diff --git "a/data_multi/ta/2020-10_ta_all_0177.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-10_ta_all_0177.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-10_ta_all_0177.json.gz.jsonl" @@ -0,0 +1,330 @@ +{"url": "http://www.ahimsaiyatrai.com/p/blog-page_51.html", "date_download": "2020-02-18T05:04:54Z", "digest": "sha1:HOPGKRKWSC6EAEFJBCNKEEVWTMSYTI6B", "length": 6787, "nlines": 199, "source_domain": "www.ahimsaiyatrai.com", "title": "AHIMSAI YATRAI: ARTICLES", "raw_content": "\nதமிழகத்தில் சமணம் தோன்றியது. . click here\nமழைக்காலத் தங்கல் - Click here\nசமணத்தில் சரஸ்வதி : Click here\nDiwali Festival - தீபஒளி திருவிழா\nபொங்கல் விழா CLICK HERE\nயுகாதி பண்டிகை. Click here\nஅக்ஷய திரிதியை click here\nஆலயத்தில் கடைபிடிக்க வேண்டியவை கிளிக் செய்யவும்\nசமணக் கொடி - JAIN FLAG\nதெய்வ அலங்காரம் செய்தல் click here\nசமண வழிபாட்டு நோக்கம்.. click here\nPopular Posts - பிரபலமானவைகள்\nMADIYAJI HILL TEMPLES - மடியாஜி குன்று ஜினாலயங்கள்\nKattuchithamur - காட்டு சித்தாமூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=555807", "date_download": "2020-02-18T05:29:24Z", "digest": "sha1:DZI6O7B3HYJ7PLB2U53JVKFUXH4EIBJK", "length": 9952, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "ஈரானில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இங்கிலாந்து தூதர் ராப் மெக்கைரை கைது: பிரிட்டன் அரசு கண்டனம் | UK ambassador Rob McCoy arrested for protesting in Iran - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஈரானில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இங்கிலாந்து தூதர் ராப் மெக்கைரை கைது: பிரிட்டன் அரசு கண்டனம்\nலண்டன்: ஈரானில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இங்கிலாந்து தூதர் ராப் மெக்கைரை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளதற்கு பிரிட்டன் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த 176 பேரும் உயிரிழந்ததாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையே, தொழில்நுட்ப கோளாறு காரணமாக கீழே விழுந்து நொறுங்கியதாக கூறப்பட்ட உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டது என ஈரான் நாட்டு தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இதுதொடர்பாக, ஈரான் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில், பதற்றம் நிறைந்த ராணுவ பகுதி அருகே உக்ரைன் விமானம் பறந்து கொண்டிருந்ததாகவும், மனித தவறுகளினால் இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில், ஈரானில் உள்ள அமிர் கபிர் பல்கலைக்கழகம் அருகில் நடைபெற்ற போராட்டத்தில் இங்கிலாந்து தூதர் ராப் மெக்கைர் கலந்து கொண்டார். அப்போது அங்கு வந்த பாதுகாப்பு படை போராட்டக்காரர்களுடன் இங்கிலாந்து தூதரையும் கைது செய்தது. சில மணி நேரங்களுக்கு பின் அவர்களை விடுதலை செய்தது. போராட்டத்தை தூண்டிய குற்றச்சாட்டில் அவரை தடுப்புக் காவலில் கைது செய்ததாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது. ஈரானில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இங்கிலாந்து தூதர் ராப் மெக்கைரை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளதற்கு பிரிட்டன் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இது சர்வதேச விதிகளை மீறிய செயல் என குற்றம் சாட்டியுள்ளது. ஈரான், அமெரிக்கா இடையிலான மோதல் வலுப்பெற்றுள்ள நிலையில், இங்கிலாந்து தூதர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஈரானில் இங்கிலாந்து தூதர் ராப் மெக்கைரை கைது\nகதிகலங்கி நிற்கும் சீன அரசு...கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை\nகொரோனா வைரஸ் பரவிய டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் 14 நாளாக அடைப்பட்டிருந்த அமெரிக்க பயணிகள் மீட்பு\nநாளுக்கு நாள் அதிதீவிரமாக மிரட்டும் ''கொரோனா'': வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 1,780 ஆக அதிகரிப்பு\nசொன்னா நம்புங்க ஜீ... மசூத் அசார காணோம்: குடும்பத்துடன் தலைமறைவு என சொல்கிறது பாக். அரசு\nஏமன் நாட்டில் சவுதி நடத்திய கூட்டுப்படை தாக்குதலில் 31 அப்பாவி மக்கள் பலி: விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கு பதிலடி\nதினமும் நூற்றுக்கணக்கானோர் சாவு: சீனாவில் கொரோனா பலி எண்ணிக்கை 1,665 ஆக உயர்வு\nஊட்டச்சத்துக்கள் நிறைந்த பச்சைப்பட்டாணி பாலும் பால் சார்ந்த பொருட்களும்...\n18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் இஸ்லாமியர்கள் சிஏஏ-க்கு எதிராக தொடர்ந்து 4 வது நாளாக போராட்டம்: போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...\nவாரணாசியில் பாரதிய ஜனசங்க முன்னாள் தலைவர் தீன்தயாள் உபாத்யாயாவின் 63 அடி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nஹைலோங்ஜியாங்கில் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவமனையின் புதுப்பித்தல் பணிகள் முடிவு\nகாசி-மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவபெருமானுக்கு சிறு கோயில்: மூன்று ஜோதி லிங்க கோயில்களை இணைக்கும் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்���ி வைத்தார்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2020-02-18T05:03:56Z", "digest": "sha1:Y6RI5Q5FKIOHDEJPDIJDS775NTTBD7NP", "length": 24475, "nlines": 396, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Venu Seenivasan books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- வேணு சீனிவாசன்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஆழ்வார்கள் வைணவத்தை வளர்க்க வந்தவர்கள் மட்டும் அல்ல, அவர்கள் மானுடத்தைப் போற்ற வந்தவர்கள்.\nஆறாம், ஏழாம் நூற்றாண்டுகள் தொடங்கி பத்தாம் நூற்றாண்டு வரையிலும் சனாதன தர்மம் சில சங்கடங்களை எதிர்கொள்ள நேர்ந்தபோது, புதிய எழுச்சியுடன் பக்தி இயக்கம் தோற்றுவித்து தெள்ளு தமிழால் வேதத்தைப் [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : வேணு சீனிவாசன் (Venu Seenivasan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஸ்ரீ வேதாந்த தேசிகர் - Sri Vedhantha Desikar\nவைணவ நெறியை வகுத்த மகான்களுள் ஒருவர். ஒரே இரவுக்குள் பகவானின் பாதுகையைப் பற்றி \"பாதுகா சஹஸ்ரம்\" என்ற ஆயிரம் ஸ்லோகங்கள் எழுதி அசர வைத்தவர். ஸ்ரீ வேதாந்த தேசிகரின் பிரமிக்க வைக்கும் வாழ்க்கை வரலாறு.\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : வேணு சீனிவாசன் (Venu Seenivasan)\nபதிப்பகம் : தவம் (Thavam)\nஆன்மிக நெறிக்காகத் தம் சொத்துகளை தானம் தந்துவிட்டு, இரந்துண்டு வாழ்ந்த மகான். திருமணமானாலும், தாம்பத்ய உறவில்லாமல் வாழ்ந்த இல்லறத்துறவி. பரந்தாமனின் பாதார விந்தங்களைத் தவிர்த்து வேறெதிலும் பற்றில்லாமல் வாழ்ந்த பரம பக்தர். \"இப்படியும் ஒரு மகானா\" திகைக்க வைக்கும் திவ்ய வரலாறு.\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : வேணு சீனிவாசன் (Venu Seenivasan)\nபதிப்பகம் : தவம் (Thavam)\nவியாச முனிவரால் எழுதப்பட்ட பதினெட்டு புராணங்களுள் ஒன்றான மச்ச புராணம் பகவான் ஸ்ரீமன் நாராயணன் மீன் அவதாரமாக வடிவெடுத்து நீர்ப்பிரளயத்திலிருந்து இவ்வுலகைக் காத்த வரலாற்றைக் கூறுகிறது. திருமாலின் பத்து அவதாரங்களில் மச்ச அவதாரமே அவரது முதல் அவதாரம் என்பதால் பதினெண் புராணங்களில் [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : வேணு சீனிவாசன்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : வேணு சீனிவாசன் (Venu Seenivasan)\nபதிப்பகம் : விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)\nச��ற்றுச்சூழல் மாசு விளைவுகளும் விழிப்புணர்வுகளும் - Suttruchchoozhal Maasu - Vilaivugalum Vizhippunarvugalum\nஎழுத்தாளர் : வேணு சீனிவாசன்\nபதிப்பகம் : விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : வேணு சீனிவாசன் (Venu Seenivasan)\nபதிப்பகம் : அழகு பதிப்பகம் (Alagu Pathippagam)\n‘எவனொருவன் கர்மசிரத்தையாக யோகத்-தைச் செய்து வருகிறானோ அவன் அதனால் மிகச்சிறந்த பலனை அடைவது நிச்சயம்.\nதவிர்க்கமுடியாத சூழ்நிலையின் காரணமாக அதுநாள்வரை தான் செய்துவந்த யோகத்தைப் பாதியில் விட்டுவிட்டாலும் அல்லது யோகத்தை முடிக்காமல் பிறவி முடிந்துவிட்டாலும், அந்த யோகி சிதறுண்ட மேகம்போல வீணாகிப் போகமாட்டான். [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : வேணு சீனிவாசன் (Venu Seenivasan)\nபதிப்பகம் : வரம் வெளியீடு (Varam Veliyeedu)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : வேணு சீனிவாசன் (Venu Seenivasan)\nபதிப்பகம் : அழகு பதிப்பகம் (Alagu Pathippagam)\nமாணவர்களே தேர்வு பயத்தை விரட்டுங்கள் - Maanavargale Thervu Bayaththai Virattungal\nஎழுத்தாளர் : வேணு சீனிவாசன் (Venu Seenivasan)\nபதிப்பகம் : விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nS. சுந்தர சீனிவாசன் - - (1)\ns. சுந்தரசீனிவாசன் - - (1)\nஅ. சீனிவாசன் - - (1)\nஅநுத்தமா சீனிவாசன் - - (1)\nஅருட்கவி அரங்க சீனிவாசன் - - (4)\nஆர்.ஆர். சீனிவாசன் - - (2)\nஇர. சீனிவாசன் - - (2)\nஇரா. சீனிவாசன் - - (2)\nஇரா.சீனிவாசன் - - (1)\nஎஸ். சீனிவாசன் - - (2)\nஎஸ். சுந்தர சீனிவாசன் - - (11)\nஏ. சீனிவாசன் - - (2)\nக.சீனிவாசன் - - (1)\nகி. சீனிவாசன் - - (1)\nகு.ச.சீனிவாசன் - - (1)\nச.சீனிவாசன் - - (1)\nசி. சீனிவாசன் , எர்னெஸ்ட் ஹெமிங்வே - - (1)\nசி.பெ. சீனிவாசன் - - (1)\nசீனிவாசன் இராமலிங்கம் - - (1)\nசீனிவாசன் நடராஜன் - - (1)\nசீனிவாசன் ஶ்ரீ - - (1)\nசுந்தர சீனிவாசன் - - (1)\nசெ. சீனிவாசன் - - (2)\nசேலம் சீனிவாசன் - - (1)\nசோ. சீனிவாசன் - - (3)\nஜயதேவ் சீனிவாசன் - - (1)\nடாக்டர் அரங்க சீனிவாசன் - - (1)\nடாக்டர் ரா. சீனிவாசன் - - (4)\nடாக்டர். ஏ.வி. சீனிவாசன் - - (1)\nடி.கே. சீனிவாசன் - - (1)\nதமிழில்: லயன் M. சீனிவாசன் - - (1)\nதமிழில்: லயன் S. சீனிவாசன் - - (2)\nதா. சீனிவாசன் - - (1)\nந.சோ.சீனிவாசன் - - (1)\nநம் சீனிவாசன் (மூன்று தொகுதிகள்) - - (1)\nநளினி சீனிவாசன் - - (1)\nபா. சீனிவாசன், சுசிலா சீனிவாசன் - - (1)\nபி. சீனிவாசன் - - (3)\nபின்னத்தூர் வெ. சீனிவாசன் - - (1)\nபேராசிரியர் டாக்டர். ரா. சீனிவாசன் - - (1)\nம.பெ. சீனிவாசன் - - (2)\nமு.சீனிவாசன் - - (1)\nமுக்தா சீனிவாசன் - - (1)\nமுக்தா.சீனிவாசன் - - (22)\nமுனைவர் ச.பொ. சீனிவாசன் - - (1)\nர. சீனிவாசன் - - (1)\nரங்கவாசன் பி. சீனிவாசன் - - (1)\nரா. சீனிவாசன் - - (2)\nரா.சீனிவாசன் - - (1)\nராஜலட்சுமி சீனிவாசன் - - (1)\nலயன் சீனிவாசன் - - (1)\nலயன்.M. சீனிவாசன் - - (2)\nலிப்பி ஹாதார்ன்,தமிழில்: பிரேமா சீனிவாசன் - - (1)\nவே. சீனிவாசன் - - (1)\nவேணுசீனிவாசன் - - (8)\nவைத்தியர் மே. சீனிவாசன் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nJayasankari Chandramohan என் ஆர்டர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை தொகை செலுத்திய பிறகும் ஆர்டர் எண் 109406\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஆஸ்திரேலியா, மனிதர்கள், நீங்கள் oru, பேச, brahmin, துகாராம், sutchamam, இந்திய அரசியல் சட்ட அமைப்பு, MA English, வீ.யெஸ்.வி., meend, அரவிந்த் சச்சிதானந்தம், நீட்டி, சுமங்கலி, கணையம்\nஆழ்மனதின் ஆற்றலும் அறிதுயிலும் - Aazhmanathin Aatralum Arithuyilum\nபொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து - Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu\nசந்தித்ததும் சிந்தித்ததும் - Santhithathum Sinthithathum\nபேச்சுவார்த்தைகளில் வெற்றி பெற சக்ஸஸ் ஃபார்முலா - The Truth about Negotations\nதிருவாசகம் மூலமும் உரையும் - Thiruvasagam Moolamum Uraiyum\nநீங்களே பார்க்கலாம் திருமணப் பொருத்தம் - Neengale Parkalaam Thirumana Porutham\nபுரட்சிப் பெண் - Puratchi pen\nபெரியாரைக் கேளுங்கள் 9 கடவுள் -\nசித்தர் பாடல்கள் (பெரிய ஞானக்கோவை) -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.skpkaruna.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2020-02-18T04:56:36Z", "digest": "sha1:BPZILOLSZ6GBWYE7GMRTH7UFIF7HPMRH", "length": 24450, "nlines": 151, "source_domain": "www.skpkaruna.com", "title": "நான் கார்ட் தேய்த்த கதை – SKPKaruna", "raw_content": "\nநான் கார்ட் தேய்த்த கதை\nசின்னதாக ஒரு பக்திச்சுற்றுலா. மனைவி என்னை அழைத்துச் (இழுத்து) சென்றிருந்தார்.\nஅன்று மதியம் நாசிக் நகரில் (நமக்கெல்லாம் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் அதே ஊர்தான்) உள்ள காலாராம் (கருப்பு ராமர்) கோவிலுக்குச் சென்று வெளியே வரும்போது ஒரு பித்தளைச் சிலைகள் விற்கும் கடை எங்களை ஈர்த்தது.\nமுதலில் ஒரே ஒ���ு சின்னதாக தவழும் குழந்தை கிருஷ்ணர் சிலை வாங்கத் துவங்கி அது சற்றேப் பெரிய ராதாகிருஷ்ணன் சிலை வரை நீண்டு கொண்டுச் சென்றது. கடைக்காரரிடம் எனது கையில் கேஷ் இல்லை. கார்ட் வாங்கினால்தான் நான் பொருள் வாங்குவேன் எனத் தெளிவாகப் பேசியப் பிறகே ஷாப்பிங்கை துவக்கியிருந்தேன். பில் தொகை மொத்தம் 9600 ரூபாய்.\nகார்டை எடுத்து நீட்டினேன். கடைக்கார இளைஞன் இறங்கி வந்து செருப்பை மாட்டிக் கொண்டு, வாங்க போகலாம்\nஇதோ, பக்கத்துலே இருக்குற எங்க மாமா கடைக்கு. அங்க கார்டு மெஷின் இருக்கு.\n வா.. போகலாம் என்று புறப்பட்டேன்.\nஅது ஒரு குன்றின் மீதேறிச் செல்லும் சிறிய சாலை. இருமங்கிலும் கடைகள் அடைத்துக் கொண்டிருந்ததால், பார்க்கும்போது உயரம் தெரியாது. சிறிது தூரத்திலேயே எனக்கு மூச்சு வாங்கியது. அவனுக்கோ பெரிய வியாபாரத்தை செய்து முடித்த உற்சாகத்தில் துள்ளி குதித்து ஓடிக் கொண்டிருந்தான்.\nநம்ம பிரதமர் எவ்வளவு பெரிய மனுஷன் அவரே நம்ம நாட்டு மக்களிடம் தனது சீர்திருத்த முயற்சிகளுக்கு ஆதரவு தாருங்கள் எனக் கேட்டிருக்கிறார். நம்ம பிரதமருக்காக இந்த மேட்டைக் கூட ஏறக்கூடாதா அவரே நம்ம நாட்டு மக்களிடம் தனது சீர்திருத்த முயற்சிகளுக்கு ஆதரவு தாருங்கள் எனக் கேட்டிருக்கிறார். நம்ம பிரதமருக்காக இந்த மேட்டைக் கூட ஏறக்கூடாதா எல்லையிலே எவ்வளவு ராணுவ வீரர்கள் இதைவிட எத்தனைப் பெரிய மேடுகளை ஏறுகிறார்கள் என யோசித்துக் கொண்டு மேடு ஏறும்போதே மாமா கடை வந்துவிட்டது.\nமாமா இல்லை. கார்டு மெஷின் இருந்தது.\nஆனால், கண்ணாடிப் பெட்டியில் வைத்துப் பூட்டப்பட்டிருந்தது. கடைப்பையன் சாவியைத் தர மறுத்து விட்டான். இவன் சிறிது நேரம் மராத்தியில் அவனுடன் போராடிப் பார்த்துவிட்டு, என்னிடம் ஹிந்தியில் இவன் மாமாவோட சின்னவீட்டுப் பையன். அதான் தரமாட்டேங்குறான். எங்க மாமா இருந்திருந்தா கடை சாவியே என்னிடம் தருவார் என்றான். அவனோட ஹிந்தி எனக்குப் புரிந்ததை விட அந்தப் பையனுக்கு நன்றாகப் புரிந்தது. சட்டென அவன் கல்லாப்பெட்டியின் மீது அமர்ந்து கொண்டான்.\nநீங்க வாங்க அண்ணா. எங்க பெரியப்பா கடையிலே பில் போட்டுறலாம் எனப் புறப்பட்டான்.\n என அவன் கைகாட்டியது இன்னொரு குன்று.\nநான் பேசவதற்குள் அவன் ஏற மன்னிக்கவும், ஓட ஆரம்பித்து விட்டான்.\nஉச்சிவெயில். வேர்த்த�� கொட்டுகிறது. இந்த மாசத்துலே பாம்பே பக்கம் குளிரா இருக்கும்.. ஸ்வெட்டர் எடுத்துக்கோன்னு எவனோ சொன்னானே அது யாருன்னு யோசிச்சிட்டே நடக்க ஆரம்பித்தேன்.\nஇது நிஜமாவே பெரிய குன்று. நேற்றெல்லாம் எல்லோரா குகைகளை நடந்து அலசி ஆராய்ந்ததில் பழுதுபட்டிருந்த கால்களில் ஒற்றைக் கால் நரம்பு ஒன்று இழுக்க ஆரம்பித்தது.\nநம்ம நாடு முழுக்க டிஜிட்டல் இந்தியாவா ஆகிட்டா, கருப்புப் பணம் மொத்தமா ஒழிஞ்சுரும்னு நம்ம பிரதமர் சொல்லியிருக்காரே கருப்பப் பணம் இல்லைன்னா, நாம யாருக்கும் லஞ்சம் தர முடியாது. நாம தரலைன்னா சின்னது முதல் பெரியது வரை மொத்த ஊழலும் ஒழிஞ்சுருமே கருப்பப் பணம் இல்லைன்னா, நாம யாருக்கும் லஞ்சம் தர முடியாது. நாம தரலைன்னா சின்னது முதல் பெரியது வரை மொத்த ஊழலும் ஒழிஞ்சுருமே ஆஹா.. ஊழல் இல்லாத இந்தியா. இதுவல்லவோ ராமராஜ்யம். அதிலே வாழ நாம இந்த மேடு என்ன ஆஹா.. ஊழல் இல்லாத இந்தியா. இதுவல்லவோ ராமராஜ்யம். அதிலே வாழ நாம இந்த மேடு என்ன இமயமலையே ஏறலாமேன்னு நினைப்பு வந்தவுடனே உடம்பெங்கும் உற்சாகம் ஊற்றெடுத்தது.\nபாரத் மாதா கீ ஜே என கத்தியபடியே ஓடிச் சென்று அவனைப் பிடித்துவிட்டேன்.\nபெரியப்பா கடையில் பெரியப்பாவைத் தவிர மத்த எல்லாப்பேர்களும் இருந்தார்கள்.\nஒரு ஏழெட்டுப் பேர் சுற்றிலும் அரை வட்டமாக தரையில் அமர்ந்து கொண்டு டீ குடித்துக் கொண்டிருந்தனர். இவனைப் பார்த்தவுடன் நிஜமாகவே மகிழ்ச்சியுடன் ஆவோ..ஆவோ.. என வரவேற்றனர். கடைக்காரத் தம்பி என்னை அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தான்.\nஅனைவரும் எழுந்து நின்று என்னை வரவேற்று உட்காரச் சொன்ன பணிவு பிடித்திருந்ததாலும், அதற்கு மேல் நிற்க முடியாதளவு முதுகு வலித்ததாலும் நானும் அவனுடன் உள்ளே சென்று அரைவட்டத்தை முழுவட்டமாக்கினேன். அவர்கள் தந்த ஒரு கோப்பை டீயை அருந்தியபடியே எனது கண்கள் கார்டு ஸ்வைப்பிங் மெஷினைத் தேட ஆரம்பித்தது.\nஎல்லோரும் அதைத் தவிர மத்த எல்லா கதைகளும் பேசத் தொடங்கினர். அடேய் என் வேலையை கவனிச்சு அனுப்புங்கடா என்று சொல்லுமளவு எனது ஹிந்தி ஒத்துழைக்காததால் இறுக்கமா அமர்ந்திருந்தேன்.\nஅங்கிருந்து ரெண்டு மலைக்கு கீழே எங்கேயோ எனது குடும்பத்தை தனியா நிற்க வைத்துவிட்டு நான் இங்கே வந்து உட்கார்ந்துட்டு இருக்கேன். திருப்பி அனுப்பிச்சாகூட தனியா போக வழியா தெரியாதேன்னு நினைச்சவுடனே எனக்கு கண்கள் கலங்க ஆரம்பிச்சிடுச்சு.\nஒரு கார்ட் தேய்க்கிறது எவ்ளோ சிம்பிளான வேலை எத்தனை முறை தேய்ச்சிருக்கோம் நம்ம பிரதமர்கூட அது ரொம்ப சிம்பிள்னு சொன்னாரே நமக்கு மட்டும் ஏன் இப்படி இவ்ளோ கஷ்டமாயிருக்குன்னு யோசிச்சுட்டு இருக்கும்போது நம்ம கடைபையன் கார்டு மெஷின் எங்கேன்னு கேட்டான்.\nஅப்படியொரு சிரிப்பை நான் கேட்டதேயில்லை. நான் திடுக்கிட்டுப் போகும்படி அத்தனைப் பேர்களும் வெடிச்சுச் சிரிச்சாங்க.\nஅதிலே ஒருத்தன் அங்கே ஒரு மூலையிலே சுருட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு கருப்பு ப்ளாஸ்டிக் பையைக் காட்டினார்கள். இவன் எழுந்து போய் பிரிச்சுக் கொட்ட, அதிலிருந்த சிலபல பாகங்களாக ஒரு ஸ்வைப்பிங் மெஷின் கொட்டியது.\nஅவனுங்க சிரிச்சு, சிரிச்சு சொன்னது இதுதான்.\nரெண்டு வாரத்துக்கு முன்னர், பெரியப்பா தனது 80 ஆண்டுகால வியாபார அனுபவத்துக்குப் பிறகு காலத்தின் கட்டாயமாக ஒரு ஸ்வைப்பிங் மெஷின் வாங்கியிருக்கார். பதினஞ்சு நாள் கழிச்சு கார்டு மெஷின் தந்த வங்கிக்கு நேற்று சென்று அதுவரையிலும் வியாபாரமான தனது பணத்தைக் கேட்டிருக்கார்.\nஅங்க ஒரு அதிகாரி, பெருசு இது பேங்க். ஒன்வேதான். நீங்க எவ்ளோ பணம் வேணும்னாலும் கட்டலாம். ஆனா, நாங்க எந்தப் பணத்தையும் தரமாட்டோம். வேணும்னா ஆர்டிஜிஎஸ், டிடி, பே ஆர்டர்னு கேளுங்க இது பேங்க். ஒன்வேதான். நீங்க எவ்ளோ பணம் வேணும்னாலும் கட்டலாம். ஆனா, நாங்க எந்தப் பணத்தையும் தரமாட்டோம். வேணும்னா ஆர்டிஜிஎஸ், டிடி, பே ஆர்டர்னு கேளுங்க\nபெரியப்பா, நேரா கடைக்கு வந்து ஸ்வைப்பிங் மெஷினை எடுத்து தெருவிலே விட்டெறிஞ்சுருக்கார். இவனுங்க ஓடிச் சென்று பொறுக்கிக் கொண்டு வச்சதுதான் இந்த மீதி பாகங்கள்.\nநானும் எழும்போது, நம்ம பிரதமர் ஒவ்வொரு படித்த இளைஞனையும் அருகில் இருக்கும் படிப்பறிவற்றவர்களுக்கு #cashless இந்தியா குறித்தும், ஸ்வைப்பிங் மெஷின் பயன்படுத்துவது குறித்தும் கற்றுத்தரச் சொன்னது நினைவுக்கு வந்தது. இன்னும் சற்று நேரம் இருந்து பெரியப்பா வந்தவுடன் அவருக்குப் புரியும்படி விளக்கிட்டுப் போகலாமான்னு ஒருகணம் சிந்திதேன்.\nஎன் குடும்பம் எனது கண்ணில் வர, நானும் அவனுடன் புறப்பட்டேன்.\n வழியிலே என் ஃப்ரெண்டு கடையிலே பில் போட்டுட்டுடலாம்னான்.\nநான் திரும்பி இன்னொரு குன்று இருக்கான்னு மேலே பார்த்தேன்.\nஇல்லையில்லை. போற வழிதான்னு கீழே இறங்கினான்.\nஃப்ரண்டு கடை பூட்டியிருந்தது. வியாபாரம் இல்லையாம் சினிமாவுக்குப் போயிருக்கான்னு சொன்னார்கள். சரி சினிமாவுக்குப் போயிருக்கான்னு சொன்னார்கள். சரி டிஜிடல் இந்தியாவில் இதுவும் ஒரு கட்டம் போலிருக்குனு நினைச்சுக்கிட்டேன்.\nபிரதமர் கேட்ட அந்த 50 நாள் முடிய இன்னும் எத்தனை நாள் இருக்குன்னு மனக்கணக்குப் போட ஆரம்பித்தேன். போனமாதம் 8 ம்தேதி என்றால், இந்த மாதம் 8 வரை 30 நாள். பதினெட்டு வந்தா 40 நாட்கள். தேதி இருபத்தெட்டு வந்தா ஆயிடும் அந்த 50 நாட்கள். அப்புறம் சுத்தமா பிரச்சனை இருக்காதுன்னாரே என யோசிச்சிட்டே கீழிறங்கி புறப்பட்ட இடத்துக்கே வந்து விட்டேன்.\nதான் செய்த வியாபாரம் போயிடுமேன்னு இப்போது கடைக்காரப் பையன் நிஜமாவே கலவரமாயிட்டான்.\nஅதற்குள் பொருட்களை காரில் கொண்டு வைத்திருந்த எங்கள் டிரைவரிடம் அவற்றைத் திரும்பக் கொண்டு வரச் சொல்ல நினைக்கும்போது, டிரைவரே, சார் என்கிட்ட 8000 ரூபாய் இருக்கு., அப்புறமா எனக்கு அனுப்பிச்சுடுங்க என்றபடி தந்தார்.\nஎங்களிடம் மீதமிருக்கும் பணத்தையெல்லாம் சேர்த்து ஒருவழியாக 9,600 ரூபாய் தாள்களை எண்ணி அவனிடம் தந்து விட்டுப் புறப்பட்டோம்.\nகடைக்காரப்பையன் பின்னாடியே தெருவுக்கு ஓடிவந்து இருகரங்களையும் கூப்பி என்னிடம் மன்னிப்புக் கேட்டதோடு, சட்டென என் மனைவியின் காலைத் தொட்டு வணங்கியதைக் கண்டு நெகிழ்ந்து போனேன்.\nஇந்தப் பணிவும் பண்பும் நம் மக்களிடம் இருக்கும்வரை நம் தேசத்தில் சுப்ரீம் கோர்ட் எச்சரித்த (விரும்பிய) எந்தப் புரட்சியும் வரவே வராது எனத் தோன்றியது.\nஇந்த இளைஞனுக்காவாவது நீங்கள் உறுதியளித்த அந்தப் புதிய ஊழலற்ற இந்தியாவின் ஒரு பாதியையாவது எங்களுக்குத் தாருங்கள் பிரதமரே\nஉங்களின் ஒற்றை வரி உத்தரவுக்குக் கட்டுப்பட்டு முற்றும் முழுவதுமாக தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்தும்கூட, பொறுமை காக்கும் எளிய மனிதர்களுக்கான குறைந்தபட்ச நன்றியாக அது மட்டுமே இருக்க முடியும்.\nகட்டுரை / பயண அனுபவக் கட்டுரை\nEntrepreneur. Chairman SKP Engineering College SKP Institute of Technology பல வருடங்கள் தொடர்ந்த வாசிப்பு. ஓரளவு ஆங்கிலம் மற்றும் தமிழ் இலக்கிய பரிச்சயம். பல நாடுகளுக்கும், ஊர்களுக்கும் சென்று பார்த்து புதிய விஷ���ங்களைக் கற்றுக் கொள்ளும் முயற்சியில் தொடர்ந்த ஈடுபாடு. விளையாட்டு, திரைப்படம், அரசியல், சுற்றுச் சூழல், காட்டு வளம் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு உண்டு.. புதிதாக இயற்கை வேளாண்மையும் சேர்ந்துள்ளது.\nஇந்த இளைஞனுக்காவாவது நீங்கள் உறுதியளித்த அந்தப் புதிய ஊழலற்ற இந்தியாவின் ஒரு பாதியையாவது எங்களுக்குத் தாருங்கள் பிரதமரே\nஉங்களின் ஒற்றை வரி உத்தரவுக்குக் கட்டுப்பட்டுத் தங்களின் வாழ்வாதாரத்தை முற்று முழுவதுமாக இழந்தும்கூட, பொறுமை காக்கும் எளிய மனிதர்களுக்கான குறைந்தபட்ச நன்றியாக அது மட்டுமே இருக்க முடியும்.\nபாரத் மாதா கீ ஜே\nநல்ல பகடி சார்…மோடி ஜீ நமோன்னு சொல்லிட்டு போவோம் இல்லனா தேச பக்த் எல்லாம் ராணுவ வீரர்கள்னு ஆரம்பிப்பாங்க..\nஆஹா…. இன்னைக்குத் தான் கண்ணில் பட்டது. (ஏடிஎம் வாசல்கள்லயே நின்னுட்டிருந்ததாலன்னு சொல்ல ஆசை தான்\nஉங்களோட அந்த நகைச்சுவை உணர்வை மட்டும் விட்டுறாதீங்க. நான் மறுபடியும் துபாய்க்கே போறேன்.\nஎன்ற புது தொகுப்பு கொடுவரலாம் … ,,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_world/articles/index.html", "date_download": "2020-02-18T03:57:36Z", "digest": "sha1:4IWPLNTAK2GAPFJCNJXY5SNFD2N36P3N", "length": 13112, "nlines": 196, "source_domain": "www.tamilsurangam.in", "title": "Tamil Articles - தமிழ்க் கட்டுரைகள்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசெவ்வாய், பிப்ரவரி 18, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ் உலகம் » தமிழ்க் கட்டுரைகள்\nதமிழ்க் கட்டுரைகள் (Tamil Articles)\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nTamil Articles - தமிழ்க் கட்டுரைகள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக மொழிகளில் பழமையானது தமிழ்\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vocayya.com/tag/verakudi-vellalar/", "date_download": "2020-02-18T04:36:11Z", "digest": "sha1:HKWP4KTN3F6R3WJVNJVOOFFTITFLQTGE", "length": 22609, "nlines": 127, "source_domain": "www.vocayya.com", "title": "verakudi vellalar – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர���கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nசாதி விட்டு சாதி திருமணம் செய்வது இயற்கை சூழலியலுக்கு எதிரானதா\nLike Like Love Haha Wow Sad Angry சாதி விட்டு சாதி திருமணம் செய்வது இயற்கை சூழலியலுக்கு எதிரானது தொடர் பதிவு : 1 : முதலில் எல்லா சாதி மக்களுக்கும் ஏற்படுத்தப்பட வேண்டிய ஒன்று சாதி என்று பேச்சை எடுத்தால் தவறாக பார்க்கும் எண்ணத்தை தவிர்க்க வேண்டும், சாதி என்பது…\nAYYA VOC, Caste, Community, soliya velalalar, Tamil Caste, Tamil History, Tamil kings, Tamil Surname, tamildesiyam, Tamilnadu, TTV DINAKARAN, TTV DINAKARAN VOCAYYA, verakudi vellalar, VOC, அகம்படி, அம்பேத்கார், ஆசாரி, ஆடு, ஆணவக்கொலை, ஆயிரவைசிய செட்டியார், இந்தியா, இந்துத்துவா, இலங்கை, ஈழத்தமிழர், உடுமலைபேட்டை சங்கர், உடையார், உலகத் தமிழர், உலகத் தமிழர் பேரவை, எடப்பாடி, எஸ்கிமோக்கள், ஐயங்கார், ஐயர், கம்பளத்தார், கம்மவார், கம்யூனிஸ்ட், கரு.பழனியப்பன், கள்ளர், கவுண்டர், கிராமணி, குருக்கள், குலாலர், கைக்கோள முதலியார், கோகுல்ராஜ், கோனார், கௌசல்யா, கௌரவ கொலை, சாணார், சாதி, சாம்பவர், சீமான், செங்குந்த முதலியார், செட்டியார், சென்னை, சைவ செட்டியார், ஜல்லிக்கட்டு, ஜாதி, தமிழர்கள், தமிழ், தமிழ் தேசிய அமைப்பு, தமிழ்தேசிய அரசியல், திக, திமுக, திருமாவளவன், தேவர், நம்மாழ்வார், நயினார், நாடார், நாட்டு நெல் ரகங்கள், நாம் தமிழர் கட்சி, நீயா நானா, நெல், நெல் ஜெயராமன், படையாச்சி, பட்டர், பண்டாரம், பறையர், பள்ளர், பள்ளி, பா.ரஞ்சித், பாஜக, பாணர், பிரபாகரன், பிரபாகரன் ஜாதி, பிள்ளை, பெரியார், மருதநாயகம், மறவர், மாடு, முதலியார், யாதவர், யோகிஸ்வரர், வஉசி, வன்னியர், வாணிப செட்டியார், விடுதலை சிறுத்தைகள் கட்சி, விஸ்வகர்மா, வெள்ளளாச்சி, வெள்ளாளர், வேளாளர்கள், ஸ்வாதி\nதொண்டை மண்டல வெள்ளாளர்கள் தொடர்-2\nLike Like Love Haha Wow Sad Angry தொண்டை மண்டல வெள்ளாளர்கள் : தொடர் பதிவு : 2 தொண்டை மண்டலம் என்பது தற்காலத்தில் வடஆற்காடு, தென்ஆற்காடு, ஆந்திராவின் தென்பகுதி (திருப்பதி வரை வேங்கடமலை) கர்நாடகவின் தென்கிழக்கு பகுதிகளை அடக்கியது இந்திய நாடு சுந்திரம் அடைவதற்கு முன்னர் வரை தொண்டை மண்டலம் என்று நாட்டில்…\nதொண்டை மண்டல வெள்ளாளர்கள் வரலாறு\nLike Like Love Haha Wow Sad Angry தொண்டை மண்டல வெள்ளாளர்கள் தொடர் பதிவு : 1 கவனத்திற்கு : தொண்டை மண்டல வெள்ளாளர் யார் என்று கேட்டால் சோழமண்டலம், பாண்டிய மண்டலம், கொங்கு மண்டலம் என்பது போல தொண்டை மண்டலம் என்பது ஒரு நிலப்பரப்பு, இது தமிழகத்தில் வடக்கு பகுதியில் உள்ளது, கிழக்கில்,…\nகளமிறங்கிய வெள்ளாளர்கள் மாண்பு காக்க திணறிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்\nLike Like Love Haha Wow Sad Angry இன்று வேளாளர் இனத்தின் பெயரை காக்க கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து வேளாளர் இயக்கங்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது #தமிழ்நாடுவஉசிஇளைஞர்பேரவை #மாநிலகொங்குவேளாளக்கவுண்டர்கள் பேரவை #முன்றுமந்தை84ஊர்சோழியவேளாளர்நலசங்கம் #வெள்ளாளர்முன்னேற்றகழகம் #தேசியத்தலைவர்வஉசிபேரவை மற்றும் நம் இன #இளம்புலிகளும் தமிழ்நாடு வ.உ.சி இளைஞர் பேரவையின் சார்பில் அனைத்து மாவட்ட….\nகராத்தே உலக சாம்பியன் 8 வயது வெள்ளாள சிறுவன்\nLike Like Love Haha Wow Sad Angry கராத்தே உலக சாம்பியன் 8 வயது வெள்ளாள சிறுவன் வெள்ளாளர்கள் மனமுவந்து உதவ வேண்டுகிறோம் :: ஜமீன் பல்லாவரம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மு. சித்தேஷ் ஹரிஹரன் நமது வெள்ளாளரில் பாரம்பரியமான சைவ வெள்ளாளர் குல பிரிவை சார்ந்தவர், தமிழ்நாட்டில் நடந்த…\n81 vathu kuru poojai, cidhambarampillai, pirabakaran songs, TTV DINAKARAN, TTV DINAKARAN VOCAYYA, verakudi vellalar, VOC AYYA DINAKRAN, voc song, என். எஸ். கிருஷ்ணன்பிள்ளை, பிரபாகரன், பிரபாகரன் ஜாதி, பிரபாகரன் பாடல், பிரபாகரன் பிள்ளை, மருதநாயகம், வ உ சி அய்யா, வ உ சி குருபூஜை, வ உ சி பிறந்த நாள், வஉசி, வஉசி வரலாறு, வெலுபிள்ளை, வெள்ளளாச்சி, வெள்ளாளர், வேலுப்பிள்ளை, வேளாளர்கள்\nமருதநாயகம்பிள்ளையின் மறைக்கப்பட்ட வரலாற்று பக்கம்\nLike Like Love Haha Wow Sad Angry வரலாற்றின் பக்கங்களில் புழுதி படிவதும், காலம் அதனை துடைத்து மானுடத்தின் பார்வைக்கு கொண்டு வருவதும் எப்போதும் நிகழக் கூடியதாகவே இருக்கிறது. மருதநாயகம்பிள்ளை-ஆங்கிலேயரை எதிர்த்த விடுதலைப் போராட்ட வீரன் அடங்க மறுத்த வீரத் தமிழன் அடங்க மறுத்த வீரத் தமிழன் இப்படி பல பட்டங்களை சூட்டி மகிழலாம் என்றாலும் கட்டபொம்மனை போற்றியவர்கள், மருதநாயகத்தை…\n81 vathu kuru poojai, AYYA VOC, cidhambarampillai, soliya velalalar, TTV DINAKARAN VOCAYYA, vellalar songs, verakudi vellalar, VOC, VOC AYYA DINAKRAN, voc birthday, voc song, voc songs download, என். எஸ். கிருஷ்ணன்பிள்ளை, பிரபாகரன், பிரபாகரன் ஜாதி, பிரபாகரன் பாடல், பிரபாகரன் பிள்ளை, மருதநாயகம், வ உ சி அய்யா, வ உ சி குருபூஜை, வ உ சி பிறந்த நாள், வஉசி, வஉசி வரலாறு, வெலுபிள்ளை, வெள்ளளாச்சி, வேலுப்பிள்ளை, வேளாளர்கள்\nவெள்ளாளர் ஒழுக்கமாக வாழ்ந்தவர்கள் தான், அதற்காக அடிமையாக அல்��\nLike Like Love Haha Wow Sad Angry வெள்ளாளர் மாபெரும் நிலவுடமையாளர்கள் என்பதை ஆங்கில அரசின் கீழ் தமிழகம் இருந்த போது ஆங்கில அரசு தமிழக வரைபடத்தில் எந்த எந்த இடங்களில் வெள்ளாளர்கள் நிலவுடமையாளர்கள் என்பதை குறிப்பிட்டு காட்டியுள்ளனர் அதனை கீழே உள்ள வரைபடத்தில் காண்க. வெள்ளாள பிள்ளை + வெள்ளாள கவுண்டர் சேர்த்து…\nவேளாளர், பிள்ளைமார் சமூகத்தினர் மீது தாக்குதல் தலைவர்கள் எங்கே\nLike Like Love Haha Wow Sad Angry – தனியரசு கட்சியினர் நேரில் ஆறுதல், நடவடிக்கை எடுக்க கோரிக்கை… _____________ சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், வலையமாதேவியில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வெள்ளாளர் பிள்ளை, வெள்ளாள கவுண்டர், வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த இனமான உறவுகளை, தமிழ்நாடு…\nTODAY VOC NEWS, வெள்ளாளர்களின் வரலாறு\nAYYA VOC, cidhambarampillai, kurupoojai, soliya velalalar, TTV DINAKARAN, TTV DINAKARAN VOCAYYA, verakudi vellalar, VOC AYYA, voc songs download, voc vamsam, என். எஸ். கிருஷ்ணன்பிள்ளை, பிரபாகரன், பிரபாகரன் ஜாதி, பிரபாகரன் பாடல், பிரபாகரன் பிள்ளை, மருதநாயகம், வ உ சி அய்யா, வ உ சி குருபூஜை, வ உ சி பிறந்த நாள், வஉசி, வஉசி வரலாறு, வெலுபிள்ளை, வெள்ளாளர், வேலுப்பிள்ளை, வேளாளர்கள்\nநாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம்பிள்ளை தமிழ்அறிஞர்\nLike Like Love Haha Wow Sad Angry நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம்பிள்ளை(அக்டோபர் 19,1988 – ஆகஸ்ட் 24,1972) நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம்பிள்ளை அவர்கள் சிறந்த தமிழ் அறிஞர்,சிறந்த கவிஞரும் ஆவர்.இவர் தேசியத்தையும் காந்தியந்தையும் போற்றி பல கவிதைகளை படைத்தது உள்ளார். இவரும் நம் இன கடவுள் வஉசி மானசிக குருவாக ஏற்று அவரை போன்றே…\nTODAY VOC NEWS, VOC VIDEOS, வெள்ளாளர்களின் வரலாறு\n81 vathu kuru poojai, cidhambarampillai, kurupoojai, verakudi vellalar, VOC AYYA, voc pillai, பிரபாகரன், பிரபாகரன் ஜாதி, பிரபாகரன் பாடல், பிரபாகரன் பிள்ளை, மருதநாயகம், வ உ சி குருபூஜை, வ உ சி பிறந்த நாள், வஉசி வரலாறு, வெள்ளாளர், வேளாளர்கள்\n#பொம்பளபொறுக்கிசீமான், விஜயலட்சுமி வெளியிட்டசீமான் வைரல் வீடியோ வேளாளர்கள்\nதேவரை தவறாக பேசியவர் கைது,ஊரடங்கு உத்தரவு,வெள்ளாளர்,முக்குலத்தோர்,நாடார்,பள்ளர் தொடர் Issues\nபண்டார சாதியினர் பற்றிய வீடியோ,வீரசைவம்,யோகிஸ்வரர்,லிங்காயத்,ஆண்டிபண்டாரம்,சிவன் | VOC TV | வஉசி\nSEO Affiliate on அப்பன் பெயர் தெரியாத சீமானுக்கு செருப்படி நாம் தமிழர் கட்சி மானங்கெட்டவர்கள் நாம் தமிழர் கட்சி மானங்கெட்ட���ர்கள்\nSivakumar on மறைக்கப்பட்ட வரலாறு\nnagaraj .p on கொங்கு பகுதி வெள்ளாளர்கள் ஐயா வஉசிக்கு மரியாதை\nAravind on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nAravind on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-18T05:02:28Z", "digest": "sha1:42YXGUZQ55LBWDKTHJFMD4IDZNDTGLNP", "length": 15546, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "உதரவிதான சுவாசம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉதரவிதானத்தில் நடைபெறும் சுவாசம்-பச்சை நிறத்தில் காட்டும் உயிரோட்ட படம்\nஉதரவிதான சுவாசம், அல்லது ஆழ்ந்த சுவாசம் என்பது மார்புக் குழி மற்றும் வயிற்றுக் குழிக்கு இடையில் கிடைமட்டமாக உள்ள உதரவிதான தசையின் சுருக்கத்தால் ஏற்படுகிறது. இவ்வகை சுவாசத்தில் காற்று நுரையீரல்களுக்குள் நுழையும் போது மார்புக்கூடு உயர்ந்து வயிறு விரிவடைகிறது. உதரவிதான சுவாசம் அறிவியல்பூர்வமாக ''யூப்னியா- சாதாரண சுவாசம்'' என அழைக்கப்படுகிறது. இது பாலூட்டிகளில் இயற்கையான சுவாசமுறையாகும். பாலூட்டிகள் சூழலில் ஆபத்தான நிலை இல்லாத போது ஓய்வாக மேற்கொள்ளும் சுவாச நிகழ்வாகும்.\n3 யோகா மற்றும் தியானத்திற்கு இடையேயான உறவு\nஒருங்கிணைந்த மருத்துவ நல மைய ஆய்வின் படி மருத்துவ நலனுக்காக 12.7 சதவிகிதம் அமெரிக்க ஆண்கள் ஆழ்ந்த சுவாச பயிற்சிகளை மேற்கொள்கின்றனர்[1].\" \"ஆழ்ந்த சுவாசமானது மூக்கு வழியாக மெதுவாக மற்றும் ஆழ்ந்த சுவாசமாக 10 முறை உள்ளிழுக்கப்பட்டு அதே போல் மெதுவாக மற்றும் முழுமையாக வெளி விடப்படுகிறது. இந்த செயல்முறையை 5 முதல் 10 முறை என ஒரு நாளில் பலமுறை மேற்கொள்ளலாம். \" [2]\nடெக்சாஸ் ஆற்றுப்படுத்துதல் மற்றும் மன நல மைய பல்கலைக்கழகத்தின்படி \"உதரவிதான சுவாசம்'' இரத்த ஓட்டத்தில் செல்கிற ஆக்ஸிஜனின் அளவை அதிகரிக்கும் போது சாதாரண சுவாசத்தை எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறது. இது 'பயம் மற்றும் பதற்றமான சூழலில் துலங்கலை தடுக்கிறது. மேலும் உடல் சாதாரண நிலையில் இருக்க தூண்டுவிக்கிறது.\" என்பதை விளக்கும் ஒலி-ஒளிக்காட்சி மூலம் விளக்குகிறார்கள்.[3]\nமாற்று மருத்துவம் மேற்கொள்ளும் சில பயிற்சியாளர்கள், உதரவிதான சுவாசத்தை உடல் நல மேன்மைக்கு பயன்படுத்தினால் நன்மை விளையும் என்று நம்புகின்றனர். [4]\nஆழ்ந்த சுவாச பயிற்சிகள் சில நேரங்களில் தளர்வு /ஓய்வு நிலையில் பயன்படுத்தப்படுகின்றன. இப்பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்வதால், பொதுவாக ஏற்படும் மனஅழுத்தம் தொடர்புடைய அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெறவோ அல்லது தடுக்கவோ இயலும், இவற்றுள் உயர் இரத்த அழுத்தம், தலைவலி, வயிறு நிலைகள், மன அழுத்தம், பதட்டம் மற்றும் பிறவும்அடங்கும்[5]\nநுரையீரல் விரிவடைவதலின் போது ஏற்படும் மேல்நோக்கிய தாழ்ந்த அசைவுகளினால் ஏற்படும் சுவாசம் ''ஆழ்ந்ததாகவும்'' விலா எலும்புகள் விரிவடைவதால் ஏற்படும் சுவாசம் '' மேலேட்டமாகவும்'' இருக்கும்.இவ்விரண்டு நிகழ்வுகளிலும் நுரையீரல் எடுத்துக்கொள்ளும் காற்றின் அளவு வேறுபடும்.\nயோகா மற்றும் தியானத்திற்கு இடையேயான உறவு[தொகு]\nஹத யோகா, தாய் சி, மற்றும் தியான மரபுகள் உதரவிதான சுவாசம் மற்றும் வயிற்று சுவாசம் அல்லது தொப்பை சுவாசத்துக்கும் இடையேயான தெளிவான வேறுபாட்டை விளக்குகின்றன. மேலும் உதரவிதான சுவாசத்தின் குறிப்பிட்ட நுட்பம் மிகவும் பயனுள்ளது எனவும் கூறப்படுகிறது.\nஉதரவிதான சுவாசத்தை பொதுவாக மேற்கொள்வது , நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின், நுரையீரல் செயல்பாடு, இதய சுவாச உடற்பயிற்சி, சுவாசத் தசை நீளம் மற்றும் சுவாசத் தசை வலிமை போன்ற பல காரணிகளை மேம்படுத்த உதவுகிறது.[6] and respiratory muscle strength.[7] குறிப்பாக, இந்த நோயாளிகளுக்கு உதரவிதான மூச்சு பயிற்சிகள் அவசியமானவை. இந்த நோயாளிகளுக்கு சிதைந்த மார்பு மற்றும் குறைந்த மார்பு விரிவாக்கத்தின் விளைவாக ஏற்படும் மூச்சுத் திணறல் (புனல் மார்பு) போன்றவை மார்புக் குறைபாடு ஆகியவற்றுடன் குறுகிய உதரவிதானம், விலாயிடைத்தசைகளில் நீள் தசைப்பிடிப்பு போன்றவை முக்கிய சுவாச வழிகளில் குறுக்கத்தை ஏற்படுத்தி அசாதாரணமான சுவாசத்திற்கு வழிவகுக்கும். .[8]\nசிறப்பாக பாடும் செயல்திறனைப் பெற உதரவிதான சுவாசம் அவசியமாக கருதப்படுகிறது.[9]\nபிராணயாமா - தியானத்தின் போது பயன்படுத்தப்படும் மெதுவான மற்றும் விரிவான சுவாசம்\nமேலோட்டமான சுவாசம்- இச்சுவாசம் உதரவிதான சுவாசத்திலிருந்து வேறுபட்டு பல கவலைக் கோளாறுகளுடன் தொடர்புடையது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஆகத்து 2019, 07:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/nissan-kicks-variants-explained-xl-xv-xv-premium-xv-premium-option-23081.htm", "date_download": "2020-02-18T03:26:39Z", "digest": "sha1:AZGEKENZFLB736AMJU2NY4MGCO2FEAFY", "length": 28124, "nlines": 277, "source_domain": "tamil.cardekho.com", "title": "நிசான் கிக்ஸ் வேரியண்ட்கள் விவரிக்கப்பட்டுள்ளன: XL, XV, XV பிரீமியம், XV பிரீமியம் ஆப்ட்ஷன். | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்செய்திகள்நிசான் கிக்ஸ் வேரியண்ட்கள் விவரிக்கப்பட்டுள்ளன: XL, XV, XV பிரீமியம், XV பிரீமியம் ஆப்ட்ஷன்.\nநிசான் கிக்ஸ் வேரியண்ட்கள் விவரிக்கப்பட்டுள்ளன: XL, XV, XV பிரீமியம், XV பிரீமியம் ஆப்ட்ஷன்.\nவெளியிடப்பட்டது மீது Mar 07, 2019 01:58 PM இதனால் Dhruv.A for நிசான் கிக்ஸ்\nநிசான் கிக்ஸ் இறுதியாக இந்தியாவில் 9.55 லட்ச ரூபாய் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. எக்ஸ்எல், எக்ஸ்வி, எக்ஸ்வி பிரீமியம் மற்றும் எக்ஸ்வி பிரீமியம் ஆப்ட்ஷன் - இது நான்கு வகைகளில் கிடைக்கின்றது. கிக்ஸ் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் இவற்றில் ஒன்றை தேர்ந்து எடுத்துக்கொள்ளும் வாய்ப்புடன் வந்துள்ளது, பெட்ரோல் மோட்டார் என்ட்ரி-லெவல் XL மற்றும் XV வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும். இப்போது, எந்த வேரியண்ட் மற்றும் இயந்திர ஒருங்கிணைப்பு உங்கள் வரவுசெலவுத்திட்டத்தில் சரியாக பொருந்துகிறது என்பதை அறியலாம்.\nஆனால் நாம் தொடரும் முன், இங்கே சலுகை விருப்பங்களை பாருங்கள்.\nபேர்ல் வைட்டுடன் ஆரஞ்சு ரூஃப் (XV பிரீமியம் ஆப்ட்ஷன்)\nபேர்ல் வைட்டுடன் கருப்பு ரூஃப் (XV பிரீமியம் ஆப்ட்ஷன்)\nபிரான்ஸ் க்ரெய்யுடன் ஆரஞ்சு ரூஃப் (XV பிரீமியம் ஆப்ட்ஷன்)\nகேய்ன் ரெட்டுடன் கருப்பு ரூஃப் (XV பிரீமியம் ஆப்ட்ஷன்)\nமேனுவால் காலை/ இரவு IRVM\nமுன்னும் பின்னும் உள்ள அனுசரிப்பான ட்ரெஸ்ட்\nஸ்பீட்-சென்சிங் கதவு பூட்டுகள் மற்றும் இம்பாக்ட்-சென்சிங் அன்லாக்\nபின்புற வாகன உணர்கருவிகள் மற்றும் டிபாஹர்\nமுன் சீட்பெல்ட்ஸ்ஸுடன் பிரெடென்ஷனேர்ஸ், சுமை வரம்புகள் மற்றும்\nநிசான் கிக்ஸ் எக்ஸ்எல்: அனைத்து அடித்தளங்களையும் உள்ளடக்கியது; பட்ஜெட்டில் சிறி��� SUV தேடுவோர்க்கு ஒரு நல்ல வழி\nவெளிப்புறம்: உடல் நிறமுள்ள பம்பர்ஸ் மற்றும் வெளிப்புற கதவு ஹண்ட்லெஸ், ஹாலோஜென் ஹெட்லேம்ப்ஸ், LED வால் விளக்குகள் மற்றும் 16 அங்குல எஃகு சக்கரங்கள் உள்ளடக்கியது.\nஉட்புறம்: க்றோம் உள் கதவு ஹண்ட்லெஸ், அனைத்து கருப்பு உட்புற அமைப்பு, துணி இருக்கைகள் கொண்ட இரட்டை சூரிய வைசர்ஸ். முன் சீட் பயணிகளுக்கு ஒரு வேனிட்டி கண்ணாடி கிடைக்கின்றது.\nவசதி: மின் அட்ஜஸ்ட்டிபிள் ORVMயுடன் பிலிங்கர்ஸ், ஓட்டுநருடன் கூடிய நான்கு பவர் ஜன்னல்கள், ரவுண்ட் அப் / ரிமோட், ரிமோட் கீ, ஆறு வழி மேனுவல் அட்ஜஸ்ட்டபிள் இயக்குனர் இருக்கை, குளிரூட்டப்பட்ட க்ளோவ்பாக்ஸ், முன் சென்டர் ஆர்ம்ரெஸ்ட், ஆட்டோ ஏசி, பின்புற ஏசி வென்ட் மற்றும் டில்ட்-அட்ஜஸ்ட்டிபிள் ஸ்டேரிங் வீல்.\nஆடியோ: 2-டின் ஆடியோ அமைப்பு (MP3, AUX, USB மற்றும் ப்ளூடூத்), முன் மற்றும் பின்புற ஸ்பீகெர்கள் மற்றும் நிசான் கனெக்ட் டெலிமாடிக்ஸ் ஆதரவு.\nநிசான் கிக்ஸின் அடிப்படை வேரியண்ட் நவீன காம்பாக்ட் எஸ்யூவியிலிருந்து நாம் எதிர்பார்க்கும் அனைத்து அடிப்படை அம்சங்களையும் பெறுகிறது. உங்களுக்கு வரையறுக்கப்பட்ட பட்ஜெட் இருந்தால், நீங்கள் முன் சென்று இந்த நிசான் கிக்ஸை வாங்கலாம்.\nஇந்த வாகனம் வாங்குகிறீர்கள் ஆனால் பெரும்பாலான நேரங்களில் அதை ஓட்டிச் செல்ல மாட்டீர்கள் என்றால், ஒரு பின்புற சென்டர் ஆர்ம்ரெஸ்ட்டை நீங்கள் இழக்க நேரிடும், இது அடுத்த மாதிரியிலிருந்து கிடைக்கக்கூடியது.\nநிசான் கிக்ஸ் எக்ஸ்வி: பயனுள்ள கூடுதல் அம்சங்களை பெறுகிறது, ஆனால் எக்ஸ்எல் வேரியண்ட்டின் மீது கூடுதல் செலவு அதிகமாக உள்ளது.\nவெளித்தோற்றம்: 17-அங்குல இயந்திர-வெட்டு அலாய் சக்கரங்கள், முன் மூடுபனி விளக்குகள், ரூஃப் ரெய்ல்ஸ்.\nவசதி: பின்புற வைப்பர், ஓற்றை தையல் கொண்ட துணி இருக்கைகள் , கப் ஹோல்டேர்ஸ் கொண்ட பின் மத்தி ஆர்ம்ரெஸ்ட், முன் சீட்டில் பின் பாக்கெட், டீசல் பதிப்பு ECO முறை பெறுகிறது.\nபாதுகாப்பு: டீசல் மாடல்களுக்கு பின்புற பார்க்கிங் கேமரா, VDC (வெஹிகிள் டைனமிக் கன்றோல்).\nஇன்போடெயின்மென்ட்: 8-அங்குல தொடுதிரை பிரிவுடன் ஆப்பிள் கார் பிளே, அண்ட்ராய்டு ஆட்டோ, குரல் அறிதல், ப்ளூடூத், யூ.எஸ்.பி மற்றும் AUX இன் இணைப்பு. மேலும் ஸ்டேரிங் வீல் -மௌண்ட்டட் கன்றோல் பெறுகிறது.\nரூ 1.4 லட்சம் முதல��� ரூ .1.1 லட்சம் வரை பிரீமியம் அதிகமாக உள்ளது மற்றும் அம்சங்கள் அடிப்படையில் உண்மையில் விலை உயர்வு நியாயப்படுத்த முடியாது. இருப்பினும், இது பயனுள்ள அம்சங்களைப் பெறுகிறது, அவற்றில் சில அட்வான்ஸ் மார்க்கெட்டில் கிடைக்கவில்லை. நீங்கள் நீண்ட காலமாக இந்த அம்சங்களை பாராட்டினாலும், அடிப்படை மாறுபாட்டின் மீது அதிகமான கூடுதல் செலவுகளை நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்வது மிகவும் விலையுயர்ந்ததாகும்.\nஅடிப்படை வேரியண்ட் மிகவும் ஏற்றப்பட்டதால், அதற்கு பதிலாக அதைத் தேர்ந்தெடுத்து, உங்கள் தேவைகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கலாம், இதன் மூலம் செயல்பாட்டில் சில பணத்தை சேமிக்கவும்.\n2019 நிசான் கிக்ஸ்: வேரியண்ட்ஸ் செக்\nநிசான் கிக்ஸ் எக்ஸ்வி பிரீமியம்: கூடுதல் அம்சங்களைக் கொண்ட புதிய அம்சம் உயர்ந்த விலையில்.\nவெளிப்புறம்: Exterior எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் மற்றும் மின்சாரத்தால் மடக்குகின்ற ORVM கள்.\nஉட்புறம்: Interior தோல் ஸ்டீயரிங் மற்றும் கியர் கவசம் மூடப்பட்டிருக்கும்.\nவசதி: Convenience நுழைய கி-கார்டு, மிகுதி பொத்தானைத் தொடங்கு / நிறுத்து மற்றும் குரூஸ் கட்டுப்பாடு.\nஆடியோ: Audio இரண்டு கூடுதல் டிவீட்டர்ஸ்\nபாதுகாப்பு: Safety ஹில் ஸ்டார்ட் அஸ்சிஸ்ட் கன்றோல்\nஇந்த வேரியண்ட், முந்தய மாடலை விட 1.16 லட்சம் பிரீமியம் அதிகமாக உள்ளது, இது முழுமையான செயல்பாட்டைக் காட்டிலும் புதுமையானது. நிச்சயமாக மலையின் உதவியைத் தவிர வேறு வழியில்லை. இந்த மாறுபாடு கூடுதல் அம்சங்களை விலை உயர்ந்த உயர்வை நியாயப்படுத்துவதில்லை. எனினும், இந்த வேரியண்ட்டிற்கான உங்கள் பட்ஜெட்டை நீட்டிப்பதற்கு நீங்கள் தயாராக இருந்தால், நீங்கள் கிக்ஸ் எக்ஸ்எல் உடன் ஒட்டிக்கொண்டு செயல்பாட்டில் சில பணத்தை சேமிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்.\nநிசான் கிக்ஸ் இந்தியாவில் தொடங்கப்பட்டது; விலை ரூ. 9.55 லட்சம்\nநிசான் கிக்ஸ் எக்ஸ்வி பிரீமியம் விருப்பம்: பாதுகாப்பாகவும் ஆடம்பரமாகவும் இருக்கிறது, ஆனால் இது மற்றொரு விலை உயர்வே.\nவெளிப்புறம் : முனை செயல்பாடு, இரட்டை தொனியில் வண்ணங்கள் (option) கொண்ட முன் மூடுபனி விளக்குககளுடன் முனை செயல்பாடு, இரட்டை தொனி வண்ணங்கள் தேர்வு செய்யும் ஸ்கிம்\nஉட்புறம் : பிளாக் மற்றும் பழுப்பு டாஷ்போர்டு லேஅவுட், தோல் மூடப்பட்டிருக்கும் இருக்கைகள், இரட்டை தையல் கொண்ட ஸ்டீயரிங் வீல் மற்றும் முன் ஆர்ம்ரெஸ்ட்\nவசதி : ஆட்டோ ஹீட்லம்ப்ஸ் வித் பலொவ்-மீ-ஹோம் புன்ச்டின், மழை-உணர் வைப்பர்கள் மற்றும் ஆர்ம்ரெஸ்ட் ஸ்டோரேஜ் லைட்.\nபாதுகாப்பு : 360-டிகிரி பார்க்கிங் கேமராவுடன் பர்ட்'ஸ் ஐ வியூவ் மாறும் வழிகாட்டுதல்கள், முன் பக்க ஏர்பேக்குகள் மற்றும் பின்புற மூடுபனி விளக்குகள்.\nமுந்தைய XV பிரீமியம் மாறுபாட்டின் மேல்-ஸ்பெக் XV பிரீமியம் விருப்பத்தினை மேம்படுத்துவதற்கான பிரீமியம் அதிகமாகவுள்ளது, ஆனால் சில கூடுதலான பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் 360 டிகிரி பார்க்கிங் கேமரா சலுகையை வழங்குவதற்காக உள்ளது. பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்கின்றன கூடுதல் ஏர்வ் பைகள் SUV ஐ இறுக்கமான இடங்களில் நிறுத்துகையில் 'ஏர்வ் வியூ' மானிட்டர் எளிதில் கிடைக்கின்றன.\nஇந்த மாறுபாட்டிற்கு செலுத்த வேண்டிய பிரீமியத்தை நீங்கள் பார்த்திருந்தால், கிக்ஸ் எக்ஸ்வி பிரீமியம் option ஒரு தொகுப்பான ஈர்ப்பு போல தோற்றமளிக்கிறது. அதே விலையில் இன்னும் சில இன்னபிற குட்டிஸ் (சன்ரூஃப் மற்றும் காற்றோட்டம் உள்ள இருக்கைகள், போன்றவை) இருந்தால், அல்லது ரூபாய் 40,000 ரூபாயில் குறைவாக இருந்தால், நாங்கள் முன்னோக்கி சென்று, எந்தவித தயக்கமும் இன்றி இந்த மாதிரியை பரிந்துரைத்திருப்போம். இப்போது, நிசான் கிக்ஸின் உயர்ந்த ஸ்பெக் மாறுபாட்டை வாங்குவது பிரீமியம் அறிமுகப்படுத்துவதற்கு மிகவும் விலை அதிகம்.\nமேலும் வாசிக்க: கிக்ஸ் சாலை விலையில்\nWrite your Comment மீது நிசான் கிக்ஸ்\n213 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nRs.9.55 - 13.69 Lakh* சாலை விலையில் கிடைக்கும்\nஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள\nஎக்ஸ்-ஷோரூம் விலை நியூ delhi\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nஇந்த வாரத்தின் முதலிடத்தில் இருக்கும் 5 கார்களின் செய்திகள்:...\nதூய்மையான, சுற்றுசூழலுக்கு உகந்த வேகன் ஆர் சிஎன்ஜி இங்கே இரு...\nஜனவரி மாதத்திற்கான விற்பனை அட்டவணையில் முதலிடத்தில் இருக்கும...\n2020 லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் இந்தியாவில் அறிமுகப்படுத...\nபிஎஸ்6 ஃபோர்டு ஃபிகோ, ஆஸ்பியர், ஃப்ரீஸ்டைல் மற்றும் எண்டெவர்...\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Mercedes-Benz_AMG_GT/Mercedes-Benz_AMG_GT_R.htm", "date_download": "2020-02-18T03:52:30Z", "digest": "sha1:4N5U6GKW2JMW7JHK7FWQAP6TXSZCQFPA", "length": 35333, "nlines": 537, "source_domain": "tamil.cardekho.com", "title": "மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமெர்ஸிடீஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர்\nbased on 8 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்மெர்ஸிடீஸ் பென்ஸ் கார்கள்ஏஎம்ஜி ஜிடி ஆர்\nஏஎம்ஜி ஜிடி ஆர் மேற்பார்வை\nமெர்ஸிடீஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் விலை\narai மைலேஜ் 12.65 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 3982\nஎரிபொருள் டேங்க் அளவு 75\nKey அம்சங்கள் அதன் மெர்ஸிடீஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog லைட்ஸ் - front கிடைக்கப் பெறவில்லை\nfog லைட்ஸ் - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nமெர்ஸிடீஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் சிறப்பம்சங்கள்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 83 எக்ஸ் 92 மிமீ\nகியர் பாக்ஸ் 7 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 75\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுன்பக்க சஸ்பென்ஷன் independent suspension\nபின்பக்க சஸ்பென்ஷன் coil spring\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nஆக்ஸிலரேஷன் (மணிக்கு 0-100 கி.மீ) 3.6 seconds\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசக்கர பேஸ் (mm) 2630\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\npower windows-rear கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated seats - rear கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nமடக்க கூடிய பின்பக்க சீட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் கம்பர்ட், ஸ்போர்ட், ஸ்போர்ட் பிளஸ், individual, & race driving மோடு\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\ndriving அனுபவம் control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nகாற்றோட்டமான சீட்கள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog லைட்ஸ் - front கிடைக்கப் பெறவில்லை\nfog லைட்ஸ் - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nchild பாதுகாப்பு locks கிடைக்கப் பெறவ���ல்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nபின்பக்க சீட் பெல்ட்கள் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமெர்ஸிடீஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் நிறங்கள்\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி கிடைக்கின்றது 10 வெவ்வேறு வண்ணங்களில்- காந்த கருப்பு உலோகம், பசுமை hell mangno, இண்டியம் கிரே மெட்டாலிக், டிசைனோ டயமண்ட் வைட் பிரைட், செலனைட் கிரே மெட்டாலிக், டிசைனோ பதுமராகம் சிவப்பு உலோகம், டிசைனோ செலனைட் கிரே மேக்னோ, solarbeam, டிசைனோ இரிடியம் சில்வர் மேக்னோ, புத்திசாலித்தனமான நீல உலோகம்.\nடிசைனோ ஹையாசிந்த் சிவப்பு மெட்டாலிக்\nடிசைனோ இரிடியம் சில்வர் மேக்னோ\nடிசைனோ டைமண்ட் வெள்ளை பிரைட்\nடிசைனோ செலனைட் சாம்பல் மேக்னோ\nநிறங்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nCompare Variants of மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி\nஏஎம்ஜி ஜிடி ஆர்Currently Viewing\nஏஎம்ஜி ஜிடி ரோடுஸ்டர்Currently Viewing\nஏஎம்ஜி ஜிடி ஆர் படங்கள்\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி வீடியோக்கள்\nமெர்ஸிடீஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் பயனர் மதிப்பீடுகள்\nAMG GT மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nLand Rover Range Rover 5.0 பெட்ரோல் எஸ்டபிள்யூபி சுயசரிதை\nபோர்ஸ்சி பனாமிரா டர்போ எஸ் இ-ஹைபிரிட்\nலேக்சஸ் எல்எஸ் 500ஹெச் அல்ட்ரா சொகுசு\nலேக்சஸ் LC 500ஹெச் 3.5 V6 ஹைபிரிடு\nமாசிராட்டி Gran டியூரிஸ்மோ 4.7 வி8\nமாசிராட்டி குவ��ட்ரோபோர்டி ஜிடிஎஸ் கிரான்லூசோ\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி செய்திகள்\nமெர்சிடீஸ் பென்ஸ் இந்தியா AMG GT S கார்கள் ரூ. 2.4 கோடிக்கு இன்று அறிமுகப்படுதப்பட்டது\nமெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் தனது பிரபலமான மாடலான AMG GT S கார்களை இந்தியாவில் இன்று ரூ. 2.4 கோடிக்கு அறிமுகப்படுத்தியது. ஏற்கனவே இந்த வருடத்தில் 4 AMG வரிசை கார்கள் இந்தியாவில் அறிமுகபடுத்தப்பட்டுள்ளன.\nமெர்சிடீஸ் தனது எஎம்ஜி ஜிடி கார்களை நவம்பர் 24, 2015 ல் அறிமுகப்படுத்துகிறது.\nமெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனத்தின் முன்னணி சூப்பர் கார் AMG – GT நவம்பர் 24, 2015 ல் அறிமுகமாகிறது. இந்த இரண்டு பேர் மட்டும் ( டூ - சீட்டர்) அமர்ந்து செல்லக்கூடிய இந்த சூப்பர் கார் மணிக்கு 0 – 100 கி.மீ\nமெர்ஸிடிஸ் பென்ஸின் எஸ் 500 க்யுபே, எஸ் 63 ஏஎம்ஜி க்யுபே மற்றும் ஜி 63 ஏஎம்ஜி கிரேஸி கலர் எடிசன் அறிமுகம்\nஆடம்பர கார்களின் மறுஉருவமாக உள்ள மெர்ஸிடிஸ் பென்ஸ், தற்போது ஆடம்பரமான ஸ்போர்ட்ஸ் கார் பிரிவின் மீதும் ஆதிக்கம் செலுத்த முயன்று வருகிறது. இந்நிறுவனம் எஸ் 500 க்யுபே, எஸ் 63 ஏஎம்ஜி மற்றும் ஜி63 ஏஎம்ஜி\nமேற்கொண்டு ஆய்வு மெர்ஸிடீஸ் பென்ஸ் AMG GT\nஇந்தியா இல் AMG GT R இன் விலை\nமும்பை Rs. 2.64 கிராரே\nபெங்களூர் Rs. 2.86 கிராரே\nசென்னை Rs. 2.79 கிராரே\nஐதராபாத் Rs. 2.76 கிராரே\nபுனே Rs. 2.64 கிராரே\nகொல்கத்தா Rs. 2.67 கிராரே\nகொச்சி Rs. 2.9 கிராரே\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 15, 2020\nஅடுத்து வருவது மெர்ஸிடீஸ் பென்ஸ் கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/richest-indians-global-inequality-index-2019-oxfam/", "date_download": "2020-02-18T02:59:08Z", "digest": "sha1:JA7B7FI4BVXWILCZA4BHQRW3JNMFNBIH", "length": 17781, "nlines": 106, "source_domain": "varthagamadurai.com", "title": "95 கோடி மக்களின் பணம் ஒரு சதவீத பணக்கார இந்தியர்களிடம் - அதிர்ச்சி தரும் சமத்துவமின்மை அறிக்கை | Varthaga Madurai", "raw_content": "\n95 கோடி மக்களின் பணம் ஒரு சதவீத பணக்கார இந்தியர்களிடம் – அதிர்ச்சி தரும் சமத்துவமின்மை அறிக்கை\n95 கோடி மக்களின் பணம் ஒரு சதவீத பணக்கார இந்தியர்களிடம் – அதிர்ச்சி தரும் உலகளாவிய சமத்துவமின்மை அறிக்கை\nபணக்காரர்கள் பணக்காரர்களாக மாறுகின்றனர், ஏழைகள் ஏழைகளாகவே ���ாழ்கின்றனர் – இன்னும் ஓயாத உலக பிரச்சனை இது தான். வறுமை ஒழிப்பு, அனைவருக்கும் அடிப்படை தேவை மற்றும் வேலைவாய்ப்பு என நாம் சொல்லிக்கொண்டே சென்றாலும், இன்றும் பணக்காரர்கள் – ஏழைகளுக்கு இடையிலான வளம் சார்ந்த இடைவெளி அதிகரித்து கொண்டு தான் செல்கிறது.\nதிரைப்படங்களில் வேண்டுமானால் ஏழையாக பிறக்கும் கதாநாயகன் பணக்காரனாக மாறலாம். இல்லையெனில் மக்களுக்காக போராடி, பணக்கார வில்லனை வீழ்த்தலாம். அங்கேயே பணக்காரர்கள் மற்றும் ஏழைகளுக்கான மோதல் ஆரம்பித்து விட்டது. உண்மையில் ஒரு ஏழை பணக்காரராவதற்கான வழிமுறையை நம் அடிப்படை கல்வி சொல்லித்தரவில்லை. அதற்கு மாறாக ஆடம்பரத்தை மட்டுமே நாம் விரும்புகிறோம்.\nஆக்ஸ்பேம்(Oxfam) நிறுவனம் கென்யாவின் நைரோபி நகரத்தை தலைமையிடமாக கொண்டு, வறுமை ஒழிப்பு சார்ந்த சேவையை புரிந்து வருகிறது. இந்நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் உள்ள பணக்காரர்களின் வளம், உலக சமத்துவமின்மை விகிதம் ஆகியவற்றை அறிக்கையாக வெளியிட்டு வருகிறது.\nசமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், பணக்காரர்கள் மற்றும் ஏழைகளுக்கு இடையிலான அதிர்ச்சி தரும் சில விஷயங்களை கூறியிருந்தது. உலகின் 60 சதவீத மக்கள் சம்பாதிக்கும் பணத்தை காட்டிலும், அதிக சொத்து மதிப்பு கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை வெறும் 2,153 பில்லினியர்கள். ஆப்பிரிக்காவில் உள்ள அனைத்து பெண்கள் சம்பாதிக்கும் வளத்தை விட அதிக சொத்து, உலகின் 22 பணக்காரர்களிடம் உள்ளது.\nநம் நாட்டில் 95.3 கோடி மக்களின் வளத்தை காட்டிலும் நான்கு மடங்கில் ஒரு சதவீத இந்தியர்களிடம் உள்ளது என அதிர்ச்சி கொடுக்கிறது ஆக்ஸ்பேம். அதாவது நாட்டில் உள்ள 70 சதவீத மக்களின் வளம் வெறும் ஒரு சதவீத பணக்காரரர்களிடம். நாட்டில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தின் தலைமை அதிகாரி சம்பாதிக்கும் ஒரு வருட வருவாயை பெற, பெண் ஊழியர் ஒருவர் 22,277 வருடங்கள் வேலை பார்த்தாக வேண்டும். அவர் பத்து நிமிடங்களில் சேர்க்கும் பணத்தை, தொழிலாளர் ஒருவர் ஒரு வருடம் முழுவதும் உழைத்தால் மட்டுமே கிடைக்கும்.\nநாட்டில் உள்ள 63 மிகப்பெரிய பணக்காரர்களின் சொத்து மதிப்பு, நாட்டின் பட்ஜெட் மதிப்பை(2018-19 – ரூ. 24.42 லட்சம் கோடி) காட்டிலும் அதிகமாக உள்ளது. உலகளாவிய சமத்துவமின்மை(Global Inequality) ஒவ்வொரு காலத்திலும் அதிகரித்த வண்ணம் உள்ளதாக ஆக்ஸ்ப��ம் தெரிவித்துள்ளது. கடந்த தசாப்தத்தில்(Decade) உள்ள கோடீஸ்வரர்களின் வளம் குறைந்திருந்தாலும், இம்முறை கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உள்ளது.\nசமத்துவம் சார்ந்த கொள்கைகள் வழிவகுக்கப்பட்டால் ஒழிய பணக்காரர்கள் – ஏழைகளுக்கு இடையிலான இடைவெளியை குறைக்க இயலாது என இந்த கூட்டமைப்பு சொல்கிறது. நிறுவனங்கள் மற்றும் செல்வந்தர்கள் தங்கள் வரியை நியாயமாக செலுத்துவதை அரசு உறுதி செய்ய வேண்டுமெனவும், கிடைக்கும் வரி பணத்தை அரசு முறையாக பொது சேவைகள் மற்றும் உட்கட்டமைப்புக்கு பயன்படுத்துவதை கண்காணிக்கும் முறைகள் கையாளப்பட வேண்டும் எனவும் ஆக்ஸ்பேம் மேற்கோள் காட்டுகிறது.\nஒரு பிரபல தொழில்முனைவோரிடம் கேட்ட உரையாடல், ‘ அரசின் கொள்கைகள் மற்றும் தொழில் புரிவதற்கான அம்சங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கூட்டு சேர்ந்து தொழில் புரிய ஆவல் காட்ட வேண்டும். லஞ்சம் ஏதும் கொடுக்காமல் கால தாமதமானாலும், நேர்மையாக அரசின் செயல்பாடுகளை அணுக வேண்டும். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் நிதி சார்ந்து முன்னேறினால் தான் உண்மையான பணக்காரர்கள் உருவெடுப்பர்.\nபணம் சார்ந்த கல்வியை கற்க வேண்டும். சேமிப்பு மற்றும் முதலீட்டின் அவசியத்தை உணர வேண்டும். இளம் வயதில் தொழில் புரிய சிறிய அளவில் ரிஸ்க் எடுக்க அஞ்ச கூடாது. அனைவரும் படித்து விட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற நிலையை மாற்றி, பலர் தொழில்முனைவை தேர்ந்தெடுத்து வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அப்போது தான் அனைவருக்கும் பொருளாதார தன்னிறைவு கிடைக்கப்பெறும். இல்லையெனில், நம் நாட்டில் வயதானவர்களும், இளம் சிறார்களும் தங்கள் குடும்ப சூழ்நிலைக்காக வேலைக்கு செல்ல வேண்டியிருக்கும். ‘\nகுலை நடுங்க வைத்த நாட்டின் சில்லரை விலை பணவீக்கம்\nஇனி உங்கள் எஸ்.ஐ.பி.(SIP) முதலீட்டிற்கும் யூ.பி.ஐ. மூலம் பணம் செலுத்தும் வசதி\nநான்காம் காலாண்டு முடிவுகள் – ரூ. 4,074 கோடியை லாபமாக ஈட்டிய இன்போசிஸ்\nசெல்வம் சேர்ப்பதற்கான ரகசியங்கள் – 6000+ Followers…\nஇன்று முதல் இந்த 28 நிறுவனங்கள் நாட்டின் எந்த பங்குச்சந்தையிலும் வர்த்தகமாகாது – பட்டியல் நீக்கம்\nஎச்சரிக்கை மணி – எகிறும் நாட்டின் விலைவாசி உயர்வு (பணவீக்கம்)\nஎச்.இ.ஜி.(HEG) லிமிடெட் பங்குகளை இப்போது வாங்கலாமா \nவிரைவில் ப���திய ஒரு ரூபாய் நோட்டு – பாரத ரிசர்வ் வங்கி\n – நவீனமயமாகும் இந்தியன் ரயில்வே\nLIC காப்பீடு நிறுவனம் மீண்டும் முதலிடம் – IRDA\nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \nமுதலீடு மற்றும் பங்குகள் மீதான வருமானம் – வகுப்பு 8.0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/The-Amazing-Results-of-Positive-Thinking", "date_download": "2020-02-18T04:52:53Z", "digest": "sha1:JHCJLTE54CZFF6Z7YNMQH7Q6OSLUIOOH", "length": 20155, "nlines": 600, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "The Amazing Results of Positive Thinking", "raw_content": "\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nபிரணாய் ராய், தொராப் ஆர்., சொபாரிவாலா\nஆலிவர் சேக்ஸ், தமிழில் : ச. வின்சென்ட்\nதொகுப்பும் மொழியாக்கமும்: ஸ்ரீதர் ரங்கராஜ்\nபிரதீக் சின்ஹா, டாக்டர். சுமையா ஷேக், அர்ஜூன் சித்தார்த்\nஅந்த்வான் து செந்த்- எக்சுபெரி\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nபிரணாய் ராய், தொராப் ஆர்., சொபாரிவாலா\nஆலிவர் சேக்ஸ், தமிழில் : ச. வின்சென்ட்\nதொகுப்பும் மொழியாக்கமும்: ஸ்ரீதர் ரங்கராஜ்\nபிரதீக் சின்ஹா, டாக்டர். சுமையா ஷேக், அர்ஜூன் சித்தார்த்\nஅந்த்வான் து செந்த்- எக்சுபெரி\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\n’அதிர்வுகள்’ இலங்கை ஜெயராஜ் கட்டுரைகள்\nமதுரை மீனாச்சி உண்மை வரலாறு\nஎம்.டி.வாசுதேவன் நாயர், தமிழில்: உதயசங்கர்-சசிதரன்\nஎன் இனிய இந்து மதம்\nசுவேதா என்னுள் ஆணின் அகிம்சை பெண்ணின் இம்சை\nஒரு மகுடம் ஒரு வாள் இரு விழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/satheesh-tweet-about-losliya-army", "date_download": "2020-02-18T03:45:07Z", "digest": "sha1:K3EE43KUBILELOXWAZQ37LMEOENBP6WM", "length": 7100, "nlines": 104, "source_domain": "www.toptamilnews.com", "title": "அடப்பாவிகளா அதுக்குள்ளயா? லாஸ்லியா ஆர்மி குறித்து பிரபல காமெடி நடிகர் ட்வீட்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\n லாஸ்லியா ஆர்மி குறித்து பிரபல காமெடி நடிகர் ட்வீட்\nசென்னை: நடிகர் சதிஷ்,லாஸ்லியா ஆர்மி குறித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.\nரியாலிட்டி ஷோகளில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி என்றால் பிக் பாஸ் தான். அனைத்து தரப்பு மக்களும் விரும்பி பார்க்கும் இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அப்படி ரசிகர்களுக்கு மிகவும் எதிர்பார்த்திருந்த பிக் பாஸ் 3 நிகழ்ச்சி சமீபத்தில் ஆரம்பித்து விறுவ��றுப்பாக நடைபெற்று வருகிறது.\nநிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு வாரம் முடிவுயடைவதற்குள் அதில் வரும் ஸ்ரீலங்கா செய்தியாளர் லாஸ்லியாவுக்கு, ரசிகர்கள் ஆர்மி உருவாக்கியுள்ளனர். அதுமட்டுமின்றி அவரை பற்றி நாள்தோறும் மீம்ஸ், மற்றும் கவிதைகளும் வெளியாகிறது.\nஇவர்களின் ட்வீட்களை பார்த்த மக்கள்,போற்றப் போக்கைப் பார்த்தா அவருக்குத் தமிழ் நாட்டுல கோவில் கட்டினாலும் காட்டுவார்கள் என்று கலாய்த்து வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து நகைச்சுவை நடிகர் சதீஷ் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'அடப்பாவிகளா அதுக்குள்ள ஆர்மியா'\nமுன்னதாக சதிஷ் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் குறித்து அடிக்கடி ட்வீட் வெளியிடுவதும், அவர்களை விமர்சனம் செய்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nPrev Articleபெண் குழந்தைகளிடம் ஆபாசமாகப் பேசிய கோவை தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்..\nNext Articleசாதாரண குளியல் சோப்புதான் ஆனா பாருங்க..... ரூ.2 ஆயிரம் கோடியை அசால்ட்டா கொடுத்துட்டு\nஅண்ணி கவின் அண்ணா எங்கே லாஸ்லியா வெளியிட்ட போட்டோவுக்கு கவின்…\nமஞ்சக்காட்டு மைனா...லாஸ்லியாவின் அழுகு மிளிரும் லேட்டஸ்ட் போட்டோஸ்\n\"நாங்கல்லாம் அப்பவே அப்படி\" : லாஸ்லியா ஆர்மியினர் செய்த…\nசீனாவிலிருந்து ராமேஸ்வரத்திற்கு வந்த சீன பெண்... உடனடியாக சென்னைக்கு அனுப்பி வைத்த அதிகாரிகள்\n`குட்டி ஸ்டோரி’ பாடலுக்கு நடனம் ஆடும் தாய்லாந்து பள்ளி மாணவர்கள் : வைரல் வீடியோ\n\"அருண் விஜய்யின் 25 ஆண்டுகால திரைப்பயணம்\" கேக் வெட்டி கொண்டாடிய ரசிகர்கள்\n\"பொம்மை\" படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நடிகர் எஸ்.ஜே.சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=93784", "date_download": "2020-02-18T05:06:46Z", "digest": "sha1:SQ6UJFUAULUA6K2FY3W5INSXX6MIXTO2", "length": 16503, "nlines": 311, "source_domain": "www.vallamai.com", "title": "2019 நவராத்திரி கவிதைகள் 9 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமாண்புள்ள மு.வ. போற்றிய நல்லாசான் முருகைய முதலியார்... February 17, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-113... February 17, 2020\nபல்வேறு இயற்கை நேர்வுகள் & மனிதர் புரியும் சூழ்வெளிச��� சீர்கேடுகளால், மாந்தரு... February 17, 2020\nகுறளின் கதிர்களாய்…(288) February 17, 2020\nதமிழ்ப் புத்தக நண்பர்கள் நிகழ்வு 17.02.2020... February 17, 2020\nபறக்கும் முத்தம் February 14, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-112... February 14, 2020\nநஞ்சு கலவாத நட்பு February 14, 2020\n2019 நவராத்திரி கவிதைகள் 9\n2019 நவராத்திரி கவிதைகள் 9\nRelated tags : மரபின்மைந்தன் முத்தையா\nசனிக்கோளைச் சுற்றும் என்சிலாடஸ் துணைக் கோளின் பனித்துகள் எழுச்சி வீச்சுகளில் புதிய ஆர்கானிக் கூட்டு கண்டுபிடிப்பு\nஇனி என்னைப் புதிய உயிராக்கி- 10\nமீனாட்சி பாலகணேஷ் மறுபகிர்வு: தாரகை இணைய இதழ் குழந்தையே ஆடு மரக்கிளையின் உச்சியில் காற்றடிக்கும் போது தொட்டில் நன்றாக ஆடும் மரக்கிளை உடைந்தால் தொட்டில் விழுந்து விடும் தொட்டிலும்\nஎஸ் வி வேணுகோபாலன் காதல் செய்பவரை விடவும் அரைமணி முன்னதாக எழுந்திருக்கின்றனர் காதல் எதிர்ப்பாளர்கள் காதலர் தினத்தன்று எதிர்ப்புத் தின்னி காதல் இன்னமும் செழித்துப் பயிராகிறது\n-ரா. பார்த்தசாரதி நள்ளிரவில் சுதந்திரம் பெற்றோம் வெள்ளையனே வெள்ளியேறு எனச் சொன்னோம் அரசியல்வாதிகள் ஊழலை மறைப்பதற்குச் சுதந்திரம் ஏன் என்று கேட்பவர்களுக்குச் சிறையே அடைக்கலம் அரசியல்வாதிகள் ஊழலை மறைப்பதற்குச் சுதந்திரம் ஏன் என்று கேட்பவர்களுக்குச் சிறையே அடைக்கலம்\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 245\nஅப்பு தணிகாசலம் on எதற்காக எழுதுகிறேன்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 245\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 245\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (101)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/ba8bafbcdb95bb3bcd/b95bbebafbcdb9abcdb9abb2bcd-1/baaba9bcdbb1bbf-b95bbebafbcdb9abcdb9abb2bcd-1/baaba9bcdbb1bbf-b95bbebafbcdb9abcdb9abb2bcd-ba8bafbcd-bb8bcdbb5bc8ba9bcd-b87ba9bcdbaabcdbb3bc2bafbc6ba9bcdbb8bbe/@@contributorEditHistory", "date_download": "2020-02-18T04:54:44Z", "digest": "sha1:AF5HPVX7P5X3AVV6MJUM7765NCTE52UI", "length": 9979, "nlines": 186, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பன்றி காய்ச்சல் நோய் (ஸ்வைன் இன்ப்ளூயென்ஸா) — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / காய்ச்சல் / பன்றி காய்ச்சல் / பன்றி காய்ச்சல் நோய் (ஸ்வைன் இன்ப்ளூயென்ஸா)\nபக்க மதிப்பீடு (53 வாக்குகள்)\nபால்வினை நோய் மற்றும் இனப்பெருக்க மண்டல நோய்\nஇரத்த அழுத்தம் / இரத்த சோகை\nபன்றி காய்ச்சல் நோய் (ஸ்வைன் இன்ப்ளூயென்ஸா)\nபன்றி காய்ச்சல் தடுப்பு முறை\nபன்றிக் காய்ச்சலை குணப்படுத்தும் கபசுரக் குடிநீர்\nகிரிமியன் – காங்கோ குருதிக்கசிவுக் காய்ச்சல்\nடைபாய்டு காய்ச்சல்- தடுப்பதற்கான வழிமுறைகள்\nவைரஸ் காய்ச்சல்களை விரட்டும் நிலவேம்புக் கஷாயத்தின் மகத்துவம்\nகாய்ச்சலின் போது ஏற்படும் உடல் வலிக்கான காரணம்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nபன்றி காய்ச்சல் தடுப்பு முறை\nபன்றிக் காய்ச்சலை குணப்படுத்தும் கபசுரக் குடிநீர்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jan 18, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=11437", "date_download": "2020-02-18T05:08:53Z", "digest": "sha1:2UHHCV76MIR2DLWKFGCFVRQRNKQV762Z", "length": 4060, "nlines": 86, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்ப���' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/32_183107/20190912105417.html", "date_download": "2020-02-18T04:48:13Z", "digest": "sha1:EBMZUSCUT735RXDXAVGTDZZOWULEWMTY", "length": 9796, "nlines": 66, "source_domain": "www.kumarionline.com", "title": "திமுக ஆட்சியில் எத்தனை வெள்ளை அறிக்கைகள் வெளியிடப்பட்டன? முதல்வர் பழனிசாமி கேள்வி", "raw_content": "திமுக ஆட்சியில் எத்தனை வெள்ளை அறிக்கைகள் வெளியிடப்பட்டன\nசெவ்வாய் 18, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nதிமுக ஆட்சியில் எத்தனை வெள்ளை அறிக்கைகள் வெளியிடப்பட்டன\nதிமுக ஆட்சியில் எத்தனை வெள்ளை அறிக்கைகள் வெளியிடப்பட்டன என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பினார்.\nமுதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், \"ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் எத்தனை வெள்ளை அறிக்கைகள் வெளியிடப்பட்டன எத்தனை முதலீடுகள் ஈர்க்கப்பட்டன அவர் பேசுவது முழுவதும் பொய்யான செய்தி. கடந்த 5 ஆண்டுகாலத்தில் 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.\nபுரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டால், அதை உடனடியாக நிறைவேற்ற முடியாது. அதற்கான நிதி ஆதாரத்தை அவர்கள் திரட்ட வேண்டும். பெரிய தொழில் தொடங்க 5 அல்லது 6 ஆண்டு காலம் தேவைப்படும். சிறிய தொழில் தொடங்க 2 அல்லது 3 ஆண்டு காலம் ஆகும்.எனவே, எங்களை குறை சொல்வதுதான் அவரது நோக்கமே.\nஇந்த வெளிநாட்டுப் பயணத்தின் மூலம், தமிழகத்தில் 8,835 கோடி தொழில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இஸ்ரேல் செல்வதைக் குறித்து உபரி நீரை சேமிக்க முடியவில்லை, இஸ்ரேல் செல்கிறாராம் என்று கிண்டல் செய்து ஸ்டாலின் செய்தி வெளியிட்டுள்ளார். அவருடைய தந்தை கருணாநிதி 5 முறை முதல்வராக இருந்துள்ளார். அவர்கள் எத்தனை தடுப்பணைகளை கட்டியுள்ளார்கள் வளர்ச்சி குறித்து அறிய வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும். அத�� அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நாட்டைப் பற்றி கவலைப்படாத கட்சிதான் திமுக\" என்றார்.\nஇதையடுத்து, புதிய மோட்டார் வாகனச் சட்டம் குறித்து எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், \"மத்திய அரசு நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தால் நாங்கள் ஆதரவு தெரிவிப்போம். புதிய மோட்டார் வாகனச் சட்டம் மிக நல்ல சட்டம். சட்டத்தின் வாயிலாகத்தான் அனைத்தையும் கட்டுப்படுத்த முடியும்\" என்றார். முன்னதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்துக்கு தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டது குறித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று சவால் விடுத்து அறிக்கை விடுத்திருந்தார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகீழடி 6-ம் கட்ட அகழாய்வு பணி: நாளை தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார்\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: தானாக அழியும் பேனா விநியோகித்தவர் கைது\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு : பாளையங்கோட்டையில் மாணவர்கள் போராட்டம்\nசமூகநீதிக்கு எதிரான போக்கை ஆசிரியர் தேர்வு வாரியம் கைவிட வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை\nதயாநிதி மாறன் மீது அமைச்சர் ஜெயக்குமார் வழக்குத் தொடர தமிழக அரசு ஒப்புதல்\nதமிழகத்தில் சி.ஏ.ஏ., என்பிஆர்,க்கு எதிரான போராட்டம்: கண்காணிக்க 6 சிறப்பு அதிகாரிகள் நியமனம்\nகூடங்குளம் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2010/05/blog-post_05.html", "date_download": "2020-02-18T03:24:16Z", "digest": "sha1:WOP6JUHG7UZ6FB7PC35R4TM3LVL6BCZL", "length": 9111, "nlines": 191, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: வலியைப் போக்க வருகுது சாக்லேட்.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nவலியைப் போக்க வருகுது சாக்லேட்.\nவ���ியைப் போக்க வருகுது சாக்லேட்.\nவலியை மறக்க வலி நிவாரணிகள் வாங்கிவந்த காலம் போய், சாக்லேட் உண்பதால், சடுதியில் வலி குறையுமென்பது சமீபத்திய சிகாகோ பல்கலைக்கழக கண்டுபிடிப்பு. எலிகளில் செய்த சோதனையில், மூளைத்தண்டிலிலுள்ள “ராஃப் மேங்கஸ்” எனும் பகுதியை தற்காலிகமாக செயலிழக்கச்செய்வதன் மூலம், வலியை அது மறக்கச் செய்கிறதென கண்டுபிடித்தனர்.\nஎனவே, அடுத்த முறை வலி வந்தால், மெடிக்கல் ஸ்டோர்ஸிற்கு ஓடாதீங்க. டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸிற்கு ஓடி சாக்லேட் வாங்குங்க.\nசாக்லேட்டை மென்று சுவைத்தாலும், தண்ணீரைப் பருகினாலும் உடனடியாக வலி குறைகிறதாம்.\nசாக்லேட்டை அதிகமாய் தின்று உடல் பருத்தால் நான் பொறுப்பல்ல.\nமருந்தாய் உண்டால் மறந்திடலாம் வலியை.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nஇரவு உணவில் மீனைச் சேர்த்தால் இனிய தூக்கம் வரும்.\nகாபி டீயிலும் கலோரிகள் உண்டு.\nகாலாவதியானவை மட்டுமே விற்பதென கங்கணம் கட்டிக்கொண்ட...\nமாரடைப்பைத் தடுக்கும் மங்குஸ்தான் பழச்சாறு.\nஅதிரடி ஆய்வுகள் தொடர்ந்தாலும் அசரவில்லை அநியாயங்...\nபடம் பார்க்கும்போது பாப்கார்ன் கொறிப்பவரா\nஉணவு கலப்படம் குறித்த உரை.\nகவலை தீர கடலை போடுங்க\nவலியைப் போக்க வருகுது சாக்லேட்.\nமாரடைப்பிலிருந்து மனிதனைக் காக்கும் தக்காளி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ecpa13.com/ta/waist-trainer-review", "date_download": "2020-02-18T03:43:35Z", "digest": "sha1:G4F5HDIF7OYRNIPNCINYFCSWTMVNQ5QG", "length": 36079, "nlines": 93, "source_domain": "ecpa13.com", "title": "பிழையான பிழை: Waist Trainer ஆய்வு, கூட தொழில் வல்லுநர்கள்", "raw_content": "\nதயாரிப்பு Waist Trainer சமீபத்தில் எடை இழப்பு ஒரு உண்மையான உள் வழிகாட்டி நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள பயனர்களின் பல உறுதியான அனுபவங்கள் Waist Trainer பெருகிய பிரபலத்தை வழங்குகின்றன. நீ அவளை பிரதிபலிப்பதில் மகிழ்ச்சியுடன் மீண���டும் பார்க்க வேண்டும் நீங்கள் கூடுதல் பவுண்டுகள் நிரந்தரமாக பெற வேண்டும் நீங்கள் கூடுதல் பவுண்டுகள் நிரந்தரமாக பெற வேண்டும் ஒரு சந்தேகம் இல்லாமல், ஏற்கனவே பல வலைத்தளங்கள் தயாரிப்புகளை அறிவித்திருப்பதை நீங்கள் ஏற்கனவே பார்த்துள்ளீர்கள். தயாரிப்பு உண்மையில் எடை குறைக்க உதவுமா ஒரு சந்தேகம் இல்லாமல், ஏற்கனவே பல வலைத்தளங்கள் தயாரிப்புகளை அறிவித்திருப்பதை நீங்கள் ஏற்கனவே பார்த்துள்ளீர்கள். தயாரிப்பு உண்மையில் எடை குறைக்க உதவுமா\nகுறைந்த எடை உங்கள் வாழ்க்கையில் ஒரு நோக்கம் கொடுக்க முடியுமா\nநாம் கண்களை மூடிக்கொண்டால், எல்லா தவறுகளையும் மறந்து விடுவோம்: யார் அது நீங்கள் இன்னும் காணாமல் போயுள்ள சரியான வடிவமைப்பு, இது மூலோபாயம் பவுண்டுகள் குறைக்க சரியான ஒன்று. நீங்கள் விரும்பினால் சரியாக என்ன செய்ய முடியும் - எந்த வினையுடனும் மற்றும் buts இல்லாமல், அது என்ன விஷயம். கவனியுங்கள்: உங்கள் முழுமையான கவர்ச்சியுடன் மற்றவர்களிடம் நல்ல உணர்வைப் பெறுவீர்கள் என்று நீங்கள் காண்பீர்கள். இந்த பிரச்சனைகளுக்கு இதுவே தெரியும், இது \"அதிசயமான உணவுகள்\", அதே போல் இந்த மிகுந்த அழுத்தம் நிறைந்த சூழ்நிலையையும் கொண்டுள்ளன. நீங்கள் வேண்டுமென்றே அறிவியல் பூர்வமாக சோதனை முறை பவுண்டுகள் இழக்க விரும்பவில்லை என்றால், Waist Trainer இறுதியாக சரியாக நீங்கள் எப்போதும் கனவு என்ன பெற இந்த தனிப்பட்ட வாய்ப்பை உதவும். இது உள்ளே என்ன இருக்கிறது என்பது மட்டும் அல்ல. நீங்கள் ஆரம்ப வெற்றியை அடைந்தவுடன் நீங்கள் பெறும் அதிகரித்த ஊக்கம் இது. இந்த உந்துதல் அதிகரிக்கும் உங்கள் கனவுகள் நனவாகும். நீங்கள் எல்லா நேரமும் அதை ஒட்டிக்கொள்கிறீர்கள் என்றால் இது ஒரு கவர்ச்சியான தோற்றத்தில் உங்கள் வாய்ப்பு. அதனால்தான் - உண்மையில்: மாற்றம் தேவை\nWaist Trainer -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n→ இப்போது Waist Trainer -ஐ முயற்சிக்கவும்\nWaist Trainer பற்றிய முக்கிய தகவல்கள்\nWaist Trainer எடை குறைப்பதற்கான முயற்சிக்காக தெளிவாகத் தயாரிக்கப்பட்டது. தீர்வுக்கான பயன்பாடு குறுகிய அல்லது நீளமாக இருக்கும் - வெற்றி மற்றும் விளைவு உங்கள் நோக்கங்கள் மற்றும் உங்கள் மீதான தாக்கத்தை சார்ந்தது. மற்ற பயனர்களின் அறிக்கையை நீங்கள் பார்த்தால், இந்த பகுதியில் இது மிகைப்ப���ுத்தப்பட்டதாக நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். எனவே, தீர்வு பற்றி அனைத்து அத்தியாவசிய தகவல்களையும் இங்கே பட்டியலிட விரும்புகிறோம். அதன் இயல்பான நிலையில், Waist Trainer நன்கு கவனித்துக்கொள்ளலாம். இந்த சிக்கல் பகுதி தொடர்பாக தயாரிப்பாளரின் விரிவான அனுபவத்தை தயாரிப்பு தயாரிக்கிறது. உங்கள் இலக்கை வேகமாக அடைய இந்த நடைமுறை அனுபவத்தைப் பயன்படுத்தலாம். Waist Trainer டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறார். இது சிறப்பு. போட்டியாளர்கள் மற்ற வழிகளில் பெரும்பாலும் அனைத்து புகார்களுக்கு ஒரு சஞ்சீவி என்று, ஆனால், அரிதாக வேலை செய்யும். இந்த உண்மையைப் பொறுத்தவரையில், அத்தகைய கூடுதல் செயல்திறன் குறைவான செயல்திறன் கொண்ட பொருட்களின் செறிவு குறைந்ததாக உள்ளது. இந்த வகையிலான மருந்துகளின் பயனர்கள் கிட்டத்தட்ட வெற்றிகரமாக இல்லை என்பதில் ஆச்சரியமில்லை. Waist Trainer இலவசமாக, அநாமதேயமாக, மற்றும் சிக்கல்களுக்கு அனுப்பும் தயாரிப்பாளர் நிறுவனத்தின் இணைய அங்காடியில் உள்ளது.\nதயாரிப்பு ஒவ்வொரு மூலப்பொருள் பகுப்பாய்வு தயாரிப்பு நோக்கம் அப்பால் இருக்கும், எனவே நாம் மிக முக்கியமான மூன்று கவனம். துரதிர்ஷ்டவசமாக, இது போன்ற செயல்திறன் ஒரு செயல்திறன்மிக்க செயல்திறன் இல்லாமல், எடுத்துக்காட்டாக, ஒரு குழுவின் அத்தகைய தயாரிப்பு இந்த செயலில் உள்ள மூலப்பொருள் கொண்டதாக இருந்தால், நடைமுறையில் பயனற்றது. தயாரிப்புக்கு, தயாரிப்பாளர் முன்னுரிமை ஒவ்வொரு தனித்துவமான பொருட்களின் ஆற்றல்மிக்க வீரியத்தை நம்பியுள்ளது, இது எடை இழப்புக்கு கணிசமான முன்னேற்றம் செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.\nஏன் பெரும்பாலான பயனர்கள் Waist Trainer மகிழ்ச்சியாக உள்ளனர்:\nஉங்களுக்கு மருத்துவர் அல்லது ரசாயன சங்கம் தேவையில்லை\nநீங்கள் உங்கள் நிலைமையை கேலி செய்யும் மருத்துவர் மற்றும் மருந்தாளரிடம் சாலையைத் தவிர்ப்பது \"நான் எடையை இழக்க முடியாது\", உங்களை நீக்குவதில்லை\nஇது ஒரு கரிம தயாரிப்பு என்பதால் குறிப்பாக, அது மலிவானது மற்றும் கொள்முதல் என்பது சட்டபூர்வமானதும், ஒரு விழிப்புணர்வு இல்லாததும் ஆகும்\nநீங்கள் எடை இழப்பு பற்றி மகிழ்ச்சியுடன் பேசுகிறீர்களா மிகவும் தயக்கம் காட்டுகிறீர்களா நீங்கள் தனியாக இந்த தீர்வை வாங்க முடியும் என்பதால், நீங்��ள் யாரும் அதைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியதில்லை\nWaist Trainer விளைவு என்ன\nஅந்த தயாரிப்பு மிகவும் நன்றாக விற்பனையாகிறது அதனால் தான், அந்தந்த செயலில் பொருட்கள் செய்தபின் ஒன்றாக பொருந்தும் ஏனெனில். வலுவான உடல் கொழுப்பு இழப்புக்கான மிகவும் பிரபலமான Waist Trainer, உடலின் சொந்த இயங்குமுறை நடவடிக்கைகளை மட்டுமே பயன்படுத்துகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வளர்ச்சியானது, குறைந்த உடல் கொழுப்பைத் தனியாகத் தனியாகப் பெற தேவையான அனைத்து செயல்முறைகளையும் விளைவித்து, தனியாகத் தொடங்க வேண்டும். தயாரிப்பாளரின் உத்தியோகபூர்வ இருப்பை பொறுத்தவரை, பின்வரும் விளைவுகள் உயர்த்தி உள்ளன:\nநீ இனிமேல் உணவை சாப்பிடுவதில்லை, எனவே இந்த சோதனையை எதிர்த்து எப்போதும் ஆசைப்படாமல் உங்கள் ஆற்றலை வீணாக்க மாட்டாய்\nஅவர்கள் உடலின் சொந்த கொழுப்பு அதிக எண்ணிக்கையிலேயே உட்கொள்கின்றனர், எனவே உங்கள் எடையை இன்னும் குறைக்கிறார்கள்\nஇது ஊட்டச்சத்து நிறைந்த பொருட்கள் கொண்டது, இதன் மூலம் உடலில் உள்ள பொருட்கள் வெகுதூரம் வெளியேறும்.\nகார்பன் நீராவி எளிதில் மற்றும் திறம்பட அடக்கியது\nஉடலில் கொழுப்பு குறைவதால் கவனம் வெளிப்படையாக உள்ளது. Waist Trainer தேவையற்ற கிலோவை குறைக்க எளிதாக்குவது மிகவும் முக்கியம். பல கிலோகிராம் குறைவாக கொழுப்பு குறைப்பு அனுபவம் - ஒரு சில வாரங்களில் அல்லது மாதங்களில் - பல முறை கேட்க முடியும். இந்த தயாரிப்பு முதன்மையாக எவ்வாறு செயல்பட முடியும் - ஆனால் அது இல்லை. மருந்துகள் தனிப்பட்ட பக்க விளைவுகளுக்கு உட்பட்டவை என்பது அனைவருக்கும் தெளிவானதாக இருக்க வேண்டும், இதன் விளைவாக முடிவுகள் பலவீனமான மற்றும் வலுவானதாக இருக்கும்.\nஇந்த சூழ்நிலையில், நீங்கள் இந்த தயாரிப்பு பயன்படுத்தி கொள்ள வேண்டும்:\nஇது நம்பமுடியாத எளிதானது: இந்த சிகிச்சையை பயன்படுத்தி நீங்கள் நிறுத்தக்கூடிய காரணிகள் இவை: நீங்கள் சுயநிர்ணய உரிமை இல்லாததால் Waist Trainer சிகிச்சை பெற வேண்டும். நீங்கள் உண்மையில் உங்கள் நிலையை மேம்படுத்த விரும்பவில்லை. அந்த பட்டியல்கள் உங்களை பாதிக்காது என்றால், நீங்கள் தெளிவுபடுத்துவதற்கு ஒரு காரியம் வேண்டும்: \"உடல் அமைப்பில் திருப்புமுனை அடைவதற்கு, நான் மிகச் சிறப்பாக செய்ய தயாராக இருக்கிறேன்\" இனி வழியில்லை, ஏனென்றால் இன்று ச���யல்பட வேண்டிய நேரம் இது. எனவே இது Anadrol விட சிறந்தது. இந்த தலைப்பில் ஒரு பரிந்துரை: இந்த திட்டத்திற்கு இந்த முறை சந்தேகத்திற்கு இடமின்றி உங்களுக்கு உதவ முடியும்.\nWaist Trainer பக்க விளைவுகளும் உங்களிடம் உள்ளனவா\nWaist Trainer பதப்படுத்தப்பட்ட பொருட்களால் இயங்கும் முறையான செயல்முறைகளில் உருவாக்குகிறார். இதன் விளைவாக, Waist Trainer மற்றும் உயிரினங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு உள்ளது, இது அடிப்படையில் conclusions விலக்குகிறது. மருந்து ஒரு பிட் வித்தியாசமாக முழுவதும் வருகிறது என்று ஒரு வாய்ப்பு உள்ளது அது மிகவும் இனிமையானதாக இருப்பதால், அதைப் பயன்படுத்த உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு தேவைப்படுகிறதா அது மிகவும் இனிமையானதாக இருப்பதால், அதைப் பயன்படுத்த உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு தேவைப்படுகிறதா முற்றிலும் உடல் இறுதியில் ஒரு மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது மற்றும் மறுபுறத்தில் ஒரு கீழ்நோக்கி வளர்ச்சிக்கு வழிவகுக்கலாம், ஒரு அல்லாத சாதாரண வசதியும் - இது பக்க விளைவு, இது பின்னால் அடங்கும். Waist Trainer பயனர்களிடமிருந்து வரும் கருத்துகள் தற்செயலான சூழ்நிலைகள் பெரும்பாலும் எதிர்பாராதவை என்று நிரூபிக்கின்றன.\nதினசரி பயன்பாட்டிற்கு சிறந்த முடிவு\nதெரியாத பக்க விளைவுகள் இல்லை\nWaist Trainer க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\nஎன்ன அம்சங்கள் சேர்க்கப்பட வேண்டும்\nதயாரிப்பு எந்த இடத்தையும் எடுத்துக் கொள்ளாது மற்றும் எல்லா இடங்களிலும் தெளிவாக உள்ளது. முடிவில், உற்பத்தியாளரின் கட்டளைகளை சுருக்கமாகக் கட்டுரையைப் பயன்படுத்துவதையும் வெற்றிபெறுவதையும் நீங்கள் கருத்தில் கொள்வது நல்லது.\nஇது வாடிக்கையாளர்களுக்கு Waist Trainer எவ்வாறு பிரதிபலிக்கிறது\nநீங்கள் Waist Trainer எடை இழக்க நேரிடும் என்பதில் சந்தேகமில்லை மகத்தான அளவு ஆதாரங்கள் காரணமாக, இது ஒரு ஊகம் அல்ல. எந்த அளவிற்கு விரைவாக முன்னேற்றம் ஏற்படும் இது நுகர்வோர் சார்ந்திருக்கிறது - ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமாக செயல்படுகிறது. சில நுகர்வோர், விளைவு உடனடியாக ஏற்படுகிறது. மற்றவர்கள் மாற்றங்களை கவனிக்க பல மாதங்கள் தேவைப்படலாம். இது எவ்வளவு நேரம் எடுக்கும் இது நுகர்வோர் சார்ந்திருக்கிறது - ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமாக செயல்படுகிறது. சில நுகர்வோர், விளைவு உடனடி��ாக ஏற்படுகிறது. மற்றவர்கள் மாற்றங்களை கவனிக்க பல மாதங்கள் தேவைப்படலாம். இது எவ்வளவு நேரம் எடுக்கும் நீங்கள் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு சில நிமிடங்களுக்கு பிறகு Waist Trainer நேர்மறையான விளைவுகளை அனுபவிக்கும். ஒருவேளை நீங்கள் தங்களின் விளைவுகளை உணராதிருக்கலாம், ஆனால் அதற்கு பதிலாக மற்றவர்கள் உங்களை நீல நிறத்தில் பாராட்டுகிறார்கள். நீங்கள் நிச்சயமாக உங்கள் புதிய சுய மரியாதையை தவிர்க்கமுடியாமல் பார்ப்பீர்கள்.\nWaist Trainer பற்றி வாடிக்கையாளர்களின் பங்களிப்புகள்\nWaist Trainer தாக்கம் Waist Trainer பயனுள்ளதாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள, நீங்கள் வெப்சைட்டில் உள்ள திருப்திகரமான மக்கள் முடிவுகளையும் கருத்துக்களையும் கவனிக்க வேண்டும்.ஆசிரியர் முடிவுகள் அரிதாக ஒரு உதவியுடன் பயன்படுத்தப்படுகின்றன, ஏனெனில் அவர்கள் உழைக்கிறார்கள் மற்றும் பொதுவாக மருந்துகள் மட்டுமே , அனைத்து பயனர் முன்னேற்றம், நேரடி ஒப்பீடுகள், மற்றும் அறிக்கைகள் ஆய்வு மூலம், நான் பயன்மிக்க Waist Trainer நடைமுறையில் Waist Trainer என்பதை பார்க்க முடிந்தது:\nWaist Trainer நேர்மறையான முடிவுகளை வழங்குகிறது\nநீங்கள் சோதனைகள் பார்த்தால், தயாரிப்பு அதன் தேவைகளை பூர்த்தி செய்கிறது என்று மாறிவிடும். கிட்டத்தட்ட எல்லா உற்பத்தியாளர்களும் தொடர்ந்து விமர்சிக்கப்படுவதால், இது வழமையாக இல்லை. உண்மையில் நான் சந்தித்த பல அத்தியாயங்களை சோதனை செய்தேன். இது எடை இழப்புக்கு உதவுவது மட்டுமல்லாமல் எளிதாகவும் பயன்படுத்தலாம்\nWaist Trainer பல கிலோ அகற்றுதல் காரணம் மிகவும் குறுகிய காலத்தில் இருந்தது\nஒட்டுமொத்த, எடை ஒரு சில அளவுகள் கீழே சென்றது, அதனால் பயனர்கள் இறுதியாக மீண்டும் நன்றாக உணர முடியும்\nவாழ்க்கையின் புதிய உணர்வு பலரால் உருவாக்கப்பட்டது (மக்கள் சுய மரியாதையை அதிகரித்து, துணிகளை இலவசமாகத் தேர்ந்தெடுத்தனர்)\nஇங்கே, அதிகமான உணவுமுறை தேவைகள் அல்லது விளையாட்டு அமர்வுகளை கவனிக்கவில்லை\nஇதற்கு முன்பு ஒப்பிடுகையில் உடற்பயிற்சி மற்றும் பிரதிபலிப்பு ஆகியவற்றை மேம்படுத்தலாம்\nஉங்கள் தேவையற்ற உடல் எடையை மிக வேகமாக நீக்கி, மகிழ்ச்சியை ஊக்குவிக்கவும் உங்கள் மனநிலையை வலுப்படுத்தவும்\nஅனைத்து பிறகு, நீங்கள் முதல் முடிவு வெளிப்படையாக நீங்கள் உணர எப்படி தவிர்க்கமுடியாதது எதிர்பார்க்க முடியாது, குறிப்பாக நீங்கள் இறுதியாக உங்கள் இலட்சிய எடை அடைய போது. இது Waist Trainer பயன்படுத்தும் போது நம்பிக்கையுடன் சொல்லலாம்: நேர்மறையான முடிவுகளுக்கான வாய்ப்புகள் வழக்கத்திற்கு மாறாக அதிகமானவை. பழக்கவழக்கங்கள் மற்றும் தொலைக்காட்சியில் வட்டாரத்தில், ஒரு உடல் பருமனான மக்களிடமிருந்து மீண்டும் தெரிந்துகொள்வது, மீண்டும் உணர்ச்சிவசப்படக்கூடிய சிறந்த மற்றும் எல்லோருக்கும் தெரிந்தவர்கள் எல்லோரும் எடை குறைப்பு அறிக்கைகளை புதிய உடல் உணர்ச்சிகள் மிகவும் இனிமையானது என்று அறிந்திருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, மிக முக்கியமான நன்மை உங்கள் சொந்த தோற்றத்துடன் திருப்திகரமாக இருக்கும் வாய்ப்பு. ஆனால் கூடுதல் சூழ்நிலைகளை உற்சாகப்படுத்துங்கள் மற்றவர்கள் புதிய சடங்கு உணர்வு உணர்வுக்கு நன்றியுடன் பதிலளிப்பார்கள். மீண்டும் பயனற்ற நியமங்களைத் தேட வேண்டாம். அதிக கொழுப்பு செல்கள் உடனடியாக குறைக்க மற்றவர்கள் புதிய சடங்கு உணர்வு உணர்வுக்கு நன்றியுடன் பதிலளிப்பார்கள். மீண்டும் பயனற்ற நியமங்களைத் தேட வேண்டாம். அதிக கொழுப்பு செல்கள் உடனடியாக குறைக்க பல ஆண்கள் மற்றும் பெண்கள் - வெற்றிகரமாக கூடுதல் எடை இல்லாமல் - சூப்பர் வாடிக்கையாளர் அனுபவங்களை நூற்றுக்கணக்கான சந்தோஷமாக சொல்ல. கணக்கிலடங்கா மற்ற நுகர்வோர் போலவே, வாழ்க்கையின் மகிழ்ச்சியான நிலை இப்போதே தொடங்குகிறது.\nநீங்கள் Waist Trainer -ஐ வாங்க விரும்புகிறீர்களா அதிக விலை, பயனற்ற போலி தயாரிப்புகளைத் தவிர்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்தவும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ இப்போது அதிகாரபூர்வ கடைக்குச் செல்லுங்கள்\nWaist Trainer - சுருக்கமாக எங்கள் கருத்து\nஎல்லாவற்றிற்கும் மேலாக, பொருட்கள், வாடிக்கையாளர் அனுபவம், மற்றும் விலையுணர்வை நன்கு சிந்தனை-அவுட் அமைத்தல். என் விரிவான ஆன்லைன் ஆராய்ச்சி மற்றும் பல சோதனைகள் அடிப்படையில் அனைத்து வகையான நுட்பங்களும் \"வெளிப்படையாக சொல்ல முடியும்: இந்த தயாரிப்பு இதுவரை வேறு வழிமுறைகளைக் கடந்துவிட்டது. அதன்படி, இந்த மதிப்பீட்டை ஒரு தெளிவான நேர்மறையான இறுதி மதிப்பீடாக முடிக்கிறோம். எங்கள் கண்ணோட்டம் உங்களை உறுதிப்படுத்தியிருந்தால், இந்த தீர்வுக்கான சிறந்த ஆ���ாரத்தில் எங்கள் பின்வரும் உதவிக்குறிப்புகளைத் தெரிந்து கொள்வதன் மூலம் உறுதி செய்யுங்கள், இதன் மூலம் நீங்கள் உண்மையான விலையில் ஒரு நியாயமான விலையில் உண்மையில் வாங்கலாம். குறிப்பாக ஒரு சில நிமிடங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்பதால், குறிப்பாக பயனற்ற பயன்பாடு மிகப்பெரிய போனஸ் புள்ளியாக உள்ளது.\nயாரோ ஒருவர் கருத்துக்களைக் கருத்தில் கொண்டால், கலவை கலவை மற்றும் கலவைகளின் மேன்மையைக் கருத்தில் கொண்டால், அது உதவுவதற்கான முடிவுக்கு வரலாம்.\nநீங்கள் நகல் செய்யக்கூடாத பல முறைகளை நீங்கள் செய்துள்ளீர்கள் என்பதை நாங்கள் உங்களுக்கு காண்பிக்கிறோம்:\nதவறான பயன்பாட்டைத் தவிர்க்கவும், அங்கீகாரமற்ற மூன்றாம் தரப்பு வழங்குநர்களை Waist Trainer உண்மையான மூலத்திற்குப் பதிலாக பயன்படுத்துங்கள். வாய்ப்புகளை நீங்கள் சிறந்த நீங்கள் எதுவும் மற்றும் பெருகிய முறையில் கூட உறுப்புகள் அழிக்க என்று கள்ள பொருட்கள் aufwätz என்று. மேலும், பயனர்கள் வெற்று வாக்குறுதிகளால் ஈர்க்கப்படுகிறார்கள், ஆனால் நீங்கள் இன்னும் பணம் சம்பாதிக்கிறீர்கள். நீங்கள் ஆபத்து இல்லாமல் உங்கள் பிரச்சினையை அகற்ற வேண்டும் என்று நிகழ்வில், இந்த கட்டத்தில் சோதனை இணைய அங்காடி சோதனை மற்றும் சோதனை அணுகுமுறை ஆகும். அசல் தயாரிப்பு, மிக விரிவான வாடிக்கையாளர் சேவை மற்றும் சிறந்த ஷிப்பிங் விருப்பங்களுக்கான குறைந்த விலை - இந்த உலகமானது நீங்கள் உலகின் மிகச் சிறந்ததைக் கொடுக்கிறது என்பதால், இந்த தயாரிப்பு தயாரிப்புக்கு சிறந்த இடம் என்று நிரூபிக்கிறது. உங்கள் வாங்குவதற்கான எங்கள் உதவிக்குறிப்பு: இணையத்தில் மற்றும் நாங்கள் சோதனை செய்த இணைப்புகளில் ஆபத்தான கிளிக்களை தவிர்க்கவும். ஆசிரியர்கள் எப்போதும் தேதி வரை வைத்திருக்க முயற்சிக்கிறார்கள், எனவே நீங்கள் குறைந்த விலை மற்றும் சிறந்த டெலிவரி நிலைமைகளுக்கு உத்தரவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கலாம். . இது Winstrol போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து இந்த தயாரிப்பை கணிசமாக வேறுபடுத்துகிறது.Also available in: es fr it nl pl ru cs sk ro bg uk sr hu pt sv lt fi hr el da tr iw ms ta id vi no ko hi th bs ku ja kk ur tl si\nஇப்போது Waist Trainer -ஐ முயற்சிக்கவும்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/30/58", "date_download": "2020-02-18T03:54:07Z", "digest": "sha1:Y7GGKFHYIIO6Y4GQQWF6I7GTSFKEJ7J2", "length": 4501, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:நீட் பயிற்சி: பள்ளிக்கு ஒரு மாணவர்!", "raw_content": "\nகாலை 7, செவ்வாய், 18 பிப் 2020\nநீட் பயிற்சி: பள்ளிக்கு ஒரு மாணவர்\nதமிழக அரசின் இலவச நீட் தேர்வு பயிற்சிக்குப் பள்ளிக்கு ஒரு மாணவரைத் தேர்வு செய்யச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் நீட் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு, மாணவர்களுக்கு நீட் தேர்வுக்காகப் பயிற்சி அளிக்கப்படும் எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி அறிவித்தார். அதன்படி, ‘தொடு வானம் இலவச நீட் தேர்வு பயிற்சி மையம்’ மூலம் அரசுப் பள்ளி தமிழ் வழி மாணவர்களுக்கு திருவள்ளூர், கோவை, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும், ஆங்கில வழி மாணவர்களுக்கு சென்னை, ஈரோடு, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஆகிய பகுதிகளிலும் ஏப்ரல் 5ஆம் தேதி முதல் 25 நாட்கள் இலவசப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.\nஇதில், சேர்வதற்காகப் பள்ளிக்கு 5 மாணவர்கள் வீதம் தேர்வு செய்து அனுப்புமாறு தலைமை ஆசிரியர்களுக்கு முதலில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. ஆனால், பள்ளிக்கு ஒருவரைத் தேர்வு செய்து அனுப்பினால் போதும், எனத் தற்போது கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.\nநீட் பயிற்சி மையத்தில் இணைந்து பயிற்சி பெற சுமார் 8 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 2 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நேரடிப் பயிற்சி அளிக்கப்படும். மீதமுள்ள 6,000 மாணவர்களுக்கு மின்னணு முறையில் பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. நேரடிப் பயிற்சி பெறும் 2,000 மாணவர்கள், தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 8 முகாம்களில் 25 நாட்கள் தங்கியிருந்து நீட் தேர்வுக்குப் பயிற்சி பெறுவார்கள். அவர்களுக்குத் தங்குமிடம், உணவு அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவெள்ளி, 30 மா 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/tag/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-02-18T04:18:45Z", "digest": "sha1:33AY3O3EV6ANY3CQLYU3W4VVZP4MYCPU", "length": 4360, "nlines": 106, "source_domain": "www.chennaivasthu.com", "title": "ஒரு இல்லத்தில் மரணத்திற்கு சமமான விபத்து நடந்து உள்ளதா? Archives — Chennai Vasthu", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nTag: ஒரு இல்லத்தில் மரணத்திற்கு சமமான விபத்து நடந்து உள்ளதா\nஒரு இல்லத்தில் மரணத்திற்கு சமமான விபத்து நடந்து உள்ளதா\n பட்ட காலிலேயே படும் கெட்ட குடியே கெடும் என்கிற வார்த்தைகள் உங்கள் இல்லத்தில் இருக்கிறவர்களுக்கு பொருந்துகிறதா. நீங்கள் என்ன நினைப்பீர்கள் . […]\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nசென்னிமலை வாஸ்து, chennimalai vastu\nvastu erode,வாஸ்து நிபுணர் ஈரோடு\nஇல்லற வாழ்வில் நாட்டம் இல்லாது இருப்பதற்கு வாஸ்து காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/search/label/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-18T03:40:54Z", "digest": "sha1:LQGTS555AY4G56HBOFFQAZGPH4WREV5K", "length": 43731, "nlines": 722, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: ஆவணம்", "raw_content": "\n1 சென்ட் = 435.6 சதுர அடி\n1 சென்ட் – 40.5 சதுர மீட்டர்\n1 ஏர்ஸ் = 1075 சதுர அடி\n1 கிரவுண்ட் = 2400 சதுரடி\n100 சென்ட் = 1 ஏக்கர்\n2.47 ஏக்கர் = 1 எக்டேர்\n100 ஏர்ஸ் = 1 எக்டேர்\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nநிலம் (61) - வீடு கட்டலாம் வாங்க\nசில்லுகருப்பட்டி சொல்லும் தமிழ் சினிமா பிசினஸ்\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nஏர் கலப்பை நினைவிருக்கிறதா உங்களுக்கு\nகணவனை முந்தானைக்குள் முடிந்து கொள்வது எப்படி\n மேஜிக் மூலிகைகள் பற்றிய தகவல்கள்\nசொத்துகள் வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை தொடர் 1\nநிலம் (59) - நில உரிமைக்கான பட்டாக்களின் வகைகள்\nஎங்கள் வீட்டில் மாமரங்களும், பலா மரங்களும், தென்னைகளும் அதிகம். மாமரம் என்றால் இப்போது இருக்கும் குச்சி போன்ற மரங்கள் அல்ல. மூன்று பேர் சேர்ந்து கட்டிப் பிடிக்கும் அளவுக்கு பெரிய மரம். ஏகப்பட்ட பொந்துகள் இருக்கும். கிளிகள் மற்றும் பல பறவைகள் கூடு கட்டியிருக்கு���். ஒவ்வொரு கிளையும் ஒவ்வொரு மரமாய் இருக்கும். அந்தளவுக்கு பெரிய மரம். மாங்காய் கார மாணிக்கதேவர் வீடு என்றால் பிரபலம். ஒவ்வொரு மாங்காய்களும் கிட்டத்தட்ட இரண்டு கிலோ இருக்கும். படுபயங்கர புளிப்பு சுவை. மரத்திலே பழுத்த பழமானால் இனிப்பு சும்மா தூக்கும்.\nஇம்மரத்தில் ஒரு முறை தேன் எடுத்த போது கிட்டத்தட்ட 10 லிட்டர் தேன் கிடைத்தது. வீட்டிற்குப் பின்புறமாய் இருந்த இடத்தில் பெரிய மாமரம் ஒன்றும், காசா லட்டு மாமரம் ஒன்றும், ஒட்டு மாமரம் ஒன்றும், பாவக்காய் மாமரம் ஒன்றும், குடத்தடி மாமரம் ஒன்றும் இருந்தது.\nகாசா லட்டு மாமரம் படர்ந்து விரிந்து கிடக்கும். ஒவ்வொரு மாங்காயும் லட்டுதான். மாங்காயைப் பறித்து வந்து வைக்கோல் போருக்குள் மூன்று நாள் வைத்திருந்து எடுத்தால் கமகம வாசனையுடன் கொழ கொழவென பழுத்து இருக்கும். அப்படியே சிமெண்ட் தரையில் வைத்து உருட்டி உருட்டி எடுத்து, முனையில் ஒரு கடி கடித்து ஓட்டை போட்டு உறிஞ்சினால் மாங்காய் ஜூஸ் சாப்பிட சாப்பிட அமிர்தம். எத்தனையோ மாம்பழங்களை சாப்பிட்டுக்கிறேன்.\nஅடுத்து ஒட்டு மாமரம். அது இப்போது மார்க்கெட்டில் விற்கிறதே அது போல. அதற்கு எங்கள் வீட்டில் மவுசு இல்லை.\nபாவக்காய் மாமரம் என்ற ஒரு மரம். பக்கத்து வீட்டின் நிலத்திற்கும் எங்கள் வீட்டின் நிலத்திற்கும் இடையில் இருக்கும் ஒற்றை நாடி மரம். இதன் மாங்காய் அசல் பாவக்காய் போலவே இருக்கும். எப்போதாவது ஒன்றோ இரண்டோ காய்க்கும். அதையும் பக்கத்து வீட்டு மாமா தெரியாமல் பறித்து விடுவார். இந்த மாமரத்திற்குப் பக்கத்தில் மாட்டினைக் கொண்டு வந்து கட்டி வைப்பார். அது மூத்திரமாகப் பேய்ந்து பேய்ந்து பாவக்காய் மாமரம் ஒரு நாள் உசிரை விட்டு விட்டது. அவர் நிலத்தில் மாடு கட்டி வைப்பதை நாம் எப்படி தடுப்பது. இந்த மாமா சரியான லொள்ளுப் பேர்வழி. சண்டைக்குப் போவெதென்றால் அவருக்கு அம்பூட்டு இஸ்டம். நம்ம வீட்டுக்கும் அவருக்கும் அடிக்கடி சண்டை நடக்கும். இந்த மாமா கோபத்தில் மண்வெட்டியை எடுத்து வந்து தரையில் ஓங்கி ஓங்கி வெட்டுவார். பதிலுக்கு என் மாமா வெட்டுவார். ஒரே பேச்சு ரகளையாய் இருக்கும்.\nஇப்படியெல்லாம் அடித்துக் கொண்டாலும் கொஞ்ச நாட்களில் ஒன்று சேர்ந்து விடுவார்கள். அது என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை.\nகொடைக்கானலுக���கு தாத்தா போய் வரும் போது வாங்கி வந்த அந்த பாவக்காய் மாமரம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒற்றை நாடியாய் சோம்பிப் போய் இருக்கும் அம்மாமரத்தின் இலைகள் பெரிது பெரிதாய் இருக்கும். ஜெனடிக்ட் மாடிபைடு மரம் என்று சொன்னார் மாமா.\nதாத்தா இறக்கும் முன்பே அந்த மாமரமும் இறந்து போய் விட்டது. வீட்டின் பின்பக்கம் போவது என்றாலே எனக்கு கிலியடிக்கும்.\nவீட்டின் எல்லையில் இருந்த பனைமரத்தில் ஒரு முறை முதன் முதலாய் ஆந்தையைப் பார்த்து விட்டேன். அது தலையை அப்படியே திருப்பியது கண்டு பயத்தில் நடுங்கிப் போய் விட்டேன். வேலைக்காரனை அழைத்து அதைக் காட்டியது போது, அதற்கு அவன் \"தங்கம் அது பேய்\" என்று சொல்லி விட்டான். தூரத்தே இருந்து பாவக்காய் மாமரத்தினைப் பார்ப்பதோடு சரி. வயது ஏற ஏற ஆந்தையின் மீதான் பயம் குறைந்து போய், அடிக்கடி பாவக்காய் மாமரத்தினைப் பார்க்க சென்று விடுவேன். எப்போதாவது காய்க்கும் மாங்காய்க்காக காத்திருந்து, பறித்து பழுக்க வைக்க முனைந்தேன். அது பழுக்கவில்லை. குழம்பில் போட்டு அம்மா தந்தார்கள். வெகு டேஸ்ட்டியாக இருந்தது.\nபக்கத்து வீட்டு மாமாவிடம் ஒரு முறை கேட்டேன் \"மாட்டை ஏன் மாமா இங்கே கட்டுகிறாய், மாமரம் பட்டுப் போய் விடும் பாரு\" என்றேன்.\n\" போடா அதெல்லாம் உனக்குத் தெரியாது\" என்றார்.\nதாத்தா வைத்த மாமரம், பக்கத்து வீட்டு மாமாவின் கைங்கரியத்தால் பட்டுப்போய் விட்டது. ஒரு தலைமுறை மாங்காய் மரம் செத்துப் போய் விட்டது.\nபக்கத்து வீட்டு மாமா, தாத்தாவின் தம்பியின் பையன் என்பதுதான் இக்கதையின் விசேஷம்.\nLabels: அனுபவம், ஆவணம், கோவை எம் தங்கவேல்\nஆத்தீகம் பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். நாத்தீகம் பற்றிய அனுபவ கதைகள் குறைவு என்பதாலும், நாத்தீகம் பேசிய தலைவர்கள் பிற்பாடு ஆத்தீகத்தின் பால் ஈடுபாடுடையவர்களாய் மாறிய கதைகளைக் கேட்டதாலும் நாத்தீகம் பற்றி நான் யோசிப்பதே இல்லை.\nமார்கழி மாதம் இறை வழிபாட்டுக்கு உரிய மாதம் என்றுச் சொல்வார்கள். இம்மாதம் முழுவதும் நல்ல காரியங்களைச் செய்யமாட்டார்கள் என்றும் சொல்வார்கள். மார்கழி மாதத்தில் எங்கள் வீட்டில் முதல் தேதியன்றி தாதர் சங்கும், சிகண்டியும் அடித்துக்கொண்டு விடிகாலையில் வீடுதோறும் வருவார். அவர் முகத்தைக் காண நான் பல முறை முயன்றிருக்கிறேன். தைமாதம் நெல் வாங்க வரும்போதுதான் அவர் முகத்தைப் பார்க்க முடியும். போர்வை போர்த்திய உடல், கையில் சங்கு, சிகண்டியை அடித்துக் கொண்டே வீடுதோறும் வேக வேகமாய் நடந்து செல்வார். அம்மா, பரங்கிச் செடியின் பூவினைப் பறித்துக் கொண்டி, மாட்டுச் சாணத்தில் சொருகி வைப்பார். பிள்ளையார் பிடித்து அருகம்புல் வைத்து, கோலமிட்டு, அதன் மீது பூசணிப்பூவை வைத்து, பிள்ளையாருக்கு தூப தீபம் காட்டி சங்கினை முழக்குவார். நான் அவரருகில் அமர்ந்து கொண்டு பார்த்துக் கொண்டிருப்பேன்.\nதினந்தோறும் பூசணிப்பூ வாசலில் மலர்ந்து இருக்கும். மாக்கோலமிடுவதால் வெயில் ஏறுகையில் எறும்புகள் படையெடுக்கும் சாரை சாரையாய். மார்கழி மாதம் முழுவதும் அம்மா இடும் கோலத்தைப் பார்க்க விடிகாலையில் எழுந்து விடுவேன். இப்படியே செல்லும் அந்த மார்கழி முழுவதும்.\nகாதல் திருமணம் முடித்து வீட்டில் மனைவியை விட்டு விட்டு தொழில் பார்க்க வெளியூர் வந்து விட்டேன். அம்மாவிற்கும், சுற்றத்தாருக்கும் நான் வேற்று ஜாதி பெண்ணை மணந்ததில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. பிறப்பிலேயே முரட்டுக் குணமுடையவனாய் இருந்தால் என்னை மீறி எதுவும் செய்ய மாட்டார்கள்.அதுவுமின்றி ஒரே ஒரு ஆண்பிள்ளை என்பதாலும் கொஞ்சம் விட்டுக் கொடுப்பர்.\nமனதுக்குகந்த மருமகள் என்றால் எல்லாம் கிடைக்கும். பிடிக்காத மருமகள் என்கிறபோது மண் சட்டியும் பொன் சட்டிதானே. பொன்னி அரிசி சாப்பிட்டு பழகிய மனைவிக்கு கோ 43 அரிசி சோற்றை வாயில் வைத்தாலே வாந்தி வந்து விடும். அவள் கர்ப்பினியாய் வேறு இருந்தாள். வாயில் வைப்பதும், பின்னர் அதை வெளியில் தள்ளுவதும்தான் வேலையாய் இருந்தாள்.\nமனைவிக்கு விடிகாலையில் பசி வந்து விடுவாம். கிராமத்தில் எங்கே விடிகாலையில் சமைப்பார்கள் சமையலுக்கு எட்டு ஒன்பது மணி ஆகி விடும். அதற்குள் பசி தாங்காமல் சுருண்டு விடுவாளே சமையலுக்கு எட்டு ஒன்பது மணி ஆகி விடும். அதற்குள் பசி தாங்காமல் சுருண்டு விடுவாளே பசிக்கிறது என்று சொல்லவும் பயம். என்ன செய்வது பசிக்கிறது என்று சொல்லவும் பயம். என்ன செய்வது மிகச் சரியாய் அந்த நேரத்தில் அவளுக்கு சாப்பாடு கொடுத்தது தெய்வம். எப்படி என்பதைச் சொல்கிறேன்.\nமார்கழி மாதம் வந்தால் எங்கள் கிராமத்தில் பஜனை செய்வார்கள். விடிகாலையில் பஜனைப் பாடல்கள் ஒலி���ெருக்கியில் தவழ ஆரம்பிக்கும். பஜனை முடிந்ததும் சுண்டலோ அல்லது பொங்கலோ சிறார்களுக்கு கொடுப்பார்கள். இவ்வழக்கம் ஆண்டாண்டு காலமாய் நடந்து வருகிறது. எனது மாமாவின் மகன் நாள்தோறும் தவறாமல் பஜனைக்குச் சென்று வருவான். வரும்போது அவன் கையில் பொங்கல் இருக்கும். அந்தப் பொங்கலைச் சாப்பிட்டு மார்கழி மாதம் முழுவதும் பசியாறி இருக்கிறாள் மனைவி. அப்பையன் தற்போது பெரிய ஆளாகிவிட்டான். அவ்வப்போது வீட்டுக்கு வரும்போதெல்லாம், விருந்து தடபுடலாய் நடக்கும்.\nமகனுடன் எங்காவது வெளியில் சென்றால், கோவிலைப் பார்த்ததும் பய பக்தியுடன் இறங்கி வணங்கி விட்டு வருவான். அப்போதெல்லாம் நானும் என் மனைவியும் ஒருவரை ஒருவர் அர்த்தத்துடன் பார்த்துக் கொள்வோம்.\nஎங்கோ பிறந்து, வளர்ந்தவள் பசித்திருக்கும் போது, யார் மூலமாகவோ அவளுக்கும், அவள் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கும் உணவை அனுப்பி வைத்தது யார்\nஇனி நீங்கள் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும். தெய்வம் இருக்கிறதா\nLabels: அனுபவம, ஆவணம், தெய்வம், நெடுவாசல்\nகணவனை முந்தானைக்குள் முடிந்து கொள்வது எப்படி\nநிலம் (62) - வீடு கட்டப் போறீங்களா\nஅண்ணாதுரை கடவுளின் கவலை (1)\nஅனுமதியற்ற வீட்டு மனைகள் (1)\nஅன் அப்ரூவ்டு வீட்டு மனைகள் (1)\nஅன் அப்ரூவ்ட் மனைகள் (2)\nஅன்னபூர்ணா கெளரிசங்கர் ஹோட்டல் (1)\nஆச்சாரிய வினோபா பாவே (1)\nஇந்து பாகப் பிரிவினைகள் (1)\nஇந்து வாரிசு உரிமைச் சட்டம் 1956 (1)\nஉலகப் புகழ் பெற்றவர்கள் (6)\nஎங்க வீட்டு மாப்பிள்ளை (1)\nஎம்.எல்.ஏ தொடர் பகுதி 2 (1)\nஎம்.எல்.ஏ தொடர் பகுதி 3 (1)\nகதை சொல்லும் வீடு (1)\nகார்த்திகை தீப பெருவிழா (1)\nகார்த்திகை தீப விழா அழைப்பிதழ் (1)\nகாவிரி நதி நீர் பங்கீடு (1)\nகாவிரி நதி நீர் பிரச்சினை (1)\nகாவிரி நீர் பிரச்சினை (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகைடு லைன் வேல்யூ (1)\nகோவை எம் தங்கவேல் (67)\nகோவை ஏர்போர்ட் விரிவாக்கம் (1)\nகோவை புத்தகத்திருவிழா 2016 (1)\nசசிகலா சீராய்வு மனு (1)\nசர்க்கரை நோய் தீர பச்சிலை மருந்து (1)\nசளி தீர எளிய மருந்து (1)\nசிபிஎஸ்சி கல்வி முறை (1)\nசெட்டியார் கடைச் சாப்பாடு (1)\nசொத்துக்கள் வாங்கும் போது (1)\nடிடிசிபி அப்ரூவ்ட் மனைகள் (1)\nடைம்ஸ் ஆஃப் இந்தியா (2)\nதமிழ் சினிமா பிசினஸ் (1)\nதர்மத்தின் தீர்ப்புக் கதைகள் (5)\nதிருச்சி வீட்டு மனைகள் (1)\nதுளசி அய்யா வாண்டையார் (1)\nநண்பனுக்கு ஒரு கடிதம் (1)\nநில உச்���வரம்புச் சட்டம் (1)\nநீல பத்ம நாபன் (1)\nநெடுவாசல் ஹைட்ரோ கார்பன் (2)\nபஞ்சாயத்து அப்ரூவ்டு மனைகள் (1)\nபட்டாக்கள் என்றால் என்ன (1)\nபவர் ஆஃப் அட்டர்னி (2)\nபுயலிலே ஒரு தோணி (1)\nபூண்டி புஷ்பம் கல்லூரி (1)\nபூண்டி வெள்ளியங்கிரி ஸ்வாமிகள் ஜீவ சமாதி (1)\nபூமி தான இயக்கம் (1)\nபூம் பூம் மாட்டுக்காரன் (1)\nபெண் வாரிசுரிமை பாகங்கள் (1)\nபொது அதிகார ஆவணங்கள் (1)\nமந்தை வெளி நிலம் (1)\nமரம் வெட்ட அனுமதி (1)\nமலிவு விலை வீடுகள் (1)\nமலைகள் இணைய இதழ் (1)\nமுதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம் (1)\nமுருங்கை கீரைச் சாம்பார் (1)\nமுள்ளங்காடு வெள்ளிங்கிரி சுவாமி (1)\nவாழை தோட்டத்து அய்யன் கோவில் (1)\nவாழைதோட்ட அய்யன் கோவில் (1)\nவாழ்வில் சில தருணங்கள் (5)\nவிஜய் டிவி நீயா நானா (1)\nவிஜய் டிவி பிக்பாஸ் (1)\nவெள்ளிங்கிரி சுவாமி குருபூஜை அழைப்பிதழ் (1)\nவெள்ளிங்கிரி சுவாமி ஜீவ சமாதி (1)\nவெள்ளிங்கிரி ஸ்வாமி குருபூஜை விழா (1)\nவெள்ளிங்கிரி ஸ்வாமி ஜீவசமாதி (1)\nஜெயலலிதா இறுதி யாத்திரை (1)\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2013/08/blog-post_21.html", "date_download": "2020-02-18T03:53:03Z", "digest": "sha1:HUFHGBS5A6LVB27O3GBE4QX72KYS2ZAA", "length": 12709, "nlines": 203, "source_domain": "www.kummacchionline.com", "title": "பன்ச் டயலாக்ஸ் பஞ்சமின்றி கிடைக்கும் | கும்மாச்சி கும்மாச்சி: பன்ச் டயலாக்ஸ் பஞ்சமின்றி கிடைக்கும்", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nபன்ச் டயலாக்ஸ் பஞ்சமின்றி கிடைக்கும்\nஇப்பொழுதெல்லாம் படமெடுத்து வெளிக்கொணர படாத பாடு படவேண்டியிருக்கிறது. ஆட்சியாளர்களை எரிச்சல் கொள்ளும் வசனங்கள் வைத்தால் கேட்கவே வேண்டாம். மேலும் தமிழ் சினிமாவில் பன்ச் டயலாக் இல்லையென்றால் டாஸ்மாக் மூடிய நாளில் குடிமகர்கள்(மரியாதையை கவனிக்கவும்) போல் ஆகிவிடுவார்கள் நம் கதாநாயகர்கள். ஆதலால் யாரையும் உசுப்பிவிடாத பன்ச் (பஞ்ச) டயலாக்கிற்கு இப்பொழுது மவுசு அதிகமாகிக்கொண்டு வருகிறது. அந்த வகையில் நம்மால் முடிந்த உதவியை தமிழ் கலையுலகிற்கு அளிக்க ரூம் போட்டு கவுந்து படுத்து யோசித்தது.\nதல, தளபதி, சுப்ரீம், சூப்பர், ஒலக்கை நாயகன் இன்னும் லிட்டில் சூப்பர், பிக் சூப்பர், புரட்சி, பவர், என்று எல்லா ஸ்டார்களும் உபயோகிக்க நம்மால் முடிந்த கலையுலக சேவை.\nஅதிகமா கொதிச்ச ரசமும், க��றைவா கொதிச்ச சாம்பாரும் ருசிச்சதா சரித்திரம், பூகோளம் எதுவமே இல்லை.\nஇது இரண்டு வழிப்பாதை எப்படி வேணுமானாலும் போகலாம் ஆனால் திரும்பி வரமுடியாது.\nடேய் ஆண்ட்ராய்டு, ஆண்ட்ராய்டுன்றேயே ஆண்ட்ராய்டா உன்னைப் பெத்தது , உங்க அம்மாடா.\nகண்ணா நீ பார்த்துட்டு போனாலும் பார்க்காமப் போனாலும் முட்டிக்கப்போறது நீதான்.\nஅணில் பெருச்சாளியாகலாம் ஆனா ஆமை வடையாகுமாடா\nடேய் என்னையெல்லாம் பார்க்காம இருந்தா பிடிக்கும் ஆனால் என்ன பார்க்க பார்க்க எவனுக்குமே பிடிக்காது டா.\nடேய் நீங்களெல்லாம் மணலுலதான் கயிறு திரிப்பீங்க நாங்க கயிறுல கோமணம் கட்டுவோம்.\nஎச்ச்சச்ச்ச எச்ச்சச்ச்ச கச்ச உம்மேல துப்புவேண்டா எச்ச.\nகடவுள நேரா பார்த்தவனும் இல்லை, கலக்கல கப்புன்னு குடிச்சவனும் இல்ல.\nநாங்க எல்லாம் தப்பு பண்றவங்க இல்லை தப்புகள் பண்றவங்க புரிஞ்சுக்க.\nநீங்களெல்லாம் கரண்டிய சாம்பார் ஊத்த தான் உபயோகிப்பிங்க நாங்க அதால அடி, குத்து, உதை எல்லாம் வாங்குவோம்.\nஉன்ன பார்க்குற பிகர நீ பார்த்தா நீ தேத்தற பிகர இன்னொருவனும் தேத்துவான்.\nடேய் நான் யாரு தெரியுமா எங்க அப்பா அம்மாக்கு பிள்ளைடா, அண்ணனுக்கு தம்பிடா, தங்கச்சிக்கு அண்ணன்டா.\nஐ ம் சிட்டிங்............, ஐ ம் டாக்கிங்................ நீ ஸ்லீப்பிங் .............\nடாஸ்மாக் என்பது உன்னை தேடி வருவதில்ல நீ தேடிப்போறது.\nசாக்கடையில தலைய விட்டவனும் இல்லை டீக்கடையில பொறையை சுட்டவனும் இல்லை.\nஇன்னும் வேண்டுமென்றால் தயாரிப்பாளர்கள் இருபது கோடி ஆயிரம் ரூபாய் நோட்டுக்களாகவும், எ, பி, சி ஏரியா உரிமையும் தந்தால் மல்லாக்கப் படுத்து யோசித்து கதாநாயகனின் தரத்திற்கு ஏற்ப எழுதிக் கொடுக்கப்படும்.\nதொடர்புகொள்ள கொருக்குப்பேட்டை கும்மாச்சியை அணுகவும்,\nபஞ்ச டயாலாக் கிங் கொருக்குபேட்டை கும்மாச்சி\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nஹா ஹா எல்லாமே கலக்கல் பஞ்ஸ்\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nஇதுக்கெல்லாம் காப்பி ரைட்ஸ் வாங்கிடுங்க..\nடாஸ்க் மார்க்கு நல்லாவே வேலை செய்யறது , ஓய் \nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும�� என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nசிறு சிறு கதைகள்- படித்ததில் ரசித்தது\nபன்ச் டயலாக்ஸ் பஞ்சமின்றி கிடைக்கும்\nநாட்(டி)டு நாய் கற்பழிச்சிடிச்சு சார்\n\"தலைவா\" வும் சில ஏன்\nட்விட்டரில் கும்மியடிக்கும் தலைவா பிரச்சினை\nகுச்சிமிட்டாய், கோன் ஐஸ் தின்ன ஆசையா\nமணல் கொள்ளைகளும், மக்கிப்போன அரசியலும்\nஎன்னது பூனம் பாண்டே சேலையா\nமுகாமுக்கு அனுப்பிச்சாலும் யானை முட்டதான் செய்யும்...\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2018/11/50.html", "date_download": "2020-02-18T03:27:32Z", "digest": "sha1:VZLNZFDFQ2KOPIPSDO26633VD243WJUP", "length": 6718, "nlines": 92, "source_domain": "www.kurunews.com", "title": "பாலிதவை இழுக்க 50 கோடி ரூபா பேரம் பேசிய எஸ்பி! - ஒலிப்பதிவு அம்பலம் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » பாலிதவை இழுக்க 50 கோடி ரூபா பேரம் பேசிய எஸ்பி\nபாலிதவை இழுக்க 50 கோடி ரூபா பேரம் பேசிய எஸ்பி\nமகிந்த தரப்பிற்கு தாவுவதற்காக தன்னிடம் பேரம் பேசப்பட்டதை வெளிப்படுத்தும் ஒலி நாடாவை ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்க பண்டார வெளியிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க தன்னுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் குறித்த ஓலிநாடாவையே ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ளார். எஸ்.பி.திசநாயக்க தனக்கு அமைச்சர் பதவியை வழங்க முன்வந்தார் என பாலித ரங்க பண்டார தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை ஏனைய சில நாடாளுமன்ற உறுப்பினர்களும், தன்னுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளை அம்பலப்படுத்தும் ஓலிநாடாவையும் அவர் வெளியிட்டுள்ளார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nபாடசாலையில் நடைபெறும் முதலாம் தவணைப் பரீட்சைகளை இடைநிறுத்தத் தீர்மானம்\nபாடசாலை மட்டத்தில் நடைபெறும் முதலாம் தவணை பரீட்சைகளை இடைநிறுத்துவைத்து தொடர்பில் கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. இது தீர்மானத்திற்...\nஅகில இலங்கை அறநெறி பேச்சுப் போட்டியில் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய மாணவி 1ம் இடம் \n( அஸ்ஹர் இப்றாஹிம்) இந்து கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கல்வியமைச்சுடன் இணைந்து ஒழுங்கு செய்திருந்த அகில இலங்கைப் பாடசாலைகளுக்க...\nஆசிரியர்கள் இடமாற்றம் – புதிய செயலி அறிமுகம்\nஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பாக புதியதொரு செயலியினை எதிர்காலத்தில் அறிமுகம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மதுகம பகுதியில் இடம்பெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=53373e5edf20c7be60fa19de69a827d0&searchid=1456118", "date_download": "2020-02-18T03:01:57Z", "digest": "sha1:P7JTJVLLKY42EKIAIXFP4B37PTJQEOBE", "length": 11058, "nlines": 255, "source_domain": "www.tamilmantram.com", "title": "Search Results - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nThread: புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2016\nThread: புதிய தமிழ் எழுத்துப் பிழை திருத்தி\nவாழ்த்துகள் நண்பரே. நல்ல முயற்சி.\nவாழ்த்துகள் நண்பரே. நல்ல முயற்சி.\nThread: ஜீமெயிலில் ஒரு சந்தேகம்\nஇந்த வசதி இலவச ஜிமெயில் சேவையில் இல்லை. Google...\nஇந்த வசதி இலவச ஜிமெயில் சேவையில் இல்லை. Google Apps for Work பயன்படுத்தினால் கிடைக்கும்.\nகாப்புரிமை பிரச்சனை இல்லாத புத்தங்களை நீங்கள்...\nகாப்புரிமை பிரச்சனை இல்லாத புத்தங்களை நீங்கள் பதிவேற்றம் செய்யலாம். ஆனால் சேர்ந்த உடனே செய்ய முடியாது. அதனால் வெளி தளங்களில் ஏற்றிவிட்டு அதன் தொடுப்புகளை தரலாம். நன்றி.\nநல்வரவ நண்பரே. நீங்கள் மன்றத்தின் திரிகளை...\nநீங்கள் மன்றத்தின் திரிகளை படித்து பதிலிட்டு வந்தாலோ அல்லது புதிய திரிகளை துவக்கினாலோ மன்ற நிர்வாகம் சில காலத்தில் உங்களை பண்பட்டு உறுப்பினராக பதவி உயர்வு தருவார்கள். தொடர்ந்து...\nThread: தமிழில் பங்கு வர்த்தகம்\nஇதை காணொளி தொடராக மாற்றி என்னுடைய சானலில்...\nஇதை காணொளி தொடராக மாற்றி என்னுடைய சானலில் ஏற்றியுள்ளேன். விருப்பம் உள்ளவர்கள் இங்கு செல்லவும்.\nThread: தமிழில், பொறியியல் கணித புத்தகம் எழுத ஆர்வமுள்ளவரா\nஅற்புதமான முயற்சி. வாழ்த்துகள். தமிழில் நன்றாக...\nஅற்புதமான முயற்சி. வாழ்த்துகள். தமிழில் நன்றாக எழுத வந்தாலும் கலைச்சொற்கள் போட்டு எழுத முடியுமா என்பது சந்தேகமே எனக்கு. கொஞ்சம் வழி நடத்தினால் சாத்தியம் என்றே தோன்றுகிறது.\nThread: தமிழில் புதிய சந்திப்பிழை திருத்தி\nபாராட்டப்பட வேண்டிய ஒரு முயற்சி. தளத்தை...\nபாராட்டப்பட வேண்டிய ஒரு முயற்சி. தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.\nThread: 5-நிமிட வீடியோ - உங்கள் புகைப்படத்தை சில்வெட்டாக மாற்றுவது எப்படி\n5-நிமிட வீடியோ - உங்கள் புகைப்படத்தை சில்வெட்டாக மாற்றுவது எப்படி\nThread: 5-நிமிட வீடியோ - உங்கள் படைப்புகளை Apple iBooks Storeல் வெளியிட\n5-நிமிட வீடியோ - உங்கள் படைப்புகளை Apple iBooks Storeல் வெளியிட\nThread: நன்றி-அச்சுப் பிரச்சினை தீர்ந்தது\nநண்பரே வேறு ஒரு மென்பொருள் பயன்படுத்தவதை விட...\nநண்பரே வேறு ஒரு மென்பொருள் பயன்படுத்தவதை விட Windows ல் உள்ள தமிழ் விசைப்பலகை பயன்படுத்தினால் அனைத்து செயலிகளிலும் தமிழை பயன்படுத்த முடியும். இதை சுலபமாக செய்யலாம். இதோ ஒரு வீடியோவில்...\nஉங்கள் புத்தகங்களை Apple iBooks Storeல் வெளியிட...\nஉங்கள் புத்தகங்களை Apple iBooks Storeல் வெளியிட உதவும் இந்த காணொளி\nஉங்கள் படைப்புகளை Google Booksல் வெளியிட உதவும்...\nஉங்கள் படைப்புகளை Google Booksல் வெளியிட உதவும் இந்த காணொளி\nநல்ரவரவு ஆறுமுகம் அவர்களே. உங்கள் படைப்புகளை காண...\nநல்ரவரவு ஆறுமுகம் அவர்களே. உங்கள் படைப்புகளை காண ஆவலாக உள்ளோம்.\nநன்றி அமரன். வெகுநாட்களாகிவிட்டது உங்களை...\nநன்றி அமரன். வெகுநாட்களாகிவிட்டது உங்களை மன்றத்தில் பார்த்து.\nதமிழ் புதினங்கள் Apple iBooks Storeல்\nநண்பர்களே, நான் முன்பே மன்றத்தில் வெளியிட்டிருந்த தமிழ் நாவல்களை இப்போது Apple iBooks Storeல் வெளியிட்டிருக்கிறேன். விரைவில் மன்றத்தில் அவ்வாறு வெளியீடு செய்ய என்ன முயற்சிகள் எடுத்தேன் என்றும் அதன்...\nமன்ற நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/ilam-inthiyargal-yoga-ariviyalai-yerka-thayanguvathu-yen", "date_download": "2020-02-18T02:57:36Z", "digest": "sha1:GMGCF5BJR2CVIGKQETO6RBCXC26R4YZG", "length": 28082, "nlines": 282, "source_domain": "isha.sadhguru.org", "title": "இளம் இந்தியர்கள் யோக அறிவியலை ஏற்கத் தயங்குவது எதனால்? | Isha Tamil Blog", "raw_content": "\nஇளம் இந்தியர்கள் யோக அறிவியலை ஏற்கத் தயங்குவது எதனால்\nஇளம் இந்தியர்கள் யோக அறிவியலை ஏற்கத் தயங்குவது எதனால்\nஅறிவியல் படிப்பு படித்துவரும் ஒரு பல்கலைக்கழக மாணவி, இந்திய தேசத்தில் தோன்றிய யோக அறிவியலை இந்திய இளைஞர்கள் ஏற்கத் தயங்குவது எதனால் என்று கேட்கிறார். யோகா என்பதன் உண்மையான அர்த்தத்தை விளக்கி, இந்த அறிவியல் எப்படி ஒவ்வொரு மனிதருக்கும் பொருந்தும் என்றும் சத்குரு விளக்குகிறார்.\nகேள்வி: நமஸ்காரம் சத்குரு, நான் அறிவியல் படித்து வருகிறேன், யோகா பற்றி பேசும்போதும், என் கல்லூரியில் ஷாம்பவி யோ���ப்பயிற்சி செய்யும்போதும், மக்கள் என்னை தாழ்வாகப் பார்க்கின்றனர், \"நீ அறிவியல் படிக்கும் மாணவி, நீயா இப்படி\nஎன்னுடைய கல்லூரிப் படிப்பின் முதலாமாண்டில் இதற்காக வருத்தப்பட்டேன், பிறகு அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இப்போது எனக்குள் இருக்கும் கேள்வி, நம் தேசத்தில் தோன்றிய அறிவியலை நம் இளைஞர்களே ஏன் இவ்வளவு எதிர்க்கிறார்கள் இந்தியாவில் எல்லாவற்றையும் பற்றிய ஆழமான புரிதலின் அடிப்படையில் அறிவியல் வளர்ந்தது. எனினும் ஏன் இந்த எதிர்ப்பு இந்தியாவில் எல்லாவற்றையும் பற்றிய ஆழமான புரிதலின் அடிப்படையில் அறிவியல் வளர்ந்தது. எனினும் ஏன் இந்த எதிர்ப்பு அதோடு இந்த எதிர்ப்பை, ஏற்றுக்கொள்ளும் தன்மையாக மாற்றுவது முக்கியமா அதோடு இந்த எதிர்ப்பை, ஏற்றுக்கொள்ளும் தன்மையாக மாற்றுவது முக்கியமா அல்லது இதை முழுமையாக அறிந்துணராமல் புறக்கணிக்காதீர்கள் என்றாவது அவர்களிடம் கூறலாமா அல்லது இதை முழுமையாக அறிந்துணராமல் புறக்கணிக்காதீர்கள் என்றாவது அவர்களிடம் கூறலாமா அப்படியானால் இன்றைய கல்விமுறையில் இந்த உள்நிலை அறிவியலை ஒரு அங்கமாக்குவது எப்படி\nசத்குரு: துரதிர்ஷ்டவசமாக, எது அறிவியல் என்ற நம் கிரகிப்பிற்கு மலச்சிக்கல் ஏற்பட்டுள்ளது. அடிப்படையில், முறைப்படி ஏதோவொன்றை அணுகினால் அது அறிவியலாக கருதப்படுகிறது, அதாவது அந்த முறையை பின்பற்றினால், அதை மறுவுருவாக்கம் செய்யமுடியும். அறிவியல் என்பது அடிப்படையில் இயற்பியல், ஆனால் அதிலிருந்து தோன்றியுள்ள பிற அறிவியலும் இருக்கிறது - உயிரியல், மனோதத்துவம், சமூக அறிவியல் போன்றவை உள்ளன. ஆனால் எதிலும் ஒரு முறையான அணுகுமுறை இருந்து, ஒருவருக்கு மட்டும் பொருந்தாமல் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு பொருந்தும் என்றால், அதுவே அறிவியல் அல்லது அறிவியல் அணுகுமுறை ஆகிறது.\nயோகா என்றால் சங்கமம், 'சங்கமம்' என்றால் உங்கள் தனிப்பட்ட எல்லைகளை அழிக்கும் அறிவியல், அதன்மூலம் நீங்கள் தற்போது இருப்பதைவிட பெரிய உயிர்த்துளியாக மாறுவீர்கள்.\nஅந்த விதத்தில், யோக அறிவியலைப் போல பரவலாக பொருந்தும் அறிவியல் வேறெதுவும் இல்லை. ஆனால் இப்போது மக்கள் கேள்விப்பட்டுள்ள யோகா, அமெரிக்கா சென்று அங்கிருந்து திரும்பியுள்ள வடிவமே. யோகா என்றால் ஒருவித உடைகளை அணிந்து திரிவது ��ன்று நினைக்கிறார்கள், இது ஏதோ பேஷன் என்று நினைக்கிறார்கள். இல்லை, யோகா என்றால் 'சங்கமம்'. சங்கமம் என்றால் என்ன நீங்கள் சுமக்கும் உடலையே, ஒருநாள் யாரோ புதைத்துவிடுவார்கள், அல்லது எரித்துவிடுவார்கள். புகையுடனோ புகையின்றியோ, எப்படியும் பூமியின் அங்கமாகிவிடுவீர்களா\nசத்குரு: இப்போதும்கூட, நீங்கள் இந்த பூமியிலிருந்து முளைத்த சிறு துண்டுதான். இந்த அறிவை நீங்கள் தொலைத்துள்ளது, உங்களுக்கு நடமாடும் ஆற்றல் வழங்கப்பட்டுள்ளதால். நீங்களே ஒரு தனி உலகமென நினைத்துவிட்டீர்கள். மரத்தைப் போல மண்ணில் வேரூன்றி நின்றிருந்தால், நீங்கள் இந்த பூமியின் ஒரு அங்கம் என்பதை நிச்சயமாக புரிந்திருப்பீர்கள். பூமி உங்களுக்கு அசைவதற்கு சற்று சுதந்திரம் கொடுத்ததால், எவ்வளவு பெரிய முட்டாளாகிவிட்டீர்கள் இது உங்கள் உடலுக்கு மட்டுமில்லை - பிரபஞ்சம் முழுவதற்கும், உங்களின் ஒவ்வொரு அம்சத்திற்கும் பொருந்தும்.\nஎனவே யோகா என்றால் சங்கமம், 'சங்கமம்' என்றால் உங்கள் தனிப்பட்ட எல்லைகளை அழிக்கும் அறிவியல், அதன்மூலம் நீங்கள் தற்போது இருப்பதைவிட பெரிய உயிர்த்துளியாக மாறுவீர்கள். நீங்கள் இங்கு மலச்சிக்கலான உயிராகவும் வாழலாம், அல்லது உற்சாகமான உயிராகவும் வாழலாம். மலச்சிக்கல் என்றால் கொஞ்சம் கொஞ்சமாக நிகழ்கிறது. தற்போது பெரும்பாலான மனிதர்களுக்கு வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நிகழ்கிறது.\nஉங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் உற்சாகமாக வெடியைப் போல நிகழவில்லை என்றால் அது மலச்சிக்கலான வாழ்க்கைதான்.\nஅவர்களிடம் அவர்களின் வாழ்க்கையின் அற்புதமான தருணங்களைக் கேட்பீர்களேயானால், \"நான் தேர்வில் தேர்ச்சிபெற்றபோது அற்புதமாக உணர்ந்தேன். நான் துயரமாக இருந்தேன், ஆனால் வேலை கிடைத்தவுடன் அற்புதமாக உணர்ந்தேன், அதற்குப்பிறகு உடன் வேலைசெய்பவர்கள் அனைவரும் வேதனையையே தந்தார்கள். பிறகு திருமணம் செய்தேன், அற்புதமாக இருந்தது, பிறகு மாமியார் வந்தார், இப்போது பெருந்துயரம்\" இப்படித்தான் அவர்களின் பட்டியல் நீளும். அவர்கள் வாழ்க்கையின் அற்புதமான தருணங்கள் என்று ஐந்து தருணங்களைச் சொல்வார்கள். உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் உற்சாகமாக வெடியைப் போல நிகழவில்லை என்றால் அது மலச்சிக்கலான வாழ்க்கைதான்.\nநீங்கள் ஒரு உற்சாகமான வ���ழ்க்கை வாழ விரும்பினால், தனிப்பட்ட எல்லைகள் இல்லாமல் போகவேண்டும், ஓரளவிற்காவது. அப்போதுதான் பெரிய அளவில் உயிரை படித்துக்கொள்வீர்கள், அப்போது உங்கள் வாழ்க்கை அனுபவம் பெரிதாக இருக்கும், சாதாரணமாக உங்களைச் சுற்றி காண்பதைவிட உயர்ந்த நிலையிலான உற்சாகத்தை உணர்வீர்கள். நீங்கள் இளமையாக இருந்தபோது சோப்புத் தண்ணீரில் குமிழிகள் ஊதியுள்ளீர்களா\nபங்கேற்பாளர்கள்: நாங்கள் இப்போதும் இளமையாகத்தான் இருக்கிறோம்...\n நீங்கள் குழந்தைகளாக இருந்தபோது சோப்புக் குமிழிகள் ஊதியுள்ளீர்களா\nசத்குரு: உங்களுக்கு இவ்வளவு பெரிய குமிழிதான் வந்தது, இன்னொருவருக்கு மிகப்பெரிய குமிழி வந்தது என்றால், எதனால் அப்படி உங்களுக்கும் நுரையீரல் நிறைய காற்று இருக்கிறது, உங்களிடமும் சோப்புநீர் இருக்கிறது, ஆனால் ஒருவருக்கு பெரிய குமிழியாக வருகிறது. ஏன் என்றால், நீங்கள் எல்லைகளை விரிவாக்க விரும்பினால், அந்த ஆசை முக்கியமில்லை, அந்த குறுகிய சாத்தியத்திற்குள் எவ்வளவு காற்றைப் பிடிக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். அப்போதுதான் அது பெரிதாகிறது.\nஎல்லைகளைக் கரைத்துவிட்டால், நீங்கள் யோகநிலையில் இருக்கிறீர்கள் அல்லது யோகா என்கிறோம். அப்படி ஒருவர்தன் அனுபவத்தில் கரைந்துவிட்டால், அம்மனிதரை 'யோகி' என்கிறோம்.\nஅதேபோல என் உடலும் உங்கள் உடலும் வெவ்வேறு. நம்மை புதைக்கும் வரையில் இவை அனைத்தும் ஒரே மண்தான் என்பதை புரிந்துகொள்ளமாட்டோம். ஆனால் இப்போது, 'இது என் உடல் - அது உங்கள் உடல், இது என் மனம் - அது உங்கள் மனம்' என்பது நூறு சதம் தெளிவாக இருக்கிறது. இது அதுவாக இருக்கமுடியாது, அது இதுவாக இருக்கமுடியாது. ஆனால் 'என்னுடைய உயிர் - உங்களுடைய உயிர்' என்று எதுவுமில்லை. உயிர் மட்டுமே உள்ளது. எவ்வளவு உயிரை உங்களுக்குள் பிடிக்கிறீர்கள் என்பதுதான் உங்கள் வாழ்க்கையின் அளவையும் பரப்பையும் நிர்ணயிக்கும், நீங்கள் எவ்வளவு தகவல்களை சேர்க்கிறீர்கள் என்பதல்ல.\nஇது நிகழவேண்டும் என்றால், உங்கள் தனிப்பட்ட தன்மையின் இறுகிய எல்லைகளை நீங்கள் தகர்க்கவேண்டும், விரிவாக்க வேண்டும். எல்லைகளைக் கரைத்துவிட்டால், நீங்கள் யோகநிலையில் இருக்கிறீர்கள் அல்லது யோகா என்கிறோம். அப்படி ஒருவர்தன் அனுபவத்தில் கரைந்துவிட்டால், அம்மனிதரை 'யோகி' என்கிறோம். ஒவ்வொ��ு மனிதரும் எவ்வளவுதூரம் செல்வார் என்பது பல்வேறு நிதர்சனங்களை சார்ந்திருக்கிறது, ஆனால் ஒருவர் தாமே உருவாக்கிய இந்த தனித்தன்மையின் எல்லைகளைத் தகர்த்திட, அறிவியல்பூர்வமான ஒருமுகமான முயற்சியையேனும் எடுக்கவேண்டும்.\nயோகாவை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் - சுவாசிக்கலாம், நடக்கலாம், வாசிக்கலாம், தூங்கலாம், அல்லது நின்றபடியும்கூட யோகா செய்யலாம் - குறிப்பிட்ட செயல் எதுவும் இல்லை, அது ஒரு குறிப்பிட்ட பரிமாணம்.\nஉங்கள் எல்லைகள் அனைத்தையும் நீங்கள் தானே உருவாக்கினீர்கள் எல்லையை நீங்களே உருவாக்கிவிட்டு அதனால் வேதனைப்படுகிறீர்கள் என்றால் - எப்படிப்பட்ட வாழ்க்கையிது எல்லையை நீங்களே உருவாக்கிவிட்டு அதனால் வேதனைப்படுகிறீர்கள் என்றால் - எப்படிப்பட்ட வாழ்க்கையிது இயற்கை உங்களுக்கு எல்லைகள் வகுத்திருந்தால், அதனால் நீங்கள் வேதனைப்பட்டால் புரிந்துகொள்ளலாம். ஆனால் சுய-பாதுகாப்பைத் தேடி உங்களைச்சுற்றி நீங்களே சுவர்கள் எழுப்பி எல்லை உருவாக்குகிறீர்கள், சுய-பாதுகாப்புக்கான இச்சுவர்கள் சுய-சிறையின் சுவர்களாக மாறும். அது உங்களுக்கு வேண்டாம் என்றால், உங்களுக்கு யோகா தேவை.\nயோகா என்றால் \"என் உடலை நான் முறுக்கவேண்டுமா, வளைக்கவேண்டுமா, தலைகீழாக நிற்கவேண்டுமா\" இல்லை, யோகா என்றால் உடலை வளைப்பதும் முறுக்குவதும் இல்லை. யோகாவை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் - சுவாசிக்கலாம், நடக்கலாம், வாசிக்கலாம், தூங்கலாம், அல்லது நின்றபடியும்கூட யோகா செய்யலாம் - குறிப்பிட்ட செயல் எதுவும் இல்லை, அது ஒரு குறிப்பிட்ட பரிமாணம்.\nஎன் வாழ்க்கை முழுவதுமே எனக்குள்ளும் மற்றவர் அனைவருக்குள்ளும் இருக்கும் எல்லைகளை தொடர்ந்து அழிப்பதுதான்.\nமக்கள் என்னிடம் அடிக்கடி கேட்பது, \"சத்குரு, நீங்கள் தினமும் எத்தனை மணிநேரம் யோகாசனங்கள் செய்கிறீர்கள்\" நான் அவர்களிடம், \"இருபது விநாடிகள்\" நான் அவர்களிடம், \"இருபது விநாடிகள்\" என்பேன். அது உண்மைதான். நான் வெறும் இருபது விநாடிகளே ஆன்ம சாதனையில் ஈடுபடுகிறேன். காலையில் எழுந்ததும், வெறும் இருபது நொடிகளில் முடிந்துவிடும். அப்போது மீதி நாளில் நான் யோகா செய்வதில்லையா\" என்பேன். அது உண்மைதான். நான் வெறும் இருபது விநாடிகளே ஆன்ம சாதனையில் ஈடுபடுகிறேன். காலையில் எழு���்ததும், வெறும் இருபது நொடிகளில் முடிந்துவிடும். அப்போது மீதி நாளில் நான் யோகா செய்வதில்லையா அப்படியில்லை, நான் வாழும் யோகா அப்படியில்லை, நான் வாழும் யோகா ஏனென்றால் என் வாழ்க்கை முழுவதுமே எனக்குள்ளும் மற்றவர் அனைவருக்குள்ளும் இருக்கும் எல்லைகளை தொடர்ந்து அழிப்பதுதான். இதுதான் யோகா. இப்போது நாம் இங்கு செய்வதும் யோகாதான்.\nஆசிரியர் குறிப்பு: சர்ச்சைக்குரிய சிந்தனையா, பேசினால் பிறர் தூற்றக்கூடிய விஷயம் பற்றி குழப்பமா, எவரும் பதில் சொல்ல விரும்பாததால் உங்களைத் துளைக்கும் கேள்வியா, கேட்பதற்கு இதுதான் நேரம் சத்குருவிடம் நீங்கள் கேட்க விரும்புவதை UnplugWithSadhguru.org வலைதளத்தில் பதிந்திடுங்கள்\nபக்தி யோகா உங்களுக்கு பொருந்துமா\nகடவுளை வழிபடுவதும் அவரிடம் கோரிக்கைகள் வைப்பதும் உண்மையான பக்தியில்லை. அப்படியென்றால் “பக்தியின் தன்மை என்ன”,“யாரெல்லாம் பக்தி யோகா பயிற்சி செய்ய முட…\nயோகா வேலை செய்யுமா’ என்று சந்தேகமா\nயோகா செய்தால் நன்மை விளையும் என்று சொல்லும்போது, மக்களுக்கு ஆர்வம் வருகிறது; கூடவே தயக்கங்களும் சந்தேகங்களும் சேர்ந்தே வருகின்றன. யோகாவிற்கு உத்தரவாதம…\nநமஸ்கர் - அனைவருக்கும் யோகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-02-18T03:00:23Z", "digest": "sha1:VJGGBVTKZ5AL7P3NPL5P5WQXHHBOIPWO", "length": 3815, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விஜயாபதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிஜயாபதி (ஆங்கிலம் : Vijayapathi) இது தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்தில் உள்ள வருவாய் கிராமம் ஆகும்.[4]\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ இராதாபுரம் வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்கள்\n↑ வெற்றிக்கு ஒரு தலம்... - விஜயாபதி\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக���கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/should-you-buy-itc-limited-ex-multi-bagger/", "date_download": "2020-02-18T03:00:18Z", "digest": "sha1:VIBOFAIMO2SE5QL25KYH6UDJ4YL7P33W", "length": 20647, "nlines": 106, "source_domain": "varthagamadurai.com", "title": "பங்குச்சந்தை அலசல் - ஐ.டி.சி. லிமிடெட் | Varthaga Madurai", "raw_content": "\nபங்குச்சந்தை அலசல் – ஐ.டி.சி. லிமிடெட்\nபங்குச்சந்தை அலசல் – ஐ.டி.சி. லிமிடெட்\nஇந்திய பன்னாட்டு குழும நிறுவனமான ஐ.டி.சி. லிமிடெட்(ITC Ltd) 1910ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம் முதன்மை தொழிலாக புகையிலை சார்ந்த பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. நிறுவனத்தின் தலைமையிடமாக கொல்கத்தா விளங்குகிறது.\nபுகையிலை மட்டுமில்லாமல் உணவு பொருட்கள், அழகு சாதனங்கள், காகிதம் சார்ந்த எழுது பொருட்கள், பூஜை பொருட்கள், பால் சார்ந்த பொருட்கள், பேக்கேஜிங் துறை(Packaging), தொழில்நுட்பம் மற்றும் நட்சத்திர விடுதி(Hotels) போன்ற தொழில்களில் முத்திரை பதித்து முன்னிலை வகிக்கிறது.\nஇதன் குறிப்பிட்ட பிராண்டுகளாக ஆசீர்வாத் ஆட்டா(Aashirvaad Atta), வில்ஸ்(Wills), கிங்ஸ், கிளாஸ்மேட்(Classmate) புத்தக நோட்டுக்கள், மங்கள்தீப் ஊதுபத்திகள்(Mangaldeep), ஷெரட்டன், பார்ச்சூன் மற்றும் கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டல்கள், ஐ.டி.சி. பேப்பர் பொருட்கள், சன்பீஸ்ட் பிஸ்கட், கேண்டிமேன், பிங்கோ, இப்பீ நூடுல்ஸ் என பல வகைகள் சந்தையில் உள்ளன.\nஐ.டி.சி. நிறுவனத்தின் தற்போதைய சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு. சஞ்சீவ் பூரி உள்ளார். நிறுவனத்தின் 2018-19ம் நிதியாண்டின் வருவாய் 52,000 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் 12,820 கோடி ரூபாயாகவும் சொல்லப்பட்டுள்ளது. நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு 10 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். நிறுவன ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 27,200 நபர்கள்.\nபுகையிலை தொழில் முதன்மையாக சொல்லப்பட்டாலும், கடந்த சில காலங்களாக இந்த தொழிலில் உள்ள பங்களிப்பை குறைத்து, மற்ற தொழில்களில் ஐ.டி.சி. நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 2,91,110 கோடி. புத்தக மதிப்பு 47 ரூபாயாகவும், தற்போதைய பங்கின் விலை புத்தக மதிப்பை காட்டிலும் 5 மடங்காக உள்ளது. நிறுவனத்திற்கு கடன் எதுவும் பெரிதாக இல்லை(Debt Free) என்பது முதலீட்டாளர்களுக்கு சாதகமான அம்சம்.\nஐ.டி.சி. நிறுவனத்தை பொறுத்தவரை நிறுவனர்களின் பங்களிப்பு(No Promoters Holding) எதுவும் தற்போது இல்லை. அதனால் நிறுவனர்களின் பங்கு அடமானம் என்ற சமாச்சாரமும் இல்லை. கார்ப்பரேட் அமைப்பு(Bodies Corporate) மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சார்பாக மொத்தம் 50 சதவீத பங்குகள் உள்ளது. இந்திய புகையிலை உற்பத்தியாளர்கள் அமைப்பின் சார்பில் 24 சதவீத பங்குகள் கைவசம் உள்ளன. குறிப்பிடும்படியாக எல்.ஐ.சி.(LIC India) நிறுவனம் 16 சதவீத பங்களிப்பையும், ஓரியண்டல் இன்சூரன்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. காப்பீடு நிறுவனம், ஜெனரல் இன்சூரன்ஸ், நியூ இந்தியா அஸுரன்ஸ் ஆகிய காப்பீடு நிறுவனங்கள் தலா ஒரு சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன. சிங்கப்பூர் அரசாங்கமும் ஐ.டி.சி. நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது கவனிக்கத்தக்கது.\nநிறுவனத்தின் வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 460 மடங்காகவும், பங்கு மீதான வருமானம்(ROE) கடந்த பத்து வருடங்களில் 27 சதவீத வளர்ச்சியும் பெற்றுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் இந்த பங்கின் விலை 15 சதவீதம் சரிந்துள்ளது. இருப்பினும், நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி கடந்த மூன்று வருடங்களில் 7 சதவீதமும், ஐந்து வருடங்களில் 6 சதவீதமும் மற்றும் 10 வருட கால அளவில் 11 சதவீத வளர்ச்சியையும் பெற்றுள்ளது.\nபங்குச்சந்தை இலவச வகுப்புகள் – 14 நாட்கள் (இணைய வழியில்)\nலாப வளர்ச்சி கடந்த மூன்று வருட காலத்தில் 11 சதவீதம், ஐந்து வருட காலத்தில் 8 சதவீதம் மற்றும் பத்து வருடங்களில் 14 சதவீதமும் வளர்ச்சியை கண்டுள்ளது. பங்கின் விலை கடந்த பத்து வருடங்களில் 11 சதவீத வருவாயை தந்துள்ளது. எனினும், முதலீட்டாளர் ஒருவர், கடந்த 2005ம் வருடத்தின் போது ஐ.டி.சி. நிறுவனத்தில் 1000 பங்குகளை வாங்கியிருந்தால், அன்றைய விலையில் மொத்த முதலீடு ரூ. 30,000 (பங்கு விலை ரூ. 30 X 1000 பங்குகள்). தற்போதைய நிலையில் இதன் மதிப்பு சுமார் ரூ. 1.08 கோடி. 2005ம் ஆண்டில் செய்யப்பட்ட முதலீடு தற்போது 360 மடங்கு உயர்ந்திருக்கும். இவற்றில் போனஸ் பங்குகள் மற்றும் முகமதிப்பு பிரிப்பு(Face value Split) உள்ளடக்கமாகும். டிவிடெண்ட் தொகைகள் கணக்கில் எடுத்து கொள்ளப்படவில்லை.\nகடந்த 2008ம் நிதியாண்டில் ரூ.14,633 கோடியாக இருந்த நிறுவன வருவாய் 2019ம் நிதியாண்டின் முடிவில் 48,350 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இதே போல, 2008ம் நிதியாண்டில் நிறுவனம் ஈட்டிய நிகர லாபம்(Net Profit) 3,158 கோடி ரூபாய். தற்போது 2019ம் ஆண்டின் முடிவில் இதன் நிக�� லாபம் 12,592 கோடி ரூபாய். நிறுவனத்தின் கையிருப்பாக(Reserves) செப்டம்பர் காலாண்டு முடிவில் 57,259 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது.\nநிறுவனத்திற்கு வர வேண்டிய பண வரவும்(Cash Flow) சரியான அளவில் வந்து கொண்டிருக்கிறது. பொதுவாக சந்தையில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் லாபத்தை கணக்கில் காட்டும். ஆனால், சொல்லப்பட்ட லாபம் கல்லாவில்(Cash Flow) வந்து சேர்ந்தால் மட்டுமே, அது உண்மையான கணக்கு. இல்லையென்றால், அந்த நிறுவனம் பிற்காலத்தில் கடன் வாங்கி சிரமப்பட நேரிடும். ஐ.டி.சி. நிறுவனத்தை பொறுத்தவரை லாபம் சாதகமாக பெறப்படுகிறது.\nஐ.டி.சி. நிறுவனத்தின் தற்போதைய பங்கு விலை ரூ. 236 ஆக (26,December 2019) உள்ளது. தள்ளுபடி செய்யப்பட்ட பணப்பாய்வு (DCF Valuation) முறைப்படி, இந்த நிறுவன பங்கை ஆராய்ந்தால், பங்கு ஒன்றின் விலை 180 ரூபாய்க்கு மதிப்புடையது. ஆனால் தற்போதைய சந்தையில் நிலவும் விலை 56 ரூபாய் கூடுதலாக உள்ளது. சந்தை இறக்கத்தில் இந்த பங்கினை வாங்குவதற்கான வாய்ப்பு கிட்டலாம். இருப்பினும், நீண்ட கால முதலீட்டிற்கு, இந்த பங்கினை தகுந்த நிதி அல்லது பங்கு ஆலோசகரை கொண்டு, வாங்கும் முடிவை எடுக்கலாம்.\nநிறுவனத்தின் பாதகமாக நிறுவனர்களின் பங்களிப்பு நேரிடையாக இல்லாமல் இருப்பதால், இந்த பங்கில் உள் வர்த்தகம்(Insider Trading) அதிகமாக நடைபெறும். சமீப காலமாக ஐ.டி.சி. நிறுவன பங்கில் உள் வர்த்தகத்தின் அளவு அதிகமாக காணப்படுகிறது. அதுவும் பெரும்பாலான பங்குகள் விற்கப்பட்டுள்ளன. இருப்பினும், பங்குகளை விற்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் வாங்குவதற்கான காரணம், பின்னாளில் அதன் விலை ஏற்றம் பெறும் என்ற நம்பிக்கை மட்டுமே \nஎச்.இ.ஜி.(HEG) லிமிடெட் பங்குகளை இப்போது வாங்கலாமா \nபங்குச்சந்தை அலசல் – பெர்கர் பெயிண்ட்ஸ்\nசெல்வம் சேர்ப்பதற்கான ரகசியங்கள் – 6000+ Followers…\nஇன்று முதல் இந்த 28 நிறுவனங்கள் நாட்டின் எந்த பங்குச்சந்தையிலும் வர்த்தகமாகாது – பட்டியல் நீக்கம்\nஎச்சரிக்கை மணி – எகிறும் நாட்டின் விலைவாசி உயர்வு (பணவீக்கம்)\nஎச்.இ.ஜி.(HEG) லிமிடெட் பங்குகளை இப்போது வாங்கலாமா \nவிரைவில் புதிய ஒரு ரூபாய் நோட்டு – பாரத ரிசர்வ் வங்கி\n – நவீனமயமாகும் இந்தியன் ரயில்வே\nLIC காப்பீடு நிறுவனம் மீண்டும் முதலிடம் – IRDA\nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \nமுதலீடு மற்றும் பங்குகள் மீதான வருமானம் – வகுப்பு 8.0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&limit=50", "date_download": "2020-02-18T04:15:12Z", "digest": "sha1:K3W37AT4PQCUWXPXO36JDPKC2Z62DDGI", "length": 1901, "nlines": 31, "source_domain": "noolaham.org", "title": "Pages that link to \"அன்றில்ப் பறவைகள்\" - நூலகம்", "raw_content": "\nPages that link to \"அன்றில்ப் பறவைகள்\"\nWhat links here Page: Namespace: all (Main) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு Invert selection\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2019/12/2020-20.html", "date_download": "2020-02-18T02:55:17Z", "digest": "sha1:AAGD5NFVGNJSQ4JBCCPJR6MVY2HKQWOP", "length": 15331, "nlines": 288, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "Kalvisolai New | Kalvisolai News | Kalvisolai Employment | கல்விச்சோலை : புத்தாண்டில் புதுக்குழப்பம் 2020-ஐ 20 என குறிப்பிட்டால் சிக்கல்", "raw_content": "\nபுத்தாண்டில் புதுக்குழப்பம் 2020-ஐ 20 என குறிப்பிட்டால் சிக்கல்\nபுத்தாண்டு 2020- ஐ உலகமே மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்த புத்தாண்டாவது நமது வாழ்வில் ஒரு புதிய விடியலைத் தந்து விடாதா என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள்.\nபிறக்கப்போகிற புத்தாண்டு ஒரு அபூர்வ ஆண்டு ஆகும். முதல் இரண்டு இலக்கங்கள், அடுத்த இரண்டு இலக்கங்களாகவும் அமைந்துள்ளன.\nஇதே போன்று இனி அமைவதற்கு இன்னும் 101 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அப்போதுதான் 2121 என்ற ஆண்டு வரும்.\nஇன்றைய அவசரமான உலகத்தில் எல்லாவற்றையும் சுருக்கமாகத்தான் நாம் சொல்ல வேண்டியதிருக்கிறது.\nஉதாரணமாக 1-1-2020 என்ற புத்தாண்டு நாளை, 1-1-20 என்றுதான் நம்மில் பெரும்பாலானோர் குறிப்பிடுவோம். குறிப்பாக கையெழுத்திட்டு, தேதியை குறிப்பிடுகிறபோது இப்படி சுருக்கமாக குறிப்பிடுவது மரபாகவும் பின்பற்றப்படுகிறது.\nசொத்து ஆவணங்கள், கடன் பத்திரங்கள் போன்றவற்றையோ, முக்கிய ஆவணங்களையோ எழுதுகிறபோது 2020 என்ற ஆண்டை 20 என சுருக்கமாக எழுதக்கூடாது. ஏனென்றால் 20-க்கு பின்னர் வசதிக்கேற்பவோ, தேவைக்கேற்பவோ (முறைகேடாக) 01 முதல் 19 வரை சேர்த்து விட முடியும், இதனால் ஆவண தேதி 20-ம் வருடம் என்பதை 2001-ம் வருடம் முதல் 2019-ம் வருடம் வரை மாற்றி விட முடியும்.\nஎனவே இந்த ஆண்டு முழுவதும் சிரமம் பாராமல் ஆண்டை 20 என சுருக்கமாக குறிப்பிடாமல் 2020 என முன்ஜாக்கிரதை உணர்வுடன் எழுதி பழகி விடுங்கள். இது பிரச்சினை வருவதற்கு முன்னரே தடுக்க உதவும்.\nஇதே போன்று எந்தவொரு ஆவணத்தையும் நீங்கள் வாங்கும்போதும் சரி 2020 என முழுமையாக ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளதா என பார்த்து வாங்குவது நல்லது.\nஏனென்றால் நாளை அந்த ஆவணத்தை உங்களுக்கு எழுதித்தந்தவரே கூட 20 என நான் கொடுத்தேன், முறைகேடாக பின்னர் 2 இலக்கங்களை சேர்த்து வருடத்தை திருத்தி விட்டார் என குற்றம் சாட்ட முடியும்.\nஎனவே ஆவணங்களை எழுதிக்கொடுத்தாலும் சரி, எழுதி வாங்கினாலும் சரி இந்த ஆண்டு முழுவதும் 2020 என முழுமையாக குறிப்பிட்டு பழகுங்கள். கையெழுத்து போட்டு தேதியை குறிப்பிடுகிறபோதும் இதை பின்பற்றுவது கொஞ்சம் சிரமமாக இருந்தாலும், சிறந்தது.\n@ வேலை கால அட்டவணை\nKALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...\nஆசிரியர் தேர்வு வாரியத்தினால் அறிவிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான இணையவழித் தேர்வு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\n2018-2019ம் ஆண்டு முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 12.06.2017 அன்று வெளியிடப்ப...\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 9 . விளம்பர அறிவிப்பு நாள் : 24.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019.\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி . ம...\nஆசிரியர் தகுதி தேர்வு 2019 விரைவில் அறிவிப்பு. கால அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.\nஆசிரியர் தகுதி தேர்வு 2019 விரைவில் அறிவிப்பு. கால அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது. STUDY MATERIALS-1 || STUDY MA...\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti/new-delhi/cardealers/t.r.-sawhney-automobiles-pvt.-ltd-(maruti-suzuki-arena).-137615.htm", "date_download": "2020-02-18T04:33:27Z", "digest": "sha1:7JWLHZ3K7IXP3RMGYCVQ3OVHZCSZ7BNJ", "length": 29114, "nlines": 551, "source_domain": "tamil.cardekho.com", "title": "t.r. sawhney automobiles pvt. ltd (maruti சுசூகி arena)., mahatma gandhi marg, புது டெல்லி - ஷோரூம்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்புதிய கார்கள் டீலர்கள்மாருதி சுசூகி டீலர்கள்புது டெல்லிt.r. sawhney automobiles pvt. ltd (maruti சுசூகி arena).\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nஆராய பிரபல மாருதி மாதிரிகள்\nமாருதி கார்கள் இன் எல்லாவற்றையும் காண்க\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபுது டெல்லி இல் உள்ள மற்ற மாருதி கார் டீலர்கள்\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\n7/56, Gupta Road, Desh Bandhukarol, Bagh, மகாராஷ்டிராவின் வங்கி அருகில், புது டெல்லி, தில்லி 110005\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nRz-123, வைசாலி Palam Dabri Road, துவாரகா, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அருகில் Bank Of India (Sbi) Atm நியூ தில்லி, புது டெல்லி, தில்லி 110001\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nபிரிவு - 9, துவாரகா, Drmc Metro Station, புது டெல்லி, தில்லி 110075\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nB5, காஸிபூர் Village, பாரத் பெட்ரோல் பம்ப் அருகில் பெட்ரோல் Pump Opposite முத்து Grand, புது டெல்லி, தில்லி 110096\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nvipul நெக்ஸா - east தில்லி\nடி3, Ashok Nagarvillage, Gokulpuri, பிரதான வஜிராபாத் சாலை, புது டெல்லி, தில்லி 110093\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\n31, Main சுற்று சாலை, லஜ்பத் நகர், Part Iv, எதிரில். Vinoba பூரி Metro Station, புது டெல்லி, தில்லி 110024\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nB-95, வஜீர்பூர் தொழில்துறை பகுதி, Near Cherish Banquet, புது டெல்லி, தில்லி 110084\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\n18/19, Hind Pocket Books, ஜிடி சாலை, Shahdara, ஜில்மில் மெட்ரோ நிலையத்திற்கு எதிரே, புது டெல்லி, தில்லி 110095\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\n63-70, துவாரகா, எதிரில். Nsit, புது டெல்லி, தில்லி 110078\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nB-1/629, பிரதான நஜாப்கர் சாலை, புது டெல்லி, Janakpuri, புது டெல்லி, தில்லி 110058\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nPlot No. 30, நஜாப்கர் சாலை, மோதி நகர், சிவாஜி மார்க், புது டெல்லி, தில்லி 110015\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\n69, ஜி டி கர்னல் சாலை, ராஜஸ்தானி உத்யோ நகர், Near Jahangirpuri Metro Rail, புது டெல்லி, தில்லி 110033\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nA-21-22, ஜி டி கர்னல் சாலை, தொழிற்சாலை பகுதி, Near Hero Oswal Agencies, புது டெல்லி, தில்லி 110033\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nB-6, கட்டம் I., Rohini, பத்லி தொழில்துறை பகுதி, புது டெல்லி, தில்லி 110085\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nடி ஆர் sawhney- நெக்ஸா பிரீமியம் dealership\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nடி ஆர் சாவ்னி மோட்டார்ஸ்\nபிரதான வஜிராபாத் சாலை, கிழக்கு கோகுல்பூர், Near Akash Car Bazar, புது டெல்லி, தில்லி 110094\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nடி ஆர் சாவ்னி மோட்டார்ஸ்\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nடி டி motors- நெக்ஸா\n67/5, Block 65, புதிய ரோஹ்தக் சாலை, கரோல் பாக், Near Jeewan Mala Hospital, Central தில்லி, புது டெல்லி, தில்லி 110005\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nA-1, புதிய ரோஹ்தக் சாலை, உடோக் நகர், பீரா கார்ஹி, ஐசிசி வங்கி ஏடிஎம் அருகில், புது டெல்லி, தில்லி 110041\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nD-194, ஓக்லா தொழில்துறை பகுதி கட்டம் -1, குருத்வாரா அருகில் Shri Bala Sahib, புது டெல்லி, தில்லி 110020\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nA-24-25, Madhu Vihar Raja Pur, எதிரில். நொடி -5 துவாரகா, புது டெல்லி, தில்லி 110059\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\n3, காஜிப்பூர் (East Delhi), பிக் பஜார் அருகில், புது டெல்லி, தில்லி 110096\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\n3c’S Complex, Feroze Gandhi Marg, லஜ்பத் நகர் 3, தபால் அலுவலகம் அருகில், புது டெல்லி, தில்லி 110024\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\n21, சிவாஜி மார்க், புது டெல்லி, தில்லி 110006\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nநியாயமான ஒப்பந்தம் cars- நெக்ஸா பிரீமியம் dealership\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nF-85, கட்டம்-1, ஓக்லா தொழில்துறை பகுதி, புது டெல்லி, தில்லி 110020\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nK-804/2 தரைத்தளம்,, வசந்த் குஞ்ச் சாலை, Mahipalpur, மாதா ச K க் அருகில், புது டெல்லி, தில்லி 110076\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nF-3/1, பகுதி, க���்டம்-1, ஓக்லா Industrial, புது டெல்லி, தில்லி 110020\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nவிகாஸ் மார்க், Pillar No. 77, புது டெல்லி, தில்லி 110092\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nஏ 2/7, Rikhi House, சஃப்தர்ஜங் என்க்ளேவ், எதிரில். பிகாஜி காமா இடம், புது டெல்லி, தில்லி 110029\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nபிரசாந்த் விஹார், E-53, புது டெல்லி, தில்லி 110085\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nராணா மோட்டார்ஸ் - நெக்ஸா பிரீமியம் dealership\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nB4, ஜிடி கர்னல் சாலை, தொழிற்சாலை பகுதி, Near சக்தி நகர் Telephone Exchnage, புது டெல்லி, தில்லி 110033\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nA-15, Mohan Co.Op தொழிற்சாலை பகுதி, மதுரா சாலை, புது டெல்லி, தில்லி 110044\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nசாட்டார்புர் Metro Station சாட்டார்புர், Near Chhattarpur Metro, புது டெல்லி, தில்லி 110074\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nF9/B-1, மோகன் கூட்டுறவு தொழில்துறை எஸ்டேட், மதுரா சாலை, புது டெல்லி, தில்லி 110044\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nபல்வேறு வங்கிகளில் உள்ள தள்ளுபடிகளை ஒப்பீடு\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nபயன்படுத்தப்பட்ட மாருதி சார்ஸ் இன் புது டெல்லி\nதுவக்கம் Rs 1.1 லட்சம்\nதுவக்கம் Rs 1.2 லட்சம்\nதுவக்கம் Rs 6.49 லட்சம்\nஸெட் சார்ஸ் இன் புது டெல்லி\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/toyota/camry/price-in-kottayam", "date_download": "2020-02-18T04:39:53Z", "digest": "sha1:45V4PPL7IYABLL6JVEFYGTRFRHAJ3ZS4", "length": 13148, "nlines": 252, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ டொயோட்டா காம்ரி 2020 கோட்டயம் விலை: காம்ரி காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்டொயோட்டாடொயோட்டா காம்ரிகோட்டயம் இல் சாலையில் இன் விலை\nகோட்டயம் இல் டொயோட்டா காம்ரி ஒன ரோடு ப்ரிஸ் ஒப்பி\nகோட்டயம் சாலை விலைக்கு டொயோட்டா காம்ரி\nஹைபிரிடு 2.5(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு கோட்டயம் : Rs.47,88,495*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகோட்டயம் இல் டொயோட்டா காம்ரி இன் விலை\nடொயோட்டா காம்ரி விலை கோட்டயம் ஆரம்பிப்பது Rs. 38.16 லட்சம் குறைந்த விலை மாடல் டொயோட்டா காம்ரி ஹைபிரிடு 2.5 மற்றும் மிக அதிக விலை மாதிரி டொயோட்டா காம்ரி ஹைபிரிடு 2.5 உடன் விலை Rs. 38.16 Lakh. உங்கள் அருகில் உள்ள டொயோட்டா காம்ரி ஷோரூம் கோட்டயம் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹோண்டா நியூ அக்கார்டு விலை கோட்டயம் Rs. 43.64 லட்சம் மற்றும் ஸ்கோடா சூப்பர்ப் விலை கோட்டயம் தொடங்கி Rs. 23.99 லட்சம்.தொடங்கி\nகாம்ரி ஹைபிரிடு 2.5 Rs. 47.88 லட்சம்*\nகாம்ரி மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகோட்டயம் இல் அக்கார்டு இன் விலை\nகாம்ரி விஎஸ் நியூ அக்கார்டு\nகோட்டயம் இல் சூப்பர்ப் இன் விலை\nகோட்டயம் இல் இண்டோவர் இன் விலை\nகோட்டயம் இல் எக்ஸ்1 இன் விலை\nகோட்டயம் இல் க்யூ3 இன் விலை\nகோட்டயம் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nவிலை பயனர் மதிப்பீடுகள் of டொயோட்டா காம்ரி\nCamry Price மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nகோட்டயம் இல் உள்ள டொயோட்டா கார் டீலர்கள்\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் காம்ரி இன் விலை\nதிருவல்லா Rs. 47.88 லட்சம்\nமூவாற்றுபுழா Rs. 47.88 லட்சம்\nகாயம்குளம் Rs. 47.88 லட்சம்\nகொச்சி Rs. 47.88 லட்சம்\nபத்தனம்திட்டா Rs. 47.88 லட்சம்\nகொல்லம் Rs. 47.88 லட்சம்\nஇரிஞாலக்குடா Rs. 47.88 லட்சம்\nதிருச்சூர் Rs. 47.88 லட்சம்\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 26, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 15, 2021\nஅடுத்து வருவது டொயோட்டா கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/dhanush/page/3/", "date_download": "2020-02-18T04:08:43Z", "digest": "sha1:677IV2RDFXCHD552SSTNQUG6DJ4OBNNA", "length": 9477, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Dhanush News in Tamil:Dhanush Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil - Page 3 :Indian Express Tamil", "raw_content": "\nட்ரெம்ப் வருகை : சேரியில் வசிக்கும் மக்கள் விரைவாக வெளியேற உத்தரவு\nஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி – மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்\nதனுஷ் படத்திற்கு ‘நோ’ சொன்ன ரித்திக் ரோஷன், அஜய் தேவ்கன், வருண் தவான்\nஅடுத்த படத்தை உயர்த்திப் பிடிக்க, மற்றொரு பெரிய பாலிவுட் நட்சத்திரம் தேவை என நினைக்கிறாராம் ஆனந்த்.\n’பெட்ரோல் விலை ஏறிபோச்சு, சென்னைல தண்ணி இல்ல’ – தனுஷின் ‘சில் ப்ரோ’ பாடல்\nதனுஷின் ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடலும், ‘ரவுடி பேபி’ பாடலும் மாபெரும் வரவேற்பைப் பெற்றன.\nஒரு வழியா ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ் ஆகிவிட்டது…\nஇயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.…\nஎனை நோக்கி பாயும் தோட்டா படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nEnai Noki Paayum Thota In TamilRockers: இணையதள முகவரியை மாற்றிக்கொண்டு தொடர்ந்து புதுப்படங்களை தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டு வருகிறது.\nஇந்த வாரம் ரிலீஸான 4 படங்கள் இதெல்லாம் தான்\nபாலுமகேந்திராவின் நினைவாக இந்தப்படத்திற்கு ‘அழியாத கோலங்கள் 2’ என இந்தப் படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.\nEnai Nokki Payum Thotta: ’இவ்வளவு நாள் காத்திருப்பு வீணாகவில்லை’, பாராட்டு மழையில் எனை நோக்கி பாயும் தோட்டா\nENPT tamil movie : 2013-ல் இந்தக் கதையை நடிகர் சூர்யாவிடம் கூறினார் இயக்குநர் கெளதம் மேனன்.\nEnai Nokki Payum Thotta Review : எனை நோக்கி பாயும் தோட்டா – புத்துணர்வான ரொமாண்டிக் படம்\nஉணர்வுகளால் பேசும் “அசுரன்” : வேறு மாநில மக்களின் மனதிலும் நிறைந்திருக்கிறான்…\n“அசுரன்” மக்களின் உண்ர்வுகளோடு கலந்துவிட்டது போல் தோன்றுகிறது. உணர்வுகளால் பேசும் “அசுரனு”க்கு மொழி தேவையில்லை என்பதே உண்மை.\nஇவரால் என் உயிருக்கு ஆபத்து – அசுரன் நடிகை மஞ்சு வாரியர் “பரபர” குற்றச்சாட்டு\nManju warrier accuses Shrikumar Menon : மலையாள இயக்குனர் ஸ்ரீகுமார் மேனனால் தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள முன்னணி நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டால் மலையாள திரையுலகம் பரபரப்பிற்கு உள்ளாகியுள்ளது.\nAsuran Box Office: 100 கோடி வசூலித்த தனுஷின் முதல் படம்\nDhanush's Asuran : 100 கோடி வசூலித்த தனுஷின் முதல் படம் அசுரன்\nட்ரெம்ப் வருகை : சேரியில் வசிக்கும் மக்கள் விரைவாக வெளியேற உத்தரவு\nஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி – மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்\nஅடேய் கூகுள் மேப்… உன்னைய நம்பி ஊட்டிக்கு கெளம்புனேன் பாரு\nகாஷி மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பூஜைக்காக ஒதுக்கப்பட்ட பெர்த் குறித்து ஐஆர்சிடிசி விளக்கம்\nமு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு; நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு\nகுரூப் 2ஏ தேர்வு முறைகேடு வழக்கு: தலைமை செயலக பெண் ஊழியர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி\nதர்பார் விநியோகஸ்தர்கள் மீதான புகார் வாபஸ்; ஏ.ஆர்.முருகதாசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்\nஅமலாபால் தொழிலதிபர் மீது அளித்த புகார்; வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை\nஉன் கண்ணில் நீர் வழிந்தால்… மணமேடையில் நெகிழ வைத்த மணப்பெண்; வைரல் வீடியோ\nஇஸ்லாமிய அமைப்புகள் சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டத்துக்கு தடைவிதிக்க கோரி வழக்கு\nட்ரெம்ப் வருகை : சேரியில் வசிக்கும் மக்கள் விரைவாக வெளியேற உத்தரவு\nஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி – மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்\nஅடேய் கூகுள் மேப்… உன்னைய நம்பி ஊட்டிக்கு கெளம்புனேன் பாரு\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/cbse-alert-against-rumours-164933/", "date_download": "2020-02-18T03:55:17Z", "digest": "sha1:XA63IWDEE3D4C2WNUGQ6I5JIHOQDE4QJ", "length": 13025, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சிபிஎஸ்சி: 10/12 வாரியத் தேர்வு தொடர்பாக வரும் அதிகாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் .", "raw_content": "\nட்ரெம்ப் வருகை : சேரியில் வசிக்கும் மக்கள் விரைவாக வெளியேற உத்தரவு\nஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி – மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்\nசிபிஎஸ்சி: 10/12 வாரியத்தேர்வு தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்.\nமேலும், ட்விட்டர், யூடியூப், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் 10/12 வாரியத் தேர்வு தொடர்பாக வரும் எந்த அதிகாரமற்ற தகவல்களையும் நம்ப வேண்டாம் என்றும் சிபிஎஸ்சி ...\nசிபிஎஸ்சி 10/12 வரியைத் தேர்வுகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவ்வப்போது பரவி வரும் போலி செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையில்,மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் ஒரு அறிவிப்பானையை வெளியிட்டுள்ளது.\nநாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் 10/ 12 வகுப்ப்பிறகான பொதுத்தேர்வு அட்டவணையை சிபிஎஸ்இ கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்டது.\nஅதேபோன்று சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கி மார்ச் 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.\nஅரசு கல்லூரி ஆசிரியர்கள் சம்பள உயர்வு, 280% வரை அதிகரிப்பு\n12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு பிப்ரவரி 15 முதல் மார்ச் 30ம் தேதி வரை நடைபெறும் என்றும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு பிப்ரவரி 15 முதல் மார்ச் 20ம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் குடியுரிமை திருத்தம் சட்டம் போன்றவைகளுக்காக இந்த வாரியத் தேர்வு தேதிகள் ஒத்திவைக்கப்படுவதாக சமூக வலைத் தளங்களில் தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் இருந்தது.\nஇந்த வதந்திகள் முற்றிலும் தவறானது என்று தற்போது சிபிஎஸ்சி தெரிவித்துள்ளது. மேலும், இதுபோன்ற தவறான செய்திககள் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மானவர்களும் பெற்றோர்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அறிவிப்பானையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: வேகமெடுக்கும் விசாரணை, டிபிஐ ஆவண கிளார்க் கைது\nமேலும், ட்விட்டர், யூடியூப், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் 10/12 வாரியத் தேர்வு தொடர்பாக வரும் எந்த அதிகாரமற்ற தகவல்களையும் நம்ப வேண்டாம் என்றும் சிபிஎஸ்சி கேட்டுக் கொண்டுள்ளது.\nசிபிஎஸ்சி X/XII தேர்வுகள் : கடந்த ஆண்டை விட தேர்வர்கள் எண்ணிக்கை குறைவு\nசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புகளுக்கு 2020-ம் ஆண்டுக்கான அட்மிட் கார்டு வெளியீடு; தேர்வு அட்டவணையை பாருங்கள்\n75% சதவீதம் கட்டாய வருகை தேவை, இல்லையேல்…. சிபிஎஸ்இ அதிரடி\nசி.பி.எஸ்.இ., சி.ஐ.எஸ்.சி.இ- 10,12ம் வகுப்புத் தேர்வுகளுக்கு தயாராகும் விதம்\n10/12 வாரியத் தேர்வு தேதிகள் மாற்றப்படாது – சிபிஎஸ்சி திட்டவட்டம்\n2019ல் யுபிஎஸ்சி-நுழைவுத் தேர்வுகளில் சாதித்த தேர்வர்களின் எழுச்சியூட்டும் கதைகள்\nசிடெட் தேர்வு முடிவுகள் வெளியாகின, 22.55 சதவீதம் பேர் தேர்ச்சி\nசிபிஎஸ்இ பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களே …… இந்த செய்தி உங்களுக்குத்தான்..\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு ஆங்கிலம் தேர்வுக்கான மாக் டெஸ்ட் இங்கே\nபல மாதங்களுக்குப் பிறகு வெளியான காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா புகைப்படம்\nமுதல் குடியரசு தின விழா கொண்டாட்டம் எப்படி இருந்தது தெரியுமா\nகருத்தியல் தொடர்பான கேள்விகளை புறக்கணித்தால் ஆம்ஆத்மியும், பாஜகவும் ஒன்று தான்\nஆம்ஆத்மியின் வெற்றி ஒரு சாளரத்தை திறந்துள்ளது. அதன்மூலம், தூய காற்று வரட்டும். அது உண்மையானதாக இருக்கட்டும். பாஜகவின் தோல்வி அது பிரிவினைக்கு துணை நிற்பதுதான் காரணமா பாஜகாவுக்கான மாற்று மென்மையான பாஜகவா\nடிஎன்பிஎஸ்சி ஊழல்: சிபிஐ விசாரணை கேட்டு நீதிமன்றம் செல்கிறது திமுக\nTamil nadu news today updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.\nஅடேய் கூகுள் மேப்… உன்னைய நம்பி ஊட்டிக்கு கெளம்புனேன் பாரு\nட்ரெம்ப் வருகை : சேரியில் வசிக்கும் மக்கள் விரைவாக வெளியேற உத்தரவு\nஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி – மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்\nஅடேய் கூகுள் மேப்… உன்னைய நம்பி ஊட்டிக்கு கெளம்புனேன் பாரு\nகாஷி மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பூஜைக்காக ஒதுக்கப்பட்ட பெர்த் குறித்து ஐஆர்சிடிசி விளக்கம்\nமு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு; நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு\nகுரூப் 2ஏ தேர்வு முறைகேடு வழக்கு: தலைமை செயலக பெண் ஊழியர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி\nதர்பார் விநியோகஸ்தர்கள் மீதான புகார் வாபஸ்; ஏ.ஆர்.முருகதாசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்\nட்ரெம்ப் வருகை : சேரியில் வசிக்கும் மக்கள் விரைவாக வெளியேற உத்தரவு\nஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி – மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்\nஅடேய் கூகுள் மேப்… உன்னைய நம்பி ஊட்டிக்கு கெளம்புனேன் பாரு\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/01/24130336/1282657/Group-4-Exam-Scam-information.vpf", "date_download": "2020-02-18T03:37:39Z", "digest": "sha1:DV474Z5S6E2GM7MZ55AJURRCWOMXYTSJ", "length": 22108, "nlines": 208, "source_domain": "www.maalaimalar.com", "title": "குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்தது எப்படி? பரபரப்பு தகவல்கள் || Group 4 Exam Scam information", "raw_content": "\nசென்னை 17-02-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகுரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்தது எப்படி\nகுரூப்-4 முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் அழியும் மையை பயன்படுத்தி உள்ளதாகவும் இந்த முறைகேட்டிற்கு அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nகுரூப்-4 முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் அழியும் மையை பயன்படுத்தி உள்ளதாகவும் இந்த முறைகேட்டிற்கு அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nதேர்வில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ்கள், குடும்ப பின்னணி குறித்தும் விரிவாக விசாரித்தனர். 40-க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பலர் ஒரே விதமான பதில்களை தெரிவித்தனர்.\nவெளி மாவட்டத்தில் இருந்து ராமேசு���ரம், கீழக்கரை பகுதியில் தேர்வு எழுதியதற்கான காரணம் குறித்து கேட்டபோது, திதி கொடுப்பதற்காக ராமேசுவரம் வந்ததால் அங்கு தேர்வு எழுதினேன் என்று 10-க்கும் மேற்பட்டோர் பதில் அளித்தனர். சிலர் தொழில் வி‌ஷயமாக ராமேசுவரம் வந்ததால் இங்கு தேர்வு எழுதியதாக தெரிவித்தனர். இது அதிகாரிகளுக்கு சந்தேகத்தை உறுதிப்படுத்தியது.\nஇதனிடையே டி.என்.பி.எஸ்.சி. அதிகாரி நந்தகுமார், ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கேள்வித்தாள்கள் வைக்கப்பட்டிருந்த கருவூல அறையை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.\nதேர்வு மையங்களுக்கு கேள்வித்தாள்கள் எப்போது கொண்டு செல்லப்பட்டது விடைத்தாள்கள் எப்போது சேகரிக்கப்பட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.\nமேலும் சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களுக்கும் நேரில் சென்ற நந்தகுமார் அங்குள்ள அறைகளில் ஆய்வு செய்தார். தேர்வு முறைகேடுகள் நடக்க அங்கு சாத்தியக்கூறுகள் இருந்ததா என்பது குறித்தும் உதவியாளர்கள் மற்றும் அலுவலர்களிடம் விசாரணை நடத்தினார்.\nகுரூப்-4 தேர்வின்போது பணியில் இருந்த அதிகாரிகள், கல்வி நிறுவனப்பணியாளர்கள் உள்ளிட்டோரையும் நேரில் அழைத்து விசாரித்தார்.\nஇதனிடையே குரூப்-4 தேர்வில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற யூகங்கள் வெளியான நிலையில் டி.என்.பி.எஸ்.சி. சார்பில் டி.ஜி.பி.யிடம் விசாரணை நடத்த மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.\nசி.பி.சி.ஐ.டி. போலீசார் உடனடியாக குரூப்-4 முறைகேட்டில் விசாரணையை தொடங்கியுள்ளனர். குரூப்-4 முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் அழியும் மையை பயன்படுத்தியுள்ளனர். இதற்கு அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர்.\nநேற்று இரவு ராமநாதபுரம் வந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முதற்கட்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட தாசில்தார்களை நேரில் அழைத்து விசாரித்தனர்.\nகீழக்கரை தாசில்தார் வீரராஜ், ராமேசுவரம் தாசில்தார் பார்த்தசாரதி ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல்வேறு தகவல்களை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் சேகரித்தனர்.\nமேலும் தேர்வு சமயத்தில் இங்கு தாசில்தாராக பணிபுரிந்த ஜாபர், பபிதா ஆகியோரையும் நேரில் அழைத்து விசாரித்தனர்.\nமேல் விசாரணைக்காக தாசில்தார்கள் பார்த்தசாரதி, பபிதா மற்றும் தேர்வு மையங்களில் பாதுகா��்பு பணியில் இருந்த 2 போலீசார், ஒரு அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 5 பேரை சென்னைக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.\nமேலும் குரூப்-4 தேர்வில் முதலிடம் பெற்ற வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 40 பேரையும் தனித்தனியாக விசாரிக்கவும் சி.பி.சி.ஐ.டி. திட்டமிட்டுள்ளது.\nஇதற்காக அவர்களது முகவரி உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் பெற்றுள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்பந்தப்பட்டவர்கள் வீடுகளிலும் சோதனை நடத்த ஆலோசித்து வருகிறார்கள்.\nகுரூப்-4 தேர்வில் முறைகேடுகள் நடத்தப்பட்டதா இதற்கு உடந்தையாக இருந்தது யார் இதற்கு உடந்தையாக இருந்தது யார் என்ற விவரம் சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் வெட்ட வெளிச்சமாகி விடும் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nTNPSC | Group 4 Examination | Group 4 Exam Scam | Candidates Disqualified | டிஎன்பிஎஸ்சி | குரூப் 4 தேர்வு | குரூப் 4 தேர்வு முறைகேடு | தேர்வர்கள் தகுதிநீக்கம்\nடிஎன்பிஎஸ்சி பற்றிய செய்திகள் இதுவரை...\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வில் அதிரடி மாற்றங்கள்\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு - இடைத்தரகர் ஜெயக்குமார் கூட்டாளி செல்வேந்திரன் சரண்\nகுரூப்-4 தேர்வு முறைகேடு- செஞ்சியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் கைது\nகுரூப்-2ஏ தேர்வு முறைகேட்டில் மேலும் ஒருவர் கைது\nகுரூப்-4 தேர்வு முறைகேடு: டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம்காந்தனின் நண்பர் சிக்கினார்\nமேலும் டிஎன்பிஎஸ்சி பற்றிய செய்திகள்\nவிளையாட்டு உலனின் உயரிய அங்கீகார விருதான லாரியஸ் விருது ஜெர்மனியில் சச்சின்டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டது\nநிர்பயா குற்றவாளிகளை மார்ச் 3-ம் தேதி தூக்கிலிட உத்தரவு\nதமிழக அரசு தொடர்ந்த 3 அவதூறு வழக்குகளிலும் ஸ்டாலின் ஆஜராக சம்மன்: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு\nஆயுட்காலம் முடிந்ததால் நெய்வேலியில் உள்ள முதலாவது அனல்மின்நிலையத்தை மூட மத்திய அரசு உத்தரவு\nகுரூப்-1 தேர்வில் முறைகேடு- சிபிஐ விசாரணை கோரி திமுக வழக்கு\nவதந்தி பரப்பி போராட்டத்தை தூண்டிவிட்டனர்- சட்டசபையில் முதல்வர் பரபரப்பு குற்றச்சாட்டு\nசி.ஏ.ஏ.வுக்கு எதிராக சட்டசபையில் விவாதிக்க முடியாது- தி.மு.க.வின் கோரிக்கை நிராகரிப்பு\nகுரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரே தெருவை சேர்ந்த 12 பேருக்கு சம்மன்\nலூதியானா நிதி நிறுவனத்தில் 30 கிலோ தங்கம் கொள்ளை\nசீனாவுக்கு மருந்து பொருட்களை அனுப்புகிறது இ���்தியா\nபோதையில் தள்ளாடும் கிராமத்து சிறுவன்- வைரல் வீடியோவால் பரபரப்பு\nபாகிஸ்தானில் பயங்கரவாத புகலிடம் இல்லை: இம்ரான்கான்\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வில் அதிரடி மாற்றங்கள்\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு - இடைத்தரகர் ஜெயக்குமார் கூட்டாளி செல்வேந்திரன் சரண்\nகுரூப்-4 தேர்வு முறைகேடு- செஞ்சியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் கைது\nகுரூப்-2ஏ தேர்வு முறைகேட்டில் மேலும் ஒருவர் கைது\nடிஎன்பிஎஸ்சி தேர்வுகளை ரத்து செய்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்- ஐகோர்ட்டில் மனு\nஇயக்குனர் ராஜ்கபூரின் மகன் மரணம்\nஎன்னிடம் உரிமம் பெறாமல் ரீமேக் செய்தால் தனுஷ் மீது வழக்கு தொடருவேன் - இயக்குனர் விசு\nகிரிக்கெட் வீரருடன் அனுஷ்கா டேட்டிங்\nவைரலாகும் ஷாலு ஷம்முவின் கவர்ச்சி புகைப்படம்\nகும்பகர்ணன் ஏன் 6 மாதம் தூங்குகிறார் என்று தெரியுமா\nபிரசவத்திற்கு எபிடியூரல் கொடுப்பதனால் ஏற்படும் நன்மைகளும், தீமைகளும்\nசீனாவிலிருந்து புதுக்கோட்டை திரும்பிய ஓட்டல் அதிபர் உயிரிழப்பு- கொரோனா வைரஸ் தாக்கியதா\nஐபிஎல் 2020 போட்டி அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் பலப்பரீட்சை\nஅபூர்வ நோய்- 8 வயதில் முதுமை அடைந்து சிறுமி மரணம்\n16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி 'லவ் ப்ரபோஸ்' செய்த வீரர்... காதலியின் பதில்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/ramkumar-body-postmartam-begin-royapettah-government-hospital/", "date_download": "2020-02-18T03:14:06Z", "digest": "sha1:PGQASMJGDZUM3O6JGFZ6LMHPZD3AJQMH", "length": 14785, "nlines": 188, "source_domain": "www.patrikai.com", "title": "ராம்குமார் உடல் போஸ்ட்மார்டம்: ராயப்பேட்டை அரசு மருத்துவனையில் தொடங்கியது…. | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»ராம்கு��ார் உடல் போஸ்ட்மார்டம்: ராயப்பேட்டை அரசு மருத்துவனையில் தொடங்கியது….\nராம்குமார் உடல் போஸ்ட்மார்டம்: ராயப்பேட்டை அரசு மருத்துவனையில் தொடங்கியது….\nராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ராம்குமாரின் போஸ்ட்மார்டம் தொடங்கியது. எய்ம்ஸ் டாக்டர் முன்னிலையில் உடற்கூறு பரிசோதனை நடைபெற்று வருகிறது.\nசென்னை பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார், கடந்த 18-ந் தேதி புழல் சிறையில் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஆனால், இது திட்டமிட்டு செய்த கொலை என்றும், ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்யும் டாக்டர்கள் குழுவில், தங்கள் தரப்பு டாக்டர் ஒருவரையும் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ராம்குமாரின் தந்தை பரமசிவம் வழக்கு தொடர்ந்தார்.\nஇவ்வழக்கை விசாரித்த ஐகோர்ட், ராம்குமார் உடல் பிரேத பரிசோதனையில் தனியார் மருத்துவரை அனுமதிக்க மறுத்துவிட்டது. மேலும், ராம்குமார் உடலை டெல்லி எய்ம்ஸ் டாக்டர் ஒருவர் உள்பட 5 பேர் அடங்கிய குழுவினர் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், அக்டோபர் 1-ம் தேதிக்குள் பிரேத பரிசோதனையை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.\nஇதையடுத்து பரமசிவம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே, ஐகோர்ட் உத்தரவின்படி டெல்லி எய்ம்ஸ் டாக்டர் சுதிர் கே.குப்தா உள்ளிட்ட 5 டாக்டர்கள் கொண்ட குழு, ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்வது உறுதியானது.\nஅதன்படி எய்ம்ஸ் டாக்டர் சுதிர் கே.குப்தா சென்னை வந்து ராம்குமார் உடல் வைக்கப்பட்டுள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.\nஇன்று காலை பிரேத பரிசோதனை தொடங்கியது. தடயவியல்துறை தலைவர் செல்வக்குமார் தலைமையில் டாக்டர் சுதிர் கே.குப்தா, டாக்டர் வினோத், டாக்டர் பாலசுப்பிரமணியன், டாக்டர் மணிகண்டராஜா ஆகியோர் பிரேத பரிசோதனை செய்தனர்.\nஇதன் காரணமாக ராம்குமாரின் தந்தை பரமசிவம், அவரது வழக்கறிஞர் ராமராஜ், நீதிபதி தமிழ்ச்செல்வி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தனர். அந்த பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nராம்குமார் உடல் போஸ்ட்மார்டம் நாளை நடைபெறுகிறது\nராம்குமார் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு\nராம்குமாரின் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது\nஏப்ரலில் புதிதாக தேர்வாகும் ஐம்பத்தொரு எம்பிக்கள்.. கதிகலங்கி நிற்கும் பாஜக\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\n‘காயந்திரி மந்திரம்’ அருளிய தஞ்சை பெரிய கோவில் பதினெண் சித்தர் கருவூறார்\nடிக்டாக் நிறுவனத்தின் புதிய செயலி : ரெஸ்சோ (Resso)\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/dmk-alliance", "date_download": "2020-02-18T04:07:51Z", "digest": "sha1:JVPVRG2BWJCBGBRK422NVNNLE7JYFULR", "length": 12079, "nlines": 154, "source_domain": "www.toptamilnews.com", "title": "dmk alliance | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஇந்த வருஷம் 5.4 சதவீதம்தான் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம்.... இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை குறைத்த மூடிஸ்....\nஇந்த முறை குற்றவாளிகள் கட்டாயம் தூக்கிலிடப்படுவார்கள் என நம்புகிறேன்... நிர்பயா தாயார்\nநஷ்ட கணக்கை காட்டும் ஓயோ நிறுவனம்.... ஒரு வருஷத்துல ரூ.2,390 கோடி நஷ்டமாம்....\nசீனாவை முடக்கிய கொரோனா வைரஸ் இந்தியாவில் பாராசிட்டமால் மாத்திரை விலை 40 சதவீதம் உயர்ந்தது....\nமான்டேக் சிங் அலுவாலியா புத்தகத்தால் பதறும் காங்கிரஸ்.....மன்மோகன் சிங்கை தனது குரு மற்றும் வழிக்காட்டியாக ராகுல் காந்தி நினைக்கிறார்.... ராகுல் காந்திக்கு சொம்பு தூக்கும் காங்கிரஸ்....\nபோராடும் இடத்தை மாற்ற.......ஷாஹீன் பாக் போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த மத்தியஸ்த குழு....உச்ச நீதிமன்றம் உத்தரவு...\nஅரசியல் போட்டியாளர்களால் உயிருக்கும் ஆபத்தாம்..... பிரசாந்த் கிஷோருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்கும் மம்தா பானர்ஜி...\nநாளை மறுநாள் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nதேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கான பணிகள் ஏப்ரல் 1 முதல் தொடக்கம் நினைத்ததை சாதிக்கும் மத்திய அரசு\nராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்�� வேண்டும்: உச்சநீதிமன்றம்\nநாடாளுமன்ற தேர்தலில் தமிழக கட்சிகளின் வாக்கு சதவீத விவரம்\nபோட்டியிட்ட 23 தொகுதிகளிலும் வென்ற திமுக, 32.76% வாக்குகளை பெற்றுள்ளது. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 12.76, சிபிஐ 2.44%, சிபிஎம் 2.40, முஸ்லீம் லீக் 1.11% வாக்குகளையும் பெற்றுள்ளன. ...\nதமிழகத்தில் மாபெரும் வெற்றி காண போவது யார் பரபரப்பான கருத்து கணிப்பு முடிவுகள்\nமக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என இந்தியா டுடே நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது\nகாவல்துறையினர் பாதுகாப்பில் சென்ற விசிக பொதுச் செயலாளர் வேன் மீது தாக்குதல்\nவிசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார், விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் தொடர்ந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளா...\nவழக்கம்போல் வம்பிழுத்த கஸ்தூரி: மூக்கை உடைத்த பிரபல இயக்குநர்\nஇயக்குநர் கரு. பழனியப்பன் தேர்தல் பிரச்சாரம் செய்வது தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளார்.\nசூடு பிடிக்கும் தமிழக தேர்தல் களம்: தி.மு.க - அ.தி.மு.க நேருக்கு நேர் மோதும் 8 தொகுதிகள்\nமக்களவை தேர்தலில் அதிமுக - திமுக நேரடியாக 8 தொகுதிகளில் போட்டியிட உள்ளன.\nதிமுக போட்டியிடும் தொகுதிகள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநாடாளுமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடப் போகும் தொகுதிகள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nநாடாளுமன்ற தேர்தல் 2019: திமுக தொகுதி பங்கீடு விபரம்\nநாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் தொகுதி பங்கீடு பற்றிய முழு விபரங்கள் வெளியாகியுள்ளது.\nபோராடும் இடத்தை மாற்ற.......ஷாஹீன் பாக் போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த மத்தியஸ்த குழு....உச்ச நீதிமன்றம் உத்தரவு...\nசீனாவை முடக்கிய கொரோனா வைரஸ் இந்தியாவில் பாராசிட்டமால் மாத்திரை விலை 40 சதவீதம் உயர்ந்தது....\nநஷ்ட கணக்கை காட்டும் ஓயோ நிறுவனம்.... ஒரு வருஷத்துல ரூ.2,390 கோடி நஷ்டமாம்....\nபக்தி பாட்டுக்கு பிரேக் டான்ஸ் - மதுவின்றி , மாமிசமின்றி... நடனமாடும் நைட் க்ளப்\nமனைவியின் மர்ம உறுப்புக்கு சீல் வைத்த சந்தேக புருஷன் -கள்ளக்காதலுக்கு கண்டுபிடிக்கப்பட்ட பசை\nகொரோனாவ நினைச்சு க��லை படாதீங்க... இந்தாங்க இலவச ஐபோன் - அசத்தும் ஜப்பான் அரசு\n\"இனி வாய பெண்கள் பேசறதுக்கு மட்டுமே பயன்படுத்தணுமாம் \"-வாய்வழியா 'அது' பண்ணா வாய்ப்புற்று வருதாம் ..- ஆபாச படம் பாக்காதிங்க ...\n\"அந்த \"விஷயத்துக்கு அரைமணி நேரம் கியாரண்டி தரும் அற்புத வழி -உடலுறவுக்கு உகந்த உடற்பயிற்சி ..\nஉடலுறவால் உச்சிமுதல் உள்ளங்கால் வரை நலம் பெரும் - அன்றாடம் உறவு ஆரோக்கிய வாழ்வு...\nவைட்டமின் மற்றும் இரும்புச் சத்து நிறைந்தது - சுவையான பசலைக்கீரை மக்ரோனி செய்வது எப்படி\nஉளுந்தஞ்சோறும் , கருவாட்டுக் குழம்பும்\nஐபிஎல் 2020 போட்டி அட்டவணை வெளியீடு முதலில் பலப்பரீட்சை நடத்தும் சிஎஸ்கே- மும்பை இந்தியன்ஸ்\nடிக்டாக்கில் வைரலாகும் புதிய சேலஞ்ச் ஆனா உயிருக்கு உத்திரவாதம் இல்ல\nஉசேன் போல்ட்டை விட வேகமாக ஓடிய கம்பாளா வீரர் போட்டிகளில் கலந்து கொள்ள ஏற்பாடு – கிரண் ரிஜிஜூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=11&search=kamal%20haasan%20vishwaroopam%202", "date_download": "2020-02-18T05:06:39Z", "digest": "sha1:ACZVV2JX2KPMCECSKCPHIGL34YVQREHO", "length": 8611, "nlines": 179, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | kamal haasan vishwaroopam 2 Comedy Images with Dialogue | Images for kamal haasan vishwaroopam 2 comedy dialogues | List of kamal haasan vishwaroopam 2 Funny Reactions | List of kamal haasan vishwaroopam 2 Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nகஷ்டமான க்குவஸ்டின் பேப்பர் ரெடி பண்ணு\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nசிலப்பதிகாரம் குண்டலகேசி சீவகசிந்தாமணி இதுல இருந்து கேள்வி கேக்குறேன் சத்தியமா பெயில் ஆகிடுவான்\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nகட்டில் கொண்டு வராங்க என்ன செய்ய\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nஎன்ன பாசை பேசுற நீ\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nராஜாராம் ஆளுங்க கட்டில் கொண்டு வராங்க\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nசரி விடு இனிமே டெய்லி சிரிச்சின்னே இருக்க போறாரு\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nஅந்த தாயில அவ்ளோ வைட்டமின் இருக்கு\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nபோடாங்க ஒன்னுத்துக்கும் பிரயோஜனம் இல்லாதவன்\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nவசூல்ராஜா எம்.ப���.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nஉன் ஊர் ஏது திருப்பதியா பாதியில விட்டுட்டு போற\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nஇந்த ரவுடிங்க எல்லாம் டாக்டர் ஆகிட்டா\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nஅந்த பொறம்போக்கை போஸ்ட்மார்டம் பண்ணு\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nசாவு கிராக்கி பொழைச்சிகிட்டான் டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.ahimsaiyatrai.com/2015/01/", "date_download": "2020-02-18T05:09:19Z", "digest": "sha1:TE3VJE6GABTHFM3TBWDCC3C6ANYBZ6OX", "length": 30541, "nlines": 247, "source_domain": "www.ahimsaiyatrai.com", "title": "AHIMSAI YATRAI: January 2015", "raw_content": "\nசமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கோலியனூர் கிளிக் செய்யவும்\n(தமிழ்நாடு / கேரளா )\nதிண்டிவனம் → விக்கிரவாண்டி → கும்பகோணம் சாலை → கோலியனூர் = 43 கி.மீ.\nகாஞ்சிபுரம் → வந்தவாசி → திண்டிவனம் → விக்கிரவாண்டி → கும்பகோணம் சாலை → கோலியனூர் = 115 கி.மீ.\nதிருச்சி → விழுப்புரம் → புதுச்சேரி சாலை → கோலியனூர் = 170 கி.மீ.\nதிருவண்ணாமலை → விழுப்புரம் → புதுச்சேரி சாலை → கோலியனூர் = 69 கி.மீ. = 19 கி.மீ.\nசெஞ்சி → விழுப்புரம் → புதுச்சேரி சாலை → கோலியனூர் = 48 கி.மீ.\nஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ\nஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து நமோஸ்து\nவிழுப்புரம் நகரத்திலிருந்து புதுச்சேரி சாலையில் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கோலியனூர் என்னும் சமண ஸ்தலம். அங்கு 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜிநாலயம் ஒன்று இருந்து 15 ம் நூற்றாண்டிற்கு பிறகு அழிந்து விட்டிருக்கிறது. சென்ற சில ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விடத்���ில் அப்பகுதியில் வாழும் சமணக் குடும்பங்கள் பெருமுயற்சி எடுத்து அழகிய ஜிநாலயத்தை எழுப்பி ஸ்ரீஆதிநாதருக்கு அர்ப்பணித்துள்ளனர்.\nநாம் அதன் வாயிலை அடைந்ததும் ஒரு நெடிய மனத்தூய்மைக் கம்பமும் அழகிய வடிவில் சுதையினால் செய்யப்பட்ட தேர் ஒன்றும் வரவேற்கும். அந்த மனத்தூய்மைக் கம்பம் பெரிய மேடையில் நிறுவப்பட்டு அதன் நாற் திசைகளிலும் கீழ் புறம் நான்கு ஜிநர்களின் உருவங்களும், மேற்புறம் சிறிய விமானத்தில் நான்குமாக அமர்ந்த நிலையில் அலங்கரிக்கின்றன. அடுத்து கீழ்திசை நோக்கிய தேர் வடிவத்தின் நடுவே சதுர்முகி வடிவ கற்சிலை நான்கு புறமும் நின்ற நிலை அரஹந்தர்களின் புடைப்புச் சிற்பத்துடன் அழகாக அமைந்துள்ளது. அருகில் க்ஷேத்ரபாலகர் கற்சிலை தனி சன்னதியில் நிறுவப்பட்டுள்ளது. ........\nஆலயம் கருவறை, இடைநாழி மற்றும் அகலமான முன் மண்டபம் ஆகிய பகுதிகளைக் கொண்டு கதவுகளுடன் பாதுகாப்பாக உள்ளது. முன்மண்டபத்தின் மேற்பகுதியில் அலங்கார விமானத்தில் ஸ்ரீஆதிநாதரின் சுதைச்சிலை சாமரைதாரிகளுடன் அமர்த்தப்பட்டுள்ளது. ஆலயத்தின் பின்புறத்தில் இருபுறமும் மண்டபத்தின் மேல் தளத்திற்கு செல்ல மாடிப்படிகள் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையைச் சுற்றி உள்ள சுவற்றில் தேவமாடங்கள் அமைத்து அதில் ஜிநரின் சிலைகள் அமர்த்தப்பட்டுள்ளன.\nகருவறை வேதிகையில் ஸ்ரீஆதிநாதரின் பிரம்மாண்டமான கற்பலகையில் செதுக்கப்பட்ட புடைப்புச் சிலை, மேல்சித்தாமூர் மூலவரின் தோற்றத்துடன், நிறுவப்பட்டுள்ளது. அச்சிலை 24 தீர்த்தங்கரர்களின் உருவங்களுடன், சாமரை தாரிகள், சிரசின் மேல் முக்குடை, பத்ம பீடம் மற்றும் விளிம்புகளில் அலங்கார வேலைப்பாடுகளுடன் விளங்குகிறது. அதன் மேல் அழகிய துவிதள விமான சிகரம் பத்ம கலசத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. அதன் கீழ்தளத்தில் சாலைஅமைப்பின் மேற் நான்கு தீர்த்தங்கரர்கள் சுதைச்சிற்பங்களும், மேற் தளத்தில் நாசிக்கு கீழ் நான்கு ஜிநர்களின் சுதைச்சிற்பங்களும் அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கின்றன. .......\nஇடைநாழியில் இருபுறமும் உலோகத்தால் ஆன பல தீர்த்தங்கரர்கள் மற்றும் முக்கிய யக்ஷ,யக்ஷியர்களின் சிலைகளும் அவற்றுடன் ஸ்ரீகோமுக யக்ஷன், ஸ்ரீசக்ரேஸ்வரி யக்ஷியின் முழுவடிவ கற்சிலையும் மேடைகளில் அமர்த்தப்பட்டுள்ளன. அடுத்து மண்டபத்தின் இருபுறமும் உள்ள மாடங்களில் 24 தீர்த்தங்கரர்களின் தனி உருவ பளிங்குச் சிலைகள் அழகாக வைக்கப்பட்டுள்ளன. மேலும் மண்டப வாயிலின் இருபுறமும் துவாரபாலகர்களின் கற்சிலைகள் மேடையில் நிறுவப்பட்டுள்ளன.\nஜிநாலயத்தின் வடமேற்கு மூலையில் ஸ்ரீஆதிநாதருக்கான தனி சன்னதியில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட கற்சிலை வேதிகையில் நிறுவப்பட்டுள்ளது. மேலும் ஆலய திருச்சுற்றில் முனிவாசமும் தங்கும் விடுதியும் கட்டப்பட்டுள்ளது.\nஆலயத்தில் அனைத்து பூஜைகளும், பண்டிகைகளும் அந்தந்த பருவ நாட்களில் செவ்வனே நடைபெற்று வருகிறது.\nகுறிப்பாக அக்ஷய திரிதியை திருவீதியுலா, தீபாவளி லட்டு பூஜை, நவராத்திரி, விஜயதசமி ஸ்ரீதேவியர் திருவீதியுலா போன்றவை யாகும்.\nதொடர்புக்கு: ஸ்ரீபிரவீண்குமார் - +91 9791544199\nசமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : எரமலூர் கிளிக் செய்யவும்\n(தமிழ்நாடு / கேரளா )\nதிண்டிவனம் → வெ. பேட்டை → காட்டேரி → எரமலூர் = 30 கி.மீ.\nகாஞ்சிபுரம் → வந்தவாசி → திண்டிவனம் சாலை → நடுக்குப்பம் → எரமலூர் = 61 கி.மீ.\nவேலூர் → ஆரணி → → வந்தவாசி → திண்டிவனம் சாலை → நடுக்குப்பம் → எரமலூர் = 99 கி.மீ.\nதிருவண்ணாமலை → செஞ்சி → வெ. பேட்டை → காட்டேரி → எரமலூர் = 87 கி.மீ.\nசெஞ்சி → வெ. பேட்டை → காட்டேரி → எரமலூர் = 43 கி.மீ.\nஓம் ஹ்ரீம் ஸ்ரீ மஹாவீர தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ\nஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து குண்டலபுர நகரத்து நாத வம்சத்து சித்தார்த்த மஹாராஜாவிற்கும், பிர்யகாருணி மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 7 முழம் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 72 வருடம் ஆயுள் உடையவரும், சிம்ம லாஞ்சனத்தை உடையவரும், மாதங்க யக்ஷ்ன், சித்தாயினி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் கௌதமர் முதலிய 11 கணதர பரமேட்டிகளை உடையவரும் 2 நட்கள் ப்ரதிமா யோகம் கொண்டவரும் பாபாபுரி சரோவர மத்தியில் கார்த்திகை கிருஷ்ண சதுர்தசி திதியில் 26 முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்த வருமான ஸ்ரீவர்த்தமான தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து நமோஸ்து\nஎரமலூர் என்னும் கிராமம் திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி ‡ திண்டிவனம் சாலையில் நடுக்குப்பம் என்னும் பஸ்நி���ுத்தத்திலிருந்து 8 கி.மீ. (நல்லூருக்கு அருகில்) தொலைவில் அமைந்துள்ளது. அங்கே அவ்வூரைச் சார்ந்த மிகச் சொற்ப சமணர்களின் வாரிசுக் குடும்பங்களால் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஆலயத்தை கட்டி ஸ்ரீமகாவீரருக்கு அர்ப்பணம் செய்துள்ளனர். அழகிய கச்சிதமான அளவில் சுற்று சுவருடன் அவ்வூருக்கு சென்றதும் கண்ணில் படும் ஒரு ஆலயம் ஆகும்.\nசதுர வடிவில் கட்டப்பட்ட மண்டபத்தின் பின்கட்டில் கருவறை வேதிகையும், அதன் மீது சதுர கூம்பு (பிரிசம்) வடிவின் மேல் கோளம் போன்ற அமைப்பினைக் கொண்ட விமானமும், மேற் கலசமும் கொண்டுள்ளன. ஆலயத்தின் முன் மேல்தளத்தில் அழகிய மாடம் அமைத்து அதில் ஸ்ரீவர்த்தமாணரின் சுதைச்சிற்பம் காட்சித்தருகிறது. அவ்வாலயம் கனமான கதவுகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பாக உள்ளது. வாயிலின் இருபுறமும் இரு துவாரபாலகர் சிலைகள் தனி மேடைகளில் நிறுவப்பட்டுள்ளன.\nஅமர்ந்த நிலையில் உள்ள ஸ்ரீமகாவீரரின் சிலை, பழுப்பு நிறம் கலந்த பளிங்குக்கல்லால் சிரசின்மீது முக்குடையுடன், இருபுறமும் சாமரைகளுடன் செய்யப்பட்டுள்ளது. முன்னர் வேறு ஆலயத்தில் மூலவராக இருந்தவர் ஆவார். மேலும் அதன் முன்புறம் உள்ள மேடையில் வெண்பளிங்கு கல்லால் ஆன ஸ்ரீஆதிநாதர், ஸ்ரீபாரஸ்வநாதர், ஸ்ரீசாந்திநாதர் மற்றும் ஸ்ரீசந்திரப்பிரப நாதரின் சிலைகளும் அமர்த்தப் பட்டுள்ளன. அதன் அருகில் தென்திசை நோக்கி ஸ்ரீபத்மாவதி தேவியின் சலவைக்கல் சிலை ஐந்து தலைநாகம் தலைமீது விரிந்த கோலத்துடன் செய்விக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளன. இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீஆதிநாதர் மற்றும் ஸ்ரீமகாவீரர் இருவரின் உருவ புகைப்படம் ஒன்று அதன் விவரங்களுடன் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து ஆலயங்களில் நடைபெறும் தினபூஜை மற்றும் அனைத்து பண்டிகைகளும் இவ்வாலயத்திலும் அந்தந்த பருவ நாட்களில் செவ்வனே அருகிலுள்ள மெய்யன்பர்களால் நடைபெற்று வருகின்றது.\nஇதுபோன்ற பழங்கால நினைவுச் சின்னங்கள் நமது பாரம்பரியத்தை உருவத்தின் வழியே வெளிக்காட்டு கின்றன. ஆகவே அதனை பாதுகாக்கும் முகமாக அவ்வழியே ஒருமுறை சென்று தரிசித்து வந்தால் அப்பொக்கிஷங்கள் வருங்கால சந்ததிக்காக அழியாமல் இருக்கும்.\nதொடர்புக்கு: ஸ்ரீவிஜயகீர்த்தி - +91 8754201441\nPopular Posts - பிரபலமானவைகள்\nMADIYAJI HILL TEMPLES - மடியாஜி குன்று ஜினாலயங்கள்\nKattuchithamur - காட்டு சித்தாமூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/kabali-exclusive-stills/", "date_download": "2020-02-18T03:34:11Z", "digest": "sha1:CEMJK4HKJDUDTBDZWBRPPTBIB4BHQ77N", "length": 15529, "nlines": 128, "source_domain": "www.envazhi.com", "title": "பார்க்கப் பார்க்க பரவசம்…. கபாலி எக்ஸ்க்ளூசிவ் படங்கள்! | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome Featured பார்க்கப் பார்க்க பரவசம்…. கபாலி எக்ஸ்க்ளூசிவ் படங்கள்\nபார்க்கப் பார்க்க பரவசம்…. கபாலி எக்ஸ்க்ளூசிவ் படங்கள்\nPrevious Postகபாலி இன்று சென்சார்... எல்லா மொழிகளிலும் 'சோலோ' ரிலீஸ் Next Post'ரஜினி போனில் பேசினார்.... சிங்கம் கர்ஜித்தது போல இருந்தது.. மகிழ்ச்சி Next Post'ரஜினி போனில் பேசினார்.... சிங்கம் கர்ஜித்தது போல இருந்தது.. மகிழ்ச்சி' - லைகா ராஜு மகாலிங்கம்\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\n5 thoughts on “பார்க்கப் பார்க்க பரவசம்…. கபாலி எக்ஸ்க்ளூசிவ் படங்கள்\nதலைவர் படம் ஜூலை 15 ரிலீஸ் என்று ஒரு மாதமாக சொல்லிக்கொண்டு இருந்தார்கள்..AIR ASIA FLIGHT கபாலி புக்கிங் தேதியும் அந்த தேதியில் உள்ளதால்,அது மேலும் நம்பிக்கை கொடுத்தது.நிச்சயம் ஜூலை 15 ரிலீஸ் ஆகிவிடும் என நம்பி வழக்கம்போல எனது ஆபீசில் 2 நாள் HOLIDAY புக் செய்து விட்டேன் ( FOR JULY 14 AND 15 ) வழக்கமாக தலைவரின் பட ரிலீஸ் போது 2 நாள் லீவ் எடுப்பேன்.மு��ல் நாள் பிரிவியூ (FDFS) ஷோ -ஜூலை 14- ( ஒரிஜினல் ரிலீஸ் தேதிக்கு முதல் நாள் இரவு ஸ்பெசல் ஷோ .. ) மற்றும் அடுத்து ஒரிஜினல் ரிலீஸ் தேதியில் ஒரு ஷோ என இரண்டு ஷோக்கள் பார்ப்பது வழக்கம்.எங்க ஆஃபீஸ்ல HOLIDAY வேணுன்னா குறைந்தது ரெண்டு வாரத்துக்கு முன்னால APPLY பண்ணனும்..இது BASIC RULES HERE ..லீவ் கிடைச்சிடுச்சு..இப்போ ஜூலை 22 ரிலீஸ் ,அதுவும் CONFIRM இல்லனு சொல்றாங்க…முதல்ல ஜூலை 1 னு நோன்பு மாசத்தில் ரிலீஸ் னு சொல்லி வயித்துல புளிய கரைச்சாங்க.அப்புறம் ஜூலை 15 னு சொல்லி பாலை வார்த்தாங்க..இப்போ லீவ் எடுத்துட்டு உட்காந்து இருக்கேன்..ரிலீஸ் தள்ளி போச்சு..ஜூலை 22 லீவை மாற்ற முடியாது.ஜூலை 22 கு மறுபடியும் APPLY பண்ணினாலும் கிடைக்காது..வினோ அண்ணா..தயவு செய்து தாணு சாரிடம் கேட்டு ரிலீஸ் தேதி CONFIRM பண்ண முடியுமா மறுபடியும் HOLIDAY புக் பண்ணனும். திடீர்னு ரிலீஸ் தேதி அறிவிச்சா என்னை போனற ஆஃபீஸ் ஒர்க்கர்ஸ் கு உடனே லீவ் கிடைக்காது.தலைவர் படம் மிஸ் ஆகிடும்..PLEASE வினோ அண்ணா..\nநண்பர்களே அட்ரா மச்சான் விசிலு என்ற திரைப்படம் நமது தலைவரை தாக்கி வந்துள்ளது ..எனவே அந்த படத்தையும் அந்த படத்தில் நடித்த சிவா ..பவர் ஸ்டார் போன்றோர்களின் படத்தையும் நமது ரசிகர்கள் இனி தவிர்த்து விடுங்கள் ..இதை பெரிய அளவில் எதிர்த்து அந்த படத்திற்கு ப ப்ளி ஷிட்டி கொடுக்க வேண்டாம் ..எனவும் வேண்டி கொள்கிறேன் …இதை நமது ரஜினி ரசிகர்கள் அனைவரிடமும் பகிரவும்\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvikural.net/2019/06/280619.html", "date_download": "2020-02-18T03:20:54Z", "digest": "sha1:ICSTRSCJ7G32RRZQNSSVA7USIS7AXSJG", "length": 21495, "nlines": 393, "source_domain": "www.kalvikural.net", "title": "பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28.06.19 : - KALVIKURAL", "raw_content": "\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28.06.19 :\nபாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்\nபகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை.\n1. உள்ளத்தின் நிறைவால் வாய் பேசும் எனவே என் உள்ளத்தில் நல்ல எண்ணங்களை எப்போதும் வளர்த்து கொள்வேன்.\n2. நல்ல எண்ணங்கள் வளர்த்து கொள்ள நல்ல புத்தகங்கள் வாசிப்பேன்.\nவிதை மரமாகும் வரை அமைதியாக வளரும் ,அதே மரம் சாயும் போது பலத்த ஓசை எழுப்பும் ....\nமனித வாழ்க்கையில் மரம் ஓர் பாடம்.\n1. முதல் இரும்பு கப்பலை தயார் செய்தவர் யார்\n2. எல் கேஜி வகுப்பு முதல் பிஎச்டி படிப்பு வரை பெண்களுக்கு இலவசக் கல்வியை அறிவித்துள்ளவர் யார்\nபஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங்.\nசிகப்பு அரிசி இருதய நாேய்களை தடுக்க உதவுகிறது.\nஒர் ஊரில் பெரிய கோடீஸ்வரன் இருந்தான். அவனிடம் இல்லாத விஷயங்களே இல்லை. அத்தனையும் அளவுக்கு அதிகமாக கொட்டிக் கிடந்தன. ஆனால் சந்தோஷமும் நிம்மதியும்தான் இல்ல.\nசரி, உள்ளூர்லதான் சந்தோஷம் கிடைக்கல. வெளியூர், விதவிதமான நாடுகளுக்குப் போனா கிடைக்குமான்னு, தேடித் தேடிப் போனான்… ம்ஹூம் நிம்மதி கிடைச்சபாடில்ல. மனசுக்குள்ள எப்பவும் பரபரப்பு… எந்த ஊருக்குப் போனாலும் அடுத்த நாளே, வீட்டுல என்ன ஆச்சோங்கிற கவலை. தண்டவாளப் பெட்டி பத்திரமா இருக்குமாங்கிற பயம்… சொந்தக்காரங்களே அமுக்கிடுவாங்களோங்கிற சந்தேகம்\nசரி, இதை மறந்தாவது தொலைக்கலாம்னு சரக்கு, பொண்ணு, போதைப் பொருள்னு சகலத்திலும் இறங்கிட்டான். ஆனா அதிலும் நிம்மதி கிடைக்கல…\nசீ போதும் இந்த வாழ்க்கை… இனி துறவறத்தில் இறங்கி சந்நியாசியா போயிடலாம். அமைதி கிடைக்கும்னு யாரோ சொல்ல, அவனும் துறவறத்தில் இறங்கினான்.\nஉடனே அவன் தன் வீட்டில இருந்த தங்கம், வைரம், வைடூரியம், எக்கச்சக்க பணம் எல்லாத்தையும் ஒரு மூட்டையா கட்டி எடுத்துக்கிட்டு ஒரு துறவியைப் பார்க்கப் போனான்.\nஅப்போது துறவி ஒருத்தரு மரத்தடியில உட்கார்ந்துட்டிருந்தார். அதைப் பார்த்த அந்த கோடீஸ்வரன், அந்த மூட்டையை துறவியின் காலடில வச்சிட்டு, “குருவே இதோ என்னோட மொத்த சொத்தும் இதுல இருக்கு. இனி இவை எதுவும் எனக்கு வேணாம். எனக்கு அமைதியும், சந்தோஷமும்தான் வேணும்… அடுத்து என்ன செய்யணும் சொல்லுங்க…,” சொல்லி கும்பிட்டான்.\nஎல்லாத்தையும் கேட்டுக்கிட்ட துறவி, உடனே அந்த மூட்டையை வேகமா பிரிச்சுப் பாத்தார்.\nஅதில் கண்ணை தங்கமும் வைர வைடூரியங்களும் கட்டுக்கட்டா பணமும்… துறவி சடார்னு, அந்த மூட்டையை கட்டி தலையில் வைத்துக் கொண்டு ஒரே ஓட்டமா ஓட ஆரம்பிச்சார்.\nஅதைப் பாத்ததும் கோடீஸ்வரனுக்கு இன்னும் பேரதிர்ச்சி. ‘அடடா.. இவன் பஞ்சத்துக்காக காவி கட்டிய போலி சாமியார் போலருக்கே’ன்னு பதறிட்டான். கோபம் கோபமாக வந்தது. உடனே துறவியை துறத்த ஆரம்பிச்சிட்டான் நம்மாளு\nதுறவியின் ஓட்டத்துக்கு செல்வந்தனால் ஈடு கொடுக்க முடியல. துறவி சந்து பொந்தெல்லால் சர்வ சாதாரணமா ஓடறார். தாவிக் குதிக்கிறார்… ம்ஹூம்.. பணக்காரனால ஒண்ணுமே பண்ண முடியல. ஆனா துறவி எல்லா தெருக்களையும் ஓடி முடித்து கடைசியில் அதே மரத்தடிக்கு வந்து நின்னுட்டார்\nஅந்த கோடீஸ்வரனைப் பாத்தார். “என்ன கண்ணா பயந்துட்டியா… இந்தா உன் சொத்து மூட்டை… நீயே வச்சுக்க…” என்று திருப்பிக் கொடுத்தார்.\nசொத்து மூட்டை கையில் வந்ததும் கோடீஸ்வரன் அடைஞ்ச சந்தோஷத்துக்கு அளவே இல்ல. ஒரே குதூகலமாயிட்டான். முகமெல்லாம் சிரிப்பு தாண்டவமாடுது.\nஇப்போது அந்த துறவி கேட்டார்…\n“என்னப்பா… புதுசா சிரிக்கிற… இதுக்கு முன்னாடி இந்த செல்வமெல்லாம் எங்கே இருந்துச்சி… உங்கிட்டதானே… ஆனால் அப்ப உன்கிட்ட மகிழ்ச்சி இல்ல… இப்பவும் நீ வச்சிருக்கிறது அதே சொத்துதான். ஆனா சந்தோஷமும் நிம்மதியும் உன் முகத்தில் தெரியுது…” என்று கூறிவிட்டு, சட்டென்று திரும்பிப் பார்க்காமல் நடந்தார்\nஎல்லாம் புரிந்த தெளிவோடு வீடு திரும்பினான் செல்வந்தன்\nஇந்தியப் பெருங்கடலின் மொத்த பரப்பளவு 73,440,000 சதுர கிலோமீட்டர்.\nஉலகின் மூன்றாவது பெரிய நீர்நிலை.\nபூமியின் மேற்பரப்பில் சுமார் ஐந்தில் ஒரு பகுதியை உள்ளடக்கிய நீர்நிலை.\nஇந்தியப் பெருங்கடல் நான்கு கண்டங்களை (ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா மற்றும் அண்டார்டிகா) எல்லைகளாகக் கொண்டது.\nபாரம்பரிய விளையாட்டு - 2\nபாரம்பரிய விளையாட்டு - 2 ஐ காண இங்கே கிளிக் செய்யவும்\nகடந்த வாரம் பதிவிட்ட \"ஒரு குடம் தண்ணி ஊத்தி\" விளையாட்டு காணொலியாக .... பொள்ளாச்சி அரசு பள்ளி மாணவிகளின் பங்கேற்பில்\n* தேசிய கல்விக் கொள்கை வரைவு தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கு வழங்கப்பட்ட அவகாசம் மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்கப்படும் என மத்திய மந்திரி தெரிவித்தார்.\n* புழக்கத்தில் உள்ள அனைத்து நாணயங்களும் சட்டப்படி செல்லும். எனவே அதனை யாரும் வாங்க மறுக்க வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.\n* தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான என்ஜினீயரிங் கலந்தாய்வு தொடங்கியது. மொத்தம் உள்ள 5 ஆயிரத்து 288 இடங்களுக்கு 1,458 பேர் மட்டுமே விண்ணப்பித்து இருக்கின்றனர்.\n* உலக கோப்பை கபடி போட்டித் தொடர் மலேசியாவில் ஜூலை 20ம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உட்பட ஆண்கள் பிரிவில் 32 அணிகளும், பெ��்கள் பிரிவில் 16 அணிகளும் பங்கேற்கின்றன. இரு பிரிவிலும் இந்தியா களமிறங்குகிறது.\n* உலக கோப்பைக் கிரிக்கெட் :\nஉண்மைத்தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பங்களும் தொகையும் D.D Amount for Genuineness Certificate All Universities அனைத்து வி...\nமீனாட்சி நிகர் நிலை பல்கலைக் கழகத்தில் பகுதி நேரம் வழியாக பயின்ற M.Phil பட்டம் சென்னை பல்கலைக்கழகத்திற்கு இணையானது என சென்னை பல்கலைக்கழகம...\nB.T TO PG FINAL PANEL BT to PG Promotion Panel 2018 - Revised பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர்களா...\nRTE சட்டப்படி 23/8/2010 க்கு பிறகு பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு TET அவசியமா\n5% DA HIKE ஏற்ப தங்களுக்கு எவ்வளவு பணம் பலன் கிடைக்கும் என்று தெரிய வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/08/blog-post_525.html", "date_download": "2020-02-18T03:05:49Z", "digest": "sha1:D43SMB4VJ6PSPUIZ27LMMJCWZTT4WMTY", "length": 12995, "nlines": 99, "source_domain": "www.kurunews.com", "title": "திருகோணமலையில் இளைஞன் கழுத்து வெட்டி கொலை! தாயாரை எச்சரித்த நீதிபதி! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » திருகோணமலையில் இளைஞன் கழுத்து வெட்டி கொலை\nதிருகோணமலையில் இளைஞன் கழுத்து வெட்டி கொலை\nதிருகோணமலை-கடற்படை முகாமுக்கு அருகில் தங்கத்துரை தனுஸ்டன் என்பவருடைய கழுத்தை வெட்டி கொலை செய்த சந்தேகநபரின் பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.\nதிருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் நேற்றைய தினம் இவ்வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இந்த உத்தரவை பிறப்பித்தார்.\n2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி திருகோணமலை கடற்படை பிரதான நுழைவாயிலுக்கு அருகில் ஒருவருடைய கழுத்தை வெட்டிக் கொலை செய்தமை தொடர்பாக சந்தேகத்தின்பேரில் டேனியல் என்பவர் கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nஅவருக்கு பிணை கோரி திருகோணமலை மேல் நீதிமன்றில் சட்டத்தரணி தனுஷ்க மெதகெதர ஊடாக பிணை விண்ணப்பம் செய்யப்பட்டு நேற்றைய தினம் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கு அழைக்கப்பட்டு குறித்த வழக்கில் அனைத்து விடயங்களையும் பரிசீலனை செய்த போது இது ஒரு திட்டமிட்டு பயங்கரமாக மேற்கொள்ளப்பட்ட கொலை என நீதிபதி கூறினார��.\nஇலங்கை மாத்திரமில்லாமல் உலக மக்களையே அதிர்ச்சிக்கும் மக்களின் மனதை இருலடிக்கக்கூடியவாறு மேற்கொள்ளப்பட்ட ஒரு மனிதாபிமானமற்ற கொலை எனவும் குறித்த சந்தேக நபரின் தாயிடம் நீதிபதி கூறி எச்சரிக்கை செய்து குறித்த பிணை விண்ணப்பத்தை தள்ளுபடி செய்துள்ளார். மேலும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு குறித்த இந்த கொலை சம்பவம் பற்றி ஒரு சரியான அணுகு முறையை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு பணித்ததோடு இது ஒரு பகிரங்கமான கொலை எனவும் இக்கொலை குற்றச்சாட்டுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் எனவும் நீதிபதி பகிரங்கமாக எச்சரித்தார்.\nஎன்னவெனில் இறந்தவரும் சந்தேக நபரும் நெருங்கிய நண்பர்கள் அந்த சந்தேக நபரை காதலித்த யுவதி பின்னர் அவரை பிரிந்து இறந்தவரை காதலிக்க தொடங்கியதன் காரணமாக சந்தேகநபர் வஞ்சம் தீர்க்கும் நோக்கில் இறந்த தங்கதுரை தனுஷ் என்பவரை மோட்டார் சைக்கிளை எடுத்து வருமாறு கூறி சந்தேகநபர் கத்தி ஒன்றை தமது உடலில் மறைத்து வைத்துசென்றுள்ளார்.\nஉயிரிழந்த இளைஞன் மோட்டார் சைக்கிளை ஓட்டிக் கொண்டிருக்கும் வேளையில் திருகோணமலை கடற்படை முகாமின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் வைத்து தமது உடம்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை வெட்டியுள்ளார். கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இரத்தத்துடன் ஓடிவந்து கடற்படை முகாமுக்கு முன்னால் அமைந்திருக்கும் முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட முச்சக்கர வண்டி சாரதியிடம் தன்னை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு கெஞ்சிக் கேட்டுள்ளார்.\nமுச்சக்கரவண்டி சாரதி அதனையும் பொருட்படுத்தாது ஓடிவிட்டார். இது அந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகி உலகம் பூராகவும் பரப்பப்பட்டது. காயப்பட்டவருக்கு முச்சக்கரவண்டி சாரதி உதவியிருக்க முடியும். ஆனால் அந்த நேரம் அவர் உதவி செய்யவில்லை. உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றிருந்தால் அவரை காபாற்றியிருக்கலாம்.\nஎனவே நேற்றைய தினம் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது மேல் நீதிமன்ற நீதிபதி இது ஒரு மனித நேயமற்ற செயல் என முச்சக்கர வண்டியின் சாரதி பற்றியும் கடுமையாக விமர்சித்தார். இவ்வாறான சம்பவங்கள் இதற்கு முன்னர் ஒருபோதும் நடை பெறவில்லை எனவும் கூறி குறித்து பிணை வி��்ணப்பத்தை தள்ளுபடி செய்துள்ளார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nபாடசாலையில் நடைபெறும் முதலாம் தவணைப் பரீட்சைகளை இடைநிறுத்தத் தீர்மானம்\nபாடசாலை மட்டத்தில் நடைபெறும் முதலாம் தவணை பரீட்சைகளை இடைநிறுத்துவைத்து தொடர்பில் கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. இது தீர்மானத்திற்...\nஅகில இலங்கை அறநெறி பேச்சுப் போட்டியில் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய மாணவி 1ம் இடம் \n( அஸ்ஹர் இப்றாஹிம்) இந்து கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கல்வியமைச்சுடன் இணைந்து ஒழுங்கு செய்திருந்த அகில இலங்கைப் பாடசாலைகளுக்க...\nஆசிரியர்கள் இடமாற்றம் – புதிய செயலி அறிமுகம்\nஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பாக புதியதொரு செயலியினை எதிர்காலத்தில் அறிமுகம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மதுகம பகுதியில் இடம்பெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/whatsapp-dark-mode-what-is-it-how-to-get-it/", "date_download": "2020-02-18T04:30:23Z", "digest": "sha1:6G5T5ZQRF3XCN2BFULBUNUVZMHSJW3EK", "length": 12786, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Whatsapp Dark Mode: What is it, How to get it - எப்போது வெளியாகும் வாட்ஸ்ஆப் டார்க் மோட்?", "raw_content": "\n‘வேலைவாய்ப்பு வெள்ளி’: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 8ம் வகுப்பு அடிப்படை தகுதி\nஇன்றைய செய்திகள் Live : டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு – அமைச்சர் ஜெயக்குமார்\nஎப்போது வெளியாகும் வாட்ஸ்ஆப் டார்க் மோட்\nWhatsapp Dark Mode Release Date : பிரச்சனைகள் ஏதுமின்றி வாட்ஸ்ஆப்பை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக மிகவும் கவனத்துடன் வேலை செய்து வருவதாக தகவல்\nWhatsapp Dark Mode Feature : ஆண்ட்ராய்ட், மற்றும் ஐ.ஓ.எஸ் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்ஆப்பின் புதிய ஃபீச்சரான டார்க் மோட் விரைவில் வெளியாக உள்ளது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம். இந்த புதிய ஃபீச்சரின் இறுதி கட்ட வேலைகள் அனைத்தும் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இந்த டார்க்மோட் இயங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.\n“பட்டாஸ்” படத்தையும் சுட்டது தமிழ்ராக்கர்ஸ்…\nஎப்போது வெளியாகிறது டார்க் மோட்\nஇந்த சிறப்பம்சங்களில் பல்வேறு புதிய மாற்றங்களை தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகிறது வாட்ஸ்ஆப் நிறுவனம். இதனால் தான் பீட்டா ஆப்பில் இதனை பயன்படுத்த இயலவில்லை. இவ்வள��ு தாமதம் ஏன் என்று கேட்ட போது, பிரச்சனைகள் ஏதுமின்றி வாட்ஸ்ஆப்பை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.\nடார்க் மோட் என்றால் என்ன\nடார்க் மோட் என்பது மிகவும் லைட் – கலர்ட் எழுத்துகள் டார்க்கான பேக்-கிரௌவ்ண்டில் தெரிவது தான்.இது மொபைல் போன் திரையில் இருந்து வெளியாகும் வெளிச்சத்தின் அளவை கட்டுப்படுத்துகிறது. இதனால் கண்களுக்கு பிரச்சனை ஏற்படுவதும் தவிர்க்கப்படுகிறது. இந்த மோட், சூழலுக்கு ஏற்றவாறு சூழலை மாற்றி அமைக்கிறது. இது பேட்டரி பயன்பாட்டுனை ஓரளவுக்கு கட்டுக்குள் வைப்பதால் வாடிக்கையாளர்கள் நீண்ட நேரம் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்திக் கொள்ள இயலும்.\nமேலும் படிக்க : ஷாருக் முதல் கமல் வரை – அமேசான் பிரைம் வீடியோவின் சிறப்பு நிகழ்ச்சி (ஸ்பெஷல் க்ளிக்ஸ்)\nவாட்ஸ்ஆப்பின் ‘மைல்ஸ்டோன்’ சாதனை… பயனர்களின் நம்பிக்கை தான் காரணம்\nவாட்ஸ் அப்பில் ஏற்பட்ட சிக்கல் தீர்ந்தது; பயனாளர்கள் மகிழ்ச்சி\nகுரூப் சாட் தொல்லையில் இருந்து தப்பிக்க மீண்டும் ஒரு வாட்ஸ்ஆப் அப்டெட்\nதிணற திணற கொண்டாடப்பட்ட புத்தாண்டு… தலை சுற்றும் தகவலை வெளியிட்ட வாட்ஸ்ஆப்\nஉங்களின் புதிய போனுக்கு ‘வாட்ஸ்ஆப் சேட்’-களை ட்ரான்ஸ்ஃபர் செய்வது எப்படி\n2020 நியூஇயர்: வாழ்த்து சொல்ல விதவிதமான வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்கள்; புதுசா வாழ்த்துங்க\nWhatsApp features 2020 : அடுத்த வருடத்தில் வாட்ஸ்ஆப்பில் இருந்து என்னென்ன எதிர் பார்க்கலாம்\nடிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்ஆப் இயங்காது\nபணம் அனுப்ப எளிமையான வழியை அறிமுகம் செய்யும் எஸ்.பி.ஐ…\n22 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் டிவி சீரியல் பார்க்க தயாராகும் 90’ஸ் கிட்ஸ்\nகுரூப் 1 தேர்வை எதிர்நோக்கி உள்ளீர்களா : டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n உங்கள் தோல், முடியை பாதுகாக்கும் வழிமுறைகள்\nபயணத்தின் முடிவில் உங்கள் இடத்தை அடைந்ததும், குளியுங்கள். உங்கள் தலைமுடியை ஷாம்பூ அல்லது கண்டிசனர் போட்டு கழுவுங்கள்.\n”டைமென்சியா” ஆபத்துகளை குறைக்கும் நம்பிக்கையான துணை\nஆரோக்கியமான வாழ்வினை வாழ்பவர்கள் பலரும் அல்ஜெய்மர் அல்லது டைமென்சியா போன்ற நோய்களின் தாக்கத்திற்கு ஆளாகாமல் வாழ்கின்றனர்.\nஇன்றைய செய்திகள் Live : டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு – அமைச்சர் ஜெயக்குமார்\nகருத்தியல் தொடர்பான கேள்விகளை புறக்கணித்தால் ஆம்ஆத்மியும், பாஜகவும் ஒன்று தான்\nAnti CAA Protest: 4-வது நாளாக தொடரும் போராட்டம்\n‘வேலைவாய்ப்பு வெள்ளி’: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 8ம் வகுப்பு அடிப்படை தகுதி\nஇன்றைய செய்திகள் Live : டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு – அமைச்சர் ஜெயக்குமார்\nட்ரெம்ப் வருகை : சேரியில் வசிக்கும் மக்கள் விரைவாக வெளியேற உத்தரவு\nஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி – மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்\nஅடேய் கூகுள் மேப்… உன்னைய நம்பி ஊட்டிக்கு கெளம்புனேன் பாரு\nகாஷி மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பூஜைக்காக ஒதுக்கப்பட்ட பெர்த் குறித்து ஐஆர்சிடிசி விளக்கம்\nமு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு; நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு\n‘வேலைவாய்ப்பு வெள்ளி’: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 8ம் வகுப்பு அடிப்படை தகுதி\nஇன்றைய செய்திகள் Live : டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு – அமைச்சர் ஜெயக்குமார்\nட்ரெம்ப் வருகை : சேரியில் வசிக்கும் மக்கள் விரைவாக வெளியேற உத்தரவு\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/about-us/", "date_download": "2020-02-18T04:25:35Z", "digest": "sha1:FEJWBAOOGYZ5NJTWLMDD7WXUAQK3RJK6", "length": 6828, "nlines": 56, "source_domain": "tamil.indiaspend.com", "title": "எங்களை பற்றி | IndiaSpendTamil-Journalism India |Data Journalism India|Investigative Journalism-IndiaSpend", "raw_content": "\nஇந்தியாவின் பருவநிலை மாற்ற ஆபத்து பகுதிகள்\nஇந்தியாவில் சிறந்த ஆட்சி நிர்வாகம் நடைபெற, அரசின் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வை வளர்க்கும் நோக்கில், புள்ளி விவரங்களை பயன்படுத்தி, விரிவாக பகுப்பாய்வு செய்து வெளியிடுகிறோம். பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகவியலாளரும், பூம்பெர்க் டிவி முன்னாள் நிறுவன ஆசிரியருமான கோவிந்த்ராஜ் எத்திராஜால், 2011ஆம் ஆண்டு இது தோற்றுவிக்கப்பட்டது. இந்திய பொருளாதாரம் பற்றிய தகவல்கள், அதன் உண்மைத்தன்மை, குறிப்பாக கல்வி, சுகாதாரம் மற்றும் மாநிலங்கள் குறித்த புள்ளி விவரங்களை அலசி வெளியிட்டு வருவதன் மூலம், ”பதிவுகளை கொண்ட நிறுவனம்” என இந்தியா ஸ்பெண்ட் வேகமாக வளர்���்து வருகிறது.\nஇந்தியாவில் மட்டுமின்றி உலகளாவிய அளவில் கடினமான புள்ளி விவரங்களை பெற்று, ஆராய்ந்து வழங்கி வருகிறோம். முக்கியமான புள்ளி விவரங்களின் தேவையும், அதில் தீவிர கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும் நாங்கள் கருதுகிறோம். இது, முக்கிய கொள்கை முடிவு, விவாதங்கள், பகுப்பாய்வுக்கு வழி கோலி, நாட்டின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். வருங்காலத்தில் அரசு நிர்வாகத்தில் குடிமக்களின் பங்களிப்பு மேலும் தீவிரமாக இருக்கக்கூடும் என்பதால், இதுபோன்ற புள்ளி விவரங்கள் மேலும் முக்கியத்துவம் பெறும் என்று நம்புகிறோம். இளம் இந்திய சமுதாயத்திற்கு இதுபோன்ற புள்ளி விவரங்கள் கிடைக்க, சமூக வலைதளங்கள் வாய்ப்பாக உள்ளது.\nகடந்த 2014 மார்ச் மாதம் நாங்கள், பேக்ட்செக்கர்.இன் (factchecker.in) என்ற இணையதளத்தை தொடங்கினோம். பொது வாழ்வில் உள்ளவர்களது அறிக்கையின் உண்மைத்தன்மையை மிக துல்லியமாக, ஆதாரபூர்வமாக ஆராய்ந்து மக்களுக்கு தெரிவிக்கும் அர்ப்பணிப்புடன் கூடிய ஒரு முயற்சியாகும்.\nமும்பை லோயர் பரேல் பகுதியில் அமைந்துள்ள தி ஸ்பெண்டிங் & பாலிஸி ரிசர்ச் பவுண்டேஷன் சார்பில் நடந்த்தப்படும் ’இந்தியா ஸ்பெண்ட்’ ஒரு லாப நோக்கற்ற நிறுவனமாகும். இது, மும்பை அறக்கட்டளை ஆணையரகத்தில் ஒரு அறக்கட்டளை நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபதிப்புரிமை (c) அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/virat-kohli-and-team-management-not-happy-with-national-cricket-academy-018072.html", "date_download": "2020-02-18T04:46:41Z", "digest": "sha1:ELOBIDNOTNTHRTAKOSULOGV6YRO63XL7", "length": 19187, "nlines": 184, "source_domain": "tamil.mykhel.com", "title": "அவங்களால டீம் நிலைமை ரொம்ப மோசமா போய்கிட்டு இருக்கு.. கடுப்பில் இருக்கும் கேப்டன் கோலி! | Virat Kohli and team management not happy with National Cricket Academy - myKhel Tamil", "raw_content": "\nNZL VS IND - வரவிருக்கும்\nSAF VS AUS - வரவிருக்கும்\n» அவங்களால டீம் நிலைமை ரொம்ப மோசமா போய்கிட்டு இருக்கு.. கடுப்பில் இருக்கும் கேப்டன் கோலி\nஅவங்களால டீம் நிலைமை ரொம்ப மோசமா போய்கிட்டு இருக்கு.. கடுப்பில் இருக்கும் கேப்டன் கோலி\nமும்பை : இந்திய அணி தொடர்ந்து கிரிக்கெட் தொடர்களை வென்று வந்தாலும் வேறு ஒரு சிக்கலில் இருக்கிறது.\nஇந்திய வீரர்கள் பலரும் தொடர்ந்து காயத்தில் சிக்கி வருகிறார்கள். அந்த விஷயத்தில் தான் கேப்டன் கோலி கடுப்பில் இருப்பத���க கூறப்படுகிறது.\nஇந்திய வீரர்கள் உடற்தகுதி விஷயத்தில் தேசிய கிரிக்கெட் அகாடமி சரியாக கவனம் கொள்ளவில்லை என இந்திய அணி நிர்வாகம் நினைப்பதாகவும் கூறப்படுகிறது.\nபுவனேஸ்வர் குமார் ஐபிஎல் தொடருக்கு முன் காயத்தில் இருந்து மீண்ட அவர், உலகக்கோப்பையில் மீண்டும் காயம் அடைந்தார். பின் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு திரும்பிய அவர் கடந்த சில மாதங்கள் முன் மீண்டும் காயம் அடைந்தார்.\nதன் காயத்திற்கு அவர் தொடர்ந்து தேசிய கிரிக்கெட் அகாடமியில் தான் சிகிச்சை மற்றும் உடற்தகுதி பயிற்சிகள் மேற்கொண்டார். நீண்ட பயிற்சிகள் மற்றும் பரிசோதனைகளுக்குப் பின் அவர் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்றார்.\nடி20 தொடரின் முடிவில் மீண்டும் வலியில் சிக்கினார் புவனேஸ்வர். இந்த முறை அவருக்கு குடலிறக்கம் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. பல முறை ஸ்கேன் செய்தும் அவருக்கு இருக்கும் பிரச்சனையை தேசிய கிரிக்கெட் அகாடமி எப்படி கண்டுபிடிக்காமல் இருந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஅதே போல. தீபக் சாஹர் சில மாதங்கள் முன்பு முதுகில் ஏற்பட்ட உள்காயம் காரணமாக தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். மீண்டும் கிரிக்கெட் ஆடி வந்த அவர், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மீண்டும் தன் காயத்தை பெரிதாக்கிக் கொண்டார்.\nஇதனால் தேசிய கிரிக்கெட் அகாடமி மீது அதிருப்தி பெருகி வருகிறது. அங்கே சரியான சிகிச்சை மற்றும் உடற்தகுதி பயிற்சிகள் அளிக்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.\nபும்ராவும் கடந்த மூன்று மாதங்களாக காயத்தில் இருந்த போதும், அவர் தானாகவே சிகிச்சை மற்றும் உடற்தகுதி பயிற்சிகளை மேற்கொள்ள ஏற்பாடுகளை செய்து கொண்டார். தேசிய கிரிக்கெட் அகாடமியை நாடாமல் தாமாகவே காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார்.\nஹர்திக் பண்டியா தேசிய கிரிக்கெட் அகாடமியின் உதவியை நாடாமல் தாமாகவே காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். பும்ரா, பண்டியா இல்லாமல் இந்திய அணி வேகப் பந்துவீச்சை மற்ற வீரர்களை வைத்து சமாளித்து வந்தது.\nதற்போது பும்ரா மீண்டு வந்த நிலையில், புவனேஸ்வர் குமார் மற்றும் தீபக் சாஹர் அடுத்த மூன்று, நான்கு மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியாது என்பதை அறிந்து கோபத்தில் இருக்கிறார் கேப்டன் கோலி.\nஇந்தியா அ��ுத்து தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இதில் முக்கியமான தொடர்களாக ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர் மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர் அமைந்துள்ளது.\nஇப்படி முக்கிய தொடர்கள் வரிசை கட்டும் போது சிறப்பான ஸ்விங் செய்து பந்து வீசி வரும் புவனேஸ்வர் குமார், தீபக் சாஹர் காயத்தில் சிக்கியது இந்திய அணிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. எனவே, தேசிய கிரிக்கெட் அகாடமி மீதான அதிருப்தி பற்றி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பிசிசிஐ செயலாளரிடம் பேசி இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.\nகோலியுடன் இணைந்து கொண்ட முகமது ஷமி, பிரித்வி ஷா\n4 பேர் டக் அவுட்.. 10 ரன்னை கூட தாண்டாத 8 பேர்.. இவங்களை வைச்சுகிட்டு என்ன பண்றது\nசெம பல்பு.. பில்டப் கொடுத்து வாங்கி கட்டிக் கொண்ட ஐபிஎல் அணி.. கிழித்து தொங்க விட்ட ரசிகர்கள்\nயப்பா சாமி.. முடியலை.. பயங்கர பில்டப் கொடுத்து பல்பு வாங்கப் போகும் ஐபிஎல் அணி\nஇதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை.. ஃப்ரீயா விடுங்க.. படுதோல்விக்கு பின் இந்திய வீரர் ஷாக் பேச்சு\nபீல்டிங் சரியா செய்யலை... தோல்விக்கு காரணம் சொன்ன விராட் கோலி\nஇந்திய அணியின் வைட்வாஷ் தோல்விக்கு காரணம் இதுதான்.. புட்டு புட்டு வைக்கும் விமர்சகர்கள்\nIND vs NZ : இந்தியா வைட்வாஷ் தோல்வி.. பழிக்கு பழி தீர்த்த நியூசி.. கோலிக்கு மரண அடி\nஅவரை ஏன் டீம்ல எடுக்கலை.. என்னதான் நினைச்சுகிட்டு இருக்காரு கோலி.. கொந்தளித்த ரசிகர்கள்\nIND vs NZ : ஆல்-ரவுண்டரே வேண்டாம்.. கேப்டன் கோலி அதிரடி முடிவு.. உள்ளே வந்த இளம் வீரர்\nஅதெல்லாம் ஒத்துக்க முடியாது.. கண் முன் நடந்த தவறு.. கண்டு கொள்ளாத அம்பயர்.. எகிறிய கேப்டன் கோலி\nஜடேஜாவால் தப்பிய மானம்.. இந்தியா மோசமான தோல்வி.. தொடரை வென்றது நியூசிலாந்து\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதோனியின் திட்டம்.. அதிரப் போகும் சென்னை\n35 min ago அணியில் மீண்டும் இணைந்த டிரெண்ட் போல்ட்... கைல் ஜாமிசனும் இணைகிறார்\n1 hr ago ISL 2019 - 20 : ஏடிகே அணியை வீழ்த்தியது சென்னை.. 3 கோல் அடித்து அட்டகாச வெற்றி\n2 hrs ago சிஎஸ்கே-வுக்காக இதை கூட செய்யலைனா எப்படி தோனியின் மெகா திட்டம்.. அதிரப் போகும் சென்னை\n17 hrs ago 4 சிக்ஸ்.. செம அதிரடி.. இப்ப டீம்ல சான்ஸ் தருவீங்களா மாட்டீங்களா வெளுத்து வாங்கிய இளம் வீரர்\nNews கேரள போலீஸாரின் சாப்பாட்டு மெனுவில் இருந்து மாட்டுக்கறி நீக்கம்\nAutomobiles தீ மட்டுமல்ல... பெட்ரோல் பங்க்குகளில் இன்னும் நிறைய ஆபத்துக்கள் இருக்கு... முக்கியமா குழந்தைகளுக்கு\nFinance அம்பானியுடன் போட்டிப்போடும் தமனி.. பணக்காரர்கள் பட்டியலில் திடீர் மாற்றம்..\nMovies சூரரைப் போற்று எஃபெக்டா.. பெண் விமானி லுக்கில் கங்கனா ரனாவத்.. படத்தின் டைட்டில் என்ன தெரியுமா\nEducation ISRO Recruitment 2020: 10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு இஸ்ரோவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology விஸ்வரூபம் எடுக்கும் Vodafone,Airtel விவகாரம்: அவர்கள் இழுத்து மூடினால் பாதிப்பு நமக்கே- SBI அதிரடி\nLifestyle மனைவிகளை மாற்றிகொள்வது முதல் பிறப்புறுப்பில் பூட்டு போடுவது வரை உலகின் படுமோசமான பாலியல் சடங்குகள்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஸ்திரேலியாவுடன் ஒரு பகலிரவு டெஸ்ட் போட்டி\nதனக்கு “கேரம்பால்” பவுலிங் முறையை சொல்லிக்கொடுத்தவரின் பெயரை கூறினார் அஸ்வின்\nலைக்-குகள் அள்ளிய விராட் கோலி புகைப்படம்\nமீண்டும் கிரிக்கெட் ஆட போகும் தோனி; ரசிகர்கள் மகிழ்ச்சி\nபயிற்சிப் போட்டியில் அதிரடி ஆட்டம் ஆடி தன் பார்மை நிரூபித்துள்ளார் ரிஷப் பண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2014/12/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-2/", "date_download": "2020-02-18T04:49:48Z", "digest": "sha1:L2FYRLDCBEQHL74YV4SUVSQPMASUSEPY", "length": 5759, "nlines": 65, "source_domain": "thetamiltalkies.net", "title": "சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படங்கள் | Tamil Talkies", "raw_content": "\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படங்கள்\nசென்னையில், சமீபத்தில் சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. பல்வேறு வெளிநாட்டுப்படங்களுடன், தமிழ் படங்களும் இதில் திரையிடப்பட்டுள்ளன. திரைப்பட விழாவின் இறுதிநாளில், பல படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தமிழ் படங்களும் விருதுகளை வென்றுள்ளன. அவற்றின் விபரம் வருமாறு..\nமுதல் பரிசு : குற்றம் கடிதல்\nஇரண்டாம் பரிசு : சதுரங்க வேட்டை\nஸ்பெஷல் ஜூரி விருது : கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்\nஸ்பெஷல் மென்சன் : பூவரசம் பீ..பீ..\nஅமிதாப்பச்சன் யூத் ஐகான் விருது : இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்\nஎம்.ஜி.ஆர். அரசு பிலிம் அண்ட் டெலிவிசன் இன்ஸ்ட்டியூட் மாணவர்கள் உருவாக்கிய க���றும்படம் “சீ” க்கு அம்மா விருது வழங்கப்பட்டது\nஎஸ். விநாயக்கிற்கு, பிலிம் பஃப் விருது வழங்கப்பட்டது.\nபாகுபலி படம் சிறந்த தமிழ்ப்படமா – தமிழ்த்திரைப்படத்துறையினரை அதிர்ச்சியடைய வைத்த விருதுவிழா\nதென்னிந்திய திரைவிழாவில் விருதுகளை குவிக்கப்போகும் தனி ஒருவன்\n«Next Post ஒரே ஆண்டில் 82 பாடல்களை எழுதிய மதன் கார்க்கி\nலதா ரஜினிகாந்திற்கு அவகாசம் அளித்தது வங்கி Previous Post»\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\nஉணவில்லாமல் இருக்க முடியும்; செக்ஸ் இல்லாமல் முடியாது : சமந்...\nசூர்யா நடித்த படங்களிலேயே அதிக வசூல்… தெறி சாதனையை முறியடித்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2010/09/", "date_download": "2020-02-18T03:21:27Z", "digest": "sha1:3H5AFMJJ7ETYDHSPX5Q4ELJTIUUUI4AX", "length": 38050, "nlines": 307, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: September 2010", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nபிளாஸ்டிக் ஒழித்து பூமியைக் காப்போம்\nபிளாஸ்டிக் பொருட்களை ஒழித்தால், பூஉலகம் நாளை நம் சந்ததிக்கும் நன்மை தரும். பூமியைக்காக்கும் புனிதம், புதிய வரலாறு படைக்கும். பிளாஸ்டிக் பொருள் பயன்பாடு, பூமியின் சுவாச பைகளாம் மரங்களை வேரறுக்கும். புரிந்து கொண்டதால், புறப்பட்டது \"டீம் டிரஸ்ட்\". புரட்டாசி சனி கிழமைகளில், புண்ணியம் தேடி நவ திருப்பதிக்கும் பயணம் செய்யும் பக்தர்களுக்கென்று சிறப்பு பேருந்துகளை இயக்கியது அரசு பேருந்தின் திருநெல்வேலி கிளை. அதில் சென்ற பக்தர்களுக்கெல்லாம் பிரசாதம் பெற்று வர துணி பைகளை வழங்கி, பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் துன்பங்களை விளக்கி துண்டு பிரசுரங்களும் வழங்கியது மனித உரிமை கழகமும், டீம் டிரஸ்ட்டும்.\nஎன் அன்பு நண்பர் திரு.T.மனோகர் அவர்கள். மாற்று திறனாளிகளுக்கு மாவட்ட அளவில் மனமுவந்து சேவைகள் பல புரிந்ததால், பாராட்டுகள் , நற்சான்றுகள் பலவும் அவர் பெற்றதுடன், மாவட்டத்திற்கும் ப��ருமை சேர்த்தவர். உதவிகள் செய்வதற்கு ஓடோடி வருபவர். இன்று பிரசுரங்களை வழங்க வந்திருந்தார்.\nதுணி பைகளை வழங்கி, இனி பிளாஸ்டிக் பைகள் வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன் நான். மூன்றாம் உலகப்போர் ஒன்று வருமென்றால், அது நீருக்கான போராய் இருக்குமென்பதில் ஐயமில்லை என்றார். பிளாஸ்டிக் பயன்பாடு ஒழிக்காவிட்டால், வாழ பூமியிருக்கும். மரங்களிருக்காது. சுவாசிக்க காற்றும், பருக, பயன்படுத்த நல்ல நீரும் இருக்காது. புவி வெப்பமாதலை தடுக்க புதிய பயணம் தொடங்கியுள்ள திரு. திருமலைமுருகன் அவர்கள் பணி சிறக்க மனமார வாழ்த்துவோம்.\nஇருக்கும்போது இரத்த தானம். இறந்த பின்னும் உடல் தானம்.\nஇறப்பு என்பது எல்லோருக்கும் பொதுவானது. இன்றும் வரலாம். நாளையும் வரலாம். இறந்த பின்னும் வாழ்வது என்பது சிலருக்கு மட்டுமே கிடைக்கும் சிறப்பு.\nஉடல் உறுப்பு தானம் குறித்து செய்தி ஒன்று இன்று கண்டேன். மூளை சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்ய இது வரை இருந்து வந்த நடைமுறை சிக்கல்களை தீர்க்கும் வகையில் புதிய உத்தரவு வந்துள்ளது.\nஎனவே, இருக்கும் வரை இரத்த தானமும், இறந்த பின்னும் உடல் தானமும் செய்திட நாம் ஒவ்வொருவரும் முன்வந்தால், இறந்தும் உயிர் வாழ இனி ஒரு பிறவி எடுப்போம்.\nஉணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் விரைவில் அமலாகும்.\nஅன்பு உணவு ஆய்வாளர் நண்பர்களே\nகடந்த ஜூலை மாதம் உணவு ஆய்வாளர்களில் ஒவ்வொரு மாநிலத்திலும் சிலரை தேர்ந்தெடுத்து, டில்லியிலுள்ள, மத்திய அரசின், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு, பயிற்றுனர்களுக்கான பயிற்சி வழங்கியது. அதில் பயிற்சி எடுத்துக்கொண்ட பயிற்றுனர்கள், அவரவர் மாநிலங்களில் மீதியுள்ள உணவு ஆய்வாளர்களுக்கும் இந்த மாதம் பயிற்சி அளித்து வருவதும் தாங்கள் அறிந்ததே.\nமத்திய அரசு இந்த சட்டத்தை விரைவில் அமலாக்க அணைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சட்டம் அமலுக்கு வரும் தேதி தவிர பிற அனைத்து பிரிவுகளும் அமல் படுதப்பட்டுள்ளதென அறிவிக்கப்பட்டுளதை அறிந்திருப்பீர்கள்.\nஉணவு ஆய்வாளர்களுக்கு இதுவரை பதவி உயர்வு பெற இருந்த தேக்க நிலை மாற, அடுத்த பதவி உயர்விற்கு வழிகாட்டும், \"DESIGNATED OFFICER\" க்கு இந்த மாதமே டில்லியில் பயிற்ருனர்களுக்கான பயிற்சி வகுப்பு ஆரம்பம���கிறதென்ற நல்ல செய்தியினை \"FSSAI\" வலை தளத்தில் கண்டேன். நீங்களும் பார்க்க,\nஎன்ற முகவரிக்கு செல்லுங்கள். நன்றி.\nசட்டம் விரைவில் அமலாகும். சங்கடங்கள் விலகும். அமலாக்கம் செய்திட ஆவலுடன் இருக்கும் நண்பர்கள் அனைவருக்கும், அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.\nஆசைக்கோர் அளவில்லை. அன்று, ஆறடி மண் கேட்டான் வாமணன் உலகிலே. இன்றோ, நடை பாதை எல்லாம் கேட்கின்றனர் நம்மூர் வியாபாரிகள். பேருந்து நிலையத்திலே பயணிகள் நடக்க கூட வழியில்லை. நடை பாதை எங்கும் ஆக்கிரமிப்புகள். இவை போதாதென்று, இளம்பெண்களுக்கு இடிராஜாக்களின் இம்சைகள் வேறு.\nகடை எவ்வளவுதான் பெரிதென்றாலும், நடைமேடையில் கடை விரித்தால்தான், நஷ்டமின்றி நன்றாய் நடக்குதாம் வியாபாரம் தொல்லை தரா சிந்தனைகள் தொலைத்து விட்ட இவர்களுக்கு துயரங்கள் தருவது ஒன்றே தலையாய சிந்தனை\nபொழுதெல்லாம் பொதுமக்கள் புகார் வாசிக்க, ஆணையர் உத்தரவினை அடுத்து, அதிரடி நடவடிக்கைகள் ஆரம்பித்தன.\nஎந்தவித தலையீடுமின்றி எடுத்து முடித்தோம் ஆக்கிரமிப்புகளை. நிலையத்தில் நின்றிருந்த மக்கள் முகத்திலோ மகிழ்ச்சி. வியாபாரிகள் முகத்திலோ விபரீத உணர்ச்சி. எச்சரித்து வந்தோம் இனியும் தொடரவேண்டாமென்று.\nஅன்பு வேண்டுகோள்: ஆக்கிரமிப்புகள் ஏற்படுத்த வேண்டாம். அதை அகற்றவும் வேண்டாம். இதைவிட இருக்குது பல இன்றிமையாத பணி.\n(மகத்தான மருத்துவ சேவை செய்யும் பல மருத்துவர்களுக்கல்ல,\nமனசாட்சியில்லா ஒரு சிலருக்கு மட்டுமே)\nநோய்கள் தீர மருத்துவமனை சென்ற காலம் மாறி, சுற்றுச்சூழலை மாசுபடுத்தி பல நோய்களை மனிதனுக்கு மருத்துவமனைகளே வாரிவழங்கும் காலமிது. இன்று இருக்கும் பல வசதிகள் இல்லாதபோது கூட, இன்னல்கள் பல தீர்த்த மருத்துவர்கள் உண்டு. மருத்துவத்துறையில் மகா உன்னதமான கண்டுபிடிப்புகள் உலா வந்தவுடன், இன்னல்களும் இனிதே உடன் வந்தன.\nதலைவலி, காய்ச்சல் என்றால் கூட, நம்மைத் தவிடு பொடியாக்கிட பட்டியலிடப்படும் பல சோதனைகள். இரத்தம், மலம்,நீர், கபம், எக்ஸ்ரே, ஸ்கேன் இன்னும் பல இத்யாதிகள்.\nஉண்மையில், மனசாட்சிக்கு பயந்து இத்தனையும் எழுதாத மருத்துவர்கள் பலரை நோயாளிகளே சந்தேகிப்பதுமுண்டு, எழுத நிர்ப்பந்திப்பதுமுண்டு. எங்கு செல்கின்றன இதனால் உருவாகும். கழிவுகள்\nஒருமுறை பயன்படுத்தி உதறுகின்ற சிரிஞ்சுகள், ஊசிகள், புண்களைத் துடைக்கும் பஞ்சு, காயங்களில் கட்டப்படும் துணிகள், அறுவைசிகிச்சை செய்யும்போது அகற்றப்படுபவை, பிரசவ காலத்தில் வெளியாகும் நஞ்சுக்கொடி என இவையனைத்தும் மருத்துவக்கழிவுகள். இவற்றை முறைப்படி அப்புறப்படுத்தாவிட்டால், மனிதனுக்கு இவையே எமனாகும்.\nஎத்தனை மருத்துவமனைகளில் அதற்குரிய வசதிகளுள்ளது எத்தனை மருத்துவர்களுக்கு முறையாக அகற்றுவதற்கு மனமிருக்கிறது எத்தனை மருத்துவர்களுக்கு முறையாக அகற்றுவதற்கு மனமிருக்கிறது மத்திய அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், அதிர்ச்சி தகவலொன்று உண்டு. மருத்துவக்கழிவுகள் சட்டத்தின்படி, மருத்துவக்கழிவுகளை அழிப்பதற்கென்று வழிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. அதனை பின்பற்றும் மருத்துவமனைகள் மிகச்சில என்பதே அது. விளைவு: இந்தியாவில் சுமார் 15,000 மருத்துவமனகைளுக்கு, வாரியம் விளக்கம் கேட்டு அறிவிப்பு அனுப்பியுள்ளது.\nஇந்தியாவில் தினசரி சுமார் 4 இலட்சம் கிலோ மருத்துவக்கழிவுகள் உருவாகுவதாக கணக்கிடப்பட்டிருக்கின்றது. அவற்றில் சுமார் 55சதவிகிதம் மட்டுமே விதிகளுக்கிணங்க அழிக்கப்படுகின்றன. மீதமுள்ளவை, வீதிகளில் எறியப்படுகின்றன அல்லது குப்பைத்தொட்டிகளில் கொட்டப்படுகின்றன.\nசமீபத்தில் கூட நெல்லையிலுள்ள பிரபல மருத்துவமனைக்கு அருகிலுள்ள குப்பைத்தொட்டியில், மனித உறுப்பொன்று கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டு, மருத்துவமனை நிர்வாகம் எச்சரிக்கப்பட்டு, பின்னர் அதனை அவர்களே எடுத்துச் சென்ற நிகழ்வொன்று உண்டு.\nஅதற்கு அவர்கள் தந்த விளக்கம் அதனினும் கொடுமையானது. சர்க்கரை நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்து அப்புறப்படுத்தப்பட்டதாம், அந்த உடலுறுப்பு. மருத்துவமனை துப்புரவுப்பணியாளர் கவனக்குறைவாய் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டார்களென்று, விளக்கம் வேறு தந்தார்கள்.நாங்கள் விசாரித்து அறிந்துகொண்டதெல்லாம், அதிக எடையிருக்குமென்பதால் மட்டுமே, அது குப்பைத்தொட்டிக்கு வந்ததென்று.\nதனியார் நிறுவனத்துடன், மருத்துவக்கக்கழிவுகளை அப்புறப்படுத்த ஒப்பந்தம் செய்துகொண்டால், கிலோவிற்கு ரூ.20 முதல் 40 வரை வசூலித்துக்கொண்டு, அதனை தனியார் நிறுவனம் முறையாக அப்புறப்படுத்த ,மாசுகட்டுப்பாட்டு வாரியம் வசதியளித்துள்ளது.\nமுறையாக அப��புறப்படுத்தப்படாத மருத்துவக்கழிவுகளால், காச நோய் உள்ளிட்ட கடும் நோய்கள் பரவுமென்பதால், தேசத்தின்மேல் நேசம் கொண்டு, தெளிவான நடைமுறைகளைப் பின்பற்றுவோம்.\nநோய் தீர நாடுமிடமே, நோய்கள் தர வேண்டாமே\nஉணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கான பயிற்சி\nஅனைத்து உணவு ஆய்வாளர் நண்பர்களுக்கும் ஓர் நற்செய்தி. இந்த மாதம் இருபதாம் தேதி முதல் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு ஆரம்பமாகிறது. நெல்லை, குமரி,தூத்துக்குடி மாவட்டங்களிலுள்ள உணவு ஆய்வாளர்களுக்கு மூன்றாவது மற்றும் நான்காவது வாரங்களில் இரு பேட்ச்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கான பயிற்சி நெல்லையில் நடைபெற உள்ளது. நாங்கள் சென்னையில் அறிந்து வந்தவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். ஒரு பேட்ச்சில் நாற்பது நண்பர்கள் பயிற்சி எடுப்பார்கள்.\nஇயக்குனரகதிலிருந்து இறுதி செய்யப்பட்ட அட்டவணை வெளியானதும், மேலும் விரிவான செய்திகளை வழங்குகிறேன்.\nஅனைவரும் அக்டோபரில் உணவு பாதுகாப்பு அலுவலர்களாகி, அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்த நோக்கத்தை நிறை செலுத்த நெஞ்சம் நிமிர்வோம்.\nமதுரையில் நடைபெற்ற பயிற்சி வகுப்பின் காட்சிகள் இங்கே:\nசாத்தூர் நாயகன் நாராயணன், சட்டத்தின் சாதக பாதகங்களை விளாசுகிறார்.\nநான் அறிந்தவற்றை, உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிமங்கள் பெறுவது குறித்து உரை ஆற்றினேன்:\nபொறுமை காத்து புண்ணியம் தேடி கொண்ட உணவு ஆய்வாளர்கள்.\nமதுரையில் நடை பெற்ற முதற்கட்ட பயிற்சி முகாம் இன்று இனிதே நிறைவுற்றது. உணவு கலப்பட தடை சட்ட இணை இயக்குனர் டாக்டர்.திரு.சதாசிவம் அவர்கள் நிறைவு நாள் உரை ஆற்றி உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு வாயார வாழ்த்துக்களும், பணியில் முன்னேற்றம் அடைய வழிமுறைகள் குறித்து அறிவுரைகளும் வழங்கினார்கள்.\nமதுரை, பகுப்பாய்வு கூட முதுநிலை பகுப்பாளர் திரு.ஈஸ்வரன் அவர்கள் உணவு மாதிரி எடுக்கும்போது பின் பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவாக உரை ஆற்றினார்கள்.\nமுடிவில், மதுரை, சுகாதார பணிகள் துணை இயக்குனர் நன்றி கூற,பயிற்சி முகாம் இன்று இனிதே நிறைவுற்றது. பயிற்சி நாட்களில் இரு நேரம் தேநீரும், இன்று மதிய உணவும் மனமுவந்து வழங்கிய மதுரை மாநகராட்சி உணவு ஆய்வாளர்களுக்கு அனைவரும் நன்றிகளை தெரிவித்தனர்.\nஇரண்டாவது க��்டமாக நெல்லையில் நடைபெறும் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கான பயிற்சி முகாமிற்கான அட்டவணை உங்களின் பார்வைக்கு இங்கே கொடுத்துள்ளேன்:\nCOMMENT: A new comment on the post \"உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கான பயிற்சி\":\nஇடம்: பலநோக்கு சுகாதார பணியாளர் பயிற்சி மையம், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகம், நெல்லை.\nநாளைய உலகம், நம் கைகளில் அடங்கும்.\nஉடல் ஒரு பொருட்டல்ல, உள்ளம் உறுதியாயிருந்தால், ஊனங்கள் இங்கே உதாசீனப்படுத்தப்படும். ஆம், சீனத்தில் சீறும் சிங்கத்தின் சிறப்புதான் இது.\nபெங்சுலின் இவர் பெயர். வயதொன்றும் அதிகமில்லை-எழுபத்தெட்டுதான். ஐந்து ஆண்டுகளுக்கு முன் சாலை விபத்தில் இரு கால்களையும் தொலைத்தவர். இரண்டு ஆண்டுகால மருத்துவ சிகிச்சை இவருக்கு மறுவாழ்வுடன் நம்பிக்கையையும் அளித்திருக்கிறது. அறுவை சிகிச்சைகள், இருக்கும் உறுப்புக்கள் இயங்க வைத்திருக்கின்றன. அவரது தற்போதைய உயரம் 2’7”. தன்னம்பிக்கையின் உயரம்-இமயத்தைவிட இன்னும் அதிகம். கைகளால் உடற்பயிற்சி செய்து, இருக்கும் உடலை இரும்பாக்கி இன்னமும் ஆரோக்கியமாய் வைத்திருக்கச் செய்துள்ளார்.\nஅவருக்குதவ, பீஜிங்க் மறுவாழ்வு மையம் புறப்பட்டு வந்தது. உடைந்த பக்கெட் போன்று உருவாக்கப்பட்ட சாதனத்தில் உட்கார்ந்து கொண்டு, கேபிள்களால் இணைக்கப்பட்டிருக்கும் கால்களை இயக்குகிறார். இத்துடன் நிற்கவில்லை இவரின் சாதனை. “அரை மனிதனின் அரை விலை கடை” (HALF MAN'S HALF PRICE SHOP) என்ற பெயரில் பல்பொருள் அங்காடி ஒன்றையும் நடத்துவதுடன், “ஊனத்தை உதாசீனப்படுத்துவது” குறித்து மாற்றுத் திறனாளிகளுக்கு பயிற்சி வகுப்பும் எடுத்துவருகிறாராம்.\nஉள்ளம் உறுதியாயிருந்தால், ஊனம் ஒரு பொருட்டல்ல. இமயங்கள் தொடுவதும் - இல்லாமல் போவதும் இனி உங்கள் கைகளில்.\nநாளைய உலகம், நம் கைகளில் அடங்கும்.\nகாய்கறிகளில் கலப்படம்- மல்லிகை மகளில்.\nஅன்றொரு நாள், அலுவலகப் பணிகள் முடித்து, இரவு பத்து மணியிருக்கும் வீட்டிற்கு வந்தேன. நாளெல்லாம் உழைப்பு நன்றாய்த் துரத்தியது களைப்பு. அலைபேசியில் வந்தது அழைப்பு. மறுமுனையில் “மல்லிகை மகள்” நிருபரென்றார். தங்களின் “உணவு உலகம்” வலைப்பூவில் வலம் வந்தேன். பயனுள்ள தகவல்கள் பல கண்டேன்.\nஎங்கள் (மல்லிகை மகள்) வாசகர்கள் பயன்பெற தகவல்கள் தரவேண்டுமென்றார். இசைந்தவுடன் தொடர்���்தார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாய், ஒவ்வொரு கேள்விகளாய் வந்து விழுந்தது. அறிந்தவை அனைத்தும் அவரிடம் பகிர்ந்தேன். கட்டுரையாய், கவிதையாய் திரு.பொன்ஸ் அதை மல்லிகை மகளில் மணம் வீசச் செய்துள்ளார். மகிழ்வுடன் அதை உங்களுக்குத் தருகிறேன்.\nமல்லிகையில் என் பேட்டி மணக்கிறதா\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nபிளாஸ்டிக் ஒழித்து பூமியைக் காப்போம்\nஇருக்கும்போது இரத்த தானம். இறந்த பின்னும் உடல் தான...\nஉணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் விரைவில் ...\nஉணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கான பயிற்சி\nநாளைய உலகம், நம் கைகளில் அடங்கும்.\nகாய்கறிகளில் கலப்படம்- மல்லிகை மகளில்.\nகுழந்தைகள் விரும்பும் பண்டங்களிலும் குதர்க்கங்கள்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/royal-challengers-bangalore-unveiled-a-new-logo-018578.html", "date_download": "2020-02-18T03:07:59Z", "digest": "sha1:JHTRMJ5KPSQPF3EX4VUELCYANZBI4RRC", "length": 20517, "nlines": 185, "source_domain": "tamil.mykhel.com", "title": "வீறுகொண்ட சிங்கம்... புதிய லோகோவை வெளியிட்ட ஆர்சிபி | Royal Challengers Bangalore unveiled a New Logo - myKhel Tamil", "raw_content": "\nNZL VS IND - வரவிருக்கும்\nSAF VS AUS - வரவிருக்கும்\n» வீறுகொண்ட சிங்கம்... புதிய லோகோவை வெளியிட்ட ஆர்சிபி\nவீறுகொண்ட சிங்கம்... புதிய லோகோவை வெளியிட்ட ஆர்சிபி\nபெங்களூரு : கடந்த சில தினங்களாக பல்வேறு யூகங்களை ஏற்படுத்திய ஆர்சிபி தற்போது தன்னுடைய புதிய லோகோவை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து புதிய பத்தாண்டு, புதிய ஆர்சிபி மற்றும் எங்களது புதிய லோகோ என்றும் தைரியமாக விளையாட தங்களது வீரர்களுக்கு அறிவுறுத்தியும் உள்ளது.\nபுதிய லோகோவை ஆர்சிபி வெளியிட்ட சிறிது நேரத்திலேயே சன்ரைசர்ஸ் ஐதராபாத், அதற்கு வாழ்த்து தெரிவித்து கமெண்ட் அளித்துள்ளது. அந்த லோகோ சிறப்பாக உள்ளதாகவும், வலிமையுடன் விளையாட ஆர்சிபி தயாராகி விட்டதாகவும் அது தெரிவித்துள்ளது.\nஐபிஎல் 2020 அடுத்தமாதம் 29ம் தேதி துவங்கவுள்ள நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆர்சிபியின் வலைதளங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டன. அணியின் லோகோவும் காணாமல் போனது. இந்த மாற்றம் குறித்து தனக்கு அறிவிக்கப்படவில்லை என்று அணியின் கேப்டன் விராட் கோலியும் குற்றம் சாட்டியிருந்தார்.\n இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம் செம திட்டு வாங்கும் ஐபிஎல் அணி\nஐபிஎல் கோப்பையை வெல்லாத அணி\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளார். இத்தகைய முன்னணி வீரர்கள் இருந்தபோதிலும் கடந்த 2008 முதல் அந்த அணி இதுவரை கோப்பையை வெற்றி கொள்ளவில்லை. வலிமையான அணியாக கருதப்படும் இந்த அணி ப்ளே-ஆப் சுற்றுக்கு கூட செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.\nஇந்நிலையில் அடுத்த மாதம் 29ம் தேதி இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் துவங்கவுள்ளது. இதற்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற ஏலத்தில் ஐபிஎல் அணிகள் பல வீரர்களை வாங்கியுள்ளன. இந்நிலையில் ஆர்சிபி இருதினங்களுக்கு முன்பு தனது சமூக வலைதளப் பக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அணியின் இயக்குநராக சர்வதேச அளவில் சிறந்த பயிற்சியாளராக கருதப்படும் மைக் ஹெஸ்ஸன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஆர்சிபி சமூக வலைதளத்தில் ஏற்படுத்தியுள்ள இந்த மாற்றங்கள் குறித்து தனக்கும் அறிவிக்கப்படவில்லை என்று அணியின் கேப்டன் விராட் கோலியும் தனது கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார். ஏதாவது உதவி தேவைப்பட்டால் தன்னிடம் கேட்கும்படியும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.\nபுதிய பத்தாண்டு...புதிய ஆர்சிபி...புதிய லோகோ\nகடந்த இரு தினங்களாக ஆர்சிபி வலைபக்கங்களில் லோகோ உள்ளிட்டவை அகற்றப்பட்டிருந்த நிலையில், தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் புதிய லோகோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது ஆர்சிபி. மேலும் புதிய புத்தாண்டு, புதிய ஆர்சிபி, புதிய லோகோ என்றும் திறமையுடன் விளையாடுங்கள் என்று தனது வீரர்களுக்கு அறிவுறுத்தியும் உள்ளது. இதுகுறித்த வீடியோவும் பதிவிடப்பட்டுள்ளது.\nதுவக்க வீரர்களின் புகைப்படங்கள் வெளியீடு\nஇந்த புதிய லோகோ வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே லோகோ சிறப்பாக உள்ளதாக பாராட்டிய சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி, இந்த சீசனில் ஆரஞ்ச் ஆர்மி சிறப்பாக விளையாட தயாராகியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் அவர்களது துவக்க ஆட்டக்காரர்கள் ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வார்னர் மற்றும் இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோவின் புகைப்படங்களை வெளியிட்டது.\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு இந்த மாற்றம் தேவைப்பட்டதாகவும் இதன்மூலம் திறமை மற்றும் வலிமையாக இந்த ஐபிஎல் தொடரில் விளையாடி ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை அளிக்க ஆயத்தமாக தனது அணி வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் ஆர்சிபி அணியின் தலைவர் சஞ்சீவ் சூரிவாலா தெரிவித்துள்ளார்.\nஇயக்குநர், லோகோ உள்ளிட்ட மாற்றங்களுடன் களமிறங்கியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, இந்த ஆண்டில் வெற்றியை இலக்காக கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் விராட் கோலி உள்ளிட்ட அணியின் வீரர்களும் இந்த ஆண்டு சிறப்பாக விளையாடி கோப்பையை கைப்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n4 சிக்ஸ்.. செம அதிரடி.. இப்ப டீம்ல சான்ஸ் தருவீங்களா மாட்டீங்களா வெளுத்து வாங்கிய இளம் வீரர்\nமுதல்ல வங்கதேசம்... அடுத்ததா ஆஸ்திரேலியா... ஒவ்வொருத்தரா வாங்க...\nடி20, ஒருநாள் உலக கோப்பையெல்லாம் ஒண்ணுமே இல்ல... ஜூஜூபி...\n பும்ராவை விமர்சனம் செய்யும் கும்பலை வெளுத்து வாங்கிய மூத்த இந்திய வீரர்\n 2 கோடி லைக்ஸ்.. தோனி வெளியிட்ட அந்த புகைப்படம் இதுதான்\n4 பேர் டக் அவுட்.. 10 ரன்னை கூட தாண்டாத 8 பேர்.. இவங்களை வைச்சுகிட்டு என்ன பண்றது\nஓடியாடி விளையாடினாலும்.. கண்கள் இரண்டால்... கண்கள் இரண்டால்.. காதலில் கருத்தாக இருந்த வீரர்கள்\nகப் உடைந்தும் அலட்சியம் காட்டிய சாதனை நாயகன்\nஉச்சத்துல குரு இருந்தா லக் தானா வரும் -சச்சின் குறித்து கங்குலி அங்கலாய்ப்பு\n5 ரன்னுக்கு 3 விக்கெட் காலி.. 2 பேர் டக் அவுட்.. செம ஷாக் கொடுத்த இளம் இந்திய வீரர்கள்\nஅவரை மாதிரி விக்கெட் எடுக்குறவங்களுக்கு டீமில் இடம் இல்லை.. இந்திய அணியை சரமாரியாக தாக்கிய ஜிண்டால்\nமூங்கில் காடுகளே... வண்டு முனகும் பாடல்களே... கலகலத்த இந்திய அணியின் பயணம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதோனியின் திட்டம்.. அதிரப் போகும் சென்னை\njust now அணியில் மீண்டும் இணைந்த டிரெண்ட் போல்ட்... கைல் ஜாமிசனும் இணைகிறார்\n1 hr ago ISL 2019 - 20 : ஏடிகே அணியை வீழ்த்தியது சென்னை.. 3 கோல் அடித்து அட்டகாச வெற்றி\n1 hr ago சிஎஸ்கே-வுக்காக இதை கூட செய்யலைனா எப்படி தோனியின் மெகா திட்டம்.. அதிரப் போகும் சென்னை\n16 hrs ago 4 சிக்ஸ்.. செம அதிரடி.. இப்ப டீம்ல சான்ஸ் தருவீங்களா மாட்டீங்களா வெளுத்து வாங்கிய இளம் வீரர்\nNews திமுக லியோனியின் கூட்டத்திற்கு பின்னரே போராட்டம்.. திட்டமிட்டடு தூண்டல்.. ஜெயக்குமார்\nFinance அம்பானியுடன் போட்டிப்போடும் தமனி.. பணக்காரர்கள் பட்டியலில் திடீர் மாற்றம்..\nMovies சூரரைப் போற்று எஃபெக்டா.. பெண் விமானி லுக்கில் கங்கனா ரனாவத்.. படத்தின் டைட்டில் என்ன தெரியுமா\nEducation ISRO Recruitment 2020: 10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு இஸ்ரோவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology விஸ்வரூபம் எடுக்கும் Vodafone,Airtel விவகாரம்: அவர்கள் இழுத்து மூடினால் பாதிப்பு நமக்கே- SBI அதிரடி\nAutomobiles ஷாக் வைத்தியம் அளிக்கும் அம்பானியின் புது முக கார்கள்... ஒவ்வொன்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலானவை...\nLifestyle மனைவிகளை மாற்றிகொள்வது முதல் பிறப்புறுப்பில் பூட்டு போடுவது வரை உலகின் படுமோசமான பாலியல் சடங்குகள்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஸ்திரேலியாவுடன் ஒரு பகலிரவு டெஸ்ட் போட்டி\nதனக்கு “கேரம்பால்” பவுலிங் முறையை சொல்லிக்கொடுத்தவரின் பெயரை கூறினார் அஸ்வின்\nலைக்-குகள் அள்ளிய விராட் கோலி புகைப்படம்\nமீண்டும் கிரிக்கெட் ஆட போகும் தோனி; ரசிகர்கள் மகிழ்ச்சி\nபயிற்சிப் போட்டியில் அதிரடி ஆட்டம் ஆடி தன் பார்மை நிரூபித்துள்ளார் ரிஷப் பண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/michael-vaughan-advised-engalnd-bowlers-to-defeat-virat-kohli-118073100072_1.html", "date_download": "2020-02-18T03:31:33Z", "digest": "sha1:AANIU47T264LJRVQUHS3TBNBBOQZCF7U", "length": 11712, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "விராட் கோஹ்லியை வீழ்த்த இங்கிலாந்து அணிக்கு முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் அறி்வுரை | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 18 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்��ட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவிராட் கோஹ்லியை வீழ்த்த இங்கிலாந்து அணிக்கு முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் அறி்வுரை\nஇந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லியை வீழ்த்த இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் அறிவுரை வழங்கியுள்ளார்.\nஇந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் முடிவடைந்த நிலையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை முதல் தொடங்குகிறது.\nஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் டெஸ்ட் தொடரில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஆண்டர்சன் மற்றும் பிராட் ஆகியோருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.\nஇந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தற்போது உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மான உள்ளார். மேலும் எதிர் அணிகளுக்கு ஆபத்தானவராகவும் உள்ளார்.\nஇவரை வேகப்பந்து வீச்சாளர்கள் எப்படி வீழ்த்த வேண்டும் வாகன் அறிவுரை வழங்கியுள்ளார். 20014ஆம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியபோது விராட் கோஹ்லி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஐபிஎல் நட்பெல்லாம் இங்கு செல்லாது: பட்லர் திட்டவட்டம்\nஉலக பேட்மிண்டன் போட்டி - சீனாவில் இன்று தொடக்கம்\nபுவனேஷ்வர், பும்ரா இல்லாவிட்டாலும் இந்தியா அசத்தும்; முன்னாள் இங்கிலாந்து வீரர்\n40 நிமிடங்களில் போட்டியை முடித்த கப்தில்: என்னா பேட்டிங்....\nமுதலில் இதை நிறுத்துங்கள் பின்னர் இந்தியாவுடன் பேசலாம்; பாகிஸ்தான் பிரதமருக்கு அசாருதீன் அறிவுரை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://todayislamicsound.wordpress.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/4-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-02-18T04:59:47Z", "digest": "sha1:FBRBKODDS45VT4TDIMV5HVMN4T3JYZYZ", "length": 25762, "nlines": 216, "source_domain": "todayislamicsound.wordpress.com", "title": "4. பணிக்குச் செல்லும் பெண்கள் கவனிக்க வேண்டியவை. | todayislamicsound", "raw_content": "\nநபிமொழித் தொகுப்பு – 40 ஹதீஸ்கள்\nஇஸ்லாம் பற்றிய குற்றச்சாட்டுகளும் பதில்களும்\nஆதாம், ஏவாள் எனும் ஜோடி.\nஇறுதித் தீர்ப்பு நாள் எப்போது\nதிருக்குர்ஆன் மட்டும் ஏன் பாதுகாக்கப்படுகிறது\nநபி இயேசுவின் சிறப்புக்கு காரணம் என்ன\nதிருக் குர்ஆனில் கூறப்பெற்றுள்ள நபிமார்களின் பெயர்கள்\nதொழுகையில் இறையச்சத்தை ஏற்படுத்தும் 33 காரணிகள்\nஎனக்கு சில அடிமைகள் இருக்கிறார்க\n1. அறிவின் பிரித்தறியும் தன்மை 2. இறைநீதி 3. மனிதன் சுதந்திரமானவன் 4. அறிவு (அக்ல்) ஒரு மூலாதாரமே 5. பாரிய அனர்த்தங்கள் ஏன் 6. மார்க்க சட்டத்தின் நான்கு மூலாதாரங்கள் 7. இஜ்திஹாதின் கதவு திறந்தே இருக்கின்றது 8. இஸ்லாம் பரிபூரண மார்க்கம் 9. தகிய்யா என்பது நயவஞ்சகமா 6. மார்க்க சட்டத்தின் நான்கு மூலாதாரங்கள் 7. இஜ்திஹாதின் கதவு திறந்தே இருக்கின்றது 8. இஸ்லாம் பரிபூரண மார்க்கம் 9. தகிய்யா என்பது நயவஞ்சகமா 10. தகிய்யா எங்கு ஹராமாகும் 10. தகிய்யா எங்கு ஹராமாகும் 11. இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் 12. தொழுகைகளை சேர்த்துத் தொழுதல் 13. மண்ணில் சுஜூது செய்தல் 14. புனிதர்களின் கப்றுகளை தரிசித்தல் 15. முத்ஆ திருமணம் 16. ஷீயாக்களின் வரலாற்றுச் சுருக்கம் 17. ஷீயா மத்ஹபின் பரம்பல் 18. ஹதீஸ் கிரந்தங்கள் 19. இரு பெரும் கிரந்தங்கள் 20. அறிவுத்துறை வளர்ச்சியில் ஷீயாக்களின் பங்கு 21. உண்மையும் நம்பிக்கையும்\nபணிக்குச் செல்லும் பெண்கள் கவனிக்க வேண்டியவை.\n1. இஸ்லாத்திற்கு முன்பு பெண்களின் நிலை :\n2. இஸ்லாத்தில் பெண்களின் நிலை :\n2. பெண்ணின் தலைமுடி அலங்காரம் :\n3. இஸ்லாத்தின் எதிரிகள் பெண்ணுரிமையைப் பறிக்கின்றனர்.\n4. பணிக்குச் செல்லும் பெண்கள் கவனிக்க வேண்டியவை.\n4. மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில்\nதிருமணத்தை விளம்பரப்படுத்த பெண்கள் முரசு அடித்தல் :\nநடுநிலையை கடைபிடித்துக் கொள், பகட்டை விட்டுவிடு :\nநோன்பு பற்றிய பெண்களுக்கான சட்டங்கள்\nபிரிவு -2 பெண்களின் உடல் அலங்காரம் பற்றியது : 1. பெண்ணின் உடல் அலங்காரம் :\nபிரிவு 10 – பெண்ணின் கண்ணியத்தையும் கற்பையும் பாதுகாக்கும் சட்டங்கள் :\nபெண் தன் உடம்பில் பச்சைக்குத்திக் கொள்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது.\nபெண்களுக்கான ஹஜ் சம்பந்தப்பட்ட சட்டங்கள் 1. ஹஜ்ஜைப் பொறுத்தவரையில் ஆண், பெ\nபெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் :\nபெண்ணின் திருமணத்திற்கு அதிகாரியின் அவசியமும் அதன் நோக்கமும் :\nவாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு\nஸகாத்தை நிறைவேற்றாதவர்களின் மறுமை நிலை\nஇமாம் அஹ்மத் இபின் Hanbal:\n4. பணிக்குச் செல்லும் பெண்கள் கவனிக்க வேண்டியவை.\n4. பணிக்குச் செல்லும் பெண்கள் கவனிக்க வேண்டியவை.\n1. பணிக்குச் செல்லும் ஒரு பெண், தான் மேற்கொள்ளும் அப்பணியை செய்தாக வேண்டிய நிர்பந்தத்தில் இருந் தாலோ, அவளுக்கு அப்பணியைச் செய்து கொடுப் பதற்கு ஆண்கள் யாரும் இல்லாதிருந்தாலோ அல்லது அப்பெண்ணின் பணி சமுதாயத்திற்கு இன்றியமையாத ஒன்றாக இருந்தாலோ வெளியில் செல்லலாம்.\n2. தன் வீட்டில் தான் செய்ய வேண்டிய கடமைகளை முடித்துவிட்ட பின்னரே பெண்கள் வெளிவேலையில் ஈடுபட வேண்டும்.\n3. பெண்களுக்கிடையில்தான் அவள் தன் வெளி வேலை களை அமைத்துக் கொள்ளவேண்டும். பெண்களுக்குக் கல்வி கற்றுக் கொடுத்தல், மருத்துவம் செய்தல், பெண் களுக்காக மட்டும் நர்ஸாக பணியாற்றுதல் போன்ற பணிகளை ஆண்களுடன் இரண்டறக் கலந்துவிடாது செய்து கொள்ளவேண்டும்.\n4. மார்க்கக் கல்வியைக் கற்பது அவள் மீது கட்டாயக் கடமையாக உள்ளது. இதை அவள் வெளியில் சென்று கற்றுக் கொள்வதில் தவறில்லை. ஆனால், அது\nபெண்கள் வட்டத்தில் அமைந்ததாக இருக்கவேண்டும். பள்ளிவாசல் போன்ற இடங்களில் நடைபெறும் மார்க்க விளக்கக் கூட்டங்களில் பங்கு கொள்வதில் தவறில்லை. ஆனால் அவள் தன் அழகு அலங்காரங் களை மறைத்தாக வேண்டும். ஆண்களை விட்டும் ஒதுங்கியவளாக இருக்கவேண்டும். இஸ்லாத்தின் ஆரம்பகால பெண்களைப் போன்று பள்ளிவாச லுக்குச் சென்று நல்லமல்கள் புரியவேண்டும். இஸ்லாமியக் கல்வியைக் கற்கவேண்டும்.\nபிரிவு -2 பெண்களின் உடல் அலங்காரம் பற்றியது :\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமுஸ்லிம் பெண்கள் சம்பேளனம் (263)\n1. இஸ்லாத்திற்கு முன்பு பெண்களின் நிலை : (2)\n2. இஸ்லாத்தில் பெண்களின் நிலை : (2)\n2. பெண்ணின் தலைமுடி அலங்காரம் : (1)\n3. இஸ்லாத்தின் எதிரிகள் பெண்ணுரிமையைப் பறிக்கின்றனர். (1)\n3. வெளியில் செல்லும்போது��� (1)\n4. ஒரு பெண் தனியாக இருக்கும் நிலையில் பள்ளி வாசலில் ஜமாஅத்துடன் தொழும் நி (1)\n4. ஒரு பெண் பெண்களுக்கு இமாமாக நின்று தொழுதல் : (1)\n4. பணிக்குச் செல்லும் பெண்கள் கவனிக்க வேண்டியவை. (1)\n4. மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் (1)\n5. ஜமாஅத்தாக தொழும்போது இமாம் எதையாவது மறந்துவிட்டால் பெண்கள் (1)\nஈ. பெண் தன் உடம்பில் பச்சைக்குத்திக் கொள்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது. (1)\nதிருமணத்தில் பெண்ணின் கருத்தை ஏற்றல் : (1)\nதிருமணத்தை விளம்பரப்படுத்த பெண்கள் முரசு அடித்தல் : (1)\nநடுநிலையை கடைபிடித்துக் கொள், பகட்டை விட்டுவிடு : (1)\nபிரிவு -2 பெண்களின் உடல் அலங்காரம் பற்றியது : 1. பெண்ணின் உடல் அலங்காரம் : (1)\nபிரிவு 10 – பெண்ணின் கண்ணியத்தையும் கற்பையும் பாதுகாக்கும் சட்டங்கள் : (1)\nபிரிவு 7 – நோன்பு பற்றிய பெண்களுக்கான சட்டங்கள் (1)\nபிரிவு 8 – பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் : (1)\nபெண்களுக்கான ஹஜ் சம்பந்தப்பட்ட சட்டங்கள் 1. ஹஜ்ஜைப் பொறுத்தவரையில் ஆண், பெ (1)\nபெண்ணின் திருமணத்திற்கு அதிகாரியின் அவசியமும் அதன் நோக்கமும் : (1)\nமு ஸ்லிம் பெண்கள்-சட்டங்கள்5 (1)\nமுஸ்லிம் பெண்கள்-சட்டங்கள்2 3. மாதவிடாய் பெண்ணின் சட்டங்கள் : (1)\nசிரியா தாக்கினால் முழு பலத்துடன் பதிலடி: இஸ்ரேல் அதிபர் எச்சரிக்கை\nஈரான் ஜனாதிபதி அஹமதி நிஜாத் மயிர்இடயில் உயிர் தப்பினார்\n‘இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானது என்பது உண்மையல்ல’\nபணம் வாங்கிக் கொண்டு மனித உரிமை பேசுகிறார்கள்’\nபணம் வாங்கிக் கொண்டு மனித உரிமை பேசுகிறார்கள்’\nஒழுக்கத்துறை வீழ்ச்சியே முஸ்லிம்களின் பலவீனத்திற்குக்காரணம்\nமீடியாக்களுக்கு எதிராக பொதுநல வழக்கு தொடுக்கலாமே\nகுழந்தை பேறு இல்லாததால் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள சகோதர, சகோதரிகளுக்கு இலவச கருத்தரங்கு.\nமனித உடலுடன் பிறந்த சில கொடிய விலங்குகள் மதம் கொண்டு மிருகம் செய்யும் மனிதம் ..\nசிங்கள மொழியில் இஸ்லாமியப் பிரச்சாரம் தவ்ஹீத் ஜமாத் ஆரம்பித்தது (படங்கள்)\n(வீடியோ இணைப்பு) பாஸ்டன் போட்டி குண்டுவெடிப்பும், 140 முஸ்லிம்களை பள்ளிவாசலில் கைது செய்த ரஷ்ய நாட்டுக் காவல்துறையினரும்.\nஅல் குர்ஆனை கேவலப்படுத்தியது உட்பட பல குற்றச்சாட்டுக்கள்.. பொதுபல சேனா அமைப்பிற்கு எதிராக வழக்குத் தொடரப்படும்\nபாஸ்டன் போட்டி குண்டுவெடிப்பும், 140 ம��ஸ்லிம்களை பள்ளிவாசலில் கைது செய்த ரஷ்ய நாட்டுக் காவல்துறையினரும்.\nமுஸ்லீம்களுக்கு நடப்பது அநியாச் செயல்களே – ஓய்வுபெற்ற நீதியரசர் விக்னேஸ்வரன்\nயார் இந்த கலகொடஅத்தே ஞானசார தேரர் (முழு விபரம் இணைப்பு)\nஅட்டாளைச்சேனை அந்-நூர் மகாவித்தியாலய அபாய நிலையில் உள்ள கட்டிடம்.\nஅரசின் விருப்பத்தை நிறைவேற்றவே அறிக்கை விடுகி்ன்றது அ. இ. மு. காங்கிரஸ் – சாடுகின்றார் முபாரக் அப்துல் மஜீத்\nபோர்க்கொடி தூக்க தயார் – அமைச்சர் திஸ்ஸ விதாரண\nமுஸ்லீம்களுக்கு எதிராக மீறல்களை மேற்கொண்டு அவர்களை ஓரங்கட்டினால்..\nஅதாவுல்லாவை விவாகரத்துச் செய்து, ரவூப் ஹக்கீமின் அன்புத் தம்பியாக வேடமேற்றவர்\nகற்பழிக்கப் படும் கஷ்மீர் பெண்கள் தட்டிகேட்க ஆள் இல்லாத அவலம் \nபுத்த பிக்குவின் காம லீலைகள்: ஆதாரப் புகைப்படங்கள் (இது எப்படி இருக்கு\nநான் எப்படி முஸ்லிமானேன் நாடாளுமன்ற உறுப்பினர் “அர்னோட் வேன்\nபொது பல சேனாவின் நிர்வாணம் வெளிப்பட்டது..\nமுஸ்லிம் தூதுவர்களின் தைரியம் – அஸ்வரின் இடையூறு குறித்து விசனம்\nஇலங்கை இராணுவத்தினரால் தினமும் 1,72000 ஈமெயில்கள அனுப்பிவைப்பு\nலெபனானில் மட்டும் 4.25 லட்சம் சிரியா அகதிகள் தஞ்சம்\nமியான்மர் நீர் திருவிழாவில் 33 பேர் பலி\nபேட்டை கிளை மர்க்கஸை தாக்க வந்தவர்களின் கொலை வெறி தாக்குதல் காட்சி\nபொதுபல சேனாவால் இன்று கண்ணியமான பௌத்த சமயத் தலைவர்களும், பௌத்த மக்களும் வெட்கித் தலைகுனிகின்றார்கள். ரிசாத் பதியுதீன் அறிக்கை.\nஉலக நாடுகள் அணுஆயுத நடவடிக்கையை நிறுத்தும்வரை எமது நடவடிக்கை தொடரும்\nமுஸ்லிம்களும் ஆயுதம் எடுப்பார்கள்: ஆசாத் சாலி ஜூனியர் விகடனுக்கு பெட்டி\nஇஸ்லாத்தை விமர்சித்த இலங்கையின் 3 அரச இணையங்கள் முடக்கம்\nபொதுபலசேனா தலைவரின் கூற்றை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கண்டிப்பு\nஜம்இய்யதுல் உலமா சபை பொதுபல சேனாவை வன்மையாகக் கண்டிக்கிறது\nநீர்கொழும்பில் ஆடம்பர விபச்சார நிலையங்கள் பொலிஸாரினால் சுற்றி வளைப்பு\nஅதிபர் ஒபாமாவுக்கும் விஷம் தடவிய கடிதம்\nநெதர்லாந்து பள்ளிவாயில் ஒன்றின் மீது தீ மூட்டி சேதப் படுத்திய இனம் தெரியாத கும்பல்.\nபொதுபல சேனா குறித்து ஜனாதிபதியிடம் முறையிட தீர்மானம்\nஇலங்கையில் உள்ள முஸ்லிம் அடிப்படை வாத அமைப்புக்களை ஒடுக்க வேண்டும் என்று கூறும��� கமலாதாஸ் யார்\n(படங்கள் இணைப்பு) அமெரிக்காவின் பாஸ்டன் நகர் குண்டு வெடிப்பும், முஸ்லிம்கள் சார்பில் எனது அனுதாபமும். அமெரிக்காவின் பிழைகளும்.\nவடக்கில் இப்போதாவது முஸ்லிம்களை நிம்மியாக வாழ விடுங்கள்.\nபொது பல சேனாவின் திடீர் மௌனம் என்ன சொல்கிறது..\nஞானாசார தேர்ருக்கு இனிமேல் ஊடகங்களுக்கு அறிக்கை வழங்க முடியாது..\nபொதுபலசேனா அமைப்பின் பெயருக்கு அருகில் அடைப்புக் குறிக்குள் (பெளத்த இராணுவம்) என வெளியிடப்பட்ட பிரித்தானியாவின் மனித உரிமைகள் அறிக்கை.\nஇது பௌத்தசிங்கள குடும்பங்களுக்கு மாத்திரம்..\n(படங்கள் இணைப்பு) சாத்வீக போராட்டம். அல்லாஹவின் பொருத்தம் உதவி வேண்டி கண்டி ஹிஜ்ராபுரயில்..\n96 எரிதங்கள் Akismet இனால் தடைசெய்யப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/01/17114123/1281609/Sania-sails-into-womens-doubles-final-of-Hobart-International.vpf", "date_download": "2020-02-18T04:44:56Z", "digest": "sha1:WSLY5MY4IX7O4GAA35T3QMLI33HWPBCZ", "length": 15792, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஹோபர்ட் டென்னிஸ்: சானியா மிர்சா ஜோடி இறுதிப்போட்டிக்கு தகுதி || Sania sails into womens doubles final of Hobart International", "raw_content": "\nசென்னை 18-02-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஹோபர்ட் டென்னிஸ்: சானியா மிர்சா ஜோடி இறுதிப்போட்டிக்கு தகுதி\nஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்று வரும் ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு சானியா மிர்சா ஜோடி தகுதி பெற்றுள்ளது.\nசானியா மிர்சா மற்றும் நாடியா கிச்செனோக்\nஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்று வரும் ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு சானியா மிர்சா ஜோடி தகுதி பெற்றுள்ளது.\nஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. குழந்தை பெற்றுக் கொண்டதால் கடந்த 2 ஆண்டுகளாக டென்னிசை விட்டு விலகி இருந்த இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா இந்த போட்டியின் மூலம் மறுபிரவேசம் செய்துள்ளார்.\nஇந்த தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவில், சானியா மிர்சா உக்ரைன் வீராங்கனையான நாடியா கிச்செனோக்குடன் இணைந்து சிறப்பாக விளையாடி வருகிறார். லீக் போட்டிகளில் எளிதாக வென்ற சானியா மிர்சா ஜோடி, கால் இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் வானியா கிங்-கிறிஸ்டினா மெக்ஹாலே ஜோடியை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 6-2, 4-6, 10-4 என்ற செட் கணக்கில் அம���ரிக்க ஜோடியை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது.\nஇந்நிலையில், ஸ்லோவேனியா-செக் குடியரசு ஜோடி தமரா ஜிதான்செக் மற்றும் மேரி பவுஸ்கோவாவை சானியா மிர்சா ஜோடி இன்று சந்தித்தது. ஆக்ரோஷமாக விளையாடிய சானியா ஜோடி, எதிரணியை பந்தாடி 7-6 (3), 6-2 என்ற செட் கணக்கில் வென்றது. இதன் மூலம் சானியா மிர்சா ஜோடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.\nகுழந்தை பெற்ற பிறகு களம் இறங்கியுள்ள சானியா மிர்சா, அவர் விளையாடும் முதல் தொடரிலேயே கோப்பையை வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nSania Mirza | Hobart International | சானியா மிர்சா | ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ்\nபெட்டியில் புகை வந்ததால் உதய் எக்ஸ்பிரஸ் ரெயில் நிறுத்தம்\nப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு மிரட்டல்- காரைக்குடி போலீசார் விசாரணை\nவிளையாட்டு உலனின் உயரிய அங்கீகார விருதான லாரியஸ் விருது ஜெர்மனியில் சச்சின்டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டது\nநிர்பயா குற்றவாளிகளை மார்ச் 3-ம் தேதி தூக்கிலிட உத்தரவு\nதமிழக அரசு தொடர்ந்த 3 அவதூறு வழக்குகளிலும் ஸ்டாலின் ஆஜராக சம்மன்: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு\nஆயுட்காலம் முடிந்ததால் நெய்வேலியில் உள்ள முதலாவது அனல்மின்நிலையத்தை மூட மத்திய அரசு உத்தரவு\nகுரூப்-1 தேர்வில் முறைகேடு- சிபிஐ விசாரணை கோரி திமுக வழக்கு\nவிளையாட்டு உலகின் சிறந்த தருணம்... லாரியஸ் விருதை வென்றார் சச்சின்\nகுரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரே தெருவை சேர்ந்த 12 பேருக்கு சம்மன்\nலூதியானா நிதி நிறுவனத்தில் 30 கிலோ தங்கம் கொள்ளை\nசீனாவுக்கு மருந்து பொருட்களை அனுப்புகிறது இந்தியா\nபோதையில் தள்ளாடும் கிராமத்து சிறுவன்- வைரல் வீடியோவால் பரபரப்பு\nசானியா மிர்சா வாழ்க்கை படமாகிறது\nஹோபர்ட் டென்னிஸ்: சானியா மிர்சா ஜோடி சாம்பியன்\nஹோபர்ட் டென்னிஸ்: சானியா மிர்சா ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்\n2 ஆண்டுக்கு பிறகு மறுபிரவேசம் - வெற்றியுடன் தொடங்கினார், சானியா\nமீண்டும் களம் திரும்புகிறார், சானியா மிர்சா\nஇயக்குனர் ராஜ்கபூரின் மகன் மரணம்\nஎன்னிடம் உரிமம் பெறாமல் ரீமேக் செய்தால் தனுஷ் மீது வழக்கு தொடருவேன் - இயக்குனர் விசு\nகிரிக்கெட் வீரருடன் அனுஷ்கா டேட்டிங்\nவைரலாகும் ஷாலு ஷம்முவின் கவர்ச்சி புகைப்படம்\nகும்பகர்ணன் ஏன் 6 மாதம் தூங்குகிறார் என்று தெரியுமா\nசீன���விலிருந்து புதுக்கோட்டை திரும்பிய ஓட்டல் அதிபர் உயிரிழப்பு- கொரோனா வைரஸ் தாக்கியதா\nஅபூர்வ நோய்- 8 வயதில் முதுமை அடைந்து சிறுமி மரணம்\nஐபிஎல் 2020 போட்டி அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் பலப்பரீட்சை\n16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி 'லவ் ப்ரபோஸ்' செய்த வீரர்... காதலியின் பதில்\nஇரண்டு முறை பிரேக்-அப் செய்தோம் - சாந்தனு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.muthulakshmiraghavannovels.com/2019/09/kaarroduthuthuvitten16.html", "date_download": "2020-02-18T05:01:07Z", "digest": "sha1:7PNFNU346QO7MD2ILR26XK6JWYNTHT3Y", "length": 30154, "nlines": 211, "source_domain": "www.muthulakshmiraghavannovels.com", "title": "காற்றோடு தூது விட்டேன் -16 | Muthulakshmi Raghavan Novels", "raw_content": "\nகாற்றோடு தூது விட்டேன் -16\n16 கிழிந்து போன நாராய் கட்டிலில் கிடந்தாள் கஸ்தூரி.. அவளது தலைமாட்டில் அமர்ந்துகொண்டு சத்தமே இல்லாமல் கண்ணீர் வடித்தாள் காயத்ரி.. வெளி...\nகிழிந்து போன நாராய் கட்டிலில் கிடந்தாள் கஸ்தூரி.. அவளது தலைமாட்டில் அமர்ந்துகொண்டு சத்தமே இல்லாமல் கண்ணீர் வடித்தாள் காயத்ரி.. வெளிவராந் தாவில் நின்று கொண்டு விளாத்திகுளத்துக்காரரிடம் பேசிக் கொண்டிருந்தாள் செவ்வந்தி.. அறையில் யோசனையுடன் குறுக்கும், நெடுக்குமாய் நடந்தான் சரவணன்..\n\"சொல்லுங்க அத்தை.. என்னதான் நடந்தது..\n\"எனக்கு ஒன்றுமே பிடிபடலயே சரவணா.. நேற்று உன் மாமா, கல்யாணத் தேதியைப் பத்திப் பேசினாரு.. அப்ப கஸ்தூரி குறுக்கே வந்து, கல்யாணமே வேணாம்னு அவருகிட்ட சொல்லி அழுதாள்..\"\n\"என்ன சொல்கிறீங்க..\" சரவணனின் நடை நின்று விட்டது..\n\"ஆமாம்.. கல்யாணத்தில் அவளுக்கு விருப்ப மில்லைன்னு சொல்லிட்டா..\"\n\"இருக்காது அத்தை.. கஸ்தூரி அப்படி சொல்லி இருக்க மாட்டாள்..\"\n\"நீ வேற ஏன்ப்பா எரிகிற கொள்ளியில இன்னும் கொஞ்சம் மண்எண்ணையை ஊத்துற..\n\" ஆச்சரியத்துடன் கேட்ட காயத்ரியின் கண்ணீர் இப்போது நின்றுவிட்டது..\n\"ஸாரி அத்தை.. நானும், அவளும் இரண்டு, மூன்று வருசங்களாகவே காதலிக்கிறோம்.. எங்கள் காதலை அப்பாவிடம் சொன்னேன்.. அதனால்தான் உங்கள் வீட்டிற்கு பெண் கேட்டு வந்தார்.. அம்மாவும் அவங்க அண்ணன் மகளை மருமகளா ஆக்கிக்கணுங்கிற எண்ணத்தை விட்டாங்க.. என் மாமன் பெண்களும், எங்க காதலை ஆதரித்து விலகிக்கொண்டார்கள்.. கதை இப்படி இருக்கும்போது எப்படி கஸ்தூரி என்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லி இருப்பாள்..\nகாயத்ரி தன் சேலை முந்தானையில் முகத்தை துடைத்துவிட்டு யோசனையுடன் எழுந்தாள்.. அறை வாயிலில் நின்றுகொண்டிருந்த செவ்வந்தியை அழைத்தாள்..\n\"நம்ம கஸ்தூரிக்கு துணி மாத்திவிடணும்.. கொஞ்சம் கடைத்தெரு வரைக்கும் போய் ரெண்டு 'நைட்டி' வாங்கிக் கிட்டு வர்றியா..\nசெவ்வந்தி பணத்தை வாங்கிக்கொண்டு போனதும்.. அறைக் கதவை அடைத்தாள் காயத்ரி.. அவளது செய்கைகளைப் புரியாத பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்த சரவணன்,\n\"சரவணா.. நான் தப்ப செய்துட்டேன்.. கஸ்தூரி கொஞ்ச நாட்களாகவே கலங்கிப் போயிருந்தாள்.. முகமே சரியில்லை.. அதை வைத்துத்தான் உன் மாமா, இந்தக் கல்யாணத்தில் மகளுக்கு இஷ்டமில்லைன்னு நினைத்து விட்டார்..\"\n\"அது.. வேறு ஒன்றுமில்லை அத்தை.. எங்களுக்குள் சின்ன கசமுசா.. அவள் மேல் நான் கொஞ்சம் கோபமாக இருந்தேன்..\"\n\"நாங்க கோயிலில் சந்திப்போம்.. அவளுக்கு தாழ்வு மனப்பான்மை.. என் மாமன் பெண்கள் மேல் பொறாமை.\"\n\"இது பெண்களுக்கு இயல்பாய் வருகிற உணர்வு தானே...\"\n\"நானும் அப்படித்தான் நினைத்தேன்.. ஆனால், ஒரு நாள் இவள் துரைசிங்கத்துடன் சைக்கிளில் முன் கம்பியில் உட்கார்ந்துகொண்ட கோயிலுக்குள் வந்திருந்தாள்.. அங்கே என் மாமா பெண் ஷாஷாவை பார்த்துவிட்டு, கோபித்துக் கொண்டு போய்.. கோயில் வாசலில் நான் பார்க்கும்போதே.. துரைசிங்கத்தின் தோள் மேல் சாய்ந்து அழுதாள் அத்தை..\"\n\"கண்ணால் பார்த்த நான் என்ன பொய்யா சொல்லுறேன்..\"\n\"என்னால் இதை இன்னமும் நம்பமுடியவில்லை.. கஸ்தூரி மனசில் கள்ளம் இல்லாம பேசிப் பழகுகிறவள்..\"\n\"நானும் அவளை குறை சொல்லவில்லையே.. அந்த துரைசிங்கம் மனசில் விரசம் இருந்திருக்கே..\"\n\"என் நண்பன் சாரதிகிட்ட.. சரவணன் கனவில் கூட கஸ்தூரியைக் கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொன்னானாம்..\"\n\"அதனால் கஸ்தூரியிடம் நான் கோபமாய் நடந்து கொள்ள வேண்டியதாகிவிட்டது.. அவள் என்ன இன்னும் சின்னக் குழந்தையா.. உலக நடப்பு தெரிய வேண்டாமா.. உலக நடப்பு தெரிய வேண்டாமா..\n ஆனால், நீ மனம்விட்டுப் பேசி இருந்தால், நிலைமை இந்த அளவுக்கு முத்தி இருக்காதே சரவணா.. இப்பப் பாரு.. அந்தப் படுபாவி நினைச்சதை சாதிச்சிட்டான்..\"\n\"ஏன் அத்தை.. அவன் என்ன செய்துவிட்டான்..\n இல்லாவிட்டால் உன் மாமா அவனுக்கு கஸ்தூரியை கல்யாணம் பண்ணி வைக்க முடிவு பண்ணி இருக்கமாட்டார்..\"\n அவரும், துரைசிங்கமும் இப்ப கல்யாணப் பத்திரிகை அடிக்கத்தான் போய் இருக்காங்க..\"\nசரவணின் முகம் சினத்தைக் காட்டியது.. கட்டிலில் கண் மூடிக் கிடந்த கஸ்தூரியைப் பார்த்தான்..\n அதனால்தான் பாவி மக விஷத்தைக் குடிச்சிருக்காள்.. இது அந்த மனுசனுக்கு தெரியலையே..\nசரவணன் கலக்கத்துடன் கஸ்தூரியின் அருகே அமர்ந்து, அவளத கலைந்த தலைமுடியை நீவி சரி செய்தான்..\n\"தப்பு பண்ணிட்டீங்க அத்தை.. அவள் கல்யாணம் வேணாம்னு சொன்னால், அதில் ஏதாவது காரணம் இருந்திருக்கும்.. எனக்கு தகவல் சொல்வதை விட்டு விட்டு.. துரைசிங்கத்திற்கே கட்டிக் கொடுக்க நீங்க எப்படி முடிவு செய்யலாம்.. எனக்கு இவளை நன்றாகத் தெரியும்.. இவளுடைய மனசு புரியும்.. ஒரு நாளும் இவள் என்னைவிட்டு இன்னொருத்தனுக்கு பொண்டாட்டி ஆக மாட்டாள்..\"\n\"இதை அவரிடம் யார் சொல்வது..\n\"யாரும் சொல்ல வேண்டாம்.. நான் ஒரு நாளும் கஸ்தூரியை இன்னொருவனுக்கு விட்டுக் கொடுக்க மாட்டேன்.. நீங்க ஒரு காரியம் பண்ணுங்க..\"\n\"இப்ப மாமா ஓடி வருவாரில்ல.. அவரிடம் ஏன் அவர் இந்த முடிவை எடுத்தாருன்னு கேட்டுச் சொல்லுங்க..\"\nகதவு படபடவென்று தட்டப்பட்டது.. காயத்ரி திறந்தாள்.. துரைசிங்கம் பின் தொடர, மகேஷ்வரன் பதற்றமாக உள்ளே வந்தார்..\n\"என்னடி நடந்தது.. என் பொண்ணுக்கு என்ன ஆச்சு..\" அவர் பரபரப்பாக கேட்க..\n\"ம்.. பூச்சி மருந்தைக் குடித்துவிட்டாள்..\" என்று வெறுமையாய் பதில் சொன்னாள் காயத்ரி..\n\"ஏண்டி.. அப்படியொரு முடிவுக்குப் போனாள்..\n\"என்னைக் கேட்டால்.. எனக்கென்ன தெரியும்.. நீங்கள் தானே அவள்கிட்ட காலையில் பேசிக்கிட்டு இருந்தீங்க.. நீங்கதான் ஏன் அவள் இப்படிப் பண்ணினான்னு காரணத்தைச் சொல்லணும்..\"\n\"நல்லா யோசிச்சு பதில் சொல்லுங்க.. அவள் நல்லாவா பேசினாள்..\nமகேஷ்வரனின் மனதில் 'பளீர்' என்று அந்தச் சிந்தனை வந்தது..\nகாலையில் அவர் பேசப் பேச.. தனது முகத்தையே பார்க்காமல் சிலையாய் கஸ்தூரி அமர்ந்துவிட்ட கோலம் அவரது மனக் கண்ணில் தோன்றியது..\nஅறையைவிட்டு வெளியேறும்போது.. அவள் 'அப்பா..' என்று அழைத்ததும், அவர் திரும்பி 'என்ன..' என்று கேட்டபோது 'ஒன்றுமில்லை' என்று கூறியதும் நினைவுக்கு வந்தது..\n'என் தங்கம்.. கடைசியாய் இந்த அப்பனின் முகத்தைப் பார்த்துக்க நினைத்தாளா..' அவரின் நெஞ்���ம் குலுங்கியது.. குமுறியது..\nசரவணனின் பார்வை துரைசிங்கத்தை சுட்டெரித்துக கொண்டு இருந்தது.. அவனது பார்வையை லட்சியம் செய்யாமல், கட்டிலில் கிடந்த கஸ்தூரியை எரிச்சலுடன் பார்த்தான் துரைசிங்கம்..\n'பாவி மகள்.. இந்த ஆட்டம் காட்டுகிறாளே.. அந்த மழை நாளில் இவளைத் தொட்டு ஆள நினைச்சால் வாளியாலே அடிச்சு மண்டையை உடைத்தாள்.. இப்ப ஒரு வழியா என் மாமன்காரனை 'கரெக்ட்' பண்ணி.. கல்யாண பத்திரிகை அடிக்கப் போனால்.. அங்கு வாசலிலேயே இவள் சாகக் கிடக்கிறாள்ன்னு போன் வருது.. சண்டாளி.. தாலி கட்டாமலும் இவளைத் தொட விடமாட்டேன் என்கிறாள்.. தாலியைக் கட்டவும் விடமாட்டேன் என்கிறாள்.. மருந்தைக் குடித்தவள் செத்து தொலைந்திருக்க கூடாதா.. அந்த மழை நாளில் இவளைத் தொட்டு ஆள நினைச்சால் வாளியாலே அடிச்சு மண்டையை உடைத்தாள்.. இப்ப ஒரு வழியா என் மாமன்காரனை 'கரெக்ட்' பண்ணி.. கல்யாண பத்திரிகை அடிக்கப் போனால்.. அங்கு வாசலிலேயே இவள் சாகக் கிடக்கிறாள்ன்னு போன் வருது.. சண்டாளி.. தாலி கட்டாமலும் இவளைத் தொட விடமாட்டேன் என்கிறாள்.. தாலியைக் கட்டவும் விடமாட்டேன் என்கிறாள்.. மருந்தைக் குடித்தவள் செத்து தொலைந்திருக்க கூடாதா..\nஅவனது மனதில் ஓடிய எண்ணங்களை அறிந்தவன் போல் சரவணன், அவன் தோள் மேல் கை போட்டான்..\n\"வா.. போய் காபி குடிச்சிட்டு வரலாம்..\"\n\"கஸ்தூரி இப்படிக் கிடக்கும்போது.. என் தொண்டையில் பச்சைத் தண்ணி கூட இறங்காது..\"\nதுரைசிங்கம், மகேஷ்வரனின் அருகில் போய் நின்று கொண்டான்.. அவனது நோக்கம் சரவணனுக்கு தெளிவாகத் தெரிந்தது..\nஅகல்விளக்கு (24) அக்கினிப் பறவை. (7) அடுத்தடுத்து (1) அம்மம்மா.. கேளடி தோழி... (90) அழகான ராட்சசியே (103) இதயத்தின் சாளரம் (31) இது நீரோடு செல்கின்ற ஓடம்... (103) உயிரே உனைத் தேடி ... (34) உயிர்தேனே.. (90) அழகான ராட்சசியே (103) இதயத்தின் சாளரம் (31) இது நீரோடு செல்கின்ற ஓடம்... (103) உயிரே உனைத் தேடி ... (34) உயிர்தேனே.. உன்னாலே.. உயிர்த்தேனே.. (25) உன்னோடு நான் (25) ஊமையின் ராகம் (32) எங்கிருந்தோ ஆசைகள்... (7) எண்ணியிருந்தது ஈடேற (230) என்னவென்று நான் சொல்ல உன்னாலே.. உயிர்த்தேனே.. (25) உன்னோடு நான் (25) ஊமையின் ராகம் (32) எங்கிருந்தோ ஆசைகள்... (7) எண்ணியிருந்தது ஈடேற (230) என்னவென்று நான் சொல்ல (1) ஏதோ ஒரு நதியில்... (21) கடாவெட்டு (1) கல்யாணமாம் கல்யாணம் (1) காற்றோடு தூது விட்டேன் (26) கானல்வரிக் கவிதை (46) கோமதியின் கோபம் (1) சங்��மித்த நெஞ்சம் (40) சொல்லத்தான் நினைக்கிறேன் (24) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தொடுவானம் (18) நதியோரம் (34) நதியோரம் நடந்தபோது (24) நிலாவெளியில் (17) நிழல் ஆட்ட யுத்தம் (1) நெஞ்சமடி நெஞ்சம் (34) புதிதாக ஒரு பூபாளம்.. (34) பூமிக்கு வந்த நிலவு (32) பூவே மயங்காதே (33) பொதிகையிலே பூத்தவளே (78) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (2) முகில் மறைத்த நிலவு. (6) மூரத்தியின் பக்கங்கள் (11) மைவிழியே மயக்கமென்ன (1) ஏதோ ஒரு நதியில்... (21) கடாவெட்டு (1) கல்யாணமாம் கல்யாணம் (1) காற்றோடு தூது விட்டேன் (26) கானல்வரிக் கவிதை (46) கோமதியின் கோபம் (1) சங்கமித்த நெஞ்சம் (40) சொல்லத்தான் நினைக்கிறேன் (24) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தொடுவானம் (18) நதியோரம் (34) நதியோரம் நடந்தபோது (24) நிலாவெளியில் (17) நிழல் ஆட்ட யுத்தம் (1) நெஞ்சமடி நெஞ்சம் (34) புதிதாக ஒரு பூபாளம்.. (34) பூமிக்கு வந்த நிலவு (32) பூவே மயங்காதே (33) பொதிகையிலே பூத்தவளே (78) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (2) முகில் மறைத்த நிலவு. (6) மூரத்தியின் பக்கங்கள் (11) மைவிழியே மயக்கமென்ன (1) யார் அந்த நிலவு (1) யார் அந்த நிலவு (33) ராக்கெட் (1) வாங்க பேசலாம் (8)\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n74 தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும்.. விஷ்வாவின் மீதான நம்பிக்கையை மீனா எங்கே தொலைத்தாள்.. கானாடுகிரி மலையின் கானகத்தில் தொலைத்தாள்....\n42 கரகோசம் வானைத் தொட்டது.. மேடையில் நின்றிருந்த கிரி , தன் முன் இருந்த மைக்கைச் சரிசெய்து பேச்சைத் தொடர்ந்தான்.. \"ஆண்டான் அடி...\n33 நேர்த்தியாக கட்டப்பட்ட காட்டன் சேலைக்கு மேலே வெள்ளைக் கோட்டையணிந்து.. கழுத்தில் ஸ்டெதஸ் கோப்பை மாலையாக போட்டபடி அந்தப் பிரம்மாண்டம...\nஇது நீரோடு செல்கின்ற ஓடம்...\nஉயிரே உனைத் தேடி ...\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திரு���்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n74 தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும்.. விஷ்வாவின் மீதான நம்பிக்கையை மீனா எங்கே தொலைத்தாள்.. கானாடுகிரி மலையின் கானகத்தில் தொலைத்தாள்....\n42 கரகோசம் வானைத் தொட்டது.. மேடையில் நின்றிருந்த கிரி , தன் முன் இருந்த மைக்கைச் சரிசெய்து பேச்சைத் தொடர்ந்தான்.. \"ஆண்டான் அடி...\nஅகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,7,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...,90,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..,90,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே.. உன்னாலே.. உயிர்த்தேனே..,25,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,7,எண்ணியிருந்தது ஈடேற,230,என்னவென்று நான் சொல்ல உன்னாலே.. உயிர்த்தேனே..,25,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,7,எண்ணியிருந்தது ஈடேற,230,என்னவென்று நான் சொல்ல ,1,ஏதோ ஒரு நதியில்...,21,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,6,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ,1,ஏதோ ஒரு நதியில்...,21,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,6,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ,1,யார் அந்த நிலவு \nகாற்றோடு தூது விட்டேன் -16\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=27931", "date_download": "2020-02-18T03:52:06Z", "digest": "sha1:6LUUP4RCXBA6CDBFJ46KXX6D722LNXBH", "length": 12588, "nlines": 129, "source_domain": "kisukisu.lk", "title": "» பிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா? (படங்கள்)", "raw_content": "\nபிக்பாஸ் பிரபலத்தின் க்யூட் போட்டோ….\nவிஜய் டிவி சீரியல்களில் திடீர் மாற்றம்\nஜெயஸ்ரீ விவகாரம் போல – பிரபல நடிகர் வீட்டிலும் பிரச்சினை\nபிக்பொஸ் பிரபலங்களின் உறவில் எந்த மாற்றமும் இல்லை..\nபிக்பாஸ் தொகுத்து வழங்க இவ்வளவு கோடியா\n← Previous Story நடிகர் பாண்டியராஜனுக்கு டொக்டர் பட்டம்\nNext Story → மணமகளின் பெயர் திருமண அழைப்பிதழில் இடம்பெறாத விநோதம்\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nஉலகம் முழுவதும் வாழும் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி பிக்பாஸ்.\nகடந்தவருடம் செம ஹிட் அடித்த இந்நிகழ்ச்சி மீண்டும் பெரிய எதிர்பார்ப்புடன் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் பிரம்மாண்டமாக ஆரம்பமாகவுள்ளது.\nஇந்த வீட்டை பார்வையிட நமது சினிஉலகம் குழுவினருக்கு சிறப்பு அழைப்பு விடுத்தனர். வீட்டுக்கு சென்ற நம் பார்த்த சில காட்சிகள் உங்களுக்காக.\nஅனைவருக்கும் தெரிந்தது போல இது சென்னை புறநகரில் உள்ள EVP பிலிம்சிட்டியில் தான் செட் போட்டுள்ளனர். காலா படத்தின் தாராவி செட் கூட இன்னும் பிரிக்கப்படாமல் அருகில் தான் உள்ளது.\nவீட்டுக்குள் செல்லவே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளது. வேலை செய்யும் பலரிடத்தில் Walkie Talkie கொடுக்கப்பட்டுள்ளது.\nபிக்பாஸ் வீட்டுக்கு முன்னதாகவே உள்ள அலுவகத்திலேயே பல அறைகள் வரிசையாக உள்ளது. இங்கு தான் டாஸ்க், எவிக்சன், மேக்அப் என ஒவ்வொன்றுக்கும் தனி ரூம் உள்ளது. இதற்கு தனி ஆட்கள் உள்ளனர்.\nபிக்பாஸ் வீட்டுக்குள் சென்றதுமே வீட்டின் முகப்பிலேயே Bigg Boss என்ற அந்த சுவர் கலரை மாற்றியுள்ளனர்.\nவெளிப்பக்கம் Gardern ஏரியாவில் நாம் ஏற்கனவே பார்த்தது போலவே ஸ்விம்மிங்பூல், டிரெட் மில், அமர்ந்து பேச சோபா போன்றவை வைத்துள்ளனர்.\nஆனால் நாம் ஏற்கனவே நேற்று கூறியதை போல புதிதாக வெளியில் சிறை ஒன்றை அமைத்துள்ளனர். இதில் டாஸ்க் செய்யாதவர்களுக்கு தண்டனை கொடுக்கப்படுமாம்.\nஉள்ளே நுழைந்ததும் முழுவதும் கலர்புல்லாக இருக்கிறது. ஆண்கள் அறை நீல வண்ணத்திலும், பெண்கள் அறை பிங்க் நிறத்திலும் உள்ளது.\nந���மினேஷன்னா என்னங்காய்யா என்ற வசனத்தை பிரபலப்படுத்திய அந்த எவிக்ஷன் ரூம்க்கு சென்றோம். அங்கு அந்த பழைய நாற்காலி மாற்றப்பட்டு சிம்மாசனம் வடிவிலான நாற்காலி மாற்றப்பட்டுள்ளது. வெளியில் தனியாக இருந்த Smoking அறையை பாத்ரூமோடு இணைத்துள்ளனர்.\nசின்ன வருத்தமாக அமைந்தது என்னவோ தொலைக்காட்சியில் பெரிதாக இருந்த வீடு பார்க்கும்பொழுது கொஞ்சம் சின்னதாக தான் இருந்தது. இதை அங்குள்ளவர்களிடம் கேட்டபொழுது கடந்தமுறையை விட இந்த முறை சில மாற்றம் செய்துள்ளோம். கொஞ்சம் சிறியதாகத்தான் அமைத்துள்ளோம் என்று கூறினார்கள்.\nமற்றபடி வீடு இன்னும் 100 நாட்களுக்கு பல டாஸ்க்களையும், சந்தோஷங்களையும், சண்டைகளையும் பார்க்க கண்களாக பல கேமராக்கள் எங்கு திரும்பினாலும் நிறைந்து காணப்படுகிறது.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\nகுளியல் அறையில் பெண் ஒருவர் தனது உடையை கழற்றும் வீடியோ\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nMSV யின் இறுதிப்பயணம் ஆரம்பம்…\nசினி செய்திகள்\tJuly 15, 2015\nஆண்களுக்கும் கருத்தடை மாத்திரை – முதல்கட்ட ஆய்வு வெற்றி\nபிரபல நடிகைகளுக்கும் பாலியல் பிரச்சினை உண்டு…\nசினி செய்திகள்\tAugust 30, 2017\nதிரைப���ர்வை\tMay 2, 2016\nஒரு இனத்தை காப்பாற்றும் முயற்சியில் தொழில்நுட்பம்..\nதொழில்நுட்பம்\tJuly 21, 2015\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/2008/04/", "date_download": "2020-02-18T03:38:49Z", "digest": "sha1:Q6AIILIZUXKOI7Z7U66RRNR2OZYPTHRT", "length": 96934, "nlines": 951, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: April 2008", "raw_content": "\n1 சென்ட் = 435.6 சதுர அடி\n1 சென்ட் – 40.5 சதுர மீட்டர்\n1 ஏர்ஸ் = 1075 சதுர அடி\n1 கிரவுண்ட் = 2400 சதுரடி\n100 சென்ட் = 1 ஏக்கர்\n2.47 ஏக்கர் = 1 எக்டேர்\n100 ஏர்ஸ் = 1 எக்டேர்\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nநிலம் (61) - வீடு கட்டலாம் வாங்க\nசில்லுகருப்பட்டி சொல்லும் தமிழ் சினிமா பிசினஸ்\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nகணவனை முந்தானைக்குள் முடிந்து கொள்வது எப்படி\nஏர் கலப்பை நினைவிருக்கிறதா உங்களுக்கு\n மேஜிக் மூலிகைகள் பற்றிய தகவல்கள்\nசொத்துகள் வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை தொடர் 1\nஉறவுக்காரரின் சாவுக்கு சென்று விட்ட வந்த என் மனைவியுடன் போனில் பேசியபோது....\n ” - இது நான்\n” சீக்கிரமா பினத்தை எடுத்துட்டாங்க, வந்துட்டேன் “ - மனைவி\n” சாயந்திரம் தான் வருவாரு ... ”\n” சாப்பிட்டீங்களான்னு கேட்டேன்... “\n( ஏதோ பேச்சு சத்தம் கேட்டது )\n” - இது நான்\nரித்தி ( என் மகன் ) சாப்பிட்டுகிட்டு இருக்கான்... இது மாதிரி பெறட்டி கொடுத்தா தங்கம் சாப்பிடுவான். தீபாவளிக்கு வந்துட்டு ஒன்னுமே சாப்பிடாமல் போயிட்டான் அப்படின்னு உங்க அம்மா புலம்பிக்கிட்டு இருக்காங்க” என்றாள் என் மனைவி\nஎன் நண்பர் குருவிற்காக எழுதிய தலைப்பில்லாத கவிதையின் தலைப்பு : அன்பு\nஉலகில் எந்தப் பிரதிபலனும் இல்லாமல், எவரின் மீதும் காட்டக்கூடியது - அன்பு.\nஅன்பே கடவுள் என்பது அனைத்து மதத்திலும் சொல்லப்பட்டு இருக்கிறது.\nமனிதனுக்கு ஞாபக மறதி அதிகமாதலால் சண்டையும், சச்சரவும், கொலையும், கொள்ளையும் நடத்தப்படுகிறது..\nஏன் ���ந்தக் கொலை, கொள்ளை என்பதற்கு மிகவும் ஆதாரபூர்வமான ஒரு சிறுகதை விரைவில் எழுதுவேன்.\nதலைப்பில்லாக் கவிதை - என் நண்பர் குருவின் நினைவாக\nகரு நாகமாய் நீ .... \nபுரள வைத்தவன் நீ ... \nஎனக்குப் பிடித்த பாடல்கள் - 1\nகாந்தர்வ கன்னி ஒருத்தி இந்திரன் சபையிலே நடனம் ஆடிக்கொண்டு இருக்கும்போது அவளின் காதலன் அழைக்கின்றான். காதலன் நினைக்கும் போதெல்லாம் வருவேன் என்று சத்தியம் செய்து கொடுத்திருந்தபடியால் காதலனின் அழைப்பை மறுக்கவும் முடியாமல் கடமையையும் மறுக்க இயலாமல் தனது தவிப்பை பாடலாக பாடுகின்றாள்.\nஅவைதனிலே என்னை ஏ ராஜா\nஅவைதனிலே என்னை ஏ ராஜா\nகனிந்திடும் எந்நாளுமே கண்ணானயென் ராஜா\nகனிந்திடும் எந்நாளுமே கண்ணானயென் ராஜா\nகாதலனே என்னை சபையின் முன்னாலே\nகனிந்திடும் எந்நாளுமே கண்ணானயென் ராஜா\nகனிந்திடும் எந்நாளுமே கண்ணானயென் ராஜா\nஅவைதனிலே என்னை ஏ ராஜா\nபடம் : மணாளனே மங்கையின் பாக்கியம்\nதேமதுர குரலோசை : சுசீலா\nபாடல் வரிகளில் காதலியின் தவிப்பை எழுதியவர் : ராமையா தாஸ்\nகாலத்தால் அழிக்கமுடியாத இசைவெள்ளத்தில் நீந்தவைத்தவர் : ஆதி நாரயண ராவ்\nபாடல் என்றால் இது பாடல்.. புல்லாங்குழலில் ஒரு தொடக்கம் வரும் பாருங்கள். நம்மை வானில் மேயும் மேகங்களோடு பறக்கவைக்கும். பாடும் குரல், என்ன ஒரு இனிமை. தாலாட்டும், தாலாட்டும்..காதலிக்காதவருக்கும் காதலை வரவைக்கும். நமக்கும் இப்படி பட்ட ஒரு காதலி வேண்டுமென உள்ளத்தில் கையை விட்டு பிசையும். ஏங்கவைக்கும்.....\nஅந்த சுகானுபவத்தை நீங்களும் அனுபவிக்க வேண்டுமா உங்களது கணிப்பொறியில் மீடியா பிளேயர் அல்லது ரியல் பிளேயர் இருந்தால் சொடுக்குங்கள் கீழே. உள்ளத்தை உருக வைக்கும் ஒரு காதலி பாடுவாள்...\nடாலர் வீழ்ச்சியின் விளைவுகளும் காரணங்களும்\nஅமெரிக்க டாலரில் ஏற்றுமதி வியாபாரம் செய்யும் ஏற்றுமதி நிறுவனங்கள் மிகப்பெரும் நஷ்டத்தை சந்தித்தன இந்த வருடம். விளைவு எண்ணற்றோர் வேலை இழந்தனர்.\nவருட ஆரம்பத்தில் டாலரின் இந்திய மதிப்பு ரூபாய் 45 ஆக இருந்தது. ஆனால் அடுத்த சில மாதங்களில் டாலரின் இந்திய மதிப்பு ரூபாய் 40ஆக குறைந்தது. காரணம் என்ன உலகமெங்கும் டாலரின் மதிப்பு வீழ்ச்சி அடைந்திருந்த போது இந்தியாவில் மட்டும் டாலரின் மதிப்பு குறையாமல் இருந்ததுக்கான காரணம் என்ன உலகமெங்கும் டாலரின் ம���ிப்பு வீழ்ச்சி அடைந்திருந்த போது இந்தியாவில் மட்டும் டாலரின் மதிப்பு குறையாமல் இருந்ததுக்கான காரணம் என்ன \nஉலகமெங்கும் டாலரில் தான் வியாபாரம் செய்து வருகின்றனர். அதனால் டாலருக்கான தேவை எப்போதும் இருந்ததால் டாலரின் மதிப்பு குறையாமல் இருந்தது. டாலரின் மதிப்பு உயர்ந்து கொண்டே இருக்க காரணம் குரூடு ஆயில் என்ற பெட்ரோலிய பொருட்களின் ஏற்றுமதி, இறக்குமதி டாலரில் நடைபெற்றது தான் காரணம். சமீபத்தில் ஈரானின் டாலரில் எண்ணெய் ஏற்றுமதி செய்வது தடை செய்யப்பட்டதால் உலகமெங்கும் டாலரின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததாக பொருளாதார நிபுணர்கள் கட்டுரைகளை பதித்து வந்தனர். ஆனால் வருட ஆரம்பத்தில் இந்தியாவில் மட்டும் டாலரின் மதிப்பு குறையாமல் இருந்து வந்ததில் ஒரு மர்மம் இருக்கவேண்டும் என்று எண்ணத் தோன்றும்.\nடாலரின் மதிப்பு குறைந்ததால் என்ன விளைவுகள் ஏற்பட்டன இந்தியாவில் என்று பார்க்கலாம்.\nஒரு அமெரிக்க கம்பெனிக்கு , இந்திய ஏற்றுமதி நிறுவனம் 1000 டன் கத்தரிக்காயை ஏற்றுமதி செய்ய ஒரு டன் ரூபாய் 25,000 என்ற அளவில் ஆயிரம் டன்னுக்கு 25,00,000.00 ரூபாய்க்கு, 55,556.00 அமெரிக்க டாலருக்கு ஆர்டர் எடுத்து இருந்தது. அப்போது டாலரின் இந்திய மதிப்பு ரூபாய் 45.00 என்று வைத்துகொள்வோம்.\nஆர்டர் எடுத்த பிறகு எல்சி என்ற லெட்டர் ஆப் கிரடிட் என்ற முறையில் 1000 டன்னுக்கு உண்டான 55,556.00 அமெரிக்க டாலரை இந்திய கம்பெனிக்கு அமெரிக்க கம்பெனி வங்கி மூலம் பணம் செலுத்தி இருக்கும்.\nஆர்டர் வந்த பிறகு 45 நாட்களுக்கு கத்திரிக்காயை அனுப்பி விட்டு பில் ஆப் லேடிங் , இன்வாய்ஸ் மற்றும் இதர டாக்குமெண்டுகளை வங்கியில் கொடுத்தால் அவர்கள் 55,556.00 அமெரிக்க டாலருக்கு உண்டான இந்திய மதிப்பு ரூபாய் 25,00,000.00 கொடுப்பார்கள்.\nஅந்த சமயத்தில் தான் 45 ரூபாய் மதிப்பில் இருந்த டாலர் 40 ரூபாயாக திடீரென்று இந்தியாவில் மட்டும் குறைந்தது. ஏற்றுமதி செய்யப்பட்ட பிறகு வங்கியில் டாக்குமென்டுகளை செலுத்தும் போது டாலரின் மதிப்பு ரூபாய் 40 ஆக இருந்ததால் 2,77,560.00 ரூபாய் நஷ்டத்தை சந்தித்தார் ஏற்றுமதி செய்தவர். முடிவு எவரோ செய்யும் தவறுக்கு எவரோ ஒருவர் நஷ்டம் அடைகின்றார். டாலரின் வீழ்ச்சியால் ஒரு தனி மனிதர் அடைந்த நஷ்டம் கிட்டத்தட்ட மூன்று லட்சம். இது ஒரு உதாரணம் தான். இதைப்போல எண்ணற்ற கம்பெனிகள் ந��்டம் அடைந்தன. திருப்பூரில் மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்தை சந்தித்தன ஏற்றுமதி நிறுவனங்கள் என்று தினசரிகளில் செய்திகள் வெளியிட்டு இருந்தனர். நஷ்டம் அடைந்த கம்பெனிகள் வேலை ஆட்களை குறைத்தனர். விளைவு வேலை இல்லாத் திண்டாட்டம். இப்போது டாலரின் வீழ்ச்சியால் உண்டான விளைவுகளை பார்த்தோம். இனி அதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று பார்க்கலாம்.\nஇந்தியாவில் மட்டும் ஏன் இந்த நிலை வந்தது யார் செய்த தவறு இது யார் செய்த தவறு இது யார் இதற்கு பொறுப்பு ஏற்கனும் \nஒவ்வொரு நாட்டுக்கும் அந்நிய செலவாணி முக்கியம். இன்று இந்தியாவிடமிருக்கும் கையிருப்பு கிட்டத்தட்ட 12 லட்சம் கோடி. எப்படி இவ்வளவு கையிருப்பு வந்தது கடந்த மாதங்களில் அந்நிய செலவாணி சந்தையில் அதிகமாக புழங்கப் பட்ட டாலரை ரிசர்வ் வங்கி சகட்டு மேனிக்கு வாங்கி குவித்தது. காரணம் நல்லது தான். ஏற்றுமதி அதிகமாகும்போது டாலர் விலை குறையாமல் இருக்க வேண்டுமென்ற எண்ணத்தால் வாங்கினாலும் இதனால் அதிக லாபம் அடைந்தது பங்குச் சந்தைக்குள் புகுந்த வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் தான். வெளிநாட்டு மூலதனம் தேவை என்று சகட்டு மேனிக்கு எழுதியும் பேசியும் வந்ததால் எடுக்கப்பட்ட தவறான முடிவுதான் இவ்வளவு விளைவுக்கும் காரணம்.\nஇப்படி டாலர் வாங்கி குவிக்கப்பட்டதால் டாலருக்கு செயற்கையான தட்டுப்பாடு ஏற்பட டாலரின் இந்திய மதிப்பு 45 ரூபாயாக குறையாமல் இருந்தது.\nசரி டாலரின் இந்திய மதிப்பு திடீரென்று எப்படி வீழ்ச்சி அடைந்தது இந்தியாவில் என்று பார்த்தால்,\nவெளிநாடுகளில் இருந்து வரும் டாலரை வாங்கும் போது அதற்கீடான மதிப்பில் இந்திய ரூபாயினை கொடுத்து தான் வாங்க வேண்டும். அந்த பணம் வங்கிகளில் குவிய குவிய வங்கிகள் பொது மக்களுக்கு கடன் வழங்க ஏகப்பட்ட ஏற்பாடுகளை செய்து கடன் கொடுத்து வந்ததால் பணவீக்கம் ஏற்பட்டு விலைவாசி உயர்ந்தது. இது பெரும் பிரச்சனையாக உருவெடுத்த போது ரிசர்வ் வங்கி டாலர் வாங்குவதை படக்கென நிறுத்திவிட டாலருக்கான கிராக்கி குறைய டாலர் விலை அதள பாதாளத்துக்குள் செல்ல விளைவு ஏற்றுமதியாளர்கள் நஷ்டப்பட்டனர்.\nஇயற்கையாகவே உலகமெங்கும் டாலர் விலை குறைந்து வரும் கால கட்டத்தில் செயற்கையாக டாலரின் விலையின் உயர்த்தி அதனால் உண்டான விளைவுகளா���் டாலர் வாங்குவதை நிறுத்தியதால் டாலரின் இந்திய மதிப்பு குறைந்து ஏற்றுமதியாளர்கள் ஏகப்பட்ட நஷ்டங்களை சந்திக்க வைத்தது யார் என்று உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை என்று நினைக்கின்றேன்.\nஇந்த கட்டுரை 21.12.2007 அன்று பிசினஸ் லைன் என்ற தினசரியில் வந்த கட்டுரையின் உதவியால் எழுதப்பட்டது.\nஅனைவருக்கும் பிடிஎப் டாக்குமென்டுகள் பற்றி தெரியும் என்று நினைக்கின்றேன். ஆங்கில மொழியில் இருக்கும் பிடிஎப் டாக்குமெண்டை திறந்து கொள்ளவும். கண்ட்ரோல் கீ + ஷிப்ட் கீ + வி சேர்த்து அழுத்தினால் திறந்து இருக்கும் பக்கத்தை அழகாக படித்து காட்டுகின்றது. கண்ட்ரோல் கீ + ஷிப்ட் கீ + இ அழுத்தினால் நின்று விடும். முழு டாக்குமெண்டையும் படிக்க கண்ட்ரோல் கீ + ஷிப்ட் கீ + பி அழுத்த வேண்டும். அடோப் அக்ரோபேட் ரீடர் 6 அல்லது 7ம் பதிப்பில் வேலை செய்கின்றது. ஜாலியா கேளுங்க, கேளுங்க , கேட்டுக்கிட்டே இருங்க.....\nஅப்புறம் ஸ்பீக்கர் வேணுமா என்றெல்லாம் கேள்வி கேட்டு கலாய்க்க கூடாது.\nஅதிகப் பிரசிங்கத்தனமா தமிழைக் கேட்கலாம் என்று டாக்குமெண்டுகளை திறந்து மேற்படி கீகளை அழுத்தினால் ஒன்றும் வராது. பேக் சிலாஷ் அது இதுவென்று அழகிய தமிழ் பாடல்களாக கேட்கும்.\nஇசை அமைப்பாளர்கள் இதனை உபயோகப்படுத்தலாம். அடியேனும் முயற்சி செய்து கதிகலங்கிப் போனேன்...\nமசால் வடை. நாக்கில் எச்சில் வரவைக்கும் பதார்த்தம். இதிலும் பலவகை உண்டு. இருப்பினும் மசால் வடை என்றதும் கடலைப்பருப்பும் அதன் சிவந்த நிறமும் நினைவுக்கு வரும். மசால் வடை தயாரிக்க என்ன என்ன பொருட்கள் வேண்டும்.\nபச்சை மிளகாய் அல்லது காய்ந்த மிளகாய் \nஅடுப்பு, கரண்டி, கேஸ் மற்றும் ஆடுகல்.\nஇவைகளைக் கொண்டுதான் மசால் வடையினை தயாரித்து ருசிக்க முடியும். கடலைப்பருப்பு மகாராஷ்டிராவில் இருந்து வருகின்றது. பெரிய வெங்காயம் பெல்லாரியில் இருந்து வருகின்றது. மிளகாய், சோம்பு சேலத்தில் இருந்து வருகிறது. எண்ணெய் தமிழ்நாட்டில் இருந்து வருகின்றது. உப்பு மகாராஷ்டிராவில் இருந்து வருகின்றது. பெரிய வெங்காயம் பெல்லாரியில் இருந்து வருகின்றது. மிளகாய், சோம்பு சேலத்தில் இருந்து வருகிறது. எண்ணெய் தமிழ்நாட்டில் இருந்து வருகின்றது. உப்பு தூத்துக்குடி. அடுப்பு, கரண்டி தயாரிக்க இரும்புத்தாது ஒரிசாவில் இருந்து வருகின்றது. இப்படி ஒவ்வொரு பொருளும் உலகின் வெவ்வேறு பாகங்களில் இருந்து வருகிறது. அப்படி வந்தால் தான் மசால் வடையினை ருசிக்க முடியும்.\nதமிழன், கர்நாடகத்தான், மலையாளி, தெலுங்கர், மராட்டியர், பார்சி, முஸ்லீம், குஜராத்தி என்று வேற்றுமை பார்த்து அவரவர் பொருட்களை வேறு பகுதிகளுக்கு அனுப்பாமல் இருந்தால் மசால் வடை கிடைக்குமா \nஇவன் தமிழன் இங்கு வந்து அதிகாரம் பன்னுகின்றானா இவன் முஸ்லிம் பாகிஸ்தானில் இருந்து வந்து ஆட்டம் போடுகின்றானா இவன் முஸ்லிம் பாகிஸ்தானில் இருந்து வந்து ஆட்டம் போடுகின்றானா மும்பையில் இருந்து வந்தவனுக்கு எவ்வளவு கொழுப்பு இந்த ஆட்டம் போடுகின்றான் என்று யோசித்தால் மசால் வடை கிடைக்காது.\nஇந்த அளவுக்கு துவேஷத்தை வளர விட்டது யார் ஏன் யோசிக்கனும். அவனவனுக்கு வயிற்று பிழைப்பு இருக்கின்றது. குடும்பம் இருக்கின்றது. அதைக் காப்பாற்ற அவரவருக்கு தெரிந்த வழியில் சம்பாதிக்க முயற்சிக்கின்றனர். அதற்கு எங்கெங்கோ செல்கின்றனர். கால நிலைக்கு ஏற்ப எங்கிருந்தோ வருகின்ற பறவைகள் வேடந்தாங்கலில் தங்கிவிட்டுச் செல்கின்றன. அதன் வருகையினை ரசிக்கும் மனிதனுக்கு தன்னைப் போல ரத்தமும் சதையும் படைத்த மனிதன் வருவதை விரும்பவில்லை.\nகுஜராத்தில் பிறந்து எங்கோ பிழைக்கப்போகும் மனிதனுக்கு முக்கியம் அவனது மதமா இல்லை இனமா அவனது பசிதான் அவனுக்கு முக்கியம். பசி தீர்க்கத்தான் உழைக்கின்றான். வேறு வேறு இடங்களுக்கு செல்கின்றான். இதில் என்ன வேறுபாடு இருக்கின்றது. முஸ்லிம்களுக்கு பத்து நாட்களுக்கு ஒருமுறைதான் பசி எடுக்குமா இல்லை இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் பசியே எடுக்காதா \nமதம் எதுவும் தனிமனிதனுக்கு உதவிக்கு வரப்போவதில்லை. அது எந்தக் காலத்திலும் நடக்கவும் போவதில்லை. ஜாதி ஜாதி என்று பேசுபவர்களும் அந்த ஜாதி பேச்சால் ஒன்றையும் சாதிக்க முடியாது. பேசுபவன் தான் ஜாதி பேசுபவன் தான் ஜாதியை தூக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.\nகடவுள் மனிதனை காப்பாற்றுவார் என்று பேசுவோர் இன்று கடவுளுக்காக சண்டையிட்டுக்கொள்கின்றனர். பத்வா என்கின்றனர். தீவிரவாதம் என்கின்றனர். எதுக்கு இதெல்லாம் அந்த மதம் வந்து எதையாவது தீர்த்து வைக்கப்போகின்றதா அந்த மதம் வந்து எதையாவது தீர்த்து வைக்கப்போகின்றதா \nமனிதனை ரட்���ிக்க வந்தவர் கடவுள். அவர் சொன்னது தான் வேதம். அதுதான் கட்டளை என்கின்றார்கள். எம் மதத்தை துவேசிக்கும் எவரையும் விட்டுவைக்க மாட்டோம் என்று சண்டையிட்டுக்கொள்கின்றனர். இவர்களையா வந்து என்னைக் காப்பாற்று என்று கடவுள் சொன்னார். இவர்களுக்கு உழைக்காமல் உட்கார்ந்து அதிகாரம் செய்து வயிறு வளர்க்கவேண்டும். அதற்கு மதச்சண்டைகள், ஜாதிச் சண்டைகள் என்று மனிதனை மனிதனை அடித்துக்கொள்ள வைத்து அவர்கள் இன்பமாக பொழுதைக் களிக்கின்றனர்.\nஇங்கிலாந்து ஒரு காலத்தில் நாடுகளை அடிமைபடுத்தி ஆண்டுவந்தது. எவராவது பொதுமக்களா ஆசைப்பட்டார்கள். எவனோ ஒருவனின் ஆசையும், அதிகாரமும், திமிரும்தான் மக்கள் நாடுகளுக்குள் சண்டையிட்டு சாக காரணமாக இருந்திருக்கின்றார்கள். யோசிக்க வேண்டாமா மனிதர்கள்.\nமுஸ்லிம்கள் வசிக்கும் நாடுகளில் இருந்து வரும் பெட்ரோலைத்தான் முஸ்லிமை வெறுக்கும் மனிதன் பயன்படுத்துகின்றான். இந்துத்துவம் பேசுவோர்கள் பெட்ரோலைப் பயன்படுத்தாமல் இருக்க முடியுமா மற்றவர்கள்தான் இவர்களின் கொள்கைகள், கோட்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.\nஆக, மனிதன் மதம், ஜாதி வேறுபாடின்றி ஒருவரோடு ஒருவர் இணைந்து உழைத்தால் தான் மனித சமுதாயத்துக்கு நல்லது. அதனன்றி ஊர், மாநிலம், நாடு என்று வேறுபாடு பார்த்தால் என்றும் உருப்பட முடியாது.\nஇதோ இன்னும் சிறிது நேரத்தில் பசி எடுக்கப் போகின்றது. எவனோ ஒரு இந்துவின் வயலில் விளைந்த அரிசியைத்தான் சோறாக்கி சாப்பிட வேண்டும். எவனோ ஒரு முஸ்லிமின் கறிக்கடையில் தான் கறி வாங்கவேண்டும். எவனோ ஒரு கிறிஸ்தவனின் கடையில் தான் மளிகைச்சாமான்கள் வாங்க வேண்டும்.\nஎதற்கு மதமும், ஜாதியும் சண்டையும் மனிதர்கள் ஒன்றுபட்டு சாவதற்குள் சந்தோஷமாக வாழ முயற்சிப்போம். தினமும் இறந்து கொண்டிருக்கும் மனிதர்கள் நாம். வாழும் வரை நாமும், நம்மை சுற்றி இருப்போரையும் சந்தோசப்படுத்தி வாழ்வோம் . இல்லையெனில் யாருக்கும் தொல்லை தராமல் வாழ்வோம்.\nமனிதனால் தயாரிக்கப்படும் மசால் வடை சொல்லும் மகத்துவத்தை அதனை படைக்கும் மனிதன் உணராமல் இருப்பது தான் வேதனை.\nமண்ணையும், சூரியனையும், பிராணிகளையும் நேசி பணத்தை லட்சியம் செய்யாதே; கேட்கிறவனுக்கெல்லாம் கொடு\nஅறிவில்லாதவர்கள் சார்பாகவும், பித்தர்கள�� சார்பாகவும் போராடு\nஉன் வருமானத்தையும், உழைக்கும் சக்தியையும் பிறருக்காக செலவிடு. யதேச்சதிகாரிகளை வெறு. கடவுள் குறித்து வாதிடாதே.\nமக்களிடம் பொறுமையுடனும், சகிப்புத் தன்மையுடனும் நடந்து கொள்.\nபடிக்காத மேதைகளிடமும், தாய்மார்களிடமும் பழகு. பள்ளியிலோ, கோவிலிலோ, புத்தகத்திலோ உனக்குச் சொல்லப்பட்டவைகளை எல்லாம் மறுபரீசிலனை பண்ணு.\nஉன் ஆன்மாவை எதெல்லாம் அகரவுப்படுத்துகிறதோ, அதையெல்லாம் தள்ளிவிடு.\nஇப்படியெல்லாம் செய்தால் உன் சொற்கள் மட்டுமல்லாமல் உன் உதடு, முகம், கண்கள், உன் உடலின் அசைவு ஒவ்வொன்றிலும் கவிதை வெளிப்படும்.\n-வால்ட் விட்மன் அமெரிக்க கவிஞர்\nLabels: உலகப் புகழ் பெற்றவர்கள்\nநீதிமன்றம் - தீர்ப்புகள் - சில கேள்விகள்\nஇறைவனுக்கு அடுத்த படியாக கருதப்படும் இடம் நீதிமன்றங்கள். நீதிபதிகள் இறைவனின் உருவமாகவே பார்க்கப்படுக்கிறார்கள் சாதாரணமான மக்களால்.பல குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாது என்பார்கள்.\nநீதி மன்றம் குறித்து, எனக்குள் சில கேள்விகள்.\n1. வக்கீல்களின் கட்சி சார்பு நிலைகளால் ஏற்படும் பாதிப்புகள் என்ன \n2. காலம் கடந்து வழங்கப்படும் தீர்ப்புகள் என்ன விதமான தாக்கங்களை உருவாக்கும் \n3. அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகள் தாமதமாவது எதனால் \n4. கீழ்கோர்ட்டில் ஒரு தீர்ப்பு, மேல் கோர்ட்டில் ஒரு தீர்ப்பு, சில சமயம் வழக்கு தள்ளுபடி ஏன் இந்த நிலை \n5. நீதிமன்ற உத்தரவுகளை புறக்கணிக்கும் அரசுகளை நீதிமன்றம் என்ன செய்யும் \n6. ஒரு குற்றம். இரு பக்கமும் வக்கீல்களின் வாதம். ஆனால் யாராவது ஒருவர் குற்றத்துக்கு தண்டனை பெறுவார். அவருக்கு வாதாடின வக்கீலும் குற்றத்துக்கு துணை போனவர் தானே இவருக்கு ஏன் தண்டனை இல்லை \nமாதர் சங்கங்கள், பெண்ணுரிமைவாதிகளின் கவனத்திற்கு\nஇன்றைய உலகில் ஊடகத்தின் வாயிலாகத்தான் மனிதன் உலக நடப்புகளை அறிய நேரிடுகிறது. ஊடகமானது வாழ்வின் வாழ்வின் அங்கமாகிவிட்டது. ஒலி, ஒளி ஊடகங்கள் இன்று பெண்ணை சித்தரிக்கும் விதம் மாதர் சங்கங்களும், பெண்ணுரிமை பேசுபவர்களுக்கும் நன்றாகவே தெரியும். இருந்தும், இவர்கள் ஊடகங்களுக்கு எதிரான போக்கை கடை பிடிப்பதில்லை. ஆனால் மாதர் சங்கங்களும், வாதிகளும் வாய் கிழிய பேசுவார்கள். அவரவர்களுக்கு பிழைப்பும், புகழும் ��தன் மூலம் வெளி வட்டாரத்தொடர்புகளும் வேண்டும்(சிலரைத் தவிர).\nசெய்திதாள்களில் பெண் எப்படி சித்தரிக்கப்படுகிறாள் வார, மாத இதழ்களில் பெண்களின் உருவங்கள் எங்கெங்கு பயன்படுத்தபடுகின்றன வார, மாத இதழ்களில் பெண்களின் உருவங்கள் எங்கெங்கு பயன்படுத்தபடுகின்றன தொலைக்காட்சிகளில் பெண்கள் நிலைமை என்ன தொலைக்காட்சிகளில் பெண்கள் நிலைமை என்ன திரைப்படங்களில் பெண்கள் எதற்காக பயன்படுத்தப்படுகின்றனர் திரைப்படங்களில் பெண்கள் எதற்காக பயன்படுத்தப்படுகின்றனர் என்று இவர்களுக்கு தெரியும். அதனால் என்ன பலன் \nஇவர்களின் போராட்டங்கள், அறை கூவல்கள் ஏன் நமநமத்து போகின்றன ஊடகங்கள் பெண்களை வியாபார பொருளாக்கி விற்பனை செய்கின்றன அதன்மூலம் பத்திரிக்கையும் விற்கபடுகின்றன. இவர்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை. பெண்களை விற்பனை செய்வதில் இரு ஊடகங்களுக்கும் இடம் உண்டு. ஆனந்த விகடன், குமுதம், குங்குமம் என்று பெண்களின் பேட்டி என்று வரும் போட்டோக்களை பாருங்கள். டிவிகளும், சினிமாக்களும் பெண்களைத்தான் விற்பனை பொருளாக காட்சிக்கு வைத்து, மற்றவர் பயன்படுத்தி கொள்ள வழி வகுக்கின்றன. இணையங்களில் பாருங்கள்,பெண்கள் எப்படி எல்லாம் கவர்ச்சிப் பொருளாக பயன்படுத்தபடுகின்றனர் என்று.\nஇந்த ஊடகங்களுக்கு எதிரான போராட்டங்களை மாதர் சங்கங்களும் , பெண்ணுரிமைவாதிகளும் செய்கின்றனவா இல்லை. இல்லை. இல்லவே இல்லை.\nகற்பை பற்றி பேசினார் என்று வாய் கிழிய கூப்பாடு போட்ட இவர்கள், ரஜினியின் சிவாஜியில் ஸ்ரேயாவை உரித்து காட்டினார்களே அப்போது ஏன் பேசவில்லை. ஸ்ரேயாவிற்கு எதிராகவும், அவர்களின் பெற்றோர்க்கு எதிராகவும் ஏன் போராட்டங்களில் ஈடுபடவில்லை (பிரபலமானவர்களை எதிர்த்தால் தான் அடுத்து வரும் இயக்குனர்கள் பெண்களை ஓரளவாவது ஒழுங்காக படமெடுப்பார்கள்). ஆனால் மேடையில் பேசுவார்கள். பிளாக்கில் டிக்கெட் வாங்கி வாயில் ஜொள்ளு வழிய படம் பார்ப்பார்கள். இவர்கள் எல்லாம் தலைவிகள், பெண்ணுரிமைவாதிகள் என்று கூறிக்கொள்வார்கள்.\nஷகீலாவின் படங்கள் திரையிடப்பட்ட தியேட்டருக்கு இவர்கள் கண்டனமாவது தெரிவிக்கலாம் அல்லவா அல்லது அந்த மாதிரி திரைப்படங்களில் நடிக்கும் பெண்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தலாம் அல்லவா \nகவர்ச்சி படம் வெளியிடும் பத்திரிக்கைகளை வாங்கவும், அதை படிக்கும் தன் குடும்ப உறுப்பினர்களை தடுக்கட்டும். கவர்ச்சி படம் வெளியிடும் பத்திரிக்கைகள் மேல் இவர்கள் வழக்கு தொடரட்டும். இதெல்லாம் செய்ய மாட்டார்கள். பேசுவார்கள் வாய் கிழிய.\nஇவர்கள் செய்ய வேண்டியது முதலில் இவர்கள் இனத்துக்கு எதிரானவர்கள் மேல் போராட்டங்களையும், புறக்கணிப்புகளையும் நடத்த வேண்டும். கவர்ச்சியாக நடிக்கும் பெண்களுக்கு எதிராக வழக்குகள், போராட்டங்களை தொடரவேண்டும். சரக்கு இல்லை என்றால் கடை இல்லை. கடை இல்லை என்றால் விற்பனை இல்லை. விற்பனை இல்லை என்றால் வாங்குவார் இல்லை.\nபிறகு பெண்களுக்கு எதிரான வலிமையான ஒலி-ஒளி ஊடகங்களை இவர்கள் எதிர்த்து, ஊடகங்களை சரி செய்யட்டும். தானாகவே பெண்களுக்கு ஒரு மரியாதை கிடைக்கும். அதை விடுத்து வெற்று சவடால்களும், அறைகூவல்களும் தேவையா \n ஊதவேண்டியதை ஊதிவிட்டேன். என் கடமை அல்லவா இது...\nமஹாபாரதத்தில் பாண்டவர்களின் மாளிகைக்கு வந்த துரியோதனன் பொய் தடாகம் என்று எண்ணி நீரில் வழுக்கி விழுந்ததை பார்த்த பாஞ்சாலி சிரித்தாள். அதனால் தான் பாரதப் போரே வந்தது என்று சொல்லுவார்கள்.\nஒருவரின் கேளிக்கையான செய்கை மற்றவருக்கு நகப்பை தரும். அதனால் பாஞ்சாலி சிரித்தாள். இது அவளுக்கு தர்மம். ஒரு பெண் ஒரு அரசனை பார்த்து சிரிப்பது அந்த ஆண் மகனுக்கு இழிவு. அதனால் கோபம் கொண்டான். இது துரியோதனனின் தர்மம் \nஎந்த தர்மத்தின் படி பாரதப் போரில் செத்தார்கள் \nசோரம் போன மனைவியை கையும் களவுமாக பார்த்த கணவன் அவளை அங்கேயே வெட்டுகிறான். அதானால் அவனுக்கு நீதிமன்றம் தண்டனை அளிக்கிறது. இதில் கணவனுக்கு மனைவி செய்தது துரோகம். அதனால் அவன் வெட்டினான். இது கணவனின் தர்மம். ஆனால் சட்டம் என்ன சொல்லுகிறது. கொலை செய்தால் தண்டனை என் கிறது.\nசட்டத்தின் நாதம் தர்மம். இந்தியாவில் தர்ம சக்கரம் தான் தேசிய சின்னம். தர்ம சக்கரம் தாம் தேசிய கொடியில் பட்டொளி வீசி பறக்கிறது.\n சோ அவரின் மஹாபாரதம் பேசுகிறது என்ற புத்தகத்தில் \"தர்மத்தின் பாதை சூட்சுமமானது \" என்று எழுதியுள்ளார்.\nஅரசு அலுவலர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு ஆபத்து\nதிண்ணை இணைய இதழில் வெளிவந்த கட்டுரை.....\nஅரசு அலுவலர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு ஆபத்து\nஅரசியல்வாதிகளுக்கு பொது மக்களின் மூலம் பெரும் ஆபத்து காத்து இருக்கின்றது. மீடியாக்களால் சூழப்பட்ட உலகம் இது. பத்து நிமிடத்தில் எந்த ஒரு செய்தியையும் உலகின் எந்த ஒரு மூலைக்கும் கொண்டு செல்ல முடியும். அரசியல்வாதிகள் செய்யும் அக்கிரமங்கள், அட்டூழியங்களை தினமும் கேட்டு உள்ளுக்குள் வன்மத்தை வளர்த்து வருகிறார்கள் மக்கள். அரசு அதிகாரிகளின் அலட்சியபோக்கும் லஞ்சமும் பொது மக்களுக்கு உள்ளூர நீருபூத்த நெருப்பு போல கோபத்தை வளர்த்து வருகின்றது.\nபடிக்காதவர்கள் குறைந்து கொண்டு வருகின்றார்கள். அந்த காலம் அல்ல இது, சிவப்பு கலரையும், தொப்பி, கண்ணாடி, குல்லாக்களையும் காட்டி ஓட்டு வாங்குவதற்கு. ஆபாசமாக பேசியும் திட்டவும் முடியாது. அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனில் பொதுமக்களால் கல்லால் அடித்து விரட்டப்படும் நாட்கள் தொலைவில் இல்லை. ஏன் இப்படி எழுதுகிறேன் என்றால் காரணம் இருக்கின்றது.\nஇன்றைய இந்தியாவில் கூட்டமாக கொலை செய்யும் முறை தலைதூக்கி இருக்கின்றது. சட்டத்தினை தன் கையில் எடுத்து அரசியல்வாதிகளால் ஆரம்பித்து வளர்க்கப்பட்ட வன்முறைக் கலாச்சாரம் இன்று அவர்களுக்கு எதிராக திரும்ப இருக்கின்றது. ஆபத்தை உணர்ந்து திருந்தவில்லை எனில் நடுச்சாலையில் ஒரு நாயைப்போல அடிபட்டு இறக்கும் சூழ்னிலை விரைவில் வரத்தான் போகின்றது.\nஎம் எல் ஏக்கள் தங்களது தொகுதிக்கு தன்னால் முடிந்த வரை நல்லது செய்தே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்படப்போகின்றது. இல்லையெனில் அரசியல் அனாதையாக ஆக்கப்படப்போகின்றார்கள். பொது மக்கள் செயல்படாத அரசியல்வாதிகளை பெண்டுகளட்டப்போகின்றார்கள்.\nஅரசியல்வாதிகளால் தட்டி கொடுத்து வளர்க்கப்பட்ட வன்முறைக்கலாச்சாரத்தை இப்போது பொதுமக்கள் தமது கையில் எடுத்துக்கொண்டு விட்டனர். செயலிழந்த அரசியல்வாதிக்கு தர்ம அடி காத்து இருக்கின்றது. மக்கள் உணர்ச்சி வசப்பட்டார்கள் என்றால் படுகேவலமான முறையில் மரணமும் காத்து இருக்கின்றது.\nபொய் வாக்குறுதிகளை கொடுத்து ஜெயித்த பின்பு ஓடி ஒளியமுடியாது. வேறு தொகுதிக்கும் மாற முடியாது. அங்குள்ளவர்களால் தர்ம அடி கிடைப்பது நிச்சயம்.\nஉத்திரப்பிரதேசம், டெல்லி, மேற்கு வங்கம் மற்றும் பீகாரில் பொதுமக்கள் பொங்கி எழுந்து சட்டத்தை தன்கையில் எடுத்து வெறி ஆட்டம் போட்டுள்ளனர். இதற்கு என்ன காரணம் \nநீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை குறைந்து வருவதால் தீர்ப்பினை அவர்களே கொடுக்க துவங்கி விட்டனர். ஒரு சாமானியன் வழக்கு என்று நீதிமன்றம் ஏறினால் அவன் அனைத்தையும் இழந்து தான் நீதியினை பெறமுடியும்.\nகீழ் கோர்ட்டில் ஒரு தீர்ப்பு , மேற்கோர்ட்டில் ஒரு தீர்ப்பு என்று நீதி தள்ளாடுகின்றது. தாமதமாகும் நீதி கிடைத்தால் என்ன கிடைக்காவிட்டால் என்ன இரண்டும் ஒன்றுதான். அதனன்றி சட்டத்தை சட்டையாக அணிந்து இருக்கும் காவல் துறையினரின் அராஜக போக்கு காவல் துறையின் மீது கண் மூடித்தனமான கோபத்தை சாமானியனுக்கு ஏற்படுத்தி விடுகின்றது.\nபணக்காரன் ஒருவன் காவல் நிலையம் சென்றால் அவனுக்கு கிடைக்கும் மரியாதை, ஏழைக்கு கிடைப்பதில்லை. எந்த ஒரு காவல் நிலையத்திலாவது மரியாதையாக பேசுகின்றார்களா என்றால் இல்லை என்பதே உண்மை.\nமேற்கு வங்கத்தில், பிர்புமில் பொதுமக்கள் ரேசன்கடையினை அடித்து தகர்த்துள்ளனர். நான்கு ரேசன் டீலர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். பதினோறு மாதமாக ரேசன்கிடைக்கவில்லை, பட்டினி கிடக்கிறோம் என்று காரணம் சொல்லுகின்றார்கள் கலவரத்தில் ஈடுபட்டோர். ரேசன்கடையில் மக்களுக்கு வழங்க வரும் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை கள்ள மார்க்கெட்டுக்கு செல்கின்றன. தடுக்க வேண்டிய காவல் துறை வேடிக்கை பார்க்கின்றது. எம் எல் ஏவுக்கு பங்குபணம் செல்லுகின்றது. பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது பழைய மொழி. பொறுத்தார் பட்டையக் களட்டுவர் என்பது புது மொழி ஆகப்போகின்றது.\nகாவல்துறையினர் அரசியல்வாதிகளுக்கு குடை பிடிப்பதையும், கார் கதவினை திறந்து விடுவதையும் தான் கடமை என செய்கின்றார்கள். தவறு செய்தவர்கள் யாராயினும் பிடித்து இழுத்து வந்து தண்டனை பெற்று தருவதில் காவல்துறைக்கு நேரம் போதவில்லை.\nகடமை என்னவென்பதை மறந்து விட்டு எதை எதையோ செய்கின்றார்கள். ஒருவனை அடிக்கவும், மிரட்டவும் அதிகாரம் பெற்றவர்கள் மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் போல எவரை பார்த்தாலும் அப்படியே செய்கின்றார்கள்.\nவக்கீல்களின் இதயம் கெட்டுவிட்டது. இன்றைய அரசியல்வாதிகளில் பெரும் பாலோர் வக்கீல்கள் என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை. நீதி நேர்மை என்றே புத்தகத்தில் மட்டுமே படிக்க முடியும். ஆனால் உண்மை என்��� வக்கீல்கள்தான் இன்றைய இந்தியா இப்படி கெட்டுபோக காரணமாய் இருக்கின்றார்கள் என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை. தவறே செய்யாத வக்கீல்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். ஒரு துளி விஷம் எப்படி அனைத்தையும் விஷமாக்குகின்றதோ அப்படித்தான் இந்த விஷயமும். கொலை, கொள்ளை, கற்பழிப்பு செய்பவர்களுக்கு ஆஜராகி வாதாடுகின்றார்கள் பெரும் புகழ் பெற்ற வக்கீல்கள். இவர்களுக்கு பணம்தான் குறி. நீதி என்பதெல்லாம் வெறும் பேச்சுக்குதான். குடிபோதையில் காரை ஓட்டி ஏழு பேர் இறக்க காரணமாய் இருப்பவனுக்கு ஒரு புகழ் பெற்ற வக்கீல் ஆஜராகின்றார். கேட்டால் தொழில் தர்மம் என்பார். எது தொழில் தர்மம் வக்கீல்கள்தான் இன்றைய இந்தியா இப்படி கெட்டுபோக காரணமாய் இருக்கின்றார்கள் என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை. தவறே செய்யாத வக்கீல்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். ஒரு துளி விஷம் எப்படி அனைத்தையும் விஷமாக்குகின்றதோ அப்படித்தான் இந்த விஷயமும். கொலை, கொள்ளை, கற்பழிப்பு செய்பவர்களுக்கு ஆஜராகி வாதாடுகின்றார்கள் பெரும் புகழ் பெற்ற வக்கீல்கள். இவர்களுக்கு பணம்தான் குறி. நீதி என்பதெல்லாம் வெறும் பேச்சுக்குதான். குடிபோதையில் காரை ஓட்டி ஏழு பேர் இறக்க காரணமாய் இருப்பவனுக்கு ஒரு புகழ் பெற்ற வக்கீல் ஆஜராகின்றார். கேட்டால் தொழில் தர்மம் என்பார். எது தொழில் தர்மம் இதுவா காசு கொடுத்தால் போதும், கொடுப்பவனுக்கு ஆதரவாக ஆஜராவார்கள் இவர்கள். அதுவுமன்றி சட்டத்தை வளைக்கவும் இவர்களின் புகழை பயன்படுத்துவார்கள். ஏனெனில் தோற்றுவிட்டால் தொழில் நடக்காதே.\nகேரளாவில் திருட்டுக்குற்றம் சாட்டி ஒரு கும்பல் இரண்டு பெண்களை துவம்சம் செய்தது. காவல்துறையினர் தான் காப்பாற்றினார்கள்.\nபீகாரில் திருட்டுக்குற்றம் சாட்டி சாலையில் வைத்து ஒரு மனிதன் மிகவுக் கொடூரமாக தாக்கப்பட்டான். பீகாரில் காவல்துறையினரின் அலட்சியப்போக்கால், திருடர்கள் என்று சந்தேகப்பட்டு பொது மக்கள் பத்து பேரை அடித்தே கொன்று இருக்கின்றார்கள்.\nதமிழகத்தில் ரயில்கள் தாமதமாக வருவதாக சொல்லி ரயில் மறியல் போராட்டம் நடத்தி இருக்கின்றார்கள் பொது மக்கள். இவர்களுக்கு எந்த ஒரு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தனவா இல்லை போராட்டம் செய்தனவா இல்லை. பொங்கி எழுந்த பொத��� மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இதெல்லாம் ஆட்சியாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி என்றே கருத வேண்டி இருக்கின்றது.\nபொது மக்களுக்கு நீதியின் மேலும் நீதிமன்றத்தின் மேலும் உள்ள நம்பிக்கை வெகுவாக குறந்து வருகின்றது. சட்ட பாதுகாவலர்கள் அவர்களின் கடமையினை செய்ய மறந்து விட்டதால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய்விட்டதால் தடி எடுத்தவனெல்லாம் தாண்டவராயன் ஆகிவிட்டான். தடுக்க வேண்டிய காவல்துறை செயலிழந்து விட்டது. அரசியல்வாதிகளுக்கு பல்லக்கு தூக்குவதுதான் காவல்துறையின் வேலையாக இருக்கின்றது. அரசியல்வாதிகள் சந்தர்ப்பவாதிகளாக மாறுகின்றனர். பதவி ஆசையும், அதிகாரம் அவர்களை ஆட்டி வைக்கின்றது. பொது மக்களால் அவர்களின் ஆட்டம் அடக்கப்பட போகின்றது என்பது உண்மையாகி வருகின்றது..\nதிண்ணையில் எனது முதல் சிறுகதை\n” கண்ணு ஒழுங்கா தெரிய மாட்டேங்குது \n“ அது என்ன காரா ஏன் இப்படி பேய்த்தனமா வருகிறான் “\n“ புகை மாதிரி தெரியுது. இந்தப் பக்கம் போவோமா \n” அட அதற்குள் , என்ன அது \n” மோட்டார் பைக்கா இது \n” இந்தக் கண்ணு வேற \n” ஒன்னும் சரியா தெரிய மாட்டேங்குது “\n” கால் வேற நடுங்குது “\n” வேகமா போறதுக்குள்ள இடிச்சிட்டானா என்ன செய்றது \n” அட ஏன் நிக்காம போறான்...\n“என் கையில தான் காசு இருக்கே... \n” சரி, இந்தப் பக்கமா மெதுவா போயிடலாம். என்ன அது பெருசா\n” என்னமோ சத்தமா பேச்சு குரல் கேக்குதே \n” ஏம்மா, அந்த தாத்தா நடு ரோட்டுல நிக்கிறாரு \n“ஏம்மா, அவருக்கு உன்னை மாதிரி அம்மா எல்லாம் கிடையாதா\n” அப்புறம் ஏம்மா குளிக்காம அழுக்கா சட்டை போட்டுட்டு இருக்காரு \nஅவரு அம்மா மோசம் இல்லைம்மா \n” பாவம்மா அந்த தாத்தா, ரோட்டை கடக்க முடியாமல் கஷ்டப்படுறாரு. நான் வேனா கையை பிடித்து இந்தப் பக்கம் அழைச்சுட்டு வரட்டுமாம்மா \n“ வேணாம் கன்னு.. உன் மேலே யாராவது காரை ஏத்திருவாங்க. “\nகணிப்பொறியில் பட்டம். இலக்கியத்தில் சற்று ஈடுபாடு. நட்பில் விருப்பம். அன்புதான் உலகம் என்று நினைப்பவன்.\nதலைப்பில்லாக் கவிதை - என் நண்பர் குருவின் நினைவாக\nஎனக்குப் பிடித்த பாடல்கள் - 1\nடாலர் வீழ்ச்சியின் விளைவுகளும் காரணங்களும்\nநீதிமன்றம் - தீர்ப்புகள் - சில கேள்விகள்\nமாதர் சங்கங்கள், பெண்ணுரிமைவாதிகளின் கவனத்திற்கு\nஅரசு அலுவலர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு ஆபத்து\nதிண���ணையில் எனது முதல் சிறுகதை\nஅண்ணாதுரை கடவுளின் கவலை (1)\nஅனுமதியற்ற வீட்டு மனைகள் (1)\nஅன் அப்ரூவ்டு வீட்டு மனைகள் (1)\nஅன் அப்ரூவ்ட் மனைகள் (2)\nஅன்னபூர்ணா கெளரிசங்கர் ஹோட்டல் (1)\nஆச்சாரிய வினோபா பாவே (1)\nஇந்து பாகப் பிரிவினைகள் (1)\nஇந்து வாரிசு உரிமைச் சட்டம் 1956 (1)\nஉலகப் புகழ் பெற்றவர்கள் (6)\nஎங்க வீட்டு மாப்பிள்ளை (1)\nஎம்.எல்.ஏ தொடர் பகுதி 2 (1)\nஎம்.எல்.ஏ தொடர் பகுதி 3 (1)\nகதை சொல்லும் வீடு (1)\nகார்த்திகை தீப பெருவிழா (1)\nகார்த்திகை தீப விழா அழைப்பிதழ் (1)\nகாவிரி நதி நீர் பங்கீடு (1)\nகாவிரி நதி நீர் பிரச்சினை (1)\nகாவிரி நீர் பிரச்சினை (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகைடு லைன் வேல்யூ (1)\nகோவை எம் தங்கவேல் (67)\nகோவை ஏர்போர்ட் விரிவாக்கம் (1)\nகோவை புத்தகத்திருவிழா 2016 (1)\nசசிகலா சீராய்வு மனு (1)\nசர்க்கரை நோய் தீர பச்சிலை மருந்து (1)\nசளி தீர எளிய மருந்து (1)\nசிபிஎஸ்சி கல்வி முறை (1)\nசெட்டியார் கடைச் சாப்பாடு (1)\nசொத்துக்கள் வாங்கும் போது (1)\nடிடிசிபி அப்ரூவ்ட் மனைகள் (1)\nடைம்ஸ் ஆஃப் இந்தியா (2)\nதமிழ் சினிமா பிசினஸ் (1)\nதர்மத்தின் தீர்ப்புக் கதைகள் (5)\nதிருச்சி வீட்டு மனைகள் (1)\nதுளசி அய்யா வாண்டையார் (1)\nநண்பனுக்கு ஒரு கடிதம் (1)\nநில உச்சவரம்புச் சட்டம் (1)\nநீல பத்ம நாபன் (1)\nநெடுவாசல் ஹைட்ரோ கார்பன் (2)\nபஞ்சாயத்து அப்ரூவ்டு மனைகள் (1)\nபட்டாக்கள் என்றால் என்ன (1)\nபவர் ஆஃப் அட்டர்னி (2)\nபுயலிலே ஒரு தோணி (1)\nபூண்டி புஷ்பம் கல்லூரி (1)\nபூண்டி வெள்ளியங்கிரி ஸ்வாமிகள் ஜீவ சமாதி (1)\nபூமி தான இயக்கம் (1)\nபூம் பூம் மாட்டுக்காரன் (1)\nபெண் வாரிசுரிமை பாகங்கள் (1)\nபொது அதிகார ஆவணங்கள் (1)\nமந்தை வெளி நிலம் (1)\nமரம் வெட்ட அனுமதி (1)\nமலிவு விலை வீடுகள் (1)\nமலைகள் இணைய இதழ் (1)\nமுதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம் (1)\nமுருங்கை கீரைச் சாம்பார் (1)\nமுள்ளங்காடு வெள்ளிங்கிரி சுவாமி (1)\nவாழை தோட்டத்து அய்யன் கோவில் (1)\nவாழைதோட்ட அய்யன் கோவில் (1)\nவாழ்வில் சில தருணங்கள் (5)\nவிஜய் டிவி நீயா நானா (1)\nவிஜய் டிவி பிக்பாஸ் (1)\nவெள்ளிங்கிரி சுவாமி குருபூஜை அழைப்பிதழ் (1)\nவெள்ளிங்கிரி சுவாமி ஜீவ சமாதி (1)\nவெள்ளிங்கிரி ஸ்வாமி குருபூஜை விழா (1)\nவெள்ளிங்கிரி ஸ்வாமி ஜீவசமாதி (1)\nஜெயலலிதா இறுதி யாத்திரை (1)\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/branch-news-ta/itemlist/tag/ACJU?limit=10&start=40", "date_download": "2020-02-18T04:00:12Z", "digest": "sha1:LMNTQNTQ6FACVI4GP434UEUTE56TUWBC", "length": 33090, "nlines": 214, "source_domain": "www.acju.lk", "title": "Displaying items by tag: ACJU - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புதிய தெரிவு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புதிய நிறைவேற்றுக் குழுத் தெரிவுக்கான மத்திய சபைக் கூட்டம் இன்று 13.07.2019 ஆம் திகதி சனிக் கிழமை காலை 10:00 மணி முதல் தெஹிவளை ஜுமுஆ மஸ்ஜிதில் ஆரம்பமானது.\nஅஷ்-ஷைக் பிர்தவ்ஸ் காரி அவர்களின் கிறாஅத்துடன் இந்நிகழ்வு ஆரம்பமானது. கிறாஅத்தை தொடர்ந்து அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ் அவர்கள் வரவோற்புரையை நிகழ்த்தினார்கள். அதனைத் தொடந்து பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக் அவர்களால் மூன்றாண்டுக்கான செயற்பாட்டறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதன் பின்னர் பொருளாளர் அஷ்-ஷைக் ஏ.எல்.எம் கலீல் அவர்கள் மூன்றாண்டுக்கான கணக்கறிக்கையை சமர்ப்பித்தார்கள். பின்னர் தலைவர் உரை அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம் றிழ்வி அவர்களால் நிகழ்த்தப்பட்டது. இத்துடன் பழைய நிறைவேற்றுக் குழு கலைக்கப்பட்டது.\nஜம்இய்யா சட்டயாப்பின் பிரகாரம் அதனது நிறைவேற்றுக் குழு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை ஜம்இய்யாவின் மத்திய சபைக் கூட்டத்தில் தெரிவு செய்யப்படல் வேண்டும்.\nமேற்படி தெரிவின்போது தற்காலிகத் தலைவராக அஷ்-ஷைக் ஏ.எல்.எம்.ரிழா மக்தூமி அவர்கள் கடமையாற்றினார்கள். அவர்களுக்கு உதவியாக சட்டத்தரணி அஷ்-ஷைக் அஷ்ரப் நளீமி அவர்களும்; அஷ்-ஷைக் ஹாஷிம் ஷ_ரி அவர்களும் கடமையாற்றினார்கள்.\nமத்திய சபை உறுப்பினர்களான 24 மாவட்டக் கிளைத் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் உட்பட 101 பேர் அழைக்கப்பட்டிருந்த மேற்படி கூட்டத்தில் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் பின்வரும் 25 பேர்கள் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டதுடன் அவ்வாறே பதவி தாங்குனர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.\n1) அஷ்-ஷைக் எம்.ஐ.எம். றிஸ்வி கௌரவ தலைவர்\n2) அஷ்-ஷைக் ஏ.சீ. அகார் முஹம்மத் கௌரவ பிரதித் தலைவர்\n3) அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக் கௌரவ செயலாளர்\n4) அஷ்-ஷைக் ஏ.எல்.எம் கலீல் கௌரவ பொருளாளர்\n5) அஷ்-ஷைக்; எச். உமர்தீன் கௌரவ உப தலைவர்\n6) அஷ்-ஷைக் ஏ.எல்.எம் றிழா கௌரவ உப தலைவர்\n7) அஷ்-ஷைக் எம்.ஜே.அப்துல் காலிக் கௌரவ உப தலைவர்\n8) அஷ்-ஷைக் ஏ.எல்.எம் ஹாஷிம் கௌரவ உப த��ைவர்\n9) அஷ்-ஷைக்; எஸ்.எச் ஆதம்பாவா கௌரவ உப தலைவர்\n10) அஷ்-ஷைக் எம்.எம்.எம்.முர்ஷித் கௌரவ உப செயலாளர்\n11) அஷ்-ஷைக்; எம்.எஸ்.எம் தாஸிம் கௌரவ உப செயலாளர்\n12) அஷ்-ஷைக் எம். அனஸ் கௌரவ உப பொருளாளர்\n13) அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ் கௌரவ உறுப்பினர்\n14) அஷ்-ஷைக் எம்.எப்.எம். பாஸில் கௌரவ உறுப்பினர்\n15) அஷ்-ஷைக் கே.எம். அப்துல் முக்ஸித் கௌரவ உறுப்பினா\n16) அஷ்-ஷைக் அர்கம் நூறரமித் கௌரவ உறுப்பினா\n17) அஷ்-ஷைக் எம்.எம். ஹஸன் பரீத் கௌரவ உறுப்பினர்\n18) அஷ்-ஷைக் எம்.எச்.எம். யூஸுப் கௌரவ உறுப்பினர்\n19) அஷ்-ஷைக் ஏ.ஸி.எம் பாழில் கௌரவ உறுப்பினர்\n20) அஷ்-ஷைக் எஸ்.எல். நவ்பர் கௌரவ உறுப்பினர்\n21) அஷ்-ஷைக் எம்.கே. அப்துர் ரஹ்மான் கௌரவ உறுப்பினர்\n22) அஷ்-ஷைக் எஸ்.ஏ.எம் ஜஃபர் கௌரவ உறுப்பினர்\n23) அஷ்-ஷைக் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் கௌரவ உறுப்பினர்\n24) அஷ்-ஷைக் ஏ.ஆர். அப்துர் ரஹ்மான் கௌரவ உறுப்பினர்\n25) அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான் கௌரவ உறுப்பினர்\nஅல்லாஹுத் தஆலா எம் அனைவரினதும் நல்லமல்களைப் பொருந்திக் கொள்வானாக\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஇவ்வருட உழ்ஹிய்யா சம்பந்தமாக ஜம்இய்யா விடுக்கும் முக்கிய வேண்டுகோள்\nஉழ்ஹிய்யா என்பது இஸ்லாத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சுன்னத்தாகும். சில அறிஞர்கள் உழ்ஹிய்யாக் கொடுப்பது வாஜிப் என்றும் கூறியுள்ளனர்.\nஉழ்ஹிய்யாக் கொடுப்பது பற்றி, அல்லாஹுதஆலா அல்குர்ஆனில் “உம் இறைவனுக்காக நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.” (108:02) என்று குறிப்பிட்டுள்ளான்.\nஇவ்வணக்கத்தை இஸ்லாம் கூறும் எல்லாவித நெறிமுறைகளையும் பேணிச் செய்வது கடமையாகும். அப்பொழுதுதான் உழ்ஹிய்யாவின் சிறப்புக்களை அடைந்து கொள்ள முடியும். அல்லாஹுதஆலா அல்குர்ஆனில் “உங்களுடைய உழ்ஹிய்யாவின் மாமிசங்களும் இரத்தங்களும் அல்லாஹ்வைப் போய் சேருவதில்லை. மாறாக உங்களின் இறையச்சமே அவனை அடைகின்றது.” (22:37) என்று குறிப்பிட்டுள்ளான்.\nஆடு, மாடு ஒட்டகம் ஆகியவற்றையே உழ்ஹிய்யாவாகக் கொடுக்க வேண்டும் என்பது மார்க்க அறிஞர்களின் ஒருமித்த கருத்தாகும். எமது நாட்டைப் பொறுத்தவரையில், ஆடு அல்லது மாட்டையே உழ்ஹிய்யாவாகக் கொடுக்க முடியும். அவையல்லாத எதுவும் உழ்ஹிய்யாவாக நிறைவேற மாட்டாது.\nஅண்மையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நில��யைக் கருத்தில் கொண்டு இவ்வருடம் உழ்ஹிய்யாவின் அமலை நிறைவேற்றும் பொழுது, மிக நிதானத்துடன் நடந்துகொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம்களை வேண்டிக் கொள்கிறது.\nவழமை போன்று, இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ள சட்டங்களைப் பேணிக்கௌ;வதுடன், எமது நாட்டில் முறையிலுள்ள மிருக அறுப்பு சம்பந்தமான பிரத்தியேக சட்டங்களையும் கட்டாயம் கவனத்திற் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.\nபிரதேசத்துக்குப் பிரதேசம் நிலைமைகள் வித்தியாசப்படுவதனால், வீண் சர்ச்சைகள் எதுவுமின்றி தத்தமது பிரதேசங்களில் முறையாக உழ்ஹிய்யாவை நிறைவேற்ற முடியுமா என்பதை தமது பிரதேச ஜம்இய்யத்துல் உலமா, மஸ்ஜித் நிர்வாகம் ஏனைய முக்கியஸதர்களுடன் ஆலோசனை செய்து பொருத்தமான முடிவொன்றை எடுத்துக் கொள்ளுமாறும், அம்முடிவிற்கு ஊர் மக்கள் அனைவரும் கட்டுப்படுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.\nஉழ்ஹிய்யாக் கொடுப்பது சிரமம் எனக் காணப்படும் பிரதேசங்களில் உள்ளவர்கள், அதனை நிறைவேற்ற உறுதி கொண்டால், பொருத்தமான பிரதேசங்களில் நிறைவேற்ற ஏற்பாடு செய்துகொள்ளலாம்.\nஉழ்ஹிய்யாவுடைய அமல்களை நிறைவேற்றுவோர் பின்வரும் வழிகாட்டல்களைப் பின்பற்றுதல் வேண்டும்:\n1. ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தன்று சூரியன் உதயமாகி பெருநாள் தொழுகையையும், இரு குத்பாக்களையும் நிகழ்த்துவதற்கு தேவையான நேரம் சென்றதிலிருந்து துல் ஹிஜ்ஜஹ் 13ம் நாள் சூரியன் மறையும் வரை உழ்ஹிய்யாவை நிறைவேற்றலாம்.\n2. உழ்ஹிய்யா கொடுக்க நாட்டமுள்ளவர்கள் துல்-ஹிஜ்ஜஹ் மாதம் பிறந்ததிலிருந்து உழ்ஹிய்யா கொடுக்கும் வரை உரோமங்களை நீக்குவதையும் நகங்களை களைவதையும்; தவிர்ந்து கொள்வது சுன்னத்தாகும்.\n3. மிருகங்களுக்கு எச்சந்தர்ப்பத்திலும் எவ்வித நோவினையையும் கொடுப்பது கூடாது.\n4. உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளை அறுக்கும் வரை பிராணிகளுக்கான தீனி கொடுக்கப்பட வேண்டும்.\n5. அறுப்பதற்காகப் பயன்படுத்தும் கத்தியை நன்றாகத் தீட்டி கூர்மையாக வைத்துக் கொள்ளல் வேண்டும்.\n6. அறுப்புக்கென ஒதுக்கப்பட்டுள்ள கொட்டில்களையே குர்பானிக்காகப் பயன்படுத்துவது சிறந்ததாகும். குர்பானிக்கு பயன்படுத்தப்படும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, அறுவைப் பிராணியின் எலும்பு, இரத்தம் மற்றும் ஏனைய கழிவுப்பொருட்கள் அனைத்தையும் புதைத்து விடவேண்டும்.\n7. உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளை ஒன்றுக்கு முன் ஒன்று கிடத்தி அறுக்கக் கூடாது.\n8. அறுவைக்காகப் பயன்படுத்திய இடத்திலும் அதன் கழிவுப் பொருட்களை புதைத்த இடத்திலும் கிருமி நாசினிகளைத் தெளித்து சூழல் சுற்றாடல் சுத்தத்தை உத்தரவாதப்படுத்தல் வேண்டும்.\n9. நம் நாட்டின் சட்டத்தை இந்நாட்டுப் பிரஜைகள் என்ற வகையில் நாம் கவனத்திற் கொண்டு, மிருகத்தின் உரிமைக்கான சான்றிதழ், மாட்டு விபரச் சீட்டு, சுகாதார அத்தாட்சிப் பத்திரம், மிருகங்களை எடுத்துச் செல்வதற்கான அனுமதிப் பத்திரம் போன்ற ஆவணங்களை முன்கூட்டியே தயார்படுத்திக் கொள்ளல் வேண்டும்.\n10. அனுமதியின்றி உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளை வண்டிகளில் ஏற்றி வருவதையும் அனுமதி பெற்றதைவிடவும் கூடுதலான எண்ணிக்கையில் எடுத்து வருவதையும் முற்றிலும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.\n11. பல்லினங்களோடு வாழும் நாம் பிற சமூகத்தவர்கள் வேதனைப்படும் வகையிலோ அல்லது அவர்களுடைய உணர்வு தூண்டப்படும் வகையிலோ நடந்து கொள்ளக் கூடாது.\n12. நாட்டின் மரபைப் பேணும் வகையில் பௌத்தர்களால் கண்ணியப்படுத்தப்படும் போயா தினத்தன்று அறுப்பு செய்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளுக்கு ஆளாகுவதை விட்டும் தவிர்ந்து கொள்ள ஏனைய நாட்களை இதற்காக பயன்படுத்துவது சிறந்ததாகும்.\n13. உழ்ஹிய்யா நிறைவேற்றப்படும் போது படங்கள் அல்லது வீடியோக்கள் எடுப்பதை தவிர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் அவற்றை பகிர்ந்து கொள்வதை கண்டிப்பாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.\nபள்ளிவாயல் இமாம்கள், கதீப்கள் உழ்ஹிய்யாவின் சிறப்பையும், அவசியத்தையும் பற்றிப் பேசுவதோடு அதன் சட்ட திட்டங்களையும், ஒழுங்கு முறைகளையும் குறிப்பாக மிருக அறுப்பை விரும்பாத பல்லினங்கள் வாழுகின்ற சூழலில் அவர்களின் உணர்வுகள் பாதிக்கப்படாத வண்ணம் முறையாக இக்கடமையை நிறைவேற்றுவது பற்றியும் முஸ்லிம்களுக்கு கட்டாயம் தெளிவுபடுத்த வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அன்பாகக் கேட்டுக் கொள்கிறது.\nஅஷ்-ஷைக் எம். எம். ஏ. முபாறக்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nகுறிப்பு : மேற்படி வழிகாட்டல்களை எதிர்வரும் ஜும்ஆத் தொழுகையின் பின் பொதுமக்களுக்கு வாசித்துக் காட்டி, மஸ்ஜித் அறிவித்தல் பலகையில் பார்வைக்கிடுமா��ு மஸ்ஜித் நிர்வாகிகளை ஜம்இய்யா அன்பாக வேண்டிக் கொள்கிறது. மேலும் உழ்ஹிய்யா தொடர்பான மேலதிக விளக்கங்களை உள்ளடக்கிய “தியாகத்தை பறைசாற்றும் உழ்ஹிய்யா ஒரு விளக்கம்” எனும் கையேடு ஜம்இய்யாவின் இணைய தளமான www.acju.lk இல் மேலதிக வாசிப்புக்காக பதிவேற்றப்பட்டுள்ளது.\nகுனூத் அந்நாஸிலாவை சுருக்கமாக தொடர்ந்தும் ஓதி வருவோம்\nஎமது நாட்டில் 21.04.2019 அன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட ஆசாதாரண நிலை நீங்கி நாட்டு மக்களுக்கு மத்தியில் சாந்தியும், சமாதானமும் மேலும் ஐக்கியமும் ஏற்பட ஐவேளைத் தொழுகையிலும் குனூத் அந்நாஸிலாவை ஓதிவருகின்றோம்.\nஅல்லாஹுதஆலா அடியார்களுக்கு சோதனைகளை ஏற்படுத்துவதன் மூலம் அவர்கள் தன் பக்கம் திரும்ப வேண்டும் என்பதையே விரும்புகின்கிறான். இச்சோதனைகள் நீங்குவதற்காக நாம் மேற்கொள்ளும் துஆ, திக்ர், தொழுகை, நோன்பு மற்றும் ஸதகா போன்ற நல் அமல்களை அல்லாஹ் வீணாக்க மாட்டான்.\nஎனவே, நாம் தொடர்ந்தும் அந்த அமல்களைச் செய்து அவன் பக்கம் நெருங்குவதுடன், இந்நாட்டு மக்கள் அனைவரும் சமாதானத்துடனும், சாந்தியுடனும் மேலும் ஐக்கியத்துடனும் வாழ்வதற்குப் பிரார்த்தனையும் செய்வோம்.\nஅத்தோடு ஓதிவரும் குனூத் அந்நாஸிலாவில் பாவமன்னிப்புக் கோருதலுடன் பின்வரும் துஆக்களை ஓதி குனூத்தை சுருக்கிக் கொள்ளுமாறு தொழுகை நடாத்தும் இமாம்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nமினுவங்கொடை பிரச்சினையின் போது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட குழு பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விஜயம் செய்த போது\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியிடப்பட்ட சிங்கள மொழியிலான அல்குர்ஆன் விளக்கவுரை பற்றிய அறிமுகம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரச்சாரக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் உமர்தீன் அவர்கள் நாட்டு மக்களுக்கு வழங்கிய விஷேட உரை\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரச்சாரக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் உமர்தீன் அவர்கள் நாட்டு மக்களுக்கு வழங்கிய விஷேட உரை\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை கண்டித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து நடாத்திய ஊடக சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் முப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி அவர்\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை கண்டித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் காரியாலயத்தில் நடை பெற்ற உத்தியோகபூர்வ ஊடக சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழங்கிய கண்டன அறிக்கை – (ஆங்கிலம்)\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை கண்டித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் காரியாலயத்தில் நடை பெற்ற உத்தியோகபூர்வ ஊடக சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழங்கிய கண்டன அறிக்கை – (சிங்களம்)\nபக்கம் 5 / 45\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2013/01/blog-post_10.html", "date_download": "2020-02-18T04:58:10Z", "digest": "sha1:545LTCB5YEMM3QFIH4SA6EPSNWBHR7W6", "length": 33112, "nlines": 214, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: அ.முத்துலிங்கம் - கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது.", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகா���்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nஅ.முத்துலிங்கம் - கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது.\nதங்களைக் கவர்ந்த புத்தகங்களைப் பற்றி எழுத்தாளர்களை எழுதச் சொல்லி ஒரு தொகுப்பாக வெளியிட வேண்டும் என அ.முத்துலிங்கம் செய்த முயற்சியின் பயன் இத்தொகுப்பு. தமிழின் முக்கியமான எழுத்தாளர்களிடம் அவர்களது பரிந்துரைகளை கேட்டு வாங்கி்யதையே ஒரு சிறுகதையாக எழுதியுள்ளார். எழுத்தாளர்களைக் கவர்ந்த புத்தகம் எனக்கேட்டாதாலோ என்னவோ சமகாலப் படைப்புகளை அதிகம் பரிந்துரைத்துள்ளனர். அவர்களை பாதித்த புத்தகம் எனக் கேட்டிருந்தால் வேறு ஒரு லிஸ்ட் கிடைத்திருக்கலாம்.\nஅசோகமித்திரன் (சா.கந்தசாமி - மாயவலி), இந்திரா ��ார்த்தசாரதி (யோஸ் சரகமோ - இரட்டை), இரா.முருகன் ( மாதவன் குட்டி- ஓர்ம்மகளூடெ விருந்து), ஜெயமோகன் (எம்.கோபாலகிருஷ்ணன் - மணல்கடிகை), பொ.கருணாமூர்த்தி (My Days - R.K.Narayanan), மனுஷ்யபுத்திரன் (ஜெயமோகன் - ஏழாம் உலகம்), அ.முத்துலிங்கம் (Teacher Man - Franck McCourt), நாஞ்சில் நாடன் (ஆழி சூழ் உலகு - ஜோ.டி.க்ரூஸ்), பாவண்ணன் (காலபைரவன் - புலிப்பானி ஜோதிடர்), எஸ்.ராமகிருஷ்ணன் (எண்பெருங்குன்றம் - வேதாசலம்), வெங்கட் சாமிநாதன் (கூகை - சோ.தருமன்), வாஸந்தி (Embers - Sandor Marai) எனப் பல எழுத்தாளர்களது கட்டுரைகள் தொகுப்பில் உள்ளன.\nஎன்னை மிகவும் கவர்ந்த கட்டுரைகள் - ஷோபாசக்தி எழுதிய `ஆடு, புலி, புல்லுக்கட்டு` (ஜெனே - Les Bonnes) மற்றும் `படிப்பின் பயணம்` எனும் தலைப்பில் சுஜாதா எழுதிய கட்டுரை, `கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது` ஜெயமோகனின் கட்டுரை.\n`நல்ல எழுத்து என்றால் சுவாரஸ்யமாகவும் சொல்லப்பட வேண்டும்` எனும் பெரிய அணுகுண்டை அ.முத்துலிங்கம் முன்வைக்கிறார். இலக்கிய எழுத்தைப் பொருத்தவரை இது மிகவும் சிக்கலான வரி. சுவாரஸ்யமாக இருப்பதாலேயே இலக்கிய அந்தஸ்தை இழக்கும் பல விமர்சனங்கள் நமக்குத் தெரியும். சுவாரஸ்யம் என்பதை அப்படி எதிர்மறையாகப் பார்க்கத் தேவையில்லை என்பதே அ.முவின் வாதம். உலக இலக்கியத்தில் மிகவும் செறிவான படைப்பு கூட மிகவும் சுவாரஸ்யமாகச் சொல்லப்பட்டிருக்கும். இது ஒரு சிக்கலான கூற்று. பொதுவாக, ஒருவகை எழுத்துக்குப் பழக்கமான வாசகர்கள் தங்களுக்குப் பழக்கமில்லாத எழுத்தைப் படிக்கும்போது கொட்டாவி வரும். ஆனால் அதே வேறொருவருக்குச் சுவாரஸ்யமான எழுத்தாக இருக்கலாம். அப்படிப் பார்த்தால் எந்தொரு புத்தகமும் ஒரு குறிப்பிட்ட வாசக ரசனையை எதிர்பார்த்து நிற்கிறது. சுத்தியல் எடுப்பவனுக்குப் பார்ப்பதெல்லாம் ஆணியைப் போலிருப்பது போல, படிக்க முடிந்த புத்தகம் அனைத்தும் நம் ரசனைக்கு ஒத்துப் போகும் எனச் சொல்ல முடியாது. ஒரு புத்தகம் நம்மை கவர்வதாகத் தோணும்போது நாம் அந்த எழுத்தாளரின் ரசனையுடன் ஒத்துப்போகிறோம். அவர் சொல்லவருவதைக் கொண்டு நமது எண்ணங்களை சீர்தூக்கிப் பார்க்கத் தொடங்குகிறோம்.\n`வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து பாதித்தாக ஒரே ஒரு புத்தகத்தைச் சொல்ல முடியவில்லை. வயதிற்கும் அறிவு முதிர்ச்சிக்கும் அனுபவங்களுக்கும் ஏமாற்றங்களுக்கும் மனநிறைவுகளைக்க���ம் ஏற்ப ஒருவரை பாதிக்கும் புத்தகங்கள் மாறிக்கொண்டே வரும். வர வேண்டும். இல்லையேல் ஆசாமி வளரவே இல்லை என்று அர்த்தம்`\n- என `படிப்பின் பயணம்` கட்டுரையில் சுஜாதா குறிப்பிடுவது நம் எல்லாருக்கும் பொருந்தும். திசை காட்டியைப் போல், ஒரு எழுத்தாளர் சுட்டிக் காட்டும் மற்றொரு எழுத்தாளரின்உலகை அடைகிறோம். அவரது ரசனைக்கு ஏற்பப் படைப்புகளை பரிந்துரைக்கும்போது சுஜாதா புற உலக பாதிப்பு என்பதன் முழு தாத்பரியம் நமக்குப் புரிகிறது. சிறு வயதில் படித்த புத்தகங்களை தனது அறுபதாவது வயதில் படிக்கத் தொடங்கி, `அய்யே இதுக்குப் போயா அப்போது அத்தனை உருகினோம்` என சுஜாதாவுக்குத் தோன்றியிருக்கிறதாம். அப்படிப் படிப்படியாக நமது கவலைகள் குவித்து ரசனையாக்கி நமது ஆளுமையை உருவாக்கிக்கொள்கிறோம். காமிக்ஸே உலகம் என்றிருக்கும் சிறு வயதை நடுவயதில் அலட்சியத்துடனும், வயதாக ஆக ஒரு வித ஏக்கத்துடன் பார்க்கத் தொடங்குவோம். உலகம் எனும் அனுபவப் பாடம் புரியத் தொடங்கும் போது பொன்னியின் செல்வன் பின்னகர்ந்து சாமர்செட் மாமின் Of Human Bondage நாவலும், காரமஸாவை விட தாஸ்தாவெஸ்கியின் `குற்றமும் தண்டனையும்` ஆகச் சிறந்த நாவல் எனும் எண்ணம் வளர்ந்ததாகச் சொல்கிறார்.\nபடிப்பின் பயணம் கட்டுரையைப் படிக்கும்போது நம்மில் இருக்கும் படிப்பு ரசனையை மனம் சதா ஒப்பிட்டுக் கொண்டே இருக்கிறது. எனது இருபதாவது வயதில் படித்த குற்றமும் தண்டனையும் நாவலைவிட அலிஸ்டர் மெக்லின் எழுதிய `Where Eagles Dare`நல்ல நாவல் எனும் எண்ணம் இருந்ததும். என்ன இந்த ரஸ்கல்னிகாஃப் ஒரு காதலி இல்லை, யுத்தக் களத்தில் தனது நண்பனுக்காக சண்டையிடும் சாகசம் இல்லை. அட, குறைந்தபட்சம் கடைசியில் வரும் உயரமானக் கம்பியில் தொங்கியபடி நடக்கும் சண்டையாவது இருந்ததா ஒரு காதலி இல்லை, யுத்தக் களத்தில் தனது நண்பனுக்காக சண்டையிடும் சாகசம் இல்லை. அட, குறைந்தபட்சம் கடைசியில் வரும் உயரமானக் கம்பியில் தொங்கியபடி நடக்கும் சண்டையாவது இருந்ததா ஒரு கொலையைச் செய்துவிட்டு நானூறு பக்கங்கள் முனகிக் கொண்டிருந்த ரஸ்கல்னிகாஃபை விட யுத்தகளத்தில் வாட்ச் டவரில் ஐம்பது எதிரிகளைப் `போட்ட` ரோஜர் என் மனசில் உயர்ந்திருந்தார். பின்னர், லெள்கீக வாழ்வின் அலையில் ஈவு இரக்கமில்லாத கணங்களைக் கடந்தும் எதிர்நீச்சல் போட பொய்யை��ும் பகட்டையும் பிரயோகப்படுத்தும்போது ஏற்படும் சிறு குற்ற உணர்வை உணரும் சமயத்தில் ரஸ்கல்னிகாஃப் உயிர்ப்பான சித்திரமாக எனக்குத் தோன்றினார். அப்படியாக இன்றுவரை எனக்குப் பிடிபடாத பல அம்சங்களைக் கொண்ட இலக்கியங்களை என்னவென்று சொல்வது\n`வாழ்வின் பல சோகங்கள் வார்த்தைகளுக்கு அப்பார்ப்பட்டவை`, என மாலன் தனது பரிந்துரைக் கட்டுரையில் தெரிவிக்கிறார். பிறரது அனுபவங்கள் அனைத்தையும் நமதாக்கிக் கொள்ள கலை பெரும் சந்தர்ப்பத்தை அளிக்கிறது. மணற்கடிகார மணல் போல நமது அகத்துடன் உறவாட கலைக்குள் ஒரு வழி உள்ளது. நமது அந்தரங்கத்துடன் உரையாடத் தொடங்கும்போது ஒரு படைப்பு நமதாகிறது என ஜெயமோகன் குறிப்பிடுகிறார். அப்படி நம்முடன் பேசத்துடிக்கும் படைப்புகள் தனித்து நிற்கும்.\nஜெயமோகனின் `கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது` கட்டுரை மணல்கடிகை நாவலைப் பற்றியது. இயல்புவாத நாவல் என வர்ணிக்கிறார் ஜெயமோகன். எதைப் பற்றியும் பற்றில்லாமல் கிட்டத்தட்ட ஒரு டாக்குமெண்டரி போல உள்ளதை உள்ளபடி காட்டும் நாவல்களை இயல்புவாத நாவல்களை என விவரிக்கிறார். சிற்சில கணங்களைத் தவிர வாழ்க்கை பெரும்பலும் சலிப்பின் மூட்டையாகவே உள்ளது. பெரும் கவலைகளுக்குப் பின்னும் நமது வாழ்க்கை சென்றபடியே உள்ளது. நமது நெருங்கிய சொந்தங்கள் பிரிவதாலோ, இறப்பதாலோ நம் வாழ்க்கையை நாம் கைவிடுவதில்லை. அந்தந்த நிமிட உணர்வுகளுக்கு வாழ்வின் மற்றொரு சமயத்தில் பெரிதும் மதிப்பு இருப்பதில்லை. அப்படியிருக்க ஒற்றை உணர்ச்சியை மையமாகக் கொண்டு கட்டப்படும் புனைவுலகங்கள் எப்படி யதார்த்தங்களை பிரதிபலிக்கக் கூடும் ஆனால், மணற்கடிகை, வெக்கை போன்ற இயல்புவாத நாவல்கள் உணர்ச்சியற்றை நடையை சார்ந்திருப்பதால் சமயங்களில் படிப்பதற்கு எரிச்சலைத் தரக்கூடும். ஒரு வகை கதைகூறலை முன்வைக்கிறது என்பதால் சுவாரஸ்யமில்லாத நாவல்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்ன ஆனால், மணற்கடிகை, வெக்கை போன்ற இயல்புவாத நாவல்கள் உணர்ச்சியற்றை நடையை சார்ந்திருப்பதால் சமயங்களில் படிப்பதற்கு எரிச்சலைத் தரக்கூடும். ஒரு வகை கதைகூறலை முன்வைக்கிறது என்பதால் சுவாரஸ்யமில்லாத நாவல்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்ன ஆம், ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என ஜெயமோகன் கூறுகிறார். வாழ���க்கையே இவ்வளவுதான் எனக் கடலை அள்ளி கையில் காட்டும் கலை ஒரு சுவை. `மீனின் வயிற்றுக்குள் கடல்` எனும் உவமை சாதாரணமாக இருந்தாலும் எத்தனைப் பெரிய உண்மையைச் சுட்டி நிற்கிறது\nஷோபாசக்தியின் `ஆடு, புலி, புல்லுக்கட்டு` அவரது அரசியலைப் போல, உழைப்பாளர்களையும் அவர்களைச் சுரண்டும் அமைப்புகளையும் கேலி செய்யும் Les Bonnes எனும் நாடகத்தைப் பரிந்துரைக்கிறார். தொகுப்பில் மிகச் சிறப்பானக் கட்டுரைகளில் ஒன்று.\nகிறிஸ்துவ அறவியலின் கேலிக்குரிய, இரங்கத்தக்க போலியான முதாலாளிய அறவியல், கொஞ்சங்கூட வெட்கமில்லாமல் உழைப்பாளர்களின் உடல்களின்பால் தன் வெறுப்பத்தனையையும் கொட்டுகிறது. உழைப்பாளர்களை மிகக் குறைந்த தேவைகள் மட்டுமே உடையவர்களாகச் சுருக்கி, அவர்களுடைய உணர்ச்சிகளையும் நாட்டங்களையும் ஒடுக்கி, இயந்திரத்தின் பகுதியாக அவர்களை மாற்றி, உழைப்பு என்பதை எந்த மரியாதையும் அற்ற ஓய்வு ஒழிச்சலற்ற ஒரு சுமையாக மாற்றிவிடுவது என்பதேற் அதன் கனவாக இருக்கிறது.\nஅ.முத்துலிங்கத்தின் வார்த்தைகளில் - ஓயாது விரியும் காலவெளியின் நீண்ட பகுதியில் ஒரு தருணத்தின் Snap Shot போல, இது ஒரு தொகுப்பு`\nதலைப்பு - கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது.\nவிலை - ரூ 85/-\nLabels: அ. முத்துலிங்கம், கடிகாரம், தமிழ், பைராகி\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு சிறுகதை கவிதை குறுநாவல் சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nபொடுபொடுத்த மழைத்தூத்தல் - தொகுப்பு: அனார்\nஆனி ப்ரூ - அமெரிக்க கிராமங்களூடே ஒரு பயணம்\nஎரியும் பனிக்காடு – பி.எச்.டேனியல் – இரா. முருகவேள...\nமுகடுகளும் சரிவுகளும் - எம். கோபாலகிருஷ்ணனின் 'முன...\nதந்திர பூமி -இந்திரா பார்த்தசாரதி\nகண்பேசும் வார்த்தைகள் - நா.முத்துக்குமார்\nமைசூர் மகாராஜா by முகில்\nரகசிய வரலாறு - டானா டார்ட்\nதாமரை பூத்த தடாகம் - தியடோர் பாஸ்கர்\nகவனிக்கப்படாத சிகரங்கள் - ப. சிங்காரம் நாவல்கள்\nரைட் ஆர் நைக் - மூன்று புத்தகங்கள்\nஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி – சாலிம் அலி\nசிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் சுள��ளிக்காடு\nஅமெரிக்காயணம் - டான் டிலிலோ\nமிஸ்டர்.காந்தி த மேன் – மில்லி கிரகாம் போலக்\nஅ.முத்துலிங்கம் - கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிர...\nஎம்.எஸ். - வாழ்வே சங்கீதம்: வீயெஸ்வி\nஅதிநாயகர்களின் அந்திப்பொழுது - டெபோரா ஐஸன்பெர்க்\nசிறுகதை எழுதுவது எப்படி - சுஜாதா\nபேரழிவு - ஜேரட் டயமண்ட்\nபுலப்படாத நகரங்கள் (Invisible Cities) - இடாலோ கால்...\nஆடிஸம் – டாக்டர். சு.முத்து செல்லக்குமார்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2014/05/31/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-02-18T03:54:13Z", "digest": "sha1:OR342YDHJQQSPBDEJWHZSX5FVDCSFY4V", "length": 9869, "nlines": 186, "source_domain": "noelnadesan.com", "title": "மெல்பனில் கலை இலக்கிய விழா 2014 | Noelnadesan's Blog", "raw_content": "\n← வலி சுமக்கும் நூலக நினைவுகள்\nமெல்பனில் கலை இலக்கிய விழா 2014\nஅவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா இம்முறை கலை – இலக்கிய விழாவாக நடத்தப்படவிருப்பதாக சங்கத்தின் செயற்குழு அறிவித்துள்ளது.\nஎதிர்வரும் ஜூலை மாதம் 26 ஆம் திகதி (26-07-2014) சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மெல்பனில் St.Benedicts College மண்டபத்தில் (Mountain Highway , BORONIA , Victoria) தொடங்கும் கலை – இலக்கிய விழா இரவு 10 மணிவரையில் நடைபெறும்.\nபகல் அமர்வில் இலக்கிய கருத்தரங்கு மற்றும் நூல்களின் விமர்சன அரங்கும் மாலை 6 மணிக்கு தொடங்கும் நிகழ்வில் இசை நிகழ்ச்சி மற்றும் நாட்டியநாடகம் முதலான பல்சுவை நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.\nஇவ்விழாவில் மெல்பன் – சிட்னி – பேர்த் – பிரிஸ்பேர்ண் ஆகிய நகரங்களிலிருந்து எழுத்தாளர்களும் கலைஞர்களும் கலந்துகொள்ளவிருக்கின்றனர். பகல் பொழுதில் நடைபெறவுள்ள இலக்கிய கருத்தரங்கில் பார்வையாளர்களும் கருத்துச்சொல்லி கலந்துரையாடத்தக்கதாக நிகழ்ச்சி ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் மற்றும் இங்கு முன்பு வெளியான தற்பொழுது வெளியாகும் இதழ்களின் கண்காட்சியும் இடம்பெறும்.\nஇவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்பர்கள் – கலைஞர்கள் – கவிஞர்கள் – படைப்பாளிகள் – ஊடகவியலா���ர்கள் – தமிழ் ஆசிரியர்கள் – உயர்தர வகுப்பில் தமிழையும் ஒரு பாடமாகப்பயிலும் தமிழ் மாணவர்களும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.\nமேலதிக விபரங்களுக்கு: திரு. ஸ்ரீநந்தகுமார் – செயலாளர் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம்.\n← வலி சுமக்கும் நூலக நினைவுகள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமெல்பனில் நடந்த கதை சொல்லும் நிகழ்ச்சி:\nஅந்தரங்கம்- சிறுகதைத் தொகுப்பு முன்னுரை\nதோப்பில் முஹம்மது மீரானின் ஒரு கடலோர கிராமத்தின் கதை\nகரையில் மோதும் நினைவலைகள் 6\nசிவப்பு விளக்குப்பகுதி: ஈகுவடோ… இல் Shan Nalliah\nடிசம்பர் 03 ஆம் திகதிகவிஞர் பு… இல் Shan Nalliah\nநவீனகால மதியூகி சுமந்திரனுக்கு… இல் Shan Nalliah\nஅன்புள்ள இராஜவரோதயம் சம்பந்தன்… இல் Shan Nalliah\nதோப்பில் முகம்மது மீரானின் சாய… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/xiaomi/page/2/", "date_download": "2020-02-18T04:16:53Z", "digest": "sha1:FVSZNKJHLKYIL4C5TGMKB3OTSM7GYTBL", "length": 9848, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Xiaomi News in Tamil:Xiaomi Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil - Page 2 :Indian Express Tamil", "raw_content": "\nட்ரெம்ப் வருகை : சேரியில் வசிக்கும் மக்கள் விரைவாக வெளியேற உத்தரவு\nஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி – மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்\nஇந்த வாரம் வெளியாகும் ஸ்மார்ட்போன்கள்… என்ன போன் வாங்க போறீங்க\n32 எம்.பி. செல்ஃபி கேமரா இந்த ஸ்மார்ட்போனின் கூடுதல் சிறப்பம்சம்.\n15 லட்சம் முன்பதிவுகளை பெற்று சாதனை படைத்த சியோமி… கிலியில் போட்டி நிறுவனங்கள்…\nXiaomi Redmi Note 8 Pro specifications : இந்த ஸ்மார்ட்போன் 4500mAh பேட்டரியினையும், 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் டெக்னாலஜியினையும் கொண்டுள்ளது.\n21ம் தேதி வெளியாகிறது சியோமியின் Mi A3… கேமரா ஃபீச்சர் தான் ஹைலைட்\nXiaomi MI A3 Price : ஸ்பெய்னில் வெளியிடப்பட்ட போது அறிவிக்கப்பட்ட விலை தான் இந்தியாவிலும் இருக்கும்\n64 எம்.பி. கேமராவுடன் அறிமுகமாகிறதா சியோமியின் ரெட்மி நோட் 8\nXiaomi Redmi Note 8 Smartphone with 64MP camera : சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ சீரியஸ் ஸ்மார்ட்போனிலும் இந்த கேமரா பொருத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசாம்சாங் நிறுவனத்தாலும் நிகழ்த்த முடியாத சாதனை… இந்தியாவில் சாம்ராஜ்யம் அமைக்கும��� சியோமி\nVivo Smartphone shares in India : இந்த வருட இறுத்திக்குள் சாம்சங் நிறுவனத்தின் இடத்தை விவோ நிச்சயம் பிடித்துவிடும்\nசியோமியின் அசத்தலான கேமிங் ஸ்மார்ட்போன் ப்ளாக் ஷார்க் 2 ப்ரோ… இந்தியாவில் வெளியீடு எப்போது\nXiaomi Black Shark 2 Pro India Launch : இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் இரண்டு மாதங்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nRedmi K20 Pro Review : சியோமியின் முதல் ப்ரீமியம் ஹையர் எண்ட் போன்\nRedmi K20 Pro Review, Features, Price in India: இந்தியாவில் இந்த போனின் 8 ஜிபி ரேம் வேரியண்ட்டின் விலை ரூ. 30,999 ஆகும்.\nரூ. 5,799க்கு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த சியோமி… இந்த ஆஃபர் ஜூலை வரை மட்டுமே\nXiaomi Redmi 7A online sales : நீலம், கறுப்பு, மற்றும் தங்க நிறத்தில் வெளியாகும் இந்த போனுக்கு இரண்டு வருட வாரண்டியையும் தருகிறது சியோமி நிறுவனம்.\nசியோமி ரெட்மி 7A : ரூ. 6000 விலையில் ஸ்மார்ட்போன் வாங்கனுமா அப்போ இந்த போன் தான் சரியான தேர்வு…\nXiaomi Redmi 7A Smartphone Camera features : 13 எம்.பி. பின்பக்க கேமராவையும், 5 எம்.பி. செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nMi மேக்ஸ், Mi நோட் சீரியஸ்களில் இனி புதிய போன்கள் கிடையாது… திட்டவட்டமாக அறிவித்த சியோமி\nமை நோட் சீரியஸில் வந்த போன்கள் மிட் ரேஞ்ச் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது.\nஇன்றைய செய்திகள் Live : டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு – அமைச்சர் ஜெயக்குமார்\nட்ரெம்ப் வருகை : சேரியில் வசிக்கும் மக்கள் விரைவாக வெளியேற உத்தரவு\nஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி – மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்\nஅடேய் கூகுள் மேப்… உன்னைய நம்பி ஊட்டிக்கு கெளம்புனேன் பாரு\nகாஷி மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பூஜைக்காக ஒதுக்கப்பட்ட பெர்த் குறித்து ஐஆர்சிடிசி விளக்கம்\nமு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு; நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு\nகுரூப் 2ஏ தேர்வு முறைகேடு வழக்கு: தலைமை செயலக பெண் ஊழியர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி\nதர்பார் விநியோகஸ்தர்கள் மீதான புகார் வாபஸ்; ஏ.ஆர்.முருகதாசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்\nஅமலாபால் தொழிலதிபர் மீது அளித்த புகார்; வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை\nஉன் கண்ணில் நீர் வழிந்தால்… மணமேடையில் நெகிழ வைத்த மணப்பெண்; வைரல் வீடியோ\nஇன்றைய செய்திகள் Live : டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு – அமைச்சர் ஜெயக்குமார்\nட்ரெம்ப் வருகை : சேரியில் வசிக்கும் மக்கள் விரைவாக வெளியேற உத்தரவு\nஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி – மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.techsymptom.com/61006-does-stress-make-skin-problems-worse-12", "date_download": "2020-02-18T03:38:15Z", "digest": "sha1:BPWKD6YGYLXIEOOBB4DYFH6ZMRGBECY2", "length": 33865, "nlines": 205, "source_domain": "ta.techsymptom.com", "title": "அம்சங்கள்: மன அழுத்தம் முகப்பரு, தடிப்பு தோல் அழற்சி மற்றும் அரிக்கும் தோலழற்சி மோசமா? | மன அழுத்தம் மற்றும் தோல் 2020", "raw_content": "\nஅமில எதுக்குதலின் மற்றும் Oesophagitis- (நெஞ்செரிச்சல்)\nமுதன்மை பராமரிப்பு உள்ள சீக்கிரம் சான்றிதழ்\nமன அழுத்தம் தோல் பிரச்சினைகளை மோசமாக்குமா\nஎழுதியவர் லே சுருகு வெளியிடப்பட்டது: 8:45 PM 26-Jun-18\nமதிப்பாய்வு செய்யப்பட்டது டாக்டர் சாரா ஜார்விஸ் MBE படிக்கும் நேரம்: 6 நிமிடம் படிக்க\nமன அழுத்தம் மற்றும் தன்னம்பிக்கை இல்லாமை கடுமையான தோல் நிலைமைகள் பேரழிவு விளைவுகளை சில. ஆனால், முதன்முதலில் பிரச்சனைக்கு தூண்டுதலாக ஒரு காரணமும் இருக்கலாம்.\nகடந்த தசாப்தத்தில், 24 வயதான ஆலிஸ் லாங் கடுமையான முகப்பருடன் போராடினார். ஒரு இளம் பருவத்திலேயே அவளை ஒதுக்கி வைக்காத நிலையில், அவள் வாழ்க்கையில் மைய நிலை மேடையில் எடுக்கப்பட்டதால், அவளுக்கு வயது முதிர்ந்த நிலையில் இருந்ததால் அவளுக்கு பெரும் துன்பம் ஏற்பட்டது. முகநூல்களுடன் அடிக்கடி ஏற்படும் உடைவுகள் மற்றும் முகப்பருவுடன் இணைந்த களங்கம் ஆகியவை அவற்றின் சுய மதிப்புக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது, பல ஆண்டுகளுக்குப் பிறகு அவளது ஆர்வத்தையும், பலவீனத்தையும் உணரவைத்தன.\n\"என் வாழ்வில் மன அழுத்தம் மிகப்பெரிய காரணங்களில் ஒன்றாக இருந்தது, அது சிலருக்கு மேலோட்டமாக இருக்கலாம், ஆனால் சமூக ஊடகங்கள் மற்றும் விளம்பரங்களில் அழகான, சரியான முகங்களின் தொடர்ச்சியான வருகை காரணமாக, நான் போதுமானதாக இல்லை என உணர்ந்தேன் என் சுய மரியாதையை வீழ்ச்சியுறச் செய்தேன், அதனால் நான் என்ன செய்தேன் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. \"லேன், இப்போது அவரது முகப்பரு பயணத்தில் ஒரு வலைப்பதிவு மூலம் மற்றவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறார்.\nஅவள் தனியா��� இல்லை. அவரது போன்ற கடுமையான முகப்பரு கொண்ட பல மக்கள், ஆனால் தடிப்பு மற்ற தோல் நோய்கள் மக்கள், குறைந்த சுய மரியாதை மற்றும் கவலை தங்கள் அன்றாட வாழ்வின் பகுதியாக என்று அறிக்கை.\nமன ஆரோக்கியம் மற்றும் தோல் ஆரோக்கியம் ஆகியவற்றிற்கு இடையே வலுவான இணைப்பு உள்ளது, சிறுவயதிற்கு மீண்டும் செல்கிறது, முதல் தோற்றத்தில் இருந்து தாய்மார்களுக்கு மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு இடையே தொடர்பு. சுகாதார நிபுணர்கள் தற்போது முகப்பரு மற்றும் பிற தோல் பிரச்சினைகள் மன அழுத்தம் மற்றும் ஏழை மன ஆரோக்கியம் ஏற்படுத்தும் என்று நிறுவியுள்ளனர். எனினும், இது ஒரு சிக்கலான உறவு, மற்றும் untangling காரணம் மற்றும் விளைவு எளிதான சாதனையை இல்லை.\n\"மன அழுத்தம் மற்றும் தோல் நோய்களுக்கு இடையில் உள்ள இணைப்பு மனிதர்களிடத்தில் படிக்க கடினமாக உள்ளது, சில தோல் பிரச்சினைகள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றன என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது, இருப்பினும், சுற்றியுள்ள மற்ற வழிகளும் நன்கு நிறுவப்பட்டுள்ளன. மேலும் வலியுறுத்தினார், \"டாக்டர் அன்டன் அலெக்சாண்டர், ஆலோசகர் தோல் நோய் மற்றும் பிரிட்டிஷ் தோல் அறக்கட்டளை செய்தி தொடர்பாளர், விளக்குகிறது.\nஇது லாங் தெரிந்த விஷயம். அவளுடைய முகப்பரு கடுமையானது மற்றும் தொடர்ந்து நீடித்தது, ஆரம்பத்தில் மன அழுத்தத்தால் ஏற்படவில்லை. ஆனாலும், பல ஆண்டுகளாக, அவள் உணர்ச்சிவசமான அரசியலுக்கும் அவளது சரும பிரச்சனைகளின் தீவிரத்தன்மைக்கும் இடையில் ஒரு தொடர்பைக் கண்டார்.\n\"நான் என்னைப் பற்றி மிகவும் மோசமாக உணர்கிறேன் என்ற மனநிலையையும், எல்லா நேரத்தையும் கவலையும், என் முகப்பருவின் தீவிரத்தையும் அதிகரித்தது, என் தோல் எப்போதாவது தெளிவாகிவிடும், ஆனால் நான் ஒரு சிறிய இடத்தைப் பெறுவேன், மீண்டும் வருகிறேன் - அடுத்த நாள் காலை ஐந்து புதியவர்கள் இருக்க வேண்டும், \"என்கிறார் அவர்.\nஇப்போது ஆராய்ச்சிகள் பெரும்பாலும் ஒரு காரணியாக இருப்பதை விட தோல் பிரச்சினைகள் காரணமாக அழுத்தத்தில் கவனம் செலுத்துகின்றன. குறிப்பாக, விஞ்ஞானிகள் முகப்பரு, அரிக்கும் தோலழற்சி, அலோபாமா அல்லது தடிப்புத் தோல் அழற்சியைப் போன்ற மிகவும் பொதுவான தோல் நோய்களுக்கான சிலவற்றை ஆய்வு செய்துள்ளனர்.\n\"மற்ற குழுக்களுக்கு தொடர்புகொள்வதன் மூலம் இந்த குழு நோயாளிகள் இன்னும் தயாராய் இருப்பதை கவனிக்க வேண்டியது முக்கியம், இது போன்ற உணர்ச்சிகரமான மற்றும் மன அழுத்தமுள்ள அனுபவங்களை வெளிப்படுத்தக்கூடிய மற்ற தோல் நிலைகளை ஆராய்வதில் 'இடைவெளிகள்' உள்ளன,\" என்கிறார் சைமன் ஓட்ஸ், மைண்ட் & ஸ்கின் இன் CEO, நோயாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக ஒரு தொண்டு வேலை செய்கிறார்.\nஆனால் சரும பிரச்சனைகளைத் தூண்டுவதில் மன அழுத்தத்தின் பாதிப்பைப் பற்றி ஆய்வுகள் ஆராய்ந்து வருகின்றன. 1970 களின் பிற்பகுதியில், முகப்பரு கொண்ட நோயாளிகள் மன அழுத்தம் நிறைந்த நிகழ்வின் மூலம் நிலைமையை மோசமாக்கியதைக் காட்டியது. அடுத்த பத்தாண்டுகளில், சிறிய கேள்வித்தாளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகள் இதை உறுதிப்படுத்தியுள்ளன, இது சோதனைக் காலங்கள் போன்ற மன அழுத்தம், இறுக்கமான காலங்களில் மோசமடையக்கூடும் என்பதைக் காட்டுகிறது. அதே போன்ற அரிக்கும் தோலழற்சி அல்லது ஒரு குறைந்த அளவு, தடிப்பு தோல் அழற்சி போன்ற மற்ற நிலைமைகள் பரிந்துரைக்கப்படுகிறது.\nஇந்த ஆய்வில் பல சிக்கல்கள் இன்னும் சிறிய அளவிலான அளவுகள், மற்றும் ஆய்வில் சோதனைகளை நடத்துவதற்கான சிக்கல் ஆகியவற்றால் இன்னும் பல சிக்கல்களால் பாதிக்கப்படுகின்றன.\nமன அழுத்தம் மற்றும் தோல் நிலைமைகளை இணைக்கும் உயிரியல் வழிமுறைகள் இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை. ஆனால் விஞ்ஞானிகள் ஏற்கெனவே நோய் எதிர்ப்பு மண்டலத்தில் தலையிடுவதற்கும், தோலின் ஊடுருவலுடனும் தலையிடுவதால் தீங்கு விளைவிக்கும் பொருட்களிலிருந்து குறைவான திறனைக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.\nகூடுதலாக, சில ஹார்மோன்களின் உற்பத்தியுடன் மன அழுத்தம் தொடர்புடையதாக இருக்கலாம் அல்லது உடலில் வீக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்களின் சுரப்புடன் தொடர்புடையது என்பதற்கான சான்றுகள் உள்ளன.\n\"கார்டிசோல் மற்றும் அட்ரினலின் போன்ற அழுத்த ஹார்மோன்களை மக்கள் அதிக அளவில் கவலையில் அனுபவிக்கும்போது உற்பத்தி செய்கிறார்கள், அவை தோல்வை பாதிக்கின்றன மற்றும் சிக்கல்களுக்கு வழிவகுக்கின்றன,\" அலெக்ஸாண்ட்ராஃப் கூறுகிறார்.\nதோல் பிரச்சினைகள் மன அழுத்தம் சமாளிக்க எப்படி\nமருத்துவ உதவி பெற பயப்படவேண்டாம்\nதோல் பிரச்சினைகள் பெரும்பாலும் வெட்கம் மற்றும் களப்பண்புடன் ஒரு கையில் கை, குறிப்பாக இந்த உடனடியாக தெரியும் என்று நிலைமைகள் ஏனெனில். உங்கள் டாக்டருடன் ஒரு திறந்த உறவு நிலை மற்றும் அதை கொண்டு செல்லும் அழுத்தம் போரில் முதல் படியாகும். தோல் பிரச்சினைகள் சுமை மிகவும் அதிகமாக இருந்தால், இது உண்மையான நிலைக்கு ஒரு டாக்டரைப் பார்க்க போகிறது, ஆனால் ஒரு மனநல தொழில் நிபுணர்.\n\"எல்லா நோயாளிகளும் தங்கள் மருத்துவருடன் தொடர்புகொள்வதில் மிகவும் திறந்த நிலையில் இருக்க வேண்டும் என்று நான் அறிவுறுத்துகிறேன்.எனவே எப்போதும் ஒரு 'குணப்படுத்த முடியாதது' என்றும், தோல் நோய் அறிகுறிகளின் மீட்பு மேம்படுத்த நேரம் எடுக்கலாம் என்றும் புரிந்து கொள்வது அவசியம். மனநல சுகாதார சேவைகள் துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் சேவை இல்லாமை மற்றும் அதிக தேவை காரணமாக நோயாளி இருக்க வேண்டும், \"ஓட்ஸ் சுட்டிக்காட்டினார்.\nஉங்கள் தோலின் சிக்கல்கள் எவ்வாறு தோன்றுகின்றன என்பதைப் பற்றி நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் வெளிப்படையாக இருப்பது சில முன்னோக்குகளைப் பெற உதவும்.\n\"உணர்ச்சிகள் மூலம் பேசுவதற்கும், முகப்பருவைப் பற்றி பேசுவதற்கும் எனக்கு உதவியது - சிலநேரங்களில், வேறு விஷயங்களை நீங்கள் இன்னும் சிறிது அறிந்திருக்க வேண்டும், உங்கள் தோலைவிட அதிகமாக இருப்பதாக உங்களுக்கு ஞாபகப்படுத்துங்கள்\" என்று லாங் கூறுகிறார்.\nஆதரவு மற்றும் அறிகுறிகளை ஒத்துழைக்க\nதோல் பிரச்சினைகள் மற்றும் மன அழுத்தம் குறித்து பல ஆதாரங்கள் மற்றும் ஆதரவு குழுக்கள் ஆன்லைனில் கிடைக்கின்றன. Patient.info கருத்துக்களம் அல்லது பேச்சு சொரியாஸிஸ் ஆதரவு சமூகம் போன்ற ஆன்லைன் சமூகங்கள், தங்களது கதைகளை பகிர்ந்து கொள்ள நோயாளர்களை ஊக்குவிக்கும் மற்றும் ஒருவருக்கொருவர் நல்வாழ்வை மேம்படுத்தவும், தகவலை பரிமாறவும், புதிய நண்பர்களை சந்திப்பதற்கும் உதவுகின்றன.\nவிழிப்புணர்வை அதிகரிப்பதற்கும், களங்கம் ஏற்படுத்துவதற்கும், அவற்றின் பிரச்சாரங்களில் சேருவதற்கும் நிறைய வழிகள் உள்ளன, மாற்றுதல் முகங்கள் போன்ற அறிகுறிகளுக்கு திருப்புதல், ஒரு நல்ல வாய்ப்பாகவும் இருக்கலாம். சுவாரஸ்யமான வளங்கள் பிரிட்டோஸ்டேர்ஸ் அசோசியேஷன் ஆஃப் டெர்மட்டாலஜிஸ்ட்ஸ் 'இணையத்தளத்தில் மற்றும் மைண்ட் & ஸ்கினில், பாட்காஸ்ட்களில் இருந்து கட்டுரைகள் வரை, நோ���ாளிகளுக்கு வழிகாட்டுதல், மன அழுத்தம் மேலாண்மை உட்பட பலவற்றைக் காணலாம்.\nஆனால் இது சமீபத்திய ஆண்டுகளில் உண்மையிலேயே அதிகரித்துள்ளது, இது செய்தி ஊடகத்தை பரப்புவதற்கு ஒரு சக்திவாய்ந்த தளமாக செயல்படும் சமூக ஊடகங்கள். Instagram மற்றும் YouTube இல், முகப்பரு மற்றும் உருவாக்கும் மன அழுத்தம் பற்றி பேசுவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட சுவாரஸ்யமான சேனல்கள் உள்ளன. மேலும் பலர் பருக்கள், சிவப்பு மற்றும் வடுக்கள் ஆகியவற்றின் மூல புகைப்படங்களை வெளியிடுகின்றனர், முகப்பருவுடன் வாழ்ந்துவரும் உண்மை, அத்துடன் வீடியோ டைரிகள், சான்றுகள் மற்றும் சிகிச்சையளிக்கும் ஆலோசனைகள் ஆகியவற்றைக் காண்பிக்கின்றனர்.\nநோயாளிகளிடமிருந்தும், தோல் பிரச்சினைகள் இல்லாமல், தனிநபர்களாகவும் மதிக்கப்படும் நோயாளிகளிடமிருந்து மிகவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் வரும்.\nஎன் முகத்தில் ஒரு கவலையை உண்டாக்குவதே எனது சிறந்த ஆலோசனையாகும்.ஆனால் கண்ணாடியில் பார்த்து ஒவ்வொரு மணி நேரமும் உங்கள் தோலில் எடுக்கும் மன அழுத்தத்தை குறைத்து, மன அழுத்தத்திற்கு வழிநடத்தும், மக்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நான் ஒரு சிறிய பழைய கிடைத்தது போல் நீங்கள் உணர வந்துள்ளேன் உண்மையான மக்கள் உங்களை பற்றி கவலை உங்கள் சரும பிரச்சினைகள் பற்றி கவலை இல்லை என்று, \"லாங் கூறுகிறார்.\nஎங்கள் நட்பு சமூகத்திலிருந்து ஆதரவு மற்றும் ஆலோசனை பெற நோயாளி மன்றங்களுக்கு தலைமை தாருங்கள்.\nவிறைப்பு செயலிழப்பு ஸ்பெட்ராவுக்கு அவானாஃபில்\nபாரிியம் டெஸ்ட்ஸ் விழுங்க, உணவு, மூலம் பின்பற்றவும்\nருமாடாய்டு கீல்வாதத்திற்கான உயிரியல் மருந்துகள்\nப்ரிக்லி ஹீட் அண்ட் ஹீட் ராஷ் மிலிரியா\nஅமில எதுக்குதலின் மற்றும் Oesophagitis- (நெஞ்செரிச்சல்)\nஎதிர்பாராத உடல் எடையை ஏற்படுத்தும் நிலைமைகள்\nஅமில எதுக்குதலின் மற்றும் Oesophagitis- (நெஞ்செரிச்சல்)\nஆல்கஹால் மற்றும் கல்லீரல் நோய்\nஒவ்வாமை இரத்த - நோய் எதிர்ப்பு அமைப்பு\nமயக்கமருந்து மற்றும் வலி கட்டுப்பாட்டு\nவலி நிவாரணிகள் மற்றும் வலி-மருந்து\nமீண்டும் மற்றும் முதுகெலும்பு வலி\nநடத்தை சிக்கல்களாக மற்றும் நடத்தை-கோளாறு\nசுவாச-சிகிச்சை மற்றும் சுவாசம் பாதுகாப்பு\nசுவாசமற்ற மற்றும் சிரமம்-Breathing- (குரல்பாகுபாடு)\nபுற்றுநோய் சிகிச்சை மற்றும் மருந்துகள்\nபெருங்குடல்-மலக்குடல் மற்றும் குடல்-புற்றுநோய்-(பெருங்குடல் புற்றுநோய்)\nபொதுவான சிக்கல்களாக உள்ள கர்ப்ப\nகர்ப்பத்தடை ஹார்மோன்-மாத்திரைகள்-திட்டுகள் மற்றும் மோதிரங்கள்\nநாய் மற்றும் பூனை கடி\nகாது மூக்கு மற்றும் தொண்டை\nஅவசர மருந்து வகைகள் மற்றும் அதிர்ச்சி\nகண் பராமரிப்பு மருந்து வகைகள்\nகருவுறுதல்-சிகிச்சை மற்றும் கருத்தடை சாதனங்கள்\nகாய்ச்சல் உள்ள குழந்தைகள் (உயர் வெப்பநிலை)\nஉணவு ஒவ்வாமை மற்றும் வெறுப்பின்\nமுழங்கையில்-காயங்கள் மற்றும் எலும்பு முறிவுகள்\nFeb 18 2020 © அம்சங்கள்: மன அழுத்தம் முகப்பரு, தடிப்பு தோல் அழற்சி மற்றும் அரிக்கும் தோலழற்சி மோசமா | மன அழுத்தம் மற்றும் தோல் 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/02/11153342/Delhi-Election-Results-2020-Thanks-Delhi-For-Protecting.vpf", "date_download": "2020-02-18T04:55:03Z", "digest": "sha1:PJD7VWOCXLIXFF6IWQM5OEOM7IMBGQTR", "length": 13372, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Delhi Election Results 2020: Thanks Delhi For Protecting India's Soul: Prashant Kishor Who Helped AAP || இந்தியாவின் ஆன்மாவைப் பாதுகாப்பதற்கு உறுதுணையாக இருந்த டெல்லி மக்களுக்கு நன்றி - பிரசாந்த் கிஷோர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியாவின் ஆன்மாவைப் பாதுகாப்பதற்கு உறுதுணையாக இருந்த டெல்லி மக்களுக்கு நன்றி - பிரசாந்த் கிஷோர் + \"||\" + Delhi Election Results 2020: Thanks Delhi For Protecting India's Soul: Prashant Kishor Who Helped AAP\nஇந்தியாவின் ஆன்மாவைப் பாதுகாப்பதற்கு உறுதுணையாக இருந்த டெல்லி மக்களுக்கு நன்றி - பிரசாந்த் கிஷோர்\nஇந்தியாவின் ஆன்மாவைப் பாதுகாப்பதற்கு உறுதுணையாக இருந்த டெல்லி மக்களுக்கு நன்றி என்று ஆம் ஆத்மிக்கு தேர்தல் பணியாற்றிய பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.\nபதிவு: பிப்ரவரி 11, 2020 15:33 PM மாற்றம்: பிப்ரவரி 11, 2020 15:52 PM\n70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 8-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப்போட்டி நிலவியது. இதில் 62.59 சதவிகித வாக்குகள் பதிவானது. இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.\nஆம் ஆத்மி கட்சியே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் அனைத்து ஊடகங்களும் கூறியிர���ந்த நிலையில், தேர்தல் முடிவுகளிலும் ஆம் ஆத்மி கட்சியே முன்னிலை பெற்று வருகிறது.\nகடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 67 தொகுதிகளில் வெற்றி கண்ட நிலையில் தற்போது அக்கட்சி 63 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. பாஜக கடந்த தேர்தலில் வெறும் 3 இடங்களையே கைப்பற்றியிருந்த நிலையில் தற்போது 7 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. காங்கிரஸ் எந்தவொரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கவில்லை.\nஇந்நிலையில், இந்தியாவின் ஆன்மாவை பாதுகாப்பதற்கு உறுதுணையாக இருந்த டெல்லி மக்களுக்கு நன்றி என ஐபேக் நிறுவனத்தின் நிறுவனர் பிரஷாந்த் கிஷோர் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் 3-ஆம் முறையாக ஆட்சியை பிடிக்க அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து தந்தது பிரசாந்த் கிஷோர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், அரசியல் கட்சிகள், தேர்தல்களில் வெற்றி பெறும் வகையில், திட்டங்களை வகுத்துக் கொடுப்பதுடன், பிரச்சாரத்தை ஒருங்கிணைப்பதில் நிபுணத்துவம் பெற்றவர் என்பது நினைவுகூறத்தக்கது.\nகடந்த 2012-ம் ஆண்டு குஜராத் சட்டசபை தேர்தலின்போதும், 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சியைப் பிடிக்க கிஷோர் பணியாற்றினார்.\n1. ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் இருந்து தேர்தல் வல்லுனர் பிரசாந்த் கிஷோர் ‘திடீர்’ நீக்கம்: நிதிஷ் குமார் அதிரடி\nஐக்கிய ஜனதாதளம் கட்சியில் இருந்து பிரபல தேர்தல் வல்லுனர் பிரசாந்த் கிஷோர் நீக்கப்பட்டுள்ளார். கட்சித்தலைவர் நிதிஷ் குமார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.\n2. உள்ளாட்சி தேர்தலில் புதுவியூகம் அமைக்க தி.மு.க. அதிரடி நடவடிக்கை; அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் வருகிறார்\nஉள்ளாட்சி தேர்தலில் புதுவியூகம் அமைக்கும் அதிரடி நடவடிக்கையில் தி.மு.க. களம் இறங்குகிறது. இதற்காக அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் வருகிறார்.\n1. தமிழக பட்ஜெட் 14-ந்தேதி தாக்கல் செய்யப்படுகிறது - சட்டசபை செயலாளர் அறிவிப்பு\n2. குரூப்-4, குரூப்-2 தேர்வு முறையில் அதிரடி மாற்றம்: ஆதார் கட்டாயம் ஆகிறது; தேர்வு மையங்களை ஆணையமே ஒதுக்கீடு செய்யும்\n3. ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி அமைக்கும் ; வாக்களித்த பின் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி\n4. கொரோனா வைரஸ் பாதிப்பு ; கேரளாவில் அறிவிக்கப்பட்ட மாநில பேரிடர் தளர்வு\n5. கொரோனா வைரஸ் ; சீனாவில் பலி எண்ணிக்கை 717 ஆக அதிகரிப்பு\n1. வோடபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் நள்ளிரவுக்குள் ரூ.1.47 லட்சம் கோடி செலுத்த மத்திய அரசு உத்தரவிட்டது ஏன்\n2. திருமண வரவேற்பில் இரைச்சல் இசைக்கச்சேரி: மாப்பிள்ளை திடீர் உயிரிழப்பு\n3. பள்ளிக்கூட வேன் தீப்பிடித்து எரிந்தது; 4 மாணவர்கள் உடல் கருகி சாவு\n4. சிக்கமகளூரு-உடுப்பி மலைப்பாதையில் பாறையில் பஸ் மோதி 9 பேர் சாவு\n5. புலிகள் காப்பகத்தில் எருது ஒன்றுடன் மோதிய பெண் புலி உயிரிழப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fridaycinemaa.com/2017/08/page/15/", "date_download": "2020-02-18T04:13:56Z", "digest": "sha1:RDKIMCAOK6P45CIXJWQRWMGSHTL5QH3P", "length": 6353, "nlines": 221, "source_domain": "www.fridaycinemaa.com", "title": "August 2017 - Page 15 of 26 - Fridaycinemaa", "raw_content": "\nநல்ல கதை அமையும் போது மீண்டும் ஒரு படம் இயக்குவேன் – நடிகர் / இயக்குநர் அழகம் பெருமாள் \nநல்ல கதை அமையும் போது மீண்டும் ஒரு படம் இயக்குவேன் – நடிகர் / இயக்குநர் அழகம் பெருமாள் தரமணி திரைப்படத்தில் “ பர்னபாஸ் “ என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்ற நடிகர் அழகம் பெருமாளின் தன்னுடைய அனுபவங்களை பற்றி கூறியது தரமணி திரைப்படத்தில் “ பர்னபாஸ் “ என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்ற நடிகர் அழகம் பெருமாளின் தன்னுடைய அனுபவங்களை பற்றி கூறியது ரொம்ப நாளைக்கு அப்பறம் தரமணி திரைப்படத்தில் நான் நடித்துள்ள பரண்பாஸ் கதாபாத்திரம் அனைவரிடமும் நல்ல\nசிவாஜி கணேசன் சிலை மாற்றம் நடிகர் சங்கம் செயற்குழு புதிய தீர்மானம் \nசிவாஜி கணேசன் சிலை மாற்றம் நடிகர் சங்கம் செயற்குழு புதிய தீர்மானம். \"நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களது சிலையை வேறு இடத்தில் மாற்றி வைக்க அரசு தீர்மானித்த வேளையில் அன்றைய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களை 12.01.2017 அன்று நேரில் சந்தித்து , தென்னிந்திய நடிகர் சங்கம் தலைவர் நாசர் அவர்கள் , சிலையை பெருந்தலைவர் காமராஜர் சிலை அருகிலோ அல்லது\nஇயக்குனராகிறார் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/vishagan-vanangamudi", "date_download": "2020-02-18T05:21:37Z", "digest": "sha1:D7BNEHNQZ7EBLRKQ4CHQEUXP6JQXLRR7", "length": 9300, "nlines": 129, "source_domain": "www.toptamilnews.com", "title": "Vishagan Vanangamudi | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஒரே இரவில் பாக்கி தொகையை கட்ட சொன்னால் நிறுவனத்தை மூட வேண்டியதுதான்.... வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் வழக்கறிஞர் தகவல்\nஇந்த வருஷம் 5.4 சதவீதம்தான் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம்.... இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை குறைத்த மூடிஸ்....\nஇந்த முறை குற்றவாளிகள் கட்டாயம் தூக்கிலிடப்படுவார்கள் என நம்புகிறேன்... நிர்பயா தாயார்\nநஷ்ட கணக்கை காட்டும் ஓயோ நிறுவனம்.... ஒரு வருஷத்துல ரூ.2,390 கோடி நஷ்டமாம்....\nசீனாவை முடக்கிய கொரோனா வைரஸ் இந்தியாவில் பாராசிட்டமால் மாத்திரை விலை 40 சதவீதம் உயர்ந்தது....\nமான்டேக் சிங் அலுவாலியா புத்தகத்தால் பதறும் காங்கிரஸ்.....மன்மோகன் சிங்கை தனது குரு மற்றும் வழிக்காட்டியாக ராகுல் காந்தி நினைக்கிறார்.... ராகுல் காந்திக்கு சொம்பு தூக்கும் காங்கிரஸ்....\nபோராடும் இடத்தை மாற்ற.......ஷாஹீன் பாக் போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த மத்தியஸ்த குழு....உச்ச நீதிமன்றம் உத்தரவு...\nஅரசியல் போட்டியாளர்களால் உயிருக்கும் ஆபத்தாம்..... பிரசாந்த் கிஷோருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்கும் மம்தா பானர்ஜி...\nநாளை மறுநாள் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nதேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கான பணிகள் ஏப்ரல் 1 முதல் தொடக்கம் நினைத்ததை சாதிக்கும் மத்திய அரசு\nரஜினியின் கோரிக்கையை ஏற்க மறுத்த கார்த்திக் சுப்புராஜ்...கன்ஃபர்ம் ஆன தனுஷ் படம்...\nகே.வி.ஆனந்த் என்ற பெரிய கியூ நிற்பதால் தன்னால் அடுத்து எப்போது கால்ஷீட் தரமுடியும் என்பதே தெரியாது\nதிருப்பதி ஏழுமலையானுக்கு பத்திரிகை வைத்த சூப்பர் ஸ்டார் மகள்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா தனது திருமண பத்திரிகையை திருப்பதி ஏழுமலையானிடம் வைத்து ஆசீர்வாதம் பெற்றார்.\nநஷ்ட கணக்கை காட்டும் ஓயோ நிறுவனம்.... ஒரு வருஷத்துல ரூ.2,390 கோடி நஷ்டமாம்....\nஇந்த முறை குற்றவாளிகள் கட்டாயம் தூக்கிலிடப்படுவார்கள் என நம்புகிறேன்... நிர்பயா தாயார்\nஇந்த வருஷம் 5.4 சதவீதம்தான் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம்.... இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை குறைத்த மூடிஸ்....\nகொரோனா வைரஸ்: உலகளவில் பலியானோர் எ���்ணிக்கை 1868-ஆக அதிகரிப்பு\nகண்டவங்க மேல கேஸ்போட இது ஒன்னும் இந்தியா இல்லை - சாட்டையை சுழற்றிய பாக். நீதிபதி\nமனைவியின் மர்ம உறுப்புக்கு சீல் வைத்த சந்தேக புருஷன் -கள்ளக்காதலுக்கு கண்டுபிடிக்கப்பட்ட பசை\n\"இனி வாய பெண்கள் பேசறதுக்கு மட்டுமே பயன்படுத்தணுமாம் \"-வாய்வழியா 'அது' பண்ணா வாய்ப்புற்று வருதாம் ..- ஆபாச படம் பாக்காதிங்க ...\n\"அந்த \"விஷயத்துக்கு அரைமணி நேரம் கியாரண்டி தரும் அற்புத வழி -உடலுறவுக்கு உகந்த உடற்பயிற்சி ..\nஉடலுறவால் உச்சிமுதல் உள்ளங்கால் வரை நலம் பெரும் - அன்றாடம் உறவு ஆரோக்கிய வாழ்வு...\nவைட்டமின் மற்றும் இரும்புச் சத்து நிறைந்தது - சுவையான பசலைக்கீரை மக்ரோனி செய்வது எப்படி\nஉளுந்தஞ்சோறும் , கருவாட்டுக் குழம்பும்\nலாரியஸ் விருதை வென்ற சச்சின் - விளையாட்டு உலகின் சிறந்த தருணமாக 2011 இறுதிப் போட்டி தேர்வு\nஐபிஎல் 2020 போட்டி அட்டவணை வெளியீடு முதலில் பலப்பரீட்சை நடத்தும் சிஎஸ்கே- மும்பை இந்தியன்ஸ்\nடிக்டாக்கில் வைரலாகும் புதிய சேலஞ்ச் ஆனா உயிருக்கு உத்திரவாதம் இல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deepababuforum.com/poojaiketra-poovithu-3-deepababu/", "date_download": "2020-02-18T04:07:25Z", "digest": "sha1:VDH7M7NZOKTELDBCMP5R7I2X4JIIAW5D", "length": 31295, "nlines": 151, "source_domain": "deepababuforum.com", "title": "Poojaiketra Poovithu 3 - Deepababu - Deepababu Forum", "raw_content": "\nமிரட்டும் மின்தூக்கி – அகரன்\n நான் தீபா பாபு, என்னையும் ஒரு எழுத்தாளராக ஏற்றுக்கொண்டு இந்தளவிற்கு ஊக்கப்படுத்தும் அனைத்து வாசக நெஞ்சங்களுக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்.\nமறுநாள் நண்பகலில் பரிமளம் பாட்டிக்கு உடம்பு முடியவில்லை என்பதால் தன்னால் எதுவும் மென்று சாப்பிட முடியாது அரிசி கஞ்சி மட்டும் செய்து விடு என அருந்ததியிடம் சொல்லி விட்டார்.\nஅவளும் அவரிடம் பக்குவம் கேட்டு, இருப்பதே இரண்டே பேர் தானும் அதையே குடித்துக் கொள்ளலாம் என அரிசியை வாணலியில் இட்டு பொன்னிறமாக வறுக்க ஆரம்பித்தாள்.\nரிச்சர்ட் காலை உணவை முடித்துவிட்டு கம்பெனிக்கு சென்றான் என்றால் மீண்டும் இரவில் தான் வீடு திரும்புவான். மதிய இடைவெளியில் வீட்டில் ஏதாவது முக்கியமான டாக்குமென்ட்ஸ் எடுக்க வேண்டியிருந்தால் மட்டும் வீட்டிற்கு வருவான். அந்த நேரத்திலும் வயதான பாட்டியை தொந்திரவுக் செய்ய கூடாது என்று வெளியிலேயே உணவை முடித்துக் கொள்வான்.\nஅந்த வீட்டில் ��வனை தவிர உடன் தங்கியிருப்பது பரிமளம் பாட்டி மற்றும் அருந்ததி தான். வீடு மற்றும் தோட்ட வேலைக்கென்று தம்பதியர் இருவர் காலை பத்து மணிக்கு வந்து மடமடவென்று அனைத்தையும் சுத்தம் செய்து விட்டு துணியை அலசி உலர்த்தி என ஒரு மணி நேரத்தில் தங்கள் வேலையை முடித்துக்கொண்டு வெளியேறி விடுவர். வாயிலில் இரண்டு ஷிப்டாக மாற்றி மாற்றி காவலுக்கு இருக்கும் பாதுகாவலர்களும் வீட்டில் இருந்தே தங்கள் உணவை எடுத்து வந்து விடுவார்கள். அவர்களுக்கு இருவேளை தேநீர் அளிப்பது மட்டும் தான் பரிமளம் பாட்டியின் வேலை. தன் வீட்டில் வேலைப் பார்க்கும் பணிப்பெண் என்றாலும் அவரும் வயதான மனுஷி மிகவும் தொந்திரவு கொடுக்க கூடாது என்பதில் கவனமாக இருப்பவன் ரிச்சர்ட்.\nபாட்டிக்கும் பையன் இல்லை, வெளியூரில் வசிக்கும் இரண்டு மகள்கள் மட்டும் தான் என்பதால் அவர்களுக்கு திருமணம் முடித்த கையோடு இங்கேயே நிரந்தரமாக வந்து தங்கி விட்டார். எதுவும் பண்டிகை, விசேஷம் என்றால் மட்டும் ஊர் பக்கம் போய் வருவார்.\nவறுத்த அரிசியை நிறைய தண்ணீர் விட்டு குக்கரில் வைத்தவள் அதனுடன் நான்கு பூண்டு பல்,சிறிது வெந்தயம், சீரகம் என சேர்த்து மூடி வைத்தாள்.\nகைகள் தன் போக்கில் வேலை செய்தாலும் மனம் முழுவதும் முன்தினம் ரிச்சர்ட் பேசியதிலேயே உழன்றுக் கொண்டிருந்தது. தன்னை பள்ளியில் சேர்க்க விடாமல் அவரை தடுப்பது எப்படி தனக்கு படிப்பில் துளியும் ஆர்வம் இல்லையென்று சொல்லியாகி விட்டது. இருந்தும் அதைமீறி அடுத்தாண்டு நீ ஏழாம் வகுப்பில் சேர்ந்து படிக்கிறாய் அவ்வளவு தான் என முடித்து விட்டாரே என்று கவலையில் ஆழ்ந்தாள் அருந்ததி.\nகுக்கர் விசிலடிக்கவும் திடுக்கிட்டு விழித்தவள் அதை அணைத்து விட்டு சோர்வுடன் தரையில் சரிந்தமர்ந்து ஆதரவு தேடி முழங்கால்களில் முகம் புதைத்துக் கொண்டாள். மனதில் தன் வாழ்வை குறித்த கழிவிரக்கமும், சுயபச்சாதாபமும் ஒருங்கே தோன்றியது. தன்னந்தனியே அதையெல்லாம் அசைப்போட்டபடி விழிகளில் வழியும் நீரை துடைக்க தோன்றாது சற்று நேரம் சுவரை வெறித்திருந்தாள்.\nபின்பே நினைவு வந்தவளாக வேகமாக எழுந்தவள் இரு கன்னங்களையும் அழுந்த துடைத்து விட்டு, குக்கரை திறந்து வெந்த கஞ்சியை பாத்திரத்தில் ஊற்றி அதில் சிறிது பால் கலந்து ஆற்றிவிட்டு பரிமளத்திற்காக டம்ளரில் ஊற்றிக்கொண்டு எடுத்து சென்றாள்.\nஅறைக்கதவு திறந்திருக்க பாட்டி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அவர் அருகில் அமர்ந்து பாட்டி என அழைத்து அவருடைய கையை தொட்டவுடனேயே இவள் விழிகளில் பீதி பரவியது.\nமூச்சுக்காற்று சீரற்று வேக வேகமாக வெளியேற ஆரம்பிக்க, இதயம் தடதடத்து லேசாக அடைப்பது போல் இருந்தது. குப்பென்று உடல் சூடாகி வியர்வையை உற்பத்தி செய்ய துவங்க, தன் எண்ணம் சரிதானா என்பதை உறுதி செய்துக் கொள்ள நடுங்கும் விரல்களால் அவர் சுவாசத்தை ஆராய்ந்தாள்.\nசுவாசம் இல்லை… ஓய்ந்துப் போய் தன் கரங்களை இழுத்துக் கொண்டவளுக்கு கடந்த இரண்டு மாத காலமாக அவர் தனக்கு அளித்த பாதுகாப்பு கண் முன்னே நிழலாடியது. மீண்டும் சுழற்சி முறையில் அநாதையாக தான் பாதுகாப்பற்ற சூழலில் ஆரம்ப புள்ளியில் திரும்ப வந்து நிற்பது அவளுள் பீதியை கிளப்பியது.\nஅன்று என்னை பெற்றவள் விட்டுச் சென்றப்பொழுதும் அடுத்து என்ன… என்ன என்று இதே நிலைதான். எனக்கு மட்டும் ஏன் இப்படியொரு வாழ்வு என்று இதே நிலைதான். எனக்கு மட்டும் ஏன் இப்படியொரு வாழ்வு அவளின் உத்திரவு இல்லாமலேயே விழிகள் நீரைப் பொழிந்தது. பாட்டியின் முகத்தை பார்த்து விக்கியவளுக்கு தான் அவருக்காக அழுகிறோமா அல்லது தனக்காக அழுகிறோமா என தெரியவில்லை.\nவேதனையிலும், கவலையிலும் உடல் சில்லிட்டு வெடவெடக்க துவங்க, அடுத்து என்ன செய்வது என்று அவளுக்கு புரியவில்லை. சற்று முன்னர் வரை பள்ளிக்கு செல்வதை எப்படி தவிர்ப்பது என அஞ்சிக் கொண்டிருந்தவளுக்கு தற்பொழுது இனி இந்த வீட்டில் தான் மட்டும் எப்படி ரிச்சர்ட் உடன் தனிமையில் இருப்பது என்ற பேரச்சம் மலையாக எழுந்து அவளை ஆட்கொண்டது.\nபற்கள் தந்தியடிக்க சுவரோடு ஒண்டியபடி விழிகள் கொட்ட கொட்ட பரிமளத்தின் முகத்தை பார்த்தபடி மாலை வரை அப்படியே ஒடுங்கிப் போய் அமர்ந்திருந்தாள் அருந்ததி.\nவழக்கமாக மாலை ஐந்து மணிக்கு கிடைத்துவிடும் தேநீரும், சிற்றுண்டியும் ஆறை தாண்டியும் வரும் அறிகுறி தெரியவில்லை எனவும் தலையை சொரிந்த வாயிற் காப்பாளர் தேநீர் கேட்க வேண்டி கதவின் அருகே வந்து குரல் கொடுத்தார்.\nஅவருடைய குரலுக்கு பதில் வராமல் நிசப்தமே குடிக்கொண்டிருக்கவும் குழம்பிப் போய், “பாப்பா” என்று இம்முறை அருந்ததியை அழைத்தார்.\nபளிச்சென்று வெடித்த மெல்லிய விசும்பல் ஒலி அவருக்கு திகைப்பை உண்டாக்க வீட்டிற்குள் செல்லக் கூடாது என்கிற ஆணையை மீறி வேகமாக உள்ளே விரைந்தார்.\nஅறையில் பரிமளம் அசையாது படுத்திருக்க, அருந்ததி சுவரோரம் ஒண்டி நடுங்குவதிலேயே விஷயத்தை ஓரளவு புரிந்துக் கொண்டவர், “ஐயோ… எப்பொழுதும்மா… எப்படி” என்று பதறிவிட்டு அச்சிறுப்பெண்ணிடம் இருந்து பதிலைப் பெறுவது கடினம் என்பதை உணர்ந்து வேகமாக தன்னுடைய அலைபேசியை எடுத்து ரிச்சர்டை அழைத்தார்.\nபின்னிரவு வரை வேலை தேங்கியிருக்க விவரம் தெரிந்தவுடன் அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு பதறியடித்து கிளம்பியவன், செக்யூரிட்டி சொன்னதை வைத்து எவ்வளவு நேரம் ஆனதோ தெரியவில்லையே என வரும் வழியிலேயே பரிமளம் பாட்டியின் குடும்பத்தாருக்கும் தகவலை தெரிவித்து விட்டான்.\nகாரை நிறுத்தி விட்டு பதற்றமாக உள்ளே ஓடிவந்தவன் முதலில் பார்த்தது அருந்ததியை தான். ஜீவனே இல்லாமல் வெறித்தப் பார்வையுடன் அமர்ந்திருந்தவளை கண்டு மலைப்புடன் நின்றான்.\nஅவன் எதிர்பார்த்திருந்தது தான் அனைத்தையும் இழந்து பற்றுக்கோலாக பாட்டியை மட்டுமே பற்றிக் கொண்டிருப்பவளின் நிலையை எண்ணி தான் அவனுக்கு கவலையும், பதற்றமும் முளைத்திருந்தது. லேசாக பெருமூச்செரிந்தவன் திரும்பி பாட்டியை பார்க்க அவருடைய ஆழ்துயில் அவனுக்கு வருத்தத்தை தோற்றுவித்தது.\nஅடுத்து அவன் அருந்ததியை நெருங்க அவள் முகத்தில் லேசான பதற்றம் தோன்றியது. அதை அலட்சியம் செய்து அவளருகில் சென்றவன் மென்குரலில் விசாரித்தான்.\n“எப்படி… என்னவாயிற்று, இப்படி தனியாக அமர்ந்திருப்பதற்கு பதில் எனக்கு தகவல் தெரிவித்திருக்கலாம் அல்லவா” என்று கனிவுடன் கேட்க, அவள் விழிகளில் தான் அவன் தெரிந்தானே தவிர உணர்வில் பதியவில்லை.\n மரம் மாதிரி இப்படி உட்கார்ந்து இருக்கிறாய், தகவல் தெரிவிக்க தெரியாதா என்ன’ என்று எரிந்து விழுந்த குரல் செவியில் மோத, இதழ் பிதுங்கி விழிகள் ஊற்றெடுத்தது.\nதன் வினாவிற்கு தான் அழுகிறாள் என தவறாக அர்த்தம் கொண்டவன் அவள் கரம்பற்றி அழுத்தி, “ஷ்… சரி… இட்ஸ் ஓகே, எப்பொழுது என்று மட்டும் சொல்\nஅவனிடமிருந்து சுவாதீனமாக தனது கரத்தை இழுத்துக் கொண்டவள், “ம… மதி… மதியம் கஞ்சி… கொண்டு…” என்றவள் நாசி விரிய திக்க, “சரி சரி ரிலாக்ஸ், போதும்” என்று அவசரமாக எழுந்து வெளியே சென்றான்.\nதேவையான ஏற்பாடுகளுக்கு எல்லாம் உத்திரவிட்டு வந்தவன், அப்பொழுது தான் பரிமளத்தின் அருகில் கஞ்சி டம்ளர் இருப்பதை கண்டான். யோசனையோடு அருந்ததியை ஏறிட்டவன் ஓய்ந்திருந்தவளின் தோற்றத்தை வைத்தே அவள் எதுவும் உண்டிருக்க மாட்டாள் என உணர்ந்து டைனிங் ரூமிற்கு சென்று பிரிட்ஜில் இருந்த பழச்சாறு பாக்கெட் ஒன்றை எடுத்து வந்தான்.\nஅதில் ஒட்டியிருந்த ஸ்டிராவை போட்டு அவளிடம் நீட்ட தலையசைத்து மறுத்தபடி குனிந்துக் கொண்டாள் அவள்.\n“இங்கே பார்… பாட்டி இறந்தது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம் தான். அதற்காக நாம் என்ன செய்ய முடியும் சொல் பிடிவாதம் பிடிக்காமல் கொஞ்சமேனும் குடி பிடிவாதம் பிடிக்காமல் கொஞ்சமேனும் குடி” என்று வற்புறுத்தினான் ரிச்சர்ட்.\n” என மீண்டும் மெல்லிய குரலில் மறுத்தாள்.\n” என்ற லேசான அதட்டல் பிறக்கவும் மிரட்சியுடன் அவனிடம் விழிகளை உயர்த்தினாள்.\n“நீயாக குடிக்கிறாயா அல்லது நான் ஊட்டி விடட்டுமா” என்க, பதறியடித்து அவன் கையில் இருந்ததை பறித்துக் கொண்டாள் பெண்.\n” என்றபடி அவளுக்கு தனிமை கொடுத்து வெளியேறினான்.\nநடுங்கும் இதழ்களுக்கு இடையே சிரமப்பட்டு ஸ்டிராவை பொருத்தியவள் மெதுவாக உறிஞ்ச ஆரம்பித்தாள்.\nஅடுத்த இரண்டு மணி நேரத்தில் பரிமளம் பாட்டியின் மருமகன்கள் அங்கு வந்து சேர, நடந்ததற்கு வருத்தம் தெரிவித்து அவரை அவர்களிடம் ஒப்படைக்க முயன்றான் ரிச்சர்ட்.\nநன்றி செலுத்துவதற்கு மாறாக அவர்களோ எகிறினர், “என்ன சார் இது மதியம் இறந்து விட்டார் என்கிறீர்கள், இவ்வளவு தாமதமாக தகவலை தெரிவிக்கிறீர்கள் மதியம் இறந்து விட்டார் என்கிறீர்கள், இவ்வளவு தாமதமாக தகவலை தெரிவிக்கிறீர்கள்\n“அதற்கு என்ன செய்ய முடியும் அவருடன் யாராவது இருந்திருந்தால் நிச்சயம் உடனே தகவலை தெரிவித்திருப்போம். இது யாருமே எதிர்பாராத ஒரு நிகழ்வு, அந்த நேரத்தில் இந்த சின்னப்பெண் மட்டும் தான் வீட்டில் இருந்தாள். அவளுக்கு என்ன தெரியும் அவருடன் யாராவது இருந்திருந்தால் நிச்சயம் உடனே தகவலை தெரிவித்திருப்போம். இது யாருமே எதிர்பாராத ஒரு நிகழ்வு, அந்த நேரத்தில் இந்த சின்னப்பெண் மட்டும் தான் வீட்டில் இருந்தாள். அவளுக்கு என்ன தெரியும்” என்று விளக்க முயன்றவனை இடையிட்டான் பெரிய மருமகன்.\n“ஏன் தெரியாது… பதிமூன்று வயதாகிறது, ஒருவர் இறந்து விட்டால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது கூட தெரியாதா அப்படியே ஒன்றும் தெரியாத கையில் தவழ்கின்ற பச்சைப்பிள்ளையா அது அப்படியே ஒன்றும் தெரியாத கையில் தவழ்கின்ற பச்சைப்பிள்ளையா அது” என்று அவன் எடுத்தெறிந்துப் பேசவும் ரிச்சர்டுக்கு சினம் பெருகியது.\n பாட்டியின் இழப்பை பார்த்து அந்த சின்னப்பெண்ணே என்ன செய்வதென்றே தெரியாமல் மிகவும் பயந்து போய் அழுதுக் கொண்டிருந்தாள்…”\n“ஆமாம்… ஆமாம்… அப்படியே சொந்தப் பேத்தி பாருங்கள், தன்னை விட்டு இறந்து போய் விட்டாரே என்று பயந்து நடுங்கி ஒன்றும் புரியாமல் விழிப்பதற்கு. என் பெண்ணே தன் பாட்டியை நினைத்து அழுதாலும் சொந்தக்காரர்களுக்கு எல்லாம் தகவல் கூறிக்கொண்டு இருக்கிறது. இவளால் உங்களுக்கு ஒரு போன் பண்ண முடியவில்லையாம்மா” என்று ஏளனமாக வினவினான் சின்னவன்.\nமுகம் சிவக்க, “லுக்… அதெல்லாம் அவரவர் மனதை பொறுத்தது. சுற்றி அரவணைக்க உங்கள் குடும்பத்தினர் அனைவருடனும் இருக்கின்ற பெண்ணை விட யாருமற்று அநாதரவாக தன்னந்தனிமையில் நிற்கின்ற பெண்ணிற்கே அந்த பாட்டியின் இழப்பு மிக அதிக பாதிப்பை கொடுத்திருக்கிறது. இது உங்களுக்கு அநாவசியமானது தகவலை தெரிவித்து விட்டோம், ஃப்ரீஸர் பாக்ஸில் உடலை வைத்தாகிற்று வாசலில் அமரர் ஊர்தியும் தயாராக நிற்கிறது நீங்கள் கிளம்பலாம். பாட்டியின் சம்பள விவகாரத்தை நான் நாளை அங்கே வந்து பேசிக் கொள்கிறேன்” என்று உத்திரவிட்டான் ரிச்சர்ட்.\n“இவர் பெரிய முதலாளி என்றால் இவர் சொல்வதெற்கெல்லாம் நாங்கள் அடிப்பணிந்தாக வேண்டுமா மதியமே சொல்லியிருந்தால் இந்நேரம் அனைத்து காரியங்களையும் முடித்து அக்கடாவென்று உட்கார்ந்து இருக்கலாம். அதை விட்டுவிட்டு இப்பொழுது பிணத்தை நடுவீட்டில் போட்டு வைத்து உறங்காமல் அதற்கு விடிய விடிய காவல் வேறு இருக்க வேண்டும் மதியமே சொல்லியிருந்தால் இந்நேரம் அனைத்து காரியங்களையும் முடித்து அக்கடாவென்று உட்கார்ந்து இருக்கலாம். அதை விட்டுவிட்டு இப்பொழுது பிணத்தை நடுவீட்டில் போட்டு வைத்து உறங்காமல் அதற்கு விடிய விடிய காவல் வேறு இருக்க வேண்டும்” என்று தங்களுக்குள் முனகியபடி இருவரும் பரிமளத்தின் உடலை எடுக்க செல்ல, மிகுந்த அருவருப்புடன் அவர்களை நோக்கினான் நாயக���்.\nவெளியே பேசுவதெல்லாம் காதில் விழ உணர்வின்றி அசையாது அமர்ந்திருந்தவள் அறைக்குள்ளே வந்து தன்னை லேசாக முறைத்தபடி பாட்டியின் உடலை அவர்கள் எடுத்து செல்லவும் அதுவரை சற்றே மட்டுப்பட்டிருந்த அச்சம் மீண்டும் தலைதூக்க பதற்றத்துடன் தன் எதிர்காலத்தை எண்ணி பரிதவிக்க ஆரம்பித்தாள் அருந்ததி.\nசென்ற முறை தளத்தில் சர்வர் பிரச்சினை வந்து அனைத்தும் அழிந்து விட்டதால், அந்தந்த கதைக்கு வந்த கருத்துக்களில் மிச்சமாக நின்ற சிலதை மட்டும் புதிதாக வருபவர்களுக்காக தளத்தில் விளம்பரப்படுத்தலாம் என ஒவ்வொரு கதைக்கும் தனித்தனி போஸ்ட் போட்டிருக்கிறேன். நீண்ட நாள் வாசகர்கள் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=983505", "date_download": "2020-02-18T05:11:15Z", "digest": "sha1:CWTAP2NDKOZALFZT5Q726QIVKGJNZYRP", "length": 8847, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நல்லாட்சி நடத்துகிறார் | தூத்துக்குடி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தூத்துக்குடி\nஎம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நல்லாட்சி நடத்துகிறார்\nபுதுக்கோட்டை, ஜன.24:தூத்துக்குடி ஒன்றிய அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா, உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் புதுக்கோட்டை பஜாாில் நடந்தது. ஒன்றிய செயலாளரும் முன்னாள் சேர்மனுமான சண்முகவேல் தலைமை வகித்தார்.அவைத்தலைவர் ராமசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் மாரியப்பன், மாவட்ட பிரதிநிதி வேல்சாமி, ஒன்றிய கவுன்சிலர் மேலத்தட்டப்பாறை சுதர்சன், ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் சிவமாடசாமி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் பால்ராஜ், ஒன்றிய ஜெ.பேரவை செயலாளர் தளவாய்புரம் சுப்பையா, சண்முகசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனர்.\nபுதுக்கோட்டை குமாரகிரி ஊராட்சி தலைவர் ஜாக்சன் துரைமணி வரவேற்றார்.கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் இசக்கிசுப்பையா, நடிகை எமி ஆகியோர் பேசினர். இசக்கி சுப்பையா பேசும்போது, தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வழியில் நல்லாட்சி நடத்தி வருகிறார். மக்கள் அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்களை வழங்கி அதிமுக ஆட்சிக்கு புகழ்சேர்த்து வருகிறார் என்று கூறினார். கூட்டத்தில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மதியழகன், பேச்சாளர் ராஜசேகர், எம்ஜிஆர் மன்றம் மாரிமுத்துபட்டன், ஊராட்சி செயலாளர்கள் கந்தசாமி, லூர்துபாண்டி, பண்டாரம்,சுப்பையா, லெட்சுமணன், கிளை செயலாளர்கள் புதுக்கோட்டை பஜார் நயினார். சுப்புநாராயணன், முடிவை ராமசாமி, கல்லம்பரம்பு ஆறுமுகம், நடுக்கூட்டுடன்காடு நடராஜன்,அல்லி கணேசன், முடிவை பார்வதிகுமார், மகளிரணியினர் உட்பட பலர் பங்கேற்றனர். குமாரகிரி ஊராட்சி கழக செயலாளர் துரைராஜ் நன்றி கூறினார்.\nதூத்துக்குடி சிலோன்காலனியில் வசிப்போர் பெயரிலேயே மனைப்பட்டா\nசிவகளை தபால் நிலையத்தில் ஒரு மாதமாக சர்வர் கோளாறு\nஅழகேசபுரம், பொன்னகரத்தில் கழிவுநீர் கலந்து விநியோகம் மாசுபட்ட குடிநீரால் நோய் பரவும் அபாயம்\nஉடன்குடி பேரூராட்சி பகுதியில் தரமற்ற முறையில் சாலைகள் அமைப்பு\nபொது கழிப்பிடம் கட்ட அனுமதி மறுப்பு கோவில்பட்டி ஒன்றிய அலுவலகம் முற்றுகை\nஊட்டச்சத்துக்கள் நிறைந்த பச்சைப்பட்டாணி பாலும் பால் சார்ந்த பொருட்களும்...\n18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் இஸ்லாமியர்கள் சிஏஏ-க்கு எதிராக தொடர்ந்து 4 வது நாளாக போராட்டம்: போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...\nவாரணாசியில் பாரதிய ஜனசங்க முன்னாள் தலைவர் தீன்தயாள் உபாத்யாயாவின் 63 அடி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nஹைலோங்ஜியாங்கில் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவமனையின் புதுப்பித்தல் பணிகள் முடிவு\nகாசி-மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவபெருமானுக்கு சிறு கோயில்: மூன்று ஜோதி லிங்க கோயில்களை இணைக்கும் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2013/02/blog-post_21.html", "date_download": "2020-02-18T04:48:48Z", "digest": "sha1:BIW2IAS2L6XXO7IBWPZJWP7BXYTQF6OA", "length": 31693, "nlines": 210, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: ஆழ்நதியைத் தேடி - ஜெயமோகன்", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெம��ர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nஆழ்நதியைத் தேடி - ஜெயமோகன்\nதமிழிலக்கியத்தின் ஆன்மிக சாரம் என்ன எனும் வினாவை பிந்தொடர்ந்து சென்ற ஜெயமோகனின் தேடல்கள் கட்டுரைகளாக இத்தொகுப்பில் உள்ளன. ஆன்மிக நோக்கு என்பதை முழுமையான உண்மையை நோக்கிய ஒரு நகர்வு, ஒட்டுமொத்தமான அணுகுமுறை என விளக்குகிறார். முழுமையான என்பதை holistic என்பதன் தமிழாக்கமாகப் பார்க்கலாம். மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ள உறவை மையமாகக் கொண்டது மதநோக்கு/தத்துவ நோக்குள்ள ஆன்மிகம். அண்டத்தில் மனிதனின் இருப்புக்கு அர்த்தம் என்ன எனும் வினாவை பிந்தொடர்ந்து சென்ற ஜெயமோகனின் தேடல்கள் கட்டுரைகளாக இத்தொகுப்பில் உள்ளன. ஆன்மிக நோக்கு என்பதை முழுமையான உண்மையை நோக்கிய ஒரு நகர்வு, ஒட்டுமொத்தமான அணுகுமுறை என விளக்குகிறார். முழுமையான என்பதை holistic என்பதன் தமிழாக்கமாகப் பார்க்கலாம். மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ள உறவை மையமாகக் கொண்டது மதநோக்கு/தத்துவ நோக்குள்ள ஆன்மிகம். அண்டத்தில் மனிதனின் இருப்புக்கு அர்த்தம் என்ன உண்மையில் எல்லயற்ற பரிமாணம் கொண்ட பிரபஞ்சத்துக்கும் சராசரியாக எண்பது வருடம் வாழ்ந்து செல்லும் மனிதனுக்கும் என்ன உறவு இருந்துவிட முடியும். புலன்களின் சங்கமமான அகத்தில் `தான்` எனும் இருத்தலின் உணர்வில் பிற அனைத்தையும் வரையறை செய்ய விழைகிறான் மனிதன். தனது இருப்புக்கு முன்னால் சிறு குருவியின் இருப்பையும், ஒரு கருப்புத்துளையின் இருப்பையும் நிர்ணயிக்கப் பார்க்கிறான்.\nஆம்னிபஸ்ஸில் எழுதும் பாஸ்கர் ஒரு இலக்கிய விவாதத்தில் கூறியது - தனிப்பட்ட அனுபவங்களிலிருந்து பிரபஞ்சாகார தரிசனங்களை எட்டிப் பிடிப்பதுதான் இலக்க்கியத்தின் பிரதான நோக்கம். அவ்வகையில் தனிப்பட்ட அனுபவங்களை மானுடப் பொதுமைக்கான தத்துவமாக மாற்றும் கலையே இலக்கியம் எனச் சொன்னார். அடிப்படையான அக எழுச்சிகளுக்குக் காரணத்தை அறிந்துகொள்ளாவிட்டால், ஒரு கதையோ நாவலோ அந்தந்த சூழ��நிலைக்குள்ளாகவே முடங்கிப் போய்விடும் அபாயம் உள்ளது. ஏதோ ஒரு கட்டத்தில் காலத்தை கடந்து நிற்கும் சாத்தியத்தை முழுமெய் நோக்கு எனவும் சொல்லலாம். தத்துவத் தளத்தில் மீனின் வயிற்றில் கடல் என்பது ஒரு முழுமெய்யானப் பார்வையைத் தரும் உண்மை.\nஒரு வகையில் எல்லாவகையான கலையும் முழுமெய் நோக்குக்கானத் தேடல் எனச் சொல்லலாம். இலக்கியத்தின் ஆன்மிக சாரம் என்னவாக இருக்க முடியும் காலத்தைத் தாண்டிய கூற்றுகளையும், மனித அகத்தின் ஆழங்களையும் தொடமுடிவதே இலக்கியத்தின் ஆன்மிகசாரமாக இருக்க முடியும்.\nபொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும் அறிதலை மனிதன் அறம் என வகுத்திருக்கிறான். Please can I want some more என ஆலிவர் ட்விஸ்ட் எனும் அநாதைச் சிறுவன் ஏந்திய பாத்திரத்தை நிரப்ப நமது காவிய மணிமேகலையின் அட்சயப்பாத்திரம் என்றும் காத்திருக்கும். மணிமேகலைச் சூழலில் பஞ்சம் பட்டினி எதிர்க்க மணிமேகலை புறப்பட்டாள் என்றால் அவளுடைய காலத்தோடு நிற்கவில்லை.\nஇலக்கியத்தை வெறும் அரசியலாக அல்லது கருத்தியலாக மட்டுமே பார்க்கும் அரசியல்வாதிகளும் மதவாதிகளும் பேதங்களையே இலக்கியம் என்று காண நமக்குச் சொல்லித்தருகிறார்கள். அப்படிப் பார்க்கும் ஒருவன் உடனடியாக இலக்கியத்தின் பெரும் பகுதியை இழந்துவிடுகிறான். சமகாலப் பிரச்சனையிலிருந்தும், தன் சுயத்திலிருந்தும் இலக்கியத்துள் இறங்குவது இயல்பானதே. ஆனால் அவற்றை இலக்கியத்தை அளக்கும் இறுதிக் கருவிகளாகக் கொண்டால் பிறகு இலக்கியத்தில் அடைவது நமது அன்றாடத் தேவைகளினாலும் நமது அகங்காரத்தாலும் அள்ளப்படும் சிறு பகுதியைப் பற்றியே. (பக்: 15)\nஜெயமோகனிடம் குரு நித்யா கேட்கிறார் - தமிழின் தொல்பிரதி என்ன ஒரு காலகட்டத்தின் பண்பாட்டின் நுனியில் நிற்பவர்கள் தொகுக்கும் நீதி உணர்வுகளை அவர்களுக்குப் பின்வருபவர்கள் கைபற்றுகிறார்கள். குல அறமாகவோ, தேசத்தின் அரசியல் நீதியாகவோ அவை மாறுகின்றன. இப்படி ரிலே ரேஸ் போல இன்றுவரை கைமாற்றப்பட்டு வரும் நீதி உணர்வு என்பது ஜெமோ சொல்வது போல, கடவுள்களும் கனவுகளும் முளைக்கும் சேற்றுமண். இப்படி காலம் காலமாகக் கைமாற்றப்பட்டு வரும் நீதி நமது அகத்தில் தேங்கியுள்ளது. ஒவ்வொரு முறையும் அதைத் தொட்டுப் பேசும் இலக்கிய படைப்பை நமதெனக் கொண்டாடுகிறோம்.\n`தோற்கடிக்கப்பட்ட அன்னை` எனும் கட்டுரை நமது பண்பாட்டில் அன்னையின் சித்திரத்தைப் பற்றிப் பேசுகிறது. தாய் வழிச் சமூகங்களிலிலும், கட்டற்ற பாலியல் சுதந்தரத்தை அனுபவித்த அக்காலகட்டப் பெண்களிலும் இல்லாத கட்டுப்பாடு நமது சமூகத்துள் நுழைந்த அவலத்தைப் பற்றிப் பேசுகிறது. பரத்தையர் சமூகம் மட்டுமல்ல தேவதாசிகள் குலமும் பெண்வழிச் சமூகத்தின் எச்சங்கள். ஆண்கள் தேவையை ஓரளவுக்கு மேல் அனுமதிக்காத இக்குழுமங்களின் இன்றைய நிலைமை பற்றி சொல்லவேண்டுமா என்ன அவளது உடம்பின் அணுக்கள் விதைகளாக மாறி நம் காலடி மண்ணிலிருந்து முளைத்தெழுந்தபடியே உள்ளன என்கிறார் ஜெயமோகன். மீண்டும் மீண்டும் அன்னையரைப் பற்றி நாம் எழுதுவதற்கும் இதுதான் காரணம். தவறிழைக்கப்பட்ட நீதியின் தரப்பில் என்றும் அவர்களது பாதத்தடம் அழுத்தமாகப் பதிந்திருக்கும். தமிழ் இலக்கியத்தின் ஆதாரம் அன்னையரின் சித்திரத்தில் உள்ளது.\nஅதே `கண்காணா இணைநதி` எனும் கட்டுரையில் நமது மரபில் பெண்மைக்குள் இருக்கும் உக்கிரத்தைப் பற்றி பேசுகிறார். நீலி, ஒள்வையார், ஆண்டாள், கண்ணகி என ஒவ்வொருவரும் பெண்மையை நிராகரித்தபடி தங்களை நிறுவியுள்ள பெண்கள். இளவயதில் முதுகிழவியைப் போலிருந்த ஓளவையார், உலக ஆடவருக்கான பெண்ணல்ல நான் கண்ணனின் பெண் என ஆண்டாள், பெண்மையின் குறியான முலையை பிய்த்தெறிந்த கண்ணகி என ஒவ்வொருவரும் அறமீறலின் போதெல்லாம் பெண்மையையே துறக்கத் துணிந்தவர்கள். ஒரு ஆணாக இச்சித்திரம் மிகவும் உக்கிரமானது. ஆணின் பார்வையில் பெண்மையின் உக்கிரத்தை அவனால் தாங்கிக்கொள்ள முடியாது. அறத்தின் குலக்கொழுந்தாக அன்னையர் இருக்கும்வரை இந்த உக்கிரம் தான் அவர்களது அரண். அதைக் கண்டு பயப்படுவதும், வெளிக்கொணராதவண்ணம் இருத்தலும் ஆண்களுக்குத் தேவை. அதைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசும் படைப்புகள் நமது ஆன்மிக சாரத்தைப் பற்றிப் பேசுபவையாக இருக்கின்றன.\nபஷீர் மற்றும் சிவராம் காரந்தை ஜெயமோகன் பார்க்கச் சென்ற அனுபவங்கள் மிக ருசியானவை. ஒரு ஆரம்ப நிலை எழுத்தாளனாக அன்றைய ஜாம்பவான்களைச் சந்திக்கச் சென்றிருக்கிறார் ஜெமோ. அவர்களது தேடலும், கவலைகளும் செயல்பட்ட தளத்தில் ஜெமோவின் அக்காலகட்ட தேடல் இல்லாததால் சந்திப்புகளில் சில சமயம் ஏமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக, சிவராம் காரந்தின் சமூக செயல்பாடுகளும், இயற்கைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றிய வழக்குகளும் ஜெமோவைக் கவரவில்லை. அவை புனைவெழுத்தாளனுக்குத் தேவையில்லாத வேலை என்பதே அவரது எண்ணம். இலக்கியத்தின் சாரம் சார்ந்த கேள்வியை அவர்களிடம் விவாதிக்கும் மனநிலையில் இருந்திருக்கிறார். அழியாத நீதியே இலக்கியத்தின் இலக்கு என பஷீரும், அறத்தின் முடிவற்ற தேடலே இலக்கியம் எனவும் ஒரே பொருள்வரும்படியான இரு கூற்றுகளை அவர்களிடம் பேசி அடைந்திருக்கிறார்.\nஒருவரிடம் அறச்சீற்றமாக வெளிப்படும் , மற்றொருவரை களப்பணியாளராக மாற்றும், வேறொருவரின் கவித்துவ தரிசன வழியாக வெளிப்படலாம், ஏன் அங்கதமாகக் கூட நீதியுணர்வு வெளிப்படலாம் என ஜெமோ தெரிவிக்கிறார். எப்படியாகினும் அக்குரல் ஆழ்ந்த வேரைக் கொண்டதாக இருப்பது மட்டுமே ஆன்மிகப் பார்வையின் சாரம் என்கிறார்.\nமணிமேகலையும், கீதையும், ஆலிவர் ட்விஸ்டும், கந்தசாமிப்பிள்ளையும், இடாக்கினிப் பேய்களும், எங்க வீட்டுக்கு ராஜா வந்திருந்தார் எனச் சொல்லும் குழந்தையும், குற்றத்தை மறைக்க முடியாமல் தவிக்கும் ரஸ்கல்நிகாஃபும், குற்றம் செய்திடுவோமோ எனப் பதற்றப்படும் பாபுவும், குற்றத்தின் பலனெனத் தெரியாமல் தவிக்கும் பண்டாரமும், ஏய் இதுதானாயா நியாயம் எனச் சட்டையைப் பிடித்து உலுக்கும் கும்பமுனியும், அட்சயப்பாத்திரமாக மாறும் கெத்தல் சாகிப்பும், பலநாள் பசியையும் மறந்து தனது மொழியைப் பேசாதுபோனாலும் மானுட மொழியைப் பேசுபவனுக்கு யாம் உண்போம் என ரொட்டியைப் பகிர்ந்துகொடுப்பதும், பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னால் அகிலஸ்ஸிடன் பிள்ளையின் பிணத்தை யாசகம் கேட்டு வந்த கிழ அரசருக்காக கண்ணீர் உகப்பதும் நமது அகத்துடன் உரையாடுவது நீதியுணர்வினால் இல்லாமல் வேறென்னவாம்\nபதிப்பகம் : உயிர்மை பதிப்பகம்\nஇணையத்தில் வாங்க: ஆழ்நதியைத் தேடி\nLabels: ஆழ்நதியைத் தேடி, கட்டுரைகள், தமிழ், பைராகி, ஜெயமோகன்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு சிறுகதை கவிதை குறுநாவல் சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்���ியம்\nநினைவு அலைகள் - டாக்டர் தி.சே.செள.ராஜன்\nமயங்குகிறாள் ஒரு மாது - ரமணி சந்திரன்\nநிலா நிழல் – சுஜாதா\nஆழ்நதியைத் தேடி - ஜெயமோகன்\nவிருட்சம் கதைகள், தொகுப்பாசிரியர் அழகியசிங்கர்\nசெய்பவன் நான் இல்லை, திருமலைத் தலைவனே\nபசித்த பொழுது – மனுஷ்யபுத்திரன்\nசிறகுகளும் கூடுகளும் - பெருமாள் முருகனின் ஆளண்டாப்...\nகுதிரைகளின் கதை – பா.ராகவன்\nமனுஷா மனுஷா - வண்ணதாசன்\nபாகிஸ்தான் - by பா.ராகவன்\nநேற்று வாழ்ந்தவர்கள் - பாவண்ணன்\nமதிலுகள் – வைக்கம் முகமது பஷீர் – சுகுமாரன்\nவரலாற்றாய்வாளர் - எலிசபெத் கொஸ்தோவா\nகுழந்தைகளும் குட்டிகளும்- ஒல்கா பெரோவ்ஸ்கயா\nஜான் பான்வில்லின் லெமூர் - தேய்வழக்குகளின் சலிப்பு...\nவிலங்குப் பண்ணை - தமிழில்: பி.வி.ராமஸ்வாமி\nஎன் பெயர் ராமசேஷன் – ஆதவன்\nதலைகீழ் விகிதங்கள் – நாஞ்சில் நாடன்\nசகோதர சகோதரிகளே - சுவாமி விவேகானந்தர்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/5332-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%82%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2020-02-18T05:14:29Z", "digest": "sha1:VHTTCIT64TUZ5SUYNZB5TNTYISHU33VY", "length": 11649, "nlines": 71, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - மருத்துவம் : மழைக்கால தடுப்பும் இன்ஃபுளூயன்சா நோய்த்தொற்றும்", "raw_content": "\nHome -> Unmaionline -> 2019 -> அக்டோபர் 01-15 2019 -> மருத்துவம் : மழைக்கால தடுப்பும் இன்ஃபுளூயன்சா நோய்த்தொற்றும்\nமருத்துவம் : மழைக்கால தடுப்பும் இன்ஃபுளூயன்சா நோய்த்தொற்றும்\nதென்னிந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இன்ஃபுளூயன்சா எனும் சளிக்காய்ச்சல் மிக அதிகமாக உச்சநிலையை எட்டுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.\nஃப்ளூ காய்ச்சல் இலையுதிர் காலம் மற்றும் குளிர் காலத்தில் இடை வெப்ப நிலையுள்ள பகுதிகளில் பரவுகிறது. நோயாளி இருமும்போதும், தும்மும்போதும் ஒரு நபரிடம் இருந்து இன்னொரு நபருக்கு இந்நோய் பரவுகிறது. வட இந்தியாவில் பருவமழை பெய்கிற ஜூலை, செப்டம்பர் மாதங்களிலும், தென்னிந்தியாவில் அக்டோபர், ��வம்பர் மாதங்களிலும் இன்ஃப்ளூயன்ஸா எனும் சளிக்காய்ச்சல் மிக அதிகமாக உச்சநிலையை எட்டுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.\nகுளிர்காய்ச்சலின் மிக முக்கியமான மற்றும் பொதுவான சிக்கல் என்பது நிமோனியாவாகும். சுவாசத்திறனில் இது ஏற்படுத்தும் பாதிப்புகளுக்கும் கூடுதலாக இதய தசை அலர்ஜி மற்றும் இதயச் சுற்றுப்பை அலர்ஜி ஆகிய பிற உடல் அமைப்புகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.\nஇன்ஃப்ளூயன்ஸா என்பது 1 முதல் 2 நாள்கள் வரையிலான அடைகாத்தல் காலத்தைத் தொடர்ந்து வழக்கமாக தீவிரத் தன்மையுடன் வெளிப்படும். முதலில் நோய்த்தொற்று ஏற்பட்டவரிடம் இருந்து மற்றொருவருக்கு நோய்த்தொற்று ஒரு மீட்டருக்கும் குறைவான தூரத்தில் இருக்கும் போது ஏற்படுகிறது. நோய்த்தொற்றுள்ள பிற பொருள்களோடு தொடர்பு கொள்வதன் வழியாகவும் இது பரவக்கூடும்.\nகாய்ச்சல், குளிர் காய்ச்சல், தலைவலி, கடுமையான தலைவலி, உடல்நலக் குறைவு மற்றும் பசியற்ற தன்மை ஆகிய அறிகுறிகள் நோயாளியிடம் காணப்படும். இத்துடன் வறட்டு இருமல், மூக்கு ஒழுகுதல் மற்றும் தொண்டை வலி போன்ற சுவாசப் பாதை நோய் அறிகுறிகளும் பெரும்பாலானவர்களுக்குக் காணப்படும்.\nஇந்நோய் தாக்கப்பட்டவர்களுக்கு துவக்கத்தில் காய்ச்சல் மிக அதிக தீவிரமானதாக இருக்கும். மூன்று நாள்களுக்குப் பின்னர் அது குறைந்து படிப்படியாக மறைந்துவிடும். சராசரியாக 4 முதல் 8 நாள்கள் வரை இந்நோய் நீடிக்கவும் வாய்ப்புள்ளது. சிவப்பான மற்றும் நீர் ததும்பும் கண்களுடன், மதமதப்பான முகத்தோடும் நோயாளிகள் காணப்படுவார்கள். காய்ச்சலுக்குப் பின்னர் அதிலிருந்து முழு நிவாரணம் பெறுவதற்கு சில வாரங்கள் ஆகும். அக்காலத்தில் வறட்டு இருமலும், உடல்நலக் குறைவும் நோயாளியின் மிக முக்கியப் பிரச்சினையாக இருக்கும்.\nஇன்ஃப்ளூயன்ஸா மற்றும் அதன் கடுமையான விளைவுகள் ஏற்படாமல் தடுக்க நோய்த்தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இந்தியாவில் பருவகால போக்கின் அடிப்படையில் தென்னிந்திய மாநிலங்களில் வசிக்கும் நபர்களுக்கு இந்த நோய்த்தடுப்பூசியை வழங்குவதற்கான சிறந்த காலம் என்பது, மழைக்காலம் தொடங்குவதற்கு சற்று முந்தைய காலமாக எனினும் அதிக ஆபத்துக்கு வாய்ப்புள்ள நபர்கள் மற்றும் குழுக்களுக்கு ஆண்டின் எந்த நேரத்திலும் ஃபுளூ தடுப்பூசி மருந்தை வழங்கல��ம்.\nஇருமல் மற்றும் தும்மலுக்குப் பின்னர் கையைத் தூய்மைப்படுத்துவது, ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்துக் கொள்வது, நோய் பாதிப்புக்கான வாய்ப்பு அதிகமுள்ள நபர்களுக்கு ஆன்டி வைரஸ் மருந்துகளை வழங்குவதும் இந்த நோயின் ஒட்டுமொத்த சுமையினைக் குறைத்து குணமடைவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஉயர்ஜாதிக்கு இடம் கொடுக்க - இருப்பவர்களுக்குக் ‘கல்தா’\nஇயக்க வரலாறான தன் வரலாறு(244) : சி.பி.எஸ்.ஈ மதிப்பெண் ஊழல்\nஆசிரியர் பதில்கள் : ”அட கூறுகெட்ட குமுதமே\nஆய்வுக் கட்டுரை : தந்தை பெரியாரின் கல்விச் சிந்தனைகள்(2)\nஇரண்டாம் பரிசு ரூ.3000 /- பெறும் கட்டுரை\nஉண்மை பத்திரிகையின் உரிமையை விளக்கும் அறிக்கை ஃபாரம் (8ஆவது விதி காண்க)\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ( 54 ) : வைக்கம் போராட்டத்தைத் தொடங்கியவர் டி.கே.மாதவன்\nகவிதை : ” உண்மை” பேசும்\nசிறுகதை : கடவுளால் ஆகாதது\nதலையங்கம் : தாழ்த்தப்பட்ட - மலைவாழ் மக்களுக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு கூடாது எனும் உச்சநீதிமன்ற தீர்ப்பு சட்ட விரோதமானது\nநாடகம் : புது விசாரணை(3)\nநிகழ்வு : உணர்வு பொங்க நடைபெற்ற “ உண்மை” இதழின் பொன்விழா\nநிகழ்வுகள் : ’ நீட்’டை ஒழிக்க நெடும்பயணம்\nநெக்ஸ்ட்’ தேர்வு எழுதினால்தான் டாக்டராக முடியும்\n : “இருளர் மக்களின் உயர்வுக்கான நம்பிக்கை ஒளி\nபெரியார் பேசுகிறார் : சிவராத்திரியின் யோக்கியதை\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : கல்வியில் கண்ணிவெடியில் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-18T03:09:16Z", "digest": "sha1:MBGZ3UCFFDWX4TA3VZYZM4BAZOXWGUHU", "length": 5342, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அப்பிள் நிறுவனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஐஓஎஸ் இயங்குதளங்கள்‎ (11 பக்.)\n► வலைவாசல் அப்பிள் நிறுவனம்‎ (3 பகு, 12 பக்.)\n\"அப்பிள் நிறுவனம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சனவரி 2014, 09:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/2018-honda-amaze-variants-explained-21854.htm", "date_download": "2020-02-18T05:17:32Z", "digest": "sha1:T6IZIZU36CP47QXY2KTSKKSC4G35OZKR", "length": 23533, "nlines": 287, "source_domain": "tamil.cardekho.com", "title": "2018 ஹோண்டா அமாஸ்: மாறுபாடுகள் விவரிக்கப்பட்டது | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்செய்திகள்2018 ஹோண்டா அமாஸ்: மாறுபாடுகள் விவரிக்கப்பட்டது\n2018 ஹோண்டா அமாஸ்: மாறுபாடுகள் விவரிக்கப்பட்டது\nமாற்றப்பட்டது மீது Mar 12, 2019 11:34 AM இதனால் Dhruv.A for ஹோண்டா அமெஸ்\nஹோண்டா, இறுதியாக, புதிய Amaze 2018 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. 5.60 லட்சம் முதல் ரூ. 8.99 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிமுக விலை முதல் 20,000 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். மாறுபாடுகள், இன்னும் நான்கு தேர்வுகள் உள்ளன: மின், எஸ், வி மற்றும் விஎக்ஸ், மற்றும் அனைத்து நான்கு மாறுபாடுகள் வெளிச்செல்லும் அமேஸ் காணவில்லை என்று கூடுதல் அம்சங்களை எடுத்து. ஆனால் இந்த வகைகளில் ஒன்று உங்கள் தேவைகளுடன் ஒத்திசைக்கிறதா\n6.49 லட்சம் (7.39 லட்சம்)\n7.59 லட்சம் (8.39 லட்சம்)\n7.09 லட்சம் (7.99 லட்சம்)\n8.19 லட்சம் (8.99 லட்சம்\nஹோண்டா அமாஸ் மின் - மிகவும் அடிப்படை\nநாள் / இரவு IRVM\nஅனைத்து கதவுகளிலும் பாட்டில் வைத்திருப்பவர்கள்\nஇயக்கி பக்க ஒரு தொடுதல் நடவடிக்கையுடன் அனைத்து ஆற்றல் சாளரங்களும்\nஉடல் நிற கதவை கையாளுகிறது மற்றும் ORVMs\nமின்சார ரீதியாக சரிசெய்யக்கூடிய ORVM கள்\nஇது ஒரு அடிப்படை மாறுபாடு மற்றும் ஒன்று போல உணர்கிறது. E மாறுபாடு வெறும் குறைந்தபட்சமாக அவுட் டிக் என்று அம்சங்கள் வருகிறது. நாள் / இரவு IRVM மற்றும் அனைத்து மின்சக்தி ஜன்னல்களையும் வைத்திருப்பது நல்லது, ஆனால் குறைந்தபட்சம் மின்சாரம் சரிசெய்யக்கூடிய ORVM க்கள் மற்றும் தரமான பூட்டுதலுக்கான ஹோண்டா வாய்ப்பை நாங்கள் பார்க்க விரும்புவோம். அது ஒரு பெரிய மிஸ் ஆகும்: ஆடியோ அமைப்பு. ஆனால் பின்னர் வாங்குவோர் ஒரு சந்தைக்கு பிறகு தங்கள் பட்ஜெட் படி ஒரு பொருத்தப்பட்ட பெற நெகிழ்வு இருந்தது. இந்த மா���ுபாடுகளில் அமீஸ் மிகவும் தெளிவாக உணர்கிறார், நீங்கள் அமேசீஸை தேர்ந்தெடுத்திருந்தால் மட்டுமே அதைப் பெற வேண்டும், அது விரைவில் முடிவடையாததாக உணரத் தொடங்குவதால் ஒரு இ\nஹோண்டா அமாஸ் எஸ் - அனைத்து அடிப்படை தேவைகளையும் நிறைவு செய்கிறது. நீங்கள் ஒரு பட்ஜெட்டில் இருந்தால் மாறிவிடும்\nறுக்கமான வரவுசெலவுத் திட்டத்தில் இருக்கும்.\nஈ மீது கூடுதல் தொகை\nCVT க்கான கூடுதல் தொகை\nஒருங்கிணைந்த blinkers கொண்ட rearview கண்ணாடிகள் வெளியே பவர்-அனுசரிப்பு மற்றும் மடிப்பு\nஉடல் நிற கதவை கையாளுகிறது மற்றும் ORVMs\nகியர் காட்டி (CVT மட்டும்)\nஉள்ளே பியானோ கருப்பு மற்றும் வெள்ளி பூச்சு\nAUX, ப்ளூடூத், USB மற்றும் ஸ்டீயரிங்-ஏற்றப்பட்ட கட்டுப்பாடுகள் 2-DIN ஆடியோ அமைப்பு\nமத்திய பூட்டுதல் மற்றும் முக்கியமற்ற நுழைவு\nமுன் மற்றும் பின்புற துணை சாக்கெட்\nஉயரம் அனுசரிப்பு இயக்கி இருக்கை\nஎஸ் வேர்ட் எங்கள் புத்தகங்கள் மற்றும் இன்னும் சில அங்கு அனைத்து அடிப்படை அம்சங்கள் உண்ணி. அமேசிங் எஸ் வெளியில் சமகால தோற்றமளிக்கிறது மற்றும் உட்புறம் பிரீமியமாக இருக்கிறது, ஏனென்றால் டாஷ்போர்டு, ஏசி செல்வழிகள் மற்றும் கதவு டிரிம்ஸைச் சுற்றி பியானோ கறுப்பு மற்றும் வெள்ளி தொடுதல்கள் உள்ளன. மேலும் வாசிக்க: 2018 அமேசே Vs மாருதி Dzire\n90,000 விலை பிரீமியம் ஈ மின் மாறுபாடுகளில் பெறும் கூடுதல் அம்சங்கள் இது மதிப்புக்குரியது, ஏனெனில் இந்த அம்சங்களில் பலவற்றிற்கு பிறகு சந்தைக்கு வாங்க முடியாது. ஒரு வரவு செலவுத் திட்டத்தில் உள்ளவர்களுக்கு இந்த மாதிரியை பரிந்துரைக்கவும், தானாகவே விரும்புவோமாகவும் நாங்கள் முன்னேறுவோம். பெட்ரோல் விலை ரூ. 90,000 மற்றும் டீசல் ரூ 80,000 ஆகியவற்றைக் கொண்ட ஒரு சி.வி.டி. எங்கள் கருத்து H ஹோண்டா எல்லாவற்றையும் S வகை கொண்டு பெற்றுள்ளது, அது சாதனமாக அல்லது விலையாக இருக்கும்.\nஹோண்டா அமீஸ் வி - கையேடு பரிமாற்றத்துடன் அமையாவை வாங்குவதற்கு அல்ல\nஎஸ் மீது கூடுதல் தொகை\nCVT க்கான கூடுதல் தொகை\nதொடங்கும் / நிறுத்து பொத்தானை அழுத்தவும்\nபெரிய MID கருவி பணியகம்\nமுன்னணி மற்றும் பின்புற முட்கார்டு\nV மாறுபாட்டின் மீது கூடுதல் சலுகைகள் கூடுதல் செலவு நியாயப்படுத்த ஆனால் நாம் புஷ் தொடக்க / நிறுத்த பொத்தானை போன்ற அம்சங்கள் பதிலாக, பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் குரூ���் கட்டுப்பாடு (குறைந்தது CVT உடன்) ஒரு தொடுதிரை இன்போடெயின்மென்ட் அமைப்பு வழங்குகின்றன பார்க்க விரும்பினார். முக்கிய மற்றும் மூடுபனி விளக்குகள். அமேஸ் தானியங்குடன் பிரீமியம் கார் அனுபவத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள் இன்னும் ஒரு விருப்பம் இல்லை என்பதால், இந்த மாறுபாட்டிற்காக சென்று ஒரு சந்தைக்குப்பிறகான இன்போடெய்ன்மெண்ட் யூனிட் மற்றும் பார்க்கிங் கேமரா ஆகியவற்றை நாங்கள் பெறுகிறோம். அந்த தொகுப்பு முடிக்கப்படும். கையேட்டைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு, மற்றொரு மாறுபாடு உள்ளது.\nV இல் கூடுதல் தொகை\n7-அங்குல தொடுதிரை (Digipad 2.0) ஆப்பிள் கார்பளி, அண்ட்ராய்டு ஆட்டோ, குரல் கட்டுப்பாடு\nஒரு டவுன் அப் / டவுன் மற்றும் சிட்டிகை பாதுகாப்புடன் இயக்கி பக்க சாளரம்\nமேல் ஸ்பெக் அமேஸ் விஎக்ஸ் MT VM க்கு 48,000 ரூபாய்க்கு பிரீமியம் தரப்படுகிறது, மேலும் நீங்கள் பெறும் எந்த உபகரணமும் அதிகமான மதிப்பை நியாயப்படுத்துகிறது. பெரிய டிராப் என்பது பல இணைப்பு விருப்பங்கள் கொண்ட லேக்-இலவச டிஜிபட் தொடுதிரை அமைப்பு ஆகும். அது போலவே செலவழிக்கும் ஒரு காரில் இருந்து எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களையும் இது பெறுகிறது. கையேடு பரிமாற்றத்துடன் அமேசை வாங்குவோருக்கு, V க்கு பதிலாக VX மாறுபாட்டைத் தேர்வு செய்வது சிறந்தது: புதிய ஹோண்டா அமேசிங் 2018 மற்றும் ஃபோர்ட் ஆஸ்பியர் vs டாட்டா டைகர் Vs VW அமியோ: ஸ்பெக்ஸ் ஒப்பீடு\n5-ஸ்பீடு எம்டி / சி.வி.டி (துடுப்பு மாற்றங்கள்)\n5-ஸ்பீடு எம்டி / சி.வி.டி\nமேலும் வாசிக்க: ஹோண்டா அமேஸ் டீசல்\nWrite your Comment மீது ஹோண்டா அமெஸ்\n833 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nRs.6.09 - 9.95 Lakh* சாலை விலையில் கிடைக்கும்\nஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள\nஎலைட் ஐ20 போட்டியாக அமெஸ்\nஎக்ஸ்-ஷோரூம் விலை நியூ delhi\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nஇந்த வாரத்தின் முதலிடத்தில் இருக்கும் 5 கார்களின் செய்திகள்:...\nதூய்மையான, சுற்��ுசூழலுக்கு உகந்த வேகன் ஆர் சிஎன்ஜி இங்கே இரு...\nஜனவரி மாதத்திற்கான விற்பனை அட்டவணையில் முதலிடத்தில் இருக்கும...\n2020 லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் இந்தியாவில் அறிமுகப்படுத...\nபிஎஸ்6 ஃபோர்டு ஃபிகோ, ஆஸ்பியர், ஃப்ரீஸ்டைல் மற்றும் எண்டெவர்...\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/category.php?id=16&cat=%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&page=20", "date_download": "2020-02-18T04:09:24Z", "digest": "sha1:IAEZNDBFYJYFO5S75S7USA76HGBAASVA", "length": 5298, "nlines": 92, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nகொழுப்பைக் கரைக்கும் 2 பொருட்கள்: எது தெரியுமா\nதேன் கலந்த சீரக தண்ணீர்: குடித்தால் என்ன நடக்கும்\nஇரவு தூக்கத்தை தவிர்ப்பதால் இத்தனை ஆபத்தா\nமூளை முதல் மலக்குடல் வரை... உறுப்புகளை பலப்படுத்த எளிய வழிகள்\nவாக்கிங் சென்றால் மூளைக்கு நல்லதாம்...\nகொழுப்பைக் குறைக்க தேங்காய்; இளமை நீட்டிக்க கொப்பரை; உடலுக்கு ஊட்டமளிக்க நீராபானம்\nபூக்களை எப்படி, எப்போது சூடவேண்டும்\nபல்வேறு நோய்களை குணமாக்கும் மஞ்சள் பால்\n‘சாக்லெட் சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது’ ஆய்வில் புதிய தகவல்\nபதப்படுத்தாத அல்லது சமைக்காத அசைவ உணவு எச்சரிக்கை\nசருமம், முடி, தேகம்... வலிமையாக்கும் ஏலக்காய்\nஃபிரிட்ஜில் வைக்கக்கூடாத 28 பழங்கள், காய்கறிகள், உணவுகள்\nஉங்களால் உடல் எடையை குறைக்க முடியாததற்கான காரணங்கள்\nநீரிழிவு நோயின் அறிகுறிகளை ஆரம்பகட்டத்திலேயே அறிந்து கொள்வது எப்படி\nதரையில் அமர்ந்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்\nவெர்டிகோ தலைசுற்றல்... தடுக்கும் 5 எளிய யோகா பயிற்சிகள்\nஅடுப்பில்லை, எண்ணெயில்லை... ஆரோக்யத்துக்கு அடித்தளமிடும் இயற்கை சமையல் முறை\nஇயற்கை வழி வைத்தியம்... மலச்சிக்கல் போக்கும் உணவுப் பழக்கங்கள்\nமுகப் பொலிவுக்கு உதவும், பருக்கள் நீக்கும்... மாம்பழ ஃபேஸ் மாஸ்க்\nசர்க்கரை நோயாளிகளே... சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாப்பிடலாம் வாருங்கள்..\nமுகப்பரு, வியர்க்குரு விரட்டும்... கோடைக்கேற்ற கீரைகள்\nஉடலை வலுவாக்கும், புற்றுநோயைத் தடுக்கும்... எக்கச்சக்க பலன்கள் தரும் 10 மூலிகை தோசைகள்\nசிரிப்பு, தூக்கம், பேச்சு, கோபம்... இவற்றை அதிகம் செய்பவரா நீங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story-tag/2020-bajaj-pulsar-150/", "date_download": "2020-02-18T04:16:49Z", "digest": "sha1:JODKYKGNJ6MWJCXSMBXKKBNETNRTOC6A", "length": 3491, "nlines": 46, "source_domain": "tamilthiratti.com", "title": "2020 Bajaj Pulsar 150 Archives - Tamil Thiratti", "raw_content": "\nமினி கிளப்மேன் இந்தியன் சம்மர் ரெட் எடிசன் மாடல் இந்தியாவில் அறிமுகம்\nரூ. 55.40 லட்சம் விலையில் BMW 5 Series 530i Sport கார் விற்பனைக்கு அறிமுகம்..\nநடிகன் ரஜினியின் முகத்திரையைக் கிழிக்கும் ‘காலைக் கதிர்’ நாளிதழ்\nபுதிய Maruti Suzuki WagonR S-CNG அறிமுகமானது; விலை 5.32 லட்சம்…\n‘இது’க்கு ஏன் நினைவுகூர்தல் தினம் இல்லை\nபுதிய 2020 Land Rover Discovery Sport கார் விற்பனைக்கு அறிமுகம்…விலை ரூ. 57.06 லட்சம்..\nபுதிய Bajaj Pulsar 150 BS6 பைக் ரூ.9,000 விலை உயர்வுடன் விற்பனைக்கு அறிமுகம்..\nகிண்டிலில், 'கற்பின் கதையும் கதியும்’ …புதிய நூல்[32ஆவது]\nபுதிய Bajaj Pulsar 150 BS6 பைக் ரூ.9,000 விலை உயர்வுடன் விற்பனைக்கு அறிமுகம்..\nபஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனம் புதிய பஜாஜ் பல்சர் 150 வகை பைக்களை பிஎஸ்6 எமிஷன் விதிகளுக்கு உட்பட்ட இன்ஜின்களுடன் அறிமுகம் செய்துள்ளது. பிஎஸ்6 பல்சர் 150 வகைகளில் வழக்கமான டிஸ்க் பிரேக், டூவின் டிஸ்க் பிரே வகைகளுடன் கிடைக்கிறது.\nதமிழ் திரட்டி விளம்பரம் இடம்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/queen-gives-assent-for-britain-to-leave-eu/", "date_download": "2020-02-18T04:15:50Z", "digest": "sha1:FSN73U62LCPIMFNNMRKEPBCDQWOTQXVK", "length": 7414, "nlines": 57, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற ராணி ஒப்புதல்! – AanthaiReporter.Com", "raw_content": "\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற ராணி ஒப்புதல்\nபிரெக்சிட் மசோதாவிற்கு ராணி எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்சிட் மசோதாவிற்கு ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார்.\n28 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடா்பான ஒப்பந்தத்தை பல்வேறு காரணங்களுக்காக அந்நாட்டு நாடாளுமன்றம் நிராகரித்து வந்தது. நாடாளுமன்றத்தில், ஆளும் கன்சா்வேடிவ் கட்சிக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால் இந்த நிலை நீடித்து வந்தது. இதனால் பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவதில் இழுபறி நீடித்து வந்தது.\nஇதனை முடிவு��்குக் கொண்டு வருவதற்காக, அந்த நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு இடைக் காலத் தோ்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பிரிட்டனில் கடந்த 12-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. 650 இடங்களைக் கொண்ட நாடாளுமன்ற கீழவைக்கு நடைபெற்ற அந்தத் தோ்தலில், போரிஸ் ஜான்ஸனின் கன்சா்வேடிவ் கட்சி 365 தொகுதிகளைக் கைப்பற்றியது. எதிா்க்கட்சியான தொழிலாளா் கட்சிக்கு 203 இடங்கள் மட்டுமே கிடைத்தன.\n‘பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்றுவோம்’ என்ற முழக்கத்துடன் இந்தத் தோ்தலை சந்தித்த போரிஸ் ஜான்ஸன் வெற்றி பெற்று மீண்டும் பிரதமரானாா். இந் நிலை யில் போரிஸ் ஜான்சன் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான ‘பிரெக்ஸிட்’ மசோதாவை சில திருத்தங்களுடன் பார்லி.,யின் ‘ஹவுஸ் ஆப்காமன்ஸ்’ எனப்படும் கீழ்சபையில் தாக்கல் செய்தார்.இந்த மசோதாவை ஆதரித்து 358 ஓட்டுக்களும், எதிராக 234 ஒட்டுக்களும் விழுந்தன. இதையடுத்து ஐரோப்பிய ஒன்றியத்திரிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்சிட் மசோதாவிற்கு ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க்து.\nPrevவானம் கொட்டட்டும் – டிரைலர்\nNextகுரூப் 4 தேர்வில் முறைகேடு ;99 தேர்வர்களுக்கு வாழ்நாள் தடை\nதி.மு.க. செயற்குழுக் கூட்டத்தின் ஹைலைட்ஸ்\nகன்னி மாடம் தமிழ் சினிமாவில் முக்கியமான படைப்பு\nகுடியுரிமைச்சட்டத்தை வாபஸ் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை = மோடி\nஉயிருக்கு எமனாகும் ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச் \nசர்வதேச விருதுகளை அள்ள தயாராகி விட்டது ‘தாய் நிலம்’\nநான் பாஜக & காங்கிரஸ் முதல்வர்\nதமிழக வாக்காளர் பட்டியல் – லேட்டஸ்ட் ரிலீஸ் = இப்போதும் சேர்க்கலாம், முகவரி மாற்றலாம்\nகுஜராத் குடிசைகளை மறைக்க எழும் பெரும் சுவர்- இதெல்லாம் ட்ரம்ப் விசிட்டில் சகஜமப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vocayya.com/2019/05/", "date_download": "2020-02-18T04:27:53Z", "digest": "sha1:KOZTIDJRS77RENS3QZIZFI7XBKNTEWQG", "length": 13129, "nlines": 90, "source_domain": "www.vocayya.com", "title": "May 2019 – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nLike Like Love Haha Wow Sad Angry வேளாளர் உறவுகளுக்கு வணக்கம் 🙏 ஜப்பான் நாட்டை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் நொபொரு கரிஷ்மா என்பவர் 22,000 க்கு மேற்பட்ட தமிழ் கல்வெட்டுகளை படித்து சோழ பேரரசின் தன்மை எப்படி பட்டது என்பது பற்றி விரிவாக தனது Ancient to Medieval: South Indian Society…\nncient to Medieval, South Indian Society in Transition, VOC AYYA DINAKRAN, அமெரிக்கா, அமெரிக்கா ஆய்வாளர், என். எஸ். கிருஷ்ணன்பிள்ளை, எழுநூறு வாள் படை, எழுநூற்றுவர் படை, காஞ்சிபுரம், காமாட்சியம்மன், சோழ சாம்ராஜ்ஜியம், சோழன் பூர்வ பட்டையம், சோழப்பேரரசு, சோழர்கள், ஜப்பான், பர்டண் ஸ்டீவ், பிரபாகரன், பிரபாகரன் பாடல், பிரபாகரன் பிள்ளை, மருதநாயகம், வ உ சி அய்யா, வ உ சி குருபூஜை, வ உ சி பிறந்த நாள், வஉசி, வஉசி வரலாறு, வெலுபிள்ளை, வெள்ளளாச்சி, வெள்ளாள பையன், வெள்ளாளர், வேளாளர், வேளாளர்கள்\nவெள்ளாளர்கள் அசைவம் பக்கமே செல்ல கூடாது\nLike Like Love Haha Wow Sad Angry கீழே வரும் பதிவு கொங்கு வேளாள கவுண்டர்களுக்கானது மட்டும் அல்ல அனைத்து வெள்ளாள/வேளாளர் களுக்கானதும் தான், அதனால் பதிவை கூர்ந்து கவனமாக படித்து அதனை பின்பற்றவும் மனிதர்கள் சைவ உயிரினமா அசைவ உயிரினமா\nCaste, Cheran, Chola, Pandiyaa, Tamil History, Tamil kings, tamildesiyam, Tamilnadu, vellalar, அபிநந்தன், அரியநாத முதலியார், ஆதிசிவாச்சாரியார், ஆற்காடு, ஓதுவார், கங்கர், கவுண்டர், காஞ்சிபுரம், குருக்கள், கொங்கு, சாதி, சாளுக்கியா, செட்டியார், சென்னை, சேக்கிழார், சேர நாடு, சேரன், சோழ நாடு, சோழன், ஜாதி, டெல்டா, திருவண்ணாமலை, தீரன் சின்னமலை, தேசிகர், தொண்டை மண்டலம், நயினார், பல்லவன், பாண்டிய நாடு, பாண்டியன், பிரபாகரன் ஜாதி, பிள்ளை, முதலியார், மூவேந்தர்கள், வஉசி, வெள்ளாளர், வேலூர், வேளாளர்\nவெள்ளாளரின் பட்டங்களை பயன்படுத்தும் பிற சாதிகள்\nLike Like Love Haha Wow Sad Angry வெள்ளாளர் அல்லாமல் தற்காலத்தில் வெள்ளாளரின் பிள்ளை பட்டத்தை திருடி பயன்படுத்த கூடிய சாதிகள் 1.சேனைதலைவர் 2.இல்லத்து பிள்ளைமார் என பெயர் மாற்றி திரியும் ஈழவாஸ் 3.பாணர் 4.கம்பர் வெள்ளாளர் அல்லாமல் தற்காலத்தில் வெள்ளாளரின் முதலியார் பட்டத்தை திருடி பயன்படுத்த கூடிய சாதிகள் :…\nKshatriya, Tamil Kshatriya, vellalar, VOC, அகமுடையார், அகம்படி, அரியநாத முதலியார், ஆதிசைவசிவாச்சாரியார், இல்லத்தார், ஈழவர், ஊராளி, ஓதுவார், கம்பர், கல்வேலி, கள்ளக்குறிச்சி, கவுண்டர், காஞ்சிபுரம், கிராமணி, குருக்கள், குறும்பர், கேரளா, கைக்கோளர், கொங்கு, கொங்கு தமிழ், கொங்கு மக்கள், கோடம்பாக்கம், கோயம்பேடு, சாணார், சின்னமேளம், செங்குந்தர், செட்டியார், சென்னை, சேக்கிழார், சேனைதலைவர், தமிழ், தமிழ் சாதிகள், திருவண்ணாமலை, திருவள்ளூர், துளுவ வெள்ளாளர், தென்ஆற்காடு, தேசிகர், தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டை மண்டலம், நாடார், நாராயண குரு, படையாச்சி, பள்ளி, பாணர், பாண்டிச்சேரி, பிள்ளை, முதலியார், மூப்பனார், மைலாப்பூர், வ.உ.சிதம்பரம் பிள்ளை, வஉசி, வடஆற்காடு, வன்னியர், விழுப்புரம், வெள்ளாளர், வேட்டுவர், வேலூர்\n ஆற்காடு மாவட்டங்களில் வாழும் வெள்ளாள முதலியார்கள்\nLike Like Love Haha Wow Sad Angry தொண்டை மண்டல வெள்ளாளர்கள் (வடஆற்காடு, தென்ஆற்காடு) தொடர் பதிவு : 5 தொண்டை மண்டலத்தில் வாழ கூடிய முற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள வெள்ளாள முதலியார்களுக்கு மிகப்பெரிய பிரச்சனை உள்ளது, அது என்ன வென்றால் இடஒதுக்கீடு, தொண்டை மண்டலத்தில் முற்படுத்தப்பட்ட வகுப்பில்…\n81 vathu kuru poojai, cidhambarampillai, kalaivanar, kurupoojai, pirabakaran, voc vamsam, ஓதுவார், கார்காத்த வேளாளர், குருக்கள், துளுவ வெள்ளாளர், தென்ஆற்காடு, தேசிகர், தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், வடஆற்காடு, வேலுப்பிள்ளை\n#பொம்பளபொறுக்கிசீமான், விஜயலட்சுமி வெளியிட்டசீமான் வைரல் வீடியோ வேளாளர்கள்\nதேவரை தவறாக பேசியவர் கைது,ஊரடங்கு உத்தரவு,வெள்ளாளர்,முக்குலத்தோர்,நாடார்,பள்ளர் தொடர் Issues\nபண்டார சாதியினர் பற்றிய வீடியோ,வீரசைவம்,யோகிஸ்வரர்,லிங்காயத்,ஆண்டிபண்டாரம்,சிவன் | VOC TV | வஉசி\nSEO Affiliate on அப்பன் பெயர் தெரியாத சீமானுக்கு செருப்படி நாம் தமிழர் கட்சி மானங்கெட்டவர்கள் நாம் தமிழர் கட்சி மானங்கெட்டவர்கள்\nSivakumar on மறைக்கப்பட்ட வரலாறு\nnagaraj .p on கொங்கு பகுதி வெள்ளாளர்கள் ஐயா வஉசிக்கு மரியாதை\nAravind on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nAravind on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagpur.wedding.net/ta/album/4067239/51387379/", "date_download": "2020-02-18T03:41:41Z", "digest": "sha1:FMOJZ4J4I7IJUKOGC6NCBRFY3LTWZGNO", "length": 3286, "nlines": 50, "source_domain": "nagpur.wedding.net", "title": "Govind Celebration Lawn \"அரங்கத்தின் ஃபோட்டோ கேலரி\" ஆல்பத்திலிருந்து #9 புகைப்படம்", "raw_content": "\nவீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் ஷேர்வாணி அக்செஸரீஸ் கேட்டரிங் கேக்குகள் மற்றவை\n1 வெளிப்புற இடம் 2500 நபர்கள்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\n₹ 200/நபர் இல் இருந்து கட்டணம்\n50 நபர்களுக்கான 1 உட்புற இடம்\n2000 நபர்களுக்கான 1 வெளிப்புற இடம்\n₹ 200/நபர் இல் இருந்து கட்டணம்\n1000 நபர்களுக்கான 1 உட்புற இடம்\n1500 நபர்களுக்கான 1 வெளிப்புற இடம்\n₹ 330/நபர் இல் இருந்து கட்டணம்\n100 நபர்களுக்கான 1 உட்புற இடம்\nமேலோட்டம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 13 விவாதங்கள்\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 2,00,504 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw/2-series/pictures", "date_download": "2020-02-18T03:34:15Z", "digest": "sha1:33SI7H334NVZXBRMPW3W53CG3IGR6IE7", "length": 5041, "nlines": 104, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ 2 series படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்பிஎன்டபில்யூ 2 Seriesபடங்கள்\nபிஎன்டபில்யூ 2 சீரிஸ் படங்கள்\nமுதல் நபராக இருக்கஇப்போது மதிப்பிடு\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n2 Series இன் உள்புற & வெளிப்புற படங்கள்\n2 சீரிஸ் வெளி அமைப்பு படங்கள்\n இல் When பிஎன்டபில்யூ 2series கார்கள் will launch\nபிஎன்டபில்யூ 2 சீரிஸ் Launch film\nபிஎன்டபில்யூ 2 Series வீடியோக்கள்\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/pakistan-cleric-says-that-pm-imran-khan-has-to-step-down-within-2-days-367221.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-18T03:32:41Z", "digest": "sha1:Y3KL5HR6FANDOIWTTRYNDQEKYIIJUFXV", "length": 17111, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "இம்ரான்கான் பதவியிலிருந்தால் பாகிஸ்தானே இல்லாமல் போய்விடும்.. போராட்டக்காரர்கள் ஆவேசம் | Pakistan Cleric says that PM Imran Khan has to step down within 2 days - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\n4-ம் ஆண்டில் ஆட்சி.. டரியல் ஆக்கிய எடப்பாடியார்\nரஜினியா, ���திமுகவா.. அப்படீன்னா திமுகவா.. ஒருவேளை தனித்து நிற்குமா.. சிங்கிள் கேள்வி.. செம ரிசல்ட்\n\"ம்மா.. என்னை எரிச்சிடுங்க.. நிறைய அனுபவிச்சிட்டேன்\" பிரபல பாடகியின் பகீர் மெசேஜ்.. திடீர் தற்கொலை\nகள்ளக்காதல் கொலை வழக்கில் 14 வருடம் ஜெயில் தண்டனை அனுபவித்தவர்.. எம்பிபிஎஸ் பட்டம் பெற்று சாதனை\nசோம்நாத் முதல் ராமேஸ்வரம் வரை 12 ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய 12 ஜோதிர்லிங்க ஆலயங்கள்\nபிப்.19.. குடியரசுத் தலைவரை சந்திக்கும் தமிழக எதிர்க்கட்சிகள்.. சிஏஏ குறித்து முறையிட முடிவு\nபாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் குண்டு வெடிப்பு.. 8 பேர் பலியான சோகம்\nMovies குட்டி ஸ்டோரிக்கு சூப்பர் ரெஸ்பான்ஸ்.. முடியுது ஷூட்டிங்.. ஏப்ரல் கொண்டாட்டத்துக்கு 'மாஸ்டர்' ரெடி\nTechnology ரூ.15,999-விலையில் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி எம்31.\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு சந்தோஷமான நாள் தெரியுமா\nSports தம்பி.. இந்த தடவையும் சான்ஸ் கிடையாது.. கிளம்புங்க.. இளம் வீரருக்கு டாட்டா காட்டிய கேப்டன்\nFinance விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா.. இந்தியர்களை எப்படியெல்லாம் பாதிக்கும்..\nAutomobiles நாட்டிலேயே கடைசி மாநிலமாக மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழகம்\nEducation மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற அசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇம்ரான்கான் பதவியிலிருந்தால் பாகிஸ்தானே இல்லாமல் போய்விடும்.. போராட்டக்காரர்கள் ஆவேசம்\nஇம்ரான்கான் இருந்தால் பாகிஸ்தானே போய்விடும்.. போராட்டக்காரர்கள் ஆவேசம்-வீடியோ\nஇஸ்லாமாபாத்: இம்ரான்கான் பதவியிலிருந்து இன்னும் 2 நாட்களில் விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் கெடு விதித்துள்ளனர்.\nபாகிஸ்தானில் இம்ரான் கான் பிரதமராக இருந்து வருகிறார். அவர் தலைமையிலான ஆட்சியில் பொருளாதாரம் மந்த நிலைக்கு சென்றுள்ளதாகவும் தவறான அரசுமுறை நிர்வாகம் ஆகியவற்றாலும் மக்கள் துயரத்தில் இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஅதோடு நாடாளுமன்ற தேர்தலில் மோசடியில் ஈடுபட்டு இம்ரான்கானின் கட்சி ஆட்சியை பிடித்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை மதத் தலைவர் ஜாமியர் உலேமா இ இஸ்லாம் பஸ்ல் இயக்கத் தலைவர் மவுலானா பஸ்லூர் ரஹ்மான் முன்வைத்துள்ளார்.\nஇம்ரான்கானை ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர கடந்த மாதம் 27-ஆம் தேதி சிந்து மாகாணத்திலிருந்து இஸ்லாமாபாத் நோக்கி மாபெரும் பேரணியை மவுலானா தொடங்கி வைத்தார்.\nசுக்குர், முல்தான், குஜ்ரன்வாலா வழியாக கடந்து வந்த ஆசாதி என்ற இந்த பேரணிக்கு பாகிஸ்தான் மக்கள் கட்சி, நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் ஆகியன ஆதரவு தெரிவித்துள்ளன.\nஇந்த பேரணி நேற்று இஸ்லாமாபாத்தை வந்தடைந்தது. இதையடுத்து போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வது குறித்து போராட்டக்காரர்களிடம் அவர் ஆலோசனை நடத்தினார்.\nஅப்போது அவர் பேசுகையில் இம்ரான் கான் ஆட்சியை விட்டு விலக வேண்டும். 2 நாட்கள் அவருக்கு காலஅவகாசம் கொடுக்கப்படுகிறது. அதற்குள் பதவி விலகாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். இம்ரான் கான் தொடர்ந்து பதவியில் நீடித்தால் பாகிஸ்தானே இல்லாமல் போய்விடும் என்று தெரிவித்தார் மவுலானா.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் குண்டு வெடிப்பு.. 8 பேர் பலியான சோகம்\nஇனி பேச வேண்டியது ஒன்னுதான்.. காஷ்மீர் குறித்து பேசிய ஐநா பொதுச்செயலாளருக்கு இந்தியா பதிலடி\nதீவிரவாதி மசூத் அசாரை குடும்பத்தோடு காணவில்லை.. பாகிஸ்தான் பரபரப்பு தகவல்\nமும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சயீத்துக்கு 11 வருசம் ஜெயில்\nஇந்தியாவுக்கு போட்டியாக இலங்கையை வளைக்கப் பார்க்கும் பாகிஸ்தான்... விமானப் படைக்கு உதவுகிறது\nவயசுக்கு வந்தால் போதும்... பெண்ணை கடத்தி கல்யாணம் செய்யலாம்.. தப்பில்லை.. பாக். கோர்ட் ஷாக் தீர்ப்பு\nமீட்புக்கு வாய்ப்பு இல்லை.. மருத்துவ வசதியும் இல்லை.. சீனாவிலேயே இருங்கள்.. பாக். தூதர் அதிர்ச்சி\nவெட்டுக்கிளி தாக்குதலை சமாளிக்க முடியவில்லை.. பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம்\n10 நாளாகியும் சிக்கி தவிப்போரை மீட்க சிறுதுரும்பையும் பாக். எடுக்கவில்லை.. மாணவர்கள் கண்ணீர் வீடியோ\nபாகிஸ்தானை மண்ணை கவ்வ வைக்க 7 அல்லது 10 நாட்கள் போதும்.. அதற்கு மேல் வேண்டாம்.. மோடி ஆவேசம்\nஇந்து பெண்களை கடத்தி இஸ்லாமுக்கு மாற்றி கட்டாய திருமணம்.. பாக். தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனம்\nவரலாற்று அநீதியை சரி செய்வதற்கே குடியுரிமை சட்ட திருத்தம்: பிரதமர் மோடி\nநா���் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npakistan protest imran khan பாகிஸ்தான் போராட்டம் இம்ரான் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%95%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-18T03:00:52Z", "digest": "sha1:KJ5OTF4LPPGYPEFPAJWF2A7TRWYQMUHD", "length": 3431, "nlines": 23, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பொகெமொன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபொகெமொன் (Pokémon) எனப்படும் ஊடக உரிமம் உலகெங்கும் உள்ள சிறுவர்களை காலமுழுவதும் கவர்ந்துள்ளது. பொகெமொனின் உரிமையாளர் சப்பானின் நின்டெண்டோ (Nintendo) நிறுவனமாகும். சதொஷி தஜிரி இதை உருவாக்கினார். நின்டெண்டொவின் இன்னொரு தயாரிப்பான மாரியோவின் பின், பொகெமொன் உலகில் அதிகமாக விற்கப்பட்ட நிகழ் விளையாட்டுகளில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இது அனிமே, மங்கா, விளையாட்டுப் பொருட்கள், புத்தகங்கள், மற்றும் பல ஊடகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது.\nமுதலில் சப்பானியத்தில் 'பொகெத்தோ மொன்ஸுதா' (ポケットモンスタ) என்ற பெயரில் வெளிவந்தது. இதன்பின் ஆங்கிலத்தில் 'பொக்கெட் மொன்ஸ்டெர்ஸ்' என மாற்றபட்டது. இதன்பெயரே கற்பனையின் விலங்குகளை குறிப்பிடுகிறது.\nஇதன் மிகப் பெரிய நட்சத்திரம் பிகாச்சு என்னும் மஞ்சள் நிற எலி ஆகும்.\nதற்போது இருக்கும் ஏழாவது தலைமுறையில் வந்தது சன்(சூரியன்) மற்றும் மூன்(சந்திரன்) என்பனவாகும். அடுத்தாக வரும் எட்டாவது தலைமுறையில் சுவோட்(வாள்) மற்றும் ஷீல்ட்(கவசம்) என்ற கேம்கள் மிக விரைவில் வரும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-18T03:56:05Z", "digest": "sha1:ZK545ACATGFREMTIEUZ54LOZIVEOQTKT", "length": 6148, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "தங்க ரங்கன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஜே. பி. ஆர். பிக்சர்ஸ்\nதங்க ரங்கன் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஆர். தட்சிணாமூர���த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ஸ்ரீவித்யா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nஎம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூலை 2016, 13:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krishikosh.egranth.ac.in/browse?type=author&sort_by=1&order=ASC&rpp=20&etal=-1&value=Kumar%2C+V.+Ramesh+Saravana&starts_with=U", "date_download": "2020-02-18T04:53:22Z", "digest": "sha1:KKUK7PXAMGELWV5IZHEGG6YLEJWKWDCR", "length": 6246, "nlines": 51, "source_domain": "krishikosh.egranth.ac.in", "title": "Krishikosh: Browsing DSpace", "raw_content": "\n1998 ஃபோகர்ஸ் மூலம் கோழிப்பண்ணைகளின் தட்பவெப்ப காரணிகள் மற்றும் கோழிகளின் உற்பத்தித்திறனில் ஏற்படும் மாற்றம் Kumar, V. Ramesh Saravana; Muralidharan, J.; TANUVAS\n1997 கூட்டுமுறை கோழி வளர்ப்பில் கறிக்கோழிகளின் உற்பத்தித் திறன் Kumar, V. Ramesh Saravana; Singh, T. Anandaprakash; TANUVAS\n1997 திறந்த மற்றும் ஆழ்குழாய் கிணறுகளிலிருந்து முட்டைக் கோழிகளுக்கு நீரின் தரத்தை அறிய மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் Kumar, V. Ramesh Saravana; Thirunavukkarasu, M.; TANUVAS\n2016 தீவிர மற்றும் மித தீவிர முறையில் வளர்க்கப்பட்ட சேலம் கருப்பு வெள்ளாடுகளில் வளர்ச்சி, உற்பத்தி மற்றும் இனப்பெருக்க திறன் Chinnamani, K.; Kumar, V. Ramesh Saravana; Muralidharan, J.; Thiruvenkadan, A.K.; Sureshkumar, S.; Vasanthakumar, P.\n2019-02 தீவிர மற்றும் மித தீவிர முறையில் வளர்க்கப்பட்ட தலச்சேரி வௌள்ளாடுகளில் வளர்ச்சி, உற்பத்தி மற்றும் இனப்பெருக்க திறன் Chinnamani, G.; Kumar, V. Ramesh Saravana; Muralidharan, J.; Thiruvengadan, A.K.; Sivakumar, K.; Ramesh, V.; TANUVAS\n1998 நாமக்கல்லில் முட்டைக் கோழிகளின் மேலாண்மை முறைகள் மற்றும் உற்பத்தி திறன் பற்றிய ஒரு சுற்றாய்வு Kumar, V. Ramesh Saravana; Purushothaman, R.; TANUVAS\n2012-08 பன்றிப் பண்ணையில் பதிவேடுகள் பராமரிப்பின் முக்கியத்துவம் Ramesh, V.; Kumar, V. Ramesh Saravana; Sivakumar, K.; TANUVAS\n1997 முட்டைக்கோழிப் பண்ணைகளில் கோழிகள் உட்கொள்ளும் சோடியம் குளோரைடு, கால்சியம் மற்றும் பாஸ்பரஸின் அளவிற்கும், முட்டை உடைதலுக்கும் உள்ள தொடர்பு Kumar, V. Ramesh Saravana; Murugan, M.; TANUVAS\n1999 முட்டையினக் கோழிகளில் குடிநீரின் கடினத்தன்மையால் (கால்சியம் கார்பனேட்) உற்பத்தித் திறனில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய ஆய்வு Kumar, V. Ramesh Saravana; Ravichandran, R.; TANUVAS\n2019-06 வெண்பன்றி வளர்ப்பு தொழிலில், பல்கலைக்கழகத்தின் ஈடுபாடும் செயலாக்கமும் Kumar, V. Ramesh Saravana; TANUVAS\n1997 வெள்ளா���்டு கொட்டகை அமைப்பும், பராமரிப்பும் Kumar, V. Ramesh Saravana\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/28_183034/20190910163031.html", "date_download": "2020-02-18T02:57:40Z", "digest": "sha1:MVHVTSWP3MHAMWJEPOFKNFEPBSR6CTYV", "length": 7807, "nlines": 64, "source_domain": "www.kumarionline.com", "title": "எந்த வங்கியாக இருந்தாலும், தபால் நிலையங்களில் பணம் எடுக்கலாம்: புதிய சேவை அமல்", "raw_content": "எந்த வங்கியாக இருந்தாலும், தபால் நிலையங்களில் பணம் எடுக்கலாம்: புதிய சேவை அமல்\nசெவ்வாய் 18, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஎந்த வங்கியாக இருந்தாலும், தபால் நிலையங்களில் பணம் எடுக்கலாம்: புதிய சேவை அமல்\nசெவ்வாய் 10, செப்டம்பர் 2019 4:30:31 PM (IST)\nஎந்த வங்கியாக இருந்தாலும், இனி தபால் நிலையங்களிலும் பணம் எடுக்கலாம் என ஒரு புதிய சேவை அமலுக்கு வந்துள்ளது.\nகடந்த மாதம் வரை தபால் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே தபால் வங்கி சேவையை பயன்படுத்தமுடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது எந்த வங்கி வாடிக்கையாளராக இருந்தாலும் தபால் நிலைய வங்கிகளில் பணம் எடுத்துக்கொள்ளலாம் என்று இந்த சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதாவது உங்கள் வங்கி கணக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே தபால் நிலையங்களில் பணம் எடுக்கமுடியும். கடந்த 1 ஆம் தேதி இந்த சேவை அமலுக்கு வந்தது.\nதற்போது இந்த சேவையை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய சட்டம் மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர்பிரசாத் அறிவித்தார். மேலும் தபால் வங்கி சேவையை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களுக்கு ரவிஷங்கர் பிரசாத் விருது வழங்கினார். தபால் ஊழியர்களின் சிறந்த செயல்பாட்டுக்கான கோன் பனேகா பாகுபலியின் முதல் இடத்திற்கான விருதை தமிழகம் பெற்றது. மேலும் டிஜிட்டல் கிராமம் திட்டத்தில் 3 ஆவது இடத்துக்கான விருதையும் தமிழகம் பெற்றது குறிப்பிடத்தக்கது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு தண்டனை: டெல்லி நீதிமன்றம்\nமகாகால் விரைவு ரயிலில் கடவுள் சிவபெருமான் பெயரில் ஒரு முன்பதிவு இருக்கை\nஎத்தனை அழுத்தங்கள் வந்தாலும் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறப்போவதில்லை: பிரதமர் உறுதி\nடெல்லி முதல் அமைச்சரானார் அரவிந்த் கேஜ்ரிவால்: மக்கள் முன்னிலையில் பதவியேற்பு\nடெல்லியில் தமிழ்நாடு இல்லம் முன்பு போராட்டம்: ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் கைது\nடிரம்ப்பின் குஜராத் வருகைக்காக ரூ.100 கோடி செலவு: குடிசைகளை மறைக்க சுவர்\nஓடு பாதையில் 222 கிமீ வேகத்தில் வந்த விமானம்: குறுக்கே வ்நத ஜீப்... பெரும் விபத்து தவிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-8TN3GA", "date_download": "2020-02-18T04:38:32Z", "digest": "sha1:FCX7MBNNB3ZREQIXKYB56DKHT52GGTAE", "length": 14656, "nlines": 109, "source_domain": "www.onetamilnews.com", "title": "பொள்ளாச்சி பலாத்கார குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தி தூத்துக்குடியில் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம் - Onetamil News", "raw_content": "\nபொள்ளாச்சி பலாத்கார குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தி தூத்துக்குடியில் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம்\nபொள்ளாச்சி பலாத்கார குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தி தூத்துக்குடியில் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம்\nதூத்துக்குடி 2019 மார்ச் 13 ;பொள்ளாச்சி பலாத்கார குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தி தூத்துக்குடியில் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம் நடந்தது.\nசமீபத்தில் பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக பல்வேறு தரப்பினர் அரசியல் கட்சியினர் பெரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தூத்துக்குடியில் உள்ள வஉசி கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசம்பந்தப்பட்ட நபர்கள் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும், கொடுக்ககூடிய தணடனை இனி ஒருவன் தவறான வழியில் ஒரு பெண்ணை தொடுவதற்க்கு பயப்பட வேண்டும் ,அந்த அளவுக்கு இந்த தண்டனை இருக்க வேண்டும் என்று மாணவிகள் தெரிவித்த��ர்.\nபோராட்டத்திற்க்கு SFI மாவட்ட தலைவர் கார்த்தி்க், மாவட்ட செயலளார் மாரிசெல்வம் ஆகியோர் தலைமை தாங்கினர், போராட்டத்தில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று குற்றவாளிகளை தூக்கிலிடக் கோரி கோஷமிட்டனர்.தகவலறிந்து வந்த தென்பாகம் ஆய்வாளர் ஜீன்குமார் மற்றும் போலீசார் ,மாணவ மாணவிகளிடம் பேசியதையடுத்து மாணவ, மாணவிகள் கலைந்து சென்றனர்.\nதூத்துக்குடி மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 117 பேருக்கு 2005-ம் ஆண்டு திருச்செந்தூரில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கலெக்டர்-யிடம் கோரிக்கை\nகள்ளத்தொடர்பு ;சாத்தான்குளம் அருகே அதிமுக பிரமுகர் படுகொலை;பரபரப்பு\nவிவசாயத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை ;தென் மண்டல ஐ.ஓ.சி.எல். நிறுவன தலைமை பொது மேலாளர் எரிவாயு குழாய் பதிக்கும் பணி குறித்து பரபரப்பு பேட்டி\nதூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் ரூ.3 கோடியே 50 லட்சம் செலவில் பல்லுயிர் பெருக்க பூங்கா அமைக்க நிர்வாக அனுமதி\nஸ்டோர் போன்ற தனியார் நிறுவனங்கள், சிறிய, பெரிய தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், மற்றும் மருந்து கடைகளில் வழங்கப்படும் ரசீதுகளை தமிழில் வழங்க மதிமுக கோ...\nஅதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் மர்ம கும்பலால் கம்பியால் தாக்கி படுகொலை ;பரபரப்பு\nபேட்மாநகரத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நல்லிணக்க பேரணி\n3 நபர்களுக்கு ரூ.18,11,533/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், கருணை அடிப்படையில் ஒரு நபருக்கு பணிநியமன ஆணையையும்; மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, வழங்கினார்.\nதூத்துக்குடி மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 117 பேருக்கு 2005-ம் ஆண்டு திருச்செந...\nகள்ளத்தொடர்பு ;சாத்தான்குளம் அருகே அதிமுக பிரமுகர் படுகொலை;பரபரப்பு\nவிவசாயத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை ;தென் மண்டல ஐ.ஓ.சி.எல். நிறுவன தலைமை பொது ம...\nதூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் ரூ.3 கோடியே 50 லட்சம் செலவில் பல்லுயிர் பெருக...\nநடிகர் யோகி பாபு திருமணம்\nஅரசியல் சதுரங்கம் திரைப்படம் ;பிராட்வே S.சுந்தர் இயக்கத்தில் விரைவில் வெள்ளித்தி...\nபெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் பாக்யராஜ் மீது கடும் ...\nசிவாஜிகனேசன் திரு உருவ மார்பளவு சிலையை சென்னையில் நடிகர் பிரபுவிடம் வழங்��ிய தூத்...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nமெட்டி அணியுங்கள் நோய்களிலிருந்து விடுபடுங்கள் ;தமிழ் பண்பாட்டை பேணிப்பாதுகாப்போம்\nதூத்துக்குடிக்கு மு.க.ஸ்டாலின் வருகை ;சிறப்பு வரவேற்பு\nதூத்துக்குடி டிஎஸ்பி பிரகாஷ்-க்கு பாராட்டு ;மே 22 அன்று இதுபோல் ஸ்டெர்லைட் எதிர்...\nசமூக பாதுகாப்புத்துறையில் திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 1,35,800 பறிமுதல...\nபசுவந்தனை அருகே கள்ளகாதலாள் இருவர் வெட்டிக்கொலை ; கணவர் பசுவந்தனை போலிஸில் சர...\nஇறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, அங்கீகரிக்கப்பட்...\nமனைவி - கள்ளக்காதலன் ஒட்டப்பிடாரத்தில் வெட்டிக்கொலை - நேரில் பார்த்த கணவன் வெறிச...\nமணக்கரை காளிமார்க் தொழிற்சாலையில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு, தொழுநோய் கண்டறியும...\nதூத்துக்குடியில் நாளை 15ம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு ;ச...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/2019/11/06/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8/", "date_download": "2020-02-18T05:18:20Z", "digest": "sha1:OBU4GEFOQDXMVAXJG3MOLE7TSM2OPYYR", "length": 15143, "nlines": 72, "source_domain": "www.vidivelli.lk", "title": "மிலேனியம் சவால்கள் ஒப்பந்தம் கைச்சாத்திட அவசரப்படக்கூடாது", "raw_content": "\nமிலேனியம் சவால்கள் ஒப்பந்தம் கைச்சாத்திட அவசரப்படக்கூடாது\nமிலேனியம் சவால்கள் ஒப்பந்தம் கைச்சாத்திட அவசரப்படக்கூடாது\nஅர­சாங்கம் அமெ­ரிக்­கா­வுடன் கைச்­சாத்­தி­டு­வ­தற்குத் தீர்­மா­னித்­துள்ள மிலே­னியம் சவால்கள் கூட்­டுத்­தா­பத்­து­ட­னான (MCC) ஒப்­பந்தம் தொடர்பில் தற்­போது நாட்டில் பல­வாறு விமர்­சிக்­கப்­பட்டு வரு­கி­றது.\nநாட்டின் பல்­வேறு அபி­வி­ருத்தித் திட்­டங்­க­ளுக்­காக அமெ­ரிக்க அர­சாங்­கத்தின் மிலே­னியம் சவால்கள் கூட்­டுத்­தா­ப­னத்­தி­ட­மி­ருந்து 480 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை மானி­ய­மாகப் பெற்­றுக்­கொள்­வது தொடர்­பிலே ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ளது. இதற்­கான அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தை கடந்த வாரம் நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீர அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பித்தார். அமைச்­ச­ர­வையும் அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது.\nகொழும்பு நகரில் நிலவும் வாகன நெரி­சலை முகா­மைத்­துவம் செய்தல், நாடெங்கும் காணி­களின் நிர்­வா­கத்தை மேம்­ப­டுத்தல், வீதிக் கட்­ட­மைப்­பு­களை ஏற்­ப­டுத்தல், உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை மேம்­ப­டுத்தல் ஆகிய திட்­டங்­களை உள்­ள­டக்­கியே இந் நிதி பெற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. இந்த ஒப்­பந்தம் 2020 ஆம் ஆண்டு முதல் அமு­லுக்கு வர­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.\nமிலே­னியம் சவால்கள் கூட்­டுத்­தா­ப­னத்­து­ட­னான ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­தி­டு­வ­தற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யி­ருந்­தாலும் ஜனா­தி­பதி, எதிர்க்­கட்சி, மக்கள் விடு­தலை முன்­னணி, இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் உட்­பட பல்­வேறு தரப்­பினர் எதிர்ப்­பினைத் தெரி­வித்­துள்­ளனர். ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன்பு இந்த ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­ப­டக்­கூ­டாது என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார்.\nநாட்டின் அர­சியல் அதி­கா­ரத்தில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தும் ஜனா­தி­பதி தேர்தல் நடை­பெ­ற­வுள்ள நிலையில் மிலே­னியம் சவால்கள் போன்ற நாட்­டுக்கு சவால்­களை உரு­வாக்கும் ஒப்­பந்­த­மொன���றில் அமெ­ரிக்­கா­வுடன் கைச்­சாத்­தி­டு­வது பொருத்­த­மற்­றது என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பொதுச்­செ­ய­லாளர் ரில்வின் சில்வா தெரி­வித்­துள்ளார்.\nமக்­க­ளையும் பாரா­ளு­மன்­றத்­தையும் தெளி­வு­ப­டுத்­திய பின்பு உரிய கலந்­து­ரை­யாடல் களை நடத்தி நாட்­டுக்குப் பாத­க­மற்­ற­தாயின் ஜனா­தி­பதி தேர்­த­லுக்குப் பின்பு கைச்­சாத்­தி­டலாம் எனவும் அவர் கூறி­யுள்ளார்.\nஇலங்­கையில் உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை மேம்­ப­டுத்த மிலே­னியம் சவால்கள் ஒப்­பந்தம் ஊடாக அமெ­ரிக்கா 480 மில்­லியன் டொலர் நிதி வழங்­கு­வ­தாகக் கூறப்­பட்­டாலும் இது இலங்­கையின் 2 இலட்சம் ஏக்கர் காணியை சுவீ­க­ரிக்கும் அமெ­ரிக்­காவின் திட்டம் என எதிர்க்­கட்சி குற்றம் சுமத்­தி­யுள்­ளது.\nகாணி தொடர்­பான விப­ரங்­களை கணினி மயப்­ப­டுத்­து­வ­தற்கு வெளி­நாட்­டுக்கு இட­ம­ளிப்­பது ஆபத்­தா­னது. இது நாட்டின் இறை­மைக்கும் பொரு­ளா­தா­ரத்­திற்கும் சவாலை ஏற்­ப­டுத்தும் எனவும் மக்கள் விடு­தலை முன்­னணி தெரி­வித்­துள்­ளது.\nமக்­க­ளி­டையே கருத்­துக்­க­ணிப்பு நடத்­தாது ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­படக் கூடாது. இந்த ஒப்­பந்தம் கைச்­சாத்­தானால் நாட்டின் 18 வீத­மான நிலம் அமெ­ரிக்க வச­மாகக் கூடும். கிழக்கு மாகா­ணத்­திலே அதிக நிலம் அமெ­ரிக்கா வச­மாகும் என தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரு­மான விமல் வீர­வன்ச தெரி­வித்­துள்ளார்.\nஇந்த ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­ப­டக்­கூ­டாது என நேற்று முன்­தினம் கொழும்பு கோட்டை ரயில் நிலை­யத்தின் முன்­பாக ஆர்ப்­பாட்­ட­மொன்றும் நடத்­தப்­பட்­டது. தாய்­நாட்டைப் பாது­காக்கும் இயக்கம் இந்த ஆர்ப்­பாட்­டத்தை ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­ப­டக்­கூ­டாது என இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்­கமும் அரசைக் கோரி­யுள்­ளது. இந்த ஒப்­பந்­தத்தை எதிர்த்து உடு­தும்­பர காசி­யப்ப தேரர் கொழும்பு சுதந்­திர சதுக்­கத்தில் நேற்று முதல் உண்­ணா­வி­ரதப் போராட்­ட­மொன்றினையும் ஆரம்­பித்­துள்ளார்.\n‘அமெ­ரிக்­காவின் சி.ஐ.ஏ. யினால் தயா­ரிக்­கப்­பட்ட மரணப் பொறி­யல்ல இந்த ஒப்­பந்தம். இதில் காணி பிரச்­சி­னைகள் இல்லை. நாட்டின் அபி­வி­ருத்தி கருதி அனைத்து நிறு­வ­னங்­க­ளி­னதும் வழி­காட்­டலின் கீழ் ஏற்­ப­டுத்­தப��­பட்ட திட்­டமே இது. இதன் மூலம் எமக்கு 8600 கோடி ரூபா கிடைக்கும்’ என சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்­துள்ளார்.\nஇதே­வேளை ‘ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திட அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யுள்­ளது. எனவே இது அர­சி­ய­ல­மைப்­புக்கு உட்­பட்­ட­தென நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்­துள்ளார். ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டதும் அங்­கீ­கா­ரத்­துக்­காக பாராளுமன்றில் சமர்ப்­பிக்­கப்­படும்’ எனவும் அவர் கூறியுள்ளார்.\nஇந்நிலையில் மக்கள் விடுதலை முன்னணி தெரிவிப்பது போன்று இந்த ஒப்பந்தம் தொடர்பில் மக்களும் பாராளுமன்றமும் தெளிவுபடுத்தப்படவேண்டும். கலந்துரை யாடல்கள் நடத்தப்படவேண்டும். இதையே மக்களும் எதிர்பார்க்கின்றனர். இதில் அவசரப்படுவது ஆரோக்கியமானதல்ல.-Vidivelli\n4/21 தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் தாக்­கு­தல்­களை தடுக்க கொழும்பு வடக்கு பொலிஸ் அத்­தி­யட்சகர் உரிய நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­க­வில்லை\nஜனாதிபதி தேர்தல் 2019 வெற்றி யாருக்கு\nநாட்டின் எதிர்காலத்திற்கான இலக்கை எய்துவதற்கு முஸ்லிம்கள் ஒத்துழைப்போம் : அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஜனாதிபதிக்கு கடிதம். February 17, 2020\nமார்ச் 1 க்கு பின்னர் எந்நேரமும் பாராளுமன்றை கலைக்கலாம். : ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு சட்டமா அதிபர் எழுத்து மூலம் அறிவிப்பு February 17, 2020\nஅன்னம் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு : நாளை தீர்மானம் என்கிறார் முஜிபுர் ரஹ்மான் February 17, 2020\nகுறு­கிய கால நோக்­கங்­களை முன் வைத்து எடுக்கும் முடி­வுகளால் அழி­வு­களே அதிகம் : முன்னாள் அமைச்சர் இம்­தியாஸ் பாக்கிர் மாக்கர் February 17, 2020\nநான்கு வருடங்களாக போராடினோம் ஹக்கீமும் றிஷாடும் தொடர்ந்து…\nஇஸ்ரேலுடன் தொடர்புடைய 112 நிறுவனங்களை பட்டியலிட்டது ஐ.நா.\nசுத்தமான குடிநீருக்காக ஏங்கும் களுத்துறை மாவட்ட கிராமங்கள்\n“இலங்கையன் என்ற உணர்வுடன் அனைவரும் ஒன்றுபடுவதுதான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://a1tamilnews.com/jimmy-carter-95th-birthday/", "date_download": "2020-02-18T04:49:56Z", "digest": "sha1:TVBJCZHNTCEFOQVPCQAXVLHT6E35PQZ2", "length": 21445, "nlines": 228, "source_domain": "a1tamilnews.com", "title": "அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் 95வது பிறந்த நாள்! - A1 Tamil News", "raw_content": "\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் 95வது பிறந்த நாள்\n10 வது ஆண்டு தைப்பூசம் பாதயாத்திரை தொடங்கி வைத்த அமெரி���்க மேயர்\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nபிப்ரவரி 14- 20 வார இராசி பலன்கள்…\nஅஜித் தலை… ரஜினி மலை… கட்சி மாறுகிறாரா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n நின் ஒன்று மொழிவல் கேளீர்\nதமிழ்நாட்டில் 11 ரயில்கள் தனியார் மயமாகிறது\nகாதலர் தினத்தை இப்படிக் கொண்டாடலாமே – நெப்போலியன் சொல்றதைக் கேளுங்க\nபுல்வாமா தாக்குதல் விசாரணை என்னாச்சு\nசியாட்டல் டூ பெங்களூர் நேரடி விமான சேவை… அமெரிக்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு\nசட்டமன்றத்தில் நிதிநிலை தாக்கல் … உச்சநீதிமன்றத்தில் தகுதி நீக்க வழக்கில் விசாரணை\nநெல்வயல் அழிப்பு… மீண்டும் போராட்டக் களமாகும் தூத்துக்குடி\nகாதலர் தினம் : சென்னையில் சிம்பு – த்ரிஷா ஸ்பெஷல்\nசிறுவனை செருப்பு கழற்ற வைத்த திண்டுக்கல் சீனிவாசன்.. பழங்குடி நல ஆணையம் நோட்டீஸ்\nமூடுபனி எனக்கு முதல்படம்… ஆனால் இளையராஜா என்ற மகாவித்வானுக்கு – பாலு மகேந்திரா நினைவலைகள்\nவேற வேல இருந்தா போயி பாருங்கடா… விஜய் சேதுபதி ஆவேசம்\nஆட்சியாளர்கள் ஆண்டவராக அவதாரம் எடுத்து விட்டால்\nதமிழருவி மணியனைச் சாடும் ஹெச்.ராஜா\nஅமெரிக்காவில் அசத்தப் போகும் குற்றாலக் குறவஞ்சி\nபயணிகளிடம் தவறான நடத்தை.. இண்டிகோ விமானி சஸ்பெண்ட்\nஆம் ஆத்மி எம்.எல்.ஏ மீது துப்பாக்கிச் சூடு… தொண்டர் பலி\nயோகி பாபு வுக்கு தங்கச் செயின் வழங்கிய தனுஷ்\nஎரிவாயு குழாய் பதிக்க நெல்வயல்கள் அழிப்பு…. தூத்துக்குடியில் விவசாயிகள் கொந்தளிப்பு\nடெல்லி தேர்தல் இந்தியாவின் வெற்றி… அரவிந்த் கேஜ்ரிவால் பெருமிதம்\nடெல்லி தேர்தல் : மோடி வாழ்த்து… இணைந்து செயல்பட அரவிந்த் கேஜ்ரிவால் விருப்பம்\nபிரஷாந்த் கிஷோர் திமுகவுக்கு வரமா\nடெல்லியில் ஆம் ஆத்மி முன்னிலை… மீண்டும் முதல்வராகிறார் அரவிந்த் கேஜ்ரிவால்\nராகுல் ட்ராவிட் வீசிய பந்துக்கு கிரிக்கெட் விளையாடிய முதல்வர் இபிஎஸ்\nபெரியாரை விமர்சிப்பவர்களுக்கு பகிரங்க சவால்\nமுன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா வெளியிட்ட திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது\n“பாரசைட்” …ஆஸ்கார் விருது வென்ற கொரிய மொழிப் படம்\nHome முக்கியச் செய்திகள் - 1\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் 95வது பிறந்த நாள்\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் 95 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது\nin மு��்கியச் செய்திகள் - 1, வட அமெரிக்கா\nஅட்லாண்டா: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் 95வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.\nஅமெரிக்காவின் 39வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜிம்மி கார்ட்டர் 1977ம் ஆண்டு முதல் 1981 வரை பதவியில் இருந்தார். இரண்டாவது தடவை போட்டியிட்ட போது முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகனிடம் தோல்வியுற்றார். முன்னாள் ஹாலிவுட் நடிகர் என்பதால், அமெரிக்க எம்ஜிஆர் என்று தமிழக ஊடகங்களால் அப்போது ரொனால்ட் ரீகன் வர்ணிக்கப்பட்டார்.\nபதவியிலிருந்து விலகியபோது ஜிம்மி கார்ட்டருக்கு வயது 57. அதன் பிறகு கடந்த 38 வருடங்களாக மனிதநேய சேவகராக, புத்தக ஆசிரியராக, பல்கலைக்கழக பேராசிரியராக, தேவலாயத்தில் ஞாயிற்றுக்கிழமை வகுப்பு ஆசிரியராக செயல்பட்டு வருகிறார்.\n2002ம் ஆண்டு ஜிம்மி கார்ட்டருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இது வரையிலும் 30க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். எமரி பல்கலைக் கழகத்தில் 37 ஆண்டுகளாக பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.\n1924ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி பிறந்த ஜிம்மி கார்ட்டரின் முழுப் பெயர் ஜேம்ஸ் எர்ல் கார்ட்டர் II என்பதாகும். ஜேம்ஸ் என்ற முதல் பெயர் ஜிம்மி என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது.\nதனது 22வது வயதில் ரோசலின் ஸ்மித்-ஐ திருமணம் செய்தார் ஜிம்மி கார்ட்டர். இருவரும் இணைபிரியாத தம்பதிகளாக 72 ஆண்டுகள் வாழ்ந்து வருகின்றனர். ஜாக், ஜேம்ஸ் III, டானல், ஏமி என்று நான்கு குழந்தைகள் உள்ளனர்.\n1943 முதல் 1961 வரை அமெரிக்க ராணுவத்தில் லெஃப்டினென்ட் ஆக பணியாற்றினார். இரண்டாம் உலகப்போரில் அமெரிக்க ராணுவ வீரராக பங்கெடுத்துள்ளார். 1961 முதல் 1967 வரை ஜார்ஜியா மாநிலத்தில் செனட்டராக இருந்தவர், 1971முதல் 1975 வரையிலும் மாநில கவர்னராகவும் பதவி வகித்தார்.\n1976ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட்ட அப்போதைய அதிபர் ஜெரால்ட் ஃபோர்ட் -ஐ தோற்கடித்து அமெரிக்காவின் 39 வது அதிபர் ஆனார் ஜிம்மி கார்ட்டர்.\nஅதிபர் காலத்து பொருட்கள், புத்தகங்கள், நினைவுப்பரிசுகள் உள்ளிட்டவைகளிஉடன் ‘ஜிம்மிகார்ட்டர் அதிபர் நூலகம்’ அட்லாண்டாவில் அமைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதி ஜிம்மி கார்ட்டரின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று இந்த நூலகத்திற்கான அனுமதிக் கட்டணம் 99 சென��ட்களாக குறைக்கப்பட்டுள்ளது.\n2015ம் ஆண்டு மெலனோமோ என்ற கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டார் ஜிம்மி கார்ட்டர். ஈரல் மற்றும் முளையில் பாதிப்பு ஏற்பட்ட நிலையிலும் இம்யூனோ தெரபி மூலம் குணமடைந்தார். நான் இறந்து விடுவேன் என்று தான் நினைத்தேன். ஆனால் நல்லவிதமாக மீண்டு வந்துள்ளேன் என்று குறிப்பிட்டிருந்தார்.\nஅமெரிக்காவின் “நீண்டநாட்கள் வாழும் முன்னாள் அதிபர்” என்ற பெயருடன் ஜிம்மி கார்ட்டர் 95வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். கட்சி சார்பின்றி அனைத்து தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.\nTags: Jimmy Carterஜிம்மி கார்ட்டர்\nபெரியாரை அவமதித்தற்கு விலை கொடுப்பார் ரஜினிகாந்த் – கீ. வீரமணி\nதூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி, பெரியாரை அவமதித்து கருத்து கூறிய ரஜினிகாந்த், அதற்கான விலையைக் கொடுப்பார் என்று கூறியுள்ளார். அவருடைய...\n..1971 சேலம் மாநாடு ஒரு பார்வை\nஅண்மையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் துக்ளக் விழாவில் பேசும் போது , வேண்டுமென்றே சில பொய்களை கூறி இருப்பதை எதிர்த்து தமிழ் நாடு முழுவதும் அவருக்கு கண்டனக்...\n பொய்களை எதிர்த்துப் பொங்கும் நெஞ்சுடன்\nதுக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசிய பேச்சுக்கு திராவிட தமிழர் பேரவை தலைவர் சு.ப.வீரபாண்டியன் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, “பொங்கல் நாளில் மகிழ்ந்து பொங்கும்...\nஅட்லாண்டாவில் ஃபெட்னா 2020 தமிழ்விழா\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (ஃபெட்னா) 33வது தமிழ் விழா அட்லாண்டா மாநகரில் நடைபெற உள்ளது. வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையுடன் அட்லாண்டா மாநகர தமிழ்ச்சங்கம் இணைந்து...\nஇந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களால் சூழப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவில், கோடைக் காலத்தில் காட்டுத்தீ பிடிப்பது புதிதல்ல. பல நேரங்களில் இயற்கையாக தீப்பிடித்தாலும், சில நேரங்களில் மக்களாலும் காட்டுத்தீ அங்கு...\nதேசிய குடியுரிமைச் சட்டம் – முன்னாள் வெளியுறவுத் துறை ஆலோசகர் அச்சம்\nதேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் ஆகிய இரண்டும் இந்தியாவை தனிமைப்படுத்தி விடும் என தேசிய பாதுகாப்பு முன்னாள் ஆலோசகர் சிவசங்கர் மேனன் எச்சரித்துள்ளார். ...\nஅடுத்தவர் குழந்தை��்கு பெயர் வைக்கும் அதிமுக\nஉள்ளாட்சி தேர்தலில் திமுகவினரின் வெற்றியை அதிமுக அரசு தட்டிப் பறித்துள்ளது என்று திமுக தலைவர் மு.க.குற்றம் சாட்டியுள்ளனர். 27 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட...\nஜனவரி 3- 9 வார இராசிபலன்கள்…. கூட்டு வியாபாரம் எப்படி இருக்கும்\nவார இராசி பலன் (03-01-2019 முதல் 9-01-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) முயற்சிகளில் தடைகள் காணப்படும். மனக்கவலை அதிகரித்து காணப்படும்....\nகனிமொழி எம்.பி. பிறந்தநாள் விழாக்கள் ரத்து\nதிமுக மாநில மகளிரணிச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று அறிக்கை விடுத்துள்ளார். ஜனவரி 5ம் தேதி பிறந்த...\n2020 புத்தாண்டு பலன்கள் – துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு…\n2020 புத்தாண்டு பலன்கள் முந்தைய ராசிகளுக்கான புத்தாண்டு பலன்கள் 2020 புத்தாண்டு பலன்கள் – மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு... 2020 புத்தாண்டு பலன்கள் – கடகம்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/india-s-1st-private-train-tejas-posts-rs-70-lakh-profit-in-first-month-368145.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-18T03:07:53Z", "digest": "sha1:ZYPT273WBUJHQZDC3PABEVI6I67PWCET", "length": 18940, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாட்டின் முதல் தனியார் ரயில் 'தேஜஸ் எக்ஸ்பிரஸ்'.. முதல் மாதமே சூப்பர் லாபம்! | India's 1st 'private' train Tejas posts Rs 70 lakh profit in first month - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n\"ம்மா.. என்னை எரிச்சிடுங்க.. நிறைய அனுபவிச்சிட்டேன்\" பிரபல பாடகியின் பகீர் மெசேஜ்.. திடீர் தற்கொலை\nகள்ளக்காதல் கொலை வழக்கில் 14 வருடம் ஜெயில் தண்டனை அனுபவித்தவர்.. எம்பிபிஎஸ் பட்டம் பெற்று சாதனை\nசோம்நாத் முதல் ராமேஸ்வரம் வரை 12 ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய 12 ஜோதிர்லிங்க ஆலயங்கள்\nபிப்.19.. குடியரசுத் தலைவரை சந்திக்கும் தமிழக எதிர்க்கட்சிகள்.. சிஏஏ குறித்து முறையிட முடிவு\nபாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் குண்டு வெடிப்பு.. 8 பேர் பலியான சோகம்\nபிப்.19ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்.. சிறப்பு வேளாண் மண்டலம் பற்றி முடிவெ���ுக்க வாய்ப்பு.. அதிரடி\nMovies திருமணமான நாளில் இருந்தே டார்ச்சர்.. இளம் பின்னணி பாடகி தூக்குப்போட்டுத் தற்கொலை.. உருக்கமான மெசேஜ்\nTechnology ரூ.15,999-விலையில் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி எம்31.\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு சந்தோஷமான நாள் தெரியுமா\nSports தம்பி.. இந்த தடவையும் சான்ஸ் கிடையாது.. கிளம்புங்க.. இளம் வீரருக்கு டாட்டா காட்டிய கேப்டன்\nFinance விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா.. இந்தியர்களை எப்படியெல்லாம் பாதிக்கும்..\nAutomobiles நாட்டிலேயே கடைசி மாநிலமாக மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழகம்\nEducation மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற அசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாட்டின் முதல் தனியார் ரயில் தேஜஸ் எக்ஸ்பிரஸ்.. முதல் மாதமே சூப்பர் லாபம்\nடெல்லி: நாட்டின் முதல் தனியார் ரயிலான , 'தேஜஸ்' ரயில், முதல் மாதத்தில், 70 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் டிக்கெட் விற்பனை மூலம் கிட்டத்தட்ட ரூ .3.70 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.\nநாட்டின் தலைநகர் டில்லி - உத்தர பிரதேச தலைநகர், லக்னோ இடையே, அதி நவீன வசதிகள் கொண்ட தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான, ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் இயக்கி வருகிறது.\nஇதன் மூலம் நாட்டின் முதல் தனியார் ரயில் என்ற பெருமையை இந்த தேஜஸ் ரயில் பெற்றது.\nகட்டண உயர்வை ரத்து செய்ய கோரி டெல்லி ஜே.என்.யூ. மாணவர்கள் போராட்டம்- போலீசாருடனான மோதலால் பரபரப்பு\nஇந்த தேஜஸ் ரயில் கடந்த அக்டோபர் 5ம் தேதி முதல் டெல்லி-லக்னோ இடையே இயக்கப்படுகிறது. செவ்வாய்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களும் ரயில் சேவை நடைபெறுகிறது.\nரயிலை இயக்கி வரும் ஐ.ஆர்.சி.டி.சி பயணிகளுக்கு பல நன்மைகளை வழங்கியுள்ளது. தரமான உணவு, ரூ .25 லட்சம் வரை இலவச காப்பீடு மற்றும் தாமதங்கள் ஏற்பட்டால் இழப்பீடு போன்ற வசதிகளை வழங்கி வருகிறது. இதனால் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.\nமுற்றிலும் . குளிர்சாதன வசதி செய்யப்பட்ட தேஜஸ் ரயிலில், சாதாரண இருக்கை வசதிக்கு, 1,280 ரூபாயும், 'எக்ஸ்சிக்யுட்டிவ்' இருக்கை வசதிக்கு, 2,450 ரூபாயும், கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.. அனைத்து நாட்களிலுமே 80 முதல் 85 சதவீதம் டி��்கெட்டுகள் புக்கிங் ஆகியே காணப்படுகிறது.\nரூ .3.70 கோடி வருவாய்\nஅக்டோபர் 5 முதல் அக்டோபர் 28 வரை (21 நாட்கள், ரயில் வாரத்தில் ஆறு நாட்கள் ஓடுவதால்), ரயிலை இயக்குவதற்கு ஐ.ஆர்.சி.டி.சி செலவழித்த தொகை சுமார் 3 கோடி ரூபாய் என்று ஐ.ஆர்.சி.டி.சி அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் டிக்கெட் விற்பனை மூலம் கிட்டத்தட்ட ரூ .3.70 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.\nஇதன் மூலம் தேஜஸ் எக்ஸ்பிரஸ் அதிநவீன ரயிலை இயக்க ஒரு நாளைக்கு சராசரியாக ரூ .14 லட்சம் செலவழித்துள்ள ரயில்வே துணை நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி , பயணிகள் கட்டணத்தில் இருந்து தினமும் ரூ .17. 50 லட்சம் சம்பாதித்தது. இந்த , தேஜஸ் ரயில் மூலம் ஒரு மாதத்தில் மட்டும் 70 லட்சம் ரூபாய் ஐ.ஆர்.சி.டி.சிக்கு லாபம் கிடைத்திருப்பதாக தகவல் வந்துள்ளது. இதன் மூலம் தனியார்கள் முக்கிய ரயில்களை இயக்க அதிக ஆர்வம் காட்டுவதற்கு இந்த தனியார் ரயில் முன்னோடியாக அமைந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிப்.19.. குடியரசுத் தலைவரை சந்திக்கும் தமிழக எதிர்க்கட்சிகள்.. சிஏஏ குறித்து முறையிட முடிவு\nசெம குட் நியூஸ்.. சீனாவில் இருந்து திரும்பிய 406 பேருக்கு கொரோனா இல்லை.. முகாமிலிருந்து வெளியேற்றம்\nகொலையாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு.. பெரிதாக மகிழ்ச்சி இல்லை.. நிர்பயா தாய் விரக்தி\nநிர்பயா கொலையாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு தண்டனை.. டெல்லி நீதிமன்றம் வாரண்ட்\nகெஜ்ரிவால் வந்த பின் டெல்லி வருவாய் ரூ.60,000 கோடியாக அதிகரிப்பு.. பாராட்டிய காங். தலைவர்\nசிஏஏ போராட்டத்தில் தவறில்லை.. ஆனால் வேறு இடம் பாருங்கள்.. ஷாகீன் பாக் வழக்கில் உச்ச நீதிமன்றம்\nஇனி பேச வேண்டியது ஒன்னுதான்.. காஷ்மீர் குறித்து பேசிய ஐநா பொதுச்செயலாளருக்கு இந்தியா பதிலடி\nசீனாவில் மூடப்பட்ட மருந்து நிறுவனங்கள் இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு அபாயம்\nஜாமியா பல்கலை வன்முறை.. பால்கனியில் கற்களுடன் போராட்டக்காரர்.. பதில் வீடியோ வெளியிட்ட டெல்லி போலீஸ்\nWe shall overcome பாடலை இந்தியில் பாடிய கெஜ்ரிவால்.. இரு முறை பதவியேற்புகளிலிருந்து மாறுபட்ட பாடல்\nஇந்த குட்டியை கெஜ்ரிவாலை போல் நேர்மையாக, கடின உழைப்பாளியாக வளர்ப்போம்.. லிட்டில் மப்ளர்மேனின் தந்தை\nசி.ஏ.ஏ.வை வாபஸ் பெற கோரி அமித்ஷா வீடு நோக்கி ஷாகீ��் பாக் போராட்டக்காரர்கள் பேரணி நடத்த முயற்சி\nபுதிதாக 3 விமான நிலையங்களை குத்தகைக்கு பெற்ற அதானி நிறுவனம்.. காதலர் தின பரிசு என காங். கிண்டல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntejas express irctc train தேஜஸ் எக்ஸ்பிரஸ் ஐஆர்சிடிசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=2074", "date_download": "2020-02-18T05:06:21Z", "digest": "sha1:ONKL3URPS6RADJXVKRQT2UDREUM65MZL", "length": 13360, "nlines": 123, "source_domain": "tamilblogs.in", "title": "பைதான் எனும் கணினிமொழிஉருவாக்கும் சூழலை (IDE) எவ்வாறு நம்முடைய விண்டோஇயக்குமுறைமைசெயல்படும் கணினியில் நிறுவுகை செய்வது « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nபைதான் எனும் கணினிமொழிஉருவாக்கும் சூழலை (IDE) எவ்வாறு நம்முடைய விண்டோஇயக்குமுறைமைசெயல்படும் கணினியில் நிறுவுகை செய்வது\nபைதான் மொழியில் உருவாக்கப்படும்பயன்பாட்டிற்கான குறிமுறைவரிகளை இயந்திர மொழி குறியீடாக எவ்வாறு உருமாற்றம் செய்து தொகுப்பது என அறியாத தெரியாதபுதியவர்கள்கூட தான்உருவாக்கிய பயன்பாட்டின் குறிமுறைவரிகளை அடுத்தபடிமுறையான இயந்திர மொழி குறியீட்டிற்கு உருமாற்றம் செய்து தொகுத்திடும் செயலை பைத்தான் எனும் கணினிமொழியானது நமக்காக அதனை செய்து கொள்கின்றது ,அதுமட்டுமல்லாமல் நம்முடைய நிரல்களை சில நேரங்களில் உடனடியாகவும், ஒரு வழியில்,நம்முடைய குறிமுறைவரிகளை எழுதும்போது பரிசோதித்து பார்த்திடவும் நம்மை அனுமதிக்கிறது. இந்த பைதான் எனும் கணினிமொழியினை மிகஎளிதாக கற்றுகொள்ளமுடியும் இவ்வாறான வசதிவாய்ப்பினை கொண்ட பைதான்எனும் கணினிமொழியை நம்முடைய கணினியில் நிறுவுகை செய்துகொள்வதற்காக https://www.Python.org/ எனும் இணையதளபக்கத்திற்குசென்று downloadஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்துசொடுக்குக தொடர்ந்து விரியும் திரையில் இதனுடைய சமீபத்திய பதிப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து பதிவிறக்கம்செய்து கொள்க அதனை தொடர்ந்து இந்த பதிவிறக்கம்செய்த கோப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் திரையில் இயல்புநிலை இடவமைவை ஏற்றுகொள்க உடன் புதிய கோப்பு ஒன்று விண்டோஇயக்கமுறைமையில் நிறுவுகைசெய்யவிருக்கின்றது அனுமதிக்கவா என கோரும் செய்திபெட்டியொன்று திரையில் தோன்றிடும் அதில் Yes எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக நம்முடைய ஆமோதிப்பினை தொடர்ந்து பைத்தான் கணினிமொழியானது நம்முடைய விண்டோ செயல்படும் கணினியில் நிறுவுகை செய்திடும் பணியை செயல்படுத்தி முடித்துவிடும் அதுவரைபொறுமையாக காத்திருக்கவும் பொதுவாக கணினிமொழிகளில் குறிமுறைவரிகளை எழுதவதற்காக text editor என்பது தேவையாகும் அதற்கான IDE உடன் ஒருங்கிணைந்த உரைபதிப்பான் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் பைதான் மொழியில் இதற்காக IDLE 3 , NINJA-IDE ஆகிய இருவாய்ப்புகள் நமக்காக தயாராக இருக்கின்றன\nபைதான் எனும் கணினிமொழியில் குறிமுறைவரிகளை எழுதவதற்கான IDE சூழல்தான் IDLE 3 ஆகும் இதில் பைத்தானின் முக்கிய திறவுகோள்சொற்கள்மட்டும் தனியாக மேம்படுத்தி காண்பிக்கும் மேலும் இதிலுள்ள Run எனும் கட்டளையைசெயல்படுத்தினால் உடனுக்குடன் எளிதாகவும் விரைவாகவும் நாம் எழுதிய குறிமுறைவரிகளை சரியாகசெயல்படுமாவென பரிசோதித்து சரிபார்த்து கொள்ளஉதவுகின்றது இதனை செயல்படுத்தி திரையில் தோன்றசெய்வதற்காக Start (or Window) எனும் பட்டியலை தோன்றிடசெய்திடுக அதில் python என்பதை தெரிவுசெய்து சொடுக்குக\nNINJA-IDE இன் சூழலில் பைத்தானின் முக்கிய திறவுகோள்சொற்களைமட்டும் தனியாக மேம்படுத்தி காண்பிப்பது மட்டுமல்லாமல் குறிமுறைவரிகளைஎழுதிஉருவாக்கிடும்போது தேவையான இடங்களில் மேற்கோள்கள் ,அடைப்புகுறியீடுகள் ஆகியவற்றை தானாகவே பூர்த்தி செய்து பிழையேதும் வாராமல் பாதுகாத்து கொள்ளஉதவுகின்றது மேலும் இதிலுள்ள Run எனும் கட்டளையைசெயல்படுத்தினால் உடனுக்குடன் எளிதாகவும் விரைவாகவும் நாம் எழுதிய குறிமுறைவரிகளை சரியாகசெயல்படுமாவென பரிசோதித்து சரிபார்த்து கொள்ளஉதவுகின்றது இதனை http://ninja-ide.org/downloads/ எனும் இணையதளபக்கதத்திலிருந்து பதிவிறக்கம்செய்து நிறுவுகை செய்து கொள்க\nஇதில் print எனும் திறவுகோள் சொல்லானது மேற்கோள்கள் ,அடைப்புகுறியீடுகள் ஆகியவற்றிற்குள் உள்ளவற்றை அச்சிடுவதற்காக பயன்படுகின்றது\nimport எனும் திறவுகோள் சொல்லானது மேலும் பட்டியலான திறவுகோள் சொற்களை மேலேற்றம் செய்திட பயன்படுகின்றது புதிய கோப்பினை IDLE அல்லது Ninja இல் துவக்கி அதற்கு pen.py என பெயரிட்டிடுக\nஎச்சரிக்கை : கோப்புகளுக்கு turtle.py எனும் பெயரில்சேமித்திடாதீர்கள் ஏற்கனவேஇந்த turtle.py எனும் பெயருடையகோப்பானது பைதானில் ஒருசில செயலிகளை கட்டுபடித்திடபயன்படுகின்றது அதனால் பைதான் மொழியை எந்தகோப்பினை செயல்படுத்துவது என குழப்பம் செய்துவிடும்\nஇந்த turtle கோப்பினை பதிவேற்றம் செய்து கொணஂடபின்னர் பின்வரும் குறிமுறைவரிகளை உள்ளீடுசெய்து இயக்குக\nபைதான் சூழலில் turtle.clear()எனும் திறவுகோள் சொற்களானது வரைபடபகுதியை அழித்து நீக்கம் செய்திடபயன்படுகின்றது அதனோடு turtle.color(“blue”) எனும் திறவுகோள் சொற்களானது வரைபடத்தில் நீலவண்ணத்தினை கொண்டுவர பயன்படுகின்றது மேலும்\nஆகிய குறிமுறைவரிகள் மிகசிக்கலானநிலையை எளிதாக கடந்து செல்ல உதவுகின்றது\n1\tதன்னம்பிக்கை : எல்லாரும் இப்படித் தானே பண்றாங்க.\n1\tஉருவப்படங்களை பரிமாறி கொள்வதற்காகஉதவிடும்digiCamControl எனும் கட்டற்ற கட்டணமற்ற பயன்பாடு\n1\tபைதான் கருவிகளின் மூலம் வானியலை துவங்கலாம்\n1\tதாய்மொழியை தவிர வேறுபிறமொழிகளைகற்பதற்கான சிறந்த பயன்பாடுகள்-\n1\tபைதான் எனும் கணினிமொழி பற்றியஒருசில அடிப்படைதகவல்கள்\n | கும்மாச்சிகும்மாச்சி: தமிழ் மணத்திற...\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nஎழுத்துப் படிகள் - 293\nகட்டற்ற பயன்பாடுகளுக்கு எவ்வாறு பெயரிடப்பட்டன\nசொல் வரிசை - 241\nசொல் அந்தாதி - 148\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/may/19/walls-of-dynastic-politics-have-shown-cracks-yogi-3154695.html", "date_download": "2020-02-18T03:11:22Z", "digest": "sha1:OPHVWF26YNNDEPME5XPE5I5XRZTUYFFM", "length": 7261, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nஜாதி, மத, வாரிசு அரசியலில் ஓட்டை விழுந்துள்ளது: யோகி ஆதித்யநாத்\nBy IANS | Published on : 19th May 2019 07:28 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஜாதி, மத, வாரிசு அரசியலில் ஓட்டை விழுந்துள்ளதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த யோகி ஆதித்யநாத் கூறுகையில்,\nநாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் உழைத்தால் மட்டுமே பொது வாழ்க்கையில் நீடித்திருக்க முடியும். இந்த மக்களவைத் தேர்தலில் கடந்த 5 ஆண்டுகளில் நரேந்திர மோடி அரசால் ஏற்படுத்தப்பட்ட நலத்திட்டங்களின் மத்தியில் நடைபெற்றது.\nவாக்காளர்களின் உற்சாகம் நாட்டின் ஜனநாயகத்தின�� முதர்ச்சியைக் காட்டுகிறது. இந்த தேர்தல் நடைபெற்ற விதம் எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\nநாடு முழுவதும் ஜாதி, மத, வாரிசு அரசியலில் ஓட்டை விழுந்துள்ளது என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பை ஜிஎஸ்டி பவனில் பெரும் தீ விபத்து\nமும்பையில் நடைபெற்ற கிராண்ட் ஃபினாலே ஃபேஷன் வீக்\nதில்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவால் 3ஆவது முறையாகப் பதவியேற்பு\nபுது தில்லியில் நடைபெற்ற 21 கன் சல்யூட் விண்டேஜ் கார் அணிவகுப்பு\nஅக்‍ஷய பாத்ரா காலை உணவுத் திட்டம்\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsirukathaigal.com/2013/03/blog-post.html", "date_download": "2020-02-18T05:04:51Z", "digest": "sha1:TAHMK572DNDBHCOZDQGMVVQDG6UFXUGL", "length": 9818, "nlines": 51, "source_domain": "www.tamilsirukathaigal.com", "title": "தெனாலிராமன் கதைகள் – ரகசிய பூஜை! ~ Tamil Kathaigal | Tamil Siru Kathaigal | சிறுவர் கதைகள் | தமிழ் சிறுகதைகள்", "raw_content": "\nHome / Thenali Raman Stories / அரசர் கதைகள் / கிருஷ்ணதேவராயர் / சிறுவர் கதைகள் / தெனாலிராமன் கதைகள் – ரகசிய பூஜை\nதெனாலிராமன் கதைகள் – ரகசிய பூஜை\nMarch 01, 2013 Thenali Raman Stories, அரசர் கதைகள், கிருஷ்ணதேவராயர், சிறுவர் கதைகள்\nஒருசமயம், விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயருடைய அவைக்கு, நீண்ட ஜடாமுடி தரித்த, வாட்டசாட்டமான ஒரு சந்நியாசி வந்தார். வரும்போதே அவர், \"அரசே விஜயநகருக்குப் பெரிய ஆபத்து ஒன்று காத்திருக்கிறது. அதைக் கூறி எச்சரிப்பதற்காக, இமயத்திலிருந்து வருகிறேன்'' என்றார்.\nஅதைக் கேட்டதும், அரசர் சற்றுப் பதற்றம் அடைந்துவிட்டார். ஒரு தனியறையில், அரசருடன் ஆலோசனை நடத்தினார் சந்நியாசி.\n தலைநகருக்கு வெகு தூரத்தில், காட்டில் ஒரு பழமையான பங்களா உள்ளது. அங்கு கெட்ட கிரகங்களைக் களைவதற்காக, ஏழு நாட்களுக்கு ஒரு பூஜை செய்யப்போகிறேன். ஏழாவது நாள் பூஜைக்கு நீங்கள் தனியாக அங்கு வாருங்கள். எல்லாம் நல்லபடியாக முடியும்...'' என்றார் சந்நியாசி.\nமறுநாள் முதலே, சந்நியாசி யின் பூஜை தொடங்கி விட்டது. ஏழாம் நாள் அரசர் குதிரை மீதே���ி அமர்ந்து தனியாக அந்தக் காட்டுப் பங்களாவை நோக்கிச் சென்றார். சந்நியாசி அரசரை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.\nஅரசரை வரவேற்ற அவர் \"அரசே என்னுடைய காரிய சித்தியின் பெருமையைப் பாருங்கள். நான் உச்சரிக்கும் மந்திரத்தின் ஒலி வெகு தூரம் பரவித் திரும்பக் கேட்கும்'' என்றார்.\nஉண்மை என்ன வென்றால், சந்நியாசி, கூறிய ஏதோ ஒரு ரகசிய ஒலி, உரக்கத் திரும்பக் கூறப்பட்டுப் பரவியது. அரசர் திடுக்கிட்டார்...\nஅதே சமயம், முண்டாசு அணிந்த உயரமான ஒரு மனிதன் உள்ளே வந்து, அரசருக்கு அருகில் அமர்ந்துக் கொண்டான். அறையில் ஒலித்த சத்தத்தைக் கேட்டு, உரத்த குரலில், \"அடேய்... இதெல்லாம் ரகசியம், பாதாள ரகசியம்...'' என்றார். அவர் குரல் நின்றதுமே, மந்திரம் ஒலிப்பதும் நின்று விட்டது. சிலர் விரைந்து ஓடும் ஓசை கேட்டது.\n சந்நியாசிக்கு வியர்த்து விட்டது. ஆனால், முண்டாசு மனிதர் மட்டும், அமைதியாக இருந்தார்.\nகொஞ்ச நேரத்துக்குப் பிறகு, விஜய நகர வீரர்கள் மூன்று பேரைச் சிறைப்பிடித்து அழைத்து வந்தனர். அவர்கள் சந்நியாசி வேடத்தில் இருந்த எதிரிகளின் ஒற்றர்கள் வீரர்களைப் பார்த்ததும், சந்நியாசி ஓடினார். ஆனால், அவரும் துரத்திப் பிடிக்கப்பட்டார்.\nஅப்போது முண்டாசு மனிதர் தனது முண்டாசைக் களைந்தார். அவரைக் கண்டு அரசர் திடுக் கிட்டார்...\n விரைவில் இங்கிருந்து போய்விடுவோம். கீழே சுரங்கத்தில் வெடி வைக்கப் பட்டுள்ளது. அதை வெடிக்கச் செய்து இந்தப் பங்களாவைச் சிதறடிக்க வேண்டும் என்பது சந்நியாசியின் திட்டம். மறைந்து கொண்டு மந்திரத்தைச் திரும்பச் சொன்னவன், அவன்தான். எனக்கு ஆரம்பம் முதலே, சந்தேகம் தான். இப்போது பிடிபட்டு விட்டனர்...'' என்று தெனாலிராமன் சொன்னதும் தான், அரசருக்குத் தனது தவறு புரிந்தது.\n நீ சரியான நேரத்தில் வந்தாய்... இல்லா விட்டால், என்ன நடந் திருக்குமோ நினைக்கவே நடுங்குகிறது...'' என்ற அரசர் தெனாலிராமனை வாரி அணைத்துக் கொண்டார்.\nதெனாலிராமன் கதைகள் – ரகசிய பூஜை\nதந்திர நரி (Sly Fox) | திருக்குறள் நீதிக் கதைகள் - Thirukural Moral Story\nபொய் சொல்லாதே - தமிழ் நீதிக்கதை | Don't Lie - Tamil Moral Story\nAdolf Hitler Grasshopper History Moral Story Panchatantra Stories Thenali Raman Stories Thomas Alva Edison Zen Stories அக்பர் பீர்பால் கதைகள் அரசர் கதைகள் ஆமை ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நரி நீதிக் கதைகள் பஞ்சதந்திர கதைகள் மரியாதை ��ாமன் முல்லா கதைகள் வரலாறு கதைகள் ஜென் கதைகள்\nAesop History Moral Story Panchatantra Stories Thenali Raman Stories அரசர் கதைகள் ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நீதிக் கதைகள் முல்லா கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/actress-manorama-marrige-life", "date_download": "2020-02-18T05:20:24Z", "digest": "sha1:CSPDC7G3HO4QRUPIRLQKI3YV7TQVODAO", "length": 6574, "nlines": 84, "source_domain": "www.toptamilnews.com", "title": "காதல், ஏமாற்றம்...இரண்டாவது திருமணம்: ஆச்சி மனோரமா வாழ்க்கையின் கசப்பான மறுபக்கம்!? | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nகாதல், ஏமாற்றம்...இரண்டாவது திருமணம்: ஆச்சி மனோரமா வாழ்க்கையின் கசப்பான மறுபக்கம்\nசினிமா என்றாலே ஆண்களுக்கான தளம். நகைச்சுவை என்றால் ஆண்கள் மட்டுமே கோலோச்ச முடியும் என்ற பிம்பத்தை உடைத்தெறிந்தவர் மறைந்த பழம்பெரும் நடிகை ஆச்சி மனோரமா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனை புரிந்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார்.\nகுறிப்பாக எம்ஜிஆர் , சிவாஜி காலத்திலிருந்து விஜய் , அஜித், சிம்பு காலம் வரை சுமார் 4 தலைமுறை நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்தவர். நடிப்பு மட்டுமல்லாது பாடகியாகவும் தன்னை மக்களுக்கு நிரூபித்து காட்டியவர் மனோரமா. அதுமட்டுமல்லாது தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோருடன் நாடக மேடைகளிலும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருடன் தமிழ் படங்களிலும் என்.டி.ராமாராவுடன் தெலுங்கு படங்களிலும் நடித்து ஐந்து முதல்வர்களுடன் நடித்த பெருமை பெற்ற ஒரே நடிகை நம்ம ஆச்சி தான்.\nகலைத்துறையில் சாதனை நாயகியாக வலம்வந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் மனோரமா நிறைய கஷ்டங்களை அனுபவித்துள்ளாராம். மனோரமா தன்னுடன் நாடகங்களில் நடித்த எம்.எஸ் ராமநாதன் என்பவரை காதலித்து வீட்டை மீறி 1964 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.\nஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனோரமா தனது கணவரை 1966ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். இவர்களின் பிரிவுக்கு காரணம் அவரது கணவரின் வீண் சண்டை என்று கூறப்படுகிறது. அதாவது மனோரமாவுக்கு மகன் பூபதி பிறந்த 11 ஆவது நாளே கணவர் குழந்தையை பார்த்துள்ளார்.\nஅதுவும் இந்த குழந்தையால் எ���் உயிருக்கு ஆபத்து என்று ஜோதிடர் கூறியதாக கூறி சண்டையிட்ட அவர் தொடர்ந்து இதுபோன்ற வீண் பிரச்னைகள் செய்ததால் அவரை மனோரமா பிரிந்ததாகக் கூறப்படுகிறது. ராமநாதன் மனோரமாவை விட்டுப் பிரிந்து இரண்டாவது திருமணம் செய்துகொள்ள, இறுதிவரை மகன் பூபதிக்காக வாழ்ந்து மறைந்தார் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shirdisaibabatamilstories.blogspot.com/2010/10/my-laziness-and-importance-of-udi-maa.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1325404800000&toggleopen=MONTHLY-1285916400000", "date_download": "2020-02-18T04:14:25Z", "digest": "sha1:KPVAZW232K7BAD7JHJON3RFO56VDWEPD", "length": 13915, "nlines": 292, "source_domain": "shirdisaibabatamilstories.blogspot.com", "title": "My Laziness and Importance of UDI MAA-Experience by Shirish | Shirdi Sai Baba Stories in Tamil.", "raw_content": "\nஎன் சோம்பேறித்தனமும், உடியினால் குணமான கதையும் -- பாகம் -5\nபக்தர் ஷிரிஷ் உடியினால் குணமான கதை\n'' நான் சில நாட்களாக உடல் நலமின்றே இருந்தேன். அதற்குக் காரணம் தூசியினால் ஏற்படும் அலர்ஜி மற்றும் குளுமை. மறுநாள் நான் நாசிக்கில் இருந்த என் அறைக்கு திரும்பி வந்தேன். மற்ற இடங்களை விட நாசிக்கில் குளிர் அதிகம்.\nஅன்று மாலை தலைமயிர் வேட்டி கொள்ளச் சென்ற பின் திரும்பி வந்து குளிக்க ஆரம்பித்தேன். திடீரென குழாயில் இருந்து வந்த தண்ணீர் நின்றுவிட்டது. தலையில் போட்ட சோப்பின் ஈரம் போகவில்லை. என்ன செய்வது எனப் புரியாமல் குடிக்கும் நீரை கொண்டு வந்து சோப்பு நுரைகளை தலையில் இருந்து கழுவினேன். அதன் பின் சோம்பேறித்தனமாக இருந்த நான் மறந்து போய் என் அறையில் இருந்த குழாய்களை மூடாமல் வந்து விட்டேன். சோம்பேறித்தனம் அதிகமாயிற்று. தலையை காய வைத்துக் கொண்ட பின் சாப்பிடச் சென்றுவிட்டு அறைக்குத் திரும்பினேன். வந்து பார்த்தால் அறை முழுதும் தண்ணீர். அவசரமாக குழாய்களை மூடிவிட்டு, தண்ணீரை துடைக்க என்ன செயாலாம் என யோசனை செய்தேன். குளிக்கும்போது தண்ணீர் நின்று விட்டதினால் சுமார் இருபது நிமிடங்கள் தலை ஈரமாக இருந்ததினால் எனக்கு ஒரே தலைவலி, என்னால் முடியவில்லை.\nஎப்படியோ பாபாவின் அருளினால் ஒரு ஆளைப் பிடித்து அறையை துடைத்தப் பின், தலைவலி அதிகம் ஆகி விட்டதினால் படுத்துக் கொண்டு விட்டேன். ஜுரம் வரும்போல இருந்தது. வெளியில் சென்று தேநீர் அருந்திவிட்டு வந்தேன்.\nஎனக்கு என்ன ஆயிற்று என எண்ணியபடியே படுத்துக் கொண்டு இருந்தேன். பாபாவை நினைத்துக் கொண்டேன். சடால் என நினைவுக்கு வந்தது. ந��ன் தவறு செய்து உள்ளேன். எழுந்தேன், சாயி சத் சரித்திரத்தில் இருந்த உடி மகிமா என்ற பகுதியைப் இரு முறை படித்தேன். உடியை எடுத்து தண்ணீரில் கலந்து குடித்தேன். இனி என்னை காப்பாற்றுவது பாபாவின் பொறுப்பு என விட்டுவிட்டேன். படுத்தவாறே 108 முறை சாயி நாம ஜெபமும் செய்தேன்.\nசற்று நேரத்தில் என்னுடைய அவஸ்தைகள் குறையத் துவங்கியது. உடம்பு வேர்கத் துவங்கியது . அடுத்த இரண்டரை மணியில் மீண்டும் ஒரு முறை உடியை சாப்பிட்டேன். சில மணி நேரத்தில் நான் நலமடையத் துவங்கினேன். அப்போதுதான் பாபாவின் அறிவுரைகள் என் நினைவில் வந்தன.\n1) சோம்பேறித்தனமே நம்முடைய வாழ்கையில் நமக்கு பெரிய எதிரி. என் சோம்பேறித்தனத்தினால் குழாய்களை கவனிக்காமல் இருந்ததினால்தானே அறை முழுதும் தண்ணீர் நிறம்பி அவஸ்தைப் பட்டேன்.\n2) உடி அனைத்து வியாதிகளையும் குணப்படுத்தும். ஆனால் நமக்கு பாபா மீது அபார நம்பிக்கை இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=983508", "date_download": "2020-02-18T05:25:00Z", "digest": "sha1:MXWWT7OCLFQ2TJTHHLI5LUS4SFXPLOCX", "length": 8087, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "தூத்துக்குடியில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் | தூத்துக்குடி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தூத்துக்குடி\nதூத்துக்குடியில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடி, ஜன.24:எஸ்சி, எஸ்டி, மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க கோரி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய மாணவர் சங்கம் சார்பில் அதன் மாவட்ட தலைவர் நாத், மாவட்ட செயலாளர் ஜாய்சன் தலைமையில் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அவர்கள் கலெக்ரிடம் அளித்த மனுவில்,தனியார் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் எஸ்சி, எஸ்டி, மாணவர்களுக்கு அரசாணை 92ன் படி அரசு கல்வி உதவிதொகை வழங்கி இலவசமாக படிக்க உத்தரவிட்டுள்ளது. தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி ஆரம்பத்தில் 4 வருட பொறியியல் படிப்பு இலவசம் என்று கூறிவ��ட்டு தற்போது மாணவர்களிடம் ரூ.30 ஆயிரம் கட்டணம் செலுத்துமாறு கூறியுள்ளனர்.எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மாணவர்கள் தொடர்ந்து கட்டணம் செலுத்தாமல் கல்லூரியில் படிக்க வழிவகை செய்ய வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர். இதில் மாவட்ட துணை செயலாளர் மாரி செல்வம், மாவட்ட குழு உறுப்பினர் சதிஷ் மற்றும் சிவராமன், செல்வின், ராஜேஷ், ஜெயபிரதாப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போராட்டம் மாலை வரை நீடித்தது. அதிகாரிகள் கல்லூரி நிர்வாகத்திடம் பேசுவதாக தெரிவித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.\nதூத்துக்குடி சிலோன்காலனியில் வசிப்போர் பெயரிலேயே மனைப்பட்டா\nசிவகளை தபால் நிலையத்தில் ஒரு மாதமாக சர்வர் கோளாறு\nஅழகேசபுரம், பொன்னகரத்தில் கழிவுநீர் கலந்து விநியோகம் மாசுபட்ட குடிநீரால் நோய் பரவும் அபாயம்\nஉடன்குடி பேரூராட்சி பகுதியில் தரமற்ற முறையில் சாலைகள் அமைப்பு\nபொது கழிப்பிடம் கட்ட அனுமதி மறுப்பு கோவில்பட்டி ஒன்றிய அலுவலகம் முற்றுகை\nஊட்டச்சத்துக்கள் நிறைந்த பச்சைப்பட்டாணி பாலும் பால் சார்ந்த பொருட்களும்...\n18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் இஸ்லாமியர்கள் சிஏஏ-க்கு எதிராக தொடர்ந்து 4 வது நாளாக போராட்டம்: போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...\nவாரணாசியில் பாரதிய ஜனசங்க முன்னாள் தலைவர் தீன்தயாள் உபாத்யாயாவின் 63 அடி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nஹைலோங்ஜியாங்கில் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவமனையின் புதுப்பித்தல் பணிகள் முடிவு\nகாசி-மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவபெருமானுக்கு சிறு கோயில்: மூன்று ஜோதி லிங்க கோயில்களை இணைக்கும் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2013/11/06/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/?replytocom=3601", "date_download": "2020-02-18T03:44:31Z", "digest": "sha1:45VQQWH24RLFL5W7NAZITMJWSR3MHAR6", "length": 35577, "nlines": 159, "source_domain": "www.haranprasanna.in", "title": "ஜெயமோகனின் ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதலாம் கட்டுரை தொடர்பாக | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nஃபேஸ் புக் குறிப்புகள் • பத்திரிகை\nஜெயமோகனின் ஆங்கில எழுத்���ுருவில் தமிழை எழுதலாம் கட்டுரை தொடர்பாக\nலத்தின் வரிவடிவில் தமிழை எழுதலாம் என்று ஜெயமோகன் சொன்னார். நிச்சயம் அது எனக்கு ஏற்புடையதல்ல. தமிழ் என்னும் மொழியின் அழிவாகவே இது அமையும் என்றுதான் இப்போதும் நினைக்கிறேன். ஆனால் இந்தக் கருத்தைச் சொல்ல, ஒரு விவாதத்தை உருவாக்க யாருக்கும் உரிமையுள்ளது. சொன்னது ஜெயமோகன் என்பதற்காகவே இந்த விவாதம் எப்படி எதிர்கொள்ளப்பட்டது என்று பார்க்கும்போது எரிச்சலே மிஞ்சுகிறது. மனநோயாளி, மலையாளி, தமிழை அழிக்கப் பார்க்கிறார், அவரது புத்தகத்தை இப்படி வெளியிடவேண்டியதுதானே, அவரது வலைத்தளத்தை இப்படி நடத்தவேண்டியதுதானே, சம்ஸ்கிருதத்தை இப்படிச் சொல்வாரா, மலையாளத்தைச் சொல்வாரா, தன் கவன ஈர்ப்புக்காகச் செய்கிறார் என்பது போன்ற சில்லுண்டித்தனமான எதிர்வினைகளே முன்வைக்கப்பட்டன.\nநான் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜெயமோகனிடம் ஒருமுறை, கருணாநிதி இலக்கியவாதியல்ல என்று சொல்லிவிட்டீர்களே என்று கேட்டேன். நான் எதைச் சொன்னாலும் அது குறித்து நூறு பக்கங்களாவது என்னால் எழுதமுடியும் என்றால்தான் சொல்வேன் என்றார். இன்றுவரை அவர் அப்படியேதான் இருக்கிறார். வெறும் கவன ஈர்ப்புக்காக எதையும் சொல்லிவிட்டு அவர் ஓடி ஒளிவதில்லை. அவர் நம்பும் கருத்துகளையே அவர் சொல்கிறார். அது கவன ஈர்ப்பாகவும் அமைந்துவிடுவது அவரது சிறப்பு. இதைக் கருத்தால் எதிர்கொள்ள வழியில்லாதவர்களே அவரை வேறு வழிகளில் ஏசத் தொடங்குகிறார்கள்.\nசிலர் ஒரு படி மேலே போய் இது ஜெயமோகனின் கருத்து அல்ல, அவர் காப்பி அடிக்கிறார் என்றும் சொன்னார்கள். ஆனால் இந்த விவாதத்தை ஒழுங்காக அவர்கள் எதிர்கொள்ளவில்லை. ஜெயமோகனின் காப்பி என்பதோடு அவர்களும் நின்றுகொண்டார்கள். இதையெல்லாம் எதிர்பார்த்தேதான் ஜெயமோகன் முன்பே எதிர்வினையை எழுதி வைத்ததாகச் சொல்லி ஒரு பதிலை அவரது தளத்தில் வெளியிட்டார். வழக்கம்போல அந்தப் பதிலில் அவரது விவாதத்துக்கு மேம்போக்காகப் பதில் சொன்னவர்களை இடது கையால் நிராகரித்திருந்தார்.\nஇன்று தி தமிழ் ஹிந்துவில் வரும் செய்தியைப் பார்த்தபோது ஜெயமோகனின் இடதுகை நிராகரிப்பு சரிதான் என்று நினைக்க வைக்கிறது.\nதமிழறிஞ்சர்கள் ஒன்றுகூடி கண்டுபிடித்தது, ஜெயமோகன் மலையாளி, நாயர், தமிழின் உடலை அழித்து மொழியை அழிக்கப் பார்க்கிறார் என்பதுதான். யாராவது எதாவது பதிலடி கட்டுரைகளைத் தந்திருக்கிறார்களா என்றால் அப்படி எதுவும் வெளியாகவில்லை.\nஇந்த தமிழறிஞ்சர்கள் நாயர் என்ற சாதிக் கண்டுபிடிப்பை வெளிப்படுத்த எந்தத் தகுதியாவது இருக்கிறதா என்று அவர்களை அவர்களே கேட்டுக்கொள்வது நல்லது. ஜெயமோகனை நாயராகத்தான் பார்ப்பார்கள் என்றால், அந்த ’நாயர்’ அளவுக்கு எந்த நாயகராவது (நாகரிகத்தொடை கருதி இப்படி எழுதவேண்டியிருக்கிறது) தமிழுக்குப் பங்களிப்பு அளித்திருப்பார்களா என்ன ஜெயமோகனின் தமிழ்ப் பங்களிப்பு வார்த்தைகளில் அடங்காதது. இதே வேகத்தில் ஜெயமோகன் எழுதிக்கொண்டிருந்தால், காந்திக்கும் அம்பேத்கருக்கும் அடுத்து எழுதிக் குவித்தவர் ஜெயமோகனாகவே இருப்பார் என்று நினைக்கிறேன். எனவே அவர் தமிழ் பற்றிப் பேசவும் விவாதத்தை முன்னெடுக்கவும் சகல தகுதியும் உள்ளவர். நாயர் உள்ளிட்ட சாதிகளை இவர்கள் புறக்கணிக்கத் தொடங்கினால், அவர்கள் அதை நீதிக்கட்சியின் வரலாற்றில் இருந்து தொடங்கட்டும். பிறமொழி வெறுப்பில் இருந்து தொடங்கினால் அதை ஈவெராவில் தொடங்கட்டும்.\nசில ஃபேஸ்புக் டிவிட்டர் இடுகைகள் இன்னும் கேவலமானதாக இருந்தன. இதே கருத்தை ஜெயமோகன் மலையாளத்துக்கோ கன்னடத்துக்கோ சொல்லியிருந்தால் அவரை முட்டி போட வைத்திருப்பார்கள் என்ற கருத்தெல்லாம் சொல்லப்பட்டன. ஒரு கருத்தைச் சொன்னதற்காக முட்டி வைக்கப்படவேண்டும் என்பது பாசிஸம். இதை யார் எந்த வடிவில் எந்த சாதி மதப் போர்வையில் செய்தாலும் அதைக் கண்டிக்கவே செய்யவேண்டும். மலையாளிகளும் கன்னடர்களும் அப்படி நடந்துகொண்டால் அவர்களது கண்மூடித்தனமான வெறியைத்தான் நாம் கண்டிக்கவேண்டுமே அன்றி, அப்படித் தமிழர்கள் நடந்துகொள்வதில்லை என்பது தமிழர்களின் முதிர்ச்சியைக் காட்டுகிறது என்று அவர்களைக் கொண்டாடவேண்டுமே அன்றி, தமிழர்கள் இப்படி நடந்துகொள்ளவில்லையே என்று நொந்துகொள்ளக்கூடாது. பக்குவம் என்பது நாம் தொடர்ந்து முதிர்ச்சி அடைவதில்தான் உள்ளது, அன்றி வன்முறையாக ஒரு கருத்தை முடக்குவதில் அல்ல.\nஅ.மார்க்ஸ் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு படி மேலே போய் இது ஆர் எஸ் எஸ் சார்பு என்று சொல்லியுள்ளார். ஏனென்றால், இந்திய மொழிகள் அனைத்துக்குமான வரிவடிவம் தேவநாகரியாக இருக்கவே��்டும் என்பது ஆர் எஸ் எஸ் கொள்கையாம். வட இந்திய வடகிழக்கு இந்தியப் பகுதிகளில் மதமாற்றம் நிகழ்ந்தபோது, கிறித்துவ அமைப்புகள் மிகவும் உக்கிரமாக அங்கிருந்த வட்டார மொழிகளின் வரிவடிவத்தை அழித்து, அவற்றை லத்தின் வரிவடிவில் எழுத வற்புறுத்தினார்களாம். இதை ஒரு நண்பர் சொன்னார். இதை வைத்துக்கொண்டு பார்த்தால், ஜெயமோகன் செய்தது அப்பட்டமான ஆர் எஸ் எஸ் எதிர்ப்பு விவாதம் ஆனால் மார்க்ஸோ இதை ஆர் எஸ் எஸ் ஆதரவு என்கிறார் ஆனால் மார்க்ஸோ இதை ஆர் எஸ் எஸ் ஆதரவு என்கிறார் விநோதம்தான். மதமாற்றக் கும்பல்கள் செய்த வரிவடிவ அழிப்பைப் பற்றி அ.மார்க்ஸ் எதுவும் பேசப்போவதில்லை என்பது நமக்குத் தெரிந்ததுதான்.\nமதமாற்ற இங்கே வந்து தமிழறிஞராகக் கொண்டாடப்படும் வீரமாமுனிவரையெல்லாம் விட்டுவிட்டு, உண்மையில் தமிழுக்குப் பெரிய பங்களிப்பை அளித்துக்கொண்டிருக்கும் ஜெயமோகனை மதவாதி என்பதுதான் இவர்கள் ஞானத்தின் உச்சம்.\nஇன்றைய தி தமிழ் ஹிந்துவில் தமிழறிஞ்சர்கள் கூட்டமைப்பு கொடுத்த அறிக்கையில் ஒரு விஷயம், பிராமி என்பது தமிழின் மூலமல்ல, அது வேறு; தமிழ்பிராமி வேறாம். முதல் குரங்குக்குத் தொத்தாமல் இருக்க இவர்களால் முடியாது.\nஅ.மார்க்ஸின் ஃபேஸ்புக் இடுகை இங்கே.\nஹரன் பிரசன்னா | 8 comments\nஅண்ணே… அவர் சொல்றது சரி தப்புங்குறது இருக்கட்டும்.\nஅது தமிழறிஞ்சர்கள் இல்ல. தமிழறிஞர்கள்.\nதமிழ் முழுமையாக அறியப்படாதவர்களால் தமிழுக்கு முன்னெடுக்கப்படும் எந்தவொரு திட்டமும் முறையாக இல்லாமல் குறையாகவே போகும்.\nமற்றபடி ஜெயமோகனின் கருத்து மிகவும் விரைந்து புறந்தள்ள வேண்டியது என்பது என் கருத்து.\nஜிரா, தமிழறிஞர்கள் வேறு, தமிழறிஞ்சர்கள் வேறு. நீங்க இன்னும் வளரணும். :))\nஅதிசயமா பிரசன்னரு சொல்றதோட முழுசா ஒத்துப்போறேன் (நம்மளையும் ஆரெஸ்ஸெஸுன்னு குத்தி வெச்சிருவாய்ங்களோ\nகணினியில் ஆங்க்ல எழுத்து வழியாகவும் தமிழ் எழுத்து வழியாகவும் தட்டச்ச முடியும். ஸ்ரீ ஜெயமோகனை குற்றம் சாட்ட விழையும் அறிஞர் பெருமக்களில் எத்தனை பேர் ஆங்க்ல எழுத்து தவிர்த்து தமிழ் எழுத்திலேயே தமிழை கணினியில் தட்டச்சுகிறார்கள் வீட்டுப் பெண்கள் கோவிலில் சாமி கும்பிட்டாலும் — நெற்றியில் பொட்டு வைத்த அமைச்சரை கண்ட மேனிக்கு சாடிய த்ராவிட மடாதீசர் திருக்குவளையை அடியொற��றும் கும்பல் — நாடகமாடுவதில் தலிவருக்கு சளைத்தவரல்ல என்று சொல்லாமல் சொல்லும் போல.\n\\\\\\ லத்தின் வரிவடிவில் தமிழை எழுதலாம் என்று ஜெயமோகன் சொன்னார். நிச்சயம் அது எனக்கு ஏற்புடையதல்ல. \\\\\\\\\nசரி, தப்பு எல்லாம் அடுத்த படி…..விலாவாரியாக இங்கு ஹ.பி எழுதியுள்ளது ஆங்க்ல எழுத்தை உபயோகித்தா இல்லையா என்று முதலில் சொல்லவும். அப்புறம் ஸ்ரீ ஜெயமோகன் அவருடன் உடன் படுவதைப் பற்றிப் பேசலாம்.\nஆங்கில வடிவில் உள்ளிடுவதும் தமிழ் வரிவடிமே வேண்டாம் என்பதும் ஒன்றல்ல.\nநாயர் என்று சிலர் திட்டுவதை பிடித்து கொண்டு எவ்வளவு பெரிய தவறு என்று கொந்தளிக்கும் இதே கை தான் ஜான் ,இம்மானுவேல் என்ற பெயர்களை குறிப்பிட்டு இவர்கள் வேண்டும் என்றே சாதிகளுக்குள் சண்டை மூட்டுகிரார்களா என்று எழுதிற்று\nஅது வேறு கை.இது வேறு கை\nஆனால் அந்த ரணம் ஆறிவிடக்கூடாது என்பதில் மற்ற மதங்களின் என்ன பங்கு என்பதையும் யோசிக்கவேண்டும். இம்மானுவேல் சேகரன், ஜான் பாண்டியன் என்ற பெயர்கள் சொல்வது என்ன என்றும் யோசிக்கவேண்டும்\nஇன்று இந்தியா முழுவதும் போட்டு கிழி கிழி என்று கிழிக்கப்படும் 11 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்ட கொல்கத்தா மருத்துவர் (பத்திரிக்கையாளர்கள் ஆனந்த தாண்டவம் ஆடுகிறார்கள் )தான் அங்கு தலை சிறந்த மருத்துவராக பெயர் எடுத்தவர்.அதனால் தான் அவரை தேடி சென்று கணவரே மருத்துவராக இருந்தாலும் கேள்வி கேட்க்காமல் அவர் கொடுக்கும் மருந்துகளை கொடுத்தார்கள்\nபல்லாயிரம் உயிர்களை காப்பற்றி பெயர் எடுத்தவர்.குணமாகும் என்று அவர் ஒரே ஒரு நோயாளிக்கு அவர் கொடுத்த அதிக டோஸ் வேலை செய்யாமல் நோயாளி உயிர் இழந்ததால் அவரை திட்ட கூடாது என்று வாதிடுகிரோமா\nஇந்த நாட்டில் எல்லாரும் பங்களிப்பு,கொந்தளிப்பு எல்லாம் செய்கிறோம்.ஒரு சிலர் மிக அதிகமாக செய்வதாக,செய்திருப்பதாக எண்ணி கொள்வது மனப்பிராந்தி\nவேறு மதம் என்றாலே கெடுக்க தான் பார்ப்பார்கள் என்ற எண்ணம் ஹிந்டுத்வர்களுக்கு இருப்பது போல வேறு மொழியை பேசுபவர்கள் என்றாலே உள்நோக்கத்தோடு தமிழ மொழியை அழிக்க தான் வேலை செய்கிறார்கள்,ஆலோசனை சொல்கிறர்கள் என்று சொல்லும் ஒரு மொழி வெறி கூட்டமும் உண்டு.\nஇந்தவெறி அந்த வெறியை தப்பு என்று சொல்வது வேடிக்கை\nஇந்த பதிவில் கூட வேற�� மதத்தை சார்ந்தவர என்ற ஒரே காரணத்துக்காக தமிழ் மொழி வளர்ச்சிக்காக பங்காற்றிய வீரமாமுனிவர் நக்கல் செய்யபடுகிறார்.இதற்கும் நாயர் என்று சாதியை கண்டுபிடிப்பதற்கும் என்ன வித்தியாசம்.\nஆந்திராவிற்கு 42 எம் பி தொகுதிகள்,ஹைதராபாத் சென்னையை விட வேகமாக முன்னேறி வருகிறது என்பதால் தமிழர்கள் சதி செய்து டேலேன்கானா பிரிவினையை ஏற்படுத்தி விட்டார்கள் என்று பல படித்த தெலுகு மக்கள் இணையம்,பொது கூட்டம்,நேரில் வாதிடுகிறார்கள்.ப சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்து டேலேங்கான பிரிவினையை அறிவித்ததால் அவர் தமிழர் என்பதால் மொத்த தமிழர்கள் மேலும் பழி.\nஎதனால் இப்படி செய்கிறார்கள் என்பதற்கு வித்தியாசமான காரணங்கள்.\nபூவண்ணன், உங்கள் அர்த்தமற்ற பேச்சுகளுக்கு அளவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. நாயர் என்று சொல்வதைக் கண்டிப்பதையும், தேவர் தலித் இனமோதல் கட்டுரையையும் ஒப்பிடும் உங்கள் பதற்றம் சுவாரஸ்யமானது. ஜாதிப் பிரச்சினை குறித்து ஜாதியை எழுதாமல் என்ன எழுதுவார்கள் நாயர் என்ற ஜாதி இந்த விஷயத்தில் உள்ளே இழுக்கப்பட்டது. அதைக் கண்டித்தால், உடனே வேறு எதோ பிரச்சினையைப் பேசுகிறீர்கள். மருந்து என்று வருகிறதே என வெடிமருந்தை உண்ணவேண்டாம் டாக்டர்.\n\\\\\\ ஆங்கில வடிவில் உள்ளிடுவதும் தமிழ் வரிவடிமே வேண்டாம் என்பதும் ஒன்றல்ல. \\\\\\\nஸ்ரீ ஜெயமோகன் அவர்களது வ்யாசம் ஆங்கில எழுத்துக்கள் மூலம் தமிழில் உள்ளிடுவது என்பதிலிருந்து தான் தமிழ் எழுத்துக்களின்றி ஆங்க்ல எழுத்துக்களாலேயே ஆன வரிவடிவத்திற்கு செல்கிறது.\n\\\\\\ நானறிந்து தமிழகத்தில் இணையம், ஃபேஸ்புக் போன்றவற்றுக்காகக் கணினியில் தட்டச்சு செய்பவர்கள் அனைவருமே ஆங்கில எழுத்துகளிலேயே தட்டச்சு செய்துகொண்டிருக்கிறார்கள்: அம்மா இங்கே வா வா என்றால், “ammaa ingkee vaa vaa” என்று. ஒரு வாரத்தில் அவர்கள் ஆங்கில எழுத்துகளில் தமிழை எழுதும் பயிற்சியை அடைந்துவிடுகிறார்கள். \\\\\\\nஆங்க்ல key board ஐ வைத்து — ஆங்க்ல எழுத்துக்கள் மூலம் தமிழ் எழுதுவது அல்லாது — தமிழ் எழுத்துக்களை நேரடியாக தட்டச்சும் மென்பொருள்களும் இருக்க — ஆங்க்ல எழுத்துக்கள் மூலமாக தமிழ் எழுதுவது ஏன் என்ற வினாவிற்கு உத்தரம் தேடினால் ஸ்ரீ ஜெயமோகன் அவர்கள் முன்வைத்த கருத்தில் உள்ள ஞாயம் விளங்கும்.\nதமிழ் வரிவடிவத்தின் ம��து பற்றுள்ளவர்கள் — கணினியில் தட்டச்சும் போது — ஆங்க்ல வழியாக தமிழை வடிப்பதில் வெட்கம் கொள்ளவில்லை என்பது — தெரிகிறது.\nஸ்ரீ ஜெயமோகன் அவர்களது வ்யாசத்தில் நான் குறை காணும் விஷயம் இது தான் :-\n\\\\ ஏன் தமிழை இவ்வாறு ஆங்கில எழுத்துருக்களிலேயே எழுதக் கூடாது\nஇந்த வாசகம் இவ்வாறின்றி — மாறாக\nஏன் தமிழை இவ்வாறு ஆங்கில எழுத்துருக்களி லும் எழுதக் கூடாது\nஎன்று இருந்திருந்தால் எனக்கு ஏற்புடையதாக இருந்திருக்கும். எந்த வரிவடிவத்தை ஏற்க வேண்டும் என்பது உபயோகிப்பாளர் தீர்மானிக்கட்டுமே.\nஇன்றைக்கு ஆங்க்ல வரிவடிவத்தில் தமிழையும் மற்ற பல மொழிகளையும் பலர் வாசிக்கவில்லை என்று நினைப்பது நிதர்சனத்தில் இருந்து விலகுவது அன்றி வேறல்ல.\nதமிழ்ப் பற்று என்பது வேறு தமிழ் வரிவடிவப் பற்று என்பது வேறு என்பது தெளிவு. தமிழ் வரிவடிவம் ஆயிரக்கணக்கான வருஷங்களில் எப்படி மாற்றம் கொண்டுள்ளது என்பதனையும் ஸ்ரீ ஜெயமோகன் விளக்கியே உள்ளார்.\nஉர்தூ பாஷையை அரபியில் எழுதுவதே வழக்கம். அரபி அறியாது நாகரலிபி வழியாக உர்தூ எழுதுவதால் உர்தூ பாஷை எந்த அளவிலும் குறை படுவது இல்லை. மாறாக எழுத்து வரிவடிவம் என்ற தடைக்கல்லை தாண்டி இந்த பாஷை பலரையும் அடைய நாகரலிபி உதவியுள்ளது என்றால் மிகையாகாது.\nவேறு வரிவடிவத்தை ஏற்பதால் தமிழ் மொழியின் வளர்ச்சி பாதிப்படையலாம் என்பதனை புரிந்து கொள்ள முடியவில்லை.\nதர்பார் – திரை விமர்சனம்\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in\nபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2017/02/27.html", "date_download": "2020-02-18T03:08:29Z", "digest": "sha1:BILID2BXANP2FSAAO7TRIMFEDGMQA4C3", "length": 28798, "nlines": 307, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: நீட் தேர்வு: பிரதமருடன் பிப்ரவரி 27-இல் சந்திப்பு", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்��டி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nநீட் தேர்வு: பிரதமருடன் பிப்ரவரி 27-இல் சந்திப்பு\nதமிழகத்துக்கு \"நீட்' தேர்வு தேவையில்லை என்பதை, பிரதமர் மோடியை வரும் 27-ஆம் தேதி நேரில் சந்தித்து வலியுறுத்த இருப்பதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nபிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதற்காக கோவைக்கு வெள்ளிக்கிழமை வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மக்களுக்கு என்னென்ன திட்டங்களை வழங்க வேண்டும் என்று நினைத்தாரோ, அத்தனை திட்டங்களும் எஞ்சியுள்ள ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்படும்.\nபுதுக்கோட்டையில் செயல்படுத்தப்பட உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டம், முழுவதும் மத்திய அரசினுடையது. இருப்பினும், இந்த விவகாரத்தில் தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மாநில அரசு செயல்படும். பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டி வருவதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nகாவிரி மேலாண்மை வாரியம், முறைப்படுத்தும் குழு அமைக்க வேண்டும் என்பதற்காகத் தொடரப்பட்டுள்ள வழக்குகளுடன் சேர்த்து இந்த மனுவையும் விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நதி நீர் விவகாரங்களில் தமிழகத்தின் உரிமைகளை யாரும் பறித்துவிடக் கூடாது என்பதற்காகவே வழக்கு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்துக்கு மருத்துவ பொது நுழைவுத் தேர்வு (\"நீட்') தேர்வு தேவையில்லை என்பதால் மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. பிறகு, அந்த மசோதா மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் வரும் 27-ஆம் தேதி (திங்கள்கிழமை) நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளேன்.\nதமிழகத்தில் சாலைத் திட்டங்கள் உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்துவதற்காக மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசு சுமுகமான முறையில் செயல்பட்டு வருகிறது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக, சிலர் வேண்டுமென்றே புரளியைக் கிளப்பி வருகின்றனர். அதனால், அவரது மரணம் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடும் அவசியம் எதுவுமில்லை என்றார்.\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nபிளஸ் 2 தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு\n‘பள்ளிக் கல்வித் துறைக்கு 5 ஆண்டுகளில் ரூ.82 ஆயிரம...\nமாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க பல்கலைக்கு தடை: உயர்...\n“ஆர்கிடெக்சர்’ படிப்பில் புரிதல் வேண்டும்’\nபள்ளிகளில் கணினி ஆய்வகம் அவசியம்: அனைத்து அரசு பள்...\nஅகஇ - 2016-17 - குறுவளமையப் பயிற்சி - தொடக்க நிலை...\nவங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nபிளஸ் 2 பொதுத்தேர்வு பணியில் பட்டதாரி ஆசிரியர்ககளை...\nஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்;...\nடேராடுனில் உள்ள ராஷ்ட்ரீய இந்திய ராணுவக் கல்லூரியி...\n10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள பிறமொழி மாணவர்...\nடிப்ளமோ தேர்வு: மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்\nபிப்ரவரி 28: தேசிய அறிவியல் நாள்\nஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்கள் சிறிய மாறுதல...\n8 ஆண்டுகளில் அரசு பள்ளி மாணவர்கள் 278 பேருக்கு மட்...\nபள்ளிகளில் யோகா வகுப்பு கொண்டு வர பரிசீலனை\nஆசிரியர் தகுதித் தேர்வு: கட்-ஆஃப் மதிப்பெண் முறையை...\nகுரூப் - 2 ஏ பதவிகளுக்கு மார்ச் 1ல் சான்றிதழ் சரிப...\nநீட் தேர்வில் கட்டண பிரச்னைக்கு தீர்வு: சி.பி.எஸ்....\nகல்வி கட்டணம் கிடு கிடு உயர்வு : கடன் வாங்கும் பெற...\nபிளஸ் 2 தேர்வில் முறைகேடா: மூன்று ஆண்டுகளுக்கு தடை...\nசென்னை பல்கலை பட்டமளிப்பு விழா ��ாமதம்: 10 லட்சம் ம...\nசி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 3ம் வகுப்பு வரை தமிழ் கட்...\nஇடைகால நிவாரணமே ஊதியக்குழுவின் \"ஸ்திரதன்மையை\" உறுத...\n16529 பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் எப்போது\nவேலைவாய்ப்பு: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ப...\nஇளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெற பயிற்சி மையங்கள் அமைக...\nகேந்திரிய பள்ளிகளில் விரைவில் 6 ஆயிரம் ஆசிரியர்கள்...\nநீட் தேர்வு: பிரதமருடன் பிப்ரவரி 27-இல் சந்திப்பு\n15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மார்ச் 14ம் தேத...\nடெட்' தேர்வில் ஆரம்பமே குளறுபடி : டி.ஆர்.பி., மீது...\nஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறும் தேதிகள் குறித்து ...\nமுதல் முறையாக தேர்வு நடைபெறும் முன்பே பொதுத்தேர்வு...\nபொதுத்தேர்வு மையங்களில் புகார் பெட்டி; நிர்வாகம் உ...\nபூமியை போன்ற 7 புதிய கோள்கள் நாசா கண்டுபிடிப்பு\nதமிழகத்தில் 210 பேர் ஐஏஎஸ் தேர்ச்சி\nமத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது ஊதியக் குழு பரிந்த...\n7வது ஊதியக் குழு அமைத்ததற்கு அரசு ஊழியர்கள் சங்கங்...\n7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்த 5 பேர் கொ...\n2017 ஏப்ரல் 25 முதல் போராட்டம் : அரசு ஊழியர் சங்கம...\nடிஜிட்டல் பரிவர்த்தனை: 10 லட்சம் பேருக்கு பரிசு\n3 துணைவேந்தர் பதவி : பிப்., 24ல் கவர்னர் முடிவு\n7வது ஊதிய குழு பரிந்­து­ரையின் சீராய்வு முடிந்­தது...\nதொழில்நுட்பத்தை புகுத்த தவறினால் ஆபத்து'; வங்கிகளு...\nஜல்லிக்கட்டில் மிருகவதை 'பீட்டா' மீண்டும் சீண்டல்\nவரும் கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் விளையாட்டு கட்ட...\nமே 15ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல்: மாநில தேர்...\nமார்ச்.13 முதல் சேமிப்புக்கணக்கில் கட்டுப்பாடு இன்...\nஅதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார் புதிய முதல்வர்.\nஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்ப...\nதமிழக மாணவர்களே நீட் தேர்வு எழுதனுமா வேண்டாமா என்ற...\n‘டான்செட்’ விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்\nபிளஸ் 2 தேர்வுக்கான 'கவுன்டவுன்' ஆரம்பம்\n'குரூப் - 1' தேர்வு: 2 லட்சம் பேர் பங்கேற்பு\nதனியார் பள்ளிகளில் தடுப்பூசி, குடற்புழு நீக்கத்தில...\nபள்ளிகளில் பாதுகாப்பு பலப்படுத்த பள்ளிக்கல்வி இயக்...\nகே.வி., பள்ளிகளில் 'அட்மிஷன்' துவக்கம்\nகாற்றிலே பாயுது மின்சாரம் : புதிய சார்ஜர்\nவாக்காளர் பட்டியல் திருத்த பணி துவக்கம்\nடி.என்.பி.எஸ்.சி., சார்பில் இளநிலை உதவியாளர், தட்ட...\n15 ஆயிரம் போலீஸ் பணி���்கான தேர்வு ஆலோசனை : நாளை மது...\n1 லட்சம் மாணவர்களுக்கு கை கழுவுவது குறித்த பயிற்சி...\nதமிழகத்தில் காலியாக உள்ள 2,075 நூலகர் பணியிடங்களை...\nஅரசு பள்ளிகளில் 'மேத்ஸ் கார்னர்' துவக்க ... நடவடிக...\nஎன்சிஇஆர்டி புத்தகத்தை மட்டும் பயன்படுத்த சிபிஎஸ்இ...\nஎழுத்துப்பிழை இருப்பதால் திருப்பி அனுப்ப உத்தரவு :...\nதமிழகத்தின் 13வது முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி ப...\n‘டெட்’ விண்ப்ப வினியோகம் திடீர் நிறுத்தம்\nஇந்திராகாந்தி விருதுக்கு மே 2க்குள் விண்ணப்பிக்கலா...\nஅரசுப்பள்ளி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்\nபள்ளி பரிமாற்றுத் திட்டம் மாணவிகள் கலந்துரையாடல்\nசுற்றுச்சூழல்துறை - பசுமை தினங்கள் கொண்டாடுதல் - ச...\nஆசிரியர் தேர்வு வாரியம் - ஆசிரியர் தகுதித் தேர்வு ...\nCPS NEWS: புதிய ஓய்வூதியத் திட்டத்தில் மாத ஓய்வூதி...\nஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு\nதர வரிசையில் இடம் பெற ஆதரவு அளியுங்கள்; துணைவேந்தர...\nஓய்வு ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்\nமாணவியரை சோதிக்க வேண்டாம்; ஆசிரியர்கள் நிம்மதி பெர...\nபிளஸ் 2 ஹால்டிக்கெட் தராமல் இழுத்தடிப்பு\nமத்திய அரசில் புதிதாக 2 லட்சத்து 83 ஆயிரம் பணி இடங...\nஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பம் நாளை முதல் வினி...\nஏப்ரல் 1 முதல் புதிய ரேஷன் கார்டு பெற இ-சேவை மையங்...\nஅகஇ - தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கு \"...\n10ம் வகுப்பு தேர்வுக்கு 'தத்கல்' தேதி அறிவிப்பு\nஉச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு : சிறைக்கு செல்வதால...\nபொதுத்தேர்வு ஆசிரியர் பணியிடம்; குலுக்கல் முறையில்...\n10ம் வகுப்புக்கு அகழாய்வு குறித்த பாடம்\nதேர்வுகளில் தோல்வி அடைந்தவர்களுக்கு ’கோல்டன்’ வாய்...\nபிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 20க்குள் 'ஹால் டிக்கெட...\nசொத்து குவிப்பு வழக்கு: சசிக்கு 4 வருட சிறை\n90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி\nவங்கி ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களை விட சிறு சேமிப்...\nமுதல் முறையாக வீடு வாங்க போகிறீர்களா\nஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்கள் எப்போது வழங்...\nபள்ளிகளில் தேர்தல் பற்றிய பாடத்திட்டம்: மத்திய அரச...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்த�� பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/christmas-2019-christmas-wishes-narendra-modi-edappadi-palanichami-christmas-wishes/", "date_download": "2020-02-18T03:53:19Z", "digest": "sha1:NO3XMLQXAG4TMO46GO7LNXJHEDVDOQHQ", "length": 16421, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "christmas-2019-christmas-wishes narendra modi edappadi palanichami christmas wishes - கிறிஸ்துமஸ் பெருவிழா - மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து", "raw_content": "\nஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி – மூ��ப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்\nஅடேய் கூகுள் மேப்… உன்னைய நம்பி ஊட்டிக்கு கெளம்புனேன் பாரு\nகிறிஸ்துமஸ் பெருவிழா - மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து\nChristmas 2019 wishes : கிறிஸ்துமஸ் பெருவிழா, உலகமெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.\nகிறிஸ்துமஸ் பெருவிழா, உலகமெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் என்ற வார்த்தையை “கிறிஸ்ட் +மாஸ்” என பிரிக்க வேண்டும். இயேசு கிறிஸ்து பிறந்த ஆண்டு சரியாக தெரியவில்லை என்பதால், கி.மு. 7க்கும் கி.மு.2க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் பிறந்திருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். ஒரு யூகத்தின் அடிப்படையில், டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுவதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.\nகிறிஸ்துமஸ் பண்டிகையை முதன் முதலில் 4வது நுாற்றாண்டை சேர்ந்த மேற்கத்திய கிறிஸ்தவர்கள் கொண்டாடியதாக குறிப்புகள் உள்ளன. ஆனால் வேறு சில பிரிவுகளை சேர்ந்தவர்கள், ஜனவரி 6ம் தேதி இயேசு பிறந்ததாகக் கொண்டாடினர்.பிற்காலத்தில் டிச.25 என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nஇதோ வந்தாச்சு கிறிஸ்துமஸ் – நண்பர்களுக்கு சிறப்பு வாழ்த்து படங்கள் அனுப்புங்க\nகிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வரலாற்றில் சில ருசிகரமான சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. பாரசீகர்களும், பாபிலோனியர்களும் கிறிஸ்துமஸ் பண்டிகையை வருடத்தின் நல்ல நாளாக கொண்டாடி வந்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று, பாரசீக நாட்டில் உள்ள எல்லா அடிமைகளுக்கும் ஒருநாள் விடுதலை அளிக்கப்பட்டது. மேலும் சிலர் தங்கள் அடிமைகளை பரிசாக பரிமாறிக் கொண்டனர். சில எஜமான்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று மட்டும், அடிமைகளுக்கு வீட்டில் முழு சுதந்திரம் கொடுத்தனர்.\nபிரதமர் மோடி : இந்த இனிய கிறிஸ்துமஸ் நன்னாளில், இயேசு கிறிஸ்துவின் நற்சிந்தனைகளை நினைவுகொள்வோம். அவரின் அளப்பரிய சேவையை இந்த நன்னாளில் நினைவுகூர்வோம். இன்னலில் இருந்த மனிதகுலத்தை மீட்கும் அவரது நிகழ்வுகளை நாம் மறக்க இயலாது. அவரது கோட்பாடுகள், உலகம் முழுமைக்கும் உள்ள மக்களால் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.\nகவர்னர் பன்வாரிலால் புரோகித்: கிறிஸ்துமஸ் பண்டிகை ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்வது, விட்டுக்கொடு��்து வாழ்வது போன்ற உயரிய நெறிகளை பயிற்றுவிப்பது. அது மட்டுமின்றி குடும்ப உறவுகள், நண்பர்கள் யாவருடனும் நல்லுறவு கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்திட வழிகாட்டுவதாகும். இப்பண்டிகை, அனைவர் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, சந்தோசம், செழிப்பு ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என வாழ்த்துகிறேன்.\nமுதல்வர் பழனிசாமி : கிறிஸ்துமஸ் பெருவிழாவை கொண்டாடி மகிழும் அனைத்து கிறிஸ்தவ பெருமக்களுக்கும் கழகம் சார்பில், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் “கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்”\nகிறிஸ்துமஸ் பெருவிழாவை கொண்டாடி மகிழும் அனைத்து கிறிஸ்தவ பெருமக்களுக்கும் கழகம் சார்பில், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் \"கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்\"\nஇறைமகன் இயேசு பிரான் தோன்றிய நன்னாளாம் கிறிஸ்துமஸ் நாளில், பெருநாளைக் கொண்டாடி மகிழும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் கழகத்தின் சார்பில் அன்பு நிறைந்த \"கிறிஸ்துமஸ் பெருநாள் நல்வாழ்த்துகளை\" மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். #AIADMK #Christmas pic.twitter.com/Hf0kuC0LNR\nவண்ணாரப்பேட்டை காவல்துறை தடியடி விவகாரம்; முதல்வரின் அறிக்கைக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்\nஇன்றைய செய்திகள்: முதலமைச்சர் தலைமையில் பிப்ரவரி 19-ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்\nஓ.பி.எஸ். தாக்கல் செய்த பத்தாவது பட்ஜெட்; முழு விபரம்\nட்ரெம்ப் இந்தியா வருகை : குடிசைப் பகுதிகளை மறைக்க சுவர் எழுப்பும் குஜராத் அரசு\nடிஎன்பிஎஸ்சி ஊழல்: சிபிஐ விசாரணை கேட்டு நீதிமன்றம் செல்கிறது திமுக\nடெல்லி தேர்தல் முடிவுகள்: பாஜக.வில் என்ன தாக்கத்தை உருவாக்கும்\nபிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு வருகை\nதப்பியது டெல்டா; இனி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்: முதல்வர் அறிவிப்பு\nசேலத்திலும் ஐ.பி.எல். போட்டி: மைதான திறப்பு விழாவில் இபிஎஸ், டிராவிட்\nஉங்க போராட்டம் எதுவா இருந்தாலும் முதல் ஆளா போவேன்: ஸ்டாலினை நெகிழ்ச்சியாக்கிய நாராயணப்பா வீடியோ\nரஜினிகாந்துடன் பி.வி.சிந்துவின் ’ஃபேன் கேர்ள்’ மொமெண்ட்\nதிரை நட்சத்திரங்கள் என்றாலே அழகு தான் – அதுவும் ஏர்போர்ட் லொகேசன்னா சொல்லவா வேண்டும் – இதில் யார் உங்கள் பேவரைட்\nபாலிவுட் நட்சத்திரங்களின் ஏர்போர்ட் படங்களில் யார் உங்கள் பேவரைட் என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்..\nதரவரிசையில் தீபிகாவை பின்னுக்குத் தள்ளிய அக்‌ஷய் குமார்: மாணவர்கள் போராட்டம் தான் காரணமா\nபாலிவுட்டின் மூத்த நடிகர் அமிதாப் பச்சனின் தரவரிசையும் சரிந்துள்ளது.\nஅடேய் கூகுள் மேப்… உன்னைய நம்பி ஊட்டிக்கு கெளம்புனேன் பாரு\nஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி – மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்\nஅடேய் கூகுள் மேப்… உன்னைய நம்பி ஊட்டிக்கு கெளம்புனேன் பாரு\nகாஷி மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பூஜைக்காக ஒதுக்கப்பட்ட பெர்த் குறித்து ஐஆர்சிடிசி விளக்கம்\nமு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு; நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு\nகுரூப் 2ஏ தேர்வு முறைகேடு வழக்கு: தலைமை செயலக பெண் ஊழியர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி\nதர்பார் விநியோகஸ்தர்கள் மீதான புகார் வாபஸ்; ஏ.ஆர்.முருகதாசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்\nஅமலாபால் தொழிலதிபர் மீது அளித்த புகார்; வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை\nஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி – மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்\nஅடேய் கூகுள் மேப்… உன்னைய நம்பி ஊட்டிக்கு கெளம்புனேன் பாரு\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-jokes/where-is-god-tamil-funny-jokes/articleshow/72236342.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article5", "date_download": "2020-02-18T04:56:38Z", "digest": "sha1:DE5W7664G4UESJGK7XWENILWDVF6KVPP", "length": 11195, "nlines": 136, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamil Funny Jokes : Jokes Tamil: \"ஹையோ..! கடவுளை காணோமாம்...\" - where is god, tamil funny jokes | Samayam Tamil", "raw_content": "\nவாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும். உங்கள் கவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க\nஒரு ஊரில் ரெண்டு பசங்க இருந்தாங்களாம், அவங்க பயங்கர குறும்பு.எப்ப பாத்தாலும் ஏதாவது ப்ரச்னை பண்ணி பக்கத்து வீட்டுக்காரங்க\nஅவங்கம்மா கிட்ட கம்ப்ளைன் பண்ணிட்டே இருப்பாங்களாம்.அவங்கம்மா எவ்வளவோ முயற்சி பண்ணியும் இவங்களை திருத்த முடியல.\nஅப்ப தான் அந்த ஊருக்கு புதுசா ஒரு சாமியார் வந்திருந்தார்.அவங்கம்மாவும் சின்னவனை திருத்தலாம்னு கூட்டிட்டு போனாங்களாம்.\nஅந்த சாமியார பையன் விநோதமா பார்க்க அவர் சி���ிச்சிக்கிட்டே கேட்டார்\n\"பையன் புரியாம முழிச்சான்.திரும்பவும் அவர் ,\"கடவுள் எங்கிருக்கார்னு தெரியுமா\"ன்னார் லைட்டா முறைச்சிக்கிட்டே.பையன் லேசா கலவரமாயிட்டான்.அவர் விடாம \"சொல்லு கடவுள் எங்கிருக்கார்\"பையன் பயத்தில அழ ஆரம்பிக்க அவங்கம்மாவுக்கு ஆச்சர்யம்.\nஅவர் அப்புறமும் \"கடவுள் எங்கே சொல்லு கடவுள் எங்கே\"ன்னு கேட்க\nபையன் சத்தம் போட்டு அழுதுகிட்டே வேகமா ஓட்றான் வீட்டை பாத்து.வீட்டுக்குள்ளே அண்ணன் ரூமுக்கு போய் வேகமா கதவ சாத்திட்டு பயத்தோட நிக்க அண்ணன் கேட்டான் \"என்னடா பிரச்னை ஏன் இப்டி ஓடி வர்ர\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : ஜோக்ஸ்\nWife Joke : அதிரசத்துக்கு என்ன போடணும் அத்தை\nHubby Jokes : புடவை எடுக்க போனாவங்க இன்னும் திரும்பல\nDaddy's Jokes : அவசரத்துல கல்யாண சட்டைய எடுத்து போட்டுக்கிட்டு வந்தேன்பா\nWife Jokes : என் மனைவி எப்படி சமைப்பா தெரியுமா.\nDoctor Jokes : சுகர் இருக்கா.. இருக்கு டாக்டர்.. அரை டப்பா\nSeemaRajaSoup: சீமராஜா சூப் வைத்து படத்தை கலாய்க்கும் வைரல் ...\nநமக்கு முதலையின் முகம் இருந்தா தினசரி இப்படி தான் கஷ்டபடனும்\nமாயமும் இல்லை மந்திரமும் இல்லை\n இன்னைக்கு யார் முகத்தில் இவர் முழித்தாரோ\nகண்ணாமூச்சி விளையாட்டை இப்படி நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீ...\nTeacher Jokes : அம்மா கூட தனியா இருக்க பயமா இருக்காம்..கூட இருன்னு சொன்னாரு\nMarriage Jokes : மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..\nDoctor Jokes : கண் ஆபரேஷனுக்கு அப்புறம் உங்களுக்கு எப்படி இருக்கு\nHubby Jokes : புடவை எடுக்க போனாவங்க இன்னும் திரும்பல\nWife Joke : அதிரசத்துக்கு என்ன போடணும் அத்தை\nஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் காரின் விற்பனை தற்காலிகமாக நிறுத்தம்..\nVijay ஒரே ட்வீட்டில் விஜய்யை பற்றி தெரியாத 3 விஷயத்தை சொன்ன பார்த்திபன்\nரன் மிஷின் கோலிக்கு இந்த நிலைமையா.. ஐயகோ\nசிறப்பு வேளாண் மண்டல விவகாரம் - அடுத்தக் கட்ட அதிரடியில் இறங்கும் தமிழக அரசு\n ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஒரு குட் நியூஸ்; இனிமேல் \"அது\" தேவையி..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nWife Jokes : பால்கோவா - Vs - ரசகுல்லா\nCartoon Joke : இதுக்கும் மேல நீ பேசமா இருந��திருவியா\nKing Jokes : வேண்டுமானல் \"பாருக்கு\" வர சொல்லு. அடிச்சு பார்கலாம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/union-budget-2018/economic-budget-2018-live-in-webdunia-118020100010_1.html", "date_download": "2020-02-18T03:37:49Z", "digest": "sha1:F6R4BPUBVE7MPMCCPAUHYRZOPZYQIWOV", "length": 7151, "nlines": 100, "source_domain": "tamil.webdunia.com", "title": "பொருளாதார பட்ஜெட் இன்று தாக்கல் - உடனுக்குடன் வெப்துனியாவில் | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 18 பிப்ரவரி 2020\nபொருளாதார பட்ஜெட் இன்று தாக்கல் - உடனுக்குடன் வெப்துனியாவில்\nமத்திய அரசின் சார்பாக இன்று 2018ம் ஆண்டின் ரயில்வே மற்றும் பொருளாதார பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.\nபாஜக அரசின் கடைசி பட்ஜெட் இது என்பதால், ஏராளமான நிதிச் சலுகைகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபாராளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லியால் மத்திய பட்ஜெட் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. இது அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படும் கடைசி முழுமையான பட்ஜெட் ஆகும்.\nஇந்த பட்ஜெட் குறித்த விபரங்களை உடனுக்குடன் உங்கள் வெப்துனியாவில் நேரலையாக பார்க்க தவறாதீர்கள்..\nபட்ஜெட் 2018-19: கார்பரேட் வரி குறைக்கப்படுமா\nபொருளாதார ஆய்வறிக்கை: மந்தமாக செயல்பட்ட வங்கிகள்....\nபட்ஜெட் 2018-19: பொருளாதார ஆய்வு அறிக்கை - முக்கிய 20...\nபட்ஜெட்டின் போது நிதி அமைச்சர்கள் பெட்டியுடன் வருவதற்கான காரணம் என்ன\nபட்ஜெட் 2018-19: பொருளாதார ஆய்வறிக்கை - ஒரு பார்வை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://egathuvam.blogspot.com/search/label/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-02-18T02:55:28Z", "digest": "sha1:KKXZ3GNUBVWNWFNFWMKKW6ZGOT6DJ6ID", "length": 32867, "nlines": 148, "source_domain": "egathuvam.blogspot.com", "title": "ஏகத்துவம்: யானை", "raw_content": "\nஇந்து மதம் பற்றிய கட்டுரைகள்\n விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்\nஅப்ரஹா மன்னனின் யானைப்படையும் - கிறிஸ்தவர்களின் கேள்வியும\n1/12/2009 10:57:00 AM அபாபீல், இஸ்லாம், குர்ஆனில் முரண்பாடா, குர்ஆன், கேள்வி பதில், யானை 4 comments\nமுஸ்லிம் சமுதாயத்தை சரியான விளக்கங்களுடன் நேர்வழி செல்ல உதவி புரிய, அல்லாஹ் தங்களை நீண்ட நாட்கள் வாழ்வதற்கு அருள்புரிவானாக.\nகேள்வி: 1400 ஆண்டுகளுக்கு முன்பு அரேபியாவில் யானைகள் ஏதும் இல்லை என்று கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள். எத்தியோபாவிலும் கூட யானைகள் ஏதும் இல்லை என்று கூறுகிறார்கள். இப்படியிருக்கும் நிலையில் அவர் கூற முயற்சிப்பது 'அலம் தர கைஃப பஅல ரப்புக பி அஸ்ஹாபில் ஃபீல்' என்ற குர்ஆன் வசனத்தை பொய் என்று கூற முயல்கிறார். ஏன் என்றால் அந்த நாட்களில் யானை இருந்தது என்று கூறுவதற்கு ஆதாரம் இல்லை என்று கூறுகிறார்.\nஇதற்கான தகுந்த விளக்கங்கள் வேண்டும், நான் அவருக்கு தெளிவாக புரியவைக்க.\nதிருக்குர்ஆனில் 105வது அத்தியாயமாக அல்ஃபீல் (யானை) என்ற அத்தியாயம் இடம்பெற்றுள்ளது. இந்த அத்தியாயம் கஅபா ஆலயத்தை அழிக்க வந்த அப்ரஹா என்ற மன்னனின் யானைப் படையை அழித்து கஅபாவை இறைவன் காப்பாற்றிய வரலாற்றைக் கூறுகிறது. இந்நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன் நடந்ததாகும்.\nஇதன் பின்னர் அரபுகள் தம்முடைய ஆண்டுகளை இந்நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்தே யானை ஆண்டு என்று அமைத்துக் கொண்டார்கள்.\nசகோதரரர் அன்சர் மூலம் கேட்கப்படும் அந்த கிறிஸ்தவர்களின் கேள்வி என்னவென்றால், 1400 ஆண்டுகளுக்கு முன்பு அரேபியாவில் யானைகளே இல்லையே, எத்தியோப்பியாவில் கூட அன்றைக்கு யானைகள் இருந்ததில்லை என்று பலர் கூறுகின்றர்களே, அப்படி இருக்கையில் இந்த யானைப்படை சம்பவம் அன்றைக்கு அதுவும் யானைகளே இல்லாத அரபுப் பிரதேசத்தில் எப்படி நடந்திருக்கும், எனவே இது குர்ஆனில் உள்ள தவறு என்ற தோரனையில் இந்த கேள்வியை எழுப்பி இருக்கின்றார்கள். நியாயமாக சிந்தித்துப் பார்த்தால் அடிப்படையிலேயே அந்த கிறிஸ்தவர்களின் கேள்வி தவறானது என்பதை உணரலாம்.\nஏனென்றால் எந்த ஒரு இடத்திலும் அங்கே வாழக்கூடியதும் அங்கே உற்பத்தியாகக்கூடியது மட்டும் தான் இருக்கும் அல்லது இருக்கமுடியும் என்று நினைப்பது தவறு.\nதமிழகத்தில் குறிப்பாக சென்னையில் ஒட்டகம் இல்லை என்பதற்காக அது வாழக்கூடிய அரபு பிரதேசத்திலிருந்தோ அல்லது ராஜஸ்தானிலிருந்தோ அதைக் கொண்டுவரமுடியாது என்று சொல்லமுடியுமா\nகங்காரு என்ற விலங்கு இந்தியாவில் எங்குமே வாழுவது கிடையாது. இந்தியாவில் இல���லை என்பதற்காக அந்த விலங்கை அது வாழக்கூடிய ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து கெண்டுவர முடியாது என்று யாராவது சொல்வோமா\nஅது போலத்தான் அக்காலத்தில் பலம் வாய்ந்த மன்னனாக இருந்த அப்ரஹா என்பவன் தனது பலத்தைக் காட்டுவதற்காக யானைப்படைகளையும் குதிரைப்படைகளையும் இன்னும் தனது ராஜ்யத்தை பாதுகாத்துக்கொள்வதற்காக தனக்கு தேவையான இன்னபிற படைகளையும் அது கிடைகக்கூடிய பகுதிகளிலிருந்து தயார் செய்திருப்பான். ஒரு நாட்டை ஆளும் மன்னனுக்கு இது ஒன்றும கடினமான காரியமாக இருக்காது - இருக்கவும்முடியாது.\nபொதுவாக இந்தக் கேள்வி எப்பொழுது வரவேண்டும் என்றால் (நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்த) 1400 ஆண்டுகளுக்கு முன்பு யானைகளே இல்லை என்றாலோ, அல்லது விஞ்ஞானம் வளர்ந்த பிற்காலத்தில் எப்படி ரோபோவைக் மனிதன் உருவாக்குகின்றானோ அதே போலத்தான் யானைகளும் உருவாக்கப்பட்டது என்று சொன்னால் தான் இந்தக் கேள்வியே வரவேண்டும்.\n1400 ஆண்டுகளும் முன் யானைகள் இருந்தததா இல்லையா அப்படி யானைகள் ஏதும் இருந்திருந்தால் அதை அது கிடைக்கக்கூடிய பகுதியிலிருந்து கொண்டுவரமுடியுமா முடியாதா அல்லது ஒரு இடத்தில் கிடைக்காத பொருளோ அல்லது ஏதேனும் உயிரினமே அது கிடைக்கக்கூடிய இடத்திலிருந்து அது கிடைக்காத வேறு இடங்களுக்கு கொண்டுவரமுடியுமா அல்லது ஒரு இடத்தில் கிடைக்காத பொருளோ அல்லது ஏதேனும் உயிரினமே அது கிடைக்கக்கூடிய இடத்திலிருந்து அது கிடைக்காத வேறு இடங்களுக்கு கொண்டுவரமுடியுமா என்பதை கேள்விக் கேட்டவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதால் மற்ற ஆதாரங்கள் வைத்து நிரூபிப்பதைவிட பைபிளின் சான்றுகளை வைத்து நிரூபிப்பது தான் பொருத்தமாக இருக்கும் என்பதால் அதன் வசனங்களையே நாம் சான்றாக வைக்கின்றோம்.\n'ராஜாவுக்குச் சமுத்திரத்திலே ஈராமின் கப்பல்களோடேகூடத் தர்ஷீசின் கப்பல்களும் இருந்தது. தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருஷத்துக்கு ஒருதரம் பொன்னையும், வெள்ளியையும், யானைத் தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும். 1 இராஜாக்கள் 10 : 22, 2 நாளாகமம் 9 : 21\nமாரிகாலத்து வீட்டையும் கோடைகாலத்து வீட்டையும் அழிப்பேன். அப்பொழுது யானைத்தந்தத்தால் செய்யப்பட்ட வீடுகள் அழியும் பெரிய வீடுகளுக்கும் முடிவு வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆமோஸ் -3:15\nதேதான் புத்திரர் உன் வியாபாரிகளாயிருந்தார்கள். அநேகம் தீவுகளின் வர்த்தகம் உன் வசமாகச் சேர்ந்தது. யானைத்தந்தங்களையும் கருங்காலி மரங்களையும் அவைகளுக்குப் பதிலாகக்கொண்டுவந்தார்கள். எசேக்கியேல் 27 : 15\nஅவர் கரங்கள் படிகப்பச்சைபதித்தபொன்வளையல்களைப்போலிருக்கிறது. அவர் அங்கம் இந்திரநீல இரத்தினங்கள் இழைத்த பிரகாசமான யானைத் தந்தத்தைப்போலிருக்கிறது. உன்னதப்பாட்டு - 5 : 14\nஉன் கழுத்து யானைத்தந்தத்தினால் செய்த கோபுரத்தைப்போலவும், ..உன்னதப்பாட்டு 7 : 4\n1400 ஆண்டுகளுக்கு முன்பு யானைகளே இல்லை என்றிருந்தால் பைபிலில் 'யானைத்தந்தங்கள்' என்ற வார்த்தை எப்படி இடம் பெற்றிருக்கும் அதன் தந்தங்கள் எப்படி பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த மன்னர்களுக்கு கிடைத்திருக்கும்\nஅதுமட்டுமல்ல தங்கள் நாட்டில் கிடைக்காத பொருட்களை மூன்று வருடத்திற்கு ஒரு முறை கப்பல்களின் மூலமாக அது கிடைக்கக்கூடிய வேறு இடங்களிலிருந்து கொண்டுவந்துள்ளார்கள் என்பதையும், வியாபாரிகளான தேதான் புத்திரர்கள் தங்கள் நாட்டில் கிடைக்காத பொருட்களை உலகின் பலத் தீவுகளுக்கு சென்று வாங்கி வந்துள்ளனர் என்பதையும், யானைத்தந்தங்களையும், கருங்காளி மரங்களையும் அவ்வாறே கொண்டு வந்துள்ளனர் என்பதையும் இந்த பைபிள் வசனங்களின் மூலம் நமக்கு விளக்கப்படுகின்றது. அதாவது தங்கள் நாட்டில் கிடைக்காதவற்றை வேறு இடங்களிலிருந்து கொண்டுவந்துள்ளார்கள் என்பது புலனாகிறது. அதே போல் தான் இந்த அப்ரஹா என்ற மன்னனும் தனது படைக்குத் தேவையான யானைகளை அது வாழக்கூடிய இடங்களிலிருந்து கொண்டுவந்திருப்பான் என்பது உள்ளங்கை நெல்லிக்கணி.\nசகோதரரர் அன்சர் அவர்களிடம் கேள்வி கேட்ட அந்த கிறிஸ்தவர்கள் இந்த திருக்குர்ஆனின் 105வது அத்தியாயத்தில் சொல்லப்பட்ட சம்பவத்தை வைத்து குர்ஆனைப் பொய்ப்படுத்தும் வகையில் கேள்வி எழுப்பியதும் அது எப்படி அபத்தமானது என்பதை பைபிள் ஆதாரங்களை வைத்தே நாம் பார்த்தோம். அத்துடன் இந்த சம்பவத்தின் மூலம் திருக்குர்ஆன் ஓர் ஒப்பற்ற இறைவேதம் என்பதற்கான முக்கியமான வேறு சான்றும் உள்ளது என்பதையும் நாம் இங்கே சுட்டிக்காட்டியாக வேண்டும்.\nதிருக்குர்ஆனின் இந்த 105வது அத்தியாயத்தில் அறிவியல் உண்மையும் உள்ளடங்கி இருக்கிறது என்பது தான் அந்த சான்��ு. அதாவது, அதிகமாக வெப்பம் ஏற்றப்பட்ட சிறிய ஆயுதங்கள் மூலம் மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு இது முன்னோடியாக அமைந்துள்ளது. ஏனெனில் இந்நிகழ்ச்சியை வெறும் அற்புதமாக மட்டும் இறைவன் குறிப்பிடவில்லை. நீர் சிந்திக்கவில்லையா என்றும் இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் குறிப்பிடுவதால் மனிதன் சிந்தித்துப் பார்த்து இது போன்ற ஆயுதங்களைக் கண்டு பிடிக்க முடியும் என்ற கருத்தும் இதனுள் அடங்கியிருக்கிறது. (திருக்குர்ஆன் 105:5)\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here\nஇஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here\nஇஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here\nஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...\nஉலகில் சாந்தியையும், சமாதானத்தையும் ஏற்படுத்த கிறிஸ்துவத்தால்தான் முடியும் என்று ஒருபுறம் கூறிக்கொண்டு மறுபுறம் சிலுவைப்போர்களில் கோடிக்கணக்...\nஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள்\nஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள் - அபு இப்ராஹீம் (ஒரு இறைவேதம் என்பது எல்லோராலும் படித்து பின்பற்றத்தக்க வேதாமாக இருக்கவேண்டும். அதன் ஒவ்வ...\nயார் இந்த புனித பவுல் \n (பாகம் - 2) . பவுலும் கிறிஸ்தவமும் (பாகம் - 1) படிக்க இங்கே அழுத்தவும் . . சவுல் என்ற பெயர் கொண்ட பவுல் சைல...\nவிருத்தசேதனம் - பைபிள் சொல்வது என்ன\nபவுலும் கிறிஸ்தவமும் பாகம் 1 யார் இந்த புனித பவுல் பாகம் 2 இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா பாகம் 2 இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா\nஇயேசு பிறந்த ஆண்டு எது\nபுதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 4 பைபிளின் சுவிஷேசங்களிடையே, இயேசு பிறந்தபோது போது நடந்த சம்பவங்களில் உள்ள முரண்பாடுகளை முன்பே நாம...\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் : . . பைபிள் இறை வேதமா . . பைபிளில் முரண்பாடுகளும் - குழப்பங்களும் இயேசுவின் வம்சாவழியும்( . . பைபிளில் முரண்பாடுகளும் - குழப்பங்களும் இயேசுவின் வம்சாவழியும்(\nமதுவை தானும் குடித்து மற்றவர்களையும் குடிக்கத்தூண்டினாரா இயேசு\n பைபிளில் போதையை ஏற்படுத்தக்கூடிய மதுபானத்தை இரண்டு விதமான வார்த்தைகளை கொண்டு மொழிப்பெயாக்கப்பட்டுளளது. ஆங்க...\nஇயேசுவின் பிறப்பும் - நட்சத்திரக் கணிப்பும்\nபுதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 1 படிக்க இங்கே அழுத்தவும் புதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 2 படிக்க இங்கே அழுத்தவும் புதிய ஏ...\nஇன்றைய கிறிஸ்தவமதத்தின் அனைத்து கோட்பாடுகளுக்கும் சொந்தக்காரர்... கிறிஸ்தவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் புதிய ஏற்பாட்டின் அதிகமான ப...\nமுரண்பாடுகள் நிறைந்த பைபிள் : பாகம் 1\nகிறிஸ்தவர்களால் புனித வேதமாக கருதப்படும் பைபிள், இந்த உலகம் மற்றும் இந்த அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்த இறைவனால் - கர்த்தரால் - அருளப்பட்...\nமுரண்பாடுகள் குர்ஆன் பைபிள் கிறிஸ்தவம் கேள்வி பதில் குற்றச்சாட்டுகளும் பதில்களும் இஸ்லாம் மறுப்புகள் பவுல் இயேசு குர்ஆனில் முரண்பாடா இந்து கடவுள் நபிமொழி கிறிஸ்துமஸ் கடவுள் கொள்கை பைபிளில் இயேசு போர் முஹம்மது ஆபாசம் கர்த்தர் நோவா பலதாரமணம் பெண்ணுரிமை பெரியார் பொருந்தாத போதனைகள் யோனாவின் அடையாளம் யோவான் ஹதீஸ் இனவெறி ஈஸ்டர் குஷ்டம் சமத்துவம் சிலுவைமரணம் ஜாகிர் நாயக் தி.க திரித்துவம் நாத்திகம் நியாயப்பிரமாணம் பகுத்தறிவாளன் பண்றி புனித வெள்ளி பைபிளும் பெண்களும் பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் மரியாள் அதிசயம் அன்டைவீட்டார் அன்பு அபாபீல் அரபுமொழி அறிவியல் அற்புதம் அவதூறு அஹமத்தீதாத் இந்துத்வம் இனஇழிவு இம்மானுவேல் இராமர்பாலம் இறை கோட்பாடு உளரல்கள் எலியா ஏகத்துவம் ஓய்வு நாள் கருவியல் கற்காலம் கற்பழிப்பு கவிதை காஃபிர் காணிக்கை கிராஅத் கிறிஸ்தவ சட்டங்கள் குர்ஆனும் விஞ்ஞானமும் கொலை சட்டம் சமாதானம் சரித்திரத்தவறுகள் சாபம் சாஸ்திரிகள் சிறப்புக்கட்டுரைகள் சிலை சிலை வணக்கம் சேதுசமுத்திரத் திட்டம் ஜாதி தர்மம் தலித் தாவீது திராட்சைரசம் நகைச்சுவை நபி பர்தா பாலியல் பலாத்காரம் பெண் பெண்கள் பெருமானாரின் திருமணங்கள் பெற்றோர் பைபிளில் தீர்க்கதரிசிகள் பைபிளும் விஞ்ஞானமும் பொய் மதமாற்றம் மது மனிதஉரிமை மர்யம் மறுபிறவி மறுமை மாதவிடாய் மூளை யஹ்யா யானை யோசேப்பு விதி விருத்தசேதனம் விவாதம் வெள்ளப்பிரளயம் ஸலாம் ஹாரூன் ஹிஜாப்\nமுரண்பாடுகள் (26) குர்ஆன் (21) பைபிள் (21) கிறிஸ்தவம் (20) கேள்வி பதில் (20) குற்றச்சாட்டுகளும் பதில்களும் (19) இஸ்லாம் (15) மறுப்புகள் (11) பவுல் (10) இயேசு (9) குர்ஆனில் முரண்பாடா (9) இந்து (8) கடவுள் (8) நபிமொழி (8) கிறிஸ்துமஸ் (6) கடவுள் கொள்கை (4) பைபிளில் இயேசு (4) போர் (4) முஹம்மது (4) ஆபாசம் (3) கர்த்தர் (3) நோவா (3) பலதாரமணம் (3) பெண்ணுரிமை (3) பெரியார் (3) பொருந்தாத போதனைகள் (3) யோனாவின் அடையாளம் (3) யோவான் (3) ஹதீஸ் (3) இனவெறி (2) ஈஸ்டர் (2) குஷ்டம் (2) சமத்துவம் (2) சிலுவைமரணம் (2) ஜாகிர் நாயக் (2) தி.க (2) திரித்துவம் (2) நாத்திகம் (2) நியாயப்பிரமாணம் (2) பகுத்தறிவாளன் (2) பண்றி (2) புனித வெள்ளி (2) பைபிளும் பெண்களும் (2) பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் (2) மரியாள் (2) அதிசயம் (1) அன்டைவீட்டார் (1) அன்பு (1) அபாபீல் (1) அரபுமொழி (1) அறிவியல் (1) அற்புதம் (1) அவதூறு (1) அஹமத்தீதாத் (1) இந்துத்வம் (1) இனஇழிவு (1) இம்மானுவேல் (1) இராமர்பாலம் (1) இறை கோட்பாடு (1) உளரல்கள் (1) எலியா (1) ஏகத்துவம் (1) ஓய்வு நாள் (1) கருவியல் (1) கற்காலம் (1) கற்பழிப்பு (1) கவிதை (1) காஃபிர் (1) காணிக்கை (1) கிராஅத் (1) கிறிஸ்தவ சட்டங்கள் (1) குர்ஆனும் விஞ்ஞானமும் (1) கொலை (1) சட்டம் (1) சமாதானம் (1) சரித்திரத்தவறுகள் (1) சாபம் (1) சாஸ்திரிகள் (1) சிறப்புக்கட்டுரைகள் (1) சிலை (1) சிலை வணக்கம் (1) சேதுசமுத்திரத் திட்டம் (1) ஜாதி (1) தர்மம் (1) தலித் (1) தாவீது (1) திராட்சைரசம் (1) நகைச்சுவை (1) நபி (1) பர்தா (1) பாலியல் பலாத்காரம் (1) பெண் (1) பெண்கள் (1) பெருமானாரின் திருமணங்கள் (1) பெற்றோர் (1) பைபிளில் தீர்க்கதரிசிகள் (1) பைபிளும் விஞ்ஞானமும் (1) பொய் (1) மதமாற்றம் (1) மது (1) மனிதஉரிமை (1) மர்யம் (1) மறுபிறவி (1) மறுமை (1) மாதவிடாய் (1) மூளை (1) யஹ்யா (1) யானை (1) யோசேப்பு (1) விதி (1) விருத்தசேதனம் (1) விவாதம் (1) வெள்ளப்பிரளயம் (1) ஸலாம் (1) ஹாரூன் (1) ஹிஜாப் (1)\nடிசம்பர் 25: கிறிஸ்துமஸ் - இயேசு பிறந்த தினமா\nகற்பழிப்புக் குற்றங்களைத் தடுக்க மரணதண்டனை மட்டும்...\nஇயேசு பிறந்த ஆண்டு எது\n தினமணி தலையங்கம் - 20-12-2012\nமுரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 7\nஒரு நாள் 1000 ஆண்டுகளுக்கு சமமா\nபைபிளும் விஞ்ஞானமும்: வானவில் உருவானது எப்படி\nமர்யமிடம் நன்மாராயங் கூறியது மலக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/baeba4bcdba4bbfbaf-baebb1bcdbb1bc1baebcd-baebbeba8bbfbb2-b85bb0b9abc1-ba4bc7bb0bcdbb5bbeba3bc8bafbaebcd/ba4baebbfbb4bcdba8bbeb9fbc1-b85bb0b9abc1-baaba3bbfbafbbebb3bb0bcd-ba4bc7bb0bcdbb5bbeba3bc8bafbaebcd-tnpsc/b9fbbfb8eba9bcdbaabbfb8ebb8bcdb9abbf-b85bb0b9abc1baabcd-baaba3bbf-ba4bc7bb0bcdbb5bc1b95bb3bc1b95bcdb95bbeba9-baebbeba4bbfbb0bbf-bb5bbfba9bbe-bb5bbfb9fbc8/baebbeba4bbfbb0bbf-bb5bbfba9bbe-bb5bbfb9fbc8-2013-03", "date_download": "2020-02-18T04:28:56Z", "digest": "sha1:EZDSZQYAZXWIPO7QAAZVGVXQTESCAERJ", "length": 18648, "nlines": 233, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மாதிரி வினா-விடை – 03 — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / மத்தி�� மற்றும் மாநில அரசு தேர்வாணையம் / தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC ) / டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை / மாதிரி வினா-விடை – 03\nமாதிரி வினா-விடை – 03\nடிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன\n1. சுவீடன் நாட்டு பாராளுமன்றம் - ரிக்ஸ்டாச்\n2. நார்வே நாட்டின் தலைநகரம் - ஒஸ்லோ\n3. நிலவில் காலடி வைத்த முதல் மனிதர் - நீல் ஆம்ஸ்ட்ராங்\n4. நிலவில் மனிதனின் எடை - பூமியில் உளளதில் 1/6 பங்கு\n5. நமது நாட்டில் முதன்முதலாக டெலிபோன் இணைப்பு வசதி பெற்ற நகரம் - கல்கத்தா\n6. CLRI என்பது சென்டரல் லெதர் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்\n7. எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் - ஜூன்கோ டேபி\n11. பண்டைய தமிழ் இலக்கண நூல் - தொல்காப்பியம்\n12. ஹோம் ரூல் இயக்கம் - அன்னிபெசன்ட் அம்மையார்\n13. மாக்ஸ்முல்லா ரிக் வேத காலம் - கி.மு.400\n14. வெல்லெஸ்கி என்பது - துணைப்படைத் திட்டம்\n15. குறிஞ்சி என்பது - முருகக் கடவுள்\n16. பெரக்காரோ எஃகு தொழிற்சாலை எந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது - பிகார்\n17. கம்பளி ஆடை உற்பத்திக்கு பெயர் பெற்ற இடம் - தாரிவால்\n18. கரும்பு அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம் - உத்திரபிரதேசம்\n19. வரவு செலவு திட்டம் என்பது - வரவு செலவின் வருடாந்திர நிதிநிலை அறிக்கை\n20. பதினாறு மாத இடைவெளியில் மூன்று முறை பதவிப்பிரமானம் செய்த முதல்வர் - ஓம் பிரகாஷ் செளதாலா\n21. 1983-இல் கன்னியாகுமாரி முதல் தில்லி ராஜ்காட் வரை சமாதானம் வேண்டி பாதயாத்திரை மேற்கொண்ட தலைவர் - சந்திரசேகர்\n22. 1991-இல் நடந்த இந்திய வர்த்தக விமானிகள் சங்கத்தின் வேலைநிறுத்தம் எவ்வளவு நாள் நீடித்தது - 2 வாரங்கள்\n23. 1991-ஆம் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பிற்காக \"ஹோண்டா விருது\" பெற்ற இந்திய விஞ்ஞானி - டாக்டர். எம். எஸ். சுவாமிநாதன்\n24. 1992-ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது பெற்ற தொழிலதிபர் - ஜே.ஆர்.டி. டாட்டா\n25. போரிஸ் பெக்கர் எதனுடன் தொடர்பு கொண்டது - டென்னிஸ்\n26. சஞ்ஞை சோப்ரா, கீதா சோப்ரா விருது எதற்காக வழங்கப்படுகிறது - வீரச் செயல்\n27. காற்றின் இறுக்கத்தை அளக்க உதவும் கருவி - ஹைட்ரோ மீட்டர்\n28. இரத்தம் உறைய உதவும் வைட்டமின் - கே\n29. பேக்லைட் கண்டுபிடித்தவர் - பேக்லாந்து\n30. ஆன்டி-ராபிஸ் (நாய்க்கடி) சிகிச்சை தொடர்புடையவர் - லூயி பாஸ்டியர்\n31. அசுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் வழி - அரோடா\n32. சூரியனிடமிருந்து தொலைவிலுள்ள கிரகம் - கேது\n33. நடராஜர் ஆலயம் அமைந்துள்ள இடம் - கடலூர் மாவட்டம், சிதம்பரம்\n34. புலிகள் சரணாலயம் அமைந்துள்ள இடம் - கலக்காடு (திருநெல்வேலி)\n35. தமிழக அரசின் ஆஸ்தான கவிஞராகப் பணியாற்றியவர் - கண்ணதாசன்\n36. பாரதிதாசனுக்கு அவர் பெற்றோர் இட்ட பெயர் - சுப்புரத்தினம்\n37. தமிழ்நாட்டில் கனநீர் உள்ள இடம் - தூத்துக்குடி\n38. தமிழ்நாட்டின் பெரிய அனல்மின் மின்சார நிலையம் அமைந்துள்ள இடம் - தூத்துக்குடி\n39. தமிழ்நாட்டில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட இடம் - நரிமணம்\n40. தமிழகத்தில் மதுவிலக்கினை கொண்டு வந்தவர் - ராஜாஜி\n41. தமிழகம் விஜயம் செய்த இயேசுவின் சீடர் - புனித தாமஸ்\n44. நீலகிரியிலுள்ள வெலிங்டனை உள்ளாட்சி செய்வது - இராணுவக்குழு\n45. விக்ரம் சாராபாய் விண்வெளி நிலையம் இருப்பது - திருவனந்தபுரம்\n46. தமிழ்நாட்டு உயர்நீதிமன்றத்தின் முதல் நீதிமன்றத்தின் பெண் தலைமை நீதிபதி - சாந்தகுமாரி பட்நாகர்\n47. சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் - ராஜா முத்தையா செட்டியார்.\n48. சென்னைக்கு கிருஷ்ணா நதிநீர் எப்போது திறந்து விடப்பட்டது - செப்டம்பர் 29.1996\n49. மேட்டூர் அணையை வடிவமைத்தவர் - விஸ்வேஸ்வரய்யா\n50. இராமயணத்தை முதன்முதலில் எழுதியவர் - வால்மீகி\nஆதாரம் : சைதை துரைசாமி அறக்கட்டளை\nபக்க மதிப்பீடு (33 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC )\nடிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை\nமாதிரி வினா-விடை - 01\nமாதிரி வினா-விடை – 02\nமாதிரி வினா-விடை – 03\nமாதிரி வினா-விடை - 04\nமாதிரி வினா-விடை - 05\nமாதிரி வினா-விடை – 06\nமாதிரி வினா-விடை – 10\nமாதிரி வினா-விடை – 11\nமாதிரி வினா-விடை – 12\nஇந்திய அரசியலமைப்பு குறித்த கேள்வி பதில்கள்\nமாதிரி வினா-விடை - 13\nமாதிரி வினா-விடை - 14\nமாதிரி வினா-விடை – 15\nமாதிரி வினா-விடை – 16\nமாதிரி வினா-விடை – 17\nமாதிரி வினா-விடை – 18\nமாதிரி வினா-விடை – 19\nமாதிரி வினா-விடை – 20\nமாதிரி வினா-விடை – 21\nமாதிரி வினா-விடை – 22\nம��திரி வினா-விடை – 23\nமாதிரி வினா-விடை – 24\nமாதிரி வினா-விடை – 25\nமாதிரி வினா-விடை – 26\nமாதிரி வினா-விடை – 27\nமாதிரி வினா-விடை – 28\nமாதிரி வினா-விடை – 29\nமாதிரி வினா-விடை – 30\nமாதிரி வினா-விடை - 31\nமாதிரி வினா-விடை – 32\nமாதிரி வினா-விடை – 33\nமாதிரி வினா-விடை – 34\nமாதிரி வினா-விடை – 35\nமாதிரி வினா-விடை – 36\nமாதிரி வினா-விடை - 37\nமாதிரி வினா-விடை – 38\nமாதிரி வினா-விடை – 39\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nமாதிரி வினா-விடை – 29\nமாதிரி வினா-விடை – 16\nமாதிரி வினா-விடை – 17\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jan 01, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/2015/09/blog-post.html", "date_download": "2020-02-18T04:20:34Z", "digest": "sha1:KU3IJITOFZBO4HONMW3GRLOXFS7PLPDK", "length": 33039, "nlines": 705, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: குருவிற்கும் கடவுளுக்கும் என்ன வித்தியாசம்? இறுதிப்பகுதி", "raw_content": "\n1 சென்ட் = 435.6 சதுர அடி\n1 சென்ட் – 40.5 சதுர மீட்டர்\n1 ஏர்ஸ் = 1075 சதுர அடி\n1 கிரவுண்ட் = 2400 சதுரடி\n100 சென்ட் = 1 ஏக்கர்\n2.47 ஏக்கர் = 1 எக்டேர்\n100 ஏர்ஸ் = 1 எக்டேர்\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nநிலம் (61) - வீடு கட்டலாம் வாங்க\nசில்லுகருப்பட்டி சொல்லும் தமிழ் சினிமா பிசினஸ்\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nகணவனை முந்தானைக்குள் முடிந்து கொள்வது எப்படி\nஏர் கலப்பை நினைவிருக்கிறதா உங்களுக்கு\n மேஜிக் மூலிகைகள் பற்றிய தகவல்கள்\nசொத்துகள் வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை தொடர் 1\nகுருவிற்கும் கடவுளுக்கும் என்ன வித்தியாசம்\nமனிதன் ஒரு கோமாளி. நாளை என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. படுத்தவன் பரலோகம் போய் விடுகிறான். துயிலிருந்து நிச்சயம் எழுவோமா என்பதெல்லாம் கேள்விக்குறி. இருப்பினும் என்ன கோபம், பொறாமை, சூது, வஞ்சகம் அது மட்டுமா இன்னும் என்னென்னவோ வித்தியாசமான எண்ணங்களால் சூழப்பட்டு தன்னை ஒரு அழியாப்பொருளாய் நினைத்துக் கொள்கிறான். அதனால் வருவதும், விளைவதும் தான் கர்மபலன் \nஇப்போது விஷயத்துக்கு வந்து விடுகிறேன். உங்களுக்கு ஒரு கதையைச் சொல்ல விரும்புகிறேன். அவசியம் படியுங்கள் \nஒரு சீடனின் வீட்டுக்கு கடவுளும் சீடனின் குருவும் வருகை தந்தனர். கடவுளையும், குருவினையும் ஒன்றாகப் பார்த்த சீடன் உடனடியாக கடவுளின் அருகில் சென்று அவரின் பாதத்தை தொட்டு வணங்கச் சென்றான்.\nஉடனே கடவுள் அவனைத் தடுத்து, “முதலில் நீ உன் குருவை வணங்கு” என்றுச் சொன்னார்.\nசீடன் குருவினை பணியச் சென்ற போது, “சீடனே, நான் உன் வீட்டுக்கு கடவுளை அழைத்து வந்திருக்கிறேன், அதனால் நீ கடவுளைத்தான் முதலில் வணங்க வேண்டும்” என்றுச் சொன்னார்.\nகுருவின் உபதேசத்தைக் கேட்ட சீடன் மீண்டும் கடவுளின் அருகில் சென்று அவர் பாதம் பணிய முயன்றான்.\n”அப்பனே, உன் வாழ்க்கையில் கடவுளை கொண்டு வந்தவர் உன் குருதான். அவர் தான் என்னை அடைவதற்கு உரிய வழியைக் காட்டி உனக்கு அருளினார், ஆகையால் அவரையே நீ முதலில் வணங்க வேண்டும், ஆகவே நீ அவரிடம் சென்று அவரின் ஆசியைப் பெறுவாயாக “ என்றார் கடவுள்.\nசீடன் மீண்டும் குருவிடம் சென்றான்.\n நான் தான் கடவுளை அடைய வழி காட்டினேன் என்றாலும், அவர் தான் அனைத்துக்கும் பொறுப்பானவர், ஆகவே நீ முதலில் கடவுளிடம் ஆசி பெறுவதுதான் சிறந்தது” என்றார் குரு.\nமீண்டும் கடவுளிடம் சென்றான் சீடன்\n“அப்பனே, அவர் சொல்வது எல்லாம் சரிதான். கடவுள் யார் குரு என்பவர் யார் என்று உனக்குச் சொல்ல விரும்புகிறேன். ஒவ்வொருவர் செய்யும் செயலுக்கேற்ற கர்ம வினைகளைப் பொறுத்து எந்த வித பாரபட்சமும் இல்லாமல் நான் மனிதர்களுக்கு சந்தோஷத்தையோ துக்கத்தையோ அளிக்கிறேன். நான் யாருக்கும் தீமையோ அல்லது நன்மையோ செய்வதில்லை. அவரவர் செய்யும் கர்மபலனைத்தான் அவரவர்களுக்கு வழங்குவேன்.\nஆனால் குரு என்பவர் அப்படியல்ல. அவர் தூய்மையானவர். எளிமையானவர். அன்பானவர். குருவினைத்தேடிச் செல்லும் சீடனை அவர் அப்படியே ஏற்றுக் கொள்கிறார். என்னை அடைய அவனுக்கு வழி காட்டி அருள்வார். அவன் எப்படி இருந்தாலும் அவனை அவர் நெறிப்படுத்தி ��ிடுவார். சீடனின் கர்மபலன் அவனைப் பாதிக்காமல் காப்பார். அவனுடன் கூடவே இருந்து அவனுக்கு வழிகாட்டி அருள்வார். ஆனால் நான் அதைச் செய்வதே இல்லை. ஆகவே கடவுளை விட குருவே உயர்வானவர்” என்றார் கடவுள்.\n என்னைத் துரத்து துரத்து என்று துரத்திய கர்மவினைகளை தன்னகத்தே பெற்றுக் கொண்டு இன்றைய அமைதியான வாழ்க்கைக்கு காரணம் என் குருநாதர்கள் சற்குரு வெள்ளிங்கிரி ஸ்வாமியும், ஜோதி ஸ்வாமிகள், எனக்கொரு துன்பம் என்றால் உடனடி உதவி என் குருநாதர்களிடமிருந்து உடனடியாக வந்து சேரும். அம்மாவின் மடியில் பாதுகாப்பாய் இருப்பது போன்று உணர்கிறேன்.\nஎந்த துன்பம் வரினும் அது பற்றிய எந்தக் கவலையும் எனக்கு இருப்பதில்லை. குரு நாதர் இருக்க பயமேன் \nநண்பர்களே, நல்ல குருவை தேடிக்கண்டுபிடியுங்கள். நான் அப்படித்தான் தேடியடைந்தேன்.\nLabels: அனுபவம், குரு நாதர், சமயம், புனைவுகள், வெள்ளிங்கிரி ஸ்வாமி\nகுருவிற்கும் கடவுளுக்கும் என்ன வித்தியாசம்\nஅண்ணாதுரை கடவுளின் கவலை (1)\nஅனுமதியற்ற வீட்டு மனைகள் (1)\nஅன் அப்ரூவ்டு வீட்டு மனைகள் (1)\nஅன் அப்ரூவ்ட் மனைகள் (2)\nஅன்னபூர்ணா கெளரிசங்கர் ஹோட்டல் (1)\nஆச்சாரிய வினோபா பாவே (1)\nஇந்து பாகப் பிரிவினைகள் (1)\nஇந்து வாரிசு உரிமைச் சட்டம் 1956 (1)\nஉலகப் புகழ் பெற்றவர்கள் (6)\nஎங்க வீட்டு மாப்பிள்ளை (1)\nஎம்.எல்.ஏ தொடர் பகுதி 2 (1)\nஎம்.எல்.ஏ தொடர் பகுதி 3 (1)\nகதை சொல்லும் வீடு (1)\nகார்த்திகை தீப பெருவிழா (1)\nகார்த்திகை தீப விழா அழைப்பிதழ் (1)\nகாவிரி நதி நீர் பங்கீடு (1)\nகாவிரி நதி நீர் பிரச்சினை (1)\nகாவிரி நீர் பிரச்சினை (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகைடு லைன் வேல்யூ (1)\nகோவை எம் தங்கவேல் (67)\nகோவை ஏர்போர்ட் விரிவாக்கம் (1)\nகோவை புத்தகத்திருவிழா 2016 (1)\nசசிகலா சீராய்வு மனு (1)\nசர்க்கரை நோய் தீர பச்சிலை மருந்து (1)\nசளி தீர எளிய மருந்து (1)\nசிபிஎஸ்சி கல்வி முறை (1)\nசெட்டியார் கடைச் சாப்பாடு (1)\nசொத்துக்கள் வாங்கும் போது (1)\nடிடிசிபி அப்ரூவ்ட் மனைகள் (1)\nடைம்ஸ் ஆஃப் இந்தியா (2)\nதமிழ் சினிமா பிசினஸ் (1)\nதர்மத்தின் தீர்ப்புக் கதைகள் (5)\nதிருச்சி வீட்டு மனைகள் (1)\nதுளசி அய்யா வாண்டையார் (1)\nநண்பனுக்கு ஒரு கடிதம் (1)\nநில உச்சவரம்புச் சட்டம் (1)\nநீல பத்ம நாபன் (1)\nநெடுவாசல் ஹைட்ரோ கார்பன் (2)\nபஞ்சாயத்து அப்ரூவ்டு மனைகள் (1)\nபட்டாக்கள் என்றால் என்ன (1)\nபவர் ஆஃப் அட்டர்னி (2)\nபுயலிலே ஒரு தோணி (1)\nபூண்டி புஷ்பம் கல்லூரி (1)\nபூண்டி வெள்ளியங்கிரி ஸ்வாமிகள் ஜீவ சமாதி (1)\nபூமி தான இயக்கம் (1)\nபூம் பூம் மாட்டுக்காரன் (1)\nபெண் வாரிசுரிமை பாகங்கள் (1)\nபொது அதிகார ஆவணங்கள் (1)\nமந்தை வெளி நிலம் (1)\nமரம் வெட்ட அனுமதி (1)\nமலிவு விலை வீடுகள் (1)\nமலைகள் இணைய இதழ் (1)\nமுதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம் (1)\nமுருங்கை கீரைச் சாம்பார் (1)\nமுள்ளங்காடு வெள்ளிங்கிரி சுவாமி (1)\nவாழை தோட்டத்து அய்யன் கோவில் (1)\nவாழைதோட்ட அய்யன் கோவில் (1)\nவாழ்வில் சில தருணங்கள் (5)\nவிஜய் டிவி நீயா நானா (1)\nவிஜய் டிவி பிக்பாஸ் (1)\nவெள்ளிங்கிரி சுவாமி குருபூஜை அழைப்பிதழ் (1)\nவெள்ளிங்கிரி சுவாமி ஜீவ சமாதி (1)\nவெள்ளிங்கிரி ஸ்வாமி குருபூஜை விழா (1)\nவெள்ளிங்கிரி ஸ்வாமி ஜீவசமாதி (1)\nஜெயலலிதா இறுதி யாத்திரை (1)\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=983509", "date_download": "2020-02-18T05:29:57Z", "digest": "sha1:T6QDERRH657W53BC57VBTGMDYGMMYH24", "length": 11517, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆழ்வார்திருநகரியில் ரூ.25.6 கோடியில் தடுப்பணை | தூத்துக்குடி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தூத்துக்குடி\nவிவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆழ்வார்திருநகரியில் ரூ.25.6 கோடியில் தடுப்பணை\nதூத்துக்குடி, ஜன.24:ஆழ்வார்திருநகரியில் ரூ.25.6 கோடியில் தடுப்பணை கட்டுவதற்கு விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமையில் நடந்தது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, சப்-கலெக்டர் சிம்ரான் ஜீத்சிங் கலோன், கோட்டாட்சியர்கள் தனப்பிரியா, விஜயா, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) பாலசுப்பிரமணியன், தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் அண்ணாதுரை முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், விவசாயிகள் சிலர் மழையால் சேதமடைந்த மக்காச்சோளம் பயிருடன் கலெக்டரை முற்றுகையிட்டு இழப்பீடு வழங்க முறையிட்டனர். ஆவல்நத்தம் விவசாயி ரங்கசாமி, கலெக்டர் முன்தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது அவர் ஆவல்நத்தத்தில் 2015-16ல் வாழை சாகுபடி செய்யாத நிலையில், சாகுபடி செய்ததாக 28 பேர் பயிர்க்கடன் பெற்றுள்ளனர். அந்த கடனும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.\nவிவசாயிகள் சிலர், வைப்பாற்றில் தண்ணீர் வீணாவதை தடுக்க தடுப்பணைகள் அமைக்க வேண்டும். பயிர் காப்பீடு திட்டத்தில் பல கிராமங்கள் விடுபட்டுள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமிரபரணியில் ஆழ்வார்திருநகரியில் தடுப்பணை அமைக்க வேண்டும். கடம்பாகுளத்தை தூர்வார வேண்டும் என்றனர்.தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது,பிரதமர் காப்பீட்டுத் திட்டத்தில் 2017-18ல் பயிர் காப்பீடு செய்ததில் மொத்தம் ரூ.84.71 கோடி இழப்பீட்டுத்தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணையாதவர்கள் இணைந்து காப்பீட்டு தொகையை செலுத்தி பயன்பெற வேண்டும்.\nகடந்தாண்டு கன மழையால் பயிர், உளுந்து, வெங்காயம் உள்ளிட்டவைகளுக்கு இழப்பீடு கணக்கிடுவதற்கு வருவாய், வேளாண்மை, புள்ளியியல் துறை அலுவலர்கள் ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஆழ்வார்திருநகரியில் ரூ.25.6 கோடியில் தடுப்பணை கட்டுவதற்கு விரைவில் அரசாணை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடிமராமத்து திட்டத்தின்கீழ் கடம்பாகுளத்தில் ரூ.50 லட்சத்தில் தூர்வாறும், புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோரம்பள்ளம் கண்மாயில் இருந்து உப்பாற்று ஓடையின் கரையை ரூ.27.50 லட்சத்தில் பலப்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிரந்தரமாக தூர்வாரி பலப்படுத்திட ரூ.58.50 கோடி மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சம்பா பயிரில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல் குறித்தும், புகையான் தாக்குதல் மேலாண்மை குறித்தும் துண்டு பிரசுரங்களை கலெக்டர் வழங்கினார்.\nதூத்துக்குடி சிலோன்காலனியில் வசிப்போர் பெயரிலேயே மனைப்பட்டா\nசிவகளை தபால் நிலையத்தில் ஒரு மாதமாக சர்வர் கோளாறு\nஅழகேசபுரம், பொன்னகரத்தில் கழிவுநீர் கலந்து விநியோகம் மாசுபட்ட குடிநீரால் நோய் பரவும் அபாயம்\nஉடன்குடி பேரூராட்சி பகுதியில் தரமற்ற முறையில் சாலைகள் அமைப்பு\nபொது கழிப்பிடம் கட்ட அனுமதி மறுப்பு கோவில்பட்டி ஒன்றிய அலுவலகம் முற்றுகை\nஊட்டச்சத்துக்கள் நிறைந்த பச்சைப்பட்டாணி பாலும் பால் சார்ந்த பொருட்களும்...\n18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் இஸ்லாமியர்கள் சிஏஏ-க்கு எதிராக தொடர்ந்து 4 வது நாளாக போராட்டம்: போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...\nவாரணாசியில் பாரதிய ஜனசங்க முன்னாள் தலைவர் தீன்தயாள் உபாத்யாயாவின் 63 அடி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nஹைலோங்ஜியாங்கில் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவமனையின் புதுப்பித்தல் பணிகள் முடிவு\nகாசி-மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவபெருமானுக்கு சிறு கோயில்: மூன்று ஜோதி லிங்க கோயில்களை இணைக்கும் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.piraivasi.com/2015/11/29.html", "date_download": "2020-02-18T03:05:58Z", "digest": "sha1:OFO2P32LKYWLPWVUQAF2IAMLPRHTZGE3", "length": 106630, "nlines": 265, "source_domain": "www.piraivasi.com", "title": "பிறைவாசி: நபி பெருமானாரின் அரஃபா வெள்ளிக்கிழமையிலே!", "raw_content": "\nநபி பெருமானாரின் அரஃபா வெள்ளிக்கிழமையிலே\nநபி பெருமானாரின் அரஃபா வெள்ளிக்கிழமையிலே\nகணக்கீட்டை பின்பற்றுகிறோம் என்று கூறிக்கொள்ளும் ஹிஜ்றா கமிட்டி, தவறான தங்கள் கணகீட்டை மெய்ப்படுத்திட குர்ஆன், ஹதீஸ், விஞ்ஞானம், வரலாறு, கிப்லா, போன்ற விஷயங்களில் எத்தகைய திரிபுகளையும் திருட்டுகளையும் செய்தனர் என்று முந்தைய ஆக்கங்களில் தெளிவுபடுத்தி இருந்தோம். அந்த வரிசையில் இவர்கள் செய்த மற்றுமோர் திரிபுதான் நபி ﷺ தன் வாழ்நாளில் செய்த ஹஜ்ஜின் கிழமையை மாற்றியது. நபிகளாரின் ஹஜ்ஜில் வெள்ளிக்கிழமையில் (CE 06/03/0632) அரஃபாவும் சனிக்கிழமையில் நஹ்ர்-உடைய தினமும் அமைந்திருந்ததென்பது ஹதீஸ்களிலும் வரலாறுகளிலும் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமையில் அரஃபா நாள் வந்துள்ளது எனில் அதற்கு முந்தய வாரத்தில் வியாழன் (CE 26/02/0632) இரவில் அவர்கள் பிறையைப் பார்த்துள்ளார்கள். இதன் மூலம் புறக்கண்ணால் தான் பிறையை பார்க்கவேண்டும் என்பதும், மக்ரிபில் பிறையை பார்த்துதான் மாதத்தை துவங்க வேண்டும் என்பதும், இரவில்���ான் நாள் துவங்குகிறது என்பதும் நிரூபணம் ஆகிறது. ஆனால் இவர்களது அமாவாசை கணக்குப்படி செவ்வாய் கிழமை (CE 25/02/0632) அமாவாசை என்பதால் புதன் கிழமை துல் ஹஜ் ஒன்றும் வியாழக்கிழமை (CE 05/03/0632) அரஃபா நாளும் வந்திருக்க வேண்டும். வெள்ளிக்கிழமை அரஃபா வந்தது இவர்களது கணக்கின் அடிப்படையையே தகர்த்துவிடுவதால் இவர்கள் நபிகளாரின் அரஃபா தினத்தையே மாற்ற முயற்சிக்கின்றனர். குர்ஆனை மாற்றுபவர்களுக்கு, ஹதீஸ்களில் விளையாடுபவர்களுக்கு, விஞ்ஞானத்திலும் வரலாற்றிலும் துணிந்து பொய்சொல்லும் இவர்களுக்கு நபிகளாரின் அரஃபாவை மாற்றுவதொன்றும் சிரமமான காரியமல்ல. இவர்களின் திருட்டு வேலைகளுக்குள் செல்வதற்கு முன் நாம் முதலில் தெரிந்து கொள்ளவேண்டியது நபியின் அரஃபா எந்த கிழமையில் நடந்தது. அதை தெரிந்து கொண்டால் பாதி தெளிவு கிடைக்கும். பின்னர் மார்க்கம் முழுமையாக்கப்பட்ட 5:3 வசனம் இறக்கப்பட்ட நேரம் எது. இரண்டையும் தெரிந்துகொள்ளும்போது முழு தெளிவு கிடைக்கும்.\nநபி ﷺ அரஃபாத்தில் எவ்வளவு நேரம் தங்கினார்கள்\nமினாவிலிருந்து நபிகள் நாயகம் ﷺ அரஃபாத் மைதானத்திற்கு எப்போது வந்தார்கள் அரஃபாத் மைதானத்திலிருந்து எப்போது முஸ்தலிபாவிற்கு என்று தெரிந்து கொள்ளவேண்டும். எந்த நேரத்திலிருந்து எந்த நேரம்வரை நபிகளார் அரஃபாத் மைதானத்தில் இருந்தார்கள் என்று தெரிந்துகொள்வது முக்கியம்.\nஅரஃபாத் பெருவெளி என்பது மக்காவில் இருக்கும் ஒரு இடமாகும். அரஃபா நாள் என்பது துல் ஹஜ் 9ம் நாளுக்குரிய பெயராகும். அந்நாளின் பகல் பொழுதில் ஹாஜிகள் அரஃபாத் வெளியில் நிற்கவேண்டும். அரஃபாத் பெருவெளியில் தங்குவதுதான் ஹஜ்ஜின் முக்கிய கடமை.\nதுல் ஹஜ் 8 ஆம் நாளை யவ்முத் தர்வியா என்றழைகிறோம்.\nயவ்முத் தர்வியா நாளானது துல் ஹஜ் 7 இன் பகல்பொழுது முடிந்து சூரியன் மறைந்த பின் துவங்குகிறது.\nதுல் ஹஜ் 9 ஆம் நாளுக்கு யவ்முல் அரஃபா என்று பெயர். துல் ஹஜ் 8 இன் பகல் பொழுது நிறைவடைந்து சூரியன் மறைந்த பின் அரஃபா நாளானது துவங்குகிறது.\nதுல் ஹஜ் 9 ம் நாளான யவ்முல் அரஃபாவின் பகல் பொழுது முடிந்து சூரியன் மறைந்த பின் வரும் இரவு லைலத் ஜம் ஆகும் அந்த இரவின் பகலுக்கு யவ்முன் நஹ்ர் என்று பெயர். இது துல் ஹஜ் 10ம் நாளாகும். இந்நாள் அடுத்து வரும் சூரிய மறைவு வரை நீடிக்கும்.\nநபி ﷺ துல் ஹஜ் 9 ப��ல் நேரத்திலேயே அரஃபாதுக்கு வந்துவிட்டார்கள். சூரியன் உச்சத்தை கடக்கும்வரை காத்திருந்தார்கள். பின்னர் உரையாற்றினார்கள். ஒரு பாங்கு இரண்டு இகாமத்துடன் லுஹ்ர் & அஸ்ர் தொழுதார்கள். நிற்கும் இடத்திற்கு வந்து கிப்லாவை நோக்கி நின்றார்கள். பின்னர் சூரியன் மறைந்து அதன் அந்தி வெளிச்சம் சிறிது மறையும் வரை அரஃபாத் வெளியிலேயே நின்றார்கள். சூரியன் மறைந்து அதன் அதன் அந்தி வெளிச்சம் சிறிது குறைந்தபின் உசாமாவை பின்னால் ஏற்றிக்கொண்டு முஸ்தலிபாவுக்கு புறப்படுகிறார்கள். இந்த சம்பவம் பல ஹதீஸ்களில் உள்ளன. பார்க்க (இப்ன் மாஜா 3190, அபு தாவூத் 1924)\nமினாவிலிருந்து ஃபஜ்ர் தொழுதுவிட்டு காலையில் அரஃபாத் வந்தடைந்த நபிகளார் அன்று மாலை சூரியன் மறைந்து சிறிது நேரம்வரை அரஃபாத் வெளியிலேயே இருந்தார்கள்\nஅவர்கள் அரஃபாத் பெருவெளியில் நின்ற கிழமை எது\nபுகாரி 7268. தாரிக் இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.\nயூதர்களில் ஒருவர் உமர்(ரலி) அவர்களிடம், 'இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே ‘இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்' எனும் இந்த (திருக்குர்ஆன் 5:3 வது) இறைவசனம் எங்களுக்கு அருளப்பட்டிருந்தால் நாங்கள் அந்த நாளை பண்டிகை நாளாக ஆக்கிக்கொண்டிருப்போம்' என்றார். அப்போது உமர்(ரலி) அவர்கள், 'இந்த வசனம் எந்த நாளில் இறங்கியது என்பதை அறிவேன். இது அரஃபா நாள் வெள்ளிக்கிழமையன்று அருளப்பெற்றது' என்றார்கள்.\nதிர்மிதி 3044. அம்மார் இப்ன் அபி அம்மார் அறிவிக்கிறார்கள்”\n‘இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்' எனும் வசனத்தை இப்ன் அப்பாஸ் ரலி ஓதினார்கள். அப்போது உடனிருந்த யூதர் ஒருவர் இந்த (திருக்குர்ஆன் 5:3 வது) இறைவசனம் எங்களுக்கு அருளப்பட்டிருந்தால் நாங்கள் அந்த நாளை பண்டிகை நாளாக ஆக்கிக்கொண்டிருப்போம்' என்றார். அப்போது இப்ன் அப்பாஸ் ரலி “அது நிச்சையம் இரு பெருநாட்களின் தினத்தில்தான் அருளப்பட்டது, வெள்ளிக்கிழமையில், அரஃபா நாளில்” என்றார்கள்\n1. அரஃபா அந்திப்பொழுத��ல், வெள்ளிக்கிழமையில்\nதாரிக் இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.\nயஹூதிகளில் ஒரு மனிதர் உமர் (ரலி) இடம் வந்து “மூ’மீன்களின் தலைவரே நீங்கள் உங்களின் வேதத்தில் ஓதிக்கொண்டிருக்கும் ஒரு வசனம் யூதர்களாகிய எங்களுக்கு இறக்கப்பட்டிருந்தால் அந்நாளை பெருநாள் ஆக்கியிருப்போம்” என்றார். “அது எந்த வசனம்” என்றார்கள் உமர் ரலி. ‘இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன்’ எனும் இந்த (திருக்குர்ஆன் 5:3 வது) இறைவசனம் என்றார் அவர். அதற்கு உமர் (ரலி): அல்லாஹ்வின் மீதாணையாக அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களுக்கு அந்த வசனம் என்று அருளப்பட்டது என்பதையும் எந்நேரத்தில் அருளப்பட்டது என்பதையும் நானறிவேன், அரஃபா நாளின் (அஷியத்) அந்திப்பொழுதில் வெள்ளிக்கிழமையில்.\nஇந்த ஹதீஸில் அஷியத் அரஃபா ஃபீ யவமுல் ஜுமுஆ என்று வந்துள்ளது. அஷியத் என்பது சூரியன் மறைவதுக்கு முன்னால் இருக்கும் மாலை நேரத்தையும் சூரியன் மறைந்து சிறிது நேரம் இருக்கும் கருக்கல் நேரத்தையும் குறிக்கும் அரபி சொல். தமிழில் ஏறக்குறைய அந்தி எனும் வார்த்தையை சொல்லலாம்.\n2. அரஃபா மைதானத்தில், வெள்ளிக்கிழமை அந்திப்பொழுதில்\nதாரிக் இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.\nயூதர் ஒருவர் (கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடம், ‘இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்' (5:3) எனும் இறைவசனம் யூதர் சமுதாயமான எங்களுக்கு அருளப்பெற்றிருந்து, அது அருளப்பெற்ற தினத்தை நாங்கள் அறிந்திருந்தால், அந்நாளைப் பண்டிகை நாளாக நாங்கள் ஆக்கிக் கொண்டாடியிருப்போம்\" என்றார். அப்போது உமர்(ரலி) அவர்கள், 'இந்த வசனம் இறங்கிய இடத்தையும், நாளையும் மேலும் அது இறங்கிய நேரத்தையும் நானறிவேன். இது அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் அரஃபாத் பெருவெளியில் இருக்கும்போது வெள்ளிக்கிழமையன்று (அஷியத்) அந்திப்பொழுதில் அருளப்பெற்றது' என்றார்கள்.\nஇந்த ஹதீஸில் அரஃபாவில் இருக்கும்போது, வெள்ளிக்கிழமை அந்திப்பொழுதில் என்று வந்துள்ளது.\n3. \"ஜம்உ\" உடைய இரவில், \"அரஃபாத்\" பெருவெளியில்\nமுஸ்லிம் 5741. தாரிக் பின் ஷிஹாப் (ரஹ்) அவர்க���் கூறியதாவது:\nயூதர்கள் (கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடம், ‘இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்' (5:3) எனும் இறைவசனம் யூதர் சமுதாயமான எங்களுக்கு அருளப்பெற்றிருந்து, அது அருளப்பெற்ற தினத்தை நாங்கள் அறிந்திருந்தால், அந்நாளைப் பண்டிகை நாளாக நாங்கள் ஆக்கிக் கொண்டாடியிருப்போம்\" என்று கூறினர். அதற்கு உமர் (ரலி) அவர்கள், \"அது அருளப்பெற்ற நாளையும் நேரத்தையும் அப்போது அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் எங்கே இருந்தார்கள் என்பதையெல்லாம் நான் அறிந்துள்ளேன். அது \"ஜம்உ\" உடைய இரவில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்களுடன் \"அரஃபாத்\" பெருவெளியில் இருந்தபோது அருளப்பெற்றது\" என்று கூறினார்கள்.\nஅரஃபா பகல் முடிந்து வரும் இரவுக்குப் பெயர் “ஜம்உ” இரவு. அரஃபா பகல் முடிந்து சூரியன் மறைந்த பின் ஜம்உ இரவு துவங்குகிறது ஜம்உ இரவின் ஆரம்ப நேரத்தில் சிறுது நேரம் நபிகளார் அரஃபாத் பெருவெளியில்தான் இருந்தார்கள்.\nஇந்த ஹதீஸ்களில் தெளிவாக அந்த வசனம் எந்த நேரத்தில் அருளப்பட்டது என்ற தகவல் உள்ளது. அஷியத் என்றால் மக்ரிபுக்கு சிறிது நேரத்திற்கு முன்னாலும் பின்னாலும் உள்ள நேரமாகும். ஹதீஸ்களில் இதற்கான ஆதாரத்திற்கு புகாரி 5618 & முஸ்லிம் 2466(1280-5) ஆகிய ஹதீஸ்களை பார்வையிடுங்கள். நபிகளார் அரஃபா நாளில் நோன்பு நோற்றுள்ளார்களா என சஹாபாக்களுக்கு சந்தேகம் வருகிறது. (பார்க்க புகாரி 5636) அதை நிவர்த்தி செய்ய நபிகளார் லுஹ்ர் அஸ்ர் தொழுத பிறகு அரஃபா பெருவெளியில் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருக்கும் வேளையில் அவர்களுக்கு பால் கொடுத்து பரிசோதிக்கப்படுகிறது. புகாரி 5618 இல் அஷியத் எனும் வேளையில் நபிகளார் அரஃபாத் பெருவெளியில் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருக்கும்போது பால் அருந்தியதாகவும் வந்துள்ளது. லுஹ்ர் அஸ்ர் தொழுத பிறகுதான் ஒட்டகத்தின் மீது அமர்ந்து நபிகளார் அரஃபாவில் தங்கினார்கள். மேலும் ஒருவர் நோன்பு நோற்றுள்ளாரா என்பதை மக்ரிபுக்கு முன்தான் சோதிக்க முடியும். இங்கே அஷியத் என்பது மக்ரிபுக்கு முன்னர் உள்ள வேளையை குறிக்கிறது. அடுத்து முஸ்லிம் 2466(1280-5) ஹதீஸில் நபிகளார் சூரியன் மறைந்த பிறகு அரஃபாவிலிருந்து புறப்பட்டு முZதலிஃபாவிற்கு செல்லும் வழியில் நடந்த நிகழ்வுகள் அஷியத் நேரத்தில் நடந்ததாக குறிப்பிடப்படுகிறது.\nஅகராதிகளிலிருந்து அஷியத் எனும் வார்த்தையின் பொருளை விளக்கினால் அகராதி பிடித்த கூட்டத்திற்குப் பிடிக்காது எனவே அரபுகளின் நடைமுறையில் அஷியத் எனும் வார்த்தையின் பொருளை ஹதீஸ்களிலிருந்து விளக்கியுள்ளோம்.\nஅவ்வசனம் இறங்கும்போது அஷியத் எனும் நேரத்தில் வெள்ளிக்கிழமையில் நபி ﷺ அரஃபாத் பெருவெளியில்தான் நின்றார்கள் என்பதற்கும் தெளிவான ஆதாரங்களை மேலே தந்துள்ளோம். அந்த வசனம் வெள்ளிக்கிழமையின் இறுதி நேரத்தில் சனிக்கிழமையின் ஆரம்ப நேரத்தில் இறங்குகிறது. இதுதான் அஷியத் என்று குறிப்பிடப்படுகிறது. வெள்ளிக்கிழமை என்றும் ஜம்உ இரவில் என்றும் குறிப்பிடப்படுவதற்கும் இதுவே காரணம். துல் ஹஜ் 9 வெள்ளிக்கிழமையில் அஸருக்கு பிறகு சூரியன் மறைந்து அதன் மஞ்சள் மறைவதற்கு முன்பாக முஸ்தலிபாவுக்கு புறப்படும் முன் அந்த வசனம் இறங்குகிறது. மேலும் வெள்ளிக்கிழமை காலையில் இருந்து மாலை வரை நபி ﷺ அரஃபாத் பெருவெளியில் இருந்தார்கள் என்பது தெள்ளத்தெளிவாக நிரூபணம் ஆகிறது.\nவரலாறுகளைத் தொகுத்த ஆசிரியர்கள் அனைவரும் மாநபியின் அரஃபா வெள்ளி என்றே பதிவு செய்தனர். இப்னு ஹZம் எழுதிய ஹஜ்ஜத் விதா புத்தகத்தில் 120ம் பக்கத்தில் பின்வருமாறு தெளிவாக எழுதியுள்ளார்.\n“நபி ﷺ துல் ஹஜ் 1௦ சனிக்கிழமை இரவு முZதலிஃபாவுக்கு சென்றார்கள். அங்கே மக்ரிப் இஷா இரண்டையும் தொழுதார்கள். சனிக்கிழமை ஃபஜ்ர் வரை ஓய்வெடுத்தார்கள். சனிக்கிழமை ஃபஜ்ர் தொழுகையை மக்களுடன் தொழுதார்கள். சனிக்கிழமைதான் யவ்முன் நஹ்ர்”\nஇந்த வீடியோவில் சகோதரர் அவிழ்த்துவிடும் பொய்களையும், கற்பனைகளையும், கட்டுக் கதைகளையும், அவர் நம்மிடம் கேட்கும் கேள்விகளையும் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.\n● “சாதரணமாக வரலாற்றில் தேதி மட்டுமே இருக்கும் ஆனால் இதில் மட்டுமே தேதியும் கிழமையும் உள்ளது. இதிலிருந்து சாதாரணமாக வரலாறுகள் பதிவு செய்யப்படும் முறைகளிலிருந்து இது மாற்றமானது என்று தெரிந்துகொள்ளலாம்”. என்கிறார்\nகிழமையில்லாமல் தேதி மட்டுமே குறிப்பிடப்படும் ஹதீஸ்களை இவர் முதலில் காட்டவேண்டும். தனது பார்வையாளர்கள் தான் என்ன சொன்னாலும் கேட்பார்கள் எனும் இவர���ு அபார நம்பிக்கைதான் இவருக்கு இப்படி பொய்யுரைக்க துணை நிற்கிறது. இஸ்லாமிய வரலாற்றில் ஹஹிஹ் ஹதீஸ்கள் என்றறியப்படும் எந்த ஆதாரப்பூர்வ ஹதீஸ்களிலும் இவர் சொல்வதுபோல கிழமையில்லாமல் தேதி மட்டும் இடம்பெற்றதில்லை. எந்த ஹதீஸ்களிலும் தேதியே இடம்பெற்றதில்லை என்பது கூடுதல் தகவல். நபிகளாரின் அரஃபா நிகழ்வில் மட்டும் நம்மால் தேதியையும் கிழமையையும் அறிந்துகொள்ள முடிகிறது. பிற்காலத்தில் ஒரு அமாவாசைக்கூட்டம் வரும் அவர்கள் இஸ்லாமிய வரலாற்று தேதிகளை மாற்ற முயற்சிப்பார்கள் என்பதற்காக அல்லாஹ் செய்த ஏற்பாடுதான் இது. தேதி கிழமையுடன் பதிவுசெய்யப்பட்டு நபிகளாரின் ஹஜ், அமாவாசைக் கொள்கைக்கு எதிராக இருப்பதால் இவர்கள் நபிகளாரின் ஹஜ்ஜின் தேதியையே மாற்ற முயல்கிறார்கள்.\n● அறிவிப்பாளர் சுஃபியானுக்கு சந்தேகம், அதனால் இந்த ஹதீசை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார்\nஅறிவிப்பாளர் சுஃபியானுக்கு சந்தேகம் என்றால் சந்தேகத்திற்கு இடமில்லாத ஹதீஸ்களை எடுக்கவேண்டியதுதானே ஸுஃப்யான் இல்லாமல் மற்ற அறிவிப்பாளர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள் பார்க்க புகாரி 45, முஸ்லிம் 3017-5, திர்மிதி 3044, நசாயி 5012, அஹ்மது 188, பைஹகி 9479\n● நபியின் அரஃபா எந்த நாள் என்பது அந்த காலத்திலேயே சர்ச்சைக்குரிய ஓன்று. இதுவும் இந்த ஹதீஸை பலவீனமாக்குகிறதாம்\nவெவ்வேறாக அறிவிக்கப்பட்ட ஹதீஸ்களை புரிந்துகொள்ள இயலாத, அரபு மொழியறியா பேச்சாளர் இதை சொல்லக்கூடாது. எல்லா வரலாறுகளிலும் சீறாக்களிலும் நபியின் அரஃபா வெள்ளி என்று தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. முதலில் இவர் நெபி என்று சொல்லாமல் நபி என்று சொல்லிப் பழகட்டும். பின்னர் அரபு மொழியைப் பற்றிப் பாடம் எடுக்கட்டும்.\n● தாரிக் இப்ன் ஷிஹாப் மட்டுமே அறிவிக்கிறார்.\nதுணிந்து பொய்யுரைக்கிறார். திர்மிதி 3044இல் அம்மார் இப்ன் அபீ அம்மார் அறிவிக்கும் ஹதீசையும் மேலே தந்துள்ளோம். திர்மிதி 3044 ஹதீசை இவர் காட்டும் ஸ்லைடில் வைத்திருக்கிறார். வாசிக்காமல் நழுவுகிறார். தன்னிடம் அந்த ஹதீஸ் இருந்தும் வேண்டுமென்றே மறைத்துப் பொய் சொல்கிறார்.\nஇவர்கள் தங்கள் காலண்டரை நிலைநாட்ட எத்தகைய கயமைத்தனத்தையும் செய்வர். எந்த எல்லைக்கும் செல்வர். ஜம் என்ற வார்த்தையில் “தெ” சேர்த்து ஜுமுஅதி என்று மாற்றிவிட்டார்களாம். இவர்கள் இப்படி குற்றம் சுமத்துவதற்கு என்ன ஆதாரம் இவர்கள் சொல்லும் தஃப்சீர் செய்திகள்தாம் சரி என்பதற்கும் ஹதீஸ்கள் தவறானவை என்பதற்கும் இவர்கள் சான்றுகளைத் தரவேண்டும். ஜம்உ இரவு என்றால் என்னவென்பதை மேலே விளக்கியுள்ளோம்.\n● யவ்முல் ஜுமுஆ, யவ்முல் ஜம்’உ, லைலத் ஜுமுஆ, லைலத் ஜம்’உ, யவ்முல் அரஃபா, அஷியத் அரஃபா, லைலத் அரஃபா இப்படி குழப்பமாக அறிவிக்கப்பட்டிருக்கிறதாம். அதனால் அரஃபா எந்த கிழமை என்று அன்றைக்கே சந்தேகத்திற்குரியதாக இருந்ததாம்.\nபல்வேறாக அறிவிக்கப்பட ஹதீஸ்களை ஆதாயமாக எடுத்து தன் பார்வையாளர்களை சந்தோஷப்படுத்த இவர்கள் வாடிக்கையாக செய்யும் யுக்திதான் இது. பல்வேறாக அறிவிக்கப்பட்ட ஹதீஸை எப்படி தெளிவாக விளங்குவதென்று விளக்கிவிட்டோம். எல்லா ஹதீஸ்களும் ஒட்டு மொத்தமாக சொல்லும் செய்தி நபிகளார் வெள்ளிக்கிழமையில் அரஃபாத் பெருவெளியில் இருந்தார்கள் என்பதைத்தான். வியாழக்கிழமையில் அரஃபாத் பெருவெளியில் இருந்தார்கள் என்றோ யவ்முன் நஹ்ர் வெள்ளிக்கிழமையில் அமைந்ததாகவோ எந்த ஹதீசும் இல்லை.\n● நசாயி 3002 இல் (லைலத் ஜுமுஆ) வெள்ளி இரவென்று என்று வந்துள்ளதே. உங்கள் கணக்குப்படி சனி இரவென்றல்லவா வந்திருக்கவேண்டும்\nஇங்கே லைலத் எனும் வார்த்தைக்கு நாள் என்று நாம் பொருள் செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறோமாம். இது ஹிஜ்ராவினரின் ஒரு வாதமாக இருக்கிறது.\nலைலத் என்பதை நாள் என்ற பொருளில் எடுத்தாலும் நபிகளார் வெள்ளிக்கிழமை அரஃபாவில் நின்றார்கள் என ஹிஜ்ராவினருக்கு எதிராகவே பொருள் வரும்.\nஇரவு என்று எடுத்தாலும் இவர்களுக்கு சாதகமாக இல்லையே. எந்த இரவிலும் நபிகளார் அரஃபாவில் இருக்கவே இல்லை. அரஃபாவுக்கு முந்தய இரவில் மினாவில் இருந்தார்கள் மறு இரவில் முஸ்தலிஃபாவில் இருந்தார்கள். துல் ஹஜ் 9ம் நாளின் காலையில் அரஃபாவுக்கு வந்த நபிகளார் சூரியன் மறைந்த பிறகு முஸ்தலிஃபாவுக்கு சென்றுவிட்டார்கள். இரவின் ஆரம்பத்தில் சிறிது நேரம் இருந்ததை தவிர இரவில் நபிகளார் அரஃபாவில் தங்கவே இல்லை.\nஇரவு என்று எடுத்தாலும் நாள் என்று எடுத்தாலும் இது ஹிஜ்ராவினருக்கு எதிரான செய்தி.\nஎனில் இந்த ஹதீஸை எவ்வாறு விளங்குவது 5:3 வசனம் இறங்கியது அஷியத் எனும் நேரத்தில். அதை இரவின் இடத்திலும் வைப்பார்கள். வெள்ளிக்கும் சனிக்கும் இடைப்பட்ட நே���த்தில் இருப்பதால் இந்த அறிவிப்பில் அதை வெள்ளி இரவென்று அறிவித்திருக்கிறார்கள். அஷிய்யா நேரத்தைதான் அறிவிப்பாளர் லைலத் என்று அறிவித்துள்ளார் என்பது வெள்ளிடை மலை. இந்த ஒரே ஒரு அறிவிப்பு மட்டுமே மற்ற அனைத்து அறிவிப்புகளுக்கும் மாற்றமாக உள்ளது என்பதே கூடுதல் ஆதாரம்.ஒரே ஹதீஸ் சில வார்த்தைகள் வித்தியாசத்தில் அறிவிக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகள் ஹதீஸ்களில் எண்ணற்றவை உள்ளன. ஒரே ஹதீஸ் அல்லது சம்பவத்தை பல அறிவிப்பாளர்கள் அர்த்தம் மாறாமல் வேறு வார்த்தைகளில் அறிவிப்பார்கள். அப்படி நிகழ்ந்த ஓன்று இது.\nஇதனால் அரஃபா வியாழக்கிழமை ஆகாது. லைலத் நாள் ஆகாது.\nலைலத்தை இரவு என்றெடுத்தாலும் பகல் என்றெடுத்தாலும் ஹிஜ்ராவினருக்கு எதிராகவே இருக்கிறது. இதை வைத்து என்ன சாதிக்கிறார்கள்\n● “ஈதைன் இஸ்னைன், யவ்முல் ஈத் வ யவ்முல் ஜுமுஆ” என்று தபரி 11098ல் வரும் ஹதீஸ்தான் சரி\nதஃப்சீர் தபரி 11098ல் வரும் “ஈதைன் இஸ்னைன், யவ்முல் ஈத் வ யவ்முல் ஜுமுஆ” செய்தியை மட்டும் உண்மை என்கிறார்கள். மற்றவற்றை பொய் என்கிறார்கள். தபரியின் அந்த செய்தியில் “இரு பெருநாட்களின் தினத்தில், பெருநாள் தினம் ஜுமுஆ தினம்” அந்த வசனம் இறங்கியதாக வந்துள்ளது. எனவே பெருநாள் தினமாகிய துல் ஹஜ் 10 தான் வெள்ளிக்கிழமை. எனவே அரஃபா வியாழக் கிழமைதான் என்கிறார்.\nதபரி என்பது தஃப்சீர் புத்தகம். ஹதீஸ் புத்தகமல்ல. ஈதைன் இஃத்னைன் என்று வரும் அறிவிப்பை நாமும் ஹதீஸ் புத்தகங்களில் பார்த்தோம். இதோ.\nஇரு பெருநாட்களின் தினத்தில்: ஜுமுஆ தினம் மற்றும் அரஃபா தினம் என்று இந்த அறிவிப்பில் தெளிவாக வந்துள்ளது. மார்க்கம் தெரியாத ஹிஜ்ரா அறிஞர்கள் நஹ்ர் தினத்தை மட்டுமே பெருநாள் தினம் என நினைக்கிறார்கள். ஆனால் அரஃபா நாள்தான் ஹாஜிகளின் முதல் பெருநாள் தினம். அவர் காட்டும் தபரியின் செய்தி வாதத்திற்கு ஸஹீஹ் என்று எடுத்துக்கொண்டாலும் அது வெள்ளி எனும் பெருநாளாகவும் அரஃபா பெருநாளையும் சேர்த்து இரண்டு பெருநாட்கள் என்றுதான் பொருள். ஹாஜிகளுக்கு அரஃபா நாள்தான் பெருநாள், முஸ்லிம்களுக்கு எல்லா வெள்ளிக்கிழமையுமே பெருநாட்கள்தான். இது ஏற்கனவே மேலே கொடுக்கப்பட்ட திர்மிதி 3044ம் ஹதீஸிலும் சொல்லப்பட்டுளைத் காண்க..\nநபி ﷺ அவர்கள் கூறினார்கள் “முஸ்லிம்களாகிய நமக்கு அரபா ந���ள் (துல் ஹஜ் 9), பலியிடும் நாள் (துல் ஹஜ் 10), தஷ்ரீக் நாள்கள் (துல் ஹஜ் 11,12,13) ஆகியவை பெருநாட்கள் ஆகும். அவை உண்பதற்கும் பருகுவதற்குமான நாட்களாகும்”\nஅறிவித்தவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)\nதிர்மிதீ 773, நசாயி 3004, அபூ தாவூத் 2419,\nஇன்றைய தினம் உங்களுக்கு இரண்டு பெருநாட்கள் வந்து உள்ளன. யார் இந்தப் பெருநாள் தொழுகையைத் தொழுகிறாரோ அவர் ஜும்ஆத் தொழாமல் இருக்கலாம். ஆனால் நாம் ஜும்ஆத் தொழுகையை நடத்துவோம் என்று நபிகள் நாயகம் ﷺ அவர்கள் குறிப்பிட்டார்கள்.\nஅறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)\nநூல்: அபூ தாவூத் 1073\n● ஹஜ்ஜுல் அக்பர் நாளில் இறைவசனம் 5:3 இறங்கியதாக தபரி 11083ல் இருப்பதுதான் சரி\nதபரி என்பது தஃப்சீர் புத்தகம். ஹதீஸ் புத்தகமல்ல. மார்க்கத்தின் அடிப்படை எதுவென்று தெரியாத ஹிஜ்ராவினர் தங்கள் அமாவாசைக் கொள்கைக்கு எதிராக இருந்தால் சஹீஹான செய்தியை பொய்யாக்குவார்கள். இட்டுக்கட்டப்பட்ட பலவீனமான செய்திகளை உண்மையாக்குவர். அவ்வாறு உண்மையக்கப்பட்ட பலவீனமான முர்சலான செய்திதான் தபரியின் 11083ம் செய்தி. இந்த செய்தியின் குறைகள் பற்றிய அதிக விளக்கங்களுக்கு பார்க்க http://www.piraivasi.com/2017/02/28.html\n● துல் ஹஜ் பிறை பார்த்த தகவல் ஹதீஸில் இல்லை. துல் கஅதா எப்போது முடிந்தது.\nநாம் காலண்டர்காரர்களிடம் கேட்பது: துல் ஹஜ் பிறையை கணக்கிட்ட தகவல் ஹதீஸில் எங்கே நபி ﷺ துல் ஹஜ்ஜுக்கு பயன்படுத்திய காலண்டரின் நகல் எங்கே\nஇவர்கள் பாணியில் சொல்கிறோம், புதன்கிழமை முடிந்து வரும் மாலையில் பிறையை பார்த்து வியாழக்கிழமை துல்ஹிஜ்ஜாவை தொடங்கினார்கள் என்று பாதுகாக்கப்பட்ட வானியற் பௌதீகத் தரவுகளின் துல்லியமான பதிவுகள் உலகிற்கு இன்றும் பறைசாற்றுகின்றன.... தரவுகள் கீழே.\n(30) அமாவாசை & கிரகணம்\nபுதன் பகல் முடிந்து வரும் மாலையில் பிறை பார்க்கிறார்கள்\nநாங்கள் துல்ஹஜ்ஜின் பிறையை எதிர்நோக்கியவர்களாக, நபி(ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்குப் புறப்பட்டோம்.\nதுல் ஹஜ் மாதம் பிறை பார்த்துதான் ஆரம்பிக்கப்பட்டதற்கு இந்த சான்று போதுமானது. மேலும் ஹஜ் என்பது மக்காவில் நடக்கும் வழிபாடு. மக்காவில் பிறை பார்த்து ஹஜ் செய்வார்கள். வெளியூரிலிந்து செல்பவர்கள் மக்காவின் பிறையின் அடிப்படையில் அங்கே நடக்கும் ஹஜ்ஜில் கலந்துகொள்ளவேண்டுமே தவிர அவர்கள் ஊரில் பார்த்த பிறையைக் கொண்டு மக்காவில�� ஹஜ் செய்ய இயலாது.\n● பால் ஏன் கொடுக்கப்பட்டது\nஹஜ் செய்யாமல் மதீனாவில் இருக்கும் காலங்களில் அரஃபா நோன்பு நோற்க மக்களை நபிகளார் ஆர்வமூட்டினார்கள். எனவே நபி ﷺ அரஃபா நோன்பு நோற்றிருப்பர்களோ என்று சஹாபாக்களில் சிலருக்கு சந்தேகம் வருகிறது. அவர்களை தங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய நபியவர்களுக்கு பால் கொடுக்கிறார்கள்.\nபுகாரி 5604. உம்முல் ஃபள்ல்(ரலி) கூறினார்\nஇறைத்தூதர்(ﷺ) அவர்கள் (அரஃபாவில் தங்கியிருந்தபோது) 'அரஃபா' (துல்ஹஜ் 9ஆம்) நாளில் நோன்பு நோற்றுள்ளார்களா (இல்லையா) என மக்கள் சந்தேகப்பட்டார்கள். எனவே, நான் இறைத்தூதர்(ﷺ) அவர்களுக்குப் பால் நிரம்பிய பாத்திரம் பாத்திரம் ஒன்றைக் கொடுத்தனுப்பினேன். (அதை) அவர்கள் அருந்தினார்கள்.\nகமிட்டியின் வாதம்: “சஹாபாக்களுக்கு ஏன் அவ்வாறு சந்தேகம் வந்தது ஒன்றில் ஜாஹிலியா காலத்தில் அப்படி ஒரு நடை முறை இருந்திருக்க வேண்டும் அல்லது அது நபி ﷺ வழமையாக நோன்பு பிடிக்கும் வியாழக்கிழமையாக இருக்க வேண்டும். ஜாஹிலியா காலத்தில் அப்படி ஒரு வழக்கம் இல்லை. எனவே அது வியாழக்கிழமைதான்”.\nநாம் கேட்பது: ”ஜாஹிலியா கால வழக்கப்படி அரஃபாவில் நோன்பு இல்லை; அன்று வியாழக்கிழமையானதால் நாங்கள் சந்தேகித்தோம்” என்று சஹாபாக்கள் சொன்னதாக ஹதீஸில் எங்கே உள்ளது பயணத்தில் இருந்தாலும் நபி ﷺ திங்கள் வியாழன் நோன்பு பிடிப்பார்கள் என்று ஹதீஸில் எங்கே இருக்கிறது. இவர்கள் கணக்குப்படி துல் ஹஜ் 9 வியாழன் என்று வைத்தாலும் துல் ஹஜ் 6 திங்கள் மற்றும் துல் ஹஜ் 2 வியாழன் நபி ﷺ நோன்பு நோற்றிருந்தர்களா\nபுகாரி 2319. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் உம்ராவிற்காக \"இஹ்ராம்\" கட்டி (மக்காவிற்கு) வந்தேன்.\nபுகாரி 2323. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஹஜ்ஜுக்கு மட்டும் \"இஹ்ராம்\" கட்டியவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மக்காவை நோக்கி) வந்தோம். ஆயிஷா (ரலி) அவர்கள் உம்ராவிற்காக வந்தார்கள்.\n(ஹஜ்ஜத் விதாவில்) நான் நபி (ﷺ) அவர்களுடன் மதீனாவிலிருந்து மக்கா நோக்கி உம்ரா செய்யப் புறப்பட்டேன். நான் மக்காவை அடைந்த போது, 'அல்லாஹ்வின் தூதரே எனது தாயும், தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நீங்கள் கஸ்ர் செய்கிறீர்கள். நான் முழுமையாகத் தொழுகிறேன். நீங்கள் நோன்பு நோற்கவில்லை. நான் நோன்பு நோற்கிறேன்' ��ன்று நான் கேட்ட போது 'ஆயிஷாவே எனது தாயும், தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நீங்கள் கஸ்ர் செய்கிறீர்கள். நான் முழுமையாகத் தொழுகிறேன். நீங்கள் நோன்பு நோற்கவில்லை. நான் நோன்பு நோற்கிறேன்' என்று நான் கேட்ட போது 'ஆயிஷாவே சரியாகச் செய்தாய்' என்றார்கள். என்னைக் குறை காணவில்லை.\nஅறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); நூல்: நஸயீ 1456\nநபிகளார் தனது பயணத்தில் சுன்னத்தான நோன்புகளை நோற்பார்கள் என்று ஹதீஸ்களில் இல்லை. குறிப்பாக ஹஜ்ஜின் பொது அவர்கள் சுன்னத்தான நோன்புகளை நோற்கவில்லை\nதங்கள் சந்தேகங்களை தெரிந்தவர்களிடம் கேட்டு தெளிவு பெறாமல் சந்தேகளுக்கு மேல் கற்பனைக் கூடாரம் கட்டக்கூடாது.\n● பால் குடி சம்பவத்தையும் குறைப் ஏன் அறிவிக்கிறார்\nபால் குடிக்கும் சம்பவத்தைப் பற்றி பேசும்போதும் குறைபை சும்மா விடவில்லை அமாவாசிகள். குறைபின் மீது இத்தனை வெறுப்பு ஏன் என்று நமக்கு புரியவில்லை. ஒருவேளை இவர்களின் சர்வதேச நாட்காட்டிக்கு எதிரான உண்மையை அவர் வெளியே சொன்னதாலா\n● உமரின் (ரலி) ஆட்சிகாலத்தில் (ஜசீர் அல் அரபில்) அரபு தீபகற்பதில் யூதர்கள் இருந்தார்களா\n● மார்க்கம் அரஃபாவில் பூர்த்தியாக்கப்பட்டுவிட்டதா\n5:3ம் வசனம் அரஃபாவில் இறங்கினால் அன்றே மார்க்கம் முழுமையகிவிட்டதா மறுநாள் நஹ்ர் தினத்தில் செய்யவேண்டிய முடி மழித்தல், குர்பானி போன்ற சட்டங்களின் நிலை என்ன மறுநாள் நஹ்ர் தினத்தில் செய்யவேண்டிய முடி மழித்தல், குர்பானி போன்ற சட்டங்களின் நிலை என்ன அன்றைய சட்டங்களை யார் சொல்வார்\nஇது மார்க்கமும் நபி ﷺ வாழ்கையும் அறியாததால் ஏற்பட்ட கேள்வி.\nஇந்த அறிவாளிகள் என்ன எதிர்பார்கிறார்கள் மார்க்கம் முழுமையானவுடன் நபி ﷺ மரணித்து விடவேண்டுமா மார்க்கம் முழுமையானவுடன் நபி ﷺ மரணித்து விடவேண்டுமா அல்லது குறைந்த பட்சம் மரணம் வரையில் வாயை மூடி பேசாமல் இருந்திருக்க வேண்டும் என்று இந்த கயவர்கள் எதிர்பார்க்கிறார்களா அல்லது குறைந்த பட்சம் மரணம் வரையில் வாயை மூடி பேசாமல் இருந்திருக்க வேண்டும் என்று இந்த கயவர்கள் எதிர்பார்க்கிறார்களா அல்லது ஹஜ்ஜத் விதாவிற்கு பிறகு மக்கள் சந்தேகம் கேட்டால் மார்க்கம் முழுமையடைந்து விட்டது இனிமேல் எதுவும் கேட்காதீர்கள் என்று கூறியிருக்க வேண்டுமா அல்லது ஹஜ்ஜத் விதாவிற்கு பிறகு ��க்கள் சந்தேகம் கேட்டால் மார்க்கம் முழுமையடைந்து விட்டது இனிமேல் எதுவும் கேட்காதீர்கள் என்று கூறியிருக்க வேண்டுமா நபி ﷺ மரணப்படுக்கையில் கூட அவர்களின் போதனைகளை செய்துகொண்டிருந்தார்கள். மார்க்கம் முழுமையாக்கப்பட்டுவிட்டது என்ற இறை வசனம் அருளப்படுகிறது என்றால் முடி மழித்தல், குர்பானி போன்றவற்றின் சட்டங்கள் அதற்கு முன்னரே நபியவர்களுக்கு அறிவிக்கப்பட்டுவிட்டது என்று பொருள்.\nமார்க்கம் முழுமையாகி விட்டது எனும் வசனம் அந்தியில் இறங்குகிறது. தொடர்ந்து வரும் பகலில் அதை நபி ﷺ பிரகடனப்படுத்துகிறார்கள்.\n● வானம் பூமி படைக்கப்பட்ட நாள் எது\nவானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது என்று இறுதி பேருரையில் மாநபி பேசினார்கள். வானம் பூமி வெள்ளிக்கிழமை படைக்கப்பட்டது எனவே இதை நபி ﷺ சொன்ன தினமான துல் ஹஜ் 10ம் வெள்ளிக்கிழமைதான்.\nஇது இவரின் குர்ஆன் தொடர்பின்மையை காட்டுகிறது 9:36-37 வசனங்களை நபி ﷺ அமுல் படுத்தி நசீஉ எனும் குப்ரை அதிகப்படுத்தும் செயலை மாநபி அந்த தருணத்தில் தடை செய்கிறார்கள். அரபுகள் மாதங்களின் எண்ணிக்கையையும் அவற்றின் புனிதத்தையும் மாற்றி வந்தனர். அதை அல்லாஹ் 9:36-37 இல் தடை செய்கிறான். வானம் பூமி படைக்கப்பட்ட காலத்தில் இருந்தே மாதங்களின் எண்ணிக்கை 12 என்கிறான். புனித மாதங்கள் 4 என்கிறான். மாதங்களின் எண்ணிக்கையையும் புனித மாதங்களை மாற்றுவதும் கூடாது என்கிறான்.\nஅரபுகளின் நசீ’உ எனும் செயலால் மாதங்கள் அவற்றின் இடத்திலிருந்து மாறி மாறி வந்தன. நபி ﷺ ஹஜ் செய்த அந்த வருடம் அவைகள் அவற்றின் இடத்தில் சரியாக வந்தன. அதைதான் வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது என்று சொல்கிறார்கள். புனித மாதங்களையும் அடையாளப்படுத்தி விட்டு நசீ’உ வை தடை செய்கிறார்கள்.\nநீயும் சிகப்பு சட்டை... நானும் சிகப்பு சட்டை.... சேம்... சேம்... என்று சிறு பிள்ளைகள் பேசுவதைப் போலவே உள்ளது இவரின் ஒப்பீடு. வானம் பூமியும் படைக்கப்பட்டது வெள்ளிக்கிழமை எனவே துல் ஹஜ் 10ம் நாள் வெள்ளிக்கிழமை என்பது சிறுபிள்ளை தனமான ஒப்பீடு. குர்ஆனையும் ஹதீசையும் விளங்காமல் இவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். குர்ஆன் வசனத்தின் பின்னணியும், ஹதீஸ் கருத���தையும் புரிந்து இவர்கள் செயல்படுவார்களேயானால் இஸ்லாத்தில் காலண்டர் இல்லை என்பதை விளங்குவார்கள்.\n“ஹிஜ்ரி 9 ம் வருடம் துல் ஹஜ் 1௦ம் நாள் இணைவைப்பாளர்கள் ஹஜ்ஜுக்கு வரக்கூடாது என்று மினாவில் வைத்து அலி ரலி அறிவிப்பு செய்தார்கள். எனவே ஹஜ்ஜுல் அக்பர்தான் அறிவிப்புகள் செய்ய பயன்படுத்தப்பட்ட நாள். அரஃபா அல்ல”\nஅடுத்த சிறுபிள்ளைத்தனமான ஒப்பீடு. இந்த பேச்சாளருக்கு மார்க்கமே தெரியவில்லை. நபி ﷺ அரஃபாவில் ஒரு உரையாற்றினார்கள் அது அரஃபா பேருரை. யவ்முன் நஹ்ரில் ஒரு உரையாற்றினார்கள். அது இறுதிப் பேருரை. நபி ﷺ அரஃபாவில் செய்த அறிவிப்புகளை இவர்கள் ஏற்றுகொள்ள மாட்டார்களா அலி ரலி செய்த அறிவிப்புதான் இவர்களுக்கு ஆதாரமா\n● அரஃபா வெள்ளி என்றால் ஜுமுஆ வின் சட்டம் ஏன் சொல்லப்படவில்லை\nநாம் இவர்களை நோக்கிக் கேட்கும் கேள்வி. யவ்முன் நஹ்ர் வெள்ளி என்றால் அன்றைய தினம் ஹாஜிகளுக்கு ஜுமுஆவின் சட்டம் ஏன் சொல்லப்படவில்லை. இவர்கள் எதிர்பார்ப்பது போல் ஹதீஸ்கள் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். எதற்காக நபி ﷺ ஜுமுஆவின் சட்டத்தைச் சொல்ல வேண்டும். ஒரு பாங்கு இரண்டு இகாமத்துடன் லுஹ்ர் & அஸ்ர் ஜம்உ செய்து தெளிவாக தொழுது காட்டிவிட்டார்களே. செய்து காட்டிய பின் ஏன் சொல்லவேண்டும்.\n● தேதி மாறினால் மொத்த இஸ்லாமும் மாறிவிடும்.\nஹிஜ்ராவினர் செய்யும் முதல் கட்ட பிரச்சாரம் “வரலாறு இல்லையென்றால் சமுதாயமே அழிந்துவிடும். காலண்டர் இல்லையென்றால் வரலாறு இல்லை. எனவே காலண்டர் இல்லையென்றால் மார்க்கமும் இல்லை”\nநபி ﷺ தன் வாழ்க்கையில் எத்தனை நிகழ்சிகளை தேதி கிழமையுடன் பதிவு செய்ய சொன்னார்கள்\nஹதீஸ்களில் இருந்து எத்தனை போர்களின் தேதிகள், உடன்படிக்கைகளின் தேதிகளை இவர்களால் காட்ட முடியும்\nமுன் சென்ற நபி மார்களை பற்றி பேசும்போது எத்தனை சம்பவங்களை நபி ﷺ தேதிகளுடன் குறிப்பிட்டார்கள்\nஇஸ்லாத்தில் எந்த ஒரு முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டாததுதான் இந்த நாட்காட்டி. உடனே இவர்கள் 10:5, 2:189 போன்ற குர்ஆன் வசனங்களை மேற்கோள் காட்டி அல்லாஹ் சொல்லும் கலாண்டரை இவர்கள் நிராகரிக்கிறார்கள் என்பார்கள். சூரியன் சந்திரன் காலம் காட்டி என்பதை யார் மறுத்தார். அல்லாஹ் முதல் பிறைகள் காலம் காட்டி என்கிறான். அதை நாங்கள் அப்படியே செயல்பட��த்துகிறோம். நீங்கள் செய்வதை போல் அமாவாசையை கணக்கிட்டு மாதத்தை துவங்க சொல்லும் குர்ஆன் வசனம் எது\nஇஸ்லாமிய வரலாற்றில் எந்த ஒரு முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டாததுதான் இந்த நாட்காட்டி. அது இல்லையென்றால் மார்க்கமே இல்லை என்கிறார்கள். தேதி மாறினால் மொத்த இஸ்லாமும் மாறிவிடும் என்கிறார். ஹதீஸ்களில் இருந்து தேதி கிழமையுடன் நாம் அறிந்து கொள்ள இயலும் ஒரே நிகழ்சி மாநபியின் ஹஜ். இப்போது இந்த தேதியை இவர்கள் மாற்றி வழிகெட்டு விட்டார்கள் என்பது உண்மைதான். எனினும் இப்படி செய்ததால் இவர்கள் இஸ்லாமிய கடமைகளில் எதை மாற்றினார்கள். மொத்த இஸ்லாமும் எப்படி மாறிப்போயிற்று. இவர்கள் அரஃபாவின் தேதியை மாற்றியதால் இவர்கள் மொத்தமாக மார்க்கத்தில் இருந்து வெளியேறி விட்டதாக சொல்ல வருகிறார்களா\nபொய் சொல்ல கற்றுக்கொண்ட இவர்களுக்கு அதை பொருந்தச் சொல்லத்தெரியவில்லை\n● பழைய உம்மல் குறா காலண்டரில் உள்ளது, அகராதிகளில் உள்ளது, அல் பிரூணி எழுதியிருக்கிறார்.\nஇவர்கள் நபியின் அரஃபா வியாழன் என்பதற்கு எந்த ஆதாரத்தையும் வைக்கவில்லை. மாறாக இவர்கள் வைக்கும் முதல் ஆதாரம் ஹிஜ்ரி முதல் தேதி வியாழக்கிழமையாம்.\nஆதராமாக முதலில் காட்டுவது டாக்டர். ஃபள்ல் தயாரித்த உம்முல் குறா நாட்காட்டி. இதுதான் நாம் சொன்ன குப்பைகளில் முதல் குப்பை. இதுதான் வேடிக்கையின் உச்சக்கட்டம். இவர்கள் எதை டாக்டர். ஃபள்ல் தயாரித்த உம்முல் குறா நாட்காட்டி என்கிறார்களோ அதைதான் இவர்களின் ஹிஜ்ரா காலண்டர் என்றும் சொல்கிறார்கள். 1999ம் ஆண்டு அந்த நாட்காட்டி தவறு என்று உணர்ந்து குப்பையில் வீசியது. அதை எடுத்துவந்துதான் “நாங்களே காலண்டர் தயாரித்தோம்” என்று பித்தலாட்டம் செய்கின்றனர் ஹிஜ்ரா கமிட்டியினர். டாக்டர். ஃபள்ல் தயாரித்த உம்முல் குறா நாட்காட்டியில் ஹிஜ்ரி முதல் தேதி வியாழக்கிழமை எங்கள் ஹிஜ்ரா காலண்டரிலும் முதல் தேதி வியாழக்கிழமை என்பது எவ்வளவு பெரிய பித்தலாட்டம். தங்கள் காலண்டர் உண்மை என்பதற்கு தங்கள் காலண்டரையே ஆதாரமாக காட்டுகிறார்கள். இவர்களுக்கு சாதகம் என்றால் எந்த குப்பையில் இருப்பதையும் ஆதராமாக காட்டுவார்கள். இவர்களுக்கு எதிரானது என்றால் எந்த ஸஹிஹ் ஹதீசையும் சாதாரண சம்பவம் ஆக்கி விடுவார்கள்.\nஇரண்டாவது ஆதாரம் ஏதோ என்சைக்ள��பீடியாவும் அகராதிகளுமாம். விக்கிபீடியாவை ஆதாரமாக காட்டும் இவர்களுக்கு என்சைக்ளோபீடியாவையும் அகராதிகளையும் ஆதரமாக காட்டுவதில் ஆச்சரியம் இல்லை.\nமூன்றாவது மிகப்பெரிய ஆதாரம்: அல்-பிரூணி ஹிஜ்ரி 1-1-1 வியாழன் என்று கணக்கிட்டு எழுதியுள்ளாராம். நாம் ஆதாரத்தை கேட்டபோது ஆதாரமாக பிரூனியின் புத்தகத்தில் இருந்து பின்வரும் பக்கத்தை காட்டினர்.\n“நீங்கள் எங்களுக்கு தேதிகள் இடாமல் கடிதங்களை அனுப்புகிறீர்கள்” என்று அபூ மூஸா அல் அஷ்அரி (ரலி) உமர் பின் கத்தாப் ரலி அவர்களுக்கு (கடிதம்) எழுதினார்கள். உமர் (ரலி) ஏற்கனவே பதிவுப்புத்தகங்களை ஒழுங்குபடுதியிருந்தார்கள், மேலும் வரி மற்றும் (சட்டக்) கட்டுப்பாடுகளை நிர்மானித்துவிட்டு பழைய முறைகளை போலல்லாமல் (தேதிகளைக் குறிப்பிட) ஒரு புதிய ஆண்டுமானத்தின் தேவையுடன் இருந்தார். (அபூ மூஸா அல் அஷ்அரி (ரலி) அவர்களின் கடிதம் வந்த) சம்பவத்துடனே சஹாபாக்களை கூட்டி ஆலோசனை கேட்டார்கள். அப்போது மிக ஆதாரப்பூர்வமான தேதியாக, ஐயமற்ற, தெளிவான, பிழையில்லா தேதியாக தெரிந்தது நபிகளார் ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு வந்தடைந்த திங்கள்கிழமை ரபியுல் அவ்வல் 8 மட்டுமே. அந்த வருடத்தின் முதல் நாள் வியாழனாக இருந்தது. இப்போது இதையே ஆண்டுமானமாக அவர் முடிவு செய்து, அவருடைய எல்லா தொடர்புகளிலும் தேதிகளை குறித்தார். இது ஹிஜ்ரி 17 இல் நடந்தது.\nஇந்த பக்கத்தில் ஹிஜ்ரி 1.1.1 வியாழன் என்று வந்துள்ளதாக கமிட்டி சொல்கிறது. ஆனால் அதே புத்தகத்தின் 327 & 328 ஆம் பக்கங்களை தந்துள்ளோம். ஹிஜ்ரி 1.1.1 வெள்ளி என்று தெளிவாக எழுதப்பட்டுள்ளது. கீழே பார்க்க.\nமேலும் பிரூணி இதை எப்படி கணக்கிட வேண்டும் என்று விளக்கும் பக்கம் 176 இல் அதை கணக்கிட்டே காட்டியுள்ளார். அதிலும் தெளிவாக ஹிஜ்ரி 1 முஹர்ரம் 1 வெள்ளி என்று எழுதியுள்ளார். கீழே பார்க்க.\nஅவ்வாறெனில் புத்தகத்தின் அதிகமான இடங்களில் வெள்ளி என்றும் ஓரிடத்தில் வியாழன் என்றும் ஏன் எழுதியுள்ளார். நாம் காட்டியுள்ள மூன்று பக்கங்களிலும் ஹிஜ்ரி முதலாம் ஆண்டு முஹர்ரம் முதல் தேதி வெள்ளி என்று தெளிவாக உள்ளது. அவர்கள் காட்டிய 34 ஆம் பக்கத்தில் “அந்த வருடத்தின் முதல் நாள் வியாழன்” என்று உள்ளது. இந்த மொழிப்பண்டிதர்கள் அதை ஹிஜ்ரி முதல் வருடத்தின் முதல் நாள் என்று எண்ணி விட்டார்கள். ��மர் ரலி தொடர்பான இந்த சம்பவம் நடந்தது ஹிஜ்ரி 17ஆம் ஆண்டில், அந்த (ஹிஜ்ரி 17ஆம்) வருடத்தின் முதல் நாள் வியாழன் என்று எழுதியுள்ளார் பிருணி. அது உங்களுக்கு விளங்கவில்லையே ஹிஜ்ரா அறிஞர்களே. உங்கள் அரபு மொழி அறிவையும் ஆங்கில மொழி அறிவையும் கண்டு உலகமே வியக்கிறது.\n● 1.1.1 ஐ உமர் ரலி கணக்கிட்டு வியாழக்கிழமை என்று கண்டு பிடித்து ஹிஜ்ரி கலண்டரை நிறுவினார்களா\nஹிஜ்ரி 1.1.1 வியாழன் என்பதற்கு மேலே இவர்கள் தவறாக விளங்கிய பிரூனியின் புத்தகம் மட்டுமே இவர்களது ஒரே ஆதாரம், அதுவும் உண்மை இல்லை என்றாகிவிட்டது. இவர்கள் சொல்லும் அடுத்த பொய் உமர் ரலி பின்னோக்கி 2௦௦ ஆண்டுகள் கணக்கிட்டார்கள் என்று. அதற்கும் இவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. மேலும் இதை செய்வதற்கு எந்த கணக்கும் தேவை இல்லை. நம்மூர் பாட்டி கணக்கு போதுமானது. ஸஹாபிகள் ஆண்டுகளையும் மாதங்களையும் எண்ணி வந்தனர். முந்தைய கால நிகழ்வுகளை ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை வைத்து ஆண்டுகளின் எண்ணிக்கையையும் நினைவில் வைத்திருந்தனர். அந்த அடிப்படையில் ஹிஜ்ரத் நடந்து எத்தனை ஆண்டுகள் ஆயிற்று என்பது அவருக்கு நன்றாக தெரியும். உதாரணத்திற்கு உமர் ரலி ஹிஜ்ரி சகாப்த முறையை ஹிஜ்ரி 17ம் தொடங்கினார்கள் என்று வைத்துக்கொள்வோம் அப்போது அவர்களுக்கு நாம் ஹிஜ்ரத் நடந்து 17 ஆண்டுகளை கடந்து விட்டோம் என்று நன்றாகவே தெரியும். அந்த அடிப்படையில் அவர்கள் தங்கள் கணக்கு வழக்குகளிலும் தகவல் பரிமாற்றங்களிலும் ஹிஜ்ரி 17 என்று குறிப்பிட ஆரம்பித்தார்கள். ஹிஜ்ரி ஆண்டுமுறை என்பது காலண்டர் அல்ல. அதிக விளக்கத்திற்கு பார்க்க http://www.piraivasi.com/2016/01/1.html\n● தங்களுக்கு எதிராக ஆதாரம் வைக்கும் விஞ்ஞானிகள்.\nஅவர்கள் ஆதாரமாக காட்டிய பிரூணி புத்தகத்தின் 34 பக்கத்தில் ஹிஜ்ரி-1 ரபியுல் அவ்வல் 8ஆம் தேதி திங்கள் கிழமை என்று பிரூணி பதிவு செய்துள்ளார். ஆனால் அதை தொடர்ந்து இவர்கள் ஒப்பிடுவதற்காக காட்டும் இவர்கள் காலண்டரில் ரபியுல் அவ்வல் 8 ஞாயிறு என்று இருக்கிறது. இதை நீல நிறத்தில் அடையாளப்படுத்தி இருக்கிறோம்.\nஹிஜ்ரி 17-ம் ஆண்டு முஹர்ரம் 1-ம் தேதி வியாழக்கிழமையாக இருந்தது என்று பிரூணி சொன்னதை விளங்காமல், ஹிஜ்ரி 1-ம் ஆண்டு முஹர்ரம் 1-ம் தேதியை வியாழக்கிழமை என்று சொல்கிறார் என்று விளங்கி விட்டு ஹிஜ்ரி 1-ம் ஆண்டு ரபியுல் அவ்வல் 8-ம் தேதி திங்கள் கிழமையாக இருந்தது என்று பிரூணி சொன்னதை இவர்கள் கவனிக்கவில்லை. அது இவர்களுக்கு எதிராகப் போவதையும் கவனிக்கவில்லை. இப்படித்தான் இவர்கள் தங்களுக்கு எதிரான ஆதாரத்தை தாங்களே எடுத்துக் கொடுத்து மாட்டிக்கொள்வார்கள்.\nபிரூணி கணக்கிட்டு காட்டிய வரலாற்றின் எல்லாத் தேதிகளையும் தங்கள் காலண்டருடன் ஒப்பிட்டு காட்டும் திராணி இவர்களுக்கு இருக்கிறதா என்று சவால் விடுகிறோம்.\n● கிரகணத்தின் அத்தாட்சி என்ன\n15-ஜூலை-622 ஆம் ஆண்டு ஹிஜ்ரி முதல் தேதியாம். அது வியாழக்கிழமையாம். அது முதல் தேதியானதிற்கு காரணம் அதற்கு முந்தைய நாள் சூரிய கிரகணமாம். நபி ﷺ வாழ்ந்த காலத்தில் ஒரே ஒரு முறை சூரிய கிரகணம் நிகழந்தது அது நிகழ்ந்து ஷவ்வால் 29 ஹிஜ்ரி 10 திங்கள் கிழமை (27/01/0632). அதை தவிர வேறு எந்த கிரகணமும் நபி ﷺ காலத்தில் பார்க்கப்பட்டதாக பதிவுகள் இல்லை. அப்படியே பார்த்திருந்தாலும் கிரகணம் எப்படி உங்கள் காலண்டருக்கு அத்தாட்சியாகும். சூரிய கிரகணத்தின் மறுநாளை முதல் பிறையாக ஆக்கிக்கொள்ளுங்கள் என்று நபிகளார் கட்டளையிட்டுள்ளார்களா சந்திர கிரகணம் பிறை 14இல் நடக்கும் என்று அறிவித்துள்ளார்களா\nகிரகணம் எனும் கஞ்ஜங்க்ஷன் நடப்பதை வாழ்நாளில் ஒரே ஒருமுறைக் கண்ணால் பார்த்த நபிகளார், அந்த அரிய வாய்ப்பைத் தவறவிடாமல், இதுதான் இம்மாதத்தின் இறுதிநாள் என்றார்களா\n● மாநபியின் அரஃபா வெள்ளிக்கிழமை என்பதை சான்றுகளுடன் தெரிந்து கொண்டோம்.\n● ஹதீஸ்களை பின்வந்தவர்கள் மாற்றிவிட்டார்கள் என்பது ஆதாரமற்ற குற்றசாட்டு\n● ஒருவர் மட்டுமே இந்த ஹதீஸ்களை அறிவிக்கிறார் என்பது வடிகட்டிய பொய்\n● வெவ்வேறு விதமாக அறிவிக்கப்பட ஹதீஸை புரிய இயலாது ஹதீஸ்களுடன் தொடர்ப்பின்மையை காட்டுகிறது\n● வானம் பூமி வெள்ளிக்கிழமை படைப்பட்டது அதனால் வெள்ளிக்கிழமையில் தான் மார்க்கம் முழுமைபெற வேண்டும் என்ற வாதம் இவர்களுக்கு குர்ஆனுடன் இருக்கும் தொடர்பின்மையை காட்டுகிறது\n● ஹஜ்ஜுல் அக்பர் பற்றி பேசுவது சிறுபிள்ளை தனமான உதாரணம்.\n● பால் ஏன் கொடுக்கப்பட்து என்பது இவர்களது அபார கற்பனை\n● அரஃபாவில் மார்க்கம் முழுமை அடையாது என்பது இஸ்லாமிய அடிப்படை தெரியாத வாதம்\n● பிரூனியின் புத்தகத்தில் இல்லாத ஒன்றை இருப்பதாக விளங்கியது இவர்களுக்கு எந்த மொ���ியும் தெரியாது என்பதை உறுதி செய்கிறது\n● எங்களுக்கு பிடித்திருந்தால் இப்ன் கதீர், பிரூனி, போன்றோரின் சொந்த கருத்துகளையெல்லாம் எடுப்போம். ஆனால் சஹீஹான குறைபின் ஹதீஸை எடுக்க மாட்டோம் என்பதே இவர்களது கொள்கை\n● நபிகளாரின் அரஃபா வெள்ளிக்கிழமையே\nஹதீஸ்களில் சந்தேகம் இன்றி தேதி கிழமையுடன் வரும் ஒரே சம்பவம் மாநபியின் ஹஜ். அது புறக்கண்ணால் பிறையை பார்த்து மாதத்தை துவங்கும் நபி வழியுடன் ஒத்துபோவதால் அதை எப்படியாவது பொய்யாக்கி தங்கள் ஹிஜ்ரா காலண்டரை மெய்யாக்க வேண்டும் என்ற இந்த ஹிஜ்ராவினரின் சதி இத்துடன் முறியடிக்கப்படுகிறது. ஷவ்வால் ஹிஜ்ரி-10 இலிருந்து அரஃபா நாள் வரை கணக்கிட்டு மேலே அட்டவணையில் தந்துள்ளோம். அவை ஹதீஸ்களுடன் சரியாக ஒத்துப்போகிறது. இவர்கள் காலண்டருடன் ஒத்துப்போகாததால் நபிகளாரின் அரஃபா வியாழக்கிழமை என்று பொய்ப்பிரச்சாரம் செய்கின்றனர். ஹதீஸ்கள் அல்லாத வரலாற்று குறிப்புகளில் உள்ள தேதிகளும் மக்ரிபில் புறக்கண்ணால் பார்த்து மாதத்தை துவங்கும் தேதிகளுடனே ஒத்துப்போகின்றன.\nஹதீஸ்களில் குறிப்பெடுத்துத்தந்த சகோ. அப்துன் நாசிருக்கு அல்லாஹ் அருள்புரிவானாக\nகிப்லா - ஓர் அறிவியல் பார்வை\nவிஞ்ஞானம் பகுதி-4: விஞ்ஞான ஒளியில் மனாசில்\nபிறை மீரானின் பார்வையில் இரவு பகல்\nகஅபா பூமியின் மையத்தில் உள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-02-18T04:46:37Z", "digest": "sha1:VDHU3HOWLJQGCITC3RBLZJBWHLCANWN3", "length": 5069, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழ் அச்சுக்கலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► தமிழ்ப் பதிப்பாளர்கள்‎ (2 பகு, 24 பக்.)\n\"தமிழ் அச்சுக்கலை\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nஓலைச்சுவடிகளை நூல்களாகப் பதிப்பித்த பதிப்பாசிரியர்கள்\nதிருக்குறள் உரை அச்சேற்றப் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஏப்ரல் 2015, 13:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அன���மதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/boxing/strandja-memorial-boxing-nikhat-zareen-shiva-thapa-reach-quarter-finals-018363.html", "date_download": "2020-02-18T03:38:46Z", "digest": "sha1:42R3LIBUIEK3QY5SNAXRBG7AN5N6TUBW", "length": 15476, "nlines": 160, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஸ்ட்ராண்ட்ஜா மெமோரியல் குத்துச்சண்டை - நிகாத் ஜரீன், சிவ தாபா காலிறுதிக்கு முன்னேற்றம் | Strandja Memorial Boxing: Nikhat Zareen, Shiva Thapa Reach Quarter-Finals - myKhel Tamil", "raw_content": "\nஇந்தியன் சூப்பர் லீக் (ISL)\n» ஸ்ட்ராண்ட்ஜா மெமோரியல் குத்துச்சண்டை - நிகாத் ஜரீன், சிவ தாபா காலிறுதிக்கு முன்னேற்றம்\nஸ்ட்ராண்ட்ஜா மெமோரியல் குத்துச்சண்டை - நிகாத் ஜரீன், சிவ தாபா காலிறுதிக்கு முன்னேற்றம்\nசோபியா : பல்கேரியாவின் தலைநகர் சோபியாவில் நடைபெற்றுவரும் ஸ்ட்ராண்ட்ஜா மெமோரியல் குத்துச்சண்டை தொடரில் 30க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 250 குத்துச்சண்டை வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.\nஇந்தியாவிலிருந்தும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஸ்ட்ராண்ட்ஜா மெமோரியல் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்றுள்ள நிலையில் நிகாத் ஜரீன், சிவ தாபா, துர்யோதன் சிங் ஆகியோர் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.\nஆயினும் தெற்காசிய போட்டிகளில் தங்கம் வென்ற அங்கித் கதானா உள்ளிட்ட இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் 6 பேர் முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறி அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.\n30 நாடுகளின் 250 வீரர்கள் பங்கேற்பு\nபல்கேரியாவின் சோபியாவில் நடைபெற்றுவரும் ஸ்ட்ராண்ட்ஜா மெமோரியல் குத்துச்சண்டை போட்டியில் உலகெங்கிலும் இருந்து 30 நாடுகளை சேர்ந்த 250 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.\nஇந்த குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவில் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளும் பங்கேற்றுள்ள நிலையில், இந்தியாவின் நிகாத் ஜரீன், சிவ தாபா மற்றும் துர்யோதன் சிங் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.\nகவனத்தை பெற்றுள்ள சிவ தாபா\nஆசிய போட்டிகளில் 4 முறை தங்கம் வென்றுள்ள இந்திய குத்துச்சண்டை வீரர் சிவ தாபா, போலந்தின் பாவெல் போலகோவிக்கை 5க்கு 0 என்ற செட் கணக்கில் வெற்றி கொண்டு காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.\nநிகாத் ஜரீனும் காலிறுதிக்கு முன்னேற்றம்\nஇதேபோல 51 கிலோ பிரிவு போட்டியில் குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீன் மற்றும் 69 கிலோ பிரிவில் துர்யோதன் சிங் நேகி ஆ��ியோரும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.\nஇதனிடையே, தெற்காசிய போட்டிகளில் தங்கம் வென்ற அங்கித் கதானா, வெள்ளி வென்ற தீபக் குமார், நரேந்தர் மற்றும் நவீன்குமார் ஆகிய வீரர்களும் நுபூர் மற்றும் லலிதா ஆகிய வீராங்கனைகளும் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்துள்ளனர்.\nசிஸ்டத்தை எதிர்த்து தான் போராட்டம்.. மேரி கோமை எதிர்த்து அல்ல இளம் குத்துச்சண்டை வீராங்கனை உருக்கம்\nமேரி கோம் மீது இளம் வீராங்கனை பரபரப்பு குற்றச்சாட்டு.. போட்டிக்குப் பின் வெடித்த சர்ச்சை\nஉலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற மேரி கோம்.. அரையிறுதியில் தோல்வி.. ஆனாலும் உலக சாதனை\n 2.5 கிமீ நீந்தி, போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வென்ற இளம் வீரர்\nமுளைச்சு மூணு இலை விடலை.. அதுக்குள்ள ஈகோ இளம் வீராங்கனையின் பேச்சால் எரிச்சலான மேரி கோம்\n52 வயசு.. சற்றும் குறையாத வேகம்.. அது தான் மைக் டைசன்.. வைரலாகும் மின்னல் வேக வீடியோ\nஅதிக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம்.. மகளிர் குத்துச்சண்டைப் பிரிவில் உலக சாதனை\nமேரி கோம் உலக சாதனை.. 16 வருடங்களில் 6வது உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார்\nபாக்ஸிங் போட்டிகளில் இளம் சிறுவர்கள்.. தாய்லாந்தில் கொடுமை.. 13 வயது சிறுவன் மரணம்\nஅந்த குத்துச்சண்டை பொண்ணுக்கு விசா கொடுங்க.. இல்லைனா இந்தியாவுக்கே பிரச்சனை ஆயிடும்\n2700 கோடி.. நிமிடத்திற்கு 10,000 ரூபாய்.. உலகையே வாய்பிளக்க வைத்த குத்துச்சண்டை வீரர்\nஆசிய விளையாட்டு : குத்துச்சண்டையில் முதல் தங்கம்…அமித் பங்கால் அசத்தல் வெற்றி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nகேப்டன் பதவியில் இருந்து விலகிய டுபிளெசிஸ்\n12 hrs ago தம்பி.. இந்த தடவையும் சான்ஸ் கிடையாது.. கிளம்புங்க.. இளம் வீரருக்கு டாட்டா காட்டிய கேப்டன்\n13 hrs ago 28 சிக்ஸ், 448 ரன்.. என்னா ஒரு வெறியாட்டம்.. இப்படி ஒரு மேட்ச் பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு\n14 hrs ago குட்பை சொல்றது அவ்வளவு எளிதல்ல - உருகும் அனுஷ்கா சர்மா\n15 hrs ago ஐசிசி டி20 ரேங்கிங் பட்டியல் வெளியீடு - கோலியை முந்திய கே.எல். ராகுல்\nLifestyle ஓம் நம சிவாய பக்தி பரவசமூட்டும் இந்துக்களின் திருவிழாவான மகா சிவராத்திரிக்கு இத பண்ணுங்க…\nNews ரஜினியா, அதிமுகவா.. அப்படீன்னா திமுகவா.. ஒருவேளை தனித்து நிற்குமா.. சிங்கிள் கேள்வி.. செம ரிசல்ட்\nMovies குட்டி ஸ்டோரிக்கு சூப்பர் ரெஸ்பான்ஸ்.. முடியுது ஷூட்டிங்.. ஏப்ரல் கொ��்டாட்டத்துக்கு 'மாஸ்டர்' ரெடி\nTechnology ரூ.15,999-விலையில் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி எம்31.\nFinance விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா.. இந்தியர்களை எப்படியெல்லாம் பாதிக்கும்..\nAutomobiles நாட்டிலேயே கடைசி மாநிலமாக மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழகம்\nEducation மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற அசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRead more about: boxing குத்துச்சண்டை காலிறுதி\nடி20 உலக கோப்பைக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் டி வில்லியர்ஸ்\nIPL 2020 CSK Vs Mumbai: சென்னை அணி கோப்பையை வெல்லும்: ஹர்பஜன் சிங்\nஇந்தியா மற்றும் நியூசிலாந்து | 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளன\nஆஸ்திரேலியாவுடன் ஒரு பகலிரவு டெஸ்ட் போட்டி\nதனக்கு “கேரம்பால்” பவுலிங் முறையை சொல்லிக்கொடுத்தவரின் பெயரை கூறினார் அஸ்வின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/category.php?id=16&cat=%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&page=24", "date_download": "2020-02-18T03:32:02Z", "digest": "sha1:JTEN63DGBYQ6V44MWEEFPFOL5MKCA6PO", "length": 4736, "nlines": 92, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nஉங்கள் ஆயுளை கூட்டும் 20 நிமிட உடற்பயிற்சிகள்\nகலோரிகளை எரிக்க சிறந்தது ஜாக்கிங்கா\nயோகா செய்பவர்களுக்கான பயனுள்ள தகவல்கள்\nஉடலின் கலோரிகளை விரைவில் குறைக்கும் உடற்பயிற்சிகள்\nகணுக்கால், கால் மூட்டை வலுவாக்கும் உட்கட்டாசனம்\nகோடைக்காலத்துக்கு ஏற்ற பிராணாயாமப் பயிற்சிகள்\nஉடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் சூரிய முத்திரை\nகுழந்தைகள் அறிவுத்திறனை மேம்படுத்தும் உள் கட்டமைப்புகள்\nஃபுட் பாய்சனை தவிர்க்கும் வழிகள்\nமவுத் ஃபிரெஷ்னர், கிளென்ஸர், ஃபேட் பர்னர்... அனைத்துக்கும் தீர்வாகும் சோம்பு..\nஅதிகரிக்கும் விவாகரத்து வழக்குகள்... மனநலவியல் அடுக்கும் காரணங்கள்\n மருத்துவம் குறிப்பிடும் சத்துக்கள், எச்சரிக்கைகள்\nநுங்கு, அம்மை நோய் தீர்க்கும்... பதநீர், ஆண்மைக்கோளாறு நீக்கும்\nநம்புங்கள்... இதயம் காக்கும், புற்றுநோய் தடுக்கும், ஆயுளைக் கூட்டும்... சாக்லேட்\nநாம் அனைவரும் இக்கணமே தவிர்க்க வேண்டிய 8 பழக்கங்கள்..\nபார்வைத் திறனை மேம்படுத்தும் திராதகா பயிற்சி..\nஉடல் ஆரோக்கியத்திற்கு தினமும் தோப்புக்கரணம் போடுவோம்\nதாம்பத்தியத்தின் இணக்கமே இல்லறத்தை இனிமையாக்கும்\nகுழந்தைகளுக��கு தினமும் கதை சொல்லுங்கள்\nநோய்களை தீர்க்கும் சின்ன வெங்காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india/2015/10/151028_surrogacy", "date_download": "2020-02-18T04:33:47Z", "digest": "sha1:MKK63TCGG5S5IWO35MUEJCGWEPYUUNTA", "length": 11097, "nlines": 120, "source_domain": "www.bbc.com", "title": "\"வாடகைத்தாய்கள் மீதான இந்திய அரசின் தடை ஏழைப்பெண்களை பாதிக்கும்\" - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\n\"வாடகைத்தாய்கள் மீதான இந்திய அரசின் தடை ஏழைப்பெண்களை பாதிக்கும்\"\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nவர்த்தக நோக்கிலான வாடகைத்தாய்கள் நடைமுறையை இந்தியாவில் தடைசெய்யவிருப்பதாக இந்திய அரசு எடுத்திருக்கும் முடிவு ஏழைப்பெண்களையே அதிகம் பாதிக்கும் என்கிறார் சென்னையிலுள்ள வாடகைத்தாய்மார்களின் உரிமைகளுக்கான அமைப்பின் தலைவர் ஏ ஜெ ஹரிஹரன்.\nவர்த்தக நோக்கிலான வாடகைத்தாய்கள் நடைமுறையை இந்தியாவில் தடைசெய்யவிரும்புவதாக இந்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.\nஇதற்கான சட்டத்தை இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றினால் இந்தியாவில் சமீப ஆண்டுகளில் பெரும் வர்த்தகமாக வளர்ந்துவரும் வாடகைத்தாய்கள் நடைமுறை இந்தியாவில் தடை செய்யப்படும்.\nகுறிப்பாக வெளிநாட்டினர் தமது குழந்தைகளை வயிற்றில் சுமந்து பெறுவதற்காக இந்தியத்தாய்மார்களுக்கு பணம் தரும் நடைமுறை முற்றாக தடுக்கப்படும்.\nஇத்தகைய வாடகைத்தாய்மார்கள் மூலம் குழந்தைகளைப்பெற்றுக்கொள்ளும் நடைமுறையில் பெரும்பாலும் செயற்கைமுறையிலான கருத்தரிப்பு தொழில்நுட்பம் அல்லது கருவுற்ற கருமுட்டையை அதன் உண்மையான தாயிடமிருந்து எடுத்து வாடகைத்தாயின் கருப்பையில் பதியனிடும் நடைமுறை பயன்படுத்தப்படுகிறது.\nஇந்தியாவுக்குள்ளான வாடகைத்தாய் வசதிகள் கருவுற முடியாத திருமணமான இந்திய தம்பதிகளுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்பதே இந்திய அரசின் நிலைப்பாடு என்று இந்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய உச்சநீதிமன்றம் கடந்த மாதம் இத்தகைய தடையை பரிந்துரை செய்திருந்தது. அப்போது வர்த்தக ரீதியிலான வாடகைத்தாய் நடைமுறையானது, கருமுட்டையை விலைக்கு விற்பதற்குச் சமம் என்று இந்திய உச்ச���ீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.\nஇந்திய அரசின் இந்த முடிவு சென்னை மகப்பேறு மருத்துவமனைகளையும் அவற்றின் மூலம் பயன்பெரும் பல ஏழைப்பெண்களையும் அதிகம் பாதிக்கும் என்றும் ஹரிஹரன் எச்சரித்தார்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவர்த்தக வாடகைத்தாய் நடைமுறைக்கு தடை: இந்திய அரசு\nவர்த்தக வாடகைத்தாய் நடைமுறைக்கு தடை: இந்திய அரசு\nஒலி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குறைகூறுவது தவறு: டி எஸ் கிருஷ்ணமூர்த்தி\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குறைகூறுவது தவறு: டி எஸ் கிருஷ்ணமூர்த்தி\nஒலி காவிரி வழக்கில் தமிழகத்துக்கு பாதகமான தீர்ப்பு: விவசாயிகள் சங்கம்\nகாவிரி வழக்கில் தமிழகத்துக்கு பாதகமான தீர்ப்பு: விவசாயிகள் சங்கம்\nஒலி மாதவிடாய் தொடர்பான தயக்கத்தை பெண்கள் கைவிடவேண்டும் : முருகானந்தம்\nமாதவிடாய் தொடர்பான தயக்கத்தை பெண்கள் கைவிடவேண்டும் : முருகானந்தம்\nஒலி தமிழர்களுக்கு எப்போது குரல் கொடுத்தார் ரஜினி\nதமிழர்களுக்கு எப்போது குரல் கொடுத்தார் ரஜினி\nஒலி ரஜினியின் அறிவிப்பால் தமிழக அரசியலில் தாக்கம் ஏற்படுமா\nரஜினியின் அறிவிப்பால் தமிழக அரசியலில் தாக்கம் ஏற்படுமா\nஒலி 'களவாடிய பொழுதுகள்' தொடர்பாக சந்தித்த அவமானங்கள் ஏராளம் : தங்கர் பச்சான் ஆதங்கம்\n'களவாடிய பொழுதுகள்' தொடர்பாக சந்தித்த அவமானங்கள் ஏராளம் : தங்கர் பச்சான் ஆதங்கம்\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2020 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bajajfinserv.in/tamil/pilgrimage-holiday-insurance-policy", "date_download": "2020-02-18T03:52:00Z", "digest": "sha1:IAD62STSPVKBPQJ6RMFDO6MQ22UQO5GP", "length": 63991, "nlines": 530, "source_domain": "www.bajajfinserv.in", "title": "Englishहिंदीதமிழ்മലയാളംతెలుగుಕನ್ನಡ", "raw_content": "\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nதனிநபர் கடன் இப்போது பெற்றிடுங்கள்\nகிரெடிட் கார்டு இப்போது பெற்றிடுங்கள்\nதொழில் கடன் இப்போது பெற்றிடுங்கள்\nவீட்டு கடன் இப்போது பெற்றிடுங்கள்\nமருத்துவருக்கான கடன் இப்போது பெற்றிடுங்கள்\nபட்டயக் கணக்காளர் கடன் இப்போது பெற்றிடுங்கள்\nரென்டல் வைப்பு கடன் இப்போது பெற்றிடுங்கள்\nகாப்பீட்டு சலுகை இப்போது ���ெற்றிடுங்கள்\nEMI நெட்வொர்க் இப்போது பெற்றிடுங்கள் ஷாப்பிங் உதவியாளர்\nகாருக்கான கடன் இப்போது பெற்றிடுங்கள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் இப்போது பெற்றிடுங்கள்\nதனிநபர் கடன் விண்ணப்பி தனிநபர் கடன் ஃப்ளெக்ஸி கடன் திருமணத்திற்கான தனிநபர் கடன் பயணத்திற்கான தனிநபர் கடன் மருத்துவ அவசரத்திற்கு தனிநபர் கடன் தொடர்புகொள்ள\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி வீட்டு கடன் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன்\nரென்டல் வைப்பு கடன் புதிய விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது ஷாப்பிங் உதவியாளர் EMI நெட்வொர்க் கார்டு\nபிற செக்யூர்டு கடன்கள் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பத்திரங்கள் மீதான கடன்\nமுன்-ஒப்புதல் பெற்ற சலுகை காப்பீட்டு சலுகை\nமுதலீடு விண்ணப்பி நிலையான வைப்புத்தொகைகள் மியூச்சுவல் ஃபண்டுகள்\nகிரெடிட் கார்டுகள் விண்ணப்பி தயாரிப்பு தகவல் தொடர்புகொள்ள\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசட்ஸ் கேர்\nதொழில் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி நடப்பு மூலதன கடன் இயந்திரக் கடன் பெண்களுக்கான தொழில் கடன் SME/ MSME கடன் சுய தொழிலுக்கான தனிநபர் கடன்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nஹோம் ஃ���ைனான்ஸ் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசட் கேர்\nபிற செக்யூர்டு கடன்கள் பங்குகள் மீதான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க EMI நெட்வொர்க் கார்டு எப்படி விண்ணப்பிப்பது\nரென்டல் வைப்பு கடன் புதிய விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nமுன்-ஒப்புதல் பெற்ற சலுகை காப்பீட்டு சலுகை\nமருத்துவர்களுக்கான கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி மருத்துவர்களுக்கான வீட்டுக் கடன் மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன் ஈட்டுறுதி காப்பீடு புதிய\nபட்டயக் கணக்காளர் கடன்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி பட்டயக் கணக்காளர் வீட்டுக் கடன் பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி PMAY ஃப்ளெக்ஸி வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nகாப்பீடு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசட் கேர்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nபிற செக்யூர்டு கடன்கள் சொத்து மீதான கடன் அடமான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பங்குகள் மீதான கடன்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது ஷாப்பிங் உதவியாளர் EMI நெட்வொர்க் கார்டு\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள்\nமுன்-ஒப்புதல் பெற்ற சலுகை காப்பீட்டு சலுகை\nதனிநபர் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டர் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள\nமருத்துவர்களுக்கான கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி மருத்துவர்களுக்கான வீட்டுக் கடன் மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன்\nபயன்படுத்திய வாகனத்திற்கான ஃபைனான்ஸ் காருக்கான கடன் புதிய பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் மற்றும் டாப்-அப் புதிய பயன்படுத்திய காருக்கான நிதியுதவி\nதங்கக் கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nதொழில் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி தயாரிப்பு தகவல் கால்குலேட்டர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nநிலையான வைப்புத்தொகைக்கான கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி சொத்துக்கான கடனின் தகுதி சொத்து மீதான கடன் வட்டி விகிதங்கள் சொத்துக்கான கடன் கால்குலேட்டர் அடமான கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n2 & 3 சர்க்கர வாகன கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி PMAY வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர் வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபட்டயக் கணக்காளர் கடன்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி பட்டயக் கணக்காளர் வீட்டுக் கடன் பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nபங்குக்கு கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nகுத்தகை வாடகை தள்ளுபடி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nநிலையான வைப்பு & முதலீடுகள்\nநிலையான வைப்புத்தொகை விண்ணப்பி சிறப்பம்சங்கள் & நன்மைகள் நிலையான வைப்புத்தொகை கால்குலேட்டர் FD வட்டி விகிதங்கள் மூத்த குடிமக்கள் FD FD-யில் ஆன்லைனில் முதலீடு செய்யுங்கள் உங்கள் FDஐ புதுப்பித்துக் கொள்ளுங்கள் நண்பரை ரெஃபர் செய்யவும் FD தகுதி & தேவையான ஆவணங்கள் முதலீடு செய்ய முழுமையான வழிகாட்டி வாடிக்கையாளர் ஆவணங்கள் பதிவிறக்கம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் FD பங்குதாரர் போர்ட்டல்\nNRI FD விண்ணப்பி சிறப்பம்சங்கள் & நன்மைகள் கால்குலேட்டர்\nசிஸ்டமேட்டிக் டெபாசிட் திட்டம் விண்ணப்பி சிறப்பம்சங்கள் & நன்மைகள் கால்குலேட்டர்\nநுண்ணறிவு சேமிப்புகள் சிறப்பம்சங்கள் & நன்மைகள்\nமியூச்சுவல் ஃபண்டுகள் இப்போதே முதலீடு செய்திடுங்கள் சிறப்பம்சங்கள் & நன்மைகள் அடிப்படை தகுதி வரம்பு எப்படி முதலீடு செய்யலாம்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் தயாரிப்பு தகவல் கிரெடிட் கார்டு தகுதி வரம்பு விண்ணப்ப நிலையை கண்காணிக்க அறிக்கையை காண்பி பில் கட்டணம் கிரெடிட் கார்டு சலுகைகள் தொடர்புகொள்ள\nகிரெடிட் கார்டின் வகைகள் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு பிளாட்டினம் பிளஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் பிளஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு வேர்ல்டு பிரைம் சூப்பர்கார்டு வேர்ல்டு பிளஸ் சூப்பர்கார்டு டாக்டர் சூப்பர்கார்டு ஷாப் ஸ்மார்ட் சூப்பர்கார்டு டிராவல் ஈசி சூப்பர்கார்டு வேல்யூ பிளஸ் சூப்பர்கார்டு CA சூப்பர்கார்டு\nமருத்துவ காப்பீடு விண்ணப்பி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் த���ாரிப்பு தகவல்\nகார் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் மூன்றாம் தரப்பினர் கார் காப்பீடு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசைல்டு பிளான் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nசேமிப்பு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஆயுள் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபாதுகாப்புத் திட்டங்கள் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஇரு சக்கர வாகன காப்பீடு விண்ணப்பி மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீடு ஆட் ஆன் கவர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nமுதலீடு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபணிஓய்வுத் திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபயணக் காப்பீடு தயாரிப்பு தகவல்\nமருத்துவர்களுக்கான இழப்பீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nகாப்பீட்டு பாலிசிகள் பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட காப்பீட்டு சலுகைகள்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nசிறந்த விற்பனை வாலெட் சேவை மையம் கீ பாதுகாப்பு மருத்துவமனை ரொக்கக் காப்பீடு கைப்பேசி ஸ்கிரீன் காப்பீடு ட்ரெக் கவர்\nபுதிதாக வந்துள்ளவைகள் கீ பாதுகாப்பு TV காப்பீடு AC காப்பீடு வாஷிங் மெஷின் காப்பீடு பர்ஸ் கேர் ஹேண்ட்பேக் அசூர் ரெஃப்ரிஜரேட்டர் காப்பீடு டான்ஸ் விபத்து காப்பீடு\nஉதவி வாலெட் சேவை மையம் விலை பாதுகாப்பு காப்பீடு பர்ஸ் கேர் காண்க\nஉடல்நலம் சாகச காப்பீடு க்ரூப் ஜீவன் சுரக்ஷா டெங்கு காப்பீடு காண்க\nபயணம் ட்ரெக் கவர் உள்நாட்டு விடுமுறை பேக்கேஜ் புனிதப்பயண காப்பீடு காண்க\nலைஃப்ஸ்டைல் ஐவியர் அசூர் Watch Secure வாஷிங் மெஷின் காப்பீடு லைஃப்ஸ்டைல் காண்க\nவெல்னஸ் Practo மருத்துவ திட்டங்கள் Practo மருத்துவர் திட்டம் காண்க\nநீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nநிதித்தகுதி அறிக்கை தயாரிப்பு தகவல்\nஅசட் கேர் தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவிஹெல்த் கார்ட் தயாரிப்பு தகவல்\nவாலெட் இப்போது பதிவிறக்கவும் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nEMI நெட்வொர்க் இப்போது பெற்றிடுங்கள்\nகிரெடிட் கார்டு இப்போது பெற்றிடுங்கள்\nகாப்பீட்டு சலுகை இப்போது பெற்றிடுங்கள்\nதனிநபர் கடன் இப்போது பெற்றிடுங்கள்\nதொழில் கடன் இப்போது பெற்றிடுங்கள்\nவீட்டு கடன் இப்போது பெற்றிடுங்கள்\nமருத்துவருக்கான கடன் இப்போது பெற்றிடுங்கள்\nபட்டயக் கணக்காளர் கடன் இப்போது பெற்றிடுங்கள்\nபுதிய சலுகை சலுகைகளை தேடவும் கூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள் நிறைவேற்றுக புதிய ஷாப்பிங் உதவியாளர்\nEMI குறைப்பு சலுகை புதிய\nகேமராக்கள் Nikon சோனி TAMRON\nவாஷிங் மெஷின் Haier LG lloyd Onida வேர்ல்பூல்\nவாட்டர் ப்யூரிஃபையர்கள் A. O. SMITH LG\nகல்வி படிப்புகள் ICA ALLEN கரியர் இன்ஸ்டிடியூட் ஆகாஷ் இன்ஸ்டிடியூட்\nகிட்சென் அப்ளையன்சஸ் எல்ஜி அல்ட்ரா HAFELE\nரெஃப்ரிஜரேட்டர் Haier HITACHI LG வேர்ல்பூல்\nஆடியோ சிஸ்டம்கள் BOSE சோனி\nஃபர்னிச்சர் & டெகார் AT-HOME HOME TOWN லிப்ரா மெத்தை\nEMI நெட்வொர்க் கார்டு விண்ணப்பி சிறப்பம்சங்கள் & நன்மைகள் தகுதி வரம்பு மற்றும் ஆவணங்கள் கிரெடிட் கார்டு இல்லாமல் EMI விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள ஃப்யூச்சர் குரூப் EMI கார்டு இப்போது வாங்கவும் நிறைவேற்றுக புதிய ஷாப்பிங் உதவியாளர் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு விண்ணப்பி சிறப்பம்சங்கள் & நன்மைகள் தகுதி வரம்பு மற்றும் ஆவணங்கள் விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் தொடர்புகொள்ள\nசாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் பயன்கருவிகள் ஏர் கன்டிஷனர்கள் ஏர் கூலர்கள் ரெஃப்ரிஜரேட்டர் வாஷிங் மெஷின் இன்வெர்ட்டர்கள் / ஜெனரேட்டர்கள் பிரிண்டர்கள் வாட்டர் ப்யூரிஃபையர் ஏர் ப்யூரிஃபையர் ரூம் ஹீட்டர்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு முன் ஒப்புதல் பெற்ற சலுகைகள்\nமின்னணு பொருட்களின் மீதான EMI டெலிவிஷன் லேப்டாப் மொபைல் போன் கேமரா டேப்லெட்ஸ்\nஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட வகை\nEMI-இல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மொபைல் போன்கள் லேப்டாப்கள்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யு���்கள் Makemytrip Yatra Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nவீடு, சமையலறை & அறைகலன்கள்\nசமையலறை சாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் வீடு, சமையலறை சாதனங்கள் & அறைகலன்கள் ஃபர்னிச்சர் மாடுலார் சமையலறை மெத்தைகள் பவர் பேக்கப், இன்வர்ட்டர்கள் மற்றும் பேட்டரிகள் ஹோம் பெயிண்டிங்\nலைஃப்கேர் பல்சிறப்பு மருத்துவமனைகள் கூந்தல் மீட்பு மற்றும் அழகு அறுவைசிகிச்சை மெலிவது & அழகு சிகிச்சை பல் பராமரிப்பு கண் பராமரிப்பு ஸ்டெம்செல் வங்கி IVF மற்றும் மகப்பேறு பராமரிப்பு காதுகேட்கும் கருவி நோயறிதல் பராமரிப்பு உடல் ஆரோக்கிய சேவைகள் ஹோமியோபதி\nஆரோக்கியம், பயணம், ஃபேஷன் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் ஆரோக்கியம், பயணம், ஃபேஷன் உடற்பயிற்சி உபகரணம் சைக்கிள்கள் உள்நாட்டு / வெளிநாட்டுப் பயணத்துக்கான ஹாலிடே பேக்கேஜ் ஷாப்பிங் உதவியாளர்\nEMI-யில் ஆண்களின் ஃபேஷன் காஷுவல்ஸ் ஃபார்மல்கள் பாரம்பரியமான ஷூக்கள் மற்றும் பல ஸ்போர்ட்ஸ்வியர் சன்கிளாஸஸ் வாட்சுகள் சிறுவர் ஆடைகள்\nகல்விக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் பிற கார் டயர்கள் மற்றும் துணைக் கருவிகள் கல்வி மற்றும் தொழில்முறை பாடங்கள்\nஸ்மார்ட்போன்கள் முன்பணம் இல்லை 15,000-க்கும் குறைவாக அதிகம் விற்பனை புத்தம்புதிய சலுகைகள்\nஹோம் அப்ளையன்சஸ் பூஜ்ஜியம் முன்பணத்தில் டிவி மற்றும் ஹோம் என்டர்டெயின்மென்ட் ரெஃப்ரிஜரேட்டர் வாஷிங் மெஷின் AC புத்தம்புதிய சலுகைகள்\nஎங்களது அனைத்து வரம்புகளையும் பார்க்கவும்\nவீட்டு தேடல்கள் பெங்களூரில் சிறப்பு திட்டங்கள் மும்பையில் சிறப்பு திட்டங்கள் புனேவில் சிறப்பு திட்டங்கள் ஹைதராபாத்தில் சிறப்பு திட்டங்கள்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nசெயல்படுத்துங்கள்-எங்கள் CSR முதன் முயற்சிகள்\nஇலவச CIBIL ஸ்கோரை சரிபார்க்கவும்\nவாடிக்கையாளர் போர்ட்டல் வழியாக செலுத்துங்கள்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nஉங்கள் பிரௌசர் விண்டோவை மூட வேண்டாம். எங்கள் தனிநபர் கடன் விண்ணப்பப் படிவத்திற்கு நாங்கள் உங்களை திருப்பிவிடுகிறோம்.\nநீங்கள் புனிதப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளீர்களா பஜாஜ் ஃபின்சர்வின் புனித பயணக் காப்பீட்டின் மூலம் உங்கள் பயணத்தை பாதுகாத்திடுங்கள், எனவே நீங்கள் ஏதேனும் பயண அவசர நிலையை எதிர்கொண்டால் இதன் மூலம் போதுமான பாதுகாப்பு கிடைக்கும். நீங்கள் உங்கள் வாலெட்டை இழந்தால் 24/7 கார்டு தடை சேவை, நீங்கள் உங்கள் புனித பயணத்தின் போது சிக்கிக் கொண்டால் அவசர பயணம் மற்றும் ஹோட்டல் உதவி மற்றும் உங்களுக்கு விபத்து ஏற்பட்டால் காம்ப்ளிமென்டரி காப்பீடு உள்ளிட சில நன்மைகளும் கிடைக்கின்றன.\nபஜாஜ் ஃபின்சர்வின் புனிதப் பயண காப்பீடு வெறும் ரூ. 599 யில் ரூ. 3 இலட்சம் வரை காப்பீடு வழங்குகிறது.\nடிராவல் மற்றும் ஹோட்டல் உதவி\nஉங்கள் புனிதப் பயணத்தின் போது நீங்கள் சிக்கிக் கொண்டால், எந்தவொரு அவசர செலவுகளுக்கும், இந்தியாவில் ரூ. 50,000 வரையிலும் மற்றும். வெளிநாட்டில் ரூ. 1,00,000 வரையிலும் நீங்கள் பயண மற்றும் ஹோட்டல் உதவியைப் பெறலாம்.\n24/7 கார்டு முடக்க சேவை\nஉங்கள் புனித பயணத்தின் போது நீங்கள் உங்கள் வாலெட்டை இழந்துவிட்டால், வெறும் ஒரே ஒரு தொலைபேசி அழைப்பில் உங்களின் அனைத்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை தடை செய்யுங்கள்.\nநீங்கள் பயணத்தில் இருக்கும் போது, தனிபட்ட விபத்துக்கள், விபத்து மருத்துவ உள்ளிருப்புச் சிகிச்சை, அவசர மருத்துவமனை வெளியேற்றம் அல்லது உங்கள் வீட்டில் கொள்ளை என ஏதேனும் நிகழ்ந்தால் ரூ. 3,00,000 வரை காம்ப்ளிமென்டரி காப்பீடு பாதுகாப்பு பெறுங்கள்.\nபுனிதப் பயணத்தின் போது, உங்கள் PAN கார்டு தொலைந்து போனால், ஆவணச் செயல்முறை உதவியுடன் PAN கார்டு ரீப்ளேஸ்மென்டிற்கான உதவியைப் பெறுங்கள்.\nபயண பாதுகாப்பு உறுப்பினர் காப்பீடு\nபஜாஜ் ஃபின்சர்வின் புனிதப் பயணக் காப்பீட்டில் ஒரு-வருட பயண பாதுகாப்பு உறுப��பினர் அட்டை உள்ளது, இது ஏராளமான நன்மைகளை கொண்டிருக்கிறது. கீழே உள்ள சிலவற்றை பார்வையிடுங்கள்:\nநீங்கள் உங்கள் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டை தொலைத்து விட்டால், அவை தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுக்க உடனடியாக அவை அனைத்தையும் தடை செய்யுங்கள். இந்த சேவைக்கான இலவச-அழைப்பு எண்: 1800-419-4000.\nஇழப்பு நேரத்தில் நீங்கள் இந்தியாவில் இருந்தால், உங்கள் ஹோட்டல் பில்கள் மற்றும் விமான பயணங்களை சமாளிப்பதற்கு நீங்கள் ரூ. 50,000 வரை நிதியுதவி பெற முடியும். இழப்பு நேரத்தில் நீங்கள் வெளிநாட்டில் இருந்தால், நீங்கள் ரூ. 1,00,000 வரை முன்பணம் பெறுவீர்கள். இந்த முன்பணம் அதிகபட்சம் 28 நாட்களுக்கு வட்டி இல்லாத முன்பணம் ஆகும். நீங்கள் இந்தத் தொகையை 28 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்.\nபிற கார்டுகள் மற்றும் ஆவணங்களுடன் நீங்கள் உங்கள் PAN கார்டை இழந்திருந்தால் அதை மாற்றுவதற்கான காப்பீட்டையும் நீங்கள் பெறலாம்.\nகாம்ப்ளிமென்டரி ஆட்-ஆன் தனிநபர் விபத்து காப்பீடு ரூ. 3,00,000 வரைக்கும் காப்பீடு வழங்குகிறது.\nநீங்கள் போதையில் இருக்கும் போது உங்கள் உடைமைகள் தொலைந்து போனால், அதற்கான இழப்பீடு இந்த பாலிசியில் அடங்காது.\nபயண பாதுகாப்பு மெம்பர்ஷிப் கடிதம்\nபுனிதப் பயண காப்பீட்டிற்கு விண்ணப்பிப்பது சுலபம். பஜாஜ் ஃபின்சர்வ் இணையதளத்தில் உள்நுழைந்து, விண்ணப்ப படிவத்தில் தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்யவும் மற்றும் பிரீமியம் தொகையை ஆன்லைனில் செலுத்தவும். இந்த செயல்முறையை எளிதாக்க, இதை செய்வதற்கு நிறைய பணம் செலுத்தல் விருப்பத் தேர்வுகள் உள்ளன.\nஉங்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டை நீங்கள் தொலைத்து விட்டால், 24 மணிநேரத்திற்குள் எங்கள் இலவச எண் 1800-419-4000-யில் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.\nஅவசர உதவிக்கு உங்கள் தேவைக்கான ஆதாரங்களை நீங்கள் வழங்க வேண்டும்.\nசாலை ட்ரிப் கவருடன் சிக்கலில்லாத பயணம்\nகாப்பீடு பற்றி கூடுதலாகத் தெரிந்து கொள்ளுங்கள்\nஉள்நாட்டு விடுமுறை காப்பீட்டுடன் பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள்\nநீங்கள் பயணத்தில் இருக்கும் போது வீட்டு பாதுகாப்பு கவர்\nட்ரெக் கவருடன் எதிர்பாராத நிலைக்கு தயாராகுங்கள்\nதனிநபர் பயண விளைவுகள் காப்பீடு\nஎங்கள் செய்திமடலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்\nபஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடன் பற்��ி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்\nபயனர்கள் மேலும் இவைகளை பரிசீலிக்கின்றனர்\nவைஷ்ணோ தேவி கோயில் யாத்திரை காப்பீடு: எதிர்பாராத விபத்துகளில் இருந்து உங்கள் பயணத்தை பாதுகாக்கவும்\nDomestic Holiday Cover: பேக்கேஜ் இழப்பு, கார் பிரேக்டவுன் மற்றும் விபத்துகளுக்கான காப்பீடு\nவீட்டு பாதுகாப்பு காப்பீடு: வீடு உடைப்பு மற்றும் திருட்டுக்கு எதிராக நிதி காப்பீடு பெறுங்கள்\nதனி பயணர் காப்பீடு: உங்கள் பயணத்தின் போது பல்வேறு ஆபத்துகளுக்கு எதிராக உங்களை பாதுகாக்கவும்\n2&3 சக்கர வாகனக் கடன்\nசுய தொழிலுக்கான தனிநபர் கடன்\nசொத்து மீதான கல்வி கடன்\nஇரு சக்கர வாகன காப்பீடு\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nபஜாஜ் ஃபின்சர்வ் இன்சைட்ஸ் -\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nசொத்து மீதான கல்வி கடன் கால்குலேட்டர்\nசலுகைகளும் விளம்பரங்களும் (ஆஃபர்களும் புரொமோஷனும்)\nகேலக்ஸி - பார்ட்னர் போர்ட்டல்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\n4th ஃப்ளோர்,பஜாஜ் ஃபின்சர்வ் கார்ப்பரேட் ஆஃபிஸ், ஆஃப் புனே-அகமத்நகர் ரோடு, விமன் நகர், புனே – 411014\n© 2020 பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட்\nபஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் பதிவுசெய்யப்பட்ட அலுவலகம்:\nகார்ப்பரேட் ஐடென்டிட்டி எண் (CIN):\nIRDAI கார்ப்பரேட் ஏஜென்ஸி பதிவு எண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/tag/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-02-18T04:17:26Z", "digest": "sha1:FO4STJDXC67N2HY23KBRTHCAWVNFSRHJ", "length": 4074, "nlines": 106, "source_domain": "www.chennaivasthu.com", "title": "இளையான்குடி வாஸ்து Archives — Chennai Vasthu", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nவாஸ்து நிபுணர் இளையான்குடி,ilayangudi vastu,Vastu Consultants in Ilayangudi,இளையான்குடி வாஸ்து\nவீடு-மனை ஆகியவற்றை அடைவதில் உள்ள சிக்கல்களுக்கு வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் இரண்டு விதமான வழி Get Phone Numbers, Address, Reviews, Photos, Maps for top Vastu Shastra Consultants For Commercial near […]\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nசென்னிமலை வாஸ்து, chennimalai vastu\nvastu erode,வாஸ்து நிபுணர் ஈரோடு\nஇல்லற வாழ்வில் நாட்டம் இல்லாது இருப்பதற்கு வாஸ்து காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-18T02:59:19Z", "digest": "sha1:AJHLSQ2NEMNWOA556IDDAILUM4B6A5TR", "length": 10831, "nlines": 180, "source_domain": "www.patrikai.com", "title": "நீதிமன்றம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nகுழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துங்கள் – உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் கடுமை\nமுதல்வர் ஜெ., மரணத்தில் மர்மம்: நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்: மன்சூர் அலிகான்\nஜெ., மரண மர்மம்… நீதிமன்றம் விசாரிக்க சுப.உதயகுமாரன் கோரிக்கை\nமுத்தலாக்: இஸ்லாமிய பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது\nஏன் பார்வையற்றோரால் ரூபாய் நோட்டுகளை அடையாளம் காண முடிவதில்லை – ரிசர்வ் வங்கிக்கு நீதிமன்றம் கேள்வி\n‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்திற்கு நீதிமன்றம் தடை..\n“கபாலி” தயாரிப்பாளர் தாணுவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு\n: :போலீஸ் பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தில் திருமா மனு\nஅரசு நிலங்களை மீட்க சிறப்பு அதிரடிப் படை: அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை\nஅன்புமணி மீதான ஊழல் வழக்கு: விசாரணைக்கு தடைவிக்க நீதிமன்றம் மறுப்பு\nவழக்குரைஞர்கள், நீதிமன்றத்தில் போராட்டம் நடத்த தடை: அதிரடி சட்ட திருத்தம் அறிமுகம்\nபழையன கழிதலும், புதியன புகுதலும்: நான்கு மாதங்களில் உடைக்கப்பட்ட மூடப்பழக்கம்\nஏப்ரலில் புதிதாக தேர்வாகும் ஐம்பத்தொரு எம்பிக்கள்.. கதிகலங்கி நிற்கும் பாஜக\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\n‘காயந்திரி மந்திரம்’ அருளிய தஞ்சை பெரிய கோவில் பதினெண் சித்தர் கருவூறார்\nடிக்டாக் நிறுவனத்தின் புதிய செயலி : ரெஸ்சோ (Resso)\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/2195", "date_download": "2020-02-18T05:10:08Z", "digest": "sha1:BKSKXGKUCGW2HGBNTDNONZLZRDAXS3H5", "length": 8893, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "ஹபீஸ் இராஜினாமா | Virakesari.lk", "raw_content": "\nயாழில் திருட்டு சம்பவம் : சந்தேக நபர்கள் 5 பேருக்கு விளக்கமறியல்\nஉயர்வடைந்து செல்கிறது கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் தொகை ; உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,873 பதிவு\nவீதி விபத்தில் பெண் ஒருவர் பலி - வென்னப்புவவில் சம்பவம்\nவீதி விபத்தில் ஒருவர் பலி\nகாலநிலை மாற்றத்தை எதிர்த்து போராட பெருமளவு நிதி வழங்குவதாக அமேசன் தலைவர் உறுதி\n2 மாதத்தில் உலகளாவிய ரீதியில் கொரோனாவின் பரவல் எவ்வாறு அமைந்துள்ளது\nபேஸ்புக்கில் எம்மை பாதுகாத்துக்கொள்வது எவ்வாறு \nகொரோனாவின் தாக்கத்தால் உணவு விநியோகத்தில் மாற்றம்\nநோர்வூட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குடியிருப்புகள் தீக்கிரை ; 40 பேர் பாதிப்பு\nவுஹானிலிருந்து 175 பேரை நாட்டுக்கு அழைத்து வந்தது நேபாளம்\nஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.\nஇன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சி தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ் இராஜினாமா\nயாழில் திருட்டு சம்பவம் : சந்தேக நபர்கள் 5 பேருக்கு விளக்கமறியல்\nயாழ்ப்பாணம் அரியாலையில் இரண்டு வீடுகளில் நகைகள் மற்றும் பணம் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் வரும் 5ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.\n2020-02-18 09:48:18 யாழப்பாணம் பொலிஸ் திருட்டு\nவீதி விபத்தில் பெண் ஒருவர் பலி - வென்னப்புவவில் சம்பவம்\nவென்னப்புவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தோப்புவ - தங்கொட்டுவ வீதியில் நேற்று திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.\n2020-02-18 09:54:24 வென்னப்புவ பொலிஸ் தங்கொட்டுவ\nவீதி விபத்தில் ஒருவர் பலி\nபல்லம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பங்கதெனிய - ஆனமடுவ வீதியின் 52 ஆம் கட்டையில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\n2020-02-18 09:34:24 பல்ல பொலிஸார் ஆனமடுவ\nயாழில் மின்சாரம் தாக்கி 17 வயதுடைய இளைஞன் பலி\nயாழ்ப்பாணம் நகரில் இயங்கும் கிறீம் ஹவுஸ் ஒன்றில் பணியாற்றும் 17 வயதுடைய நபர் ஒருவர் மின்சார தாக்கி உயிரிழந்துள்ளார்.\n2020-02-18 09:20:28 யாழ்ப்பாணம் மின்சாரம் உயிரிழப்பு\nஇன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் - பெப்ரவரி 18\n2004 – ஈரான், நிசாப்பூர் நகரில் கந்தகம், பெட்ரோல், உரம் ஆகியவற்றை ஏற்றிச் சென்ற தொடருந்து ஒன்று தீப்பிடித்து வெடித்ததில் 295 பேர் உயிரிழந்தனர்.\n2020-02-18 08:50:35 இன்றைய நாள் வரலாற்று சுவடுகள் பெப்ரவரி 18\nயாழில் திருட்டு சம்பவம் : சந்தேக நபர்கள் 5 பேருக்கு விளக்கமறியல்\nஉயர்வடைந்து செல்கிறது கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் தொகை ; உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,873 பதிவு\nயாழில் மின்சாரம் தாக்கி 17 வயதுடைய இளைஞன் பலி\nமாரவில பகுதியில் வியாபார நிலையம் ஒன்றில் திடீர் தீ பரவல்\nமிக் விமான கொள்வனவு மோசடி விவகாரம் ; உதயங்க வீரதுங்கவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/v-creations/", "date_download": "2020-02-18T04:01:27Z", "digest": "sha1:I2AEKHPDVVTLMB4MXGHDY7LDIUR2XYKY", "length": 8880, "nlines": 110, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – v creations", "raw_content": "\nTag: actor dhanush, actress manju warrier, asuran movie, asuran movie review, director vetrimaran, producer kalaipuli s.thaanu, slider, v creations, vekkai novel, writer poomani, அசுரன் சினிமா விமர்சனம், அசுரன் திரைப்படம், இயக்குநர் வெற்றிமாறன், எழுத்தாளர் பூமணி, சினிமா விமர்சனம், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் தனுஷ், நடிகை மஞ்சு வாரியர், வி கிரியேஷன்ஸ், வெக்கை நாவல்\nஅசுரன் – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தை ‘வி கிரியேசன்ஸ்’ நிறுவனத்தின்...\nதனுஷ்-மஞ்சு வாரியார் நடிக்கும் வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்தின் டிரெயிலர்\n‘வெற்றி மாறன்’ இயக்கத்தில் ‘கலைப்புல��� தாணு’...\n‘மாநாடு’ படத்தில் இருந்து சிம்பு டிஸ்மிஸ்..\n“நடிகர் சிம்புவின் நடிப்பில் இயக்குநர் வெங்கட்...\nகலைப்புலி S.தாணு வெளியிடும் பிரம்மாண்டமான திரைப்படம் ‘குருஷேத்திரம்’\nஇந்தியாவின் மாபெரும் இதிகாசங்களில் ஒன்றான...\n‘ஒரு அடார் லவ்’ தமிழ் மொழியிலும் பிப்ரவரி 14-ம் தேதி வெளியாகிறது..\nமலையாளத் திரையுலகம் மட்டுமன்றி தென்னகத்...\nவிக்ரம் பிரபு நடிக்கும் ‘துப்பாக்கி முனை’ டிசம்பர் 14-ம் தேதி வெளியாகிறது..\nவி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்...\nதாணு தயாரிப்பில், விக்ரம் பிரபு நடித்துள்ள ‘துப்பாக்கி முனை’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்..\nவி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்...\nவிக்ரம் பிரபு, ஹன்ஸிகா நடிக்கும் ‘துப்பாக்கி முனை’ திரைப்படம்..\n‘60 வயது மாநிறம்’ படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம்...\nவிக்ரம், தமன்னா நடிக்கும் ‘ஸ்கெட்ச்’ படத்தின் போஸ்டர்கள்\nஓ மை கடவுளே – சினிமா விமர்சனம்\n‘1945’ படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமை – தலை சுற்ற வைக்கும் பஞ்சாயத்துக்கள்..\n“கன்னி மாடம்’ திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும்…” – திரையுலகப் பிரபலங்கள் பாராட்டு..\nஇது தமிழ்த் திரையுலகத்தில் புதுமையான ஊழல்..\nபிரபு தேவா, ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி இணையும் ‘பஹிரா’ திரைப்படம்\n“திரெளபதி’ – பிற்போக்குத்தனமான திரைப்படம்..” – இயக்குநர் வ.கீரா கண்டனம்..\nராணா டக்குபதி, விஷ்ணு விஷால் நடிப்பில் மூன்று மொழிகளில் தயாராகும் ‘காடன்’\nஅடவி – சினிமா விமர்சனம்\nநடுவானில் விமானத்தில் வெளியிடப்பட்ட ‘சூரரைப் போற்று’ படத்தின் பாடல்\nகலைஞர் டிவியில் ல‌ஷ்மி ராமகிருஷ்ணனின் புதிய நிகழ்ச்சி ‘நேர் கொண்ட பார்வை’\nதேசிய விருது பெற்ற ‘பாரம்’ திரைப்படத்தை இயக்குநர் வெற்றி மாறன் வெளியிடுகிறார்..\nஆரியுடன் லாஸ்லியா நடிக்கும் புதிய திரைப்படம்..\nமாதவன்-அனுஷ்கா நடித்த ‘நிசப்தம்’ ஏப்ரல் 2-ம் தேதி வெளியாகிறது..\n“ஓ மை கடவுளே’- ரசிகர்களுக்கான காதலர் தின பரிசு” – ரித்திகா சிங் பேட்டி…\nஓ மை கடவுளே – சினிமா விமர்சனம்\n‘1945’ படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமை – தலை சுற்ற வைக்கும் பஞ்சாயத்துக்கள்..\n“கன்னி மாடம்’ திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும்…” – திரையுலகப் பிரபலங்கள் பாராட்டு..\nஇது தமிழ்த் திரையுலகத்தில் புதுமையான ஊழல்..\nபிரபு தேவ��, ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி இணையும் ‘பஹிரா’ திரைப்படம்\n“திரெளபதி’ – பிற்போக்குத்தனமான திரைப்படம்..” – இயக்குநர் வ.கீரா கண்டனம்..\nராணா டக்குபதி, விஷ்ணு விஷால் நடிப்பில் மூன்று மொழிகளில் தயாராகும் ‘காடன்’\nஅடவி – சினிமா விமர்சனம்\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai/aura/price-in-chennai", "date_download": "2020-02-18T05:02:35Z", "digest": "sha1:FQELL5XQBNPOSCKIK5ZBODS5AA4YJX4H", "length": 36782, "nlines": 600, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் aura சென்னை விலை: aura காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்ஹூண்டாய் Auraசென்னை இல் சாலையில் இன் விலை\nசென்னை இல் ஹூண்டாய் Aura ஒன ரோடு ப்ரிஸ் ஒப்பி\nசென்னை சாலை விலைக்கு ஹூண்டாய் Aura\nஎஸ் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு சென்னை : Rs.8,91,260*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹூண்டாய் Aura Rs.8.91 லட்சம்*\nசாலை விலைக்கு சென்னை : Rs.9,47,986*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ் அன்ட் டீசல்(டீசல்)Rs.9.47 லட்சம்*\nசாலை விலைக்கு சென்னை : Rs.10,39,044*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ்எக்ஸ் option டீசல்(டீசல்)Rs.10.39 லட்சம்*\nஎஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் டீசல்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு சென்னை : Rs.10,60,529*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் டீசல்(டீசல்)(top மாடல்)Rs.10.6 லட்சம்*\nசாலை விலைக்கு சென்னை : Rs.6,70,834*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு சென்னை : Rs.7,57,231*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு சென்னை : Rs.8,13,957*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு சென்னை : Rs.8,41,354*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு சென்னை : Rs.9,05,015*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை வில��க்கு சென்னை : Rs.9,26,500*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ்எக்ஸ் பிளஸ் அன்ட்(பெட்ரோல்)Rs.9.26 லட்சம்*\nஎஸ்எக்ஸ் பிளஸ் டர்போ(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு சென்னை : Rs.9,77,892*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ்எக்ஸ் பிளஸ் டர்போ(பெட்ரோல்)(top மாடல்)Rs.9.77 லட்சம்*\nஎஸ் சி.என்.ஜி.(சிஎன்ஜி) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு சென்னை : Rs.8,40,217*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ் சி.என்.ஜி.(சிஎன்ஜி)(பேஸ் மாடல்)Rs.8.4 லட்சம்*\nஎஸ் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு சென்னை : Rs.8,91,260*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹூண்டாய் Aura Rs.8.91 லட்சம்*\nசாலை விலைக்கு சென்னை : Rs.9,47,986*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ் அன்ட் டீசல்(டீசல்)Rs.9.47 லட்சம்*\nசாலை விலைக்கு சென்னை : Rs.10,39,044*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ்எக்ஸ் option டீசல்(டீசல்)Rs.10.39 லட்சம்*\nஎஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் டீசல்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு சென்னை : Rs.10,60,529*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் டீசல்(டீசல்)(top மாடல்)Rs.10.6 லட்சம்*\nசாலை விலைக்கு சென்னை : Rs.6,70,834*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹூண்டாய் Aura Rs.6.7 லட்சம்*\nசாலை விலைக்கு சென்னை : Rs.7,57,231*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு சென்னை : Rs.8,13,957*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு சென்னை : Rs.8,41,354*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு சென்னை : Rs.9,05,015*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு சென்னை : Rs.9,26,500*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ்எக்ஸ் பிளஸ் அன்ட்(பெட்ரோல்)Rs.9.26 லட்சம்*\nஎஸ்எக்ஸ் பிளஸ் டர்போ(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு சென்னை : Rs.9,77,892*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ்எக்ஸ் பிளஸ் டர்போ(பெட்ரோல்)(top மாடல்)Rs.9.77 லட்சம்*\nஎஸ் சி.என்.ஜி.(ச��என்ஜி) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு சென்னை : Rs.8,40,217*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹூண்டாய் Aura Rs.8.4 லட்சம்*\nசென்னை இல் ஹூண்டாய் Aura இன் விலை\nஹூண்டாய் aura விலை சென்னை ஆரம்பிப்பது Rs. 5.79 லட்சம் குறைந்த விலை மாடல் ஹூண்டாய் aura இ மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹூண்டாய் aura எஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் டீசல் உடன் விலை Rs. 9.22 Lakh. உங்கள் அருகில் உள்ள ஹூண்டாய் aura ஷோரூம் சென்னை சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் டாடா ஆல்டரோஸ் விலை சென்னை Rs. 5.29 லட்சம் மற்றும் மாருதி டிசையர் விலை சென்னை தொடங்கி Rs. 5.82 லட்சம்.தொடங்கி\naura எஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் Rs. 9.26 லட்சம்*\naura எஸ்எக்ஸ் Rs. 8.41 லட்சம்*\naura எஸ் அன்ட் Rs. 8.13 லட்சம்*\naura எஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் டீசல் Rs. 10.6 லட்சம்*\naura எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ Rs. 9.77 லட்சம்*\naura எஸ் டீசல் Rs. 8.91 லட்சம்*\naura எஸ் அன்ட் டீசல் Rs. 9.47 லட்சம்*\naura எஸ் சிஎன்ஜி Rs. 8.4 லட்சம்*\naura எஸ்எக்ஸ் option டீசல் Rs. 10.39 லட்சம்*\nAura மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nசென்னை இல் ஆல்டரோஸ் இன் விலை\nசென்னை இல் டிசையர் இன் விலை\nசென்னை இல் அமெஸ் இன் விலை\nசென்னை இல் பாலினோ இன் விலை\nசென்னை இல் Elite i20 இன் விலை\nAura விஎஸ் எலைட் ஐ20\nசென்னை இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nவிலை பயனர் மதிப்பீடுகள் அதன் ஹூண்டாய் Aura\nAura Price மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nசென்னை இல் உள்ள ஹூண்டாய் கார் டீலர்கள்\nஎப் பி ல் ஹூண்டாய்\nசென்னை இல் உள்ள ஹூண்டாய் கார் டீலர்கள்\nசென்னை இல் உள்ள ஹூண்டாய் டீலர்\nபோட்டி கார்களான ஹூண்டாய் அவுரா, மாருதி டிசைர், ஹோண்டா அமேஸ், ஃபோர்டு ஆஸ்பயர், ஹூண்டாய் எக்ஸ்சென்ட் இவற்றுக்கு இடையேயான விலை ஒப்பீடு\nஅவுராவின் விலை நிர்ணயமானது மிகவும் ஆச்சரியப்படும் வகையில் இருக்கும், ஆனால் இது அறிமுக விலை மட்டுமே\nஹூண்டாய் ஆராவின் எதிர்பார்க்கப்படும் விலைகள்: இது மாருதி டிசையர், ஹோண்டா அமேஸைக் குறைக்குமா\nஹூண்டாயின் சமீபத்திய வகையின் விலை- மதிப்பறிந்த சப்-4மீ பிரிவில் மதிப்புடைய ஒன்றாக இருக்க முடியுமா\nவாங்கலாமா அல்லது காத்திருக்கலாமா: ஹூண்டாய் ஆராவுக்காக காத்திருக்கலாமா அல்லது போட்டியாளர்களுக்கு செல்லலாமா\nபுதிய- தலைமுறை ஹூண்டாய் சப்-4 மீ செடானுக்காக காத்துக்கொண்டிருப்பட்டது சரியா அல்லது அதன் மாற்றீடு களை கருத்தில் கொள்ளலாமா\nஉறுதிப்படுத்தப்பட்டது: ஹ���ண்டாய் ஆரா ஜனவரி 21 அன்று தொடங்கப்பட உள்ளது\nமாருதி -போட்டியாளருக்கு மூன்று BS6-இணக்கமான எஞ்சின் தேர்வுகள் அறிமுகப்படுத்தப்படும்\nஹூண்டாய் ஆரா வெளிப்புறம் விரிவான விளக்கம்\nபுதிய துணை-4 மீ செடான் வகையின் வெளிப்புறத்தை விரிவாக ஆராயுங்கள்\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் Aura இன் விலை\nசெங்கல்பட்டு Rs. 6.7 - 10.59 லட்சம்\nஸ்ரீகாலாஹாஸ்தி Rs. 6.81 - 10.78 லட்சம்\nதிருப்பதி Rs. 6.81 - 10.78 லட்சம்\nவேலூர் Rs. 6.7 - 10.59 லட்சம்\nசித்தூர் Rs. 6.81 - 10.78 லட்சம்\nபாண்டிச்சேரி Rs. 6.35 - 10.04 லட்சம்\nநெல்லூர் Rs. 6.81 - 10.78 லட்சம்\nகடலூர் Rs. 6.7 - 10.59 லட்சம்\nபெங்களூர் Rs. 6.94 - 10.97 லட்சம்\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஹூண்டாய் சான்டா ஃபீ 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 20, 2021\nஅடுத்து வருவது ஹூண்டாய் கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/memes/memes-on-chiththi-2-serial-374522.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-18T04:36:44Z", "digest": "sha1:5A6FHZY7TW3G6FEGH6EKWKED7UG7Z5G4", "length": 14062, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்த வருசத்தில இருந்து 9 மணிக்கெல்லாம் தூங்கிடனும்னு நினைச்சேன்.. எல்லாம் போச்சா சோனமுத்தா! | memes-on-chiththi-2-serial - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nமகாராஷ்டிரா.. ஆளும் கூட்டணிக்குள் குழப்பம்\nஇனி பேச வேண்டியது ஒன்னு.. காஷ்மீர் குறித்து பேசிய ஐநா பொதுச்செயலாளருக்கு இந்தியா பதிலடி\nமகாராஷ்டிரா.. ஆளும் கூட்டணிக்குள் பெரும் பிளவு.. என்சிபி அமைச்சர்களுடன் சரத் பவார் மீட்டிங்\nTNPSC Scam: எழுதினால் அரை மணி நேரத்தில் எழுத்துக்கள் மாயம்.. மேஜிக் பேனா அசோக்.. தூக்கியது போலீஸ்\nமகாசிவராத்திரி நாளில் நான்கு கால பூஜைகளை கண்விழித்து தரிசித்தால் என்ன கிடைக்கும் தெரியுமா\nKalyana Veedu Serial: என்னங்கடா இது.. கல்யாண வீடுக்குமா சன்டே ஒன் அவர்\nசிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது.. ஸ்டாலினுக்கு சபாநாயகர் பதில்\nLifestyle குழந்தை வரம் வேண்டுவோர் அரச மரம், வேப்ப மரத்தை ஏன் சுற்ற வேண்டும் தெரியுமா\nMovies ஓவரா பில்டப் கொடுத்தாங்களே... அர்ஜுன்ரெட்ட��� மேஜிக் ஒர்க் அவுட் ஆகலை.. சுருண்டு விழுந்த பேமஸ் லவ்வர்\nSports ISL 2019 - 20 : ஏடிகே அணியை வீழ்த்தியது சென்னை.. 3 கோல் அடித்து அட்டகாச வெற்றி\nTechnology \"Google Map பொய் சொல்லாது\" செங்குத்து பாதையில் சிக்கிய வேன்: கடைசியில் நடந்த அதிர்ச்சி\nAutomobiles ஹோண்டா ஆக்டிவா 125-க்கு போட்டியாக பிஎஸ்6 ஹீரோ மேஸ்ட்ரோ & டெஸ்டினி 125 விற்பனைக்கு வந்தன..\nEducation TNEB TANGEDCO: மின்வாரிய உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி நீட்டிப்பு\nFinance பதைபதைக்க வைக்கும் கொரோனா.. அவசர அவசரமாக நாளை கூடும் நிதியமைச்சகம்.. எதைப் பற்றி பேச போகிறார்கள்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த வருசத்தில இருந்து 9 மணிக்கெல்லாம் தூங்கிடனும்னு நினைச்சேன்.. எல்லாம் போச்சா சோனமுத்தா\nசென்னை: கடந்த 1999ம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல் சித்தி. மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்த சீரியல் 467 எபிசோட்கள் ஒளிபரப்பப்பட்டது. 2001ம் ஆண்டு முடிவடைந்த இந்த சீரியலின் அடுத்த பாகம் வரும் 27ம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.\nஅப்போது இருந்ததை விட தற்போது சீரியல் ரசிகர்கள் அதிகமாகி விட்டனர். எனவே நிச்சயம் இந்த சீரியலால் சன் டிவியின் டிஆர்பி எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது ஒருபுறம் இருக்க சித்தி சீரியலால் இனி சாப்பாட்டு நேரம் மாறி விடுமே என்ற கவலை பல வீடுகளில் காணப்படுகிறது.\nஇதோ அது பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n\\\"என்ன விலை அழகே.. உங்க அம்மா கேஸ் வாங்க காசு இல்லனு கஷ்டப்படுது.. நீ அவளுக்கு ரேட் பேசறியா\\\"\nடேய்.. இதெல்லாம் ரொம்ப ஓவர்டா.. எங்க வயித்தெரிச்சல் எல்லாம் உங்கள சும்மாவே விடாது\nஅட கிராதகர்களே.. கொரானாவையும் விட்டுவைக்காத மீம் கிரியேட்டர்ஸ்..\nஅஜித் படத்தை வைத்து காவலன் ஆப் குறித்து காவல்துறை வெளியிட்ட மீம்ஸ்.. செம்ம வைரல்\nஏ பப்லு.. இதெல்லாம் நியாயமே இல்லடா.. திரும்பத் திரும்ப நீயே ஜெயிச்சா எப்படிம்மா\nதீபாவளி, பொங்கல்னு டார்கெட் எல்லாம் கரெக்டா அச்சீவ் பண்ண வச்சோமே.. அதுக்கு நீங்க தர பரிசு இதுதானா\nஐடி ரெய்டு.. அன்புச்செழியன் மட்டும் இப்படி ஒரு வார்த்தை சொல்லிட்டா என்ன ஆகும்\nமொதல்ல கேபிள் டிவி கனெக்‌ஷனைத் திரும்பக் கொடுங்க.. சித்தி 2 ஆரம்பிச்சு ரெண்டு வாரம் ஆகிடுச்சு\nநாங்கதான் அப்பவே சொன்னோம்ல.. பீம் காப்பாத்திடுவாருன்னு.. இதென்னய்யா புதுக்கதையா இருக்கு\nநிச்சயமா இது ஏதோ ஒரு பேன்ஸி டிரஸ் கடைக்காரன் கொடுத்த ஐடியாவாத்தான் இருக்கும்\nஅடேய்களா.. முடியலடா.. எப்பப் பார்த்தாலும் சூப்பர் ஓவர்னா எப்படிடா.. \nமுதல்நாள் மட்டும் தானா.. நல்லவேளை நான்கூட டெய்லியோனு நினைச்சு பயந்துட்டேன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/category.php?id=12&cat=%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD&page=3", "date_download": "2020-02-18T04:50:59Z", "digest": "sha1:XVCXKJYMDXXPPLNX7727UYS6TMWGI6GF", "length": 5076, "nlines": 81, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nஒன்பிளஸ் 6 அவென்ஜர்ஸ் எடிஷன் வெளியீட்டு தேதி\nமூன்று கேமரா கொண்ட ஹூவாய் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 அறிமுகம்\nமே மாதம் வெளியாகும் புதிய ஐபோன்\nஇந்தியாவில் ரூ.2500 விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்\nவிரைவில் அமேசானில் ஒன்பிளஸ் 6\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஅசத்தல் அம்சங்களுடன் ஹானர் 10 அறிமுகம்\nசாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.10,000 வரை சலுகை\nமிக விரைவில் புதிய ஐபோன் வெளியிடும் ஆப்பிள்\nஒன்பிளஸ் 6 வடிவமைப்பிற்கு இதான் காரணம் - மனம் திறந்த ஒன்பிளஸ் அதிகாரி\nமோட்டோ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு\n512 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட ஹுவாய் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசியோமி Mi மிக்ஸ் 2எஸ் அறிமுகம்\nஐபோன் X தோற்றத்தில் ஒப்போ எஃப் 7 இந்தியாவில் வெளியானது\nசாம்சங் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் விலை மற்றும் இந்திய வெளியீட்டு தகவல்கள்\nசர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் சென்ஃபோன் 5, சென்ஃபோன் 5 லைட் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nஅதிரடி அம்சங்களுடன் அசத்தும் அசுஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்\nசாம்சங் போட்டியாக பெரிய ஸ்மார்ட்போன் வெளியிட ஆப்பிள் திட்டம்\n16,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 4 கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசாம்சங் டெக்ஸ்பேட் கேலக்ஸி எஸ்9, கேலக்ஸி எஸ்9 பிளஸ் டெஸ்க்டாப் டாக் அறிமுகம்\nசோனி எக்ஸ்பீரியா XZ2 காம்பேக்ட் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம்\nஐபோன் X-இல் இதெல்லாம் இருக்கா\nஆல்காடெல் நிறுவனத்தின் ஐந்து ஸ்மார்ட்போன்கள், இரண்டு டேப்லெட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/01/28172629/Ayanavaram-girl-from-Chennai-In-the-case-of-rape-Judgment.vpf", "date_download": "2020-02-18T03:09:27Z", "digest": "sha1:PSPUPYWGOERJZT3SUJCIA2CKK4ZQUUZ5", "length": 10189, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ayanavaram girl from Chennai In the case of rape Judgment on Feb. 1 || சென்னை அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் பிப்ரவரி 1-ல் தீர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னை அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் பிப்ரவரி 1-ல் தீர்ப்பு\nசென்னை அயனாவரம் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் பிப்ரவரி 1ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.\nசென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த மாற்றுத்திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்ததாக 17 பேர் மீது புகார் அளிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 17 பேரில் ஒருவர் உயிரிழந்தார். 16 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.\nஇந்த வழக்கு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் பிப்ரவரி 1ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என செய்தி வெளியாகி உள்ளது.\n1. மகள் பாலியல் வன்கொடுமை : புகாரை திரும்பப் பெற மறுத்த தாய் வெட்டிக்கொலை -குற்றவாளிகள் வெறிச்செயல்\nமகளை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீதான புகாரை திரும்பப் பெற மறுத்த தாய் ஜாமீனில் வெளியே வந்த அந்த கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.\n2. பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடுமையான கட்டமைப்பினை உருவாக்குவோம்; மகளிர் ஆணைய தலைவி\nநாட்டில் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடுமையான கட்டமைப்பினை உருவாக்குவோம் என டெல்லி மகளிர் ஆணைய தலைவி டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.\n3. பாலியல் வன்கொடுமை நடக்கவில்லை; நடந்த பின் வரவும்: உன்னாவ் போலீசாரின் அலட்சியம்\nபாலியல் வன்கொடுமை நடக்கவில்லை என்றும் நடந்த பின் வரவும் என்றும் உன்னாவ் போலீசார் அலட்சியம் காட்டியுள்ளனர் என பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.\n1. தமிழக பட்ஜெட் 14-ந்தேதி தாக்கல் செய்யப்படுகிறது - சட்டசபை செயலாளர் அறிவிப்பு\n2. குரூப்-4, குரூப்-2 தேர்வு முறையில் அதிரடி மாற்றம்: ஆதார் கட்டாயம் ஆகிறது; தேர்வு மையங்களை ஆணையமே ஒதுக்கீடு செய்யும்\n3. ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி அமைக்கும் ; வாக்களித்த பின் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி\n4. கொரோனா வைரஸ் பாதிப்பு ; கேரளாவில் அறிவிக்கப்பட்ட மாநில பேரிடர் தளர்வு\n5. கொரோனா வைரஸ் ; சீனாவில் பலி எண்ணிக்கை 717 ஆக அதிகரிப்பு\n1. கவர்ச்சி அறிவிப்புகள் இல்லாத பட்ஜெட் - தமிழக சட்டசபையில் தாக்கல்\n2. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு சென்னையில் நடந்த போலீஸ் தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம்\n3. தமிழக பட்ஜெட்: பொது மக்கள் வரவேற்பும் - எதிர்ப்பும்\n4. காலை உணவுத்திட்டம்: தமிழக அரசுக்கும் முதல் அமைச்சருக்கும் நன்றி - திவ்யா சத்யராஜ்\n5. அனைத்து கேள்விகளுக்கும் விடை அளிக்க வேண்டும் தேர்வர்களின் கைரேகை பதிவு செய்யப்படும் குரூப்-2ஏ, குரூப்-4 தேர்வு முறையில் மாற்றம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.foreca.in/Equatorial_Guinea/Nsok?lang=ta&units=metric&tf=12h", "date_download": "2020-02-18T04:58:14Z", "digest": "sha1:MEJDOSCZYKLUFIQ25DGMFAZDYKK7YYPY", "length": 4100, "nlines": 71, "source_domain": "www.foreca.in", "title": "வானிலை முன்அறிவிப்பு Nsok - Foreca.in", "raw_content": "\nஅன்டோரா, அர்ஜென்டினா, ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஐஸ்லாந்து, கனடா, கிரீஸ், செக் குடியரசு, செர்பியா, சைப்ரஸ், ஜெர்மனி, நார்வே, நியூசிலாந்து, பல்கேரியா, பின்லாந்து, பிரான்ஸ், போர்ச்சுகல், போலந்து, போஸ்னியா அன்ட் ஹெர்சிகோவினா, மேசிடோணியா, யுனைடட் கிங்டம், யுனைடட் ஸ்டேட்ஸ், ரஷ்யா, ருமேனியா, லிச்டெண்ஸ்டீன், ஸ்பெயின், ஸ்லோவாகியா, ஸ்லோவேனியா, ஸ்விட்சர்லாந்து, ஸ்வீடன்\nAfrica ஈக்குவிடோரியல் கினி Nsok\n+ என் வானிலைக்கு சேர்\n°F | °C அமைப்புகள்\nவானிலை மேப், ஈக்குவிடோரியல் கினி\nவிவரமான 5 நாள் முன்அறிவிப்பு\nBarrow, யுனைடட் ஸ்டேட்ஸ் -41°\nAtqasuk, யுனைடட் ஸ்டேட்ஸ் -39°\nNsok சேர்க்க இங்கே கிளிக் செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/35299-2018-06-14-03-28-36", "date_download": "2020-02-18T04:19:27Z", "digest": "sha1:WGVAMAN4AGSFJG6ILQEJTZMVJ6NM2M5U", "length": 24182, "nlines": 247, "source_domain": "keetru.com", "title": "ஆர்எஸ்எஸ் அழைப்பில் பிரணாப் - கதருக்குள் காவி", "raw_content": "\nவி.பி.சிங் ஆட்சிக்கு எதிராக அரங்கேறிய தீக்குளிப்பு நாடகங்கள்\nவந்தே மாதரம் ஒரு இந்து தேசியப் புரட்டு\nகாசுமீரியமும் தமிழியமும் - புதிய காசுமீரமும் புதிய தமிழகமும்\nகறுப்புக்கொடி வன்முறை - கல்லெறிதல் நன்ம���றையா\nநரேந்திர மோடிக்கு எதற்காக கருப்புக்கொடி காட்ட வேண்டும்\nநாங்கள் மிகவும் ஏழைகள் உயர்திரு பிரதமர் அவர்களே\nமுட்டுச்சந்தில் இந்திய பொருளாதாரம் - இந்தியாவை விற்பனை செய்யும் மோடி அரசு\nம.க.இ.க. மற்றும் தோழமை அமைப்பு தோழர்களுக்கு ஓர் அறைகூவல்\n: 4. காவிரிக் கரையோரம்\nசுற்றுச்சூழலைப் பாதிக்கும் நுகர்வுப் பண்பாடு\nCAA, NPR, NRC-க்கு எதிரான போராட்டங்கள் செல்ல வேண்டிய வழி\nஅறியப்படாத தமிழ் - தமிழர்\nகொள்கைக் குன்றம், நாத்திகம் பேசும் நாராயணசாமி பல்லாண்டு வாழ்க\nவாழ்க, அம்மா சுசீலா ஆனைமுத்து வாழ்வியல் புகழ்\nவெளியிடப்பட்டது: 14 ஜூன் 2018\nஆர்எஸ்எஸ் அழைப்பில் பிரணாப் - கதருக்குள் காவி\nநாட்டின் பழம் பெரும் அரசியல்வாதியும், முன்னாள் குடியரசுத் தலைவரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான பிரணாப் முகர்ஜி ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்குச் சென்று உரையாற்றிவிட்டு வந்தது கடுமையான விவாத அலைகளை எழுப்பியுள்ளது. இந்திரா காந்தி காலத்தின் இரண்டாவது அமைச்சராக, அவரது மறைவுக்குப்பின் அடுத்த பிரதமர் கனவில் திளைத்திருக்க, அந்தக் கனவு பகல் கனவாக மாறியது ராஜிவ் காந்தியின் அரசியல் நுழைவினால். ராஜிவ் படுகொலைக்குப் பிறகு வாய்ப்பு கிட்டாதா என காத்திருந்த அதே பிரணாப்புக்கு சோனியாவின் வடிவில் முட்டுக்கட்டை போடப்பட்டது.\n2012க்குப் பிறகு பிரணாப்பின் அபிலாஷை நிறைவேறியதா என்றால் இல்லை எனினும், நாட்டின் மிக உயர்ந்த அலங்காரப் பதவியான குடியரசுத்தலைவர் பதவியை வற்புறுத்தி, வலியுறுத்தி ஏற்றுக் கொள்ளச் செய்தார் சோனியா காந்தி.\nநல்லவேளையாக இவர் பிரதமராகாமல் போனார். இல்லையென்றால் அய்யகோ என்னவெல்லாம் செய்திருப்பாரோ என நினைக்கும் வண்ணம் குடியரசுத் தலைவரானபின் அவர் செய்த செயல்கள் அமைந்தன. அப்துல் கலாமும் பிரதிபா பாட்டிலும் தமது பொறுப்புக் காலத்தில் மரண தண்டனைக் கைதிகள் எவரையும் தூக்கு மேடைக்கு அனுப்ப சம்மதிக்காத நிலையில், பார்ப்பனரான பிரணாப் முகர்ஜி தீக்குச்சிக்களை சர் சர் என்று கிழித்து நெருப்பை பற்ற வைப்பது போல் கையெழுத்து போட்டு மரண நாயகனாக விளங்கினார்.\nஅப்ஸல் குரு முதல் யாகூப் மேமன் வரை பிரணாப்பின் எழுதுகோலால் சாய்க்கப்பட்டவர் அநேகம்.\nஅதுமட்டுமின்றி ஈழத் தமிழர்களை இந்தியா உட்பட சில வல்லரசு நாடுகள் குதறி, கொத்துக் கொத்��ாக கொன்று குவித்தபோது இந்திய வெளியுறத்துறை அமைச்சராக இருந்து முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட ரத்த சகதிகளின் சாதனைகளுக்கு சொந்தக்காரராவர்.\nபாஜக மத்தியில் வந்த பிறகு பல்வேறு சர்ச்சை சட்ட முன் வரைவுகளுக்கு அனுமதி கொடுத்த வகையிலும் பிரணாப்பின் பெயர் அடிபட்டது.\nஇந்நிலையில் குடியரசுத் தலைவர் பொறுப்பில் இருந்து ஒய்வு பெற்ற பின்னர், தற்போது ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் சிறப்பு விருந்தினராக உரையாற்ற அழைப்பு விடுவிக்கப்பட்டது. அழைப்பை ஏற்றார் பிரணாப். பூனை வெளியே வந்து விட்டது.\nபிரணாபின் மகள் முதல் அவரது நெடுங்கால நண்பர் ஜாபர் ஷெரீப் வரை பிரணாப் ஆர்எஸ்எஸ் அழைப்பை ஏற்றதை மறுபரிசீலனை செய்யவேண்டும் என மன்றாடினர்.\nராகுல் காந்திக்கு எதிராக களமிறங்கினார்\nஅண்மைக்காலமாக ராகுல்காந்திக்கும், ஆர்எஸ்எஸ்-க்கும் பெரும் அளவில் மோதல் ஏற்பட்டது. காந்தியாரின் கொலையில் ஆர்எஸ்எஸ்-ன் தொடர்பு குறித்து ஆதாரங்கள் இருப்பதாக ராகுல் ஊர், ஊராகப் பேச பதறிய காவிப் பரிவாரம், அவர் மீது வழக்குகளைப் போட்டது. இந்த நிலையில், ஆர்எஸ்எஸ் அழைப்பை பிரணாப் ஏற்றது ஒரு வரலாற்றுப் பிழை என்றே கொள்ளலாம்.\nஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தின் குறிப்பேட்டில் பிரணாப், 'இந்தியத் தாயின் தவப்புதல்வன் ஹெட்கேவர்' என சிலாகித்து எழுதினார். அந்த தவப் புதல்வன் என்ன செய்தார் என்பது அவருக்குத் தெரியாமல் இருக்காது. இருப்பினும் அவர் புகழ் மாலை சூட்டத் தவறவில்லை.\n2005ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு விஜயம் செய்தார் லால் கிஷன் அத்வானி. பயணத்தின் ஒரு பகுதியாக பாகிஸ்தானின் தந்தை முகமது அலி ஜின்னாவின் நினைவிடத்திற்குச் சென்றார். அங்குள்ள குறிப்பேட்டில் ஜின்னா உண்மையான மதச்சார்பற்ற தலைவர் என்றும், மாமனிதன் என்றும் பாராட்டித் தள்ளினார். குறிப்பேட்டில் எழுதியதைப் பார்த்த சங்கிகள் குமுறித் தீர்த்தனர். அதன்பிறகு அத்வானி கொட்டாவி விடுவதற்கும், சாப்பிடுவதற்கும் மட்டுமே வாய் திறக்க முடியும் என்ற அளவிற்கு ஆக்கிவிட்டனர். மோடியார் பாஜகவில் முன்னிலையில் வந்த பிறகு அத்வானி முழுமையாக ஓரங்கட்டப்பட்டார்.\nஆனால் கட்சியின் ஒவ்வொரு அணுவிலும் அங்கீகாரத்தையும், பதவி சுகத்தையும் அனுபவித்த பிரணாப், நாட்டின் உச்ச பதவியை வகித்து விட்டு, ஆர்எஸ்எஸ்-ன் சிறப்பு அழைப்ப���ளராக உரையாற்றி விட்டு வருகிறார் என்றால், அத்வானி விவகாரத்தில் அந்தக் கட்சி சுதாரித்து பதிலடி கொடுத்தது. ஆனால் பிராணாப் விவகாரத்தில் இந்தக் கட்சி ஏமாந்து மூக்குடைபட்டதுதான் உண்மை.\nபிரணாப் முகர்ஜிக்கு ஆனந்த் சர்மா, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட பார்ப்பன காங்கிரஸ் தலைவர்கள் கண்ணை மூடிக் கொண்டு ஆதரவளித்தனர். ப.சிதம்பரம் பாராட்டியதில் ஒரு வரையறை இருந்தது. அதில் நாட்டின் பன்முகப் பெருமையைக் கூறி ஆர்எஸ்எஸ் முகாமினருக்கு பாடம் எடுத்த விதத்தைப் பாராட்டினார்.\nபிரணாப் தமது நீண்ட நெடிய அரசியல் அனுபவத்தில் அவர் மனதில் எது நிறைந்துள்ளது என்பதை உரையில் தெளிவாக்கினார் . முகலாயர் ஆட்சிக்குப் பிறகும் இந்திய நாகரீகம் பண்பாடு நீடித்திருப்பது குறித்து சிலாகித்துப் பேசினார். சம்ஸ்கிருத சுலோகங்களைக் கூறியது ஆர்எஸ்எஸ் முகாம் குதூகலித்தது.\nஇது ஒன்று போதும் இந்த ஒரு நிகழ்வை வைத்து வரலாற்றினைப் புரட்ட...\nகாந்தியார் தம் அணிவகுப்பை பார்வையிட்டுப் பாராட்டினார், நேரு ஆர்எஸ்எஸ்-ஐ சீனப் போரில் பங்கேற்க அழைத்தார் என்பது போன்ற புரூடாக்களை அவர்கள் விடும் வழக்கம் பிரணாபுக்குத் தெரியாததா, புரியாததா சென்ற வாரம் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் விவாதத்தில் பங்கேற்ற சங்பரிவார நித்தியானந்தமும், பாஜகவின் ஸ்ரீனிவாசனும் ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் அம்பேத்கர் வரவேற்கப்பட்டார் என்று கூறினர். \"ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் அம்பேத்கரா சென்ற வாரம் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் விவாதத்தில் பங்கேற்ற சங்பரிவார நித்தியானந்தமும், பாஜகவின் ஸ்ரீனிவாசனும் ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் அம்பேத்கர் வரவேற்கப்பட்டார் என்று கூறினர். \"ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் அம்பேத்கரா எப்போது வந்தார், ஆதாரம் கூறுங்கள்\" என அதே விவாதத்தில் பங்கு கொண்ட அய்யநாதனும் மதிமாறனும் கேட்டபோது, ஸ்ரீனிவாசன் வாய் மூடிக்கொள்ள, நித்தியானந்தம் என்பவர் ஆதாரத்தை கூகுளில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் எனப் பிதற்றினார். இது போன்ற அபத்தங்கள் இனி தொடரும் என்பதை உறுதிபடுத்துவதைப் போல ஆர்எஸ்எஸ் சீருடையில் பிரணாப் இருப்பதுபோல் படத்தை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.\n1929 டிசம்பரில் லாகூரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் பரிபூர்ண சுதந்திரமே குறிக்கோள் என்��� தீர்மானத்தை வலியுறுத்தி, 1930 ஜனவரியில் நாடெங்கும் மூவர்ணக் கொடியை ஏற்றி பரப்புரை நிகழ்த்திய நாட்டு மக்களுக்கு விரோதமாக காவிக் கொடி ஏற்றி குழப்பத்தை ஏற்படுத்திய ஹெட்கேவரை, காந்தியாரின் படுகொலைக்கு காரணமான அமைப்பின் தலைவரைத்தான் இந்திய தாயின் தவப்புதல்வன் என்கிறார் பிரணாப். பிரணாப் கதருக்குள் காவி அணிந்த வினோத மனிதர் என்றால் மிகையில்லை..\n- அபூஸாலிஹ் (வழக்கறிஞர், சமூக செயற்பாட்டாளர், மக்கள் உரிமை இணை ஆசிரியர்)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tccuk.org/category/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?filter_by=review_high", "date_download": "2020-02-18T04:25:24Z", "digest": "sha1:FECZWD6SYGLQB4JPGDJYXFW5YOIXJ3X7", "length": 3125, "nlines": 65, "source_domain": "tccuk.org", "title": "நிகழ்வுகள் Archives - தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - பிரித்தானியா", "raw_content": "\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்\nதேசத்தின் இளஞ்சுடர் – திக்சிகா சிறிபாலகிருஷ்ணன் (திக்சி)\n“தேசத்தின் இளஞ்சுடர்” திக்சிகா (திக்சி) அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு\nசிறிலங்கா சுதந்திர தினத்தை எதிர்த்து லண்டனில் போராட்டம்.\nபுள்ளிகள் கரைந்தபொழுது நாவல் அறிமுகநிகழ்வு\nதமிழர் திருநாள் – லெஸ்ரர் 2020\nவங்கக்கடலிலே தீயுடன் சங்கமித்த கேணல் கிட்டு உட்பட பத்து போராளிகளின் 27ம் ஆண்டு வீரவணக்க...\n சிங்கள பௌத்த பேரினவாதத்தின் (சு)தந்திர தினம்ஆர்ப்பாட்டம்\nதமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா\n© தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=9896", "date_download": "2020-02-18T05:06:38Z", "digest": "sha1:AWXQJBOVZWG6JBQIJUJ6BPIEJPOJRGP7", "length": 6887, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "BEN 10 ULTIMATE ALIEN COPY COLOUR » Buy english book BEN 10 ULTIMATE ALIEN COPY COLOUR online", "raw_content": "\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : ஆசிரியர் குழு (Aasiriyar Kulu)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் BEN 10 ULTIMATE ALIEN COPY COLOUR, ஆசிரியர் குழு அவர்களால் எழுதி Smile Publishing (India) Private Limited பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஆசிரியர் குழு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநம்பமுடியாத உண்மைகள் கலைக்களஞ்சியம் - Incredible Facts Encyclopedia\nவிகடன் மேடை (வாசகர்களின் கேள்விகளுக்கு, பிரபலங்களின் பதில்கள்) - Vikatan Medai (Vasagargalin Kelvigalukku ,Prabalangalin Pathilgal)\nமற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :\nநான் யார் தன்னிலை விளக்கம்\nபாடி விளையாடு பாப்பா - Paadi Vilayaadu Paappa\nபுறாவும் எறும்பும் - Puravum Erumbum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.proudhindudharma.com/2018/11/Anbugyanam.html", "date_download": "2020-02-18T04:00:02Z", "digest": "sha1:J5QPCUJMJIPE35HORJRBFSMKE73ZCTD7", "length": 80688, "nlines": 470, "source_domain": "www.proudhindudharma.com", "title": "PROUD HINDU DHARMA: ஞானத்தை விட அன்பு உயர்ந்தது ராமாயணத்தில் நடந்த ஒரு சம்பவம்.", "raw_content": "\nஞானத்தை விட அன்பு உயர்ந்தது ராமாயணத்தில் நடந்த ஒரு சம்பவம்.\nதெய்வத்திடம் ஏற்படும் ப்ரேமையை (அன்பை), ஞான உபதேத்தால் வீழ்த்தவே முடியாது.\nபிரேமை (அன்பு) தான் ஜெயிக்கும்.\nஇதற்கு சான்றாக ராமாயணத்தில் ஒரு சம்பவம் நடந்தது.\nதசரத மகாராஜனை காண, விஸ்வாமித்ரர் அயோத்தி வந்தார்.\nப்ரம்ம ரிஷியான விஸ்வாமித்ரர் வருகையினால் சந்தோஷப்பட்டு,\n\"தங்கள் ஆணைக்கு காத்து கொண்டு இருக்கிறேன். உங்களுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறேன்\"\nஎன்று சொல்லி சபைக்குள் அழைத்தார் தசரதன்.\n\"தசரதா, எங்களை போன்ற ரிஷிகளுக்கு உலக தேவைகள் எதுவும் கிடையாது.\nஎங்களுக்கு ஏற்படும் தேவையை, ஒரு கஞ்சனிடம் சென்று கேட்கும் நிலையை ஈஸ்வரன் எங்களுக்கு கொடுப்பதில்லை.\nஎங்களை தரிசிக்கும் ஆவல் கொண்ட, எங்களுக்கு ஏதாவது உண்மையாக கொடுக்க ஆசைப்படுபவர்களிடம் மட்டுமே, எங்களை ஈஸ்வரன் அனுப்புகிறார்.\nஇந்த உலகத்திலேயே உன்னை போன்ற கொடையாளி கிடையாது என்று அறிவேன். நீ ப்ரம்மத்தை உணர்ந்தவன், சத்யம் தவறாதவன் என்றும் அறிவேன்.\nஇந்த நற்குணங்கள் உன்னிடம் இயற்கையாகவும், பரம்பரை பரம்பரையாகவும் உள்ளது.\nமேலும் ப்ரம்ம ரிஷியான வசிஷ்டர் உனக்கு குல குருவாகவும், உன் வீட்டு புரோகிதராகவும் இருக்கிறார் என்பதும் உன் பெருமையை காட்டுகிறது.\nநான் வந்த விஷயத்தை சொல்கிறேன்.\nநானும், என்னோடு பல ரிஷ��களும் சேர்ந்து, ஸித்தாஸ்ரமத்தில் யாகம் செய்கிறோம்.\nபல நல்ல காரியங்களுக்காகவும், உலக நன்மைக்காகவும் செய்து கொண்டிருக்கிறார்கள்.\nராக்ஷசர்கள் நடமாட்டம் அங்கு உள்ளது.\nராக்ஷசர்கள் நர மாமிசம் சாப்பிடுபவர்கள்.\nஇதனால் அங்கு இருக்கும் சாதுக்கள் நடமாட முடியாமல் கஷ்டப்படுகிறார்கள்.\nஇந்த கஷ்டத்தை போக்கி, அங்கு இருக்கும் சாதுக்களுக்கு உபகாரம் செய்ய வேண்டியது, தசரத ராஜனான உன் கடமை.\"\nஎன்று சொல்லிக்கொண்டே, அங்குமிங்கும் கண்களால் ஒரு நோட்டமிட்ட விஸ்வாமித்ரர்,\n\"அதோ, அங்கு அழகான குடுமியுடன், நின்று கொண்டிருக்கும் உன் மூத்த மகன் 'ராமனை' என்னுடன் அழைத்து கொண்டு போய், யாகம் பூர்த்தி ஆனவுடன் திருப்பி உன்னிடமே கொண்டு வந்து விடுகிறேன்.\"\nராமன் என்ற பெயரை விஸ்வாமித்ரர் சொன்ன பிறகு, தசரதன் அதற்கு பிறகு அவர் சொன்னதை கவனித்தாரா\n காத்துக்கொண்டு இருக்கிறேன். உங்களுக்கு சேவை செய்ய ராமனை உடனே அனுப்புகிறேன்\" என்று சந்தோஷமாக சொல்ல வேண்டாமோ\n\"இந்த ராக்ஷஸர்களை நீங்களே சபித்து விடலாமே \nஉலக நன்மைக்காக யாகம் செய்கிறீர்கள்.\nநர மாமிசம் சாப்பிடும் இந்த ராக்ஷர்களை சபிப்பதும் கூட உலக நன்மை தானே\nஉங்கள் தவ சக்தியால், வரும் ராக்ஷஸர்களை ஒவ்வொருத்தராகவோ, மொத்தமாகவோ பொசுக்கி விடலாமே\n\"சபிப்பது பற்றி என்னை விட யாருக்கு தெரியும், தசரதா\nகோபப்பட்டு சபிப்பதில் எனக்கு இஷ்டமில்லை.\nஎவ்வளவுக்கெவ்வளவு நான் பொறுமையை கடைபிடிக்கிறேனோ, அதை பார்த்து மற்றவர்கள் எனக்கு சக்தி இல்லையோ என்று நினைக்கின்றனர்.\nகோபம் ஏற்படுவதால் பல தோஷங்கள் ஏற்படுகிறது.\nகோபத்தை கட்டுப்படுத்தி, பொறுமையை கடைபிடிப்பதால், ஒரே ஒரு தோஷம் மட்டுமே ஏற்படுகிறது.\nகோபத்தினால் பகை, அடிதடி, கொலை, என்று பல தோஷங்கள் ஏற்படுகிறது.\nகோபத்தை அடக்கி பொறுமையை கடைபிடித்தால், ஒரே ஒரு தோஷம் மட்டுமே ஏற்படுகிறது.\nஅந்த தோஷம் எதுவென்றால், கோபமே இல்லாமல் பொறுமை காக்கும் கணவனை, 'அவன் பத்தினி கூட மதிக்க மாட்டாள்', என்பது தான்.\nகோபமே கொள்ளாமல், பொறுமை காப்பவனிடம் ஏற்படும் ஒரே தோஷம் \"உலகம் இவனை மதிக்காது\" என்பது மட்டுமே.\nகோபத்தினால் பல தோஷங்களை ஏற்றுக்கொள்வதற்கு பதில், 'மற்றவர்கள் மதிக்காமல் போனால் போகட்டுமே' என்று ஒரே ஒரு தோஷத்தை ஏற்றுக்கொண்டதால், பொறுமையை கடைபிடிக்கிறேன்.\n'க��ஷத்ரியனுக்கு' வீரமும், அதர்மம் செய்பவர்கள் மீது கோபமும் லக்ஷணம்.\nநான் ப்ராம்மண தர்மத்தின் படி, பொறுமையை கடைபிடிக்கிறேன்.\nநாங்கள் செய்யும் தவம், உலக நன்மையை நோக்கியே தவிர, சபிப்பதற்காக இல்லையே \nகோரமான தபசு செய்து, அதன் சக்தியை வேறொரு நல்ல காரியங்களுக்கு பிரயோகம் செய்ய இருக்கும் போது, அதை சபித்து விரயம் செய்ய விரும்பவில்லை.\nநான் பொறுமையாக இருப்பதை பார்த்து, ராக்ஷசர்கள் 'எனக்கு சக்தி இல்லை' என்று நினைத்து அட்டகாசம் செய்கின்றனர்.\nஇந்த ராக்ஷர்களை சபித்து அழிக்கும் சக்தி இருந்தும், நான் ஏன் உன்னிடம் வந்து உதவி கேட்கிறேன் என்று நினைத்தாய் என்றால், அதற்கு காரணம் உள்ளது.\nயாகம் செய்வது உலக நன்மைக்காக.\nஅந்த பிரதேசமும் உன் ராஜ்யமாக உள்ளது.\nஉன் ராஜ்ஜியத்தில் 'ராக்ஷசர்கள் நடமாடும் இடமும் இருக்கிறது' என்பதை நீ கவனிக்க வேண்டாமா\nதேவர்களுக்கு அசுரர்களால் ஆபத்து என்றவுடன், சொர்க்க லோகம் சென்று உதவி செய்கிறாய்.\nஇந்த மனுஷ்ய லோகத்தில், உன் ராஜ்யத்தில், ராக்ஷஸர்கள் ரிஷிகளை நர மாமிசமாகவே அடித்து சாப்பிட்டு விடுகின்றனர்.\nதுஷ்டர்களை நிக்ரஹம் செய்வதும் (தீயவர்களை அடக்குவதும்),\nசிஷ்டர்களை பரிபாலனம் செய்வதும் (நல்லவர்களை காப்பதும்) ஒரு அரசனின் கடமை.\nஉன் கடமையை நினைவு மூட்ட வந்தேனே தவிர, புகார் சொல்வதற்கு வரவில்லை.\nராக்ஷஸர்களை அடக்கி, ரிஷிகளை காக்க வேண்டியது உன் கடமை.\nஅந்த கடமையை நிறைவேற்ற நீ ராமனை என்னுடன் அனுப்பு. ராமனே இந்த காரியத்தை செய்யத்தக்கவன்.\nஉன் மகன் ராமன் உனக்கு எத்தனை அருமை என்று எனக்கு தெரியாதா\nபலவித ஷ்ரேயசை ராமனுக்கு செய்து அனுப்புவேன். என்னுடன் அனுப்பு.\"\nதசரதர் பதில் சொல்லாமல் இருந்தார். மேலும் நினைத்தார்,\n\"இவர் ஆஸ்ரமத்தில் என்ன சௌகரியம் இருந்து விட போகிறது\nநான் என் குழந்தையை வேளை தவறாமல் பார்த்து பார்த்து பாலும் பழமும் கொடுத்து, தாலாட்டி லாலனை செய்கிறேன்.\nஒரு வசதியும் இல்லாமல், இவர் என் குழந்தையை காட்டுக்கு அழைத்து கொண்டு போகிறேன் என்று சொல்கிறாரே\nஅது மட்டுமில்லாமல், என் குழந்தையை ராக்ஷசர்களிடம் சண்டைக்கு அனுப்புவேன் என்று வேறு சொல்கிறாரே\nஎன் குமாரனுக்கு இவர் என்ன ஷ்ரேயஸ் (நன்மை) செய்து விட போகிறார்\nஎனக்கு இல்லாத அக்கரை இவருக்கு இருக்கப்போகிறதா\nஎன்று நினைத்துக்கொண���டு பேசாமல் இருந்தார்.\nதசரதன் பேசாமல் இருப்பதை பார்த்து, விஸ்வாமித்ரர்,\n\"இவன் என் குழந்தை. இவனுக்கு ஒன்றும் தெரியாது என்று நீ நினைக்கலாம்.\nஇந்த ராக்ஷசர்களை ராமன் எதிர்க்க முடியுமா\nநான் சத்தியமாக சொல்கிறேன், ராக்ஷசர்கள் அனைவரும் அழிந்து போவார்கள்.\nஅப்பேர்ப்பட்ட சக்தியுள்ளவன் உன் மகன். நீ கவலையே படவேண்டாம்\"\nவிஸ்வாமித்ரர் சொல்வது கொஞ்சம் கூட தசரதனுக்கு புரியவில்லை.\nதசரதன் பார்வைக்கு 12 வயது ஸ்ரீ ராமன் குழந்தையாகவே தெரிந்தார்.\n\"ஸ்வாமி, என் குழந்தையை பற்றி உங்களுக்கு தெரியாது போல இருக்கிறது.\nஎன் குழந்தை சாயங்காலம் விளையாடி கொண்டிருப்பான். விளையாடி விட்டு, அரண்மனைக்குள் வரும் போது, உள்ளே வரும் பாதை சிறிது வெளிச்சம் குறைவாக இருக்கும்.\nஇருட்டாக உள்ளதே என்று உள்ளே வர பயந்துகொண்டு, வாசலில் நின்று கொண்டே, 'அம்மா, அம்மா..' என்று துணைக்கு அழைப்பான் என் குழந்தை.\nஅவன் தாயார் வந்து கூட்டி கொண்டு உள்ளே செல்வாள்.\nஎன் குழந்தையை பற்றி எனக்கு தெரியாதா\nநீங்கள் ராக்ஷஸர்கள் முன் சண்டைக்கு கூட்டி சென்றால், பயப்படுவான், ஸ்வாமி\"\n நம் குழந்தை தானே, நம் குழந்தை தானே என்று பார்க்காதே.\nநீ ராமனை 'என் குழந்தை' என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கிறாய்.\nகுழந்தை என்று பார்த்தால், உனக்கு குழந்தையாக தான் தெரிவான்.\nவேறு த்ருஷ்டியால் பார்த்தால் தான், ராமனின் பெருமை புரியும்.\n'குழந்தையாக இருந்து உன்னை சுகப்படுத்த வேண்டும்'\nஎன்று ராமன் சங்கல்பித்ததால் தான், உனக்கு அப்படி ஒரு அனுபவம் தோன்றுகிறது.\nஅப்படியே ஒன்றும் தெரியாத குழந்தை என்றாலும், எத்தனை நாள் இப்படியே வீட்டுக்குள் பூட்டி வைப்பாய்\nகுழந்தைகளை நாலு பேருடன் பழக விட வேண்டும்.\nதுணிந்து வெளி உலகத்தை பார்க்க அனுப்ப வேண்டும்.\nநாலு இடத்துக்கு போனால் தான் அந்த குழந்தைக்கும் சாமர்த்தியம் வருமே தவிர, வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்தால், மகா மக்காக ஆகி, நம் காலையே சுற்றிக்கொண்டு இருப்பான்.\nஉன் குழந்தை என்று நீ பார்த்தாலும், நீ அவனுக்கு வில் ஆயுதம் கற்று கொடுத்துள்ளாய். கல்வி மட்டும் போதுமா\nஅதை பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கும் போது பயன்படுத்தினால் தானே கல்வியின் பயனை அவன் அனுபவிப்பான்.\n உன் பிள்ளையை பற்றி உனக்கு தெரியாது. எனக்கு தெரியும்.\nஜடா முடியுடன் இருக்கும�� நான் புரிந்து கொள்ளும் விஷயங்களை, ரத்ன கிரீடம் அணிந்து இருக்கும் நீ புரிந்து கொள்ள முடியாது.\nஞான யஞ்யம் செய்ய கூடிய நான் புரிந்து கொள்ளும் விஷயங்களை, புத்ர காமேஷ்டி யாகம் செய்யும் நீ புரிந்து கொள்ள முடியாது.\nகாய்ந்த இலைகளை உண்டு, தவம் செய்யும் நான் புரிந்து கொள்ளும் விஷயங்களை, ராஜ போஜனம் செய்யும் நீ புரிந்து கொள்ள முடியாது.\nதர்பாஸனத்தில் அமர்ந்திருக்கும் நான் புரிந்து கொள்ளும் விஷயங்களை, சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் நீ புரிந்து கொள்ள முடியாது.\nஒரு குருவை உயர்ந்த ஆசனம் கொடுத்து, அவருக்கு கீழே அமர்ந்து உபதேசம் கேட்க வேண்டியிருக்க, வசிஷ்டர் போன்ற குருவை கீழே ஆசனம் கொடுத்து அமர செய்து, அவரை விட உயர்ந்த ஆசனத்தில் ராஜா என்று உட்கார்ந்திருக்கும் நீ புரிந்து கொள்ள முடியாது.\nராஜ யோகியான நான் புரிந்து கொள்ளும் விஷயங்களை, ராஜ போகியான நீ புரிந்து கொள்ள முடியாது.\nஉன் நிலை வேறு, என் நிலை வேறு.\nநீ ஊனக் கண்ணால் பார்க்கிறாய். நான் ஞான கண்ணால் (சாஸ்திர அறிவை கொண்டு) பார்க்கிறேன்.\nவேதத்தின் பிரமாணத்தை கொண்டு, உன் பிள்ளை 'ராமன்' பரமாத்மா என்று தெரிந்து கொண்டேன்.\nவேதமே வழிபடும் பரமபுருஷன் தான் உன் மகனாக பிறந்து இருக்கிறான் என்றும் அறிகிறேன்.\nஉன்னை பொறுத்தவரை, மிகவும் அழகாக இருக்கிறான் என்பதால், \"ராமன்\" என்று பெயர் வைத்தோம் என்று நினைத்து இருப்பாய்.\nயோகிகள் எந்த பரப்ரம்மத்தை நோக்கி ரமிக்கிறார்களோ அந்த பரப்ரம்மம் தான் 'ராமனாக' அவதரித்து உள்ளார் என்று தெரிந்து கொள்.\nஇந்த ராமன், யோகிகளை ரமிக்க செய்கிறான் என்பது உன் சபையை பார்த்தாலே நீ புரிந்து கொள்ளலாம்.\nபோரில் புறமுதுகிட்டு ஓடாத, போர் திறன் மிக்கவன் ராமன் என்று உணர்த்த 'சத்ய பராக்ரமன்' என்று பெயர் வைத்து இருப்பாய்.\nஎன்ற மூன்றும், உலகில் எப்பொழுதும் சத்தியமாக நிகழ்ந்து கொண்டே இருக்க செய்யும், பராக்ரமம் (திறமை) மிகுந்த பரம்பொருள், ராமனாக பிறந்ததால் தான், இவனுக்கு 'சத்ய பராக்ரமன்' என்றும் பெயர் உள்ளது என்று நீ அறிய மாட்டாய்.\nஇந்த ராமனின் பெருமையை நீங்கள் மட்டும் தான் அறிவீரோ என்று நீ நினைத்தால், சொல்கிறேன் கேள்.\nஉன் சபையில் குலகுருவாக இருக்கும் 'வஷிஷ்டருக்கும்' இது தெரியும்.\n உன் குலகுருவாக இருக்கும் வஷிஷ்டருக்கும், எனக்கும் மட்டும் தான் ��ெரியும் என்று நினைத்து விடாதே.\nஉன் சபையில் குழுமி இருக்கும் அனைத்து ரிஷிகளுக்கும் தெரியும், ராமன் பரப்ரம்மம் என்று.\nபொதுவாக, ரிஷிகள் காடுகளில் தவம் செய்து கொண்டிருப்பவர்கள் தானே\nஇவர்கள் ஏன் உன் அரண்மனையில் இருக்கிறார்கள் என்று எப்பொழுதாவது யோசித்து பார்த்தாயா\nதவம் செய்ய ஏற்ற இடமா அரண்மனை\nஒரு காலத்தில் தபோவனத்தில் கால் பதிந்த இந்த ரிஷிகள், இன்று தபோவனத்தை மறந்து, உன் அரண்மனையே கதி என்று இங்கேயே இருக்கின்றனர்.\nஉன் அரண்மனைக்கு வந்தால், நீ ராஜ போஜனம் ஏற்பாடு செய்து கொடுப்பாய், வயிறார உணவு கிடைக்கும் என்று இந்த ரிஷிகள் வரவில்லையே.\nஇங்கு வந்தும் தவத்திலேயே இருக்கிறார்கள்.\nநீ கொடுக்கும் ராஜ போஜனத்தை இவர்கள் எதிர்பார்க்கவில்லையே\nதாங்கள் கொண்டு வந்த காய்ந்த இலைகளை கொஞ்சம் வாயில் போட்டுக்கொண்டு, எப்பொழுது பார்த்தாலும் உன் தர்பாரில் வந்து அமர்ந்து கொண்டு உள்ளனரே\nஉன் தர்பாரில் உட்கார்ந்து இருக்கும் இந்த ரிஷிகள், உன் சபைக்கு கொண்டு வரப்படும், விவாதங்கள் எதிலும் ஈடுபடுவதில்லை.\nஎப்பொழுதும் கண்ணை மூடி பரப்ரம்மத்தை தியானித்து கொண்டே அமர்ந்து இருக்கின்றனர்.\nநீ என்ன தீர்ப்பு வழங்கினாய் என்ன நடந்தது என்று கூட இவர்கள் கவனிப்பதில்லை.\nநீ போடும் ராஜ போஜனம் எதையும் இவர்கள் சாப்பிடுவதில்லை.\nசபையில் நடக்கும் எந்த விஷயத்திலும் இவர்கள் கலந்து கொள்வதும் இல்லை.\nகண்ணை மூடிக்கொண்டு எப்பொழுதும் ஜபம் செய்து கொண்டு, கண்களில் நீர் வடிய, உன் சபையில் உட்கார்ந்து கொண்டே இருக்கிறார்கள்.\nபுஷ்டியான சரீரமில்லாமல், இளைத்த உடம்புடன், வறண்ட வாயுடன், கண்களில் இருந்து கண்ணீரும், ஒட்டிய வயிருடன், இடுப்பில் மரவுரி அணிந்து, அடிக்கடி ஆனந்த கண்ணீர் விட்டு கொண்டு, உன் சபையில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்களே இவர்கள்.\nஎந்த சுகத்தை அனுபவிக்க இவர்கள் இங்கு வந்து அமர்ந்து இருக்கிறார்கள் என்று எப்பொழுதாவது நினைத்தது உண்டா, தசரதா\nஅவர்கள் எந்த சுகத்தை அனுபவிக்க இங்கு இருக்கிறார்கள் என்பதை நீ அறிந்து கொண்டாலே, என்ன காரணம் என்று புரிந்து கொண்டு விடலாம்.\nசபையில், நீ சில சமயம் \"ராமா\" என்று கூப்பிடும் போது, உன் மகன் ராமன் ஓடி வந்து \"அப்பா\" என்று வந்து உன் முன் நிற்கும் போதும் மட்டும், இந்த ரிஷிகள் கண்களை திறந்து ராமனை பார்க்கின்றனர்.\nகல்ப காலமாய் காட்டில் தவம் செய்தாலும், தரிசனம் கொடுக்க வராத பகவான், 'தசரதன் கூப்பிட்டான்' என்றவுடன், அடுத்த நொடி தரிசனம் கொடுப்பதை அறிந்து, உன்னுடன் சேர்ந்து கொண்டு தாங்களும் பார்த்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டு, உன் சபையில் வந்து அமர்ந்துள்ளனர்.\nஉன் புத்திரனை பார்ப்பதற்காகவே இந்த ரிஷிகள் வந்து அமர்ந்திருக்கும் போதே தெரியவில்லையா, இவன் பரப்ரம்மம் என்று.\nஒரு சாதாரண ராஜகுமாரனை பார்ப்பதற்கா இத்தனை ரிஷிகள் உன் சபையில் அமர்ந்து இருக்கிறார்கள்\nவேறு தேசங்களில் ராஜ்குமாரர்கள் இல்லையா அங்கு போகலாமே இந்த ரிஷிகள் \nஇந்த ரிஷிகள் ஏன் இங்கு வந்து அமர ஆர்வம் காட்டுகின்றனர் என்று நீ நிதானமாக யோசித்தாலே, உனக்கு உண்மை விளங்கும்.\nசாதுக்களான ரிஷிகள் எப்பொழுதும் பரமாத்மாவை தரிசிக்கவே விரும்புவார்கள் என்று சாஸ்திரம் சொல்கிறது.\nஇந்த சாதுக்கள் உன் மகன் ராமனை பார்க்கவே இங்கு அமர்ந்துள்ளனர் என்று நீ புரிந்து கொள்ளும் போது, உன் மகன் பரப்ரம்மம் என்று உனக்கு புரியும்\"\nவிஸ்வாமித்ரர் சொல்வதையெல்லாம் கேட்டு, தசரதர் மூர்ச்சையாகிவிட்டார்.\nபக்கத்தில் இருந்த சேவகர்கள் பன்னீர் தெளித்து, விசிறி விட்டு தசரதரை எழுப்ப முயற்சி செய்து கொண்டிருந்தனர்.\nதசரதர் உடல் தளர்ச்சியால் மூர்ச்சை ஆகவில்லை.\nராமனை கேட்கிறாரே என்ற சோகத்தில் மூர்ச்சை ஆகி இருந்தார்.\nவிஸ்வாமித்ரருக்கு என்ன சொல்லி இந்த சங்கடத்தில் இருந்து தப்பிக்கலாம்\nதிடீரென்று ஒரு மனதில் ஒரு பதில் கிடைக்க, இதை வைத்து சமாளித்து விடலாம் என்று எண்ணி, உடனே எழுந்து கொண்டு,\n\"ஸ்வாமி, இன்னும் என் குழந்தைக்கு வயதாகவில்லை.\nஎந்த காரியத்தை செய்ய வேண்டுமென்றாலும், அதற்கு தகுந்த வயது உள்ளவனா என்று பார்க்க வேண்டி இருக்கிறது.\nவாலிபனாக ஆகும் வரை, 'இவன் இன்னாரது பிள்ளை' என்று தகப்பனை வைத்து தானே அடையாளம் காட்டுவார்கள்.\nஎன் குழந்தைக்கு 12 வயது தான் ஆகிறது.\nஅவனாக ஒரு காரியத்தை செய்யும் அளவுக்கு வயது இல்லை, ஸ்வாமி.\nஇன்னும் 16 வயது கூட ஆகவில்லையே ஸ்வாமி, என் பையனுக்கு.\nஅப்படியே 12 வயது குழந்தையை அழைத்தாலும், அங்கே நாடகம், விளையாட்டு நடக்கிறது என்றா அழைக்கிறீர்கள்\nஅப்படியே யுத்தம் என்றாலும் அவன் வயதில் ஒரு விளையாட்டு யுத்தம் அழைத்தாலும் பரவாயி���்லை. ராக்ஷசர்களோடு யுத்தம் என்று சொல்கிறீர்களே\nஅப்படிப்பட்ட முரட்டு தனமான யுத்தத்திற்கு நான் குழந்தை பெறவில்லையே \nயுத்தத்திற்காகவே என் குழந்தையை பெற்று இருந்தால், அவனுக்கு \"வீரபாகு, மகாபாகு, சத்ருஞ்ஜெயன்\" என்றல்லவா பெயர் வைத்து இருப்பேன்.\n'அழகாக இருக்கிறான்' என் குழந்தை என்று 'ராமன்' என்றல்லவா பெயர் வைத்து இருக்கிறேன்.\nஅழகாக இருக்கும் என் குழந்தையை பார்த்து சந்தோஷப்படாமல், இப்படி யுத்தத்திற்கு அழைக்கிறீர்களே\nஒரு வேளை, ராமன் ராமன் என்று தவறி இங்கு வந்து விட்டீரோ\nகையில் கோடாரியுடன் சண்டைக்காகவே இன்னொரு ராமன் அலைந்து கொண்டு இருக்கிறார். நீங்கள் அவரை பார்க்க வந்து, தவறி இங்கு வந்து விட்டீர்களோ\nஇவன் 'தசரதராமன்' ஸ்வாமி. நீங்கள் தேடி வந்தது 'பரசுராமர்' என்று நினைக்கிறேன்.\nஎன் குழந்தை ராமன் \"தாமரை போன்ற கண்கள்\" (ராஜீவ லோசனன்) உடையவன் ஸ்வாமி.\nஇதன் காரணமாகவே ராக்ஷசர்களோடு யுத்தம் செய்யும் தகுதி என் குழந்தைக்கு இல்லை.\"\nஎன்று சொல்லி முடித்து விட்டார்.\nபொதுவாக \"தாமரை கண்ணன்\" என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் கவிஞர்களுக்கு மனதில் உதிக்கும்.\n\"தாமரை எப்படி மலர்ந்து இருக்குமோ, அதுபோல, மலர்ந்த கண்களை உடையவன் என் குழந்தை.\nதாமரை எப்படி அழகாக இருக்குமோ, அதுபோல அழகான கண்களை உடையவன் என் குழந்தை.\nதாமரை எப்படி குளிர்ச்சியாக (ஆர்த்ரம்) இருக்குமோ, அதுபோல குளிர்ச்சியான கண்களை உடையவன் என் குழந்தை.\nதாமரையின் ஓரத்தில் எப்படி சிவப்பு இருக்குமோ, அதுபோல என் குழந்தையின் கண்களின் ஓரத்தில் சிவப்பாக இருக்கும்.\nதாமரை பார்த்து எப்படி வண்டுகள் மொய்க்குமோ, அதுபோல அனைவரையும் ஆகர்ஷிக்கும் அன்பு நிறைந்த கண்களை உடையவன் என் குழந்தை.\"\nஎன்ற பொதுவான அர்த்தத்தில் சொல்லவில்லையாம்.\n\"ஸ்வாமி, தாமரையானது சாயங்காலம் ஆனது என்றால், கூம்பி விடும்.\nராத்திரியில் தாமரை மலர்ந்து இருக்காதே.\nஎன் குழந்தை ராமன் \"தாமரை போன்ற கண்கள்\" உடையவன் ஸ்வாமி.\nஎன் மகன், காலை வேளையில், வெளியே சென்று விளையாடி, சாயங்காலம் வருவான்.\nஅவன் தின்பதற்கு கொஞ்சம் பட்சணம் செய்து கொடுத்து சாப்பிட சொல்லி, கொஞ்ச நேரம் கழித்து வந்து பார்த்தால், அங்கேயே சாய்ந்து கொண்டு தூங்கி கொண்டு இருப்பான்.\nஅவன் தாய், கௌசல்யா அவனை ஆசையோடு உள்ளே அழைத்து கொண்டு, சூரியன் மறைந்து இரவு வருவதற்குள் தூங்க பண்ணி விடுவாள், ஸ்வாமி.\nநீங்கள் யுத்தம் செய்ய சொல்வதோ, ராக்ஷஷர்களுடன்.\nஅவர்களோ ராத்திரியில் தான் சண்டைக்கு வருவார்கள்.\nவிடியும் வரை சண்டை செய்வார்களே\nஎன் குழந்தையோ தாமரை கூம்பி விடுவது போல, தூங்கி போய் விடுவானே, ஸ்வாமி\nஇதன் காரணமாகவே, யுத்தம் செய்ய என் குழந்தைக்கு யோக்கியதை இல்லை, ஸ்வாமி\"\nஎன்று சொல்லி, தன் மகன் யுத்தத்திற்கு லாயக்கு இல்லை என்று முடித்து விட்டார் தசரதன்.\n\"இவனிடத்தில் போய் வேதாந்த ரகசியத்தை இத்தனை மணிநேரம் பேசினேனே\nபரப்ரம்மம் தான் உனக்கு ராமனாக வந்து இருக்கிறார் என்று வெளிப்படையாக நானே சொன்ன பிறகும், ஒரே அடியாக, என் குழந்தைக்கு யுத்தம் செய்ய யோக்கியதை இல்லை என்று சொல்லி முடித்து விட்டானே\nவேதாந்த ரகசியத்தை விருப்பம் இல்லாதவனிடம், கேட்கும் பக்குவம் இல்லாதவனிடம் சொல்ல கூடாது என்ற பொழுதும், இவனுக்கு போய் சொல்லி நேரத்தை வீணடித்து விட்டேனே\nராமனை தன்னுடன் கூட்டி கொண்டு செல்ல முடியாததை காட்டிலும், இத்தனை நேரம் இவனுக்கு செய்த உபதேசம் வீண் போனதே என்று 'பொறுமையே ப்ராம்மணனுக்கு பூஷணம்' என்று சொன்ன விஸ்வாமித்ரர், யாகத்தில் பூர்ணஆஹுதி விடும் போது வெளிப்படும் அக்னியை போல கோபத்தை வரவழைத்து கொண்டார்.\nஇவரின் கோபத்தை கண்டு, சூரியன் தன் கிரணங்களை குறைத்து கொண்டான்.\nவாயு பகவான் காற்றை மந்தமாக்கினான். தேவர்கள் பயந்ததால், பஞ்ச பூதங்களும் தன் சக்தியை குறைத்து கொண்டது. உலகமே மந்தமாகி, இவர் கோபத்தின் விளைவு என்ன ஆகுமோ\nவிஸ்வாமித்ரரின் கோபத்தை கவனித்த வசிஷ்டர், இவரை நன்கு அறிந்தவர்.\nஒரு சமயம், விஸ்வாமித்ரர் அரசனாக (க்ஷத்ரியன்) இருந்த போது, வஷிஸ்டரிடம் கோபம் கொண்டு, 'நானும் ப்ரம்ம ரிஷி ஆவேன், நானும் பிராம்மணன் ஆவேன்' என்று சபதம் செய்தார்.\nசபதம் செய்தது மட்டுமில்லை, கடும் தவம் செய்து, காமத்தையும், கோபத்தையும் க்ஷத்ரியனாக இருந்ததால் பல தடவை அடக்க முடியாமல் போனாலும், விடா முயற்சியால் மீண்டும் மீண்டும் தவம் செய்து, கடைசியில் காமத்தையும், கோபத்தையும் ஜெயித்து, பிராம்மணன் ஆகி, மேலும் கடும் தவம் செய்து தேவர்கள், ப்ரம்மா உட்பட ப்ரத்யக்ஷம் ஆகி, \"நீ ப்ரம்ம ரிஷி\" என்று சொல்லிய பின்பும், ஒப்புக்கொள்ளாமல், வசிஷ்டர் வாயால் இறுதியில் \"நீ ப்ரம்ம ரிஷி\" என்று பெயர�� வாங்கி தன் சபதத்தை நிறைவேற்றி கொண்டார்.\nஒரு ப்ரம்ம ரிஷி ஆவதற்கே விஸ்வாமித்ரருக்கு அத்தனை விடா முயற்சி இருந்தது என்றால், பரப்ரம்மம் ராமனாக அவதரித்துள்ள நிலையில், தசரதனால் தனக்கு ராமன் கிடைக்கவில்லை என்று சொன்னால், இவருக்கு எத்தனை கோபம் வருமோ என்று வசிஷ்டரே சிறுது கலங்கி விட்டார்.\nவிஸ்வாமித்ரர் ஒரு மணி நேரம் ஞானத்தை உபதேசம் செய்தும், தசரதன் அதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை என்று உணர்ந்த வசிஷ்டர், தசரதனை பார்த்து,\n\"விஸ்வாமித்ரர் சொன்னது போல, உன் மகன் ராமன் 'பரப்ரம்மம்' தான். சர்வ வல்லமை உடையவன் தான்.\"\nஎன்று தன் பங்குக்கு ஒரு மணி நேரம் ராமனின் பெருமையை சொல்லவில்லை. சொன்னாலும் தசரதனுக்கு புரியாது.\nஅதற்கு பதில், விஸ்வாமித்ரரின் பெருமையை தசரதனுக்கு சொல்லலாம் என்று தீர்மானித்தார்.\nமகா புத்திசாலியான வசிஷ்டர், தசரதனிடம் \"ராமனின் அவதாரத்தை, பெருமையை\" சொல்லி ஒன்றும் நடக்காது என்று புரிந்து கொண்டார்.\nவிஸ்வாமித்ரர் \"பரபிரம்மமே ராமனாக அவதரித்து உள்ளார்\" என்று ஞானத்தோடு பார்த்து சொல்கிறார்.\nதசரதனோ, \"ராமன் என் குழந்தை\" என்று பாசத்தோடு (ப்ரேமையோடு) பார்க்கிறான்.\nபொதுவாக, தெய்வத்திடம் ஏற்படும் ப்ரேமையை, ஞான உபதேத்தால் வீழ்த்தவே முடியாது.\nஇங்கு இத்தனை மணி நேரம் விஸ்வாமித்ரர் செய்த ஞான உபதேசம், தசரதனின் ராம பிரேமையால் தோற்று நின்றது.\nஇப்பொழுது விஸ்வாமித்ரருடன் ராமனை அழைத்து செல்ல வைக்க, அந்த அன்பின் வழியிலேயே சென்றால் தான், தசரதன் அனுப்ப சம்மதிப்பான் என்று உணர்ந்த வசிஷ்டர், உடனே தசரதனை பார்த்து,\n உன் குழந்தைக்கு ஒரு ஆபத்தும் வராது.\nவிஸ்வாமித்ரர் எப்பேர்ப்பட்ட மகாத்மா தெரியுமா\nஎனக்கு ஒரு யோக்கியதை உண்டு .\nஉனக்கு ஒரு யோக்கியதை உண்டு.\nநான் ப்ரம்ம ரிஷி, நீ ராஜ ரிஷி.\nஅவரோ இரண்டு யோக்கியதையும் உடையவர். இவர் முதலில் ராஜரிஷியாகி இருந்து, ப்ரம்ம ரிஷி ஆனவர்.\nஅவரிடத்தில் உலகில் உள்ள ஏராளமான அஸ்திர, சஸ்திரங்கள் இருக்கிறது.\nதானாகவே கண்டுபிடித்த அஸ்திர, சஸ்திரங்களும் இவரிடத்தில் இருக்கிறது.\nப்ரம்ம ரிஷியாகி போனதால், இவையெல்லாம் இவருக்கு பிரயோஜனம் இல்லை.\nஇவை அனைத்தையும் உன் பிள்ளைக்கு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்.\nஇப்படி பலவித ஷ்ரேயஸ்களை ராமனுக்கு செய்வார்.\nஒரு ஆபத்தும் ஏற்படாது. ��ிஸ்வாமித்ரருடன் அனுப்பு\"\n\"விஸ்வாமித்ர ரிஷிக்கு என் குழந்தை மேல் எத்தனை கிருபை இருந்தால், அத்தனையும் என் குழந்தைக்கு கொடுக்க நினைப்பார்.\nநான் அனுப்பாமல் இருந்து இருந்தால், என் குழந்தைக்கு எத்தனை பெரிய நஷ்டம் இது.\"\nஎன்று நினைத்து, விஸ்வாமித்ர ரிஷியுடன் அனுப்ப சம்மதத்துடன் \"ராமா\" என்று அழைக்க, இந்த விவாதத்தை கேட்டு கொண்டிருந்த ராமன், கூடவே லக்ஷ்மணனுடன் வில்லும், அம்புமாக தயாராக வந்து நின்றனர்.\nதசரதன் இரண்டு குழந்தைகளையும் விஸ்வாமித்ரரிடம் ஒப்படைத்தார்.\nதன் வந்த காரியம் நிறைவேறிய சந்தோஷத்தில், இனி ஒரு நொடி இருந்தாலும், திடீரென்று மனம் மாறி, \"அனுப்ப மாட்டேன். சுமந்திரா, உடனே சென்று ராம லக்ஷ்மணர்களை அழைத்து கொண்டு வா\" என்று தசரதன் சொல்லி விடுவானோ, என்று உடனேயே அங்கிருந்து ராம லக்ஷ்மணர்களை கூட்டிக்கொண்டு வெகு தூரம் சென்று விட்டார்.\nராம லக்ஷ்மணர்கள் கையில் வில், அம்புடன் இவர் பின்னால் ஓட, வேக வேகமாக நடந்தார்.\nசரயு நதி வரை நிற்காமல் வேகமாக நடந்த விஸ்வாமித்ரர் அங்கு வந்த பின் தான் கொஞ்சம் நின்றாராம்.\nமேலும் சித்தாஸ்ரமம் நோக்கி வேகமாக நடக்க ஆரம்பிக்க, பரப்ரம்மமே ராமனாக தன்னை பின் தொடர்ந்து வருவதை மறந்து விடுவாரா விஸ்வாமித்ரர்\nஇவர்கள் நடந்து போவதை பார்த்தால், பரமேஸ்வரன் முன்னே நடக்க, பின்னால் முருகனும், விநாயகரும் செல்வது போல இருந்தது என்கிறார், வால்மீகி பகவான்.\nநீருண்ட மேகம் போல, மரகத மணியை போல இருக்கும் ராமரும், வைடூரிய மணியை போல ஜொலிக்கும் லக்ஷ்மணனும், தன் பின்னால் ராஜ அலங்காரத்துடன் கையில் வில், அம்புடன் வருவதை எண்ணி, தனக்கு கிடைத்த பாக்கியத்தை நினைத்தார்.\nவேகமாக நடந்து கொண்டே, அவ்வப்போது விஸ்வாமித்ரர் ராம, லக்ஷ்மண தொடர்ந்து வரும் அழகை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே நடந்தார்.\nவெளியில் பார்ப்பதற்கு விஸ்வாமித்ரர் கம்பீரமான ரிஷியாக தெரிந்தாலும், 'பரபிரம்மம்' தன் பின்னால் வருகிறதே என்று எண்ணி பரவசம் அடைந்தார்.\nவிஸ்வாமித்ரர் கண்களில் நீர் வழிய, தன் மனதுக்குள் நினைத்தார்,\n\"இது எனக்கு கிடைக்க கூடிய நிதியா தன் தகப்பனாரை விட்டு, இப்படி என் பின்னால் ஓடி வருகிறார்களே இருவரும் \nநான் சம்பாதித்த ஞானத்தை (அறிவு) கொண்டு, பகவானை பிடித்து விடலாம் என்றல்லவா நினைத்தேன்.\nஎன் சாமர்த���தியத்தால் பேசி, ராமரை பிடித்து விடலாம் என்று நினைத்தேனே \nபகவானை, நான் பயின்ற ஞானத்தால் அடைய முடியாது என்று தசரதன் சபையிலேயே உணர்ந்து கொண்டேன்.\nஎன் சாமர்த்தியம் ஒன்று கூட அங்கு செல்லுபடியாகவில்லையே \nகடைசியில் குருவான வசிஷ்டர் செய்த சிபாரிசு தானே ஜெயித்தது.\nஎந்த அறிவை கொண்டும், பகவானை பிடித்து விட முடியாது என்று உணர்ந்தேன்.\nவசிஷ்டர் சொன்ன ஒரு சொல்லுக்கு, இப்படி ராமனாக அவதரித்த பரப்ரம்மம் என் பின்னால் ஓடி வருகிறாரே\nமேலும், 'உன் முயற்சியால் என்னை பிடிக்க முடியாது' என்று முதலில் நிரூபித்து,\nபின், தானே என்னுடன் வருவதற்கு ஆசைப்பட்டு, தசரதன் மனது மாறும்படியாக செய்து, இப்படி என் பின்னால் ஓடி வருகிறாரே\n'எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவனாக, மனதில் எப்பொழுதும் பகவத் தியானமே செய்து கொண்டிருப்பவனாக, சாதுக்களாக இருக்கும் மகாத்மாக்கள் பாத தூளி என் தலை மேல் விழாதா என்று அவர்களை தொடர்ந்து கொண்டு, அவர்கள் பின்னால் நான் ஒடுகிறேன்'\nஎன்று பகவான் சொல்லும் சாஸ்திரம், இன்று நிரூபணம் ஆகிறதே\nஎன்று நினைத்து, தனக்கு கிடைத்த அணுகிரஹத்தை நினைத்து மேனி சிலிர்த்து ஆனந்த கண்ணீருடன், அவ்வப்போது திரும்பி திரும்பி ராம லக்ஷ்மண சகோதரர்களை பார்த்து கொண்டே, நடந்து கொண்டு இருந்தார்.\nராமருடன் இப்படியே சில மணி நேரம் நடந்து வர வர விஸ்வாமித்ரரின் ஸ்வபாவம் மாற தொடங்கியது.\nராமர் தன்னோடு அருகிலேயே வர வர, விஸ்வாமித்ரர் இது வரை சபையில் பேசிய \"ராம ப்ரபாவம், வேதாந்த தத்துவங்கள்' எல்லாம் காணாமல் போய், பிரேமை (அன்பு) அதிகமானது\".\n'நம் பையன், நம் குழந்தை' என்ற எண்ணம் உருவாகி, அடிக்கடி திரும்பி பார்த்து, ராமரின் தலையை வருடி விட்டார்.\nவேர்வையை தன் மரவுரியால் துடைத்து விட்டார்.\n\"குழந்தாய், நடந்து நடந்து கால் வலிக்கிறதோ\nநான் வேண்டுமென்றால் கை கால் பிடித்து விடட்டுமா\nகளைப்பாக இருந்தால், நாம் இங்கேயே தங்கி விட்டு, பின்னர் செல்லலாமா\n காலையில் அரசவையில் சாப்பிட்டது தானே. நேரம் ஆகிவிட்டதே\nஎன்றெல்லாம் கேட்க ஆரம்பித்து விட்டார் ஞானியான விஸ்வாமித்ரர்.\nராமரோ, \"அதெல்லாம் ஒன்றும் இல்லையே\" என்று சொல்லியும், ராம லக்ஷ்மணர்களுக்கு பசிக்குமோ, களைத்து இருப்பாரோ, தூக்கம் வருமோ என்று தானே நினைக்க ஆரம்பித்து விட்டார் விஸ்வாமித்ரர்.\n'ஆமாம் பசிக்கிறது' என்று சொன்னால் கூட, இவரிடம் கொடுப்பதற்கு போஜனம் ஏதும் இல்லை.\nதேவைப்பட்டால் மட்டும் தூக்கம் வர,\nசக்தி வாய்ந்த 'பலை அபலை' என்ற இரு மந்திரங்கள் அவரிடம் ஸித்தியாகி இருந்தது.\nராமருக்கு லக்ஷ்மணருக்கும் தான் ஸித்தியாக்கி வைத்திருந்த இந்த பலை-அதிபலை என்ற மந்திரத்தை உபதேசம் செய்து விட்டார் விஸ்வாமித்ரர்.\nஉபதேசம் செய்த பின், விஸ்வாமித்ரர் பெரிதும் நிம்மதி அடைந்தார்.\nதன் மந்திர உபதேசத்தால், ராமன் பலம் பெற்றான் என்று எப்படி நினைத்தார் விஸ்வாமித்ரர்\nஇப்படி ஒரு எண்ணம் எப்படி விஸ்வாமித்ரரிடம் வந்தது\nசற்று முன் தான், இவர் தசரதனிடம் மணிக்கணக்கில் சபையில்\n'வேதத்தின் பிரமாணத்தை கொண்டு, உன் பிள்ளை 'ராமன்' பரமாத்மா என்று தெரிந்து கொண்டேன். அவனை குழந்தை குழந்தை என்று பார்க்காதே'\nஎன்றெல்லாம் பேசி ராமனை அழைத்து வந்தார் விஸ்வாமித்ரர் என்று பார்க்கிறோம்.\nபகவான் என்று சொல்லிவிட்டு, அவருக்கு இவர் மந்திர உபதேசம் செய்து பலம் கிடைக்கட்டும் என்று எப்படி நினைத்தார்\nவேதத்தில் \"விஷ்ணுவின் பலத்தால் தான் இந்த உலகமே தரிக்கப்பட்டுள்ளது\" என்று விஷ்ணுவின் பலத்தை சொல்கிறது.\nவேத ப்ராமணமாக ராமன் அவதார புருஷன் என்று தெரிந்த விஸ்வாமித்ரருக்கு, விஷ்ணுவின் பலம் தெரியாமல் இருக்குமா\nமகா பலசாலியான விஷ்ணு அவதாரமான ராமருக்கு, இவர் உபதேசித்த \"பலை அதிபலை\" என்ற இரு மந்திரத்தால் தான் பலம் அதிகரித்தது என்று எப்படி விஸ்வாமித்ரர் திடீரென்று நினைத்தார்\nசற்று முன் சபையில் இவர் பேசியதற்கும், இப்பொழுது இவர் பேசுவதற்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறதே\nவிஸ்வாமித்திரரின் செயலில் ஏற்பட்ட இந்த மாற்றத்துக்கு காரணம் உண்டு.\nபொதுவாக ஆரம்பத்தில் \"பகவானே, என்னை காப்பாற்று \nஎன்று தனக்காக அழுவான் அஞானியான பக்தன்.\nஅஞானியான பக்தனுக்கும் பகவான் அணுகிரஹம் செய்கிறார்.\nபகவானின் அணுகிரஹத்தை அனுபவித்த இவன், பகவான் தன் கையில் கிடைத்தவுடன், \"என்னை காப்பாற்று\" என்று ஆரம்பத்தில் சொன்னவன், அன்பின் காரணமாக, \"பகவானை நாம் காப்பாற்ற வேண்டுமே\" என்று நினைக்க ஆரம்பித்து விடுவான்.\n\"என்னை காப்பாற்று\" என்று சொல்லும் பக்தன், பகவானை \"சர்வேஸ்வரன், சர்வ வல்லமை கொண்டவன்\" என்று நினைக்கிறான்.\nபகவான் தன்னை வெளிக்காட்ட வெளிக்காட்ட, தன் அருகே இருப்பதை உணரும் பக்தன்,\n'யாருக்கும் கிடைக்காதவர் தனக்கு கிடைத்து விட்டாரே அவரை நாம் தானே பார்த்துக்கொள்ள வேண்டும். நம்மை விட்டால் யார் பார்த்து கொள்வார்கள் அவரை நாம் தானே பார்த்துக்கொள்ள வேண்டும். நம்மை விட்டால் யார் பார்த்து கொள்வார்கள்\nஎன்றெல்லாம் நினைக்க ஆரம்பித்து விடுவான்.\nஇதற்கு பெயர் தான் பிரேமை (அன்பு).\nஇந்த பிரேமை (அன்பு) அதிகமாகி அதிகமாகி, \"பகவான் என்னை காப்பாற்ற வேண்டும்\" என்று வந்தவன், அன்பின் காரணமாக, \"பகவானை தான் காப்பாற்ற வேண்டும். அவரை தீயவர்கள் நெருங்காமல் பார்த்து கொள்ள வேண்டுமே\" என்று நினைக்க ஆரம்பித்து விடுவான் பிரேம பக்தன்.\nராமரை மகனாக பெற்ற தசரத மகாராஜனின் பிரேம நிலை, விஸ்வாமித்ரருக்கு புரிந்தது.\nஇந்த அன்புக்கு அடிப்படை எது\nதெளிந்த அறிவு உடைய ஞானியின் அருகில், பகவான் வந்து விட்டால், பிரேம பக்தி ஆரம்பிக்கிறது.\nஇந்த பிரேமை என்ற அனுபவம், ஞானத்தை விட உயர்ந்தது.\nராமர் 'பரமாத்மா' என்று நன்கு அறிந்தவர்.\nசர்வ வல்லமை கொண்டவர் 'ராமர்' என்றும் அறிந்தவர்.\nஇப்பேர்ப்பட்ட இந்த ஞானியிடம், பகவான் ராமர் அருகில் வந்ததும், வேதாந்த தத்துவங்கள் மறந்து, ஒரு அஞானியை போல, தான் உபதேசித்த மந்திரத்தால் ராமனுக்கு பலம் என்று நினைக்கவில்லை.\nதான் சம்பாதித்த இந்த மந்திரத்தை அவரிடம் சமர்ப்பணம் செய்து, ராமருக்கு தன்னிடம் இருந்ததை சமர்ப்பித்து, \"மங்களாசாஸனம்\" செய்தார் விஸ்வாமித்ரர்.\nபகவானுக்கு அஞானி தன்னிடம் பக்தி செய்வது ஆச்சரியமாக இருக்காது.\nஒரு ஞானி தன்னிடம் பக்தி செய்வதை பெருமையாக கருதுகிறார்.\nவிஸ்வாமித்திரர் மந்திர உபதேசமாக தனக்கு செய்யும் பூஜையை ஆசையுடன் ஏற்று கொண்டார்.\nராத்திரி பொழுதை அந்த சரயு நதி கரையிலேயே தங்கி, அதற்கு பின் சித்தாஸ்ரமம் சென்றார்.\nதாடகை வதம் செய்து, யாகம் இனிதாக நடக்க செய்து, அங்கிருந்து மிதலா (நேபால்) சென்று அங்கு சிவதனுஷை நாண் ஏற்றி, வில்லை முறித்து தன் பலத்தை காட்டி, சீதையை தன் தகப்பனார் தசரதன் சம்மதத்துடன் ஏற்றுக்கொண்டு, சீதா ராம தம்பதிகளாக அயோத்தியா திரும்பினர், திவ்ய தம்பதிகள்.\nஜெய் ஸ்ரீ ராம். ஸ்ரீ ராமஜெயம்.\nLabels: அன்பு, கோபம், ஞானம், பிராம்மண, பொறுமை, ராமாயணம், லக்ஷணம்\nஞானத்தை விட அன்பு உயர்ந்தது ராமாயணத்தில் நடந்த ஒர...\nபாரத நாட்டில் அரசர்களுக்கு ��ுறமுதுகு காட்டி ஓடினால...\nதெய்வங்களின் அவதாரம் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது காரணம் என்ன\nஏன் இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை அவதாரங்கள் ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களோ, மற்ற தேவதைகள், சிவன் உள்பட செய்த அவதாரங்களோ ஏன் இந...\n கனவை பற்றி ... ஒரு அலசல்\nகனவை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் பல நடந்து கொண்டே இருக்கிறது.. நம் ஹிந்து தர்மத்தில் தூக்கத்தில் என்ன நடக்கிறது\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka \"கர்நாடக தேசம்\", \"கிஷ்கிந்த தேசம்\" (Hampi) , \"மகிஷ தேசம்&quo...\n கோபுரங்களில் சில சிலைகள் ஏன் காமத்தை தூண்டும் விதமாக செதுக்கப்பட்டது ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..\n\"தியானம் செய்வது, ஜபம் செய்வது\" முக்கிய கடமையாக அந்நிய மதத்தினர்களுக்கு சொல்லப்படுகிறது. மாதா கோவில்களில் \"ஜபம்&q...\nபாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர் நம் பெருமையை தெரிந்து கொள்வோமே ...\n120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்\nபூணூல் அணிவதன் உள் அர்த்தங்கங்கள் என்ன...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும்...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும். பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது. பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது\nப்ராம்மணர்கள் மட்டுமின்றி, பாரத தேசத்தில் அனைவரும் பூணூல் அணிந்து இருந்தனர்.. \"க்ஷத்ரிய அரசர்கள், வியாபாரிகள், சுய தொழில் ச...\n100 வயது அனைவரும் வாழ, ப்ராம்மணன் தினமும் செய்யும் அற்புதமான பிரார்த்தனை...\nஅற்புதமான பிரார்த்தனை... மதியம் சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா ப்ராம்மணனுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ளும் போது, ஆசை வரும்... பச்ய...\nதமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 60 வருட தமிழன் நிலை. தெரிந்து கொள்ள வேண்டாமா\nதிருச்சி முதல் மதுரை வரை உள்ள தமிழர்கள் மறக்க முடியாத/கூடாத 5 பெயர்கள். *'நான் மதுரைக்காரன், எங்கள் ஊரில் மீனாட்சி கல்யாணம் ...\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது \"கேகேய தேசம், சிந்து தேசம், மாத்ர தேசம்\" என்று அறியப்ப...\n Matthew, Luke என்ன சொல்கிறது. காலத்தை ஒட்டிய ஒரு அல��ல்...\n பொறுமையாக ஹிந்துக்களும் படிக்கலாம். இது காலத்தை ஒட்டிய ஒரு அலசல்... கொஞ்சம் திசை மாறி போன, நம் ஹிந்து கூட்டம் ...\nஞானத்தை விட அன்பு உயர்ந்தது ராமாயணத்தில் நடந்த ஒர...\nபாரத நாட்டில் அரசர்களுக்கு புறமுதுகு காட்டி ஓடினால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tag/india-today/", "date_download": "2020-02-18T04:55:49Z", "digest": "sha1:SEUXNJRGRPRPRS6R2NFQKDF5NAWJCYU4", "length": 17747, "nlines": 170, "source_domain": "nadappu.com", "title": "India today Archives | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஜமியா ஜமியா பல்கலை மாணவர்கள் தாக்கப்பட்ட வழக்கு: மத்திய அரசு, டெல்லி போலீஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..\nசத்துணவுத் திட்டம், மனுதர்மத் திட்டம் ஆகின்றது: வைகோ கண்டனம்\nசிஏஏ-வுக்கு எதிராக போராடிய இஸ்லாமியர் மீது வண்ணாரப்பேட்டையில் போலீசார் தடியடி\nஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ க்களை தகுதி நீக்கம் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு…\nதமிழக பட்ஜெட் 2020-21: முக்கிய அம்சங்கள் …\nகாவல் உதவி ஆய்வாளர் தேர்வில் பெரும் முறைகேடு புகார்..\nசென்னையில் இன்று முதல் பிப். 28-ம் தேதி வரை போராட்டம், ஆர்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த தடை..\n‘இன்ஃபோசிஸ்’ நாராயணமூர்த்தி மருமகன் ரிஷி சுனாக் பிரிட்டன் நிதியமைச்சராக நியமனம்\nவேட்பாளர்களின் குற்றப் பின்னணியை அரசியல் கட்சிகள் இணையதளத்தில் வெளியிட வேண்டும்: உச்ச நீதிமன்றம்.\nதிருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட தாமதம் ஆவதால் மாநகராட்சி, நகராட்சி தேர்தல் தாமதம்: மாநில தேர்தல் ஆணையம் பதில்..\nஆசிய விளையாட்டில் இருந்து லியாண்டர் பயஸ் விலகல்\nஆசிய விளையாட்டு போட்டியில் இருந்து விலகுவதாக லியாண்டர் பயஸ் அறிவித்துள்ளார். இந்தோனேஷியாவின் ஜகர்தா நகரில் நாளை கோலாகலமாக தொடங்குகிறது. போட்டிக்கான இந்திய டென்னிஸ் அணியில்...\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை..\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது விதிமுறைகளை...\nஅரசியல் என்பது மக்களுக்கானது:காங்., தலைவராக பொறுப்பேற்ற ராகுல் பேச்சு\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 87-வது தலைவராக பொறுப்பேற்று ராகுல் காந்தி உரையாற்றிய போது அரசியல் என்பது மக்களுக்கானது; ஆனால் இன்று அது, மக்களை நசுக்கப்பயன்படுகிறது. ஒவ்வொரு...\nமன்மோகன் சிங் குறித்து மோடியின் குற்றச்சாட்டு: ராகுல் கண்டனம்..\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறிய குற்றச்சாட்டு மோசமான முன்உதாரணத்தை ஏற்படுத்தி உள்ளது என்று ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்தார். காங்கிரஸ்...\nஅமெரிக்க அதிபர் தேர்தல் : பாலியல் சர்ச்சை குறித்த விவாதமாக மாறிய வேட்பாளர்கள் விவாதம்\nஅரசியல் பேசுவோம் – 18 – தமிழகத்திற்கு இயற்கை சுவாசம் திரும்புவது எப்போது\n” தேநீர்க் கடையில் அன்றாடம் சந்திக்கும் அந்த...\nஅரசியல் பேசுவோம் – 17 – ராம்குமார் மரணம் எழுப்பும் கேள்வியின் பயங்கரம்: செம்பரிதி\nArasiyal pesuvom – 17 __________________________________________________________________________________ ஒருவழியாக அந்த உண்மையின் உயிர் பறிக்கப்பட்டு விட்டது. பொதுவாகவே தற்கொலை என்பது அவர்களாகவே தேடிக் கொள்ளும் முடிவாக இருப்பதில்லை. அது...\nNa.Pitchmoorthi’s short story ____________________________________________________________________________________ லிங்கங் கட்டி சத்திரத்துக்கு வந்து ஒரு வருஷமாகி விட்டது. அவன் வந்தது தனக்கடித்த அதிர்ஷ்டம் என்றுதான்...\nநூலறிமுகம் – அ.ராமசாமியின் \"நாவல் என்னும் பெருங்களம்\" : நாவலாசிரியர் இமையம்\nBook review __________________________________________________________________________________________________________ ஒரு நாவலைப் படிப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும் நிச்சயம் ஓரளவு பயிற்சியும், அறிவும் வேண்டும். சாதாரண வாசகன் ஒரு நாவலைப்...\n'மூழ்கும் நகரங்கள்'- வளர்ச்சியைத் தாங்க முடியாத நவீன நகரங்கள் தள்ளாடுவது ஏன்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nவேட்பாளர்களின் குற்றப் பின்னணியை அரசியல் கட்சிகள் இணையதளத்தில் வெளியிட வேண்டும்: உச்ச நீதிமன்றம்.\nபட்டா மாறுதலுக்கு புதிய நடைமுறை…\nவடலூர் வள்ளலார் ��த்திய ஞான சபையில் ஜோதி தரிசனப் பெருவிழா : பக்தர்கள் வழிபாடு..\nதைப் பூச திருவிழா : மலேசிய பத்துமலைக் கோயிலில் கோலாகலம்..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nசக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆற…\nவெந்தய டீ-யில் இவளவு மருத்துவ குணங்களா..\nவாய் நாற்றம் நீங்கி… பற்கள் பளபளக்க….\nபப்பாளியின் அளப்பறிய மருத்துவப் பண்புகள்…\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nதமிழக பட்ஜெட் 2020-21: முக்கிய அம்சங்கள் … https://t.co/hVku1Fus0R\nhttps://t.co/wMJGwBdeuf வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனப் பெருவிழா : பக்தர்கள் வழிபாடு.. https://t.co/17bdQrs4dy\nவடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனப் பெருவிழா : பக்தர்கள் வழிபாடு.. https://t.co/wMJGwBdeuf\nhttps://t.co/VHUTM4TQcc தைப் பூச திருவிழா : மலேசிய பத்துமலைக் கோயிலில் கோலாகலம்.. https://t.co/2QlZxv67v6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2016", "date_download": "2020-02-18T05:00:23Z", "digest": "sha1:WI3HM3SCXEYNKQSL4WGCXA77BTK4HOFG", "length": 6018, "nlines": 119, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:செப்டம்பர் 2016 - விக்கிசெய்தி", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 30 துணைப்பகுப்புகளில் பின்வரும் 30 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► செப்டம்பர் 1, 2016‎ (காலி)\n► செப்டம்பர் 2, 2016‎ (காலி)\n► செப்டம்பர் 3, 2016‎ (காலி)\n► செப்டம்பர் 4, 2016‎ (காலி)\n► செப்டம்பர் 5, 2016‎ (காலி)\n► செப���டம்பர் 6, 2016‎ (காலி)\n► செப்டம்பர் 7, 2016‎ (காலி)\n► செப்டம்பர் 8, 2016‎ (காலி)\n► செப்டம்பர் 9, 2016‎ (காலி)\n► செப்டம்பர் 10, 2016‎ (காலி)\n► செப்டம்பர் 11, 2016‎ (காலி)\n► செப்டம்பர் 12, 2016‎ (காலி)\n► செப்டம்பர் 13, 2016‎ (1 பக்.)\n► செப்டம்பர் 14, 2016‎ (காலி)\n► செப்டம்பர் 15, 2016‎ (காலி)\n► செப்டம்பர் 16, 2016‎ (காலி)\n► செப்டம்பர் 17, 2016‎ (காலி)\n► செப்டம்பர் 18, 2016‎ (காலி)\n► செப்டம்பர் 19, 2016‎ (காலி)\n► செப்டம்பர் 20, 2016‎ (1 பக்.)\n► செப்டம்பர் 21, 2016‎ (காலி)\n► செப்டம்பர் 22, 2016‎ (2 பக்.)\n► செப்டம்பர் 23, 2016‎ (காலி)\n► செப்டம்பர் 24, 2016‎ (காலி)\n► செப்டம்பர் 25, 2016‎ (காலி)\n► செப்டம்பர் 26, 2016‎ (1 பக்.)\n► செப்டம்பர் 27, 2016‎ (காலி)\n► செப்டம்பர் 28, 2016‎ (காலி)\n► செப்டம்பர் 29, 2016‎ (1 பக்.)\n► செப்டம்பர் 30, 2016‎ (காலி)\n\"செப்டம்பர் 2016\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇப்பக்கம் கடைசியாக 28 சூலை 2017, 20:05 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/kumaraswamy-to-become-karnataka-chief-minister-on-23rd-may/", "date_download": "2020-02-18T03:46:55Z", "digest": "sha1:QXENNISEV5PUVXP3AFU4DGXDJJHCB7HE", "length": 12401, "nlines": 101, "source_domain": "tamil.indianexpress.com", "title": "குமாரசாமி மே 23ம் தேதி பதவியேற்பு! ஒத்திவைப்புக்கான காரணம் என்ன? Kumaraswamy to become Karnataka Chief Minister on 23rd May", "raw_content": "\nஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி – மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்\nஅடேய் கூகுள் மேப்… உன்னைய நம்பி ஊட்டிக்கு கெளம்புனேன் பாரு\nகுமாரசாமி மே 23ம் தேதி பதவியேற்பு\nமறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் நினைவு தினம் 21ம் தேதி வருவதால் தனது பதவியேற்பை 23ம் தேதிக்கு ஒத்திவைத்தார் குமாரசாமி.\nகர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு முன்னரே பாஜக-வை சேர்ந்த எடியூரப்பா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். வெறும் 2 நாட்களே முதல்வர் பதவியில் இருந்த எடியூரப்பா உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி தனது பெரும்பான்மையை நிரூபிக்க இயலவில்லை என்றவாறு உருக்கமான உரையை அளித்தார். மேலும் அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு மக்களுக்கு நல்லரசை அளிக்க உறுதியளிப்பதாகவும் கூறினார். இந்த நிகழ்வின் பின்பு, காங்கிரஸ் ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவர் குமாரசாமி ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.\nஇந்தச் சந்திப்பின் பிறகு செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி, தன்னை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.\nஇதையடுத்து, கர்நாடகாவின் அடுத்த முதல்வராகக் குமாரசாமி மே 23 புதன்கிழமை பகல் 12.30 மணிக்குப் பதவி ஏற்க உள்ளதாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் தனிஷ் அலி தெரிவித்துள்ளார். முன்னதாக 21ம் தேதி பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அன்று முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி நினைவு நாள் என்பதால், புதன்கிழமைக்குத் தனது பதியேற்பு நிகழ்ச்சியை ஒத்திவைத்துள்ளதாகக் குமாரசாமி அறிவித்துள்ளார்.\nபதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உட்பட பல தோழமை கட்சிகளுக்கு குமாரசாமி அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு கட்சி தலைவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபள்ளியில் தேசத்துரோகக் கைது; தாயின் விடுதலைக்காக காத்திருக்கும் 9 வயது குழந்தை\nஇறுதிப் பயணத்துக்கு தயாராக இருங்கள்… துரோகிகள்… பிரகாஷ்ராஜ் உட்பட 15 பேருக்கு கொலை மிரட்டல் கடிதம்\nகர்நாடகா காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் மகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்\nஹம்பியை பார்க்க மறந்துறாதீங்க ; அவ்வளவு அற்புதமான இடம்\nதென்மாநிலங்களில் கர்நாடகாவில் அமோகமாக வெற்றி பெற்ற பா.ஜ.க\nஆட்டம் காணும் கர்நாடக அரசியல்… இன்று காங்கிரஸ் கட்சி கூட்டம்\nகுமாரசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றனர் 2 சுயேட்சை எம்.எல்.ஏக்கள்\n“தயவு தாட்சண்யம் இல்லாமல் சுட்டுக் கொல்லுங்கள்” – வீடியோவில் சிக்கிக் கொண்ட கர்நாடக முதல்வர்\nஇன்று மாலை 4 மணிக்கு தமிழ்நாடு சட்டமன்ற சிறப்புக் கூட்டம்: மேகதாது பிரச்னையில் தீர்மானம்\nகர்நாடக முதல்வராக திங்கட்கிழமை பதவியேற்கும் குமாரசாமி\nஞாயிறு சிறப்பு சிறுகதை : மஞ்சு வாரியர்\nஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி – மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்\nNLC first unit close : நெய்வேலியில் இயங்கி வரும் என்எல்சியின் முதலாவது அனல் மின் நிலையத்தை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nஅடேய் கூகுள் மேப்… உன்னைய நம்பி ஊட்டிக்கு கெளம்புனேன் பாரு\nகர்நாடகாவில் இருந்து வந்த வேன் சந்து பொந்து இண்டு இடுக்கு என வழி தெரியாத பாதையில் சிக்கிக் கொண்டது தான் மிச்சம்\nஅடேய் கூகுள் மேப்… உன்னைய நம்பி ஊட்டிக்கு கெளம்புனேன் பாரு\nஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி – மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்\nஅடேய் கூகுள் மேப்… உன்னைய நம்பி ஊட்டிக்கு கெளம்புனேன் பாரு\nகாஷி மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பூஜைக்காக ஒதுக்கப்பட்ட பெர்த் குறித்து ஐஆர்சிடிசி விளக்கம்\nமு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு; நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு\nகுரூப் 2ஏ தேர்வு முறைகேடு வழக்கு: தலைமை செயலக பெண் ஊழியர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி\nதர்பார் விநியோகஸ்தர்கள் மீதான புகார் வாபஸ்; ஏ.ஆர்.முருகதாசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்\nஅமலாபால் தொழிலதிபர் மீது அளித்த புகார்; வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை\nஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி – மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்\nஅடேய் கூகுள் மேப்… உன்னைய நம்பி ஊட்டிக்கு கெளம்புனேன் பாரு\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/fake-alert-abhinandan-varthaman-not-supported-bjp-347524.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-18T04:35:44Z", "digest": "sha1:Y3DOJ2OFTGUGVWQ3BAK4SPFCBCPPM663", "length": 22401, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாஜகவுக்கு வாக்களிக்க கோரும் அபிநந்தன் புகைப்படம் உண்மையா? | Fake alert: Abhinandan Varthaman not supported BJP - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nபாக். நாடாளுமன்றத்தில் துருக்கி அதிபர் சர்ச்சை பேச்சு.. கொதித்து போன இந்தியா.. மீண்டும் கடும் தாக்கு\n\"குத்தினது திமுகவா இருந்தால்.. இருப்போம்\" ஆர்.எஸ்.பாரதியை சுட்டிக்காட்டி.. இடித்து காட்டும் எச்.ராஜா\nவேலைக்காரி, ஓரிரவு எழுதிய அண்ணா போன்றவர்கள் தமிழ் பக்தர்களா ஒரண்டையை இழுக்கும் எச். ராஜா\nசக்சஸ்.. கொரோனா வைரஸ்க்கு எதிராக சோதனை தடுப்பூசி .. 6 மாதத்தில் மனிதர்களை வைத்து பரிசோதனை\nசி.ஏ.ஏ.வுக்கு ஆதரவாக கர்நாடகா சட்டசபையில் தீர்மானம் கொண்டுவர எடியூரப்பா திட்டம்\nரஜினியா, அதிமுகவ��.. அப்படீன்னா திமுகவா.. ஒருவேளை தனித்து நிற்குமா.. சிங்கிள் கேள்வி.. செம ரிசல்ட்\nMovies 'கேஜிஎப் சாப்டர் 2' கிளைமாக்ஸ்... பிரமாண்ட செட்டில் சிக்ஸ்பேக்குடன் மோதும் ஆதிராவும் ராக்கி பாயும்\nFinance கொரோனா பீதி.. உயிரை காக்கும் மருந்து துறையையும் பாதிக்கும்.. \nLifestyle ஓம் நம சிவாய பக்தி பரவசமூட்டும் இந்துக்களின் திருவிழாவான மகா சிவராத்திரிக்கு இத பண்ணுங்க…\nTechnology ரூ.15,999-விலையில் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி எம்31.\nSports தம்பி.. இந்த தடவையும் சான்ஸ் கிடையாது.. கிளம்புங்க.. இளம் வீரருக்கு டாட்டா காட்டிய கேப்டன்\nAutomobiles நாட்டிலேயே கடைசி மாநிலமாக மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழகம்\nEducation மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற அசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாஜகவுக்கு வாக்களிக்க கோரும் அபிநந்தன் புகைப்படம் உண்மையா\nAbinanthan: சமூக வலைத்தளங்களில் பரவும் அபிநந்தனின் பாஜகவை ஆதரிக்கும் புகைப்படம்\nடெல்லி: அபிநந்தன் பாஜகவுக்கு வாக்கு கோரும் புகைப்படம் குறித்து ஆய்வு மேற்கொண்டு அம்பலப் படுத்தியுள்ளது பிபிசி செய்திகளின் உண்மை கண்டறியும் குழு.\nஅபிநந்தன் கடந்த மார்ச் மாதம் தேசிய நாயகனாக கொண்டாடப்பட்டார். இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் இயக்கிய போர் விமானம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் பிப்ரவரி 27ஆம் தேதி சுடப்பட்டது.\nபின் அவரை பிடித்து சென்ற பாகிஸ்தான் ராணுவம் சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக மார்ச் 1ஆம் தேதி இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் ஒப்படைக்கப்பட்டபோதும் சரி அதற்கு முன்பும் சரி அவர் இந்தியர்களால் ஒரு கதா நாயகனாக கொண்டாடப் பட்டார்.\nஅப்போது அபிநந்தன் வைத்திருந்த மீசையும் இந்தியாவில் பிரபலமாகியது. இளைஞர்கள் பலரும் அபிநந்தன் போல மீசை வைத்துக் கொண்டனர். இது ஒருபுறம் என்றால் பாஜக ஆதரவாளர்கள் இவரை வைத்து பாஜகவுக்கு ஆதரவு திரட்ட தொடங்கினர்.\nகுறிப்பாக நமோ பக்த் (NAMO Bhakt) மற்றும் மோதி சேனா (MODI Sena) ஆகிய வலதுசாரி குழுக்கள் இதில் தீவிரமாக இயங்கி வந்தன. இதனையடுத்து தற்போது தேர்தல் நடைபெற்று வரும் சூழலில் அபிநந்தன் போன்று தோற்றமுடைய ஒருவர் தனது கழுத்தில் காவித் துணியை அணிந்துள்ளார். அதில் பாஜகவின் சின்னமான தாமரை பொறிக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஅந்தப் பதிவில் \"இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் பாஜக-வை ஆதரிக்கிறார். அவரும் பிரதமர் நரேந்திர மோதிக்குதான் வாக்களித்துள்ளார். இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோதியைவிட வேறு எவரும் சிறந்த பிரதமர் இல்லை. நண்பர்களே, ஜிஹாதிகளும், காங்கிரஸும் உணரட்டும் அவர்களால் ராணுவ வீரர்களை உயிருடன் மீட்க முடியாது\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nநிலவில் நிலம் தருவேன்னு சொன்னாரா ராகுல் காந்தி.. உண்மையைச் சொன்ன பிபிசி\nஇந்தப் பதிவு ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பல்லாயிரக் கணக்கான முறை பகிரப்பட்டுள்ளது. நமோ பக்த் (NAMO Bhakt) மற்றும் மோதி சேனா (MODI Sena) ஆகிய வலதுசாரி குழுக்கள் இந்த பதிவை பரவலாக பகிர்ந்து வருகின்றன. இந்தப் பதிவை கண்ட சிலர் இதன் உண்மைத் தன்மையை அறிய இதை பிபிசியின் உண்மை கண்டறியும் குழுவுக்கு அனுப்பியுள்ளனர். இதை ஆய்வு செய்த பிபிசி இந்த புகைப்படம் உண்மையில்லை என்று கூறியுள்ளது.\nஇது குறித்து செய்தி வெளியிட்டுள்ள பிபிசி, அந்த விமானி தேசிய நாயகனாக கொண்டாடப்படுகிறார். அவரது மீசை மிகப்பிரபலமடைந்தது. இந்தியர்கள் அவரை போல மீசை வைத்துக் கொள்ள விரும்பினர். அபிநந்தன் போல மீசை வைத்து, மூக்கு கண்ணாடி போட்டிருக்கும் அந்த நபர் பாஜக-வின் தாமரை சின்னம் பொறித்த துண்டு அணிந்திருந்தார். அந்த புகைப்படத்தை துல்லியமாக ஆராய்ந்ததில் ஏராளமான வேற்றுமைகள் அந்த புகைப்படத்தில் இருக்கும் நபருக்கும் அபிநந்தனுக்கும் இருப்பது தெரியவந்தது. அபிநந்தனுக்கு உதட்டுக்கு கீழ் மச்சம் இருக்கும். ஆனால், இந்த புகைப்படத்தில் இருக்கும் நபருக்கு அவ்வாறான மச்சம் ஏதும் இல்லை.\nஅந்த மனிதருக்கு பின்னால் 'சமோசா சென்டர்' என்று குஜராத்தியில் எழுதப்பட்டிருக்கும். இதன் மூலம் இந்தப் படம் குஜராத்தில் எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால், குஜராத்தில் இன்னும் தேர்தலே தொடங்கவில்லை. இதற்கெல்லம் மேலாக அபிநந்தன் மார்ச் 27ஆம் தேதி இந்திய கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரில் பணிக்கு சேர்ந்துவிட்டார்.\nமருத்துவ அறிக்கையின் படி, மருத்துவர்கள் அவரை நான்கு வாரம் ஒய்வெடுக்க சொன்னார்கள். ஆனால், முன்னதாகவே அவர் பணியில் சே��்ந்துவிட்டார். அவர் இப்போதும் இந்திய விமானப் படையில்தான் பணியாற்றுகிறார். இந்திய விமானப் படை சட்டம் 1960-ன் படி விமானப் படையில் பணியாற்றுகிறவர்களுக்கு அரசியல் கட்சிகளில் சேர அனுமதியில்லை. இந்திய விமானப் படையில் பணியாற்றுகிறவர்கள், அந்த நபர் விங் கமாண்டர் அபிநந்தன் இல்லை என்று தீர்க்கமாக சொல்லுகிறார்கள் என்று கூறியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிப்.19.. குடியரசுத் தலைவரை சந்திக்கும் தமிழக எதிர்க்கட்சிகள்.. சிஏஏ குறித்து முறையிட முடிவு\nசெம குட் நியூஸ்.. சீனாவில் இருந்து திரும்பிய 406 பேருக்கு கொரோனா இல்லை.. முகாமிலிருந்து வெளியேற்றம்\nகொலையாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு.. பெரிதாக மகிழ்ச்சி இல்லை.. நிர்பயா தாய் விரக்தி\nநிர்பயா கொலையாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு தண்டனை.. டெல்லி நீதிமன்றம் வாரண்ட்\nகெஜ்ரிவால் வந்த பின் டெல்லி வருவாய் ரூ.60,000 கோடியாக அதிகரிப்பு.. பாராட்டிய காங். தலைவர்\nசிஏஏ போராட்டத்தில் தவறில்லை.. ஆனால் வேறு இடம் பாருங்கள்.. ஷாகீன் பாக் வழக்கில் உச்ச நீதிமன்றம்\nஇனி பேச வேண்டியது ஒன்னுதான்.. காஷ்மீர் குறித்து பேசிய ஐநா பொதுச்செயலாளருக்கு இந்தியா பதிலடி\nசீனாவில் மூடப்பட்ட மருந்து நிறுவனங்கள் இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு அபாயம்\nஜாமியா பல்கலை வன்முறை.. பால்கனியில் கற்களுடன் போராட்டக்காரர்.. பதில் வீடியோ வெளியிட்ட டெல்லி போலீஸ்\nWe shall overcome பாடலை இந்தியில் பாடிய கெஜ்ரிவால்.. இரு முறை பதவியேற்புகளிலிருந்து மாறுபட்ட பாடல்\nஇந்த குட்டியை கெஜ்ரிவாலை போல் நேர்மையாக, கடின உழைப்பாளியாக வளர்ப்போம்.. லிட்டில் மப்ளர்மேனின் தந்தை\nசி.ஏ.ஏ.வை வாபஸ் பெற கோரி அமித்ஷா வீடு நோக்கி ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள் பேரணி நடத்த முயற்சி\nபுதிதாக 3 விமான நிலையங்களை குத்தகைக்கு பெற்ற அதானி நிறுவனம்.. காதலர் தின பரிசு என காங். கிண்டல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/tamilisai-soundhararajan-condemned-to-rahul-gandhi-119031400008_1.html", "date_download": "2020-02-18T03:41:22Z", "digest": "sha1:WTUMR5HWWE4GMQFET4DYXSAYPXSZU2U7", "length": 12677, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "கல்லூரிகளை எதிர்களமாக மாற்றாதீர்கள்: ராகுலுக்கு தமிழிசை அட்வைஸ் | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 18 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகல்லூரிகளை எதிர்களமாக மாற்றாதீர்கள்: ராகுலுக்கு தமிழிசை அட்வைஸ்\nநேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சென்னையில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றுக்கு சென்று அக்கல்லூரி மாணவிகளிடம் உரையாடினார். தன்னை ராகுல் என்றே அழைக்கலாம் என்றும், தன்னிடம் எந்தவித கடினமான கேள்விகளையும் கேட்கலாம் என்றும் கூறிய ராகுல், மாணவிகளின் சரமாரியான கேள்விகளுக்கு பதிலளித்தார். அதுமட்டுமின்றி இதுபோன்று 3000 பேர் மத்தியில் நின்று எந்த கேள்வி வேண்டுமானாலும் கேளுங்கள் என்று பிரதமர் மோடியால் கூற முடியுமா என்றும் அவர் சவால் விடுத்தார்.\nஇந்த நிலையில் கல்லூரி மாணவிகள் மத்தியில் ராகுல்காந்தி பேசிய இந்த உரையாடலுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கல்லூரி மாணவிகளிடம் எதிர்மறை அரசியலை ராகுல் பரப்புவதாக குற்றஞ்சாட்டிய தமிழிசை, பிரதமர் மோடி குறித்து கல்லூரி மாணவிகளிடம் ராகுல்காந்தி தவறாக சித்தரிப்பதாகவும், கல்லூரியை எதிர்களமாக மாற்ற வேண்டாம் என்றும் அவர் ராகுலுக்கு அட்வைஸ் கூறினார்.\nமேலும் மோடியை சிறைச்சாலைக்கு அனுப்புவோம் என ஏளனம் பேசும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் ஆணவத்தை கண்டிப்பதாகவும், ஊழல் காங்கிரஸ் தேர்தலுக்குப்பின் காணாமல் போகும் என்றும், போபர்ஸ் ஊழல் வாரிசுகளே உங்களை வரலாறு மறக்காது என்றும் ராகுல்காந்தியை தமிழிசை விமர்சனம் செய்தார்.\nமேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியால் நாடாளுமன்றத்திலேயே தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்றும், ராகுலின் தமிழக வருகையால் நாடாளுமன்ற தேர்தலில் எந்த தாக்கமும் ஏற்படாது என்றும் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.\nராகுல் பேச்சை மொழிபெயர்த்த தங்கபாலு எச்.ராஜாவை தூக்கி சாப்பிட்டதாக நெட்டிசன்கள் கிண்டல்\nராகுல்காந்தி, ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோள்\nஇன்னும் சில வாரங்களில் ராகுல் காந்தி பிரதமர்: நாகர்கோவிலில் ஸ்டாலின் முழக்கம்\nஜாமீன் கிடைத்தும் வெளியே வரமுடியாத நிர்மலாதேவி: ஏன் தெரியுமா\nதவறு செய்தவர்களின் பெற்றோர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்: தமிழிசை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story/itukku-eennn-ninnnaivukuurtl-tinnnm-illai/", "date_download": "2020-02-18T04:50:01Z", "digest": "sha1:SZRQLK5FDLWCZHWGFBTXXUDMJBSWFKGV", "length": 4643, "nlines": 68, "source_domain": "tamilthiratti.com", "title": "‘இது’க்கு ஏன் நினைவுகூர்தல் தினம் இல்லை?! - Tamil Thiratti", "raw_content": "\nமினி கிளப்மேன் இந்தியன் சம்மர் ரெட் எடிசன் மாடல் இந்தியாவில் அறிமுகம்\nரூ. 55.40 லட்சம் விலையில் BMW 5 Series 530i Sport கார் விற்பனைக்கு அறிமுகம்..\nநடிகன் ரஜினியின் முகத்திரையைக் கிழிக்கும் ‘காலைக் கதிர்’ நாளிதழ்\nபுதிய Maruti Suzuki WagonR S-CNG அறிமுகமானது; விலை 5.32 லட்சம்…\n‘இது’க்கு ஏன் நினைவுகூர்தல் தினம் இல்லை\nபுதிய 2020 Land Rover Discovery Sport கார் விற்பனைக்கு அறிமுகம்…விலை ரூ. 57.06 லட்சம்..\nபுதிய Bajaj Pulsar 150 BS6 பைக் ரூ.9,000 விலை உயர்வுடன் விற்பனைக்கு அறிமுகம்..\nகிண்டிலில், 'கற்பின் கதையும் கதியும்’ …புதிய நூல்[32ஆவது]\n‘இது’க்கு ஏன் நினைவுகூர்தல் தினம் இல்லை\nமுதியோர் தினம், மகளிர் தினம், தந்தையர் தினம், அன்னையர் தினம், காதலர் தினம், காமுகர் தினம்[ஹி…ஹி…ஹி] என்றெல்லாம் உலகளவில் சிறப்பு ‘…\nகிண்டிலில், 'கற்பின் கதையும் கதியும்’ …புதிய நூல்[32ஆவது]\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nமினி கிளப்மேன் இந்தியன் சம்மர் ரெட் எடிசன் மாடல் இந்தியாவில் அறிமுகம்\nமினி கிளப்மேன் இந்தியன் சம்மர் ரெட் எடிசன் மாடல் இந்தியாவில் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-02-18T04:42:14Z", "digest": "sha1:ZICIRRBFQBX5QYWQZPMEQB242LQQXDYZ", "length": 7662, "nlines": 60, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் English\nசென்னை, ஜெய்ப்பூரில் உள்ள நகைக்கடைகளில் அமலாக்கத்துறையினர் சோதனை... பல கோடி ரூபாய் பணம், 39 கிலோ தங்கம் பறிமுதல்\nகிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு புதிய விருது\nஇருசக்கர வாகனத்தில் சென்றவர்களுக்கு சுங்கக் கட்டணம் கேட்டதால் சுங்க...\n\"பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம்\" தொடர்பாக கொள்கை முடிவு\nகொரோனா- பலி எண்ணிக்கை மேலும் உயர்வு... விழி பிதுங்கி நிற்கும் சீன அரசு\nதப்பி ஓடிய மஞ்சப்பை கொலம்பஸ்.. கொரோனாவுக்கு மருந்து என கதை\nதமிழகம் வந்தது எகிப்து வெங்காயம்..\nஎகிப்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் தமிழகம் வந்தடைந்துள்ளதால், வெங்காய விலை குறைய வாய்ப்பிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் வெங்காய விலை உச்சத்தை தொட்டு விற்பனையாகி...\nவெங்காய விலை ரூ.10 குறைவு\nசென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபார மந்தநிலை காரணமாக ஒரு கிலோ பெரிய வெங்காயம் கிலோவுக்கு பத்து ரூபாய் குறைந்து 170 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைவு காரணமாக கடந்த ஒரு மாதமாக வெ...\nகோயம்பேடு மார்க்கெட்டில் ஒருகிலோ பெரிய வெங்காயம் ரூ.180க்கு விற்பனை\nசென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயம் 30 ரூபாய் அதிகரித்து 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால் நாளுக்கு...\nபூண்டின் விலை கிடுகிடுவென உயர்வு\nவெங்காயத்தை தொடர்ந்து பூண்டு விலையும் கடுமையாக உயர்ந்து கிலோ 240 ரூபாய் வரை விற்பனையாகிறது. 3 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ பூண்டு விலை 30 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 8 மடங்கு உயர்ந்து 240 ரூப...\nசென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட ஏழரை டன் மாம்பழங்கள் பறிமுதல்\nசென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட ஏழரை டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோயம்பேடு பழக்கடை மார்க்கெட்டில்...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.. உச்சநீதிமன்ற இறுதித்தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததற்கு எத...\nகொரோனா- பலி எண்ணிக்கை மேலும் உயர்வு... விழி பிதுங்கி நிற்கும் சீன அரசு\nதப்பி ஓடிய மஞ்சப்பை கொலம்பஸ்.. கொரோனாவுக்கு மருந்து என கதை\n ரூ 1கோடியே 30 லட...\nடிக் டாக் மோகத்தில் மூழ்கி காதலர் தினத்தன்று ஆண் நண்பருடன் ஊர் சுற்...\nசீமானுக்கு எதிராக முகம் சிவந்த விஜயலட்சுமி.. கொல்ல முயற்சி என புகார்\nசென்னை துறைமுகத்தில் சிங்கம் நடமாட்டமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/baeba4bcdba4bbfbaf-baebb1bcdbb1bc1baebcd-baebbeba8bbfbb2-b85bb0b9abc1-ba4bc7bb0bcdbb5bbeba3bc8bafbaebcd/ba4baebbfbb4bcdba8bbeb9fbc1-b85bb0b9abc1-baaba3bbfbafbbebb3bb0bcd-ba4bc7bb0bcdbb5bbeba3bc8bafbaebcd-tnpsc/b9fbbfb8eba9bcdbaabbfb8ebb8bcdb9abbf-b85bb0b9abc1baabcd-baaba3bbf-ba4bc7bb0bcdbb5bc1b95bb3bc1b95bcdb95bbeba9-baebbeba4bbfbb0bbf-bb5bbfba9bbe-bb5bbfb9fbc8/baebbeba4bbfbb0bbf-bb5bbfba9bbe-bb5bbfb9fbc8-2013-06", "date_download": "2020-02-18T04:12:23Z", "digest": "sha1:SHZTAJJFSBR4T275I7HS52QZR3X5MJZF", "length": 19803, "nlines": 242, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மாதிரி வினா-விடை – 06 — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / மத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம் / தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC ) / டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை / மாதிரி வினா-விடை – 06\nமாதிரி வினா-விடை – 06\nடிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன\n1. பானா (Fauna) என்பது - மிருக வாழ்க்கை சம்மந்தப்பட்டது.\n2. கோசி ஆறு எந்த மாநிலத்தின் வழியாகப் பாய்கிறது - பிகார்\n3. பாம்பாஸ் என்பது - சமவெளி\n4. சாவன்னை என்பது - ட்ராபிகல் புல்வெளி\n5. இறப்புக்குபின் பாரத ரத்னா விருது பெற்ற முதல் இந்தியர் - லால்பகதூர் சாஸ்திரி\n6. தமிழகத்தில் 1997- ஆம் ஆண்டு ஜனவரி 12-ல் எந்த நகரங்களுக்கிடையே அகல ரயில்பாதை தொடங்கியது- சென்னை - பெங்களூர்\n7. வேதியியலின் தந்தை - லவோசியர்\n8. சாரணர் இயக்கத்தை ஏற்படுத்தியவர் - பேட்டன் பெளவல் - 1908\n9. பிளாஸ்டிக் வீடுகள் அமைக்கப்பட்டுள்ள நாடு - பின்லாந்து\n10. வெளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் அளவு - 20 சதவீதம்\n11. தமிழகத்தில் காவிரி எத்தனை மாவட்டங்கள் வழியாக பாய்கிறது - ஐந்து மாவட்டங்கள் வழியாக\n12. காரண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற ஒரே இந்தியர் - விஸ்வநாத் ஆனந்த்\n13. முதல் வைர ஸ்டா��் மார்கெ்ட் நிறுவப்பட்டுள்ள இடம் - சூரத்\n14. விமான போக்குவரத்து தேசீய மயமாக்கப்பட்ட ஆண்டு - 1953\n15. தமிழ்நாட்டில் இருந்துவரும் பழமையான மருத்துவமுறை - ஆயுர்வேதம்\n16. காப்பி விளையாத இடம் - மகாராஷ்டிரா\n17. ஜாக் நீர்வீழ்ச்சி உள்ள இடம் - ஷாராவதி நதி\n18. லட்சத் தீவுகள் உள்ள கடல் - அரபிக் கடல்\n19. சோஷலிசம் வருவது - கலப்பு பொருளாதாரம் மூலம்\n20. டேவிஸ் கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது - புல்தரை டென்னிஸ்\n21. பத்தாவது ஆசியா விளையாட்டுப் போட்டிகள் நடந்த இடம் - சியோல்\n22. 1984-இல் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற இடம் - லாஸ் ஏஞ்சல்ஸ்\n23. இந்தியாவில் தொலைகாட்சி நிகழச்சிகளை நடத்துவதற்கு பயன்படும் செயற்கை துணைக்கோள் - இன்சாட் -1B\n24. கோமாரி நோய் தாக்கும் விலங்கினம் - மாட்டினம்\n25. மெண்டல் தனது சோதனையை எந்த தாவரத்தில் செய்தார் - பட்டாணி\n26. சுருங்கி விரியும் தன்மையுடைய மண் - களிமண்\n27. பயோரியா வியாதியால் உடலில் பாதிக்கும் பகுதி - பற்கள்\n28. வைட்டமின்-சி அதிமகமாக உள்ள கனி - நெல்லிக்கனி\n29. ECG என்பது எந்த உறுப்பின் செயற்பாங்கைப் பதிவு செய்யப்பயன்படுகிறது - இதயம்\n30. முதல் இதய மாற்று அறுவைசிகிச்சை செய்தவர் - டாக்டர்.கிறிஸ்டியன் பெர்னாட்\n31. இன்சுலின் என்ற மருந்து எந்த நோயின் கட்டுப்பாட்டுக்கு கொடுக்கப்படுகிறது - நீரழிவு நோய்\n32. பாலின் நிறம் வெண்மையாக இருக்க காரணம் - லெக்டோஸ்\n33. சிமெண்ட் தயாரிப்பில் அதிகயளவில் பயன்படுவது - சிலிகா\n34. மத்திய தோல் ஆராய்ச்சி கழகம் உள்ள இடம் - சென்னை\n35. விவேகானந்தர் பாறை நினைவகம் அமைந்துள்ள இடம் - கன்னியாகுமாரி\n36. இன்சாட்1-A ஏப்ரல் 1982-இல் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்பட்டது.\n37. பூமியைக் கவனித்து ஆய்வு செய்வதற்காக இந்தியா செலுத்திய செயற்கைக் கோள் - பாஸ்கரா\n38. IRS-1A என்ற துணைக்கோளின் முக்கிய நோக்கம் - தொலைத்தூர ஆய்வுக்காக\n39. டாக்டர்.ஹரி கோபிந்த கொரானா எந்த விஞ்ஞானத்தில் பெயர் பெற்றவர் - உயிரியல்\n40. ரேடியத்தைக் கண்டறிந்தவர் - மேடம் கியூரி\n41. சமஈடு வாக்கு பங்கீடு முறை பின்பற்றப்படும் தேர்தல் - குடியரசுத் தலைவர் தேர்தல்\n42. தில்லியின் பழைய பெயர் - இந்திரப் பிரஸ்தம்\n43. இந்திய ரிசர்வ் வங்கி நிறுவப்பட்ட ஆண்டு 1935\n44. இந்தியாவில் முதன்முதலில் காகிதத் தொழிற்சாலை நிறுவப்பட்ட இடம் - தரங்கம்பாடிக்கு ��ருகில் பொறையாரில் 1710-ஆம் ஆண்டு\n45. மணிமுத்தாறு அணைக்கட்டு எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது - தாமிரபரணி ஆறு\n46. இந்திய ஸ்தல நேரம் என்பது எந்த இடத்தின் நேரத்தை வைத்துக் குறிக்கப்படுகிறது - அலகாபாத்\n47. இந்தியாவின் கிளி என அழைக்கப்பட்டவர் - அமில் குஸ் ரூ.\n48. அஜந்தா குகை எத்தனை குகைகளைக் கொண்டது - 29 குகைகளை\n49. தபால்முத்திரையில் அன்னை தெரசாவின் ஒவியத்தை வரைந்தவர் - ஐரோப்பாவின் மிகப்புகழ்பெற்ற நடிகையான \"கினாலோ லோப்ரிகிடர்\"\n50. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை தோற்றுவித்தவர் - திரு. மானனீய கேசவ பலிராம் ஹெட்கேவார்\nஆதாரம் : மனித நேயம் அறக்கட்டளை\nபக்க மதிப்பீடு (29 வாக்குகள்)\nதங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC )\nடிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை\nமாதிரி வினா-விடை - 01\nமாதிரி வினா-விடை – 02\nமாதிரி வினா-விடை – 03\nமாதிரி வினா-விடை - 04\nமாதிரி வினா-விடை - 05\nமாதிரி வினா-விடை – 06\nமாதிரி வினா-விடை – 10\nமாதிரி வினா-விடை – 11\nமாதிரி வினா-விடை – 12\nஇந்திய அரசியலமைப்பு குறித்த கேள்வி பதில்கள்\nமாதிரி வினா-விடை - 13\nமாதிரி வினா-விடை - 14\nமாதிரி வினா-விடை – 15\nமாதிரி வினா-விடை – 16\nமாதிரி வினா-விடை – 17\nமாதிரி வினா-விடை – 18\nமாதிரி வினா-விடை – 19\nமாதிரி வினா-விடை – 20\nமாதிரி வினா-விடை – 21\nமாதிரி வினா-விடை – 22\nமாதிரி வினா-விடை – 23\nமாதிரி வினா-விடை – 24\nமாதிரி வினா-விடை – 25\nமாதிரி வினா-விடை – 26\nமாதிரி வினா-விடை – 27\nமாதிரி வினா-விடை – 28\nமாதிரி வினா-விடை – 29\nமாதிரி வினா-விடை – 30\nமாதிரி வினா-விடை - 31\nமாதிரி வினா-விடை – 32\nமாதிரி வினா-விடை – 33\nமாதிரி வினா-விடை – 34\nமாதிரி வினா-விடை – 35\nமாதிரி வினா-விடை – 36\nமாதிரி வினா-விடை - 37\nமாதிரி வினா-விடை – 38\nமாதிரி வினா-விடை – 39\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nமாதிரி வினா-விடை – 29\nமாதிரி வினா-விடை – 03\nமாதிரி வினா-விடை – 16\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்ட��் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Dec 30, 2019\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=547792", "date_download": "2020-02-18T05:33:38Z", "digest": "sha1:AALQGXZ3HSWRUXFYZKIVTEGB6MY3NBDG", "length": 11006, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "அமெரிக்காவில் நியூஜெர்சியில் 2 இடங்களில் துப்பாக்கிச்சுடு: 6 பேர் உயிரிழப்பு, மர்ம நபர்கள் 2 பேர் சுட்டுக் கொலை | US shooting at 2 locations in New Jersey: 6 killed, 2 killed in mystery - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஅமெரிக்காவில் நியூஜெர்சியில் 2 இடங்களில் துப்பாக்கிச்சுடு: 6 பேர் உயிரிழப்பு, மர்ம நபர்கள் 2 பேர் சுட்டுக் கொலை\nவாஷிங்டன்: அமெரிக்காவில் நியூஜெர்சியில் 2 இடங்களில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரி உட்பட 6 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் நியூஜெர்சியில் இருவேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியாகினர். சூப்பர் மார்க்கெட் உள்பட 2 இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்திய 2 பேரை போலீசார் சுட்டுக்கொன்றனர். நியூஜெர்சி நகரின் செமின்ட்ரி பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் அதிகாரி ஒருவர் பலியானார். அதே பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியானதாக நியூஜெர்சி நகர போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். பலியானவர்களில் 3 பேர் அப்பாவி பொதுமக்கள் ஆவர். மேலும், 2 பேர் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பயங்கரவாத தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரங்களும் உடனடியாக கிடைக்கவில்லை என்று உள���ளூர் போலீசார் தெரிவித்தனர்.\nசூப்பர் மார்க்கெட் உள்ள நுழைந்த மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என கூறப்படுவதால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்தையடுத்து, ஜெர்சி நகரம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. துப்பாக்கிச்சூடு நடைபெற்ற பல்பொருள் அங்காடிக்கு விரைந்து வந்த போலீசார், அந்த இடத்தை கட்டுக்குள் கொண்டு வந்து தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.\nதுப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்த கடினமான நேரத்தில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்காக இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும், நிலமையை உன்னிப்பாக கவனித்து வருவதோடு, உள்ளூர் நிர்வாகத்திற்கு தேவையான உதவிகளை அளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தால் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சி எழுந்துள்ளது. இதே போல் கடந்த ஆகஸ்டு மாதம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள எல் பசோ எனும் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர்; 26 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nநியூஜெர்சியில் 2 இடங்களில் துப்பாக்கிச்சுடு மர்ம நபர்கள் சுட்டுக் கொலை\nகதிகலங்கி நிற்கும் சீன அரசு...கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை\nகொரோனா வைரஸ் பரவிய டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் 14 நாளாக அடைப்பட்டிருந்த அமெரிக்க பயணிகள் மீட்பு\nநாளுக்கு நாள் அதிதீவிரமாக மிரட்டும் ''கொரோனா'': வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 1,780 ஆக அதிகரிப்பு\nசொன்னா நம்புங்க ஜீ... மசூத் அசார காணோம்: குடும்பத்துடன் தலைமறைவு என சொல்கிறது பாக். அரசு\nஏமன் நாட்டில் சவுதி நடத்திய கூட்டுப்படை தாக்குதலில் 31 அப்பாவி மக்கள் பலி: விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கு பதிலடி\nதினமும் நூற்றுக்கணக்கானோர் சாவு: சீனாவில் கொரோனா பலி எண்ணிக்கை 1,665 ஆக உயர்வு\nஊட்டச்சத்துக்கள் நிறைந்த பச்சைப்பட்டாணி பாலும் பால் சார்ந்த பொருட்களும்...\n18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் இஸ்லாமியர்கள் சிஏஏ-க்கு எதிராக தொடர்ந்து 4 வது நாளாக போராட்டம்: ���ோலீசார் நடத்திய தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...\nவாரணாசியில் பாரதிய ஜனசங்க முன்னாள் தலைவர் தீன்தயாள் உபாத்யாயாவின் 63 அடி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nஹைலோங்ஜியாங்கில் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவமனையின் புதுப்பித்தல் பணிகள் முடிவு\nகாசி-மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவபெருமானுக்கு சிறு கோயில்: மூன்று ஜோதி லிங்க கோயில்களை இணைக்கும் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/2009-10-06-14-41-11/58-2009-07-12-12-47-53", "date_download": "2020-02-18T04:58:20Z", "digest": "sha1:FSTCP7GIM7CGI2L2HZPT2BSUZHFBV6FF", "length": 10801, "nlines": 222, "source_domain": "www.keetru.com", "title": "ஜார்ஜ் புஷ்ஷின் கேள்வி நேரம்", "raw_content": "\nமுட்டுச்சந்தில் இந்திய பொருளாதாரம் - இந்தியாவை விற்பனை செய்யும் மோடி அரசு\nம.க.இ.க. மற்றும் தோழமை அமைப்பு தோழர்களுக்கு ஓர் அறைகூவல்\n: 4. காவிரிக் கரையோரம்\nசுற்றுச்சூழலைப் பாதிக்கும் நுகர்வுப் பண்பாடு\nCAA, NPR, NRC-க்கு எதிரான போராட்டங்கள் செல்ல வேண்டிய வழி\nஅறியப்படாத தமிழ் - தமிழர்\nகொள்கைக் குன்றம், நாத்திகம் பேசும் நாராயணசாமி பல்லாண்டு வாழ்க\nவெளியிடப்பட்டது: 12 ஜூலை 2009\nஜார்ஜ் புஷ்ஷின் கேள்வி நேரம்\nஜார்ஜ் புஷ் ஒரு பள்ளிக்குச் சென்றார். அங்கு மாணவர்கள் முன்பு உரையாற்றியதும், ‘கேள்விகள் கேட்க விரும்புபவர்கள் கேட்கலாம்’ என்றார். ஒரு மாணவன் எழுந்தான். புஷ் அவனிடம் கேட்டார்.\n“கேள், டேவிட். உன் கேள்விகள் என்ன\n“3 கேள்விகள் கேட்கப்போகிறேன். ஐ.நா. சபையின் ஆதரவு இல்லாமல் ஈராக் மீது ஏன் போர் தொடுத்தீர்கள் கெர்ரி அதிக வோட்டுகள் வாங்கிய நிலையில் நீங்கள் ஏன் அதிபரானீர்கள் கெர்ரி அதிக வோட்டுகள் வாங்கிய நிலையில் நீங்கள் ஏன் அதிபரானீர்கள் பின் லேடன் இப்போது எங்கே பின் லேடன் இப்போது எங்கே\nஅப்போது இடைவேளைக்கான மணி ஒலித்தது. இடைவேளைக்குப் பின் கேள்வி நேரம் தொடரும் என்று புஷ் அறிவித்தார். இடைவேளை முடிந்தது. புஷ் மீண்டும் வகுப்புக்கு வந்தார். “கேள்விகள் கேட்கலாம்” என்றார்.\nவேறொரு மாணவன் எழுந்தான். புஷ் அவனிடம் பெயர் கேட்டார்.\n“5 கேள்விகள் கேட்கப் போகிறேன். ஐ.நா. சபையின் ஆதரவு இல்லாமல் ஈராக் மீது ஏன் போர் தொட���த்தீர்கள் கெர்ரி அதிக வோட்டுகள் வாங்கிய நிலையில் நீங்கள் ஏன் அதிபரானீர்கள் கெர்ரி அதிக வோட்டுகள் வாங்கிய நிலையில் நீங்கள் ஏன் அதிபரானீர்கள் பின் லேடன் இப்போது எங்கே பின் லேடன் இப்போது எங்கே வழக்கத்துக்கு மாறாக 20 நிமிடங்களுக்கு முன்னதாக இடைவேளை மணி ஏன் அடித்தது வழக்கத்துக்கு மாறாக 20 நிமிடங்களுக்கு முன்னதாக இடைவேளை மணி ஏன் அடித்தது முதலில் கேள்வி கேட்ட டேவிட் இப்போது எங்கே முதலில் கேள்வி கேட்ட டேவிட் இப்போது எங்கே\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/chennai-news-W9ZJB4", "date_download": "2020-02-18T04:01:12Z", "digest": "sha1:4HQITOEHJQEA22VS45SRZ6U3XPC3GZYE", "length": 13641, "nlines": 106, "source_domain": "www.onetamilnews.com", "title": "கடைக்குட்டி சிங்கம்' திரை விமர்சனம் - Onetamil News", "raw_content": "\nகடைக்குட்டி சிங்கம்' திரை விமர்சனம்\nகடைக்குட்டி சிங்கம்' திரை விமர்சனம்\nஊரிலேயே எல்லோரும் மதிக்கும் பெரிய இடத்து குடும்பத்தலைவராக சத்யராஜ். இவருக்கு 5 பெண் குழந்தைகள் பிறக்கின்றனர். எனினும் ஆண் குழந்தை வேண்டுமென்று கார்த்தியை பெற்றெடுக்கிறார் சத்யராஜ். ஊரிலேயே சத்யராஜின் குடும்பம் தான் மிக பெரியது. அவருக்கு ஒரே ஒரு ஆசை தான், தன் குடும்பத்தினரை ஒன்றாக நிற்க வைத்து ஒரு குரூப் போட்டோ எடுக்க வேண்டும் என்பது தான். இந்த நேரத்தில் கார்த்தி தன் சொந்தத்தில் திருமணம் செய்யாமல், சாயிஷாவை காதலிக்க, இதனால் குடும்பத்தில் பிரச்சனை வெடிக்க, இவர்களை எல்லாம் கார்த்தி எப்படி சமாதானம் செய்து தன் விருப்பத்தை நிறைவேற்றினார்⁉ என்பதை எமோஷ்னல் செண்டிமெண்ட் கலந்து இப்படத்தில் சொல்லப்பட்டுள்ளது. கார்த்தி-சூரி காட்சிகள் படத்தில் பல இடங்களில் நன்றாக ஒர்க்-அவுட் ஆகியுள்ளது. கதாபாத்திரங்களின் பெயர்கள் கூட அற்புதமாக வைக்கப்பட்டுள்ளது. வசனம் மிகவும் ரசிக்க வைக்கின்றது, குறிப்பாக சொத்து சேர்ப்பதை விட சொந்தங்களை சேருங்கள் எமோஷனலாகவும் சரி, தயவு செய்து சொந்தத்தில�� மட்டும் பொண்ணு எடுக்காதீங்க என்ற காமெடி வசனங்களும் சரி, ரசிக்க வைக்கின்றது. வில்லன் கதாபாத்திரம் மற்றும் சண்டை காட்சிகள் சரியாக அமையவில்லை. இரண்டாம் பாதியில் ஒரே பிரச்சனையை திருப்பி திருப்பி பேசுவது எரிச்சலை உண்டு செய்கிறது. மொத்தத்தில் நீண்ட வருடங்களுக்கு பிறகு குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை சிறப்பாகவும் எடுத்துள்ளார் பாண்டிராஜ்.\nஅரசியல் சதுரங்கம் திரைப்படம் ;பிராட்வே S.சுந்தர் இயக்கத்தில் விரைவில் வெள்ளித்திரைக்கு வருகிறது.\nபிணம் தின்னி கழுகு - குறும்படம் விமர்சனம் ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கடந்து செல்ல முடியாது\nகுருவம்மா உனக்கு நிகர் யாரம்மா - குறும்படம் ; இசை மற்றும் ஒலி வடிவமைப்பாளர் விசுவ மாலிக்\nபிரபல இயக்குனரின் தந்தை காலமானார்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா திரைப்பட நடிகர், தூத்துக்குடி வருகை ;ரசிகர்கள் உற்சாகம்\nஜே.கே.ரித்தீஷ் மனைவி மீது போலீசில் புகார்\nஓவியாவும், ஆரவ்வும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதல் ஓவியா 28வது பிறந்தநாளில் அமர்க்களம்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடியின பெண் ஸ்ரீதன்யா கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து ;10 ஐஏஎஸ் வெற்றியாளர்களும் சந்திப்பு\nவிவசாயத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை ;தென் மண்டல ஐ.ஓ.சி.எல். நிறுவன தலைமை பொது ம...\nதூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் ரூ.3 கோடியே 50 லட்சம் செலவில் பல்லுயிர் பெருக...\nஸ்டோர் போன்ற தனியார் நிறுவனங்கள், சிறிய, பெரிய தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், ...\nஅதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் மர்ம கும்பலால் கம்பியால் தாக்க...\nநடிகர் யோகி பாபு திருமணம்\nஅரசியல் சதுரங்கம் திரைப்படம் ;பிராட்வே S.சுந்தர் இயக்கத்தில் விரைவில் வெள்ளித்தி...\nபெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் பாக்யராஜ் மீது கடும் ...\nசிவாஜிகனேசன் திரு உருவ மார்பளவு சிலையை சென்னையில் நடிகர் பிரபுவிடம் வழங்கிய தூத்...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ ���தய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nமெட்டி அணியுங்கள் நோய்களிலிருந்து விடுபடுங்கள் ;தமிழ் பண்பாட்டை பேணிப்பாதுகாப்போம்\nதூத்துக்குடிக்கு மு.க.ஸ்டாலின் வருகை ;சிறப்பு வரவேற்பு\nதூத்துக்குடி டிஎஸ்பி பிரகாஷ்-க்கு பாராட்டு ;மே 22 அன்று இதுபோல் ஸ்டெர்லைட் எதிர்...\nசமூக பாதுகாப்புத்துறையில் திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 1,35,800 பறிமுதல...\nபசுவந்தனை அருகே கள்ளகாதலாள் இருவர் வெட்டிக்கொலை ; கணவர் பசுவந்தனை போலிஸில் சர...\nஇறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, அங்கீகரிக்கப்பட்...\nமனைவி - கள்ளக்காதலன் ஒட்டப்பிடாரத்தில் வெட்டிக்கொலை - நேரில் பார்த்த கணவன் வெறிச...\nமணக்கரை காளிமார்க் தொழிற்சாலையில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு, தொழுநோய் கண்டறியும...\nதூத்துக்குடியில் நாளை 15ம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு ;ச...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/ta/showall/en/1/", "date_download": "2020-02-18T03:40:10Z", "digest": "sha1:SZB6F3Q6LWWWJ52DWSDNKCMZZLVJGN6F", "length": 8524, "nlines": 172, "source_domain": "islamhouse.com", "title": "IslamHouse.com » ஆங்கிலம் » எல்லா விஷயங்களும் » பக்கம் : 1", "raw_content": "\nஉறையாடும் மொழி : தமிழ்\nபொருளடக்கத்தின் மொழி : ஆங்கிலம்\nஇஸ்லாம் தொடர்ப்பில் முப்பது உண்மைகள்\nஇஸ்லாத்தின் மகிழ்ச்சி "அன சஈத்" எனும் பாடல் பற்றி விமர்சனம்\nஇஸ்லாத்தின் உண்ம��யான அழகை கண்டுகொண்டீரா\nவிரிவுரையாளர்கள் : நாஜி பின் இப்ராஹீம் அல் அர்பஜ்\nசுற்றுச்சூழலுடன் ஒத்துப் போகும் இயல்பு மார்க்கம் இஸ்லாம்\nஇஸ்லாம் பற்றிய சுருக்க வரையறை\nஎழுத்தாளர் : இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் அறிவியல் ஆராய்ச்சி Deanship\nஐபோன் மற்றும் அண்ட்ராய்டு ஊடாக இஸ்லாத்தை அறிமுகப் படுத்துவதற்கான விண்ணப்பம்\nஐபோன் மற்றும் அண்ட்ராய்டு ஊடாக இஸ்லாத்தை அறிமுகப் படுத்துவதற்கான விண்ணப்பம்\nஇஸ்லாம் பற்றிய தவறான புரிதல்கள்\nஇஸ்லாம் பற்றிய கேள்விகளும் பதில்களும்\nஇஸ்லாம் பற்றிய சிறு அறிமுகம்\nஎழுத்தாளர் : அப்து ரஹ்மான் பின் அப்துல்கரீம் அல் ஷெய்ஹா الناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை\nஇஸ்லாத்தில் இன பாகுபாட்டுக்கு எதிரான போராட்டம்\nஎழுத்தாளர் : அப்து ரஹ்மான் பின் அப்துல்கரீம் அல் ஷெய்ஹா الناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை\nபக்கம் : 10 - இருந்து : 1\nகோப்புகளை பதிவிறக்கம் செய்யும் மையம்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/election/vijayakanth-alliance-2019-aiadmk-dmdk-live-updates/", "date_download": "2020-02-18T03:50:53Z", "digest": "sha1:L5PVJF2ELVXOZI7GC6T64NMU5UTYEYR6", "length": 19291, "nlines": 127, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Lok Sabha Elections 2019: AIADMK Alliance with DMDK for general elections 2019 - உறுதியானது அ.தி.மு.க - தே.மு.தி.க கூட்டணி!", "raw_content": "\nஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி – மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்\nஅடேய் கூகுள் மேப்… உன்னைய நம்பி ஊட்டிக்கு கெளம்புனேன் பாரு\nAIADMK - DMDK Alliance: அ.தி.மு.க கூட்டணியில் 4 தொகுதிகளில் களமிறங்கும் தே.மு.தி.க\nAIADMK - DMDK Alliance: வரும் பொதுத்தேர்தல் 2019-க்கு அ.தி.மு.க-வுடனான தனது கூட்டணியை உறுதி செய்திருக்கிறது தே.மு.தி.க\nAIADMK – DMDK Alliance 2019: தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படுகிறது. அதோடு 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், தே.மு.தி.க – அ.தி.மு.க கூட்டணி உறுதியாகியிருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட 4 தொகுதிகளை தே.மு.தி.க-வுக்கு ஒதுக்கியிருக்கிறது, அ.தி.மு.க தலைமையிடம்.\nஇந்தச் சூழலில் தேமுதிக நிலை குறித்து அதன் தலைவர் விஜயகாந்த் சற்று நேரத்தில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான செய்திகள் இங்கே:\n9:15 PM: தேமுதிக.வுக்கு மாநிலங்களவை பதவியோ, உள்ளாட்சித் தேர்தல் ஒதுக்கீடோ, 21 தொகுதியில் பங்கீடோ அறிவிக்கப்படவில்லை. பிரஸ்மீட்டில் பிரேமலதா பேசியதை கவனமாக கேட்ட விஜயகாந்த், அவராக எதுவும் கூறவில்லை.\n9:15 PM: பிரஸ்மீட்டில் பேசிய பிரேமலதா, ‘கடந்த முறை எனது பேட்டி திரிக்கப்பட்டது. அம்மா-கேப்டன் அமைத்த கூட்டணி போன்று வெற்றிக் கூட்டணியாக இது அமையும். அடுத்து வருகிற 21 தொகுதி இடைத்தேர்தல், பின்னர் வருகிற உள்ளாட்சித் தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடரும். இந்த ஆட்சிக்கு உறுதுணையாக இருப்போம்’ என்றார்.\n9:10 PM: அதிமுக அணி கூட்டணி நிலவரம்:\nபுதிய தமிழகம் : 1\nபுதிய நீதிக் கட்சி : 1\n9:05 PM: தேமுதிக.வுக்கு 4 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக ஓ.பன்னீர்செல்வம் அதிகாரபூர்வமாக பிரஸ்மீட்டில் அறிவித்தார்.\n8:55 PM: செய்தியாளர்களை சந்திக்க முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சுதிஷ் ஆகியோர் முதலில் வந்தனர். கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வந்த விஜயகாந்த், செய்தியாளர் சந்திப்பிலும் பின்னர் கலந்து கொண்டார்.\n8:45 PM: கூட்டணி ஒப்பந்தத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் ஆகியோர் கையெழுத்து இட்டனர்.\n8:40 PM: அதிமுக கூட்டணியில் ஏற்கனவே பாமக.வுக்கு 7 தொகுதிகள், பாஜக.வுக்கு 5 தொகுதிகள், புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி, என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. புதிய நீதிக்கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருந்தாலும், அந்தக் கட்சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட இருக்கிறது.\nஎனவே 25 தொகுதிகளை கைவசம் வைத்திருக்கும் அதிமுக, தேமுதிக.வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் போக எஞ்சிய தொகுதிகளில் போட்டியிடும் நிலை ஏற்படலாம். த.மா.கா.வுக்கு ஒரு இடம் கொடுத்து இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைக்கும் முயற்சியும் நடக்கிறது.\n8:25 PM: அதிமுக – தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. 4 தொகுதிகள் தேமுதிக.வுக்கு வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதிகாரபூர்வ தகவல் சில நிமிடங்களில் தெரிய வரும்.\n8:10 PM: சென்னை கிரவுண்ட் பிளாசா ஹோட்டலுக்கு முதல���வர் எடப்பாடி பழனிசாமியும் வந்தார். அதிமுக தரப்பில் அமைச்சர் வேலுமணி, கடம்பூர் ராஜூ ஆகியோரும் அங்கு இருக்கிறார்கள்.\nதேமுதிக உடன் பேச்சுவார்த்தை நடத்த கிரவுன் பிளாசா ஓட்டல் வந்தார் முதலமைச்சர் பழனிசாமி.#AIADMKAlliance | #DMDK | #EdappadiPalanisamy pic.twitter.com/TAkmdJEKxt\nதேமுதிக தரப்பில் விஜயகாந்துடன் பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் வந்திருக்கிறார்கள். சற்று நேரத்தில் கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n#ELECTIONBREAKING நீண்ட இழுபறிக்கு பின் அதிமுக -தேமுதிக கூட்டணி உடன்பாடு கையெழுத்தாகிறது\n8:00 PM: அதிமுக உடன் பேச்சுவார்த்தை நடத்த, சென்னை ஆழ்வார்பேட்டை கிரவுன் பிளாசா ஹோட்டலுக்கு வந்தார் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த். சற்று நேரத்தில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\n7:40 PM: வாக்குப்பதிவு நாளுக்கு இன்னும் 38 நாட்களே இருப்பதால், கூட்டணியை உடனடியாக இறுதி செய்துவிட்டு அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் அரசியல் கட்சிகள் இருக்கின்றன. திமுக கூட்டணி நிறைவு பெற்றுவிட்ட சூழலில், அதிமுக கூட்டணியில் விஜயகாந்த் மட்டும் பிடிகொடாமல் நழுவி வந்தார்.\nதேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று (மார்ச் 10) இரவு 7.15 மணிக்கு மேல் கூட்டணியை இறுதிபடுத்தும் வேலையை தேமுதிக வட்டாரம் விரைவுபடுத்தியது. சென்னையில் முக்கிய ஹோட்டலுக்கு அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், தேமுதிக தலைவர் விஜயகாந்தும் விரைந்தனர்.\nசென்னை விமான நிலையத்தில் இது தொடர்பாக பேட்டி அளித்த துணை முதல்வர் ஓபிஎஸ், ‘இன்னும் சற்று நேரத்தில் கூட்டணி உறுதி செய்யப்படும்’ என்றார்.\nடெல்லி தேர்தல்: கெஜ்ரிவால் ‘ஹாட்ரிக்’ வெற்றி; 70-க்கு 62 இடங்களை கைப்பற்றியது ஆம் ஆத்மி\nடெல்லி சட்டப்பேரவைக்கு பிப்.8 வாக்குப்பதிவு, பிப்.11 வாக்கு எண்ணிக்கை – தேர்தல் ஆணையம்\nஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட காரணம் என்ன\nமாவட்ட கவுன்சிலர் தேர்தல் – ஒவ்வொரு மாவட்டத்திலும் வெற்றிப் பெற்றவர்களின் முழு லிஸ்ட்\nவிதிகளை பின்பற்றி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டதா இன்று மாலை தேர்தல் ஆணையம் பதில்\nஊரக உள்ளாட்சி தேர்தல்… வி.ஐ.பி. வீட்டுப் போட்டியாளர்கள் எத்தனை பேர் வெற்றி\nTN local body election : மா.கவுன்சில் தேர்தலில் 40 சதவீ���ம் வெற்றியை தாண்டிய திமுக: அதிமுக பின்னடைவு\nதிருவள்ளூரில் வாக்குப் பெட்டி தீ வைத்து எரிப்பு: 2 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு\nHai guys – மக்களே, ஜனநாயக கடமையை செலுத்திட்டீங்களா…\nமக்களவைத் தேர்தல் 2019: தமிழக தேர்தல் அட்டவணை முழு விவரம்\nElection 2019 : ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள அதிமுக எத்தனை இடங்களில் வெற்றி காண வேண்டும்\nகுரூப் 2ஏ தேர்வு முறைகேடு வழக்கு: தலைமை செயலக பெண் ஊழியர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி\nகுரூப் 2ஏ தேர்வு முறைகேடு வழக்கில் முன் ஜாமீன் கோரி, தலைமைச் செயலக பெண் ஊழியர் கவிதா தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.\nஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க ஏன் தனிப்பிரிவை துவங்க கூடாது\nஅரசு புறம்போக்கு நிலங்கள் பத்திரப்பதிவு செய்யப்படுவதை தடுக்க, அந்த நிலங்கள் குறித்த விவரங்கள் அனைத்து மாவட்ட பதிவுத்துறைக்கு ஏன் வழங்கக் கூடாது உயர் நீதிமன்றம் கேள்வி\nஅடேய் கூகுள் மேப்… உன்னைய நம்பி ஊட்டிக்கு கெளம்புனேன் பாரு\nஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி – மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்\nஅடேய் கூகுள் மேப்… உன்னைய நம்பி ஊட்டிக்கு கெளம்புனேன் பாரு\nகாஷி மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பூஜைக்காக ஒதுக்கப்பட்ட பெர்த் குறித்து ஐஆர்சிடிசி விளக்கம்\nமு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு; நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு\nகுரூப் 2ஏ தேர்வு முறைகேடு வழக்கு: தலைமை செயலக பெண் ஊழியர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி\nதர்பார் விநியோகஸ்தர்கள் மீதான புகார் வாபஸ்; ஏ.ஆர்.முருகதாசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்\nஅமலாபால் தொழிலதிபர் மீது அளித்த புகார்; வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை\nஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி – மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்\nஅடேய் கூகுள் மேப்… உன்னைய நம்பி ஊட்டிக்கு கெளம்புனேன் பாரு\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ind-vs-aus-kl-rahul-chnages-his-batting-position-for-the-sake-of-team-018304.html", "date_download": "2020-02-18T02:58:19Z", "digest": "sha1:YGIAS53VQD5WN5RIBN4IK3OJTKM5UDDA", "length": 19261, "nlines": 194, "source_domain": "tamil.mykhel.com", "title": "டீம்ல என்ன வேலை கொடுத்தாலும் பிரிச்சு மேய்றாரே.. யாருய்யா இவரு? பாராட்டித் தள்ளும் ரசிகர்கள்! | IND vs AUS : KL Rahul chnages his batting position for the sake of team - myKhel Tamil", "raw_content": "\nNZL VS IND - வரவிருக்கும்\nSAF VS AUS - வரவிருக்கும்\n» டீம்ல என்ன வேலை கொடுத்தாலும் பிரிச்சு மேய்றாரே.. யாருய்யா இவரு\nடீம்ல என்ன வேலை கொடுத்தாலும் பிரிச்சு மேய்றாரே.. யாருய்யா இவரு\nஎல்லா இடத்திலும் அதிரடி... கே.எல். ராகுலை கொண்டாடும் ரசிகர்கள்\nராஜ்கோட் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தன் பேட்டிங் வரிசையை மாற்றி ஆடிய ராகுல் ரன் குவித்து மிரட்டினார்.\nஅதே போல, ரிஷப் பண்ட்டுக்கு பதில் விக்கெட் கீப்பிங் பணியை செய்த அவர், அதிலும் ஜொலித்தார்.\nபிளே-ஆஃப் போகணும்னா.. இந்த மேட்ச்சில் ஜெயிக்கணும்.. சிக்கலான நிலையில் மும்பை அணி\nராகுல் மாற்று துவக்க வீரராக நீண்ட காலம் இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம் பெற்று சில வாய்ப்புக்களை பெற்று வந்தார். தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் துவக்க வீரராக நிரூபித்தார்.\nஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் சிறந்த பார்மில் இருக்கும் ராகுலை ஆட வைக்க வேண்டும் என்ற முடிவில் இருந்த கேப்டன் கோலி, முதல் போட்டியில் ரோஹித் சர்மா, தவான் துவக்க வீரர்களாக அணியில் இருந்தாலும், மூன்றாவது வரிசையில் பேட்டிங் செய்ய வைத்தார்.\nமுதல் ஒருநாள் போட்டியில் அணிக்காக மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்த ராகுல் 47 ரன்கள் எடுத்தார். எனினும், இந்திய அணி பேட்டிங் வரிசை மாற்றத்தால் தடுமாறி படு தோல்வி அடைந்தது.\nமேலும், முதல் போட்டியில் பேட்டிங் செய்த போது ரிஷப் பண்ட் காயமடைந்ததால் பந்துவீச்சின் போது அவர் கீப்பிங் செய்ய வரவில்லை. அதனால், விக்கெட் கீப்பிங் பணியையும் ராகுலே மேற்கொண்டார். அதில் சிறப்பாகவும் செயல்பட்டார்.\nமுதல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில், இரண்டாம் போட்டியில் பேட்டிங் வரிசையை சீரமைக்க வேண்டிய நிலை இருந்தது. இந்த முறையும், ராகுலின் பேட்டிங் வரிசை மாற்றி அமைக்கப்பட்டது.\nஇரண்டாவது போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. இந்த முறை ரோஹித், தவான் துவக்கம் அளிக்க, கோலி தன் மூன்றாவது வரிசையில் பேட்டிங் செய்தார். ராகுல் நான்காம் வரிசையில் களமிறங்கினார்.\nநான்காம் வரிசையில் இறங்கிய அவர் அதிரடியாக ரன் குவித்தார். 52 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். 3 சிக்ஸ், 6 ஃபோர் அடித்து அசத்தினார். அவரது ஆட்டத்தால் 50 ஓவர்களில் இந்திய அணி 340 ரன்களை எட்டியது.\nதன் சிறப்பான ஆட்டத்தின் இடையே ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களை கடந்தார் ராகுல். அதிலும் 27 இன்னிங்க்ஸில் 1000 ரன்களை எட்டி, இந்திய அளவில் விரைவாக 1000 ரன்களை எட்டிய வீரர்கள் பட்டியலில் மூன்றாம் இடம் பெற்றார்.\nமேலும், இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் விக்கெட்டை தன் ஸ்டம்பிங் மூலம் வீழ்த்தி அசத்தினார். பேட்டிங், கீப்பிங் என இரண்டிலும் அணிக்காக தன் நிலையை மாற்றிக் கொண்டு ஆடி சிறப்பாக செயல்பட்டார்.\nகடந்த காலங்களையும் சேர்த்து கேஎல் ராகுல் இந்திய அணியில் துவக்க வீரராகவும், மூன்று, நான்கு, ஐந்து, ஆறு என பேட்டிங் வரிசையில் அனைத்து இடங்களிலும் ஆடிவிட்டார். அதே போல, பொதுவாக சர்வதேச போட்டிகளில் விக்கெட் கீப்பிங் செய்யாவிட்டாலும், அணிக்காக அந்த பணியை ஏற்று சிறப்பாக செய்தார்.\nராகுலின் இந்த அர்ப்பணிப்பு உணர்வை கண்டு ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். இப்படி ஒருவரைத் தான் இந்திய அணி தேடிக் கொண்டு இருந்தது எனவும், இவரை நிரந்தர விக்கெட் கீப்பராக நியமிக்க வேண்டும் எனவும் சிலர் கூறி உள்ளனர்.\nஐசிசி டி20 ரேங்கிங் பட்டியல் வெளியீடு - கோலியை முந்திய கே.எல். ராகுல்\nமச்சி.. ஐபிஎல் வரப் போகுது.. கொஞ்சம் ரன்னை மிச்சம் வச்சுக்கோ.. ராகுலை கலாய்த்த ஜிம்மி\nIND vs NZ : இந்தியா வைட்வாஷ் தோல்வி.. பழிக்கு பழி தீர்த்த நியூசி.. கோலிக்கு மரண அடி\nஅவர் கை விட்டாலும் நான் விடமாட்டேன்.. சாதனை சதம்.. மீண்டும் தெறிக்கவிட்ட இந்திய வீரர்\nஅவர் தான் டீமின் சொத்து.. தயவுசெஞ்சு அவரை விட்ருங்க.. கோலிக்கு எதிர்ப்பு.. முன்னாள் வீரர்கள் அதிரடி\nஅப்ப இவர் தான் அடுத்த கேப்டன்.. களத்தில் மெர்சல் காட்டிய இளம் வீரர்.. பாராட்டித் தள்ளும் ரசிகர்கள்\nஅதிகமான போட்டிகளில் விளையாடுவது கடினமாக உள்ளது -கே.எல்.ராகுல்\nயப்பா சாமி.. இதெல்லாம் உங்களால மட்டும் தான் செய்ய முடியும்.. நியூசி. சரண்டர்.. இந்தியா வெற்றி\n கோலி ஓய்வு.. ரோஹித் சர்மா காயம்.. கேப்டன் ஆன இளம் வீரர்.. இந்திய அணியில் அதிரடி\nநியூசி. சோலியை முடித்து அனுப்பிய 2 வீரர்கள்.. 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nஅதெல்லாம் அவர் இஷ்டம்.. டீமில் முக்கிய ஆளை மாற்றிய கேப்டன் கோலி.. நைஸாக எஸ்கேப் ஆன கங்குலி\nஇவர் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்.. இளம் வீரரை மொத்தமாக ஒதுக்கிய கே��்டன் கோலி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nகேப்டன் பதவியில் இருந்து விலகிய டுபிளெசிஸ்\n11 hrs ago தம்பி.. இந்த தடவையும் சான்ஸ் கிடையாது.. கிளம்புங்க.. இளம் வீரருக்கு டாட்டா காட்டிய கேப்டன்\n13 hrs ago 28 சிக்ஸ், 448 ரன்.. என்னா ஒரு வெறியாட்டம்.. இப்படி ஒரு மேட்ச் பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு\n14 hrs ago குட்பை சொல்றது அவ்வளவு எளிதல்ல - உருகும் அனுஷ்கா சர்மா\n14 hrs ago ஐசிசி டி20 ரேங்கிங் பட்டியல் வெளியீடு - கோலியை முந்திய கே.எல். ராகுல்\nMovies திருமணமான நாளில் இருந்தே டார்ச்சர்.. இளம் பின்னணி பாடகி தூக்குப்போட்டுத் தற்கொலை.. உருக்கமான மெசேஜ்\nNews கள்ளக்காதல் கொலை வழக்கில் 14 வரும் ஜெயில் தண்டனை அனுபவித்தவர்.. எம்பிபிஎஸ் பட்டம் பெற்று சாதனை\nTechnology ரூ.15,999-விலையில் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி எம்31.\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு சந்தோஷமான நாள் தெரியுமா\nFinance விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா.. இந்தியர்களை எப்படியெல்லாம் பாதிக்கும்..\nAutomobiles நாட்டிலேயே கடைசி மாநிலமாக மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழகம்\nEducation மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற அசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடி20 உலக கோப்பைக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் டி வில்லியர்ஸ்\nIPL 2020 CSK Vs Mumbai: சென்னை அணி கோப்பையை வெல்லும்: ஹர்பஜன் சிங்\nஇந்தியா மற்றும் நியூசிலாந்து | 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளன\nஆஸ்திரேலியாவுடன் ஒரு பகலிரவு டெஸ்ட் போட்டி\nதனக்கு “கேரம்பால்” பவுலிங் முறையை சொல்லிக்கொடுத்தவரின் பெயரை கூறினார் அஸ்வின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/26-girls-life-saved-by-one-tweet-118070700031_1.html", "date_download": "2020-02-18T05:05:54Z", "digest": "sha1:ITBP4Z66XMSZTV4GBI4VFHBUZHRTARNG", "length": 12321, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஒரே டிவிட்டில் 26 சிறுமிகளின் வாழ்க்கையை காப்பாற்றிய நபர்! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 18 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌��ி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஒரே டிவிட்டில் 26 சிறுமிகளின் வாழ்க்கையை காப்பாற்றிய நபர்\nரயில் பயணி ஒருவர் தனது ஒரே டிவிட்டால் 26 சிறுமிகளின் வாழ்ழ்கையை காப்பாற்றியுள்ள சம்பவம் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிகளை காப்பாற்றிய அந்த நபரை பலரும் பாராட்டி வருகின்றனர்.\nகடந்த 5 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. முசாபர்நகர் - பந்த்ரா நடுவேயான அவாத் எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ் 5 கோச்சில் பயணித்த ஒருவர், அதே ரயில் பெட்டியில் 25 சிறுமிகள் அழுதுக்கொண்டிருப்பதை பார்த்து, நிலைமை சரி இல்லாததை உணர்ந்தார்.\nஉடனே, தனது டிவிட்டர் கணக்கில் இருந்து ரயில்வே அமைச்சருக்கான டிவிட்டர் ஐடி, அத்துறை அமைச்சரான பியூஷ் கோயலின் தனிப்பட்ட ஐடி, பிரதமர் மோடியின் டிவிட்டர் ஐடி, ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்கா உள்ளிட்டோரை மென்ஷன் செய்து, பின்வருமாறு பதிவு செய்தார்.\nநான் அவாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ் 5 கோச்சில் பயணித்துக்கொண்டுள்ளேன். இந்த கோச்சில் சுமார் 25 சிறுமிகள் உள்ளனர். அனைவருமே பாதுகாப்பற்ற சூழலில் உள்ளதாக தெரிகிறது. சிலர் அழுது கொண்டுள்ளனர். இது ஆள் கடத்தல் போல தென்படுகிறது. இவர்களுக்கு உதவுங்கள் என்று பதிவிட்டார்.\nஇந்த டிவிட் வெளியான சில நிமிடங்களில் ஜிஆர்பி படையினர் ரயில் பெட்டியில் சோதனை நடத்தி உள்ளனர். அதன்படி அந்த நபர் கூறியது போல, அந்த சிறுமிகள் கடத்தப்பட்டுள்ளனர்.\nசிறுமிகள் தற்போது குழந்தைகள் நல கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் கொடுக்கபப்ட்டுள்ளது. சிறுமிகள் அனைவரின் வயதுமே 10 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்களாகும்.\n4.5 மணி நேரத்தில் சுரங்கபாதை அமைத்து ரயில் இயக்கம்: இந்தியாவில்தான் இத்தனை வேகம்\nமீண்டும் காதலில் விழுந்துள்ள திரிஷா - டிவிட்டர் மூலம் தகவல்\nஏழே நிமிடங்களில் முடிந்த தீபாவளி ரயில் டிக்கெட்: பயணிகள் அதிருப்தி\nதன்னை பின் தொடருபவர்களுக்கு முத்தம்: டிவிட்டரில் கஸ்தூரி\nரயிலில் சென்ற ராணுவ வீரர்கள் தலைமறைவா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர��புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/category.php?id=12&cat=%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD&page=5", "date_download": "2020-02-18T02:54:36Z", "digest": "sha1:WUYWONIQAPDGTIDUPAJEO5FOYGDZZ33B", "length": 5199, "nlines": 81, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nசர்வதேச சந்தையில் ஹூவாய் மேட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது\n8 நாட்கள் பேட்டரி பேக்கப் கொண்ட சியோமி ரெட்மி 5A ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபோர்ஷ் வடிவமைப்பு கொண்ட ஹூவாய் மேட் 10 அறிமுகம்\nவிரைவில் வெளியாகும் சியோமி ரெட்மி நோட் 5: முழு தகவல்கள்\nநவம்பரில் செல்ஃபி எக்ஸ்பெர்ட் ஸ்மார்ட்போன் வெளியிடும் ஒப்போ\nமோட்டோ G5S மிட்நைட் புளூ எடிஷன் இந்தியாவில் வெளியானது\nஹூவாய் ஹானர் 6சி ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தியாவில் நோக்கியா 8 விற்பனை துவங்கியது\nசாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.9000 வரை விலை குறைப்பு\nபிக் பஜாரில் விற்பனைக்கு வரும் ரெட்மி 4 மற்றும் ரெட்மி நோட் 4\nசாம்சங் கேலக்ஸி ஜெ2 (2017) இந்தியாவில் வெளியானது\nசாம்சங் கேலக்ஸி S8 போன்று காட்சியளிக்கும் ஒன்பிளஸ் 5T\n16 எம்பி செல்ஃபி கேமரா கொண்ட ஒப்போ F3 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஆப்பிள் சாதனங்களுக்கு ஐ.ஓ.எஸ். 11.0.3 வெளியீடு\nடூயல் பிரைமரி கேமரா கொண்ட ஹானர் 7X ஸ்மார்ட்போன் அறிமுகம்\nதொடுதிரை வசதி கொண்ட ஏர்டெல் 4ஜி ஸ்மார்ட்போன்: முழு தகவல்கள்\nடச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே மற்றும் கைரேகை ஸ்கேனர் கொண்ட பிளாக்பெரி ஸ்மார்ட்போன்\nஜியோபோன் போன்று நோக்கியாவின் 4ஜி பீச்சர்போன்: விரைவில் வெளியாகும் என தகவல்\nஅக்டோபர் 10-ம் தேதி வெளியாகும் Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன்\nநான்கு கேமரா கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்: இந்தியாவில் அறிமுகம்\nகூகுள் பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 XL ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nதீபாவளி ரிலீஸ்: ரூ.2000 பட்ஜெட்டில் ஏர்டெல் 4ஜி ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் ஹானர் ஹால்லி 4 ஸ்மார்ட்போன் வெளியானது\nஐபோன் X விற்பனையில் லாபம் பெற இருக்கும் சாம்சங்\nடுவிட்டரில் கசிந்த கூகுள் பிக்சல் 2, பிக்சல் XL 2 புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/trailer/53367-dhruv-vikram-s-varma-trailer-released.html", "date_download": "2020-02-18T04:50:32Z", "digest": "sha1:NTELDGBOTQYVJBZ7ZC4SSRQIRVQVSWK2", "length": 11395, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "வைரலாகும் துருவ் விக்ரமின் 'வர்மா' ட்ரெய்லர்! | Dhruv Vikram's Varma trailer released", "raw_content": "\n#BREAKING மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஹெல்மெட் வாங்கினால் இலவச வெங்காயம் அதிரடி திட்டத்தால் கல்லாவை நிரப்பிய வாலிபர்\nவைரலாகும் துருவ் விக்ரமின் 'வர்மா' ட்ரெய்லர்\nபாலா இயக்கத்தில், நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்து உருவாகியுள்ள வர்மா படத்தின் ட்ரெய்லரை நடிகர் சூர்யா இன்று ட்விட்டரில் வெளியிட்ட நிலையில், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nதெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்து சூப்பர் ஹிட்டாகி, அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்து, அதில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக நடித்து வந்தார். விக்ரமை லைம்லைட்டுக்கு கொண்டு வந்த பாலா இந்த படத்தை இயக்க, ரதன் இசையமைத்துள்ளார்; சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nகதாநாயகிகளாக மேகா மற்றும் ரைசா நடித்துள்ளனர். துருவுக்கு இந்த படம் கோலிவுட்டில் மிகப்பெரிய என்ட்ரியாக இருக்கும், என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இன்று நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ட்ரெய்லரை வெளியிட்டார். வெளியான ஒரு மணி நேரத்திலேயே 1 லட்சம் வியூஸ்களை தண்டி சென்று கொண்டிருக்கிறது வர்மா ட்ரெய்லர்.\nஅர்ஜுன் ரெட்டியில் விஜய் தேவரகொண்டாவின் அதிரடி & எமோஷனல் பெர்பார்மன்ஸை, இந்த படத்தில் துருவ் மீண்டும் கொண்டு வர முயற்சித்துள்ளது ட்ரெய்லரிலேயே பளிச்சென தெரிகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவெற்றிப்பெறாத படத்திற்கு வெற்றி விழா என்று கூறிய ஐஸ்வர்யா ராஜேஷ் மன்னிப்பு கேட்டார்\nஇஸ்பேட் ராஜா ஹரிஷ் கல்யாணுக்காக பாடியிருக்கும் அனிருத்\n1. 7 பேரைக் காப்பாற்றிய 5 வயசு சிறுவன்\n2. திருமணத்தில் சத்தமாக ஒலித்த இசை மேடையிலேயே உயிரிழந்த மணமகன்\n3. வாட்ஸ்அப் குரூப்பில் விபச்சாரம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம்\n4. பிரபல நடிகரின் மகன் காலமானார்\n5. ராணுவத்தில் கணவர்.. டிக்டாக்கில் மூழ்கிய மனைவி.. கொந்தளித்த கிராம மக்கள்..\n6. நள்ளிரவில் திடீரென தம்பதியின் அலறல் சத்தம்.\n7. கர்ப்பமாக்கிவிட்டு கொலை மிரட்டல் விடுக்கிறார்.. கதறும் பள்ளி மாணவி.. தூக்கிய மகளிர் போலீஸ்..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅள்ள அள்ள ஆவணங்கள்-அசந்துபோன அதிகாரிகள்\nஉளுந்தூர்பேட்டை அருகே ஏழுமலையான் கோயில்\n எம்எல்ஏ செந்தில்பாலாஜி வீட்டில் அதிரடி சோதனை\nதிமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி வீட்டில் போலீஸார் அதிரடி சோதனை..\n1. 7 பேரைக் காப்பாற்றிய 5 வயசு சிறுவன்\n2. திருமணத்தில் சத்தமாக ஒலித்த இசை மேடையிலேயே உயிரிழந்த மணமகன்\n3. வாட்ஸ்அப் குரூப்பில் விபச்சாரம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம்\n4. பிரபல நடிகரின் மகன் காலமானார்\n5. ராணுவத்தில் கணவர்.. டிக்டாக்கில் மூழ்கிய மனைவி.. கொந்தளித்த கிராம மக்கள்..\n6. நள்ளிரவில் திடீரென தம்பதியின் அலறல் சத்தம்.\n7. கர்ப்பமாக்கிவிட்டு கொலை மிரட்டல் விடுக்கிறார்.. கதறும் பள்ளி மாணவி.. தூக்கிய மகளிர் போலீஸ்..\nபோக்குவரத்தை நிறுத்திவிட்டு சாலையில் பிரசவம் பார்த்த போலீஸ் அதிகாரி\n`மூச்சு முட்டுது, சீக்கிரம் வாங்கண்ணா'- 16 நிமிடங்கள் கெஞ்சிய இளைஞர்.. கைவிட்டதா 108..\n வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி நிதி ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D?page=4", "date_download": "2020-02-18T05:11:28Z", "digest": "sha1:Z3HFOWP7H3CYTUN5SEO5WFGRA7N4BMDQ", "length": 9504, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: காதல் | Virakesari.lk", "raw_content": "\nயாழில் திருட்டு சம்பவம் : சந்தேக நபர்கள் 5 பேருக்கு விளக்கமறியல்\nஉயர்வடைந்து செல்கிறது கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் தொகை ; உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,873 பதிவு\nவீதி விபத்தில் பெண் ஒருவர் பலி - வென்னப்புவவில் சம்பவம்\nவீதி விபத்தில் ஒருவர் பலி\nகாலநிலை மாற்றத்தை எதிர்த்து போராட பெருமளவு நிதி வழங்குவதாக அமேசன் தலைவர் உறுதி\n2 மாதத்தில் உலகளாவிய ரீதியில் கொரோனாவின் பரவல் எவ்வாறு அமைந்துள்ளது\nபேஸ்புக்கில் எம்மை பாதுகாத்துக்கொள்வது எவ்வாறு \nகொரோனாவின் தாக்கத்தால் உணவு விநியோகத்தில் மாற்றம்\nநோர்வூட்டில் ஏற்பட்ட தீ விபத்த���ல் 7 குடியிருப்புகள் தீக்கிரை ; 40 பேர் பாதிப்பு\nவுஹானிலிருந்து 175 பேரை நாட்டுக்கு அழைத்து வந்தது நேபாளம்\nகாதல் விவகாரத்தால் பாட்டி ‍கொலை\nகாதல் உற­வினை அறிந்து கொண்ட பாட்­டியை கொன்று பொதி­செய்து கலஹா பொலிஸ் பிரி­விற்குட்பட்ட காட்டுப் பிர­தே­சத்தில் வீசி எ...\nயுவதி மீது காதல்; இராணுவ அதிகாரி மீதான துப்பாக்கி சூட்டுக்கான காரணம்\nஇரத்மலானையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் காயமடைந்த இராணுவ அதிகாரியை பாதுகாப்புக் காரணங்களுக்காக நாரேஹன்பிட்...\nகாதலுறவை துண்­டித்த காத­லன்: நாக்கை கடித்து துண்டித்த காதலி..\nதன்­னு­ட­னான காதல் உறவை முறித்துக் கொண்ட தனது காத­லரைத் தண்­டிக்­கும் முக­மாக அவ­ரது நாக்கை கடித்து அவரை நகரவிடாது வலியா...\nகாதலியை சரமாரியாக வெட்டிய காதலன்\nகாதலி பிறிதொரு நபருடன் காதல் தொடர்பினை பேணியதால் ஆத்திரமுற்ற காதலன் தனது லொறியினால் காதலியின்\nசினிமா போல் அரங்கேறிய உண்மைச்சம்பவம் (வீடியோ இணைப்பு)\nகல் தோன்றி மண் தோன்றா தொண்மையான காதல் தான் மனிதத்தோடு மனிதனை இன்னும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.\nவிஜய் அண்டனி நடிப்பில் உருவாகி வரும் காளி படத்தின் படபிடிப்பு நிறைவடைந்திருக்கிறது.\nஅறிமுகம் இல்லாதவர்களுடன் பேஸ்புக் காதலா\nபலங்கொடை – வெலிகேபொல பொலிஸ் பிரிவில் 17 வயது இளம் பெண் ஒருவர் பேஸ்புக் மூலம் அறிமுகமான நபர் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத...\n82க்கும் 25க்கும் காதல் : எதிர்ப்பையும் தாண்டி நடந்து முடிந்த திருமணம்\nமலாவி நாட்டில் தயோலோ நகரில் 25 வயதான பெண்ணை 82 வயதான முதியவர் காதலித்து திருமணம் செய்து கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியு...\nபேஸ்புக் காதலால் இரட்டை சோக சம்பவம் : இரு உயிர்கள் பலி : 14 பக்க கடிதம்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தினூடாக காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட பெண் ஒருவருக்கும் ஆண் ஒருவருக்கும் உலகத்தை விட்டு பிரிந்...\nகாதல், பாலியல் உறவு தொடர்பான பாடத்திட்டத்திற்கு 50 பில்லியன் பவுண்ஸை ஒதுக்கியுள்ள கொரியா\nகொரியாவில் பிறப்பு சதவிகிதம் கடும் சரிவை சந்திப்பதால் இளைஞர்களை திருமண பந்தத்தில் ஊக்குவிக்கும் பொருட்டு அங்குள்ள பல்கலை...\n”இந்த உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது”: லாரியஸ் விருது பெற்ற பூரிப்பில் சச்சின்..\nயாழில் திருட்டு சம்பவம் : சந்த��க நபர்கள் 5 பேருக்கு விளக்கமறியல்\nஉயர்வடைந்து செல்கிறது கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் தொகை ; உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,873 பதிவு\nயாழில் மின்சாரம் தாக்கி 17 வயதுடைய இளைஞன் பலி\nமாரவில பகுதியில் வியாபார நிலையம் ஒன்றில் திடீர் தீ பரவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=33050", "date_download": "2020-02-18T03:14:22Z", "digest": "sha1:NNDLLCCIC7FN6PCBW3ZXPWQQVDP3JEOA", "length": 15476, "nlines": 130, "source_domain": "kisukisu.lk", "title": "» லொஸ்லியா – கவின் காதலை ஏன் எதிர்க்கிறீர்கள்?", "raw_content": "\nகிரிக்கெட் வீரருடன் நடிகை டேட்டிங்\nசம்பளத்தை நன்கொடையாக கொடுத்த சன்னி லியோன்\nவிஜய் படங்கள் அரசியல் பிரச்சனைகளில் சிக்குவது ஏன்\nதண்ணீரில் குழந்தையை பெற்றெடுத்த நடிகை – வைரல் புகைப்படம்\nபட வாய்ப்பு இல்லை – நடிகை தூக்கிட்டு தற்கொலை\n← Previous Story ஐபோன் 11 – ஆப்பிள் நிறுவனத்தின் திருப்புமுனை\nNext Story → அஜித் அடுத்த படத்தின் புதிய தகவல்\nலொஸ்லியா – கவின் காதலை ஏன் எதிர்க்கிறீர்கள்\nபிக்பாஸ் வீட்டில் வாழும் போது காதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானே என்றும், லொஸ்லியா- கவின் காதல் பேச்சுவார்த்தை வளரும் போதே ஏன் எதிர்க்கிறீர்கள் என்றும் இயக்குநர் வசந்த பாலன் கருத்து பதிந்துள்ளார்.\nஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ்-3 நிகழ்ச்சி மீண்டும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்திருக்கிறது.\nஇதில் போட்டியாளராக கலந்து கொள்ளும் லொஸ்லியா என்பவர் பல ஆண்டுகளுக்கு பின்னர் தனது அப்பாவை பிக்பாஸ் இல்லத்தில் சந்தித்திருக்கிறார். அப்போது அவரது அப்பாவின் கடுமையான வார்த்தைகள் காரணமாக ஒரு விவாதம் வெடித்திருக்கிறது.\nலொஸ்லியாவை தேற்றிவிட்டு சக போட்டியாளர்கள் முன்னிலையிலேயே குமுறிய மரியநேசன், “என்னிடம் என்ன சொல்லி நீ வந்த, நான் உன்னை அப்படியா வளர்த்தேன், இதைப்பற்றி பேசக்கூடாது, நான் உன்னை அப்படி வளர்க்கவில்லை. தலைகுனிஞ்சு வாழக்கூடாதுன்னு சொன்னேன். ஆனா, மற்றவங்க காறி துப்புறதை என்னை பாக்கவச்சிட்ட,” என்று தழுதழுத்தார் மரியநேசன்.\nமரியநேசனை சமாதானப்படுத்தினார் இயக்குநர் சேரன். லொஸ்லியா தந்தை ஆதங்கப்பட்டதை பார்த்து ஓரமாக அமைதியாக நின்றிருந்தார் கவின், குற்ற உணர்ச்சியில் வீட்டுக்குள் சென்ற கவின் ஒருபக்கம் அழத் தொடங்கினார்.\nமரியநேசனின் செயல�� குறித்து பல விவாதங்கள் நடைபெற்றன.\nஇந்நிலையில் தமிழ் சினிமா இயக்குநர்களில் ஒருவரான வசந்தபாலன் ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை எழுதியிருக்கிறார்.\nஅதில், கேரளா பிக்பாஸ் சீசன் 1 தொடரில் சின்னத்திரை தொகுப்பாளினி பியர்ல் மானே மற்றும் சின்னத்திரை நடிகர் ஸ்ரீனிஷ் அரவிந்த் கலந்து கொண்டு அங்கேயே ஒருவருக்கொருவர் ஈர்க்கப்பட்டு, தங்கள் காதலை வெளிப்படுத்தி அதை கொண்டாடினார்கள். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்து திருமணமும் செய்து கொண்டார்கள். அவர்கள் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதலை வெளிப்படுத்திய, கொண்டாடிய தருணங்களை பார்க்கையில், எந்த திரைப்பட இயக்குநரும் காட்சிப்படுத்த முடியாத கண்கொள்ளா காதலாக இருந்தது.\nஆனால், தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேர்மாறாக லொஸ்லியா, கவின் காதல் பேச்சுவார்த்தை வளரும் போதே “லொஸ்லியா நீங்க எதுக்கு வந்து இருக்கீங்க…கேமை கவனித்து விளையாடுங்க” என்ற அறிவுரைகள் நாலாபக்கமிருந்தும் வந்தவண்ணம் இருந்தது. முக்கியமாக சேரப்பா இந்த காதலை சேரவிடக்கூடாதென்ற குறிக்கோளுடன் கேம் கேம் என்றபடியிருந்தார்.\nஇன்று அவர்களுடைய குடும்பம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்தபோது மிக நெகிழ்ச்சியாக இருந்தது.\n“வழக்கமா என் பொண்ணு இப்படியில்லை ஏன் இப்படி மாறுனே என்று லொஸ்லியாவின் அம்மா மற்றும் தங்கைகள் கேட்ட வண்ணம் இருந்தார்கள். லொஸ்லியா செய்வதறியாது தவித்தாள். எப்படி போனே அப்படியே திரும்பி எங்கிட்ட என் மகளா வரணும் என்று அந்த அம்மா கூறினார்கள். லொஸ்லியாவின் அப்பா பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைகிறார். அவரும் மகளின் காதலை விரும்பவில்லை. உன்னோட மகளுடைய கல்யாணத்துக்கா போற என்று சுற்றத்தார் தன்னை கேலி பேசினார்கள் என்று வலி மிகுந்த வார்த்தைகளை கூறினார்.\nஆக, தமிழகத்தில் இன்னும் அனைவர் மத்தியிலும் காதலுக்கு எதிர்ப்பு என்பது இன்னும் வலுவாகதான் உள்ளது. பிக்பாஸ் என்ன செய்ய\n என்று அறிவுறுத்திய வண்ணம் இருக்கிறார்கள். ஆனால், என்னைப் பொருத்தவரை உலகின் சின்ன மினியேச்சர் தானே பிக்பாஸ் இல்லம். இங்கே கேம் விளையாடக்கூடாது. வாழத்தானே வேண்டும். வாழும் போது காதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானே\nகாதலே காதலே என்ற 96 திரைப்படத்தின் பாடல்தான் மனதில் ஒலிக்கிறது” என பதிவிட்டுள்ளார்.\nஉடலுறவில் ஈடுபட்��� பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\nகுளியல் அறையில் பெண் ஒருவர் தனது உடையை கழற்றும் வீடியோ\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஐஸ்வர்யாவை அழவைத்த போட்டோ கிராபர்கள்…\nசினி செய்திகள்\tNovember 25, 2017\nபுதிய புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா ராய்….\nசினி செய்திகள்\tAugust 12, 2016\nவீதியில் பெண்களின் உள்ளாடைகளை வாங்கும் இளைஞன்\nசினி செய்திகள்\tOctober 25, 2019\nBigg boss ஜூலி நடிகர் விமல் திருமணம்\nசினி செய்திகள்\tNovember 29, 2017\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=558881", "date_download": "2020-02-18T05:19:31Z", "digest": "sha1:7HDBMXYJ7M4F3ITLT46RPVV3INPJYC5F", "length": 7391, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "இந்தியா - பாக். இடையே சமரசம் செய்ய தயார் என்கிறது நேபாளம் | India - Pak. Ready to compromise between Nepal - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஇந்தியா - பாக். இடையே சமரசம் செய்ய தயார் என்கிறது நேபாளம்\nகாத்மண்டு: காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர், இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடித்து வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட பல நாடுகளின் தலைவர்கள் சமரச முயற்சி எடுத்தனர். ஆனால், `இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். யாருடைய சமரசமும் தேவையில்லை’ என மத்திய அரசு உறுதியாக மறுத்து வருகிறது. இந்நிலையில், நேபாள அரசு வெளியிட்ட அறிக்கையில், `பேச்சுமூலம் மட்டுமே பிரச்னைக்கு தீர்வு காண இயலும். நாடுகளுக்குள் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் அதனை பேச்சு மூலம் தீர்க்க முடியும். தேவைப்பட்டால், இந்தியா, பாகிஸ்தான் பிரச்னையில் நேபாளம் மத்தியஸ்தராக இருக்கும். அனைத்து சூழல்களிலும் ஒன்றாக அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினால் பிரச்னை முடிந்துவிடும்’’ என்று கூறப்பட்டுள்ளது.\nஇந்தியா - பாக். சமரசம் நேபாளம்\nகதிகலங்கி நிற்கும் சீன அரசு...கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை\nகொரோனா வைரஸ் பரவிய டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் 14 நாளாக அடைப்பட்டிருந்த அமெரிக்க பயணிகள் மீட்பு\nநாளுக்கு நாள் அதிதீவிரமாக மிரட்டும் ''கொரோனா'': வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 1,780 ஆக அதிகரிப்பு\nசொன்னா நம்புங்க ஜீ... மசூத் அசார காணோம்: குடும்பத்துடன் தலைமறைவு என சொல்கிறது பாக். அரசு\nஏமன் நாட்டில் சவுதி நடத்திய கூட்டுப்படை தாக்குதலில் 31 அப்பாவி மக்கள் பலி: விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கு பதிலடி\nதினமும் நூற்றுக்கணக்கானோர் சாவு: சீனாவில் கொரோனா பலி எண்ணிக்கை 1,665 ஆக உயர்வு\nஊட்டச்சத்துக்கள் நிறைந்த பச்சைப்பட்டாணி பாலும் பால் சார்ந்த பொருட்களும்...\n18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் இஸ்லாமியர்கள் சிஏஏ-க்கு எதிராக தொடர்ந்து 4 வது நாளாக போராட்டம்: போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...\nவாரணாசியில் பாரதிய ஜனசங்க முன்னாள் தலைவர் தீன்தயாள் உபாத்யாயாவின் 63 அடி சிலையை பிரதமர் மோடி திறந்��ு வைத்தார்\nஹைலோங்ஜியாங்கில் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவமனையின் புதுப்பித்தல் பணிகள் முடிவு\nகாசி-மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவபெருமானுக்கு சிறு கோயில்: மூன்று ஜோதி லிங்க கோயில்களை இணைக்கும் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2020/01/08/", "date_download": "2020-02-18T03:48:41Z", "digest": "sha1:B75J2Q7IM5DDI5RPCJKZCUIE5JHIUGN3", "length": 7116, "nlines": 101, "source_domain": "www.thamilan.lk", "title": "January 8, 2020 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nதமிழ் தேசிய இனத்தின் கனவுகளை வெல்வதற்காகவே அமைச்சரவையில் இணைந்தேன் – சபையில் அமைச்சர் டக்ளஸ் \nதமிழ் தேசிய இனத்தின் கனவுகளை வெல்வதற்காகவும் நல்லிணக்க அடையாளமாகவும் இந்த அரசாங்கத்தின் அமைச்சு அதிகாரத்தில் பங்கெடுத்துள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழில் தேசிய கீதம் பாடக்கூடாது Read More »\nவளைகுடா பதற்றம் அமெரிக்க விமானங்களுக்குத் தடை\nஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை அடுத்து மத்திய கிழக்கில் குறிப்பிட்ட வான்வெளியில் பறக்க அமெரிக்க விமானங்களுக்கு தடை விதிப்பதாக அந்நாட்டு மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது. Read More »\nமுஸ்லிம் திருமண சட்டத்தை ரத்துச் செய்ய ரத்தன தேரர் பிரேரணை \nமுஸ்லிம் திருமண சட்டத்தை ரத்துச் செய்ய ரத்தன தேரர் பிரேரணை \nஈரான் – ஈராக் வான்பரப்பை தவிர்க்கும் விமான சேவை நிறுவனங்கள் \nஅமெரிக்காவுக்கும் ஈரானுக்குமிடையில் மோதல் ஏற்படும் நிலைமை உருவாகி ஈராக்கிலுள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ள நிலையிலும் Read More »\nஅமெரிக்க விமான தளங்கள் மீது தாக்குதல்\nஈராக்கில் உள்ள அமெரிக்க விமான தளங்கள் மீது இஸ்லாமிய புரட்சிகர படைகள் 14ற்கும் மேற்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளன.\nரஞ்சனின் ஒலிப்பதிவு குறித்து விசாரணைகள் ஆரம்பம் \nரஞ்சனின் ஒலிப்பதிவு குறித்து விசாரணைகள் ஆரம்பம் \nஇந்திய அணி இலகு வெற்றி\nஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியpல் இந்திய அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. Read More »\nஉக்ரைன் விமானம் விபத்து : 180 பேர் உயிரிழந்திருக்கலாமென அச்சம் \nஈரானில் 180 பயணிகளுடன் சென்ற உக்ரைன் நாட்டு விமானம் விழ��ந்து நொருங்கி, விபத்திற்குள்ளானது. Read More »\nஐ.நா வுடன் மோதத் தயாராகிறது இலங்கை – ஜெனீவா விரைகிறார் தினேஷ் \n“இதயம்” எங்களுக்கே சொந்தம் – புதிய அணி உரிமை கோரியது \nயாழ் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் ஐவர் கைது \nஐயாயிரம் மீற்றர் ஓட்டப்போட்டியில் உலக சாதனை\nஐ.நா வுடன் மோதத் தயாராகிறது இலங்கை – ஜெனீவா விரைகிறார் தினேஷ் \nயாழ் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் ஐவர் கைது \nநீர்வள தொழில்சார் மாதர் ஊக்குவிப்புத் திட்டம் யாழில் ஆரம்பம்\nமு.கா சமூகத்தினுடைய பிரச்சினைகளை தீர்க்கவில்லை : முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மாஹிர் குற்றச்சாட்டு \nஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத் தேர்தல் – தேர்தல் ஆணைக்குழு தீர்மானம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.trovaweb.net/tour-escursioni-sicilia-orientale-jolli-tour-messina", "date_download": "2020-02-18T04:31:22Z", "digest": "sha1:ECOOZOYP7C23RJMBWTHHB7DFH366ZW5F", "length": 14616, "nlines": 132, "source_domain": "ta.trovaweb.net", "title": "டூர்ஸ் மற்றும் எக்ஸ்டெரோஷன்ஸ் இன் கிழக்கு சிசிலி ஜல்லி டூர் - மெஸ்ஸினா", "raw_content": "\nடூர்ஸ் அண்ட் எக்ஸ்டுஷன்ஸ் இன் கிழக்கு சிசிலி \"ஜோலி டூர்\" - மெஸ்ஸினா\nசிசிலிவை கண்டறிய உங்களை அழைத்துச் செல்லும் பயிற்சியாளர்கள்\n5.0 /5 மதிப்பீடுகள் (12 வாக்குகள்)\nகிழக்கு சிசிலி சுற்றுலா: போட்டி விலையில் சிசிலியன் அழகிகள் கண்டறிய ஒரு வசதியான பயணத்தின் சுகமே அனுபவிக்க விரும்பும் அந்த விருந்து. ஜோலி டூர் உற்சாகம் சிசிலி சிசிலி மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலா இடங்கள் கண்டறிய நீங்கள் இணையற்ற சுற்றுலா அனுபவங்களை வழங்கும் கிட்டத்தட்ட, கிட்டத்தட்ட இருந்து 40 ஆண்டுகள்.\nசிறந்த விலைகளில் கிழக்கு சிசிலிவின் மிக அழகான சுற்றுப்பயணங்கள்: ஜோலி டூர்\nமயக்கும் சுற்றுலா மற்றும் சுற்றுலா மிக அழகான இடங்களில் கிழக்கு சிசிலி: ஜோலி டூர் அனைத்து சுற்றுலா பயணிகள் யார், ஒருவேளை தான் இறங்கியது சிசிலி, அவர்கள் சிலர் வருவதற்கு விரும்புகிறார்கள் சிசிலியன் இடங்கள் மிகவும் பாராட்டப்பட்டது. வழங்கிய பயிற்சியாளர்கள் ஜோலி டூர் உத்தரவாதம் ஓய்வு மற்றும் ஆறுதல். தொழில் அனுபவம் சுமார் 36 ஆண்டுகள், உங்களுடையது இயக்கங்கள் நான் பாதுகாப்பான கைகளில் இருக்கிறேன்.\nஊழியர்கள் தொழில்முறை மட்டும் உறுதி, ஆனால் பாதைகளை மற்றும் இலக்குகளை ஒரு ஆழமான அறிவு. ஒவ்வொரு குழுவையும் போல ஒவ்வொரு வாடிக்கையாளரும் ��வனிப்பும் கவனமும் கொண்டவர்களாக இருக்கிறார்கள்: எங்கள் ஊழியர்கள் அவர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்க ஆர்வமாக உள்ளனர் பயணம் சாத்தியமான.\nகிழக்கு சிசிலிவில் உள்ள சுற்றுலாப் பயணிகள்: சுற்றுலா பயணிகள் கோருவதற்கு கவர்ச்சிகரமான பயணிகள்\nLa சிசிலி இது மயக்கும் இடங்கள் மற்றும் அழகிய காட்சியமைப்புகளை வழங்குகிறது, அங்கு கடல், கலாச்சாரம் மற்றும் கலை ஆகியவை மூச்சடைக்க இயற்கை காட்சிகளை உருவாக்குகின்றன. ஜோலி டூர் அது பிறந்தார் சிசிலி இந்த அழகானவர்களைப் பாராட்டவும், வசதியாகப் பயன்படுத்தவும் உங்களை அழைத்துச் செல்லுங்கள் புல்மேன் நீங்கள் ஆறுதல் மற்றும் தளர்வு முழு பயணம் உத்தரவாதம். போன்ற இடங்கள் Castelmola, டார்மினா, சிசிலி, சவோகா, எட்னா Jolli டூர் கண்டுபிடிக்கப்பட்டதற்கு சுவாரஸ்யமான பாதைகளை உருவாக்கியது, 40 யூரோவிலிருந்து தொடங்கும் விலைகள்.\nடூர் ஆபரேட்டர் மற்றும் ஃபாஸ்ட் இடமாற்றங்கள்\nஜோலி டூர் கூட்டுறவு கிளை ஆகும் ரேடியோ டாக்ஸி ஜாலிஅவர் பிறந்தார் சிசிலி 1982 போன்ற நம்பகமான மற்றும் திறமையான டாக்ஸி சேவை. காலப்போக்கில், இது சிறப்பு அம்சங்களை மேலும் விரிவுபடுத்தியுள்ளது டூர் ஆபரேட்டர், அவர்களின் முகங்களை மாற்றிக்கொள்ள உறுதியளிக்கும் உறுப்பினர்களின் ஒரு குழுவினரின் விருப்பத்திற்கு நன்றி டாக்ஸி மற்றும் சுற்றுலா பெலார்ட்டன் நகரம்.\nதெளிவான மற்றும் மிகவும் போட்டித்திறன் விகிதங்கள் அவர்கள் ஒரு பரந்த ஒரு நம்பியிருக்கும் போக்குவரத்து மூலம் ஆறுதல் சேர்க்க பார்க் கார்களை இதில் அடங்கும் பஸ், மினிவேன், பிரதிநிதி கார்கள் புல்மேன் 16 இடங்கள் வரை.\nJolli Tour மூலம் பாதுகாப்பான மற்றும் நம்பகமான போக்குவரத்து உத்தரவாதம்\nவழங்கப்படும் நடவடிக்கைகள் ஜோலி டூர் நான் எப்பொழுதும் வைத்துக் கொண்டே இருக்கிறேன் தொழில்நுட்ப முன்னேற்றம். தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சியில் நிறுவனத்தின் ஒவ்வொரு தேவைக்கும் உடனடியாக பதிலளிக்கிறது: நீங்கள் உள்ளே செல்ல வேண்டும்மெஸ்ஸினாவின் நகர்ப்புற பகுதி அல்லது கூடுதல் நகர்ப்புற பகுதியில், மிக அழகான சிசிலி கண்டறிய, நிறுவனம் புதுமையான கார்களை மற்றும் தகுதிவாய்ந்த பணியாளர்கள் வழங்குகிறது, வேகம் மற்றும் பாதுகாப்பு. தி முறை சென்று மற்றும் சுற்றுப்பயணம் இப்போது நிறுவனத்தின் சிறந்த வணி�� அட்டை, வழங்கப்பட்ட பாதைகளின் துல்லியமான மற்றும் தீவிர அமைப்புக்கு நன்றி. தி டூர் சில கடவுட்களுக்கு அனுப்பப்பட்டது தீவின் வடக்கு-கிழக்குப் பகுதியிலுள்ள மிகவும் குறிப்பிடத்தக்க இடங்கள் அவர்கள் ஒலிவ மரங்களின் வெள்ளியையும், எலுமிச்சைப் பொன்னையும், தீவின் நிலப்பகுதியின் கடற்படை நீல நிறத்தில் ஆயிரம் நிழல்களையும் பாராட்டுவார்கள். ஒரு அதிசயம் ஆயிரக்கணக்கில் கலை மற்றும் கலாச்சார பாரம்பரியம், ஆழ்ந்த tastings savored வேண்டும், சேர்ந்து Jolli Tour மூலம் பாதுகாப்பான மற்றும் நம்பகமான போக்குவரத்து அனைத்து வசதிகளும்.\nமுகவரி: செசரே பாட்டிஸ்டா வழியாக, 64\nபேஸ்புக்: இங்கிருந்து எங்களை பின்பற்றவும்\nபதிப்புரிமை © ட்ரெவ்வ்வெப் srl - அன்ஷல்டோ பட்டி வழியாக, 2019 - X Messina (ME) - இத்தாலி\nதொடக்க சிறப்புப் பிரிவின் பதிவு 02 / 04 / XX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/trustees-patrons/", "date_download": "2020-02-18T04:56:51Z", "digest": "sha1:YYTNNNK5NPF42SN666ZUS577ZLQHTSQB", "length": 10977, "nlines": 63, "source_domain": "tamil.indiaspend.com", "title": "நம்பிக்கையாளர்கள் & ஆதரவாளர்கள் | IndiaSpendTamil-Journalism India |Data Journalism India|Investigative Journalism-IndiaSpend", "raw_content": "\nஇந்தியாவின் பருவநிலை மாற்ற ஆபத்து பகுதிகள்\nதி ஸ்பெண்டிங் & பாலிஸி ரிசர்ச் பவுண்டேஷன் நிறுவன ஆசிரியராகவும், மேலாண் அறங்காவலராகவும் கோவிந்த்ராஜ் எத்திராஜ் உள்ளார். தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை ஊடகவியலாளரான இவர், அடுத்த தலைமுறை ஊடகமாக திகழும் பிங் டிஜிட்டல் நெட் ஒர்க் மற்றும் பூம் ஆகியவற்றையும் நிறுவியுள்ளார். கடந்த 2008ல் மும்பையில் உதயமான, 24 மணி நேர வணிக தொலைக்காட்சியான பூம்பெர்க் டிவி இந்தியாவின் முன்னாள் நிறுவன ஆசிரியராகவும் இருந்தவர், எத்திராஜ். கடந்த 2000 ஆண்டில், சிஎன்பிசி- டிவி18 ஏற்படுத்தப்பட்ட போது, அதில் பணியாற்றினார். பிஸினஸ் ஸ்டேண்டர்ட் டிஜிட்டல் பதிப்பின் தலைமை பொறுப்பை வகித்துள்ளார். எகனாமிக்ஸ் டைம்ஸ், பிஸினஸ் வேர்ல்டு & பிஸினஸ் இந்தியா ஆகிய இதழ்களிலும் பங்களிப்பு செய்திருக்கிறார். பிஸினஸ் ஸ்டேண்டர்ட் இதழிலில் எழுதி வந்த எத்திராஜ், தி ஆஸ்பென் இன்ஸ்டிடியூட்டில் பணி புரிந்தவர்.\nரோகிணி நீல்கேனி, தண்ணீர் மற்றும் சுகாதாரம், துப்புரவு தொடர்பான சேவைகளுக்காக, அர்க்யம் என்ற தொண்டு அமைப்பை தொடங்கினார். ”ஒவ்வொரு குழந்தை கையிலும் புத்தகம்” என்ற முழக்கத்தோடு ப��ரதம் புக்ஸ் என்ற அறக்கட்டளையை நிறுவி நடத்தி வருகிறார். முன்னாள் பத்திரிகையாளரும், எழுத்தாளரும், மகளிர் நல ஆய்வாளருமான ரோகிணி, பத்து ஆண்டுகளாக பல்வேறு வளர்ச்சிப்பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். தற்போது அவர் சி.ஏ.ஜி-யின் தணிக்கை ஆலோசனை வாரிய உறுப்பினராக உள்ளார். அவர், ஏடிஆர்இஇ (the Ashoka Trust for Research in Ecology and the Environment) , சங்கமித்ரா ரூரல் பைனான்ஸ் சர்வீஸ் உள்ளிட்ட லாப நோக்கமற்ற அமைப்புகளின் வாரியங்களிலும் இடம் பெற்றுள்ளார். பென்குவின் இந்தியா பதிக்கம் வெளியிட்ட ஸ்டில்பார்ன் மற்றும் அன்காமன் கிரவுண்ட் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.\nவிக்ரம் லால், ஈச்சர் குழுமத்தின் முன்னாள் தலைவர். அவர், 1957-ல் டான் பள்ளியில் சீனியர் காம்ப்ரிஜ் முடித்தார். மேற்கு ஜெர்மனியின் டாம்ஸ்டாட் பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் பட்டம் பெற்றார். தனது தந்தை நிறுவிய ஈச்சர் நிறுவனத்தில், 1966ஆம் ஆண்டு இணைந்தார். ஈச்சர் நிறுவனம், 1960-ல் இந்தியாவில் முதலாவது டிராக்டர் உற்பத்தியை தொடங்கியது.1986ல் இலகுரக வாகனங்களையும், அதன் பின் கனரக வாகனங்களையும் தயாரிக்க தொடங்கியது. இரு சக்கர வாகனங்களின் ஜாம்பவானாக திகழும் ராயல் என்பீல்டு-ஐ 1990ஆம் ஆண்டு வாங்கியது. காமன் காஸ் என்ற பொது தொண்டு நிறுவனத்தின் தலைவராக, 2004 டிசம்பர் மாதம் முதல் இருந்து வருகிறார். வேர்ல்டு வைட் பண்ட் பார் நேச்சர் – இந்தியா அமைப்பின் உறுப்பினராக 7 ஆண்டுகள் இருந்தவர். டான் பள்ளியின் ஆளுனர் வாரிய உறுப்பினராக 6 ஆண்டுகள் இருந்தவர். தற்போது, பிரதம் டெல்லி எஷுகேஷன் இனிஷியேடிவ் அண்ட் ரிசோர்ஸ் அலையன்ஸ் இந்தியா அமைப்பில் பதவி வகித்து வருகிறார்.\nபிரோஜ்ஷா கோத்ரேஜ் அறக்கட்டளை என்பது கோத்ரேஜ் குழுமத்தின் தொண்டு நிறுவனமாகும், குழந்தைகளுக்கு தடுப்பூசி, குடும்ப நலன் மற்றும் இயற்கை பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் பல்வேறு வகையில் தொண்டாற்றி வருகிறது. முழுவதையும் சொந்த பங்குகளை கொண்டு, 1972ஆம் ஆண்டு, கோத்ரெஜ் & பய்ஸ் மேனுபேக்சரிங் கம்பெனி ஏற்படுத்தப்பட்டது. பங்குகள் மூலம் கிடைக்கும் தொகையை அறக்கட்டளையின் குறிக்கோளை நிறைவேற்ற பயன்படுத்தப்படுகிறது.\nதி இண்டிபெண்டண்ட் அண்ட் பப்ளிக் ஸ்பிரிட்டெட் மீடியா பவுண்டேஷன் (IPSMF) அமைப்பானது, ஸ்பெண்டிங் பாலிஸி & ரிசர்ச் பவுண்டேஷன் (SPRF) நிதி உதவி அளிக்க��றது. பொதுநலன் சார்ந்த கட்டுரைகள் வெளியீட்டை ஊக்கப்படுத்தும் நோக்கில் இவ்வுதவி வழங்கப்படுகிறது. இந்தியா ஸ்பெண்ட் தனது இணையதளத்தில் வெளியிட்டும் கட்டுரைகளுக்கு, ஐபிஎஸ்எம்எப் சட்ட ரீதியாகவோ, தார்மீக ரீதியாகவோ பொறுப்பேற்காது.\nபதிப்புரிமை (c) அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/sevvai-jayanthi-lord-sevvai-rules-and-vision-importance-361650.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-18T03:30:18Z", "digest": "sha1:JYXM4QQFJNH5KWYUVTMP2IQ4E3RWA3OA", "length": 32059, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்று செவ்வாய் ஜெயந்தி: போர் வீரன் செவ்வாய்... விஷேச பார்வைக்கு என்ன பலன் தெரியுமா? | Sevvai Jayanthi: Lord Sevvai rules and vision importance - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\n4-ம் ஆண்டில் ஆட்சி.. டரியல் ஆக்கிய எடப்பாடியார்\nரஜினியா, அதிமுகவா.. அப்படீன்னா திமுகவா.. ஒருவேளை தனித்து நிற்குமா.. சிங்கிள் கேள்வி.. செம ரிசல்ட்\n\"ம்மா.. என்னை எரிச்சிடுங்க.. நிறைய அனுபவிச்சிட்டேன்\" பிரபல பாடகியின் பகீர் மெசேஜ்.. திடீர் தற்கொலை\nகள்ளக்காதல் கொலை வழக்கில் 14 வருடம் ஜெயில் தண்டனை அனுபவித்தவர்.. எம்பிபிஎஸ் பட்டம் பெற்று சாதனை\nசோம்நாத் முதல் ராமேஸ்வரம் வரை 12 ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய 12 ஜோதிர்லிங்க ஆலயங்கள்\nபிப்.19.. குடியரசுத் தலைவரை சந்திக்கும் தமிழக எதிர்க்கட்சிகள்.. சிஏஏ குறித்து முறையிட முடிவு\nபாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் குண்டு வெடிப்பு.. 8 பேர் பலியான சோகம்\nMovies குட்டி ஸ்டோரிக்கு சூப்பர் ரெஸ்பான்ஸ்.. முடியுது ஷூட்டிங்.. ஏப்ரல் கொண்டாட்டத்துக்கு 'மாஸ்டர்' ரெடி\nTechnology ரூ.15,999-விலையில் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி எம்31.\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு சந்தோஷமான நாள் தெரியுமா\nSports தம்பி.. இந்த தடவையும் சான்ஸ் கிடையாது.. கிளம்புங்க.. இளம் வீரருக்கு டாட்டா காட்டிய கேப்டன்\nFinance விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா.. இந்தியர்களை எப்படியெல்லாம் பாதிக்கும்..\nAutomobiles நாட்டிலேயே கடைசி மாநிலமாக மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழகம்\nEducation மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற அசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இட���்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்று செவ்வாய் ஜெயந்தி: போர் வீரன் செவ்வாய்... விஷேச பார்வைக்கு என்ன பலன் தெரியுமா\nசென்னை: நவகிரகங்களில் நடுநாயகமாக விளங்கும் செவ்வாய்க்கு பூமிகாரகன், அங்காரகன், மங்கள காரகன், சகோதரகாரகன், காமாதிபதி என பல பெயர்கள் உண்டு. செவ்வாய் ஜெயந்தி கொண்டாடப்படும் இந்த வேளையில் செவ்வாயைப் பற்றி அறிந்து கொள்வோம். ஆவணி அமாவாசைக்கு மாறுநாள் பிரதமையில் செவ்வாய் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. செவ்வாய் பூமிகாரகன் என்பதால் ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் இருக்கும் நிலையைப் பொருத்து புதையல் கிடைக்கக்கூடிய வாய்ப்பும் உண்டாகும் என்கின்றனர் ஜோதிடர்கள். சூரியன் சந்திரனைப் போல் நவகிரகங்களில் செவ்வாயும் ஒரு முக்கியமான கிரகமாகும். பெண்களுக்கு களத்திர காரகனாய் விளங்குபவர் செவ்வாய்.\nசெவ்வாய் ஒரு ஆண் கிரகம். முக்கோண வடிவம் கொண்டது. செந்நிற மேனி கொண்டவர். தெற்கு திசை நோக்கி அமர்ந்து இருப்பவர்.\nபன்னிரண்டு ராசிகளில் முதல் வீடான மேஷமும் அதற்கு எட்டாமிடமான விருச்சிகமும் செவ்வாய் ஆட்சி பெறும் ஸ்தானங்களாகும். இருபத்தேழு நட்சத்திரங்களில் மிருக சீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய மூன்றும் செவ்வாய் குரியன. செவ்வாய்க்கு சூரியன், சந்திரன், குரு நட்பு, கிரகங்களாகும். சுக்கிரன், சனி சமம். புதன், ராகு, கேது பகையாகும். அதே நேரம் சனி கிரகம் செவ்வாயை பகையாக கருதுகிறது.\nசெவ்வாய்க்கு வாக்குகாரகன் என்ற பலம் உண்டு. ஆகையால் இவர்களின் குணாதிசயங்களை கணிப்பது கடினம். எந்த நேரத்தில் எப்படி பேசுவார்கள், எப்படி மாறுவார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது, திடீரென்று கடும் சொற்களை பயன்படுத்துவார்கள். தன் காரியங்களை சாதித்துக் கொள்ள எந்த கீழ்நிலைக்கும் இறங்கி வருவார்கள். தகாத சேர்க்கை, கூடா நட்பு ஏற்படும். ஸ்திர புத்தி இருக்காது. உடலில் வெட்டுக் காயங்கள், தீக்காயங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. செண்பக மலர் இவருக்கு உகந்த மலர். துவரை இவருக்கு மிகவும் பிடித்த தானியம். செவ்வாய்க்கு துவர்ப்புச் சுவை பிடிக்கும். செம்பு, உலோகம் செவ்வாயின் உலோகம். செந்நிற ஆடையையே செவ் வாய் பகவான் விரும்பி அணிவார். நவரத்தினங்களில் இவருக்கு உரியது பவளம் ஆகும். லக்னத்தில் செவ்வாய் இருந்தால் விரும்பிய வாழ்க்கை அமையாது. எடுக்கும் காரியங்களில் தோல்விகளே கிடைக்கும்.\nஅஷ்டம சனி, ஏழரை சனி நடக்குதா கடன் வாங்காதீங்க - பரிகாரம் பண்ணுங்க\nசெவ்வாய்க்கிரகம் ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் தங்குகிறார். ஒருமுறை ராசி சக்கரத்தைச் சுற்றிவர 18 மாதங்களாகின்றன.\nபரத்வாஜ முனிவரின் மகனாகப் பிறந்து பூமாதேவியால் வளர்க்கப்பட்டதால் அங்காரகன் என்றும் கூறப்படுகிறது. செவ்வாய் கிரகத்துக்கு மாலினி, சுசீலின் என்று இரண்டு மனைவிகள் உண்டு. நவ கிரகங்களில் செவ்வாய் மற்றும் சனி ஆகிய இரு கிரகங்களின் செயல்பாடு மிகவும் முக்கியமானது. ஒருவர் பெயர் புகழுடன் அதிகாரம் செலுத்தும் நிலையில் இருக்கிறார் என்றால் அதற்கு செவ்வாய் கிரகம் பலமே காரணமாக இருக்கிறது.\nபோலீஸ் - ராணுவம் மற்றும் பெரும் இயந்திரங்கள் கொண்ட தொழிற்சாலைகளுக்கு அதிபதியாக இருக்க, செவ்வாய் கிரகத்தின் தயவு தேவை. எண்ணற்ற சொத்துக்களுக்கு உரிமையாளராக இருப்பவர்களுக்கு செவ்வாய் அதிக பலத்துடன் இருப்பார். தைரியமாக ஒருவர் எந்த செயலையும் செய்கிறார் என்றால் அதற்கு காரணமானவர் செவ்வாய். ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் பலவீனமாக இருந்தால் அந்த நபர்களுக்கு வாழ்நாள் முழுவதும் சொத்துக்கள் சேராது. சேர்ந்தாலும் தங்காது.\nமூளைக்கு ஆற்றலும், சக்தியும் தரக்கூடிய கிரகம் செவ்வாய். பெண்கள் பூப்பெய்துவதற்கு முக்கிய காரண கர்த்தாவாக விளங்கக்கூடியவர். செவ்வாய் பலம் குறைந்தால் உடலில் ரத்த சம்பந்தமான நோய்கள் தோன்றும். குறைந்த ரத்த அழுத்தம், அதிக ரத்த அழுத்தம் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடியவர். சகோதரகாரகன் ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு காரகம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் செவ்வாய்க்கு சகோதர காரகன் என்ற சிறப்பு ஏற்பட்டுள்ளது.\nசெவ்வாய் என்பது முழுமையான ஆண் கிரகம். ஆண்மைக்கு காரகம் வகிக்கும் கிரகம். அதனால் எதிர் பாலினத்தவறை அன்பால் உணர்வால் வீழ்த்த வேண்டும் என்று நினைக்கும். மருத்துவம்,பொறியியல்,கட்டிட கலை, காவல்,ராணுவம், ஆயுதம்,ரத்தம்,இளைய உடன் பிறப்பு, ஆண்மை ,வீரம், வீரியம், மிடுக்கு தைரியம் ஆகியவைகளுக்கு செவ்வாய் காரணகர்த்தா. செவ்வாய்க்கு மூன்று விசேஷ பார்வைகள் உண்டு. பாவ கிரகங்களான சனி செவ்வாய் க்கு கேந்திரத்தில் அதிக பலம். அதன் அடிப்படையில் செவ்வாய், தான் இருக்கும் இடத்தில் இருந்து நான்காம் கேந்திரத்தை பார்ப்பார். அதாவது 4ஆம் பார்வை உண்டு. 4 என்பது வீடு,நிலம் வாகனம் தாய் என பல விஷயங்களை கூறும் பாவகம்.தாயை பாதுகாப்பது தாய் மண்ணை பாதுகாப்பது போன்றவை செவ்வாய் வலுவாக உள்ளவர்கள் செய்யும் செயல். பூமிகாரகனுக்கு 4ஆம் பார்வையை கொடுத்ததில் வியப்பில்லை.\nநவகிரகங்களுக்கு ஏழாம் பார்வை விஷேசமானது. 7 என்பது களத்திரம் நண்பர்கள், வாழ்க்கை துணை, வியாபார வெற்றிக்கு உதவுபவர் செவ்வாய். அதேபோல திருமணத்தில் செவ்வாயின் பங்கு முக்கியமானது. அதே போல 8வது பார்வை செவ்வாய்க்கு முக்கியமானது. 8ஆமிடம் ஆயுள்ஸ்தானம். மரணம், அவமானம் அச்சம் என மனிதர்கள் பயப்படும் இடம். போர்வீரனான செவ்வாய் இந்த இடத்தை பார்க்கிறார். மரணபயமற்ற நிலை, அவமானங்களை வென்று வெற்றி வாகை சூடுபவன் போர்வீரனான செவ்வாய். அதனால்தான் செவ்வாய்க்கு எட்டாம் இடம் விஷேசமானது.\nசெவ்வாயும் சனியும் ஒரே ராசியில் இணைந்திருக்கும் போது அதனுடன் வேறு கிரகங்கள் சேர்ந்திருந்தால் ஒரளவு பாதிப்பு குறையும். அப்படி இல்லாமல் செவ்வாய் சனி மட்டும் ஒன்றாக இணைந்திருந்தால் அவை எந்த இடத்தில் அமைந்திருக்கிறதோ அந்த பாவத்தை பலவீனப்படுத்தி விடும்.\nசனி பாதுகாப்புத்துறைக்குரிய போர்க்கிரகம். செவ்வாய் போரில் வீரர்களை வழிநடத்தும் சேனாதிபதி கிரகம். தீவிரமான செயல்திறனும் மெதுவான செயல் வேகமும் கொண்ட சனி சேனாதிபதியான செவ்வாயின் பார்வையில் அல்லது சேர்க்கையில் போரிடும்போது தீவிரமாக செயல்படும்.\nஜோதிட ரீதியாக செவ்வாய் கிரகமானது சனியை பகை கிரகமாக நினைக்கவில்லை. ஆனால் சனி கிரகம் செவ்வாயை பகை கிரகமாக நினைக்கிறது. இதனால் ஒரு ஜாதகத்தில் செவ்வாயும்-சனியும் ஒரே வீட்டில் ஒன்றாக இணைந்திருக்கும் போது மோதிக் கொள்கிறார்கள். பொதுவாக சனி செவ்வாய் சேர்ந்து இருப்பது, இயற்கை பேரழிவுகளை கொண்டுவரும். பூகம்பம், நில நடுக்கம், விமான விபத்துகள், நாடுகளுக்கு இடையேயான போர்கள், தீவிரவாத தாக்குதல்கள், பெரும் தீ விபத்துகள் போன்றவவை ஏற்படும். கடல் உயிரினங்கள், வன உயிரினங்கள் போன்றவை பெரும் உயிரிழப்புகளை சந்திக்கும்.\n2015ஆம் ஆண்டு விருச்சிக ராசியில் சனி இருந்த போது செவ்வாய் இணைந்தது. அப்போது பெருவெள்ளம் சென்னையை சூழ்ந்தது. ஜப்பான் சுனாமி பூகம்பம் கூட செவ்வாய் சனியின் சேர்க்கையின் போது ஏற்பட்டதுதான்.\nசுக்ரனுடன் செவ்வாய் சேர்ந்து 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் வலுத்திருக்கும்போது பிருகு மங்கள யோகம் உண்டாகும். சொத்து சேரும்; சுகபோகம் கூடும். பெண்களால் அனுகூலம் உண்டாகும். வசதியான வாழ்க்கை அமையும். உயர்வாகன யோகமும் உண்டாகும். செவ்வாய் இருக்கும் ராசிக்கு கேந்திரத்தில் அதாவது செவ்வாய்க்கு 4, 7, 10ஆகிய இடங்களில் சுக்கிரன் இருந்தால் பிருகு மங்கள யோகமாகும். இந்த அமைப்புள்ள ஜாதகர்கள் பெண்கள் மூலம் யோகம் அடைவார்கள். சொத்து, செல்வாக்கு உள்ள மனைவி அமைவார். வீடு, நிலம், தோட்டம், எஸ்டேட், தோப்பு என மண் மனை யோகம் உண்டு.\nசெவ்வாய்க்கும் திருமணத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. செவ்வாய் தோஷம் என்பது பரவலாக எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகும். செவ்வாய் தோஷம் பற்றி அச்சப்படும்படி பலவிதமான கருத்துகள் சொல்லப்பட்டாலும் பயப்பட வேண்டாம். செவ்வாய் ரத்தகாரகன் என்பதால் பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெறுவது நல்லது. செவ்வாய் பலமிழந்து இருந்தால் ரத்த சம்பந்தப்பட்ட பாதிப்பு, மாதவிடாய் கோளாறு உண்டாகும்.\nசெவ்வாய் முருகப்பெருமானை தனது அதிதேவதையாக கொண்டவர். செவ்வாய் பகவான் வழிபட்ட தலங்கள் திருச்சிறுகுடி, வைத்தீஸ்வரன் கோவில், பழனி. வைத்தீஸ்வரன்கோயில் சென்று செவ்வாயை வழிபட செவ்வாயின் தீய தசாபுத்தி நடப்பவர்கள் அது நீங்கி சுகம் பெறலாம். மயிலாடுதுறை அருகே வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது. செவ்வாய்க்கிழமை தோறும் அங்காரகன் இரவில் ஆடு வாகனத்தில் வலம் வந்து ஆண்டவனை வணங்குவதாக கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசெவ்வாய் பெயர்ச்சி 2019: கன்னி ராசியில் சூரியன்,சுக்கிரன் உடன் இணைவதால் எந்த ராசிக்கு நன்மை\nரத்தத்தை அள்ளி தெளித்த மாதிரி.. வனத்தீயால் செக்க சிவந்த வானம்.. பீதியில் உறைந்த இந்தோனேசியா\nசெவ்வாய் சனி கூட்டணி சேரக் கூடாது.... பார்த்தாலும் சிக்கல்தான் - பரிகாரம் இருக்கு\nரத்தக்காரகன் செவ்வாய்... என்னென்ன நோய்கள் வரும் தெரியுமா\nசெவ்வாய் தசையால் யாருக்கு நன்மை - செவ்வாய் தரும் ருச்சிக யோகம்\nகுரு பெயர்ச்சி 2019-20: குருவினால் உங்களுக்கு என்னென்ன யோகம் இருக்கு தெரியுமா\nசனியும் செவ்வாயும் சண்டைக்காரங்க கூட்டணி சேர்ந்தா தசாபுத்தியில் என��ன நடக்கும்\nசூரியனை மொத்தமாக சுற்றி வந்த பேட்டரி கார்.. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அசத்தல்.. எலோன் மஸ்க் புது சாதனை\nசெவ்வாய் தோஷம் யாரை பாதிக்கும்- செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை என்ன செய்யும்\nசெவ்வாய் பெயர்ச்சி 2019: சிம்மத்தில் குடியேறும் செவ்வாய் 12 ராசிக்கும் பலன்கள்\nசந்திராயன் 2 : உடுப்பி கிருஷ்ணருக்கும் திருமலை ஏழுமலையானுக்கும் வேண்டுதல் வைத்த இஸ்ரோ தலைவர் சிவன்\nசும்மா இதையே பேச கூடாது.. இதை எப்போதோ செய்துட்டோம்.. செவ்வாய் கிரகத்துக்கு டிரம்ப் புது விளக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsevvai mars red planet chevvai dhosam செவ்வாய் செவ்வாய் தோஷம் நவகிரகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/category.php?id=12&cat=%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD&page=6", "date_download": "2020-02-18T02:55:02Z", "digest": "sha1:DWEC2E7FUHQSSCKKAC2HMXKRL5HBQRKL", "length": 5283, "nlines": 81, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nசார்ஜ் செய்யும் போது பாதியாக பிளந்து கொண்ட ஐபோன் 8 பிளஸ்\nஹூவாய் ஹானர் 9 இந்திய வெளியீட்டு தேதி மற்றும் முழு தகவல்கள்\nடூயல் கேமரா கொண்டு தயாராகும் ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன்: முழு தகவல்கள்\nஜியோபோன் முதற்கட்ட விநியோகம்: தீபாவளிக்கு முன் நிறைவடையும் என அறிவிப்பு\nஆண்டின் தலைசிறந்த கேட்ஜெட் விருது வென்ற சாம்சங் ஸ்மார்ட்போன்\nரூ.2000 பட்ஜெட்டில் ஸ்மார்ட்போன்: விரைவில் வெளியிடும் ஏர்டெல்\nஇந்தியாவில் ரூ.2000 விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்கள்\n23 எம்பி பிரைமரி கேமரா கொண்ட அசுஸ் சென்போன் V ஸ்மார்ட்போன்\nபானாசோனிக் P99 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானது\nடூயல் கேமராவுடன் ஹானர் 7X ஸ்மார்ட்போன்: வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது\n3ஜி கனெக்டிவிட்டி கொண்ட நோக்கியா 3310 அறிமுகம்\nநவம்பரில் வெளியாகும் மலிவு விலை நோக்கியா ஸ்மார்ட்போன்: முழு தகவல்கள்\nஎல்ஜி நிறுவனத்தின் கொசுவிரட்டி ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானது\nஇந்தியாவில் நோக்கியா 8 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசோனி எக்ஸ்பீரியா XZ1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானது\nமடிக்கக்கூடிய கேலக்ஸி ஸ்மார்ட்போன்: வெளியீடு மற்றும் முழு தகவல்கள்\nஜியோபோன் சிறப்பம்சங்கள் மற்றும் முழு தகவல்கள்\nஆண்ட்ரய்டு ஓரியோ கொண்ட நோக்கியா 9: விரைவில் வெளியாகும் என தகவல்\n58 நொடிகளில் விற்றுத்தீர்ந்த Mi Mix 2 ஸ்மார்ட்போன்\nபட்ஜெட் விலையில் ஹானர் 6 பிளே அறிமுகம்\nசியோமியின் டூயல் கேமரா ஸ்மார்ட்போன்: முழு தகவல்கள்\nசென்னையில் முதல் சியோமி Mi ஹோம் ஸ்டோர் திறக்கப்பட்டது\nஇந்தியாவில் கேலக்ஸி நோட் 8 முன்பதிவு துவங்கியது\nஇந்தியாவில் 2.5 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்த நிறுவனம்\nஅதிக டூயல் கேமரா ஸ்மார்ட்போன்களை வெளியிட சாம்சங் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/vikram", "date_download": "2020-02-18T03:53:17Z", "digest": "sha1:6PCUFLBTZC5FSOUHMDLRB7F7MTTZT2RW", "length": 7004, "nlines": 118, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor Vikram, Latest News, Photos, Videos on Actor Vikram | Actor - Cineulagam", "raw_content": "\nபிக் பாஸ் லாஸ்லியா கதாநாயகியாக நடிக்கும் படத்தில் இணைந்த முன்னணி நடிகர், யார் தெரியுமா\nமாஸ்டருடன் மோதவிருந்த டாப் ஹீரோவின் படம் தள்ளிப்போகிறது\nஅஜித் 'வலிமை' பற்றி பரவிய தவறான செய்தி\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் புதிய சம்பள பட்டியல்- முழு விவரம்\nவிஜய், அஜித் என பிரபலங்கள் ரசிகர்களுடன் எடுத்த செல்பி புகைப்படங்கள்\nஉலக நாயகன், நடிகர் திலகத்தையே மிஞ்சிய சியான் விக்ரம்\nஆதித்ய வர்மாவில் நடித்த விக்ரம், வெளிவராத லேட்டஸ்ட் வீடியோ\nவிக்ரமின் கோப்ரா படத்தின் ரிலீஸ் தேதி இதுதானா..\nவிக்ரமின் கோப்ரா படத்தில் இருந்து வெளியேறிய இளம் நடிகர், புதிதாக இணைந்தது யார் தெரியுமா\nபொன்னியின் செல்வன் படத்தில் விக்ரமின் லுக் இதுவா\nவிக்ரம் படத்திற்கு விஜய் ஸ்டைலில் பதில் சொன்ன இயக்குனர், எந்த படத்திற்கு தெரியுமா\n செம ட்ரெண்டிங், ஸ்பெஷல் இதுதானாம் - கொண்டாடும் ரசிகர்கள்\nஆட்டோ டிரைவருக்கு துருவ் விக்ரம் கொடுத்து சப்ரைஸ், புகைப்படத்துடன் இதோ\nநடிகர் விக்ரமை இந்த தோற்றத்தில் பார்த்திருக்கீங்களா\nமுக்கிய இயக்குனருடன் விக்ரம் படத்தின் டைட்டில் இதுதான்\nவிக்ரம் 58 படத்தின் ஹீரோயினாக முக்கிய நடிகை\nவிக்ரம் அடுத்து நடித்துவரும் படத்திற்கு இப்படி ஒரு டைட்டிலா\nஎனக்கு இவர்தான் தலைவன்.. நடிகர் விக்ரமே கூறியது\nபொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த பிரபலங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு - லிஸ்ட் இதோ\nவிக்ரம் படம் பற்றி பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி\nவிக்ரம்58 பட தலைப்பு இதுதான் கசிந்த தகவல்\nதுருவ்வின் ஆதித்ய வர்மா சக்ஸஸ் மீட்\nமுதல் நாள் முதல் ஷோ பார்க்க மகனுடன் வந்த சியான் விக்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/01/19111340/1281885/Former-female-MLA-interviewer-Action-must-be-taken.vpf", "date_download": "2020-02-18T04:06:52Z", "digest": "sha1:LB5XR5C2QC43LYKDYEMSPDJWZ5DBQFGQ", "length": 7458, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Former female MLA interviewer Action must be taken against the person who threatened the gun", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதுப்பாக்கி காட்டி மிரட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- முன்னாள் பெண் எம்எல்ஏ பேட்டி\nதுப்பாக்கி காட்டி மிரட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் பெண் எம்.எல்.ஏ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.\nபொதுக்கூட்டத்தில் பாலபாரதி பேசிய காட்சி.\nஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகேயுள்ள கீழ்வாணி மூங்கில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எம்.என்.காளியண்ணனின் 24-வது நினைவு நாள் பொதுக்கூட்டம், உள்ளாட்சி தேர்தல் வெற்றி விழா கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி கலந்து கொண்டார்.\nபின்னர் பாலபாரதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nபொது கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நான் காரில் வந்த போது கரூர் மாவட்டம் மணவாசி சுங்கச்சாவடியில் அனுமதி சீட்டு இருந்தும் தனது காரை சுங்கசாவடி ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. இது குறித்து சுங்கச்சாவடி ஊழியர்களுடன் பேசி கொண்டிருக்கும் போதே துப்பாக்கி காட்டி ஒருவர் என்னை அச்சுறுத்தினார்.\nஇது குறித்து கரூர் மாவட்ட கலெக்டர் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமேலும், சுங்கச்சாவடியில் ஆயுதம் ஏந்திய நபர்களை வைத்திருப்பது பொது மக்களிடம் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் ஒரு தனியார் நிறுவனம் சுங்கச்சாவடியில் கன்மேன் நிற்க வைப்பது சரியான நடவடிக்கை இல்லை.\nகேரளா மற்றும் வட மாநிலங்களைப் போல் சுங்கச்சாவடிகளை உடனடியாக முற்றிலும் நீக்கவேண்டும். சுங்கச்சாவடிகளால் தமிழகத்தில் தொழில்கள் முடங்கியுள்ளது. முறையற்று வசூலிக்க செய்யப்படும் தொகைகளை மாநில அரசு கண்காணித்து முறைப்படுத்த வேண்டும்.\nToll gate | Former balabharathi MLA | சுங்கசாவடி | முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி\nவிளையாட்டு உலகின் சிறந்த தருணம்... லாரியஸ் விருதை வென்றார் சச்சின்\nகுரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரே தெருவை சேர்ந்த 12 பேருக்கு சம்மன்\nலூதியானா நிதி நிறுவனத்தில் 30 கிலோ தங்கம் கொள்ளை\nசீனாவுக்கு மருந்து பொருட்களை அனுப்புகிறது இந்தியா\nபோதையில் தள்ளாடும் கிராமத்து சிறுவன்- வைரல் வீடியோவால் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ahimsaiyatrai.com/2014/04/", "date_download": "2020-02-18T05:08:37Z", "digest": "sha1:IXEXW52WL3JQIAG7NXMN3AASOP6QJFGF", "length": 21011, "nlines": 318, "source_domain": "www.ahimsaiyatrai.com", "title": "AHIMSAI YATRAI: April 2014", "raw_content": "\nசமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கிளிக் செய்யவும்\n(தமிழ்நாடு / கேரளா )\nதிண்டிவனம் → தெள்ளாறு → அகரகொரகோட்டை →தேசூர் - 33 கி.மீ..\nசெஞ்சி → செல்லபிராட்டி/பென்னகர் →தேசூர் - 26 கி.மீ..\nவந்தவாசி → தெள்ளாறு → அகரகொரகோட்டை →தேசூர் - 27 கி.மீ.\nசமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கிளிக் செய்யவும்\n(தமிழ்நாடு / கேரளா )\nதிண்டிவனம் → தெள்ளாறு → அகரகொரகோட்டை → குன்னகம்பூண்டி →சித்தருகாவூர் - 35 கி.மீ..\nசெஞ்சி → செல்லபிராட்டி/பென்னகர் சாலை → சின்னகரம் → சித்தருகாவூர் - 20 கி.மீ..\nவந்தவாசி → தெள்ளாறு → அகரகொரகோட்டை → குன்னகம்பூண்டி →சித்தருகாவூர் - 24 கி.மீ.\nதேசூர் → குன்னகம்பூண்டி → சித்தருகாவூர் - 8 கி.மீ.\nசமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கிளிக் செய்யவும்\n(தமிழ்நாடு / கேரளா )\nSri CHANDRANATHAR - ஸ்ரீ சந்திரநாதர்\nFront View - முகப்பு தோற்றம்\nசமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கிளிக் செய்யவும்\n(தமிழ்நாடு / கேரளா )\nதிண்டிவனம்→ தீவனூர்→மயிலம் ரோடு-பெரமண்டூர் = 17.5 கி.மீ.\nவிழுப்புரம்→ கூட்டேறிப்பட்டு→மயிலம்/பேட்டை ரோடு-பெரமண்டூர் = 37.5 கி.மீ.\nசெஞ்சி→ தீவனூர்→மயிலம் ரோடு-பெரமண்டூர் = 24 கி.மீ.\nவந்தவாசி→ வெள்ளிமேடுபேட்டை→ தீவனூர்→மயிலம் ரோடு-பெரமண்டூர் = 40 கி.மீ.\nsri chandranathar - ஸ்ரீ சந்திரநாதர்\nஓம் ஹ்ரீம் ஸ்ரீ சந்திரபிரப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ\nஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து சந்திரபுர நகரத்து இக்ஷ்வாகு வம்சத்து மஹாசேன மஹாராஜாவிற்கும், லக்ஷ்மணை மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், வெள்ளை வண்ணரும் 150 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 10 லக்ஷம் பூர்வம் ஆயுள் உடையவரும், சந்திரன் லாஞ்சனத்தை உடையவரும், சாம யக்ஷ்ன், ஜ்வாலாமாலினி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் உத்திராதி முதலிய 99 கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் பால்குண சுக்ல சப்தமி திதியில் 2 கோடி 80 லக்ஷத்து 4 ஆயிரத்து 595 முனிவர்களுடன் லலித கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீசந்திரபிரப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து நமோஸ்து\nசமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கிளிக் செய்யவும்\n(தமிழ்நாடு / கேரளா )\nதிண்டிவனம் → தீவனூர் →மயிலம் ரோடு-பெரமண்டூர் = 17.5 கி.மீ.\nவிழுப்புரம் → கூட்டேறிப்பட்டு →மயிலம்/பேட்டை ரோடு-பெரமண்டூர் = 37.5 கி.மீ.\nவந்தவாசி → வெள்ளிமேடு பேட்டை → மயிலம்/பேட்டை ரோடு-பெரமண்டூர் = 40 கி.மீ .\nசெஞ்சி → தீவனூர் → மயிலம்/பேட்டை ரோடு-பெரமண்டூர் = 24 கி.மீ.\nஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ\nஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து நமோஸ்து\nமூன்றாம் நந்திவர்மன் காலத்தில் இவ்வாலயம் இருந்திருக்கிறது. அதற்கான கல்வெட்டு கருவறையில் உள்ளது. தற்போதைய ஆலயம் 19 ம் நூற்றாண்டை சேர்ந்தது. கருவறை, அர்த்தமண்டபம், மஹாமண்டபம், முகமண்டபம், மானஸ்தம்பம், பலிபீடம், கோபுரம் உள்ளடக்கியது. வடபுறம் ஸ்ரீதர்மதேவி சன்னதி கண்டசூரியன் என்ற சிற்றரசனால் கட்டியதாக கல்வெட்டு உள்ளது. பல உலோகப்படிமகங்கள் உள்ளது.\nசமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கிளிக் செய்யவு��்\n(தமிழ்நாடு / கேரளா )\nதிண்டிவனம் → வெள்ளிமேடுபேட்டை → ஏதாநெமிலி = 17 கி.மீ.\nசெஞ்சி → வெள்ளிமேடுபேட்டை → ஏதாநெமிலி = 29 கி.மீ.\nவந்தவாசி → வெள்ளிமேடுபேட்டை → ஏதாநெமிலி = 26.5 கி.மீ.\nCAVE VIEW - குகை தோற்றம்\nசமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கிளிக் செய்யவும்\n(தமிழ்நாடு / கேரளா )\nவந்தவாசி → தெள்ளாறு → தேசூர் → சீயமங்கலம்-24 கி.மீ.\nதிண்டிவனம் → தெள்ளாறு → தேசூர் → சீயமங்கலம்- 36 கி.மீ.\nசெஞ்சி → பென்னகர் → கள்ளபுலியூர் → சீயமங்கலம்- 25 கி.மீ.\nசேத்பட் → கொழப்பலூர் → காட்டுப்பாக்கம் → சீயமங்கலம்- 20 கி.மீ.\nPopular Posts - பிரபலமானவைகள்\nMADIYAJI HILL TEMPLES - மடியாஜி குன்று ஜினாலயங்கள்\nKattuchithamur - காட்டு சித்தாமூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/201183?ref=archive-feed", "date_download": "2020-02-18T03:35:21Z", "digest": "sha1:W4GRGDNA43J2YXGDRLSMJR5CGRM2KVCF", "length": 8491, "nlines": 146, "source_domain": "lankasrinews.com", "title": "அமேதி கப்பல் மூழ்குவதால் சாரதி வயநாடுக்கு ஓடிவிட்டார்: ரவிசங்கர் பிரசாத் கேலி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅமேதி கப்பல் மூழ்குவதால் சாரதி வயநாடுக்கு ஓடிவிட்டார்: ரவிசங்கர் பிரசாத் கேலி\nஅமேதி கப்பல் மூழ்குவதால் சாரதி வயநாடுக்கு ஓடிவிட்டார் என ரவிசங்கர் பிரசாத் கேலி செய்துள்ளார்.\nராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவது குறித்து மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்,\nராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிடுவது சங்கடமானது, பாதுகாப்பற்றது, உதவாதது என்று உணர்ந்துள்ளார்.\nஅதனாலேயே அவர் வயநாடு தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அங்குள்ள இன விவரங்களின் அடிப்படையில் அது பாதுகாப்பானது என்பதாலேயே அந்த தொகுதியில் போட்டியிடுகிறார்.\nஅதாவது அமேதி கப்பல் மூழ்குகிறது என்பதை தெரிந்துகொண்ட சாரதி தப்பி வயநாடு என்ற சரணாலயத்தில் கரையேறுகிறார்.\nஅங்கு 49.48 சதவீதம் பேர் இந்துக்கள், மற்றவர்கள் சிறுபான்மையினர். இவ்வாறு அவர் கூறினார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nமனைவி ச��ய்த செயல்.... கணினியில் பதிவான அந்தரங்க காட்சிகள்: அதிர்ச்சியில் உறைந்த கணவர்\nவேலூர் தொகுதியின் தேர்தல் முடிவு வெளியானது நாம் தமிழர் கட்சி எவ்வளவு வாக்குகள் வாங்கியது தெரியுமா\nவேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது\nமக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் பெண் இவர் தான்.. வெளியான புகைப்படம்\nநாடாளுமன்றத்தில் 'தமிழில்' பேசி அதிர வைத்த எம்.பிகள்... வைரல் வீடியோ\nபாஜக-வின் நாடாளுமன்ற தேர்தல் செலவு.. இத்தனை ஆயிரம் கோடியா\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/medical/03/186460?ref=archive-feed", "date_download": "2020-02-18T04:02:08Z", "digest": "sha1:LSJOHFALIWXXI7KNAMFRMTF7MLSEPTZ3", "length": 10355, "nlines": 147, "source_domain": "lankasrinews.com", "title": "கழுத்து வலியா? 2 நிமிடத்தில் தீர்வு உங்கள் கைகளிலே! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n 2 நிமிடத்தில் தீர்வு உங்கள் கைகளிலே\nஇதயத்தில் இருந்து மூளைக்கும், மூளையில் இருந்து உடம்போடு மற்ற இடங்களுக்கும் ரத்தத்தை கொண்டு செல்கின்ற நரம்புகள் கழுத்து பகுதியில் தான் உள்ளது\nஇத்தகைய கழுத்து பகுதியில் ஏற்படும் கழுத்து வலியை சாதாரண வலி என்று நினைத்து விட்டாலோ அல்லது வெறும் வலி நிவாரணிகள் எடுத்தாலோ நிச்சயம் கழுத்து வலி தொடர்ந்து பல பிரச்சனைகளை உண்டாக்கும்.\nகழுத்து வலியை முற்றிலும் போக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி சில முக்கிய குறிப்புகளை பார்ப்போம்.\nஐஸ் கட்டியை எடுத்து ஒரு துண்டில் சுற்றி வலி இருக்கும் இடத்தில் அந்த துண்டை வைத்து ஒத்தி எடுக்கவும். 2 நிமிடம் தொடர்ந்து இதனை செய்யதால் கழுத்து வலி குணமாகும்.\nநொச்சி இலையை நல்லெண்ணையில் போட்டு காய்ச்சி அதை தலைக்கு தேய்த்து அரைமணி நேரம் கழித்து வெந்நீரில் குளியுங்கள்.\nஇரவு வேளையில் கண்டதிப்பிலியை இடித்து பால், நீர் சேர்த்து வேக ���ைத்து பனங்கற்பண்டு அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் கழுத்துவலி காணாமல் போகும்.\nகழுத்து வலியை போக்க உடற் பயிற்சி ஒரு சிறந்த தீர்வாகும்.காய் கால்களை நீட்டி செய்யும் பயிற்சிகள் கழுத்து பகுதியை நெகிழ்வுத்தன்மையோடு வைக்க உதவும். இதனால் கழுத்து பகுதி வலிமை அடையும்.\nதலையை முன்னும் பின்னும் சில நிமிடங்கள் தொடர்ந்து அசைக்கவும். பிறகு இரண்டு பக்கமும் மாறி மாறி தலையை திருப்பவும். 20 முறை தொடர்ந்து இந்த பயிற்சியை மேற்கொள்ளவும். சிறிது நேரத்தில் உங்கள் கழுத்து வலி பறந்து விடும்.\nஒரு நாளில் 2 முறை எண்ணெய்களை கழுத்து பகுதியில் மென்மையாக மசாஜ் செய்யவும். எந்த வலியையும் குணமாக்க அக்குபஞ்சர் என்ற மருத்துவ முறை பயன்படுத்தப்படுகிறது அக்குபஞ்சர் செய்வதால் இரத்த ஓட்டம் ஊக்குவிக்கப்பட்டு வலிகள் குறைகிறது.\nஒரு டிஷ்யூ பேப்பரை வினிகரில் முக்கி எடுத்து கழுத்தில் வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து அதனை எடுத்து விடலாம். ஒரு நாளில் 2 முறை இதனை செய்து கழுத்து வலியில் இருந்து விடுதலை அடையலாம்.\nபடுத்துக்கொண்டே டி.வி. பார்க்கக்கூடாது. கடுமையான வேலைகளை தொடர்ந்து செய்யக்கூடாது.வண்டி ஓட்டுதல், வீட்டு வேலை தொடர்ந்து மணிக்கணக்கில் செய்தல், கழுத்துவலியினை அதிகப்படுத்தும்.\nஉணவு முறைகளில் கவனம் இருத்தல் வேண்டும். பித்த உணவுகளை அதிகம் எண்ணெய் மன அழுத்தம் உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது.\nமேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2019/05/20/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2020-02-18T04:13:27Z", "digest": "sha1:I474P2H44PGFBQDLA6U436J3XRXO6HJQ", "length": 34435, "nlines": 214, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "படித்ததும் சுவைத்ததும் -2 : முஸல்பனி – தமிழவன் | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வா���்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← படித்ததும் சுவைத்ததும் – 1\nபடித்ததும் சவைத்ததும் -3: ‘புயலில் ஒரு தோணி’ப. சிங்காரம் →\nபடித்ததும் சுவைத்ததும் -2 : முஸல்பனி – தமிழவன்\nPosted on 20 மே 2019 | பின்னூட்டமொன்றை இடுக\nபுகழ்பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியர் லெ.கிளேசியோ தனது ‘குற்ற விசாரணை நாவலுக்கு எழுதிய முன்னுரையில் “எதார்த்தவாதத்தில் பெரிதாய் எனக்கு அக்கறையில்லை ‘(உண்மை’ என்று ஒன்றில்லை என்ற கருத்து மேலும் மேலும் என்னிடத்தில் வலுப்பெற்று வருகிறது) இந்நாவல் முழுவதும் ஒரு புனைவென்ற எண்ணத்தைக் கட்டமைக்க விரும்பும் எனக்குள்ள எதிர்பார்ப்பு வாசிப்பவரிடத்தில் சிந்தனைத் தாக்கத்தைக் குறைந்த பட்சம் தற்காலிகமாவது ஏற்படுத்தித் தருதல்”- எனக் குறிப்பிடுவார். உயிர்வாழ்க்கை என்பது ஒரு வகை புனைவு. பொய்வடிவத்தில் உண்மைகளும், உண்மையென்று பொய்களும் அல்லது இரண்டும் கலந்த கலவையாக, அருதியிட்டு கூறவியலாத தன்மையினதாக இருக்கிற நமது வாழ்க்கை சார்ந்த கலையின் எந்தவொரு வடிவமும் உண்மையை மையமாகக்கொண்டதென்பது அல்லது எதார்த்தமென வாதிடுவது கேலிகூத்தாகாவே முடியும்.\n“அழிவை எதிர்க்க இலக்கியத்தால் மட்டுமே முடியும்” என்ற நம்பிக்கையுடன் அயர்வுறாமல் கல்விப்பணியோடு படைப்பிலக்கியத்திலும் தீவிரமாகப் பங்காற்றிவந்திருக்கிற தமிழவனின் ‘முஸல் பனி’ நாவலை வாசித்த தருணத்திலும் வாசித்து முடித்தபோதும் லெ கிளேசியோவிற்கும் இவருக்கும் மன நிலையிலும், வினைத்திட்பத்திலும், ஓர் இணக்கமிருப்பதைக் கண்டேன். நவீன தமிழும், தமிழவனும் வெவ்வேறானவர்களல்ல என்பது வெகுகாலமாகவே திடமாய் மனதிற் பதிந்திருப்பதால் இதில் வியக்க ஒன்றுமில்லை. ஏனைய துறைகளைப்போலவே இலக்கியமும் மாற்றத்திற்கு உட்பட்டது. அம்மாற்றமும் நாளை மறுநாளோ, நாளையோ, இன்று பிற்பகலோ நிகழ்ந்தால் போதும் என்பதல்ல, இக்கணமே நிகழ்ந்தாகவேண்டும் தவறினால் எப்போதும்போல காலத்தால் பின் தள்ளப்படும். இலக்கியம் என்பது ஒருமொழியின், அம்மொழியூடாக ஓர் இனத்தின் தராதரத்தை தீர்மானிக்கும் உரைகல். அந்த இலக்கியம் காலத்தோடு பயணிக்கும் திறன்கொண்டதாக இருத்தல் அவசியம்.புனைவுகள் கவிதைகள் வாசிப்பும்; ஓவியங்கள் சிற்பங்கள் புரிதலும் ஒன்றிரண்டு மன���தர்களிடம் கூடுதலாக வினைபுரிகின்றன. அவர்களின்சிந்தைகளில் கிளர்ச்சியை ஊட்டி வாசித்தவனை எழுத்தாளனாகவும்; இரசித்தவனை கலைஞனாகவும் உருமாற்றம் செய்து எழுதவும், தீட்டவும், வடிக்கவும் தூண்டுகின்றன:\nகூற்றிட வைத்த குறிப்பினான (தொல்-செய்யுள்165)\nஎன்றெழுதிய தொல்காப்பியருங்கூட இன்றைக்கிருந்தால் கூடுதலாகச் சில வடிவங்களைக் குறித்து பேசியிருப்பார். நியாண்டர்தால் மனிதன் தொடங்கி நவீன மனிதர் வரையிலான கால நீட்சியில் இயங்குவெளியும் அவற்றின் உட்கூறுகளும், குணங்களும் தம்மைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டு வருகின்றன. இலக்கிய கோட்பாடுகளுக்கும் இவ்விதி மொழி பேதமின்றி உலகின் எப்பகுதி ஆயினும் பொருந்தும். முஸல்பனியின் நூலாசிரியர் முன்னுரையில் கூறுவதுபோல இருபத்தொன்றாம் நூற்றாண்டுக்கான தமிழிலக்கியத்தைக் கண்டுபிடிப்பதில் விஞ்ஞான முறை, கறார் தன்மை, தமிழ்யாப்பின் உள்ளொழுங்கு, தொல்காப்பியத்தின் அகண்ட தன்மையும் முக்கியம். நவீன தமிழிலக்கிய கோட்பாடாக அவற்றைக் கையாளுவது காலத்தின் கட்டாயம். இதே நூலின் முன்னுரை இறுதியில் தெரிவிக்கும் கருத்தில் ஓரளவு முரண்பட்டாலும் இன்றைய தமிழ்ச் சூழலில் பலரும் நினைப்பதுபோல அல்லது எழுதிக்கொண்டிருப்பதுபோல நவீன இலக்கியம் என்பது எதார்த்த மென்ற பெயரில் எட்டுகால் பூச்சிக்கு எத்தனை கால்களென்று கேட்டு பதிலைப் பெறுவது அல்ல.\nகீழைதேயத்து படைப்பாளிகளுக்கு இம்முஸல்பனி நாவலை முன்வைத்து (நேர்வினையாகவும், எதிர்வினையாகவும்) சில பொறுப்புணர்வுகளை தமிழவன் விதைத்திருக்கிறார். கெ. அய்யப்ப பணிக்கர் தமது, ” இந்திய இலக்கிய கோட்பாடுகள்” என்ற நூலில் எழுப்பியுள்ள வினாக்கள் முஸல் பனி நாவலுக்கும் பொருந்தும். இருபத்தொன்றாம் நூற்றாண்டு தமிழ் நாவல்கள் அடிப்படையில் மூன்று உண்மைகளை மனதிற்கொண்டு வினையாற்ற கடமைப்பட்டிருக்கிறோம்:\nஐரோப்பிய மரபு: காலனி ஆதிக்கத்தினால் கிடைத்த ஐரோப்பிய சிந்தனை மரபு\nஆக இன்றைய தமிழ் நவீனமென்பது மேற்கொண்ட மூன்று மரபுகளையும் உள்வாங்கிகொண்டு செயல்படுவது. உலக இலக்கியங்களோடு இணைந்து பயணிக்க ஐரோப்பிய மரபையும், பாரம்பரிய மரபயும் இணைத்து ஒரு புதியமரபில் இயங்குவது காலத்தின் கட்டாயம்.\nமுஸல் பனி நாவல் என்ன சொல்கிறது ஏன் முக்கியத்துவம் பெறுகிறது ஆசிரியர் சொல்வதுபோல அதன் பூடக மொழியா ஆசிரியர் சொல்வதுபோல அதன் பூடக மொழியா குறியீடுகளா இருப்பியல்வாதியான தமிழவனை பின் நவீனத்துவத்திலிருந்து பிரித்துப் பார்ப்பது இயலாத காரியம்.. தமிழர் வரலாற்றை, பெருமைகளை, கீர்த்திகளை, வடக்கில் இமயம்வரைசென்று கொடிநாட்டிய புகழை சங்க இலக்கியங்களும் காப்பியங்களும் பெருமிதம் பொங்க படைப்பிலக்கியத்திற்குக் கொண்டுவந்த காலம்போக, அப்பழம்பெருமைக்கு நேர்ந்த வீழ்ச்சியை, அபகீர்த்தியை, குறிப்பாக அண்மைக்காலங்களில் தமிழினத்திற்கு இழக்கப்பட்ட அநீதி கண்டு கொதி நிலையில் சுமார் நூறுபக்கங்களில் தமிழ் தேசிய உணர்வின்பாற்பட்டு இப்படைப்பிலக்கியத்தை கொண்டுவந்திருக்கிறார். இம்முயற்சிக்கு வழமைபோல இருபத்தொன்றாம் நூற்றாண்டு மேற்கத்திய கதை சொல்லல் உத்தி கைகொடுத்திருக்கிறது. மொழியிலும் இலக்கியத்திலும் தமிழர்கள் முன்னோடிகள். மேலை நாடுகள் தங்களுக்கான மொழியெது என்ற தேடலில் இருந்த காலத்தில் திணைகள், அகம் புறமென்று தமிழர் வாழ்க்கைச் சித்திரம் மிக நுட்பமாக எழுதப்பட்டுவிட்டது. ஆனால் அதன் பிறகு மேற்கத்திய ஆமைகள் தொடர்ந்து முந்திக்கொண்டுவருகின்றன.\nஇருபத்தொன்றாம் நூற்றாண்டு கதைசொல்லல் என்றால் என்ன விரல்விட்டு எண்ணிக்கொண்டிருந்த காலமோ சுவரில் பற்றுவைத்த காலமோஇன்றில்லை. இலக்கியம் என்பது மூத்தோர் சொல்லோ அற நூலோ அல்ல. தொடக்க காலத்தில் கல்வியென்பதே இம்மை மறுமை,நெறிமுறைகள் என்று இயங்கின. இன்று அக்கல்வி மொழி, அறிவியல்,வரலாறு, புவியியல், தத்துவம்போன்ற பெரும் பிரிவுகளும், நுணுக்கமான பல உட்பிரிவுகளும் கொண்டது. நேற்றைய இலக்கிய அப்பியாசம் யாப்பில்தேர்ச்சிபெற்று அறநூல்களை எழுதவும், வயிற்றுபாட்டிற்கு செல்வர்களை அண்டிப் பிழைக்கவும் செய்தது. இன்று மனித இனத்தின் அறிவு வளர்ந்திருக்கிறது, விரிவடைத்திருக்கிறது. இன்றைய இலக்கியமும் சுதந்திரமானது, எண்ணற்ற நுட்பங்களுடன் இயங்குவது. நவீன இலக்கியம் இவற்றையெல்லாம் கணக்கிற்கொள்ளாமல் முழுமை அடைய இயலாது.\nகாலனி ஆதிக்கம் நமது பண்பாட்டை புரட்டிப்போட்டதுபோலவே நமது சிந்தனையிலும் பெரும் மாற்றத்தைக்கொண்டுவந்தது. விரும்பியோ விரும்பாமலோ மேற்கு நாடுகளின் தத்துவமும், தர்க்கமும், ஓர்மையும், கலை நுணுக்கமும், இலக்கிய பார்வையும் உலகெங்கும் வியாபித்துவிட்டன. அதன் காரணமாக இன்று உலக இலக்கியம் என்பது மேற்கத்திய இலக்கிய கோட்பாட்டின் வழிவந்தவை என்ற புரிதல் உள்ளது. தென் அமெரிக்க படைப்புகள், வட அமெரிக்க படைப்புகள்; ஆப்ரிக்க நாடுகளின் படைப்புகள்; இந்தியா உட்பட ஆசிய நாடுகளின் படைப்புகள் ஆகியவற்றுள் மேற்கத்திய நாடுகளின் சிந்தனைத் தாக்கங்களிருக்கவே செய்கின்றன. அதேவேளை தொல்காப்பிய்னைபோன்ற ஒரு முப்பாட்டனை பெற்றிருந்த நமக்கு மேற்கத்திய அறிவுக்கு முன்னால் முழு சரணாகதி என்பது கற்பனையிலும் சாத்தியமில்லை. அதிலும் உலகின் பெரும்பாலான படைப்பிலக்கியங்கள் அறத்தைபோதிப்பதே இலக்கியம் என்று எண்ணிக்கொண்டிருந்தவேளை நமது சங்க இலக்கியங்கள் அகம் புறமென்று மனிதர் வாழ்க்கையைப் பிரித்து படைப்பிலக்கியத்தை ஆரம்பித்து வைத்தன.\nநண்பர் தமிழவன் ‘முஸல் பனி’, முன்னுரைக்கு எட்டு பக்கங்களை ஒதுக்கியிருக்கிறார், தனது நாவல் குறித்து விரிவாகப் பேசுகிறார். முஸல்பனி வாசகனுக்கு அதற்கான அவசியமிருப்பதாகப் படவில்லை. இப்பிரசங்கம் நாவலின் மதிப்பை கூட்டவில்லை. எனினும் அளவிற் சிறியதாக இருந்து புகழின் உச்சத்தை எட்டிய நாவல்கள் உலகில் அனேகம். படைப்பிலக்கியத்தினை அளவிட மொழியும், எடுத்துரைப்பும் சொல்லப்படும் விஷயமுமே முக்கியம், பக்கங்களின் எண்ணிக்கை அல்ல.\nதெகிமோலா என்பதை கண்டமாகவோ, நாடாகவோ வைத்துக்கொள்லலாம். முஸல்பனியில் ஆரம்பித்து, அத்திகரிப்பா,எட்டு திசைகள், முன்னூற்றுஅறுபத்தைந்து படிகள், மண்ரா பட்டணம், காண முடியாத உண்மை, ஆதி இலக்கணகாரன் ஆகியவை பெயர்கள்களாகவும் குறியீடுகளாகவும் வருகின்றன. அகவய நோக்கில் முதலில் கண்பார்வைக்கும் பின்னர் சிந்தனைக்குள்ளும் ஒடுங்குகிற ஒவ்வொன்றிர்க்கும் பெயர்கள் தவிர்க்க முடியாதவை. இப்பெயர்கள் பேராசியர் பஞ்சாங்கம் சொல்வதுபோல மனிதரின் நிலம் சார்ந்து இடப்படுகின்றன. இதனுடன் ஓரினத்தின் மரபையும் இணைத்துக்கொள்ளவேண்டும். இப்பெயர்கள் ஊடாகத்தான், அப்பெயரை ஒட்டிய மனிதரின் இயல்புகள் பொருளின் பண்புகள் ஆகியவற்றைக் குறித்த மேம்போக்கான கருத்துக்களை கணப்பொழுதில் ஏற்படுத்திக்கொள்கிறோம். அக்கருத்தியங்களை நோக்கி நம்மை முன் நகர்த்தவும் செய்கிறோம். ஆனால் அப்பெயர்கள் நிலையாய் ஓரிடத்தில் இரு���்பதில்லை, தொடுவானம்போல விலகிச் செல்கின்றன. அடர்த்தியான பனிமூட்டம் நாம் அண்மித்ததும் கலைவதுபோல தோற்றம் தருவதும் நாம் கடந்ததும் மீண்டும் அடர்ந்து படர்வதுமாக ஒரு சித்துவிளையாட்டினை நிகழ்த்துகிறது. குறிப்பாகத் தமது முழுமையை பிறர் அறிந்துவிடக்கூடாதென்கிற முனைப்புடன் அவை செயல்படுகின்றன. இக்கண்பொத்தி விளையாட்டு அபரிதமான புனைவுகளுக்கும் கற்பனைகளுக்கும் வழிவகுக்கின்றன. தமிழவன் இதைச் சரியாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.\nஅத்திகரிப்பாவும் அவனது நாடு தெகிமொலாவும், 3300 ஆண்டுகளுக்குப்பின்பு அவன் வழித்தோன்றலாக வருகிற முஸல்பனியும் அவர்கள் வாழ்க்கை சரிதத்தோடு பயணிக்கும் தொன்மமும், குறியீடுகளும் உருவகமும் சொற்காட்சிகளாக விரிந்து அழகுசேர்க்கும் படிமங்களுக்கும் நாவலில் பஞ்சமில்லை. அவற்றை அளவுடன் கையாண்டிருக்கலாமோ என்ற மனக்குறையும் அவ்வப்போது தலைகாட்டுகிறது. ஆசிரியர் கூறுவதுபோல நூல் முழுக்க தமிழர் வரலாறு, அவ்வரலாற்றோடு பிணைந்த நினைவுகள், நிகழ்வுகள், கலை இலக்கியம், சிறுமைகள், பெருமைகள் என பலவும் நூல் முழுதும் விரவிக்கிடக்கின்றன. அத்திகரிப்பாவுக்கு எட்டு திசைகள் இருந்தாலும் அவற்றுக்கு பெயர்கிடையாதென்பதும்; மண்ரா பட்டணம் அதன் இருமைப்பண்புகள்; ‘பாத்திக்கட்டி பிரிந்திருக்கும் மக்கள்’ (அங்கே காதல் என்ற சொல் கலவரத்தை நிகழ்த்தும், அவர்களின் தினசரி வாழ்க்கையை படுகளமாக்கும்), ‘காண்பதற்குப் பயணம் செய்பவர்கள்’ (ஒரு முறை கண்கள் நிறைய கண்டுவிட்டால் தங்கள் இனமும் குடும்பங்களும் விடுதலை பெற்றுவிடும் என்ற பொது உளவியலை நம்பிய இனத்தைச்சேர்ந்த்தவர்கள்), ‘சூத்திரங்களில் இருந்தபடிஅழுத எழுத்துக்கள்’,முப்பத்தொரு தீர்க்கதரிசிகள் என்பதுபோன்ற சொற்றொடர்களைக்கொண்டு தமிழர் சரித்திரத்தை மீண்டும் நினைவூட்டுகிறார்.\nதமிழவனின் இச்சோதனை முயற்சி இலக்கியத்தில் சூராவளியை ஏற்படுத்துகிறதோ இல்லையோ, உறங்கப்பழகிய தமிழர்களில் ஒன்றிரண்டுபேராவது விழித்தெழுவார்கள் என்று நம்புகிறேன். உலகில் இன்று நவீன இலக்கியம் என்பது பிறதுறைகளைப்போலவே மேற்கத்திய தாக்கத்தோடு வளர்ந்தது. தமிழிலக்கியம் அதிலொன்று. எனினும் வளர்ச்சியில் மேற்கத்திய உலகுடன் நமது இலக்கியம் இணையாக இருக்கின்றதா என்றால் இல்லை. எடுத்துரைப்பிலும் உத்தியிலும் ஓர் இருபது முப்பது ஆண்டுகள் எப்போதும் பிந்தியவர்களாகவே இருக்கிறோம். ‘முஸல்பனி’ நாவல் அக்குறையை தவிர்க்க முயன்று வெற்றியும் பெற்றிருக்கிறது என்று சொல்லவேண்டும்.அம்முயற்சி திருவினையா என்பது அடுத்த கட்ட விவாதம். ஆனாலும் தமிழின் Avant-gardiste ஆன தமிழவனின் இச்சோதனைமுயற்சியை கவனத்திற்கொள்ளாதவர்கள் கிணற்றுதவளைகளாகத்தான் இருக்கவேண்டும்.\n← படித்ததும் சுவைத்ததும் – 1\nபடித்ததும் சவைத்ததும் -3: ‘புயலில் ஒரு தோணி’ப. சிங்காரம் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஆனந்தரங்கப் பிள்ளை : வாழ்க்கை, வரலாறு, ஆளுமை– 3,\nஆனந்தரங்கப்பிள்ளை வாழ்க்கை வரலாறு ஆளுமை – 2\nஇளங்கோ அடிகளின் சிலப்பதிகாரம்- உரைநடையில் – க பஞ்சாங்கம்\nமொழிவது சுகம் டிசம்பர் 1 2019\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-02-18T03:33:17Z", "digest": "sha1:P4YA3ZK4LKVR77CZISJA6WMJLPQWT2HP", "length": 9040, "nlines": 91, "source_domain": "ta.wikinews.org", "title": "ஆப்காத்தானில் அமெரிக்கா அனைத்து குண்டுகளின் தாய் எனப்படும் பெரும் வெடிகுண்டை போட்டது - விக்கிசெய்தி", "raw_content": "ஆப்காத்தானில் அமெரிக்கா அனைத்து குண்டுகளின் தாய் எனப்படும் பெரும் வெடிகுண்டை போட்டது\nஆப்கானிஸ்தானில் இருந்து ஏனைய செய்திகள்\n27 ஜனவரி 2018: காபூலில் நடந்த தற்கொலைதாரி தாக்குதலில் குறைந்தது 95 பேர் பலி\n13 ஏப்ரல் 2017: ஆப்காத்தானில் அமெரிக்கா அனைத்து குண்டுகளின் தாய் எனப்படும் பெரும் வெடிகுண்டை போட்டது\n28 அக்டோபர் 2015: பாகிஸ்தான், ஆப்கனில் நிலநடுக்கம், 263 பேர் உயிரிழப்பு\n9 ஏப்ரல் 2015: தலிபான்களால் கடத்தப்பட்ட பிரித்தானியச் செய்தியாளர் மீட்பு\n21 செப்டம்பர் 2014: ஆப்கானித்தானில் தேர்தல் சர்ச்சைக்கு பின் ஏற்பட்ட சமரசத��தில் புதிய அதிபர் தேர்ந்தெடுப்பு\nதிங்கள், ஏப்ரல் 13, 2020\nஆப்காத்தானில் அமெரிக்கா அனைத்து குண்டுகளின் தாய் எனப்படும் 22,000 பவுண்டு (9,800 கிகி) எடையுடைய பெரும் வெடிகுண்டை வியாழக்கிழமை மாலையில் போட்டது.\nஎம் . சி -130 வானூர்தியில் இருந்து நன்கர்கார் மாகாணத்திலுள்ள ஆச்சின் மாவட்டத்தில் இசுலாமிய அரசு தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் இடத்தில் வீசப்பட்டது. வீசப்பட்ட இடம் மலைகள் நிறைந்ததும் குறைந்த மக்கள் உடையதும் ஆகும்.\nஇசுலாமிய அரசு அமைப்பினர் இங்குள்ள குகைகளில் இருந்து அரசு படையினரை தாக்கிவிட்டு தப்பி விடுகின்றனர் என்று பென்டகன் அறிவித்துள்ளது. தாக்குதல் நடந்த இடம் பெசாவருக்கு அருகில் ஆப்கானித்தான் பாக்கித்தான் எல்லையில் உள்ளது.\nவெடுகுண்டுகளின் தாய் என்ற பெயருடைய வெடிகுண்டு\nஇந்த குண்டு இசிபியு-43 என்று அழைக்கப்படும் இதை விட பெரிய குண்டு 30,000 பவுண்டு எடையுள்ள இசிபியு-57 அமெரிக்க படையிடம் உள்ளது. ஆனால் இசிபியு-43 குண்டு அதிக வெடிமருந்தை கொண்டது. இக்குண்டு இது வரை போர்களத்தில் பயன்படுத்த பட்டதில்லை. இது 9 மீட்டர் நீளம் உடையது.\nஇசிபியு-43 புவியிடங்காட்டி மூலம் வழிநடத்தப்படுகிறது. இது 15,000 பவுண்டு எடையுடைய பிஎல்யு-82 என்ற குண்டின் முன்னேறிய வடிவமாகும். பிஎல்யு-82 முதன் முதல் வியட்நாம் போரில் அதிகம் பயன்படுத்தப்பட்டது, ஆப்கானித்தானில் போரின் தொடக்க காலத்தில் அதிகம் பயன்படுத்தப் பட்டது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 03:28 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-02-18T03:37:52Z", "digest": "sha1:KWOM4SXGGE2VEAFRRFPLND37DFGZKRHY", "length": 5816, "nlines": 62, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:சுவிட்சர்லாந்து\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:சுவிட்சர்லாந்து பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nரோமான் பொலான்ஸ்கி அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட மாட்டார் என சுவிஸ் அறிவிப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:சுவிட்சர்லாந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுவிட்சர்லாந்தில் உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா நிறுவனருக்கு சுவிட்சர்லாந்தின் உயர் விருது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிண்வெளியில் உள்ள கழிவுகளை அகற்ற சுவிட்சர்லாந்து செயற்கைக்கோள் தயாரிக்கிறது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுவிட்சர்லாந்தில் சுற்றுலாப் பேருந்து விபத்து, 22 சிறுவர்கள் உட்பட 28 பேர் உயிரிழப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n8,000 மீட்டர்கள் உயரத்திலிருந்து குதித்து சுவிட்சர்லாந்து நபர் உலக சாதனை நிகழ்த்தினார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2019", "date_download": "2020-02-18T03:16:01Z", "digest": "sha1:3Z4QBLDNRFOULR4NXYCGPXCR3LKAZSQP", "length": 5952, "nlines": 114, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:செப்டம்பர் 2019 - விக்கிசெய்தி", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 30 துணைப்பகுப்புகளில் பின்வரும் 30 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► செப்டம்பர் 1, 2019‎ (காலி)\n► செப்டம்பர் 2, 2019‎ (காலி)\n► செப்டம்பர் 3, 2019‎ (காலி)\n► செப்டம்பர் 4, 2019‎ (காலி)\n► செப்டம்பர் 5, 2019‎ (காலி)\n► செப்டம்பர் 6, 2019‎ (காலி)\n► செப்டம்பர் 7, 2019‎ (காலி)\n► செப்டம்பர் 8, 2019‎ (காலி)\n► செப்டம்பர் 9, 2019‎ (காலி)\n► செப்டம்பர் 10, 2019‎ (காலி)\n► செப்டம்பர் 11, 2019‎ (காலி)\n► செப்டம்பர் 12, 2019‎ (காலி)\n► செப்டம்பர் 13, 2019‎ (காலி)\n► செப்டம்பர் 14, 2019‎ (காலி)\n► செப்டம்பர் 15, 2019‎ (காலி)\n► செப்டம்பர் 16, 2019‎ (காலி)\n► செப்டம்பர் 17, 2019‎ (காலி)\n► செப்டம்பர் 18, 2019‎ (காலி)\n► செப்டம்பர் 19, 2019‎ (காலி)\n► செப்டம்பர் 20, 2019‎ (காலி)\n► செப்டம்பர் 21, 2019‎ (காலி)\n► செப்டம்பர் 22, 2019‎ (காலி)\n► செப்டம்பர் 23, 2019‎ (காலி)\n► செப்டம்பர் 24, 2019‎ (காலி)\n► செப்டம்பர் 25, 2019‎ (காலி)\n► செப்டம்பர் 26, 2019‎ (காலி)\n► செப்டம்பர் 27, 2019‎ (காலி)\n► செப்டம்பர் 28, 2019‎ (காலி)\n► செப்டம்பர் 29, 2019‎ (காலி)\n► செப்டம்பர் 30, 2019‎ (காலி)\n\"செப்டம்பர் 2019\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇப்பக்கம் கடைசியாக 15 சூன் 2019, 16:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/religion/religion-news/2019/aug/13/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3212931.html", "date_download": "2020-02-18T03:51:10Z", "digest": "sha1:JBEYGMBBQFDYPKZQ7BBD2RCL2YVKOKW4", "length": 8420, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அத்திவரதரை காண வரும் பக்தர்களுக்குச் சிறப்புக் கூடாரங்கள் அமைப்பு\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nஅத்திவரதரை காண வரும் பக்தர்களுக்குச் சிறப்புக் கூடாரங்கள் அமைப்பு\nPublished on : 13th August 2019 04:41 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅத்திவரதர் பெருவிழாவைக் காண வரும் பக்தர்களைச் சிறப்புக் கூடாரங்கள் அமைத்துத் தங்கவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும் அத்திவரதர் பெருவிழா கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. முதல் 31 நாட்கள் சயனக் கோலத்திலும் காட்சியளித்து வருகிறார்.\nவைபவத்தின் 44-ம் நாளான இன்று கிளி பச்சை பட்டு உடுத்திப் பல வண்ண மலர் மாலைகள் அணிந்து பக்தர்களுக்குக் காட்சியளித்து வருகிறார். கடந்த 43 நாட்களில் சுமார் 90 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். அத்திவரதரை தரிசிக்க 12 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஆகஸ்ட் 16-ம் தேதி இரவுடன் அத்திவரதர் வைபவ விழா நிறைவடையவுள்ளது. தொடர்ந்து, ஆகஸ்ட் 17-ம் தேதி ஆகம விதிப்படி அத்திவரதருக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் அனந்தசரஸ் திருக்குளத்தில் வைக்கப்படுகிறது.\nஇந்நிலையில், பக்தர்கள் அலை அலையாய் காஞ்சிபுரத்தில் திரண்டுள்ளதால் பக்தர்களைச் சிறப்புக் கூட��ரங்கள் அமைத்து பக்தர்கள் தங்க வைத்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பை ஜிஎஸ்டி பவனில் பெரும் தீ விபத்து\nமும்பையில் நடைபெற்ற கிராண்ட் ஃபினாலே ஃபேஷன் வீக்\nதில்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவால் 3ஆவது முறையாகப் பதவியேற்பு\nபுது தில்லியில் நடைபெற்ற 21 கன் சல்யூட் விண்டேஜ் கார் அணிவகுப்பு\nஅக்‍ஷய பாத்ரா காலை உணவுத் திட்டம்\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.everfineplastics.com/ta/cups-glass-disposable-dome-pet-lids-fits-12-oz-24-oz-cups-clear-pack-of-1000.html", "date_download": "2020-02-18T04:45:19Z", "digest": "sha1:7PFC63DSEW3NZ4DTQHWZHTGXXII3V7TS", "length": 8729, "nlines": 206, "source_domain": "www.everfineplastics.com", "title": "களைந்துவிடும் டோம் பே இமைகளுக்கு, 12 அவுன்ஸ் பொருந்துகிறது. - 24 அவுன்ஸ். கோப்பைகளையும், தெளிவு - சீனா நீங்போ Everfine பிளாஸ்டிக்குகள்", "raw_content": "\nகோப்பைகளையும், கொள்கலன்கள், தட்டுக்கள், கிண்ணங்கள்\nகையுறைகள் & புதிய வரவுகள்\nகோப்பைகளையும், கொள்கலன்கள், தட்டுக்கள், கிண்ணங்கள்\nகோப்பைகளையும், கொள்கலன்கள், தட்டுக்கள், கிண்ணங்கள்\nகையுறைகள் & புதிய வரவுகள்\nஉரமாக்குதலுக்கு ஹெவி எடை யோகர்ட் தேக்கரண்டி\nபிளாஸ்டிக் கலர் மாற்றுதல் ஸ்பூன்ஸ்\n7.5 அங்குலம் பிளாஸ்டிக் சிப் Stirrers\nபிளாஸ்டிக் கோப்பை கிரிஸ்டல் உட்தெரியும் 24oz\nகளைந்துவிடும் டோம் பே இமைகளுக்கு, 12 அவுன்ஸ் பொருந்துகிறது. - 24 அவுன்ஸ் ....\nகளைந்துவிடும் டோம் பே இமைகளுக்கு, 12 அவுன்ஸ் பொருந்துகிறது. - 24 அவுன்ஸ். கோப்பைகளையும், தெளிவு\nகளைந்துவிடும் டோம் பே இமைகளுக்கு, 12 அவுன்ஸ் பொருந்துகிறது. - 24 அவுன்ஸ். கோப்பைகளையும், தெளிவு\nவிலைகள்: கோரிக்கையின் பேரில் அறிவுரை கூறுவார்கள்\nகுறைந்தபட்ச ஆணை அளவு: 100,000pcs\nவழங்கல் திறன்: மாதத்திற்கு 50X40'HQ\nஏற்றும்போது போர்ட்: நீங்போ, ஷாங்காய்\nகொடுப்பனவு விதிமுறைகள்: டி / டி, டி / பி, எல் / சி, ஓ / ஒரு\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் PDF ஆக பதிவிறக்கம்\nகளைந்துவிடும் டோம் பே இமைகளுக்கு, 12 அவுன்ஸ் பொருந்துகிறது. - 24 அவுன்ஸ். கோப்பைகளையும், தெளிவு\nமுந்தைய: பிளாஸ்டிக் கோப்பைகள் - 12oz மார்கரிட்டா கண்ணாடி\nஅடுத்து: களைந்துவிடும் பே உயரமான Smoothie கோப்பைகளையும், 24 அவுன்ஸ்.\nகாபி கோப்பைகள் அல்லது இமைகளுக்கு வைத்திருப்பவர்\nஇமைகளுக்கு கொண்டு பிளாஸ்டிக் சுவையூட்டுப் கோப்பைகளையும்\nபிளாஸ்டிக் Jello இமைகளுக்கு கொண்டு ஷாட் கோப்பைகளையும்\nPl கோப்பைக்கான astic மூடி\nஇமைகளுக்கு கொண்டு பிளாஸ்டிக் பகுதி கோப்பைகளையும்\nஇமைகளுக்கு கொண்டு பிளாஸ்டிக் சாஸ் கோப்பைகளையும்\nஇமைகளுக்கு கொண்டு பிளாஸ்டிக் முட்டையும் பாலும் கொண்ட உணவு கோப்பைகளையும்\nபிளாஸ்டிக் கோப்பைகள் - 5oz மார்டினி கண்ணாடி\nபிளாஸ்டிக் கோப்பை கிரிஸ்டல் உட்தெரியும் 16oz\nபிளாஸ்டிக் கோப்பைகள் - மது கண்ணாடி 5.5oz\nபிளாஸ்டிக் கோப்பை கிரிஸ்டல் உட்தெரியும் 24oz\nபிளாட் பே கோப்பை இமைகளுக்கு, 12 அவுன்ஸ் பொருந்துகிறது. - 24 அவுன்ஸ். சி ...\nநாம் 122th மண்டலம் ஃபேர் கலந்து கொள்வேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=983235", "date_download": "2020-02-18T05:30:08Z", "digest": "sha1:P6HC4ZJEQ2VC2M5N36ZGNANCMI5CWEZM", "length": 7219, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "9 பேர் மீது வழக்குப்பதிவு மேலைச்சிவபுரியில் வாசியோகம் குறித்த பயிற்சி | புதுக்கோட்டை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > புதுக்கோட்டை\n9 பேர் மீது வழக்குப்பதிவு மேலைச்சிவபுரியில் வாசியோகம் குறித்த பயிற்சி\nபொன்னமராவதி,ஜன.24: பொன்னமராவதி அருகேயுள்ள மேலைச்சிவபுரி கணேசர் கலைஅறிவியல் கல்லூரியில் வாசியோகம் குறித்த பயிற்சி நடைபெற்றது. சன்மார்க்க சபைத்தலைவர் பழனியப்பன் தலைமை வகித்தார். செயலாளர் பழனியப்பன், கல்லூரிக்குழு தலைவர் நாகப்பன், செயலர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி சித்த மருத்துவரும் யோகா பயிற்சியாளருமான குமரவேல் வாசியோகத்தின் சிறப்புகள் குறித்து பேசினார். இதில் துணை முதல்வர் செல்வராசு, பேராசிரியர்கள் அழகம்மை, தமிழ்செல்வி, குறிஞ்சி, பிருந்தா, ராஜா, வின்மதி, சுதா, நூலகர் தெய்வாணை, உடற்கல்வி இயக்குனர் சுரேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரி மாணவி ராகினி வரவேற்றார். முடிவில் யோக பயிற்றுநர் ராஜாராஜேஸ்வரி நன்றி கூறினார்.\nகீரனூரை சுற்றியுள்ள கிராமப்புறங்களுக்கு கூடுதலாக நகர பேருந்துகள் இயக்க வேண்டும்\nகுறிஞ்சிநகரில் பகுதி நேர நூலகம் திறப்பு\nசகோதரத்துவத்துடன் வாழும் இந்திய மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் மோடி அரசு ஈடுபடுகிறது திருநாவுக்கரசர் எம்.பி பேச்சு\nதிருமயத்தில் பாலம் கட்டும் பணிக்கு ேதாண்டிய பள்ளம் சரி செய்யாததால் வாகனஓட்டிகள் கடும் அவதி\nதேமுதிக கொடிநாள் விழா இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் அமைச்சரிடம் இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை\nஊட்டச்சத்துக்கள் நிறைந்த பச்சைப்பட்டாணி பாலும் பால் சார்ந்த பொருட்களும்...\n18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் இஸ்லாமியர்கள் சிஏஏ-க்கு எதிராக தொடர்ந்து 4 வது நாளாக போராட்டம்: போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...\nவாரணாசியில் பாரதிய ஜனசங்க முன்னாள் தலைவர் தீன்தயாள் உபாத்யாயாவின் 63 அடி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nஹைலோங்ஜியாங்கில் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவமனையின் புதுப்பித்தல் பணிகள் முடிவு\nகாசி-மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவபெருமானுக்கு சிறு கோயில்: மூன்று ஜோதி லிங்க கோயில்களை இணைக்கும் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2015/05/blog-post_736.html", "date_download": "2020-02-18T03:06:35Z", "digest": "sha1:BJIXIKJBXSJDBYUCSW5WZACU76OV4TR7", "length": 8278, "nlines": 94, "source_domain": "www.kurunews.com", "title": "மீனவரின் நெஞ்சாங்கூட்டை கிழித்து, குத்திக் கொன்ற கத்தி மீன் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » மீனவரின் நெஞ்சாங்கூட்டை கிழித்து, குத்திக் கொன்ற கத்தி மீன்\nமீனவரின் நெஞ்சாங்கூட்டை கிழித்து, குத்திக் கொன்ற கத்தி மீன்\nஅமெரிக்காவின் ஹவாய் பகுதியில் அமைந்துள்ள ஹோனோகோஹா துறைமுகம் அருகாமையில் இருக்கும் கடலோரப் பகுதியில் வசித்துவந்த ராண்டி லேன்ஸ்(47) என்பவர் அப்பகுதியின் திறமையான மீனவர் என்ற சிறப்புக்குரியவராக இருந்து வந்தார்.\n18 ஆண்டுகளுக்கு மேலாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுவந்த இவர், எவ்வளவு பெரிய மீனாக இருந்தாலும் சாமர்த்தியமாக வலைவிரித்து பிடித்து, கரைக்கு இழுத்து வருவதில் பிரபலமானவர். சமீபத்தில் கைலுவா-கோனா கடற்பகுதியில் இவர் மீன் வேட்டைக்கு சென்றபோது, மிகப்பெரிய கத்தி மீன் (ஸ்வார்ட் பிஷ்) ஒன்று இவரது பார்வையில் பட்டது.\nகையில் இருந்த தூண்டில் துப்பாக்கியால் அந்த மீனை ராண்டி லேன்ஸ் சுட்டார். முனையில் இருந்த கூரிய ஈட்டி அந்த மீனில் உடலில் பாய்ந்தது. ஆனால், தூண்டிலில் இருந்து விடுபட்டு அந்த மீனை படகுக்கு தூக்கிவரும் கயிறு அதற்குரிய இயந்திரத்தில் இருந்து விடுபடாமல் தகராறு செய்தது. அதற்குள், வலியால் துடித்த அந்த ராட்சத கத்தி மீன், படகுக்குள் எகிறிப் பாய்ந்தது.\nவாயில் உள்ள சுமார் மூன்றடி நீள கத்தி போன்ற முன்பகுதியால் அவரது நெஞ்சாங்கூட்டை கிழித்து, குத்தத் தொடங்கியது. உடனிருந்த சக மீனவர்கள் அவரை அந்த மீனிடம் இருந்து காப்பாற்றி முதலுதவி சிகிச்சை அளித்தனர். எனினும், மீனின் தாக்குதலால் நெஞ்சுப் பகுதியில் படுகாயமடைந்த அவர் சில நிமிடங்களில் உயிரிழந்தார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nபாடசாலையில் நடைபெறும் முதலாம் தவணைப் பரீட்சைகளை இடைநிறுத்தத் தீர்மானம்\nபாடசாலை மட்டத்தில் நடைபெறும் முதலாம் தவணை பரீட்சைகளை இடைநிறுத்துவைத்து தொடர்பில் கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. இது தீர்மானத்திற்...\nஅகில இலங்கை அறநெறி பேச்சுப் போட்டியில் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய மாணவி 1ம் இடம் \n( அஸ்ஹர் இப்றாஹிம்) இந்து கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கல்வியமைச்சுடன் இணைந்து ஒழுங்கு செய்திருந்த அகில இலங்கைப் பாடசாலைகளுக்க...\nஆசிரியர்கள் இடமாற்றம் – புதிய செயலி அறிமுகம்\nஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பாக புதியதொரு செயலியினை எதிர்காலத்தில் அறிமுகம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மதுகம பகுதியில் இடம்பெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2015/06/09/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2020-02-18T04:53:07Z", "digest": "sha1:GZ3AIVPQLYEQ352P76YIYHODFLBGCPPO", "length": 30661, "nlines": 207, "source_domain": "noelnadesan.com", "title": "விக்ரோரியா அருவி – சிம்பாப்வே | Noelnadesan's Blog", "raw_content": "\n← ஜி. நாகராஜனின் நாவல்கள்\nவிக்ரோரியா அருவி – சிம்பாப்வே\n‘வானத்திலிருந்து தேவதைகளின் மனமகிழ்விற்காக கடவுளால் உருவாக்கிய இடம் – இதைப்போல் ஒரு இடம் பிரித்தானியர்களுக்கோ ஐரோப்பியர்களுக்கோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை.’ என்றார் விக்ரோரியா அருவியை முதலாவதாகத் தரிசித்த ஐரோப்பியரான டேவிட் லிவிங்ஸ்ரன்.\nநமது புவியில் இயற்கையாக அமைந்திருக்கும் கண்ணைக் கவரும் ஏழு அற்புதங்களில் ஓன்றான விக்ரோரிய அருவியை ஆகாயத்திலிருந்து பதினைந்து நிமிடம் ஹெலிகப்டரில் பறந்து பார்த்தபோது அந்தத் தேவதைகளின் மனநிலையில் நாங்களும் இருந்தோம்.\nஸ்கொட்லாண்டைச் சேர்ந்தவரான டேவிட் லிவிங்ஸ்ரனின் அந்த வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மையாக இருந்தது. மதியத்து ஆதவனின் ஒளியில் உருகிய வெள்ளித் திரவமாக சமபேசி ஆறு உருகியோடி மலையிடுக்கில் அமைந்த பள்ளத்தாக்கில் பாய்ந்து கீழே விழுந்து புகையாக வானத்திற்கு எழுந்தது.\nஇருபது கிலோமீட்டருக்கு அந்தப் புகை தெரியுமென்றார்கள். ஆற்றின் இருபக்கமும் மரகதப்பச்சை நிறத்தில் காடுகள் வேலியாக கோடடித்து ஆற்றைப் பாதுகாத்தன.\nஒருவர் இறப்பதற்கு முன்பு பார்க்க வேண்டிய நூறு இடங்களில் முதன்மையான இடமென எழுதப்படிருந்ததால் ஏற்பட்ட ஆவலால் தென்னாபிரிக்காவுக்கு போகும்வழியில் பார்த்து விடுவது எனத் தீர்மானித்து, மனைவியும் நானும் அங்கு சென்றோம்.\nவிக்ரோரியா அருவி இருக்கும் அந்த சிறிய நகரத்தில் விமானநிலையம் உள்ளது. ஜோகன்ஸ்பேர்கில் இருந்து சென்ற எங்களுக்கு அந்த விமான நிலையம், ஒரு பஸ் நிலையத்தைப்போல் காட்சியளித்தது. உல்லாசப் பிரயாணிகளால் மட்டுமே வருமானத்தைப் பெறுகிறது அந்த நகரம்.\nநாம் தங்கியிருந்த ஹோட்டல் 25 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. மிகவும் சிறிய ஹோட்டல்கள் மட்டுமே விக்ரோரியா அருவி நகரத்தில் உள்ளன. உல்லாசப்பிரயாணிகளுக்கு வசதிகள் இல்லாததால் அங்கு இயற்கை இன்னமும் சிதைக்கப்படவில்லை.\nஎங்களது ஹோட்டல் சம்பேசி ஆற்றின் கரையில் ஆபிரிக்க காட்டுப் புற்களால் வேயப்பட்டு அழகாக அமைக்கப்பட்டடிருந்தது. சகல வசதிகளும் உள்ள அழகான ஹோட்டல். எங்கள் அறைகளுக்கு வெளியே பபூன்கள் என்ற வானரங்களும் காட்டுப்பன்றிகள் கழுகுகள் என ஏராளமான பறவைகளும் மிருகங்களும் இயல்பாகத் திரிந்தன. அவைகளுக்கு உணவளி���்கவேண்டாம் என்ற எச்சரிக்கை மட்டும் எழுதியிருந்தது.\nசம்பேசி ஆற்றருகே உள்ள அந்த ஹோட்டலில் தங்கியிருந்து காலையில் எழுந்து விக்ரோரியா அருவிக்குச் சென்றோம்.\nஅருகில் செல்லும்போது நீரத்துமிகளால் நனைக்கப்படலாம் என எச்சரித்தபடியால் அதற்கேற்ற உடையணிந்திருந்தோம். சிம்பாப்வேயின் சுவாத்தியம் சிறிது குளிரானது. கிட்டத்தட்ட மெதிரேனியன் கடலையடுத்த நாடுகளின் பருவகாலமாக இருந்தது. மலைசார்ந்த பீடபூமிப்பிரதேசமாகவும் பூமத்திய ரேகைக்கு தூரத்தில் இருப்பதால் மிகவும் மிதமான காலநிலை.\nசிம்பாப்வே – சாம்பியா இரு நாடுகளையும் சம்பேசி ஆறு வடக்குத் தெற்காக பிரிப்பதால் விக்ரோரியா அருவியின் பெரும்பகுதியும் மிகவும் அழகான பகுதியும் தற்பொழுது சிம்பாப்வேயின் பக்கத்திலே உள்ளது. அருவியைப் பார்ப்பதற்கு பிரதான பாதையில் இருந்து சில கிலோமீட்டர் உள்ளே நடந்தால் அருவி வரும். அருவியோடு நடக்கும் வழியில் ஒரு பக்கம் அருவி – மறுபக்கம் இயற்கையான சவானா வனப்பகுதி. அங்கும் இங்கும் பல்வகை மான்கள் பபூன்கள் என்பனவற்றை பார்க்கக் கூடியதாக இருந்தது.\nகாலையில் நிலத்தில் நடந்து பார்த்தும் பொச்சம் தீராதபடியால் மதியத்தில் ஆகாயத்தில் பறந்து பார்த்தோம். ஹெலிகொப்டர், சிம்பாப்வே , சாம்பியா ஆகிய இரண்டு நாடுகளின் எல்லையில் உள்ள அருவிக்கு மேலாகவும் வனத்தின் மேலாகவும் பறந்தபோது கண்களுக்கு விருந்தாக இருந்தது. வெள்ளிப்பாளங்கள் உருகி அருவியாகி பள்ளத்தில் விழும்போது, அதில் சிதறும் நீர்த்துளிகள் எழுந்து மேகத்தை தழுவும்போது, அதனிடையே வானவில் கோலமாக அழகு காட்டியது.\nவானவில் ஆகாயத்தில் வழமையாக காண்பதுதான். ஆனால், இங்கே எங்கள் கீழே தெரிந்தது மாறுதலே. இங்கு பூரண நிலவின்போதும் இரவு நேரத்தில் வானவில் தோன்றும். அதாவது சந்திரனது ஒளி நீர்த்துகள்களின் ஊடாக ஊடுருவும்போது சந்திரவானவில் தோன்றுகிறது. சந்திர ஒளியில்; இங்கு மட்டுமே வானவில் உருவாகும். ஆனால் அதைப் பார்க்கும் அதிர்ஸ்டம் எமக்கு இல்லை.\nகனடா சென்றபோது குளிர்காலமானதால் உறைந்து இருந்த நயாகரா அருவியையே பார்த்தேன். நயாகராவிலும் இரண்டு மடங்கு நீளமானது விக்ரோரியா அருவி. 1.7 கிலோமீட்டர் நீளத்திற்கு சமபேசி ஆறு 108 மீட்டர் ஆழத்தில் வீழ்கிறது. சிறிய பள்ளத்தாக்கில் விழும் பகுதி மிகவும் விசித்திரமானது. புவி இரண்டாக பிளந்து அடிவயிற்றில் நீiர் ஏந்திக்கொள்வது போன்ற தோற்றத்தைத் தரும். புவியின் கண்ட நகர்வால் உருவாகிய இடைவெளி. இந்த இடைவெளியில் நீர்விழும்போது உருவாகும் இடிமுழக்கம் போன்று இருப்பதால் ஆபிரிக்க மொழியில் புகைக்கும் இடிமுழக்கம் என்பார்கள்.\nநாங்கள் சென்ற காலம் கோடைகாலமென்றும் மழைக்காலத்தில் முப்பது மடங்காக இருக்கும் என வழிகாட்டி சொன்னபோது கற்பனை செய்ய முடியவில்லை. காரணம் 540 மில்லியன் கன மீட்டர் நீர் ஒரு நிமிடத்திற்கு மாசி பங்குனியில் விழும்போது அழகாக இருக்கும். ஆனால் விழுவதால் எழும் நீர்த்துளிகளால் புகைப்படலமாகி அருவி முற்றாக மறைக்கப்பட்டுவிடும்.\nஇந்த அருவியைக் கண்டு அதற்கு விக்ரோரியா மகாராணியின் பெயரை வைத்த டேவிட் லிவிங்ஸ்ரன் ஒரு வைத்தியரும் கிறீஸ்த்தவ சமய போதகருமாவார். இவரது செயற்பாடுகள் தெற்கு ஆபிரிக்காவில் முக்கியமானது. அவரது வரலாற்றை மட்டுமே தனியாக புத்தகமாக எழுதமுடியும்.\nமாலையில் ஆபிரிக்காவில் நான்காவது பெரிய ஆறான சம்பேசி மீது படகில் செல்லும்போது அருகில் உள்ள காட்டில் இருந்து அரைகிலோ மீட்டர் அகலமான ஆற்றை யானையொன்று நீந்திக்கடந்தது மிகவும் அழகான காட்சியாகத் தெரிந்தது. தும்பிக்கையை ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை நீரின்மேல் கொண்டு வரும். அதன் நகர்வு நீர்மூழ்கிக் கப்பலை நினைக்க வைத்தது. ஆற்றின் ஓரத்தில் பல முதலைகள் இளைப்பாறிக்கொண்டு இருந்ததையும் அதற்குப் பக்கத்தில் நீர்யானை படுத்திருந்ததையும் அவதானிக்க முடிந்தது. ஆபிரிக்காவில் மிருகங்கள் தங்களுக்கிடையே சமாதான ஓப்பந்தத்தில் வாழ்வது புரிந்தது. இந்த சமாதான வாழ்க்கை தமிழர் – சிங்களவர், இந்து-முஸ்லீம் , சியா-சுன்னி மற்றும் ஹொட்டு -ருட்சி முதலான மத இனத்தவர்கள் அறிந்து கொண்டால் நல்லதுதானே எனது மனதில் நினைத்தேன்.\nஇந்த ஆற்றுப்பகுதி அழகானது மட்டுமல்ல, மனித சமூகத்தின் கர்பப்பையுமாகும். எமது மூதாதையர்கள் 2 மில்லியன் வருடங்கள் முன்பு இங்கு வசித்ததால் அவர்கள் உபயோகித்த கருவிகள் கண்டெடுக்கப்பட்டன. அதன்பின்னர் தற்கால மனிதர்களால்; 50 000 வருடங்களுக்கு முன்னர் பாவித்த கருவிகளும் கண்டெடுக்கப்பட்டதால் மனித வரலாற்றின் முக்கிய இடமாக இந்தப்பகுதி கருதப்படுகிறது. இதற்கு அப்பால் சிம்பாப்வே ஆயிரம் வருடங்கள் முன்பாக ஒரு பெரிய அரசு உருவாகி கிட்டத்தட்ட 500 வருடங்கள் அரசாண்ட இடம். இங்கு பெரிய மதில்சுவர்களும் கோட்டையின் அழிவுகளும் கிட்டத்தட்ட 20,000 மக்கள் வாழ்ந்த தலைநகரமாக இருந்திருக்க முடியும் என கணிக்கப்படுகிறது. இந்தியா – சீனா மற்றும் மத்திய கிழக்கோடு கடல்வழி வியாபாரம் செய்ததற்கான அடையாளங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அங்கு நவீனமான விவசாயம் நடந்து உபரி உணவு உற்பத்தியும் நிகழ்ந்துள்ளது. அந்தப் பொருளாதாரமானது ஆளும் அரசே இராணுவத்தை தன்வசம் வைத்திருப்பதற்கும் உதவியுள்ளது என்பதையும் பல விதமான தொழில் தெரிந்தவர்கள் கலைஞர்கள் வியாபாரிகள் இருந்திருக்கிறார்கள் என்பதையும் பிற்காலத்தில் வந்த ஐரோப்பியரால் நம்பமுடியவில்லை. அல்லது நம்பத் தயாரில்லை. ஆதலால் விவிலியத்தில் சொன்ன இராணி ஷீபாவின் இடமாக முடிச்சுப் போட்டார்கள். இந்த சிம்பாப்வேயின் பெயரே பிற்காலத்தில் தென் ரோடீசியாவாக இருந்த ஆங்கிலேயரின் காலனிப்பிரதேசத்திற்கு மீண்டும் சூட்டப்பட்டது.\nஅழுக்கடைந்த நோட்டும் ஒரு றில்லியன் நோட்டும்\nவிக்ரோரிய அருவி நகரத்தில் கடையில் சில சாமன்களை வாங்கும்போது அமரிக்க டாலரையே கொடுக்க வேண்டியிருந்தது. மிகுதியாக ஒரு டாலரை நான் வாங்கியபோது மிகவும் கசங்கியும் மிக அழுக்காகவும் இருந்தது. சிம்பாப்வே நாட்டின் பொருளாதார நிலையின் படிமமாக அதை நினைத்தேன்.\nரோடீசியா என்ற பெயரால் அக்காலத்தில் தற்போதைய சிம்பாப்வே, சாம்பியா ,மாலாவி என்பன பிரித்தானியரால் ஆளப்பட்டது. பின்பு சாம்பியா, மாலாவி 60 இல் சுதந்திரம் அடைந்தபின்பு தென் ரொடீசியா மட்டும் ரொடீசியாவாக 80 ஆண்டுகள் வரை 4 வீதமுள்ள வெள்ளையர்களால் ஆளப்பட்டது.\nரோபேட் முகாபேயின் தலைமையில் சுதந்திரத்துக்கு போராடிய இயக்கம் விடுதலையடைந்த நாட்டில் அரசமைத்தது. முகாபேயின் ஆட்சியின் ஆரம்ப காலங்கள் ஆபிரிக்காவிலே சிம்பாப்வே செல்வந்த நாடாக இருந்தது.\n60ஆம் ஆண்டுகளில் ஹானா, செனகல், கென்னியா, தன்சானியா என ஆபிரிக்க நாடுகள் சுதந்திரம் அடைந்தன. ஆனால் பல காரணங்களால் அவை 80இல் இந்த புதிய நாடுகளின் பொருளாதாரம் சீரழிந்த நிலையில் ஆபிரிக்காவில் சிம்பாப்வே மிகவும் பொருளாதாரத்தில உச்சத்தில் இருந்த நாடு. சிம்பாப்வே டொலருக்கு அமெரிக்காவின் 1.47 டொலர்கள் கிடைக்கும் .\nபிற்காலத்தில் முகாபேயின் ஆட்சியில் பெருந்தோட்டங்களை கைப்பற்றி பின்பு அவை பயிரிடப்படாமல் அழிந்தன. அந்த நாணயத்தின் மதிப்பு குறைந்து போகத் தொடங்கியது மட்டுமல்ல, சிறிய நாணய நோட்டுகளை மக்கள் தீண்டாமல் அவை பாதையில் கிடந்தன. இறுதியில் உலகத்திலே ஒரு றில்லியனுக்கு நோட்டை அடித்த அரசாங்கம் என உலகத்தில் புகழ் பெற்றது சிம்பாவே. விலைவாசிகள் உயர்ந்து பணவீக்கம் பலமடங்காகியபோது நாடு நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டது.\nஇப்பொழுது அமெரிக்க டொலர் சிம்பாப்வேயில் உபயோகிக்கப்படுகிறது. இப்பொழுது மக்களிடம் பணம் இல்லை. தற்பொழுது அவரது இளம் மனைவி விமானப்படையின் விமானங்களில் பாரிஸ், ஹொங்கொங் ஷொப்பிங் செய்வதாகச் சொன்னார்கள். நன்றாக இருந்த ஒரு நாட்டை குட்டிச் சுவராக்குவதற்கு முகாபேயை உதாரணமாகக் கொள்ளலாம்.\nஆபிரிக்க மக்களின் சிறப்பு மற்றைய ஆசிய ஐரோப்பிய இனத்தவரைப் போலல்லாது காத்திராமல் ஒருவருடன் சம்பாஷணையைத் தொடங்குவார்கள். இதில் சிம்பாப்வே மக்கள் இன்னும் ஒரு படி மேலானவர்கள். முதலைகளை வளர்த்து இறைச்சி எடுத்து, அவற்றின் தோல்களைப் பதனிடும் இடத்துக்கு நான் சென்றபோது அங்குள்ளவர், இலங்கையைப் பற்றிய சகல விடயங்களையும் என்னிடம் கூறி என்னோடு பேச்சைத் தொடங்கினார். கிரிக்கட்டில் ஆர்வமுள்ளதால் இலங்கையைப் பற்றி பல விடயங்களை தெரிந்து வைத்திருக்கிறார்கள். டாக்சி சாரதிகள் – வனங்களில் வழிகாட்டுபவர்கள் எல்லோரும் நகைச்சுவையுடன் பேசும் இயல்புள்ளவர்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன்.\nஎகிப்திற்கு அடுத்ததாக ஆபிரிக்காவில் பழைய அரசுகளின் சுவடுகளின் சிதைவுகள் கொண்ட இடம் சிம்பாப்வே . அதை பார்க்க முடியவில்லை என்ற ஏமாற்றத்துடன் மீண்டும் ஜோகான்ஸ்பேர்க் சென்றேன்.\n← ஜி. நாகராஜனின் நாவல்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமெல்பனில் நடந்த கதை சொல்லும் நிகழ்ச்சி:\nஅந்தரங்கம்- சிறுகதைத் தொகுப்பு முன்னுரை\nதோப்பில் முஹம்மது மீரானின் ஒரு கடலோர கிராமத்தின் கதை\nகரையில் மோதும் நினைவலைகள் 6\nசிவப்பு விளக்குப்பகுதி: ஈகுவடோ… இல் Shan Nalliah\nடிசம்பர் 03 ஆம் திகதிகவிஞர் பு… இல் Shan Nalliah\nநவீனகால மதியூகி சுமந்திரனுக்கு… இல் Shan Nalliah\nஅன்புள்ள இராஜவரோதயம் சம்பந்தன்… இல் Shan Nalliah\nதோப்பில் முகம்மது மீரானின் சாய… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-18T04:44:48Z", "digest": "sha1:GN55ZLUGFAA3OS3GYLOOB2KXXP5HOORM", "length": 9725, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சிங்கப்பூர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசிங்கப்பூர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஉலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐக்கிய அரபு அமீரகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிராவிட மொழிக் குடும்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேசியக் கொடிகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலையாளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுபாய் கடைவல விழா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாட்டுக்கோட்டை நகரத்தார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅபுதாபி (நகரம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாரிஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nம. கோ. இராமச்சந்திரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொழும்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதீவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலண்டன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராசேந்திர சோழன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉருசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இந்த வாரக் கூட்டு முயற்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப���பீடியா:எல்லா மொழி விக்கிப்பீடியாக்களிலும் இருக்கவேண்டிய கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐரோப்பா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலீ குவான் யூ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோழர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருநெல்வேலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெங்களூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயப்பான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநேபாளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோயம்புத்தூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதீபாவளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆங்கிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சலோக சிலைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆசிய நாடுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமியான்மர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாக்கித்தான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆத்திரேலியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகறிவேம்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீனா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொராண்டோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெல்லப்பன் ராமநாதன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆப்பிரிக்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாடுகளின் பொதுநலவாயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதோக்கியோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாய்லாந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-02-18T03:15:37Z", "digest": "sha1:7SNPP6KREZOGEHYRUV2ZTQCMEALWLBLL", "length": 12471, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாற்றங்கால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநாற்றங்கால் என்பது சாகுபடி செய்யப்படும் பயிர்களின் விதைகளை அவற்றின் வளர் சூழலுக்கு ஏற்றவாறு சேற்றுப் பாங்கிலோ, புழுதிப் பாங்கிலோ பாவி தனியாக வளர்த்து நடவிற்கு பயன்படுத்த பண்படுத்தும் இடமே ஆகும்.\n2 நாற்றங்காலில் பூச்சிக் கட்டுப்பாடு\nஇம்முறையில், வழக்கமான நெல் சாகுபடிமுறைக்கு 1 எக்டரில் நடவு செய்ய நாற்றங்கால் பரப்பு 20 சென்ட்டும், திருந்திய சாகுபடிமுறைக்கு 2.5 சென்ட்டும் தேவைப்படுகிறது. நாற்றங்கால் பரப்பு நன்கு நீர் வளம் மிகுந்தும், வடிகால் அமைப்பு உள்ளதாகவும் இருக்க வேண்டும்[2].\nபாய் நாற்றங்காலில் விதைகளை கான்கிரீட் தரை, பாலிதீன் தாள் அல்லது நாற்று தட்டு[3] போன்ற திடமான ��ேற்பரப்பில், மெல்லிய அடுக்கில் பரப்பிய மண் கலவையின் மேல், விதை முளைவிட்டு அதன் முளைவேர் 2-3 மிமீ நீளம் வந்த நிலையில் சீராக விதைக்க வேண்டும்[2]. தேனி அரண்மனைபுதூரில் இஸ்ரேல் தொழில் நுட்பத்தில் குழிதட்டு காய்கறி நாற்றுகளால் 30 சதவீத மகசூல் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது[4].\nபுழுதி நாற்றங்கால் முறை போதுமான அளவு நீர் வசதி அல்லது கால்வாய் நீர் இல்லாத இடங்களுக்கு ஏற்ற முறையாகும்[2].\nதற்பொழுது பெரும்பாலும், நாற்றங்காலில் தோன்றக் கூடிய பூச்சி, நோய்களை கட்டுப்படுத்த ரசாயன பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், பூச்சிகளுக்கு பூச்சிக்கொல்லிகளால் எதிர்ப்புத் தன்மை உருவாதல், திடீர் இனப்பெருக்கம், மறு உற்பத்தி, நன்மை செய்யும் பூச்சிகள் அழிந்து போதல், தானியங்களில் பூச்சிக்கொல்லிகளின் வீழ்படிவு தங்குதல், சுற்றுச்சூழல் சீர்கேடு, மனித இனம், கால்நடை, வனவிலங்குகள், நன்மைப் பயக்கும் பூச்சி இனங்களில் நச்சுத்தன்மை ஊடுருவல் போன்ற பின் விளைவுகள் ஏற்படக்கூடும்[5]. எனவே மாற்று வழிமுறைகளை (நாற்றங்கால் அமைக்கும் முறை, விதை நேர்த்தி, தண்ணீர், வேப்ப எண்ணெய் ஆகியவற்றை சரியான முறையில் உபயோகப்படுத்துவது, நாற்றங்காலில் 'டி' வடிவ குச்சிகள் நடுவது, உயிரிப்பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவது, சீத்தாப்பழக் கொட்டைகள் ஊறவைத்த நீர், புதங்கம் எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்துவது, நாற்றங்கால் வரப்புகளை புல், பூண்டு, களைகள் இல்லாதவாறு செதுக்கி சுத்தமாக வைத்திருப்பது) ஒருங்கிணைந்த முறையில் கடைப்பிடித்து பூச்சி, நோய்களைக் கட்டுப்படுத்தி மேலாண்மை செய்வது சிறந்ததாகும்[5].\n↑ 2.0 2.1 2.2 \"நாற்றங்கால் மேலாண்மை நாற்றங்கால் வகைகள் மற்றும் அதன் தயாரிப்பு முறைகள்\". தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம். பார்த்த நாள் 29 மே 2016.\n↑ \"தொரவளூர் கிராமத்தில் தட்டு நாற்றங்கால் அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்க பயிற்சி\". தினகரன் (இந்தியா). 25 மே 2016. http://www.dinakaran.com/District_Detail.asp\n↑ \"இஸ்ரேல் தொழில் நுட்பத்தில்: பசுமை குடில் காய்கறி நாற்றங்கால்\". தினமலர். 24 சனவரி 2016. http://www.dinamalar.com/news_detail.asp\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மே 2016, 06:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; ��ூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/bakrid-being-celebrated-saudi-arabia-other-gulf-states-236349.html", "date_download": "2020-02-18T03:04:14Z", "digest": "sha1:AVBWMSJHYO6IE44LTFNW5XQZRERXE55T", "length": 15670, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகம், வளைகுடா நாடுகள், அமெரிக்காவில் இன்று பக்ரீத் கொண்டாட்டம் | Bakrid being celebrated in Saudi Arabia, other gulf states - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\n4-ம் ஆண்டில் ஆட்சி.. டரியல் ஆக்கிய எடப்பாடியார்\n\"ம்மா.. என்னை எரிச்சிடுங்க.. நிறைய அனுபவிச்சிட்டேன்\" பிரபல பாடகியின் பகீர் மெசேஜ்.. திடீர் தற்கொலை\nகள்ளக்காதல் கொலை வழக்கில் 14 வருடம் ஜெயில் தண்டனை அனுபவித்தவர்.. எம்பிபிஎஸ் பட்டம் பெற்று சாதனை\nசோம்நாத் முதல் ராமேஸ்வரம் வரை 12 ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய 12 ஜோதிர்லிங்க ஆலயங்கள்\nபிப்.19.. குடியரசுத் தலைவரை சந்திக்கும் தமிழக எதிர்க்கட்சிகள்.. சிஏஏ குறித்து முறையிட முடிவு\nபாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் குண்டு வெடிப்பு.. 8 பேர் பலியான சோகம்\nபிப்.19ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்.. சிறப்பு வேளாண் மண்டலம் பற்றி முடிவெடுக்க வாய்ப்பு.. அதிரடி\nMovies திருமணமான நாளில் இருந்தே டார்ச்சர்.. இளம் பின்னணி பாடகி தூக்குப்போட்டுத் தற்கொலை.. உருக்கமான மெசேஜ்\nTechnology ரூ.15,999-விலையில் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி எம்31.\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு சந்தோஷமான நாள் தெரியுமா\nSports தம்பி.. இந்த தடவையும் சான்ஸ் கிடையாது.. கிளம்புங்க.. இளம் வீரருக்கு டாட்டா காட்டிய கேப்டன்\nFinance விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா.. இந்தியர்களை எப்படியெல்லாம் பாதிக்கும்..\nAutomobiles நாட்டிலேயே கடைசி மாநிலமாக மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழகம்\nEducation மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற அசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகம், வளைகுடா நாடுகள், அமெரிக்காவில் இன்று பக்ரீத் கொண்டாட்டம்\nமெக்கா: சவுதி மற்றும் பிற வளைகுடா நாடுகள், தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.\nதியாகத்தை போற்றும் புனித திருநாளான பக்ரீத் சவுதி அரேபியா மற்றும��� பிற வளைகுடா நாடுகள், ஏமன், தமிழகத்தில் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகையை முன்னிட்டு இன்று காலை மசூதிகளில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.\nதொழுகையில் கலந்து கொண்ட முஸ்லீம்கள் சக முஸ்லீம் சகோதரர்களை கட்டித் தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். பக்ரீத் பண்டிகையையொட்டி தமிழக மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா, ஆளுநர் ரோசைய்யா மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nபக்ரீத் பண்டிகையையொட்டி சவுதியின் மெக்கா நகரில் உள்ள பெரிய மசூதியில் இன்று காலை சிறப்புத் தொழுகை நடந்தது. தொழுகையை முன்நின்று நடத்திய இமாம் முஸ்லீம்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று தனது உரையில் வலியுறுத்தினார்.\nஉலகில் அமைதி நிலவவும், முஸ்லீம்கள் ஒற்றுமையாக இருக்கவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. வளைகுடா நாடுகளைப் போன்று இன்று அமெரிக்காவிலும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசமுதாயத்தில் அமைதி பெருகட்டும்.. பக்ரீத் பண்டிகைக்கு பிரதமர் மோடி டிவிட்\nபக்ரீத் பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம்: கடையநல்லூரில் சிறப்புத் தொழுகை - குர்பானி\nவருது வருது பக்ரீத்.. களை கட்டியது ஆட்டு சந்தை.. திருச்சி சமயபுரத்தில் செம சேல்ஸ்\nஆடு என்று நினைத்து நாயைத் துரத்திக் கொண்டு ஓடி.. பக்ரீத் நாளன்று ஏமாந்த வாலிபர்\nதமிழகம் முழுவதும் பக்ரீத் கொண்டாட்டம் - சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nஇன்று நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கோலாகலம்.. இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை\nபக்ரீத்.. தமிழக வாழ்வுரிமை கட்சி, இந்திய தவ்ஹீத் ஜமாத் வாழ்த்து\nஇறை உணர்வோடும், தியாகச் சிந்தனையோடும் பக்ரீத் கொண்டாடுவோம்.. எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nகேரள மக்களுக்கு உதவுவதே பக்ரீத் திருநாளின் அம்சம்.. காதர் மொகிதீன்\nகுந்தாரப்பள்ளி சந்தையில் குவிந்த 50,000 ஆடுகள்.. நாளை பக்ரீத்\nமட்டன், சிக்கன் பிரியாணி குறித்து சிலாகித்து விவரித்த விஜயகாந்த்\nசத்தியமங்கலத்தில் பக்ரீத் சிறப்பு ஊர்வலம் வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbakrid usa பக்ரீத் வளைகுடா நாடுகள் அமெரிக்கா\nஎன்னாது.. சிங்கம் நடந்து போச்சா.. நம்ம ஹார்பர்லயா.. என்னங்கடா டேய்.. இப்படி கிளப்பி வி���றீங்க\nமுதல்வரை வீடு தேடி சென்று சந்தித்த காங்கிரஸ் எம்.பி... எதற்காக இந்த சந்திப்பு\n14 நாட்கள் இல்லை.. 28 நாட்கள்.. கொரோனாவை கட்டுப்படுத்த கேரளா பயன்படுத்திய புது முறை.. சக்சஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/08/09/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-3/", "date_download": "2020-02-18T04:00:51Z", "digest": "sha1:I7UZREUO4PZFNK6GVVIRQYVTGWVSP4BG", "length": 8675, "nlines": 89, "source_domain": "www.newsfirst.lk", "title": "நியூஸிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: இலங்கை குழாம் அறிவிப்பு - Newsfirst", "raw_content": "\nநியூஸிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: இலங்கை குழாம் அறிவிப்பு\nநியூஸிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: இலங்கை குழாம் அறிவிப்பு\nColombo (News 1st) நியூஸிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாம் இன்று அறிவிக்கப்பட்டது.\nதிமுத் கருணாரத்ன தலைமையிலான இந்தக் குழாத்தில் தினேஷ் சந்திமால், அஞ்சலோ மெத்யூஸ், அகில தனஞ்சய ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nதினேஷ் சந்திமால் இறுதியாக இவ்வருட ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றிருந்தார்.\nஅகில தனஞ்சய பந்தை வீசி எறிவதாகக் குற்றம் சாட்டப்பட்டு, தடை விதிக்கப்பட்டு, பந்து வீச்சு பாணியை மாற்றிக்கொண்டதன் பின்னர் இலங்கை குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.\nஉபாதையிலிருந்து மீண்டு வந்த அஞ்சலோ மெத்யூஸிற்கும் இலங்கை டெஸ்ட் குழாத்தில் இடம் கிடைத்துள்ளது.\nலஹிரு திரிமான்ன, குசல் மென்டிஸ், குசல் ஜனித் பெரேரா, நிரோஷன் திக்வெல்ல, தனஞ்சய டி சில்வா, லசித் அம்புல்தெனிய ஆகியோரும் இலங்கை குழாத்தில் இடம்பிடித்துள்ளனர்.\nசுரங்க லக்மால், லஹிரு குமார, ஓஷத பெர்னாண்டோ, லக்சான் சந்தகேன், விஷ்வ பெர்னாண்டோ ஆகியோர் இலங்கை குழாத்தில் இடம்பெற்றுள்ள ஏனைய வீரர்களாவர்.\n2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ளது.\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நியூஸிலாந்து மற்றும் இலங்கை அணிகள் விளையாடும் முதல் தொடர் இதுவாகும்.\nஇந்திய மீனவர்கள் 11 பேர் கைது\nஇராணுவத் தளபதிக்கு பயணத்தடை: அமெரிக்கத் தூதுவருக்கு அழைப்பு\nGSP+ வரிச்சலுகையுடன் தொடர்புடைய விடயங்களில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது: ஐரோப்பிய ஆணைக்குழு\nகுறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது அமெரிக்க அணி\nமெக்ஸிக்கோவிலிருந்து தபால் மூலம் அனுப்பப்பட்ட ஐஸ் போதைப்பொருள்: ஒருவர் கைது\nஇலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மட்டக்களப்பு மாநகர சபைக்கு விஜயம்\nஇந்திய மீனவர்கள் 11 பேர் கைது\nஅமெரிக்கத் தூதுவருக்கு வௌிவிவகார அமைச்சு அழைப்பு\nGSP+ வரிச்சலுகை தொடர்பில் இலங்கை முன்னேற்றம்\nகுறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது அமெரிக்க அணி\nதபால் மூலம் அனுப்பப்பட்ட போதைப்பொருள்: ஒருவர் கைது\nபிரித்தானிய உயர்ஸ்தானிகர் மட்டக்களப்பு விஜயம்\nபுதிய கூட்டமைப்பின் கன்னிக் கூட்டம் இன்று\nதடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் விவாதம்\nஅத்துருகிரியவில் 12 மணி ​நேர நீர்வெட்டு\nசீனாவை உலுக்கும் கொரோனா வைரஸ்\nகெமரூன் தாக்குதலில் சிறார்கள் உட்பட 22 பேர் பலி\n5KM ஓட்டப் ​போட்டியில் Joshua Cheptege புதிய சாதனை\nநாடளாவிய ரீதியில் கடலுணவு விற்பனை நிலையங்கள்\nபாரம் படத்திற்கு போஸ்டர் ஒட்டும் மிஸ்கின்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/delhi-elections-668-candidates-fray", "date_download": "2020-02-18T05:07:24Z", "digest": "sha1:YEII72EPZRNRLZHPVJSMQPXLAOGQHMRO", "length": 12288, "nlines": 101, "source_domain": "www.toptamilnews.com", "title": "டெல்லில்லி தேர்தல்: கோடீஸ்வரர்களை போட்டி போட்டு களமிறக்கிய கட்சிகள்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nடெல்லில்லி தேர்தல்: கோடீஸ்வரர்களை போட்டி போட்டு களமிறக்கிய கட்சிகள்\nடெல்லி சட்டமன்ற தேர்தலில் கோடீஸ்வரர்கள், கிரிமினல் வழக்கு உள்ளவர்களுக்கு ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் கட்சி சார்பில் சீட் வழங்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. இந்த தேர்தலில் 164 கோடீஸ்வரர்கள் போட்டியிடுகின்றனர்.\nடெல்லி சட்டமன்றத்துக்கு அடுத்த மாதம் 8ம் தேதி தேர்தல் நடைபெற உ���்ளது. வேட்புமனு திரும்பப் பெறுவதற்கான அவகாசம் முடிந்து, இறுதி பட்டியல் தயாராகி வருகிறது.\nமொத்தம் உள்ள 70 தொகுதிகளில், அதிகட்சமாக புதுடெல்லி தொகுதியில் 28 பேர் போட்டியிடுகின்றனர். அரவிந்த் கெஜ்ரிவால் இந்த தொகுதியில்தான் போட்டியிடுகிறார். குறைந்தபட்சமாக படேல் நகர் தொகுதியில் நான்கு பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர்.\nஇந்த தேர்தலில் மொத்தம் 164 கோடீஸ்வரர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 143 பேரின் சொத்து மதிப்பு ரூ.1 கோடிக்கு மேல். 13 வேட்பாளர்களின் சொத்து மதிப்பு 50 லட்சத்துக்கும் மேல். இதில் அதிக பணக்காரர்கள் பட்டியலில் முதல் நான்கு இடங்களை ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள் பிடித்துள்ளனர்.\nமுந்த்கா தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியைச் சார்ந்த தரம்பால் லக்ராவின் சொத்து மதிப்பு 292.1 கோடியாகும். ஆர்.கே.புரம் தொகுதியில் போட்டியிடும் பரமிலா டோகாஸின் சொத்து மதிப்பு 80.8 கோடி ரூபாய். பாதர்பூர் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளர் ராம் சிங் நேதாஜியின் சொத்து மதிப்பு ரூ.80 கோடி. படேல் நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ராஜ்குமார் ஆனந்தின் சொத்து மதிப்பு ரூ.76 கோடி.\nகாங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்.கே.புரம் தொகுதியில் போட்டியிடும் பிரியங்கா சிங் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 70.3 கோடி. சதர்புர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க-வை சேர்ந்த ப்ரம் சிங் தன்வரின் சொத்து மதிப்பு 66.3 கோடி. கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் அணில் கோயலின் சொத்து மதிப்பு 64.1 கோடியாகும்.\nஅதேபோல் ரூ.1 லட்சத்திற்குக் குறைவாக சொத்து உள்ளதாக 5 பேர் தெரிவித்துள்ளனர். முதல் இடத்தில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ராக்கி துஷீத் உள்ளார். இவர் ராஜேந்திர நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் தன்னிடம் ரூ.55,575 மட்டுமே உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தன்னிடம் நிலம், வாகனம், நகை என எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். இரண்டாவது இடத்தில் பா.ஜ.க-வின் ராஜ்குமார் தில்லான் உள்ளார். இவர் தன்னிடம் 55,900 மட்டுமே உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். 3வது இடத்தில், ஆம் ஆத்மியின் ராகி பிட்லன் உள்ளார். கடந்த 2015ல் தனக்கு ரூ.18 ஆயிரம் மதிப்பு சொத்து உள்ளதாக தெரிவித்திருந்த அவர், தற்போது ரூ.40 ஆயிரம் ரொக்���ம் உட்பட ரூ.76,421 மதிப்பு சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.\nகடந்த 2015 தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர்களின் சராசரி வயது 43.1 ஆக இருந்தது, தற்போது 47.3 ஆக உள்ளது. அதேபோல், கடந்த 2015 ல் பா.ஜ., வேட்பாளர்களின் சராசரி வயது51.7 ஆக இருந்தது தற்போது, 52.8 ஆக அதிகரித்தது. அதேநேரத்தில், காங்கிரஸ் வேட்பாளர்களின் சராசரி வயது 53.3 லிருந்து 51.2 ஆக குறைந்துள்ளது.\n40 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஆம் ஆத்மியில் அதிகம். அந்தக் கட்சி 40 வயதுக்கு கீழ் உள்ள 20 பேருக்கு வாய்ப்பளித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 12 பேருக்கும், பா.ஜ.க ஆறு பேருக்கும் சீட் வழங்கியுள்ளது. துக்லாகாபாத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் துசீத் சுபம் சர்மாதான் இளம் வேட்பாளர் ஆவார். அவருக்கு வயது 29தான் ஆகிறது. அதேபோல், காங்கிரஸ் கட்சி சார்பில் சதாரா தொகுதியில் போட்டியிடும் நரேந்திர நாத்தான் அதிகம் வயதான வேட்பாளர். அவரது வயது 75.\nஇந்த தேர்தலில் கட்சி வித்தியாசம் இன்றி கிரிமினல் பின்னணி உள்ள வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளனர். எந்த கட்சி அதிக கிரிமினல்களுக்கு வாய்ப்பளித்துள்ளது என்ற விவரம் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.\nPrev Articleகுறைந்து வரும் பத்ம விருது பெறுபவர்கள் எண்ணிக்கை... ராமதாஸ் வேதனை\nNext Articleஒரு காரணத்துக்காக போராடும் போது இளைஞர்கள் அகிம்சையை மறந்து விடக்கூடாது- குடியரசு தலைவர் வலியுறுத்தல்....\nவேளாண் மண்டலம் குறித்து முதல்வர் தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம்\nலாரியஸ் விருதை வென்ற சச்சின் - விளையாட்டு உலகின் சிறந்த தருணமாக 2011 இறுதிப் போட்டி தேர்வு\nஇரு மடங்காக உயர்ந்த மாஸ்க் விலை.. ஏற்றுமதி தான் காரணமா\nபிகினி உடையில் மீரா மிதுன்... \"ஊர்ல யார் யாருக்கோ சாவு வருது; உனக்கு ஒன்னும் ஆகமாட்டுது\" என்று கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=33053", "date_download": "2020-02-18T04:16:33Z", "digest": "sha1:ON7UEKLQOIUNQFTUC2YM7CBKTKQ5RZQJ", "length": 10072, "nlines": 119, "source_domain": "kisukisu.lk", "title": "» அஜித் அடுத்த படத்தின் புதிய தகவல்", "raw_content": "\nகிரிக்கெட் வீரருடன் நடிகை டேட்டிங்\nசம்பளத்தை நன்கொடையாக கொடுத்த சன்னி லியோன்\nவிஜய் படங்கள் அரசியல் பிரச்சனைகளில் சிக்குவது ஏன்\nதண்ணீரில் குழந்தையை பெற்றெடுத்த நடிகை – வைரல் புகைப்படம்\nபட வாய்ப்பு இல்லை – நடிகை தூக்கிட்டு தற்கொலை\n← Previous Story லொஸ்லியா – கவின் காதலை ஏன் எதிர்க்கிறீர்கள்\nNext Story → சீரிஸில் களமிறங்கிய பிரியாமணி\nஅஜித் அடுத்த படத்தின் புதிய தகவல்\nஅஜித் நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘நேர்கொண்ட பார்வை’. பாலிவுட்டில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக் இது. எச்.வினோத் இயக்கிய இந்தப் படத்தில், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்த படத்தை தொடர்ந்து, திரும்பவும் எச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் அஜித்.\n‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து, இந்தப் படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார். இது அஜித்தின் 60-வது படமாகும். இந்நிலையில், ‘தல 60’ படத்தின் ஷூட்டிங் தொடங்கிவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. மேலும், படப்பிடிப்பு தளத்தில் அஜித் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றும் வைரலாகி வருகிறது.\nஇதுகுறித்து படக்குழுவிடம் விசாரித்தபோது, “அது பழைய புகைப்படம். இன்னும் போட்டோஷூட் கூட நடத்தவில்லை. அதற்குள் எப்படி படப்பிடிப்பைத் தொடங்க முடியும் அஜித்துடன் நடிப்பவர்கள் தேர்வு தற்போதுதான் நடைபெற்று வருகிறது. அது முடிந்ததும், பட பூஜையன்று படக்குழுவினர் யார் என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளோம்” என்றனர். ‘தல 60’ படத்துக்காக தாடி, மீசையை எடுத்து விட்டு இளமைத் தோற்றத்துக்கு மாறியுள்ளார் அஜித். ஆக்‌ஷன், த்ரில்லர் கலந்த படமாக இது உருவாகவுள்ளது.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வ��னோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\nகுளியல் அறையில் பெண் ஒருவர் தனது உடையை கழற்றும் வீடியோ\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nபேஸ்புக்கில் முக்கிய குறை – கண்டுபிடித்தவருக்கு 1,000,000 பரிசு\nசார்லி சாப்ளின் 2 – திரைவிமர்சனம்\nகாதலியை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த காதலன்\nசிறந்த நடிகை பெயர் வாங்குவதே…\nசினி செய்திகள்\tMarch 11, 2016\nநடிகர் பிரகாஷ்ராஜ் கிறிஸ்தவ மதத்தை தழுவினார்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-02-18T04:41:03Z", "digest": "sha1:3HBXV72SK6XDH6M4LLYFTVTZH3EFPLK2", "length": 48439, "nlines": 714, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: பூண்டி புஷ்பம் கல்லூரி", "raw_content": "\n1 சென்ட் = 435.6 சதுர அடி\n1 சென்ட் – 40.5 சதுர மீட்டர்\n1 ஏர்ஸ் = 1075 சதுர அடி\n1 கிரவுண்ட் = 2400 சதுரடி\n100 சென்ட் = 1 ஏக்கர்\n2.47 ஏக்கர் = 1 எக்டேர்\n100 ஏர்ஸ் = 1 எக்டேர்\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nநிலம் (61) - வீடு கட்டலாம் வாங்க\nசில்லுகருப்பட்டி சொல்லும் தமிழ் சினிமா பிசினஸ்\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nஏர் கலப்பை நினைவிருக்கிறதா உங்களுக்கு\nகணவனை முந்தானைக்குள் முடிந்து கொள்வது எப்படி\n மேஜிக் மூலிகைகள் பற்றிய தகவல்கள்\nநிலம் (59) - நில உரிமைக்கான பட்டாக்களின் வகைகள்\nநரலீலைகள் - அரசியல் என்றால் என்ன\nதுளசி அய்யா வாண்டையார் - மறக்க இயலாத மாமனிதர்\nபனிரெண்டாம் வகுப்பு முடித்து விட்டு கணிணி அறிவியல் தான் படிக்க வேண்���ுமென்ற ஆவலில் பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டேன். ஆனால் மாமாவோ மெடிக்கல் வைப்பதற்குப் படி என்றுச் சொல்லிக் கொண்டிருந்தார். அதிமுக செயலாளர் குழ.செல்லையாவிடம் சென்று சிபாரிசு கடிதம் வாங்கிக் கொண்டு தஞ்சாவூர் மெடிக்கல் கல்லூரியில் அப்ளை செய்தோம். ஆனால் சீட் கிடைக்கவில்லை. எனது மனதுக்குள் கணிணி மட்டுமே விஸ்வரூபம் எடுத்து நின்றது. ஒரு வருடம் வீட்டில் இருக்க வேண்டியதாகி விட்டது. குமுதம் புத்தகத்தில் வெளியான கணிணி படத்தை கட் செய்து சுவற்றில் ஒட்டி வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருப்பேன்.\nஅடுத்த கல்வியாண்டில் எப்படியாவது கணிப்பொறிப் படிப்பில் சேர்ந்து விட வேண்டுமென்ற ஆவலில் முயற்சிகளை மேற்கொண்டேன். எனது உறவினர் ரங்கசாமி மற்றும் பூண்டி புஷ்பம் கல்லூரியில் படித்த குருவின் மூலமாகவும் முன்னாள் காங்கிரஸ் கட்சியின் பேராவூரணி தொகுதி எம்.எல்.ஏ சிங்காரத்தைச் சந்தித்து சிபாரிசுக் கடிதம் பெற்றுக் கொண்டேன். ரங்கசாமியின் சித்தப்பாதான் எம்.எல்.ஏ. இவரும் பூண்டி துளசி அய்யா வாண்டையாரும் நல்ல நண்பர்கள் என்று கேள்விப்பட்டேன். பூண்டி புஷ்பம் கல்லூரியில் சீட்டுக்கு அப்ளை செய்திருந்தேன். இண்டர்வியூவிற்கு வரச் சொல்லிக் கடிதம் வந்திருந்தது.\nபூண்டி சென்று துளசி அய்யா வாண்டையார் அவர்களின் வீட்டுக்குச் சென்று அவரிடம் மாமா கொடுத்திருந்த லெட்டரைக் கொடுத்து அவரிடம் ஆசி பெற்றுக் கொண்டு கல்லூரிக்குச் சென்றேன்.\nமுதன் முதலாக பிரின்ஸிபல் மெய்பொருள் அவர்களை அவரது கேபினில் சந்தித்தேன். என்னைப் பார்த்ததும் உன்னால் ஸ்டூலில் எல்லாம் உட்கார முடியாது ஆகவே நீ காமர்ஸ் எடுத்துப் படி என்றுச் சொல்லி கம்ப்யூட்டர் படிப்புக்கு அனுமதி தர முடியாது என்றுச் சொல்லி மறுத்து விட்டார்.\nசரியான கோபம் வந்து விட்டது. மீண்டும் துளசி அய்யா வாண்டையாரைச் சந்திக்கச் சென்றேன். ”சீட் கிடைத்து விட்டதாப்பா” என்று கேட்க நான் விஷயத்தைச் சொன்னேன். அடுத்த பத்தாவது நிமிடத்தில் பிரின்ஸ்பல் அய்யா வீட்டுக்கு வந்து விட்டார். அவரிடம் ”ஏன் இவனுக்கு கம்ப்யூட்டர் படிக்க அனுமதி கொடுக்கவில்லை” என்று கேட்க நான் விஷயத்தைச் சொன்னேன். அடுத்த பத்தாவது நிமிடத்தில் பிரின்ஸ்பல் அய்யா வீட்டுக்கு வந்து விட்டார். அவரிடம் ”ஏன் இவ��ுக்கு கம்ப்யூட்டர் படிக்க அனுமதி கொடுக்கவில்லை” என்று கேட்டார். ”இவனால் ஸ்டூலில் உட்கார முடியாது” என்றுச் சொன்னார் பிரின்ஸிபல். ”அதைத் தூக்கி தரையில் வைத்துச் சொல்லிக் கொடு” என்று உறுமினார். ஆடிப்போய் விட்டார் பிரின்சிபல்.\nஒரு வழியாக கணிணி படிக்க அனுமதி கிடைத்து கல்லூரிக்குச் செல்ல ஆரம்பித்தேன். ஹாஸ்டல் துவங்க நாள் ஆகும் என்பதால் பூண்டியில் இருந்த நடராஜன் என்பவரது அறையில் தங்கிக் கொண்டேன். என் தம்பி ஜெயபாலும், நவ நீதகிருஷ்ணனும் வகுப்பு லீவு போட்டு விட்டு சைக்கிளில் என்னைக் கொண்டு போய் கல்லூரியில் விட்டு மீண்டும் அழைத்து வருவார்கள். மூன்றாவது மாடியில் எனக்கு வகுப்பு இருந்தது. நான் படியில் தவழ்ந்து சென்று வகுப்பறைக்குள் செல்லும் போது எனது டிரஸ் எல்லாம் வியர்வையில் நனைந்திருக்கும். அறை குளுகுளுவென இருக்கும். கொஞ்ச நேரத்தில் வியர்வை சரியாகி விடும். அய்யாவின் முயற்சியால் மூன்றாவது மாதத்தில் முன்னாள் அதிமுக மந்திரிகள் அழகு திருநாவுக்கரசரும், எஸ்.டி.எஸும் சைக்கிள் வழங்கினார்கள். அதன் பிறகு ஹாஸ்டலில் இருந்து வகுப்பறைக்குச் சென்று வருவது எளிதானது.\nஇதற்கிடையில் ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்தது. அய்யா வீட்டில் பல ஏழை மாணவர்கள் தங்கி படித்து வந்தனர். அவர்களுக்கு இருக்க இடமும், உணவும், கல்விக்கு பணமும் கொடுத்துப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். பெரிய கோடீஸ்வரர் அய்யா. பூண்டி என்கிற ஊர் மட்டுமல்ல சுத்துப்பட்டு ஊர் பூராவும் அய்யா குடும்பத்தினருக்குச் சொந்தமானது.\nதினமும் அவர் பகவத் கீதை வகுப்பு நடத்துவார். தினமும் தொடர்ந்து செல்ல ஆரம்பித்தேன். ஒரு நாள் நான் உட்கார முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்த அய்யா அவரருகில் நாற்காலி ஒன்றினைக் கொண்டு வந்து போட்டு அருகில் உட்கார்ந்து கொள் என்றுச் சொல்லி விட்டார். என்னால் மறுக்கவே முடியவில்லை. அவரருகில் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு வகுப்பினைக் கேட்க ஆரம்பித்தேன். பிரச்சினை என்னவென்றால் கீழே பிரின்ஸ்பல் உட்கார்ந்திருந்தார். அத்துடன் எனக்குப் பாடம் எடுக்கும் புரபசர்கள் வேறு உட்கார்ந்திருந்தனர். அது எனக்கு அசகவுரியமாக இருக்க ஹாஸ்டல் திறந்ததும் வகுப்புக்கு வருவதை நிறுத்தி விட்டேன்.\nஅதன் பிறகு எனக்கும��� பிரின்சிபல் அவர்களுக்கு நல்ல உறவு ஏற்பட்டது. அடிக்கடி அவரைச் சந்தித்து பேசிக் கொண்டிருந்து விட்டு வருவதுண்டு. ஒரு தடவை அட்டெண்டன்ஸ் குறைந்து விட்டது. பிரின்ஸ்பல் எனக்கான ஃபைனை அவர் செலவு செய்து கட்டினார். கணிணி புரபஸர் சக்ரவர்த்தி, சிவகுமார் ஆகியோரிடமிருந்து செலவுக்குப் பணம் பெற்றுக் கொள்வதுண்டு. அப்போதெல்லாம் வீட்டுக்குச் சென்று பணம் வாங்கி வந்தால் தான் உண்டு. ஒரு முறை பிரின்ஸ்பலிடமிருந்தும் செலவுக்குப் பணம் வாங்கிக் கொண்டேன். எந்த வித முகச் சுளிப்பும் இன்றி கொடுப்பார். திரும்பக் கொடுக்கும் போது வைத்துக் கொள் என்று சொல்வார். மறுத்து விடுவேன்.\nஎன் வசதிக்காக வகுப்பறையை எனது ஹாஸ்டல் அறைக்கு அருகில் மாற்றிக் கொடுக்க உத்தரவிட்டவர் அய்யா. மூன்று வருடம் வரை வெகு சொகுசாக இருந்தேன். எனக்கு என்ன தேவையோ அவரிடம் சென்றால் உடனே கிடைக்கும் படி செய்து விடுவார். அவர் அப்போது எம்.பி ஆக இருந்தார். தினமும் அவரைச் சந்திக்க முடியாது. சந்திக்கும் போதெல்லாம் நன்றாக இருக்கின்றாயா என்று கேட்பதை அவர் தவிர்க்கவே இல்லை.\nஒரு தடவை கல்லூரியில் ஸ்ட்ரைக் நடந்தது. அதில் நானும் கலந்து கொண்டேன் என்று பிரின்ஸிக்கு படுபயங்கர கோபம். சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருந்தார். அய்யாவிடம் சென்றேன். அடுத்த நொடி சஸ்பெண்ட் ரத்தாகி விட்டது. ஹாஸ்டலில் உணவு சரியில்லை என்று மாணவர்கள் போராட்டம் நடந்தது. ஆனால் எனக்குப் பிரச்சினை இல்லை. மாணவர்களுடன் சேரவில்லை என்றால் அவர்கள் என்னை தனிமைப் படுத்தி விடுவார்கள். வேறு வழி இன்றி பசியுடன் போராட்டத்தில் கலந்து கொண்டேன். ஹாஸ்டல் வார்டன் என்னைப் பற்றி அய்யாவிடம் தவறாக போட்டுக் கொடுத்து விட்டார். வேறு வழி இன்று ஹாஸ்டலின் உணவு தரம் பற்றி அய்யாவிடம் சென்று விவரித்து விட்டேன். உடனடியாகச் சரி செய்தனர். அதன் பிறகு வார்டன் என்னுடன் எந்தப் பிரச்சினையையும் செய்வதில்லை.\nஒரு தடவை கல்லூரி லீவ் முடிந்து வீட்டிலிருந்து ஹாஸ்டலுக்குச் சென்ற போது பஸ் கிடைக்காமல் வேறு வழி இன்றி இரவு அய்யா வீட்டின் முன்புறம் இரவு தூங்க வேண்டியதாகி விட்டது. அவர் அமர்ந்திருக்கும் சாய்வு நாற்காலியில் படுத்து உறங்கி விட்டேன். அவர் தினமும் வெளியில் வந்து அமரும் பெஞ்ச் அது என்று எனக்குத் தெரியாது. நான் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு அனைவரிடமும் அவனை எழுப்பி விடாதீர்கள் என்றுச் சொல்லி விட்டுச் சென்றாராம். தூங்கி விழித்தவுடன் அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். படபடப்பு அதிகமாகி விட்டது. அய்யாவை மீண்டும் பார்த்து மன்னிப்புக் கோரினேன். சிரித்து விட்டு ”நன்றாகப் படி என்றுச் சொல்லி ஆசீர்வதித்தார்.\nஹாஸ்டலில் எனக்கு எந்த அறை வசதியோ அதைத்தான் தருவார்கள். விரும்பும் போதுதான் விடுதிக் கட்டணமும் கட்டுவேன். எதையும் கேட்கமாட்டார்கள். கல்லூரியில் நானொன்றும் பிரச்சினை செய்பவனல்ல. சாலையில் போராட்டம் நடக்கும் அவ்வழியே செல்லும் போது நாமும் சிக்கிக் கொள்வோம் அல்லவா அது போல கல்லூரியில் மாணவர்கள் செய்யும் போராட்டத்தில் விரும்பவில்லை என்றாலும் கலந்து கொண்டுதான் ஆக வேண்டிய சூழல். இது போன்ற சிக்கல்கள்தான் எனக்கு ஏற்பட்டன.\nஹாஸ்டலில் எனக்கு ராஜ வாழ்க்கை தான். மெஸ்ஸில் சப் வார்டன்கள், உணவு கிட்டங்கியாளர்கள். பரிமாறுபவர்கள், சமையற்காரர்கள் அனைவரும் என்னுடன் நட்புடனே பழகி அந்த நட்பின் காரணமாக அதீதமாக கவனித்தார்கள். ஒருவருக்கு ஒரு முட்டை தான் ஆனால் எனக்கோ நான்கைந்து முட்டைகள். உருளை சிப்ஸ் என்றால் ஒரு வாளி கிடைத்து விடும். ஞாயிறுகளில் மொடா மொறு மொறு தோசை போட்டு தனியாக உட்கார்ந்து சாப்பிட்டு வருவேன். கேட்கும் சுவையில் ரசம், குழம்புகள் செய்து தருவார்கள். துவையல் அறைத்துக் கொடுப்பார்கள். எனது நண்பர்கள் பெருமூச்சு விடுவார்கள். அவ்வப்போது அவர்களுக்கு என்னால் முடிந்த பொருள் உதவியை வழங்குவேன். ராஜேந்திரன் என்றொரு சர்வர் இன்னும் இருக்கிறார். அவரின் செல்லப்பிள்ளையாகத்தான் இருந்தேன். சாப்பிடுங்க சாப்பிடுங்க என்றுச் சொல்லி தட்டை ரொப்பி விடுவார்.\nமுதல் வகுப்பில் தேறிய பிறகு சர்ட்டிபிகேட்ஸ் பெற்றுக் கொண்டு அய்யாவைச் சந்தித்து விடை பெற்றுக் கொண்டேன்.\nஇருபது வருடம் கடந்து சென்ற பிறகு, எனது நண்பரின் திரைப்பட ஷூட்டிங் தஞ்சாவூரில் நடந்து கொண்டிருந்தது. அதைப் பார்ப்பதற்காக என்னை அழைத்திருந்தார். அங்கு சென்ற போது பூண்டிக்குச் சென்று அய்யாவைப் பார்த்து விட்டு வந்தேன். எனது காரை அய்யா வீட்டின் முன்பு நிறுத்தவே கூடாது என்று தடுத்தார்கள். புது ஆட்கள், புது ரூல்ஸ்.\nஎன்னைப் பார்த்ததும��� “நன்றாக இருக்கின்றாயா” என்று கேட்டார். ”மாமா எப்படி இருக்கிறார்” என்று கேட்டார். ”மாமா எப்படி இருக்கிறார் எப்படி இங்கு வந்தாய் யார் உன்னை அழைத்து வந்தது” என்று விசாரித்தார். டிரைவரிடம் ”பார்த்துக் கூட்டிக் கொண்டுச் செல்” என்றுச் சொன்னார். புது ஆட்கள் எல்லாம் திணறிப் போய் விட்டனர்.\nஇருபது ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தாரோ அதே போலத்தான் இன்றைக்கும் இருந்தார். அவர் மாறவே இல்லை. பெரிய மனிதர்கள் என்றைக்கும் பெரியமனிதர்களாகவே இருப்பார்கள்.\nஎன் வாழ்வில் என் கனவுப் படிப்பான கணிணி அறிவியல் படிக்க உதவி செய்து இது நாள் வரையிலும் என் மனதிலிருந்து நீங்கவே நீங்காத மாமனிதராய், கோவில் கோபுரமாய் உயர்ந்து நிற்கிறார் துளசி அய்யா வாண்டையார் அவர்கள்.\nஇது போல உங்கள் அனைவருக்கும் யாரோ எங்கோ ஒருவர் உதவி இருப்பார். அவரின் உதவியாலே உங்கள் வாழ்க்கையில் மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். அவர்களை வருடத்தில் ஒரு தடவையாவது நினைத்துப் பாருங்கள். அதுவே நாம் அவர்களுக்குச் செய்யும் நன்றிக்கடன்.\nLabels: அனுபவம், துளசி அய்யா வாண்டையார், நகைச்சுவை, பூண்டி புஷ்பம் கல்லூரி\nகணவனை முந்தானைக்குள் முடிந்து கொள்வது எப்படி\nநிலம் (62) - வீடு கட்டப் போறீங்களா\nஅண்ணாதுரை கடவுளின் கவலை (1)\nஅனுமதியற்ற வீட்டு மனைகள் (1)\nஅன் அப்ரூவ்டு வீட்டு மனைகள் (1)\nஅன் அப்ரூவ்ட் மனைகள் (2)\nஅன்னபூர்ணா கெளரிசங்கர் ஹோட்டல் (1)\nஆச்சாரிய வினோபா பாவே (1)\nஇந்து பாகப் பிரிவினைகள் (1)\nஇந்து வாரிசு உரிமைச் சட்டம் 1956 (1)\nஉலகப் புகழ் பெற்றவர்கள் (6)\nஎங்க வீட்டு மாப்பிள்ளை (1)\nஎம்.எல்.ஏ தொடர் பகுதி 2 (1)\nஎம்.எல்.ஏ தொடர் பகுதி 3 (1)\nகதை சொல்லும் வீடு (1)\nகார்த்திகை தீப பெருவிழா (1)\nகார்த்திகை தீப விழா அழைப்பிதழ் (1)\nகாவிரி நதி நீர் பங்கீடு (1)\nகாவிரி நதி நீர் பிரச்சினை (1)\nகாவிரி நீர் பிரச்சினை (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகைடு லைன் வேல்யூ (1)\nகோவை எம் தங்கவேல் (67)\nகோவை ஏர்போர்ட் விரிவாக்கம் (1)\nகோவை புத்தகத்திருவிழா 2016 (1)\nசசிகலா சீராய்வு மனு (1)\nசர்க்கரை நோய் தீர பச்சிலை மருந்து (1)\nசளி தீர எளிய மருந்து (1)\nசிபிஎஸ்சி கல்வி முறை (1)\nசெட்டியார் கடைச் சாப்பாடு (1)\nசொத்துக்கள் வாங்கும் போது (1)\nடிடிசிபி அப்ரூவ்ட் மனைகள் (1)\nடைம்ஸ் ஆஃப் இந்தியா (2)\nதமிழ் சினிமா பிசினஸ் (1)\nதர்மத்தின் தீர்ப்புக் கத��கள் (5)\nதிருச்சி வீட்டு மனைகள் (1)\nதுளசி அய்யா வாண்டையார் (1)\nநண்பனுக்கு ஒரு கடிதம் (1)\nநில உச்சவரம்புச் சட்டம் (1)\nநீல பத்ம நாபன் (1)\nநெடுவாசல் ஹைட்ரோ கார்பன் (2)\nபஞ்சாயத்து அப்ரூவ்டு மனைகள் (1)\nபட்டாக்கள் என்றால் என்ன (1)\nபவர் ஆஃப் அட்டர்னி (2)\nபுயலிலே ஒரு தோணி (1)\nபூண்டி புஷ்பம் கல்லூரி (1)\nபூண்டி வெள்ளியங்கிரி ஸ்வாமிகள் ஜீவ சமாதி (1)\nபூமி தான இயக்கம் (1)\nபூம் பூம் மாட்டுக்காரன் (1)\nபெண் வாரிசுரிமை பாகங்கள் (1)\nபொது அதிகார ஆவணங்கள் (1)\nமந்தை வெளி நிலம் (1)\nமரம் வெட்ட அனுமதி (1)\nமலிவு விலை வீடுகள் (1)\nமலைகள் இணைய இதழ் (1)\nமுதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம் (1)\nமுருங்கை கீரைச் சாம்பார் (1)\nமுள்ளங்காடு வெள்ளிங்கிரி சுவாமி (1)\nவாழை தோட்டத்து அய்யன் கோவில் (1)\nவாழைதோட்ட அய்யன் கோவில் (1)\nவாழ்வில் சில தருணங்கள் (5)\nவிஜய் டிவி நீயா நானா (1)\nவிஜய் டிவி பிக்பாஸ் (1)\nவெள்ளிங்கிரி சுவாமி குருபூஜை அழைப்பிதழ் (1)\nவெள்ளிங்கிரி சுவாமி ஜீவ சமாதி (1)\nவெள்ளிங்கிரி ஸ்வாமி குருபூஜை விழா (1)\nவெள்ளிங்கிரி ஸ்வாமி ஜீவசமாதி (1)\nஜெயலலிதா இறுதி யாத்திரை (1)\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/32_183109/20190912111336.html", "date_download": "2020-02-18T04:23:30Z", "digest": "sha1:NVXG4VY4IOJ53I7RLX2VLNLVVWGSKX6N", "length": 8145, "nlines": 64, "source_domain": "www.kumarionline.com", "title": "ஊருக்குள் கரடி புகுந்ததால் பொதுமக்கள் அச்சம்: மணிமுத்தாறு பகுதியில் பரபரப்பு", "raw_content": "ஊருக்குள் கரடி புகுந்ததால் பொதுமக்கள் அச்சம்: மணிமுத்தாறு பகுதியில் பரபரப்பு\nசெவ்வாய் 18, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nஊருக்குள் கரடி புகுந்ததால் பொதுமக்கள் அச்சம்: மணிமுத்தாறு பகுதியில் பரபரப்பு\nமணிமுத்தாறு ஊருக்குள் கரடி புகுந்ததால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.\nநெல்லை மாவட்டம் மணிமுத்தாறு வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள ஜமீன்சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, ஏர்மாள்புரம் உள்ளிட்ட மலையடிவார பகுதிகளில் கரடி, சிறுத்தைப்புலி, காட்டுப்பன்றிகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்தும், விளைநிலங்களுக்குள் புகுந்தும் அட்டகாசம் செய்து வருகின்றன. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிறுத்தைப்புலி ஒன்று ஊருக்குள் புகுந்து ஆட்டை அடித்துக் கொன்றது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.\nஇதையடுத்து சிறுத்தைப்புலியை பிடிக்க வனத்துறை சார்பில் 2 இடங்களில் கூண்டு வைத்தும் பலன் அளிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று இரவு திடீரென மணிமுத்தாறு ஊருக்குள் கரடி புகுந்தது. அங்குள்ள புறக்காவல் நிலையம் எதிரே சாலையில் அங்கும் இங்கும் ஓடியவாறு சாலையோர மரத்தில் ஏறிக் கொண்டது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அம்பை வனச்சரகர் கார்த்திகேயன் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு முகாமிட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மணிமுத்தாறு ஊருக்குள் புகுந்த கரடியால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகீழடி 6-ம் கட்ட அகழாய்வு பணி: நாளை தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார்\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: தானாக அழியும் பேனா விநியோகித்தவர் கைது\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு : பாளையங்கோட்டையில் மாணவர்கள் போராட்டம்\nசமூகநீதிக்கு எதிரான போக்கை ஆசிரியர் தேர்வு வாரியம் கைவிட வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை\nதயாநிதி மாறன் மீது அமைச்சர் ஜெயக்குமார் வழக்குத் தொடர தமிழக அரசு ஒப்புதல்\nதமிழகத்தில் சி.ஏ.ஏ., என்பிஆர்,க்கு எதிரான போராட்டம்: கண்காணிக்க 6 சிறப்பு அதிகாரிகள் நியமனம்\nகூடங்குளம் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2018/10/60.html", "date_download": "2020-02-18T04:32:25Z", "digest": "sha1:CDFIHCNPJTI2IOTYA36YR2SYPMHQWMXJ", "length": 8157, "nlines": 96, "source_domain": "www.kurunews.com", "title": "பஞ்சாப் ரயில் விபத்தில் 60ற்கும் மேல் உயிரிழப்பு - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » இந்தியச் செய்திகள் » பஞ்சாப் ரயில் விபத்தில் 60ற்கும் மேல் உயிரிழப்பு\nபஞ்சாப் ரயில் விபத்தில் 60ற்கும் மேல் உயிரிழப்பு\nஇந்தியா பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் அருகே ஜோதா பதக் என்ற இடத்தில் நேற்று இரவு ரயில் மோதி 60ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nதசரா கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.\nதசரா கொண்டாட்டத்தின்போது ராவணனின் ராட்சத உருவ பொம்மை தீயிட்டு எரிக்கப்பட்டது. அதைக் காண்பதற்காக, சுமார் 600 பேர் திரண்டிருந்தனர். சிலர் இடப்பற்றாக்குறையால் அருகில் உள்ள தண்டவாளத்திலும், தண்டவாளத்தின் அருகிலும் நின்றுகொண்டிருந்தனர்.\nதசரா கொண்டாட்டத்துக்காக பட்டாசுகள் இடைவிடாமல் வெடித்துக் கொண்டிருந்தன. அந்த சத்தத்தால், ரெயில்கள் வரும் சத்தம், யாருக்கும் கேட்கவில்லை. அதனால், தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தவர்கள், ஆர்வ மிகுதியால் அங்கேயே இருந்தனர். மேலும் பலரும் அங்கு வந்து சேர்ந்தனர்.\nரெயில்கள் மிக நெருக்கமாக வந்தபோதுதான் தெரிந்தது. ஆனால், தப்பிக்க வழி இல்லாததால், கண் இமைக்கும் நேரத்தில், அவர்கள் மீது ஜலந்தர் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது. அடுத்த நொடியில், அவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.\nஇந்த கோர விபத்தில், 61 பேர் பலியாகி உள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இவர்களில் பலரது கைகால்கள் உடைந்தும், தலையில் பலத்த அடிபட்டும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. -(3)\nபாடசாலையில் நடைபெறும் முதலாம் தவணைப் பரீட்சைகளை இடைநிறுத்தத் தீர்மானம்\nபாடசாலை மட்டத்தில் நடைபெறும் முதலாம் தவணை பரீட்சைகளை இடைநிறுத்துவைத்து தொடர்பில் கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. இது தீர்மானத்திற்...\nஅகில இலங்கை அறநெறி பேச்சுப் போட்டியில் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய மாணவி 1ம் இடம் \n( அஸ்ஹர் இப்றாஹிம்) இந்து கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கல்வியமைச்சுடன் இணைந்து ஒழுங்கு செய்திருந்த அகில இலங்கைப் பாடசாலைகளுக்க...\nஆசிரியர்கள் இடமாற்றம் – புதிய செயலி அறிமுகம்\nஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பாக புதியதொரு செயலியினை எதிர்காலத்தில் அறிமுகம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மதுகம பகுதியில் இடம்பெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/ISRO?page=3", "date_download": "2020-02-18T05:03:31Z", "digest": "sha1:PHJ4JQRGAU65IKPCBJODRLRDSYLEYPDH", "length": 8222, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் English\nஓடும் பேருந்தில் திடீரென தீ; கண்ணாடிகள் வெடித்து சிதறியதால் பரபரப்பு\nசென்னை, ஜெய்ப்பூரில் உள்ள நகைக்கடைகளில் அமலாக்கத்துறையினர் சோதனை......\nகிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு புதிய விருது\nஇருசக்கர வாகனத்தில் சென்றவர்களுக்கு சுங்கக் கட்டணம் கேட்டதால் சுங்க...\n\"பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம்\" தொடர்பாக கொள்கை முடிவு\nகொரோனா- பலி எண்ணிக்கை மேலும் உயர்வு... விழி பிதுங்கி நிற்கும் சீன அரசு\nரிசாட் - 2பிஆர்1 செயற்கைகோளின் ரேடியல் ஆண்டனா விரிவடையும் காட்சி\nபுவியை கண்காணிப்பதற்காக விண்ணில் செலுத்தப்பட்ட ரிசாட் - 2பிஆர்1 செயற்கை கோளின் ரேடியல் ஆண்டனா, புவிவட்டப்பாதையில் விரிவடையும் காட்சிகளை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோடாவிலிருந்து...\nசிறிய செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான மினி பிஎஸ்எல்வி ராக்கெட்-இஸ்ரோ\nஉலக அளவில் சிறிய செயற்கைக்கோள்களை ஏவித் தருவதற்கான சந்தை வாய்ப்புகள் அதிகரித்து வருவதால், மினி பிஎஸ்எல்வி ராக்கெட்டை இஸ்ரோ உருவாக்கியுள்ளது. இது வரும் ஆண்டின் தொடக்கத்தில் சோதித்துப் பார்க்கப்பட உ...\nஇஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n50ஆவது பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்தியுள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், பி.எஸ்.எல்....\nரிசாட் செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது இஸ்ரோ\n10 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.யின் 50-வது ராக்கெட் நேற்று வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பத்து செயற்கை கோள்களை சுமந்து கொண்டு பி.எஸ்.எல்.வி சி...\nதயார் நிலையில் பி.எஸ்.எல்.வி. சி.48 ராக்கெட்\nபுவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன், பி.எஸ்.எல்.வி. சி48 ராக்கெட் இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது. புவி கண்காணிப்பு மற்றும் ராணுவப் பாதுகாப்புக்கு உதவும் ரிசாட்-2பி ஆர்1 (RISAT - 2BR1) செயற்கைக்கோள...\nவிண்ணில் பாய தயாராகும் பிஎஸ்எல்வி சி48-ராக்கெட்\nபூமியை கண்காணிக்கும் செயற்கைகோளுடன் பிஸ்எல்வி சி 48 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, பிஎஸ்எல்வி - சி 48 ராக்கெட்டை நாளை விண்ணில் செலுத்த இருக்கிறது. அதற...\nநாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி சி-48 ராக்கெட்\nபூமியை கண்காணிக்கும் செயற்கைகோளுடன் பிஸ்எல்வி சி 48 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, பிஎஸ்எல்வி - சி 48 ராக்கெட்டை நாளை விண்ணில் செலுத்த இருக்கிறது. அதற...\nகொரோனா- பலி எண்ணிக்கை மேலும் உயர்வு... விழி பிதுங்கி நிற்கும் சீன அரசு\nதப்பி ஓடிய மஞ்சப்பை கொலம்பஸ்.. கொரோனாவுக்கு மருந்து என கதை\n ரூ.1 கோடியே 30 ல...\nடிக் டாக் மோகத்தில் மூழ்கி காதலர் தினத்தன்று ஆண் நண்பருடன் ஊர் சுற்...\nசீமானுக்கு எதிராக முகம் சிவந்த விஜயலட்சுமி.. கொல்ல முயற்சி என புகார்\nசென்னை துறைமுகத்தில் சிங்கம் நடமாட்டமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://a1tamilnews.com/1-lakh-people-evacuated-for-wild-fire-in-california/", "date_download": "2020-02-18T03:52:02Z", "digest": "sha1:Q44QWXOTRHBUBTSMFQ3F3OQYABR4Y7SB", "length": 18935, "nlines": 225, "source_domain": "a1tamilnews.com", "title": "கலிஃபோர்னியாவில் காட்டுத்தீ... இருவர் பலி...ஒரு லட்சம் பேர் வெளியேற்றம்! - A1 Tamil News", "raw_content": "\nகலிஃபோர்னியாவில் காட்டுத்தீ… இருவர் பலி…ஒரு லட்சம் பேர் வெளியேற்றம்\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nபிப்ரவரி 14- 20 வார இராசி பலன்கள்…\nஅஜித் தலை… ரஜினி மலை… கட்சி மாறுகிறாரா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n நின் ஒன்று மொழிவல் கேளீர்\nதமிழ்நாட்டில் 11 ரயில்கள் தனியார் மயமாகிறது\nகாதலர் தினத்தை இப்படிக் கொண்டாடலாமே – நெப்போலியன் சொல்றதைக் கேளுங்க\nபுல்வாமா தாக்குதல் விசாரணை என்னாச்சு\nசியாட்டல் டூ பெங்களூர் நேரடி விமான சேவை… அமெரிக்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு\nசட்டமன்றத்தில் நிதிநிலை தாக்கல் … உச்சநீதிமன்றத்தில் தகுதி நீக்க வழக்கில் விசாரணை\nநெல்வயல் அழிப்பு… மீண்டும் போராட்டக் களமாகும் தூத்துக்குடி\nகாதலர் தினம் : சென்னையில் சிம்பு – த்ரிஷா ஸ்பெஷல்\nசிறுவனை செருப்பு கழற்ற வைத்த திண்டுக்கல் சீனிவாசன்.. பழங்குடி நல ஆணையம் நோட்டீஸ்\nமூடுபனி எனக்கு முதல்படம்… ஆனால் இளையராஜா என்ற மகாவித்வ��னுக்கு – பாலு மகேந்திரா நினைவலைகள்\nவேற வேல இருந்தா போயி பாருங்கடா… விஜய் சேதுபதி ஆவேசம்\nஆட்சியாளர்கள் ஆண்டவராக அவதாரம் எடுத்து விட்டால்\nதமிழருவி மணியனைச் சாடும் ஹெச்.ராஜா\nஅமெரிக்காவில் அசத்தப் போகும் குற்றாலக் குறவஞ்சி\nபயணிகளிடம் தவறான நடத்தை.. இண்டிகோ விமானி சஸ்பெண்ட்\nஆம் ஆத்மி எம்.எல்.ஏ மீது துப்பாக்கிச் சூடு… தொண்டர் பலி\nயோகி பாபு வுக்கு தங்கச் செயின் வழங்கிய தனுஷ்\nஎரிவாயு குழாய் பதிக்க நெல்வயல்கள் அழிப்பு…. தூத்துக்குடியில் விவசாயிகள் கொந்தளிப்பு\nடெல்லி தேர்தல் இந்தியாவின் வெற்றி… அரவிந்த் கேஜ்ரிவால் பெருமிதம்\nடெல்லி தேர்தல் : மோடி வாழ்த்து… இணைந்து செயல்பட அரவிந்த் கேஜ்ரிவால் விருப்பம்\nபிரஷாந்த் கிஷோர் திமுகவுக்கு வரமா\nடெல்லியில் ஆம் ஆத்மி முன்னிலை… மீண்டும் முதல்வராகிறார் அரவிந்த் கேஜ்ரிவால்\nராகுல் ட்ராவிட் வீசிய பந்துக்கு கிரிக்கெட் விளையாடிய முதல்வர் இபிஎஸ்\nபெரியாரை விமர்சிப்பவர்களுக்கு பகிரங்க சவால்\nமுன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா வெளியிட்ட திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது\n“பாரசைட்” …ஆஸ்கார் விருது வென்ற கொரிய மொழிப் படம்\nகணவன்மார்களே.. கொஞ்சம் கவனிங்க ப்ளீஸ்..\nகலிஃபோர்னியாவில் காட்டுத்தீ… இருவர் பலி…ஒரு லட்சம் பேர் வெளியேற்றம்\nகலிஃபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயினால் குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nin LEAD US, முக்கியச் செய்திகள் - 1\nலாஸ் ஏஞ்சல்ஸ்: தெற்கு கலிஃபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் தென் மேற்கே மலையடிவாரத்தில் பற்றிய காட்டுத்தீ பலத்த காற்று வீசியதால் வேகமாகப் பரவியுள்ளது.\n11 மைல்கள் பரப்பளவிற்கு பரவியுள்ள இந்தத் தீயினால் 31 வீடுகள் எரிந்துள்ளன. 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இருவர் பலியாகியுள்ளனர். ஒரு மணி நேரத்திற்கு 800 ஏக்கர் பரப்பளவிற்கு தீ பரவியுள்ளது.\nஹெலிகாப்டர்கள் மூலம் தீயை கட்டுப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. புல்டோசர்கள் மூலம் காய்ந்த புல்களை அகற்றி தீ மேலும் பரவாமல் தடுக்கும் பணிகளும் நடைபெறுகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nதீ பரவி வரும் பகுதிகளில் இரண்டு முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் எண் 5 மற்றும் 210 – ல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து தடைபட்டு வாகனங்களால் சாலைகள் நிரம்பி வழிகிறது.\nமலைப்பகுதிகள் நிறைந்துள்ள கலிஃபோர்னியாவில் மழைக்காலத்தில் நல்ல மழை பெய்யும் போது புற்கள் வேக வேகமாக உயரமாகவும் வளர்ந்து விடுகின்றன. கோடைகாலத்தில் காய்ந்து எளிதில் தீப்பிடிக்கும் வைக்கோலாக மாறிவிடுவதால், சிறு நெருப்புப் பொறி கூட வேக வேகமாகப் பரவி கட்டுக்கடங்காமல் போய்விடுகிறது.\nஅதுவும் வேகமாகக காற்றடிக்கும் நேரம் என்றால் எல்லை இல்லாமல் பரவி விடுகிறது. பல மைல்களுக்கு அப்பால் உள்ள குடியிருப்பு பகுதிகள் வரையிலும் பாதிப்புகள் ஏற்படுகிறது. மழை பெய்யவில்லை என்றால் குடிநீர் பிரச்சனை. மழை பெய்தால் காட்டுத் தீ பிரச்சனை\nவளம் கொழிக்கும் கலிஃபோர்னியாவில் இப்படியும் ஒரு டிசைன்\nபடம்: நன்றி ‘லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்’\nபெரியாரை அவமதித்தற்கு விலை கொடுப்பார் ரஜினிகாந்த் – கீ. வீரமணி\nதூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி, பெரியாரை அவமதித்து கருத்து கூறிய ரஜினிகாந்த், அதற்கான விலையைக் கொடுப்பார் என்று கூறியுள்ளார். அவருடைய...\n..1971 சேலம் மாநாடு ஒரு பார்வை\nஅண்மையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் துக்ளக் விழாவில் பேசும் போது , வேண்டுமென்றே சில பொய்களை கூறி இருப்பதை எதிர்த்து தமிழ் நாடு முழுவதும் அவருக்கு கண்டனக்...\n பொய்களை எதிர்த்துப் பொங்கும் நெஞ்சுடன்\nதுக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசிய பேச்சுக்கு திராவிட தமிழர் பேரவை தலைவர் சு.ப.வீரபாண்டியன் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, “பொங்கல் நாளில் மகிழ்ந்து பொங்கும்...\nஇந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களால் சூழப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவில், கோடைக் காலத்தில் காட்டுத்தீ பிடிப்பது புதிதல்ல. பல நேரங்களில் இயற்கையாக தீப்பிடித்தாலும், சில நேரங்களில் மக்களாலும் காட்டுத்தீ அங்கு...\nதேசிய குடியுரிமைச் சட்டம் – முன்னாள் வெளியுறவுத் துறை ஆலோசகர் அச்சம்\nதேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் ஆகிய இரண்டும் இந்தியாவை தனிமைப்படுத்தி விடும் என தேசிய பாதுகாப்பு முன்னாள் ஆலோசகர் சிவசங்கர் மேனன் எச்சரித்துள்ளார். ...\nஅடுத்தவர் குழந்தைக்கு ப���யர் வைக்கும் அதிமுக\nஉள்ளாட்சி தேர்தலில் திமுகவினரின் வெற்றியை அதிமுக அரசு தட்டிப் பறித்துள்ளது என்று திமுக தலைவர் மு.க.குற்றம் சாட்டியுள்ளனர். 27 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட...\nஜனவரி 3- 9 வார இராசிபலன்கள்…. கூட்டு வியாபாரம் எப்படி இருக்கும்\nவார இராசி பலன் (03-01-2019 முதல் 9-01-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) முயற்சிகளில் தடைகள் காணப்படும். மனக்கவலை அதிகரித்து காணப்படும்....\nகனிமொழி எம்.பி. பிறந்தநாள் விழாக்கள் ரத்து\nதிமுக மாநில மகளிரணிச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று அறிக்கை விடுத்துள்ளார். ஜனவரி 5ம் தேதி பிறந்த...\n2020 புத்தாண்டு பலன்கள் – துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு…\n2020 புத்தாண்டு பலன்கள் முந்தைய ராசிகளுக்கான புத்தாண்டு பலன்கள் 2020 புத்தாண்டு பலன்கள் – மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு... 2020 புத்தாண்டு பலன்கள் – கடகம்,...\n2020 புத்தாண்டு பலன்கள் – கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு…\n2020 புத்தாண்டு பலன்கள் முந்தைய ராசிகளுக்கான புத்தாண்டு பலன்கள் 2020 புத்தாண்டு பலன்கள் – மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு... கடகம் (புனர்பூசம் 4 ம் பாதம், பூசம்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-list/tag/1083/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-18T03:59:47Z", "digest": "sha1:FSCBZYQSEJKXWI7B4NAH757FG2LMYZ6A", "length": 6747, "nlines": 222, "source_domain": "eluthu.com", "title": "பாசம் கவிதைகள் | Pasam Kavithaigal", "raw_content": "\nகாதல் சொல்ல வந்தேன் உன்னிடம் 555\nகாத்திருக்கிறேன் வழிமேல் விழியுடன் 555\nஎன் புன்னகை பூவே 555\nதொட்டுவிட துடிக்குதடி இதயம் 555\nவரவேண்டும் நீ என் துணைவியாக 555\nஎன்னை அனைத்தபடி நீ ரசிக்க வேண்டுமடா 555\nஅத்தை மகளாக வந்துவிடடி 555\nகாதல் கொடுத்த வஞ்சிக்கொடியே 555\n\"எழுத்து.com\" வலைதளத்தின் இந்த பகுதி \"பாசம் கவிதைகள்\" (Pasam Kavithaigal) என்னும் தலைப்பிலானது. பாசம் அன்பின் வெளிப்பாடு. பாசம் மிகுந்த நமது உறவுகளின் மாண்புகளையும் பெருமைகளையும் நமக்கு இக்கவிதைகள் உணர்த்துகின்றன. பாசத்தினால் வரும் இன்பங்களையும் வேதனைகளையும் பேசுகிறது இந்த \"பாசம் கவிதைகள்\" (Pasam Kavithaigal) தொகுப்பு. படித்து மகிழுங்கள்.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்�� நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/07/23/8285/?lang=ta", "date_download": "2020-02-18T03:13:49Z", "digest": "sha1:76KVAKBJNAAMLWWUFMUOK47K6AWOD65I", "length": 11627, "nlines": 78, "source_domain": "inmathi.com", "title": "அன்புள்ள விவசாயிகளே : பேசாத பேச்செல்லாம் – எம்.ஜெ.பிரபு | இன்மதி", "raw_content": "\nஅன்புள்ள விவசாயிகளே : பேசாத பேச்செல்லாம் – எம்.ஜெ.பிரபு\nஇன்மதி.காம் மூலமாக நான் உங்களை மீண்டும் தொடர்புகொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். உங்களிடம் உரையாடி வெகுநாட்கள் ஆகின்றன. காரணம் எனக்கு நானே ஏற்படுத்திக்கொண்ட ஓய்வு. அந்த ஓய்வின் மூலம் புத்துணார்ச்சி பெற்று மீண்டும் உங்களுடன் உற்சாகமாக உரையாட வந்துள்ளேன்.\nஇங்கு பத்தி எழுதுவதன் மூலம் தொடர்ந்து உங்களுடன் உரையாட போகிறேன். உரையாடுதல் என்பது நமக்கிடையேயான அனுபவ பகிர்வு. நண்பர்களே உங்களில் பலர் அறிந்திருக்கலாம், அறியாமலும் இருக்கம்;கடந்த 20 ஆண்டுகளாக விவசாயம் குறித்து ஒரு பத்திரிகையாளனாக எழுதிக்கொண்டிருக்கிறேன். ஒரு பத்திரிகையாளனாக மட்டுமில்லாது உங்களைப் போன்ற ஒரு விவசாயியாகவும் நான் பல மன அழுத்தங்களை, கவலைகளை, துன்பங்களை சந்தித்து உள்ளேன். இவற்றையெல்லாம் ஒரு உழவன் என்பதாலேயே அனுபவித்துள்ளேன்.\nஎன்னுடைய இந்த நீண்ட பயணத்தில் விவசாயிகள் பலர் பெரு வெற்றியடைந்ததையும் பலர் தங்கள் சொத்துக்களை இழந்ததையும் கண்டுள்ளேன். விவசாயிகள் தங்கள் உற்பத்தியை மும்மடங்கு பெருக்கியதையும் பார்த்துள்ளேன். அதேபோல் விவசாயிகள் பேரிடரின்போது தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பயிரை காப்பாற்றியதையும் சிறு நிலப்பரப்பளவில் நல்ல மகசூலை பெற்ற விவசாயிகளையும் பார்த்திருக்கிறேன். பல இன்னல்களுக்கு இடையில் போராடி உறுதியுடன் வெற்றி பெற்ற சிறு,குறு விவசாயியிகளையும் பார்த்துள்ளேன். நான் வெற்றி பெற்ற பல விவசாயிகளை பதிவு செய்த காலகட்டத்தில் இருளில் மூழ்கியிருந்த விவசாயிகளையும் அவர்களின் மீது வெளிச்சம் பாய அவர்கள் எடுத்துக்கொண்ட சிரத்தை பற்றியும் அறிவேன்.\nபல கூட்டங்களிலும் கருத்தரங்குகளிலும் இயற்கை வேளாண்மைக்கு தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளேன���. அரசு தற்போது இயற்கை வேளாண்மைக்கு என்று தனிச்சட்டம் இயற்றியுள்ளது. ஆனால் அதற்கு பிறகும் நாம் செய்ய வேண்டிய வேலைகள் பல உள்ளன. குறிப்பாக சந்தைப்படுத்துதல். விவசாய பொருட்களை சந்தைப்படுத்துதல் குறித்து நாம் அனைவரும் யோசிக்க வேண்டும். நமது விவசாய பொருட்கள் சந்தைப்படுத்தல் ஒரு நிலையான இடத்தை எட்டினால் மட்டுமே நாம் நிம்மதியாக சுவாசிக்க முடியும்.\nஎதிர்வரும் காலத்தில் என்னுடைய அனுபவங்களை பகிர்ந்துகொள்ளப் போகிறேன். அவை தமிழகம் குறித்தான அனுபவங்களாக மட்டும் இருக்கப் போவதில்லை. நான் கண்டுணார்ந்த மற்றா மாநில விவசாயிகள் குறித்தும் நீர் சேமிப்பு, இயற்கை வேளாண்மை, பல இக்கட்டன சூழ்நிலையிலும் விவசாயத்தை கைவிடாது செய்த பல விவசாயிகள் அவர்களின் வெற்றிக் கதைகள் குறித்து உங்களிடம் உரையாட போகிறேன். அதன்மூலம் அவர்களிடமிருந்து நாம் நிறைய ஊக்கத்தை பெறப் போகிறோம்.\nஇந்த பத்தியில் நான் பேசப் போகும் விவசாயிகள் தொடர்பு எண்ணையும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். அவர்களை தொடர்புகொண்டு நீங்களும் தெளிவு பெற்றுக்கொள்ளலாம் அல்லவா. அதற்குத்தான். இதுவரை பத்திரிகை உலகில் யாரும் செய்யாத முயற்சியை செய்யலாம் என்று உள்ளேன். அதன்மூலம் நம்மை ஊக்குவித்துக்கொள்ள முடியும். மேலும் விவசாயத்திலிருந்து விலகி இருக்கும் பலரை விவசாயத்துக்குள் கொண்டு வரும் முயற்சிதான் இது. என்னுடைய நோக்கம் அதுதான். அதுமட்டும் நிறைவேறிவிட்டால் ஒரு விவசாய பத்திரிகையாளனாக என்னுடைய நோக்கம் நிறைவேறிவிட்டது என்று அர்த்தம். இதைவிட வேறு எதற்கு நான் ஆசைப்பட இயலும்\nமீண்டும் சந்திப்போம்… இந்த நாட்டுக்கு சேவை செய்பவர்கள் என்னும் விதத்தில் நாம் பெருமை கொள்வோம்.\nமானிய விலையில் அரிசி விநியோகம்: அரிசியில் இயங்கும் அரசியல்\nஅன்று குழந்தைத் தொழிலாளி, இன்று தொழில் முனைவோர்\nகாளைக்காரம்மாவை நாய்க்குட்டிகள் போல் ஆசையுடன் சுற்றி வரும் காங்கேயம் காளைகள்\nபிரதமர் ஆலோசனை: கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடி பணம்\n இந்திய விவசாயக் கொள்கைகள் எப்போது புதிதாக உருவாக்கப்படும்\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › அன்புள்ள விவசாயிகளே : பேசாத பேச்செல்லாம் – எம்.ஜெ.பிரபு\nஅன்புள்ள விவசாயிகளே : பேசாத பேச்செல��லாம் – எம்.ஜெ.பிரபு\nஇன்மதி.காம் மூலமாக நான் உங்களை மீண்டும் தொடர்புகொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். உங்களிடம் உரையாடி வெகுநாட்கள் ஆகின்றன. காரணம் எனக்கு நானே ஏற்படுத்\n[See the full post at: அன்புள்ள விவசாயிகளே : பேசாத பேச்செல்லாம் – எம்.ஜெ.பிரபு]\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/twitter-doubles-character-limit-to-280-for-nearly-everyone/", "date_download": "2020-02-18T04:29:45Z", "digest": "sha1:ZFIYWTNT22MQ5W4OBUKEGFLK7B2KSRKF", "length": 12734, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "டபுள் ஆன ட்விட்டர் கேரக்டர்... 140 கேரக்டருக்கு ‘பை’... இனி 280 கேரக்டரில் ட்வீட் போடலாம்! - Twitter doubles character limit to 280 for (nearly) everyone", "raw_content": "\n‘வேலைவாய்ப்பு வெள்ளி’: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 8ம் வகுப்பு அடிப்படை தகுதி\nஇன்றைய செய்திகள் Live : டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு – அமைச்சர் ஜெயக்குமார்\nடபுள் ஆன ட்விட்டர் கேரக்டர்... 140 கேரக்டருக்கு ‘பை’... இனி 280 கேரக்டரில் ட்வீட் போடலாம்\nபிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் இனி 280 எழுத்துகள்(கேரக்டர்) வரை பதிவிடும் வசதி அறிமுகம்\nபிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் இனி 280 எழுத்துகள்(கேரக்டர்) வரை பதிவிடும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக 140 எழுத்துகள் வரை மட்டுமே பதிவிட முடியும் என்ற நிலையில், அதனை தற்போது இரட்டிப்பாக்கி உள்ளது ட்விட்டர்.\nட்விட்டரை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. காரணம் என்னவென்றால், பெரும்பாலான பிரபலங்கள் ட்விட்டர் மூலமாக உடனடி அப்டேட்ஸ் கொடுப்பது தான். முன்னதாக ட்விட்டரில் பதிவிட வேண்டும் என்றால் 140 எழுத்துகளுக்கள் மட்டுமே பதிவிட சாத்தியம் என்ற நிலை இருந்து வந்தது. இதன் காரணமாக சின்னஞ் சிறிய வாக்கியத்திற்குள்ளாகவே சொல்லவேண்டியதை நச்சென்று சொல்ல வேண்டியது இருந்தது.\nமேலும், சிறிய வாக்கியத்திற்குள் அனைத்தையும் சொல்வது என்பது கடினமான விஷயமாகவும் இருந்து வந்தது. இந்த நிலையில், 140 எழுத்துகள் என்ற வசதியை தற்போது இரட்டிப்பாக்கியுள்ள ட்விட்டர் நிறுவனம், 280 எழுத்துக்கள் வரை பதிவு செய்யும் வகையில் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியானது முன்னதாகவே சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு வந்த���ு என்றபோதிலும், தற்போது தான் அனைத்து பயனர்களுக்கும் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது ஆனாலும், சீன மொழி, ஜப்பான் மொழி, கொரிய மொழி ஆகியவற்றிற்கு முன்னதாக வழங்கப்பட்ட வசதியே உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.\nபுதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வசதியின் மூலமாக, பெரும்பாலான பயனர்களின் கவனத்தை ஈர்க்க முடியும் என ட்விட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.\n#BroomstickChallenge-னு ஏமாற்றியவர்களுக்கு தகுந்த பாடம் கற்பித்தது நாசா\nஅக்கௌண்ட்டை ஹேக் செய்து நக்கலாக ட்வீட்… சூடான ஃபேஸ்புக்\nஅண்ணன் கோலி வழியில் தம்பி ஸ்ரேயாஸ் – பிட்னெஸ் வீடியோவில் அசத்தல்\n‘தீபிகா படுகோனே, உனக்கு இருக்கு’ – ஜாமியா துப்பாக்கிச்சூடு நபரின் பேஸ்புக் பதிவுகளால் பரபரப்பு\nதுரத்திய நெட்டிசன்கள் : துவளாத ஜல்லிக்கட்டு போராட்ட பிரபலம் ஜூலி\nஇது புதுசு; மது அருந்திவிட்டு டுவிட் செய்யாதீர்\nகலவர பூமியில் களம் இறங்குவாரா ‘தல’ : பிக்பாஸ் பிரபலம் கனவு நிறைவேறுமா\nஒரு உயிரைக் காப்பாற்றிய நிறைவு – வைரலாகும் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடியோ\nமெசெஞ்சரை பயன்படுத்த இனி ஃபேஸ்புக் அக்கௌன்ட் கட்டாயம் \nசாம்பியன்ஸ் டிராபியில் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ஊதியம் ரூ.38 லட்சம்\nபிரதமரை ஸ்டாலின் கண்டிக்கிறாரு, அழகிரி பாராட்டுறாரு\nமுதல் குடியரசு தின விழா கொண்டாட்டம் எப்படி இருந்தது தெரியுமா\nஇந்தியாவின் முதல் குடியரசு தினம் நாடு முழுவதும் எவ்வாறு கொண்டாடப்பட்டது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா அதைப் பற்றி எப்போதாவது கற்பனை செய்ய முயற்சி செய்திருக்கிறீர்களா அதைப் பற்றி எப்போதாவது கற்பனை செய்ய முயற்சி செய்திருக்கிறீர்களா இதோ உங்களின் பார்வைக்காக முதல் குடியரசு தின கொண்டாட்டங்கள் மற்றும் அதன் பிறகு வந்த ஆண்டுகளில் நடைபெற்ற கொண்டாட்டங்கள் பற்றிய அரிய வீடியோக்களை இங்கே தருகிறோம்.\nExplained : குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது\n26 ஜனவரி 1950 இந்தியாவின் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள். நாடு ஒரு குடியரசாக மாறியது.\n‘வேலைவாய்ப்பு வெள்ளி’: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 8ம் வகுப்பு அடிப்படை தகுதி\nஇன்றைய செய்திகள் Live : டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு – ���மைச்சர் ஜெயக்குமார்\nட்ரெம்ப் வருகை : சேரியில் வசிக்கும் மக்கள் விரைவாக வெளியேற உத்தரவு\nஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி – மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்\nஅடேய் கூகுள் மேப்… உன்னைய நம்பி ஊட்டிக்கு கெளம்புனேன் பாரு\nகாஷி மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பூஜைக்காக ஒதுக்கப்பட்ட பெர்த் குறித்து ஐஆர்சிடிசி விளக்கம்\nமு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு; நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு\n‘வேலைவாய்ப்பு வெள்ளி’: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 8ம் வகுப்பு அடிப்படை தகுதி\nஇன்றைய செய்திகள் Live : டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு – அமைச்சர் ஜெயக்குமார்\nட்ரெம்ப் வருகை : சேரியில் வசிக்கும் மக்கள் விரைவாக வெளியேற உத்தரவு\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/tennis/australian-open-novak-djokovic-beats-roger-federer-in-straight-sets-018421.html", "date_download": "2020-02-18T03:34:53Z", "digest": "sha1:ESJVTDJ4BC2SURJKTWF5NF7YZEALYR5L", "length": 14461, "nlines": 159, "source_domain": "tamil.mykhel.com", "title": "ரோஜர் பெடரரை நேர் செட்களில் வீழ்த்திய ஜோகோவிக்.. ஆஸி. ஓபனில் நடந்த பரபர சம்பவம்! | Australian Open : Novak Djokovic beats Roger Federer in straight sets - myKhel Tamil", "raw_content": "\n» ரோஜர் பெடரரை நேர் செட்களில் வீழ்த்திய ஜோகோவிக்.. ஆஸி. ஓபனில் நடந்த பரபர சம்பவம்\nரோஜர் பெடரரை நேர் செட்களில் வீழ்த்திய ஜோகோவிக்.. ஆஸி. ஓபனில் நடந்த பரபர சம்பவம்\nமெல்போர்ன் : 2020 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர் ரோஜர் பெடரரை நேர் செட்களில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் செர்பியாவின் நோவாக் ஜோகோவிக்.\nஆண்டின் முதல் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.\nஇந்த தொடரின் முக்கிய அரையிறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த முன்னணி வீரர் ரோஜர் பெடரர் - செர்பியா நாட்டை சேர்ந்த நோவாக் ஜோகோவிக் மோதினர். இரண்டு முன்னணி வீரர்கள் மோதும் போட்டி என்பதால் ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.\nபோட்டியின் முதல் செட்டில் ஒரு கட்டத்தில் பெடரர் 4 - 1 என முன்னிலையில் இருந்தார். அப்போது வேகம் எடுத்த ஜோகோவிக் அந்த செட்டை டை-பிரேக்கர் வரை எடுத்துச் சென்றார்.\nடை-பிரேக்கரில் முதல் செட்டை 7 - 6 (7 - 1) என கைப்பற்றினா���் ஜோகோவிக். முதல் செட்டை போராடி வென்றாலும், அடுத்த இரண்டு செட்களில் எந்த சிக்கலும் இன்றி 6 - 4, 6 - 3 என எளிதாக கைப்பற்றி அசத்தினார் ஜோகோவிக்.\nரோஜர் பெடரர் ஒரு செட்டை கூட கைப்பற்றாத நிலையில், 7 - 6, 6 - 4, 6 - 2 என்ற நேர் செட்களில் ஜோகோவிக்கிடம் வீழ்ந்தார். இந்த வெற்றியின் மூலம் ஜோகோவிக் ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.\nஇறுதிப் போட்டியிலும் வெல்லும் பட்சத்தில் ஜோகோவிக் தன் 17வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அரையிறுதிப் போட்டியில் பெடரர் தன் முழு பலத்துடன் ஆடவில்லை. அவர் காயம் காரணமாகவே சரியாக விளையாடவில்லை என கூறப்படுகிறது.\nஓய்வு பெறும் எண்ணமில்லை... பல கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை பெறுவேன்\nகாலில் காயமடைந்த ஆஸ்திரேலிய சிறுமி.... உலக சாம்பியன்களின் மனிதாபிமானம்\nரோஜர் பெடரர் அதிர்ச்சித் தோல்வி.. போட்டுத் தாக்கிய பல்கேரிய வீரர்.. அமெரிக்க ஓபன் கனவு தகர்ந்தது\nசுமித் நாகலின் திறமையை முன்பே அறிந்த நம்ம கேப்டன்..\n இந்திய வீரரால் மிரண்டும், திமிராக பேசிய பெடரர்..\nபெண் தோழி, அதிக மதுபழக்கம்.. சர்ச்சைகளுடன் சாதித்த இளைய விம்பிள்டன் சுமித் நாகல்.. சர்ச்சைகளுடன் சாதித்த இளைய விம்பிள்டன் சுமித் நாகல்..\nசுமித் நாகல் திறமையை கண்ட அந்த நட்சத்திரம்.. அதன் பிறகு நடந்த சுவாரஸ்ய திருப்பம்.. அதன் பிறகு நடந்த சுவாரஸ்ய திருப்பம்..\nரோஜர் பெடரரையே தண்ணி குடிக்க வைத்த இந்திய இளம் வீரர்..\nWimbledon 2019: பெடரரின் 21வது கிராண்ட் ஸ்லாமுக்கு முற்றுப்புள்ளி.. சாம்பியனான ஜோகோவிச்\nWimbledon 2019 : ரோஜர் பெடரர் அபார வெற்றி.. விம்பிள்டன் அரையிறுதியில் ரபேல் நடாலை வீழ்த்தினார்\nரோஜர் பெடரர் vs ரபேல் நடால்.. பரபரக்கும் விம்பிள்டன் செமி பைனல்.. எகிறும் எதிர்பார்ப்பு\n ரோஜர் பெடரர் எப்ப தான் 100வது பட்டம் வெல்வார்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nகேப்டன் பதவியில் இருந்து விலகிய டுபிளெசிஸ்\n12 hrs ago தம்பி.. இந்த தடவையும் சான்ஸ் கிடையாது.. கிளம்புங்க.. இளம் வீரருக்கு டாட்டா காட்டிய கேப்டன்\n13 hrs ago 28 சிக்ஸ், 448 ரன்.. என்னா ஒரு வெறியாட்டம்.. இப்படி ஒரு மேட்ச் பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு\n14 hrs ago குட்பை சொல்றது அவ்வளவு எளிதல்ல - உருகும் அனுஷ்கா சர்மா\n15 hrs ago ஐசிசி டி20 ரேங்கிங் பட்டியல் வெளியீடு - கோலியை முந்திய கே.எல். ராகுல்\nMovies குட்டி ஸ்டோரிக்கு சூப்பர் ரெஸ்பான்ஸ்.. முடியுது ஷூட்டிங்.. ஏப்ரல் கொண்டாட்டத்துக்கு 'மாஸ்டர்' ரெடி\nNews \"ம்மா.. என்னை எரிச்சிடுங்க.. நிறைய அனுபவிச்சிட்டேன்\" பிரபல பாடகியின் பகீர் மெசேஜ்.. திடீர் தற்கொலை\nTechnology ரூ.15,999-விலையில் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி எம்31.\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு சந்தோஷமான நாள் தெரியுமா\nFinance விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா.. இந்தியர்களை எப்படியெல்லாம் பாதிக்கும்..\nAutomobiles நாட்டிலேயே கடைசி மாநிலமாக மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழகம்\nEducation மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற அசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடி20 உலக கோப்பைக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் டி வில்லியர்ஸ்\nIPL 2020 CSK Vs Mumbai: சென்னை அணி கோப்பையை வெல்லும்: ஹர்பஜன் சிங்\nஇந்தியா மற்றும் நியூசிலாந்து | 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளன\nஆஸ்திரேலியாவுடன் ஒரு பகலிரவு டெஸ்ட் போட்டி\nதனக்கு “கேரம்பால்” பவுலிங் முறையை சொல்லிக்கொடுத்தவரின் பெயரை கூறினார் அஸ்வின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/engineer-arrested-for-sexual-harassment-near-chennai-373461.html", "date_download": "2020-02-18T03:59:13Z", "digest": "sha1:EVY2BVQ7H2YNYS4AVZ6M46DPSFRSYLKZ", "length": 19987, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "11 பெண்கள்.. நிர்வாண வீடியோக்கள்.. அத்துமீறி அட்டகாசம் செய்த திண்டுக்கல் சாய்.. ஷாக் ஆன போலீஸ்! | engineer arrested for sexual harassment near chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசிஏஏவுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்.. பக்கா சிக்கலில் அதிமுக... என்ன செய்யும் தமிழக அரசு\nபேசவே மாட்டேன்னு சொன்னாரே தமிழருவியார்.. ரஜினி தனித்து போட்டின்னு இப்ப சொல்றாரே\nதமிழ்நாட்டிலதாய்யா சித்தி.. எங்க பாண்டியில அதுக்குப் பேரு.. தொத்தி.. கலகலகத்த குட்டி சுட்டீஸ்\nஉள்ளாடையுடன் பேசினார்.. பெண் கொடுத்த புகார்.. அடித்தே கொல்லப்பட்ட இளைஞர்.. தலித் என்பதால் கொலையா\n'வண்ணாரப்பேட்டை தடியடியை கண்டிக்கிறோம்..' பதாகையுடன் சட்டசபை வந்து பரபரப்பு கிளப்பிய தமிமுன் அன்சாரி\nசென��னை வண்ணாரப்பேட்டை சிஏஏ எதிர்ப்பு போராட்டம்.. மகாத்மா காந்தியின் பேரன் ஆதரவு\nEducation TNEB TANGEDCO: மின்வாரிய உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி நீட்டிப்பு\nMovies சுருட்டை முடி, ஹேர் கலரிங்... நிவின் பாலி படத்துக்காக ஸ்டைலாக மாறிய நடிகை மஞ்சு வாரியர்\nFinance பதைபதைக்க வைக்கும் கொரோனா.. அவசர அவசரமாக நாளை கூடும் நிதியமைச்சகம்.. எதைப் பற்றி பேச போகிறார்கள்..\nLifestyle திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் பணம் யாருக்கு வரும் தெரியுமா - திரிகோண ரகசியங்கள்\nTechnology அசுஸ் ஸ்மார்ட்போன்களை வாங்க சரியான நேரம்.\nAutomobiles ஹார்லி டேவிட்சன் பைக்குகள் மீதான இறக்குமதி வரி குறைகிறது\nSports 4 சிக்ஸ்.. செம அதிரடி.. இப்ப டீம்ல சான்ஸ் தருவீங்களா மாட்டீங்களா வெளுத்து வாங்கிய இளம் வீரர்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n11 பெண்கள்.. நிர்வாண வீடியோக்கள்.. அத்துமீறி அட்டகாசம் செய்த திண்டுக்கல் சாய்.. ஷாக் ஆன போலீஸ்\nசென்னை: மொத்தம் 11 பெண்கள்.. நிர்வாண வீடியோக்கள்.. அந்தரங்க பதிவுகள்.. என்றே வாழ்க்கையை கழித்துள்ளார் சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவர்.. ப்ராஜக்ட் செய்வதாக மனைவியை ஏமாற்றி.. 11 பெண்களை லேப்டாப் வைத்தே.. நாசம் செய்த இவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nசென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சிறுமி.. 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.. இவர் தன்னுடைய அம்மாவின் ஸ்மார்ட் போனில் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வருகிறார்.. தன்னுடைய நிறைய போட்டோக்களையும் இதில் ஷேர் செய்துள்ளார்.\nசின்ன பெண் என்பதால், விதவிதமாக டிரஸ்களை அணிவதும், அதை உடனே இன்ஸ்டாகிராமில் போடுவதுமாக இருந்துள்ளார்.. இவரது ஃபாலோயர் ஒருத்தர் ஏகப்பட்ட லைக்குகளை சிறுமிக்கு போட்டுக் கொண்டே இருப்பார்.. சிறுமியை வர்ணித்து, புகழ்ந்து கமெண்ட்களும் குவிந்தபடியே இருக்கும். எப்படி எப்படியோ முயற்சி செய்து, கடைசியில் இந்த பெண்ணின் போன் நம்பரை வாங்கிவிட்டார்.. பேசவும் ஆரம்பித்துவிட்டார்.\nஇனிக்க இனிக்க பேசியதால், இன்ஸ்டாகிராம் தனி அக்கவுண்ட்டில் போட்டோக்களை அனுப்பிவைக்க ஆரம்பித்தார் இந்த மாணவி.. இந்த போட்டோக்களை வைத்து கொண்டு சிறுமியை படுக்கைக்கு அழைக்க.. மிரண்டு போன அந்த சிறுமி அந்த நபரிடம் பேசுவதை தவிர்த்துள்ளார்.\nஇதற்கு பிறகு மிரட்டல் ஆரம்பமானது.. இஷ்டப்படி கேட்க��விட்டால், அந்தரங்க போட்டோக்களை வெளியிட்டுவிடுவேன்.. இல்லையென்றால் 2 லட்சம் கொடு என்று மிரட்ட ஆரம்பித்தார்.. இந்த மிரட்டல் சிறுமியிடம் இல்லை.. அவரது அம்மாவிடம்.. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த தாய், வண்ணாரபேட்டை உதவி கமிஷனர் ஜூலியஸ் சீசரை சந்தித்து இந்த மிரட்டல் பற்றி கூறியுள்ளார். அதற்கு அவர், \"2 லட்சம் தரேன்னு சொல்லி வர வைங்க\" என்று ஐடியா தரவும், அதன்படியே வரவழைக்கப்பட்டார் அந்த இளைஞர்\nஅப்போது மறைந்திருந்த போலீசார் அவரை சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்தனர்.. விசாரணையில், இவர் பெயர் சாய் என்கிற சாய் சிவசுந்தரம் என்பதும், திண்டுக்கல்லை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.. இவர் ஒரு பிடெக் பட்டதாரியாம்.. கல்யாணம் ஆனவரும் கூட\nபுராஜக்ட் செய்வதாக மனைவியை ஏமாற்றி தினமும் இப்படி இன்ஸ்டாகிராமில் போட்டோ போடும் பெண்களை மிரட்டியே பணம் பறித்து வந்திருக்கிறார்.. ஆபாச போட்டோவை காட்டி பணத்தை கறந்துவிடுவது.. பணம் தர முடியாத ஏழை பெண்கள் என்றால், பெண்கள் படிந்தால் காம இச்சைக்கு பயன்படுத்தி கொள்வது.. இதுதான் இவர் தொழில்.\nஇப்படியே சில வருஷமாகவே செய்து வருகிறாராம்.. மொத்தம் 11 பெண்கள் இவரிடம் ஏமாந்துள்ளனர்.. ஒரு லேப்டாப்பை கூடவே வைத்திருக்கிறார் சாய்.. அதில், ஆய்வு செய்தபோதுதான் 10 பெண்களின் அந்தரங்க போட்டோக்களும் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அந்த லேப்டாப், 3 செல்போன்கள், ஆபாச போட்டோக்கள் அடங்கிய மெமரிகார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.. இப்போது சாய் சிறையில் உள்ளார்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசிஏஏவுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்.. பக்கா சிக்கலில் அதிமுக... என்ன செய்யும் தமிழக அரசு\n'வண்ணாரப்பேட்டை தடியடியை கண்டிக்கிறோம்..' பதாகையுடன் சட்டசபை வந்து பரபரப்பு கிளப்பிய தமிமுன் அன்சாரி\nசென்னை வண்ணாரப்பேட்டை சிஏஏ எதிர்ப்பு போராட்டம்.. மகாத்மா காந்தியின் பேரன் ஆதரவு\nகாது கொடுத்து கேட்க முடியவில்லை... புகாரோ புகார்.. அதிமுக நிர்வாகிகள் குமுறல்\nசி.ஏ.ஏ.வுக்கு எதிராக சென்னை சாலிகிராமத்தில் தொடர் போராட்டம் - 500க்கும் அதிகமானோர் பங்கேற்பு\nமத்திய அரசின் குடியுரிமை சட்டம் திருத்தம் மனித குலத்திற்கு எதிரானது: சீமான் சீற்றம்\nபர்தா விவகாரம்.. தஸ்லி���ா நஸ்ரினுக்கு ஏ.ஆர். ரஹ்மான் மகள் கதிஜா செம பதிலடி\nசிஏஏ: சென்னை தாக்குதலை கண்டித்து மதுரை, தஞ்சை, நெல்லையில் போராட்டம்- பெண்கள் பெருந்திரள் பங்கேற்பு\nமக்களுக்கு அல்வா கொடுப்பதில் முதல்வரை மிஞ்சமுடியாது... வேல்முருகன் விமர்சனம்\nசட்டசபையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான தீர்மானம்-ஜெயக்குமாரிடம் வண்ணாரப்பேட்டை போராட்டக் குழு வலியுறுத்தல்\n இந்தியாவிலேயே முதல்முறை.. சென்னை மெட்ரோ ரயிலில் சூப்பர் வசதி\n.. அவசர அவசரமாக முதல்வரை சந்தித்த டிஜிபி, கமிஷ்னர்.. வண்ணாரப்பேட்டை பற்றி ஆலோசனை\nதமிழக அரசியலே மாறும்.. டெல்லி அளவிற்கு உருவெடுக்கும் வண்ணாரப்பேட்டை.. வலிமை பெறும் போராட்டம் \nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnude photos sexual harassment young girl chennai instagram software engineer போட்டோ பாலியல் கொடுமை சென்னை இளம்பெண் இன்ஸ்டாகிராம் என்ஜினியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/rahul-gandhi-raises-electronic-voting-machine-issue-336038.html", "date_download": "2020-02-18T03:02:30Z", "digest": "sha1:3JIS7INX5FSKXOCRXTTDGIMBDIXQ7U4H", "length": 16911, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடியின் இந்தியாவில், வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு அமானுஷ்ய சக்தி.. ராகுல் காந்திக்கு சந்தேகம் | Rahul Gandhi raises Electronic Voting Machine issue - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n\"ம்மா.. என்னை எரிச்சிடுங்க.. நிறைய அனுபவிச்சிட்டேன்\" பிரபல பாடகியின் பகீர் மெசேஜ்.. திடீர் தற்கொலை\nகள்ளக்காதல் கொலை வழக்கில் 14 வருடம் ஜெயில் தண்டனை அனுபவித்தவர்.. எம்பிபிஎஸ் பட்டம் பெற்று சாதனை\nசோம்நாத் முதல் ராமேஸ்வரம் வரை 12 ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய 12 ஜோதிர்லிங்க ஆலயங்கள்\nபிப்.19.. குடியரசுத் தலைவரை சந்திக்கும் தமிழக எதிர்க்கட்சிகள்.. சிஏஏ குறித்து முறையிட முடிவு\nபாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் குண்டு வெடிப்பு.. 8 பேர் பலியான சோகம்\nபிப்.19ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்.. சிறப்பு வேளாண் மண்டலம் பற்றி முடிவெடுக்க வாய்ப்பு.. அதிரடி\nMovies திருமணமான நாளில் இருந்தே டார்ச்சர்.. இளம் பின்னணி பாடகி தூக்குப்போட்டுத் தற்கொலை.. உருக்கமான மெசேஜ்\nTechnology ரூ.15,999-விலையில் கள���ிறங்கும் சாம்சங் கேலக்ஸி எம்31.\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு சந்தோஷமான நாள் தெரியுமா\nSports தம்பி.. இந்த தடவையும் சான்ஸ் கிடையாது.. கிளம்புங்க.. இளம் வீரருக்கு டாட்டா காட்டிய கேப்டன்\nFinance விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா.. இந்தியர்களை எப்படியெல்லாம் பாதிக்கும்..\nAutomobiles நாட்டிலேயே கடைசி மாநிலமாக மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழகம்\nEducation மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற அசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோடியின் இந்தியாவில், வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு அமானுஷ்ய சக்தி.. ராகுல் காந்திக்கு சந்தேகம்\nமோடியின் இந்தியாவில் ஈ.வி.எம். மெஷினுக்கு அமானுஷ்ய சக்தி - ராகுல் காந்தி\nடெல்லி: மோடியின் இந்தியாவில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மர்மமான சக்தி உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nதெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோராம் ஆகிய 5 மாநில தேர்தல்கள் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் என இரு மாதங்களில் நடந்து முடிவடைந்தன. நேற்று, தெலுங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று முடிந்தது.\nஇந்த நிலையில், ராகுல் காந்தி வெளியிட்ட ட்வீட்டில், காங்கிரஸ் கட்சியினர் வாக்குப்பதிவு முடிந்த பிறகு கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். மத்திய பிரதேசத்தில், வாக்குப்பதிவுக்கு பிறகு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வினோதமாக செயல்பட்டன. சிலர் வாக்குப்பதிவு இயந்திரங்களுடனான பள்ளி வேனை திருடி, அழித்தனர். குடிபோதையில் அவர்கள் ஹோட்டலில் சிக்கினர். மோடியின் இந்தியாவில், வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மர்மமான சக்தி உள்ளது. அலர்ட்டாக இருங்கள். இவ்வாறு ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.\nவாக்குப்பதிவு இயந்திரங்களில், பாஜக மோசடி செய்வதாக காங்கிரஸ் தலைவர்கள் வெகு காலமாகவே குற்றம்சாட்டி வருகின்றனர். இதனை தேர்தல் ஆணையம் மறுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிப்.19.. குடியரசுத் தலைவரை சந்திக்கும் தமிழக எதிர்க்கட்சிகள்.. சிஏஏ குறித்து முறையிட முடிவு\nசெம குட் நியூஸ்.. சீனாவில் இருந்து திரும்பிய 406 பேருக்கு கொரோனா இல்லை.. முகாமிலிர���ந்து வெளியேற்றம்\nகொலையாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு.. பெரிதாக மகிழ்ச்சி இல்லை.. நிர்பயா தாய் விரக்தி\nநிர்பயா கொலையாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு தண்டனை.. டெல்லி நீதிமன்றம் வாரண்ட்\nகெஜ்ரிவால் வந்த பின் டெல்லி வருவாய் ரூ.60,000 கோடியாக அதிகரிப்பு.. பாராட்டிய காங். தலைவர்\nசிஏஏ போராட்டத்தில் தவறில்லை.. ஆனால் வேறு இடம் பாருங்கள்.. ஷாகீன் பாக் வழக்கில் உச்ச நீதிமன்றம்\nஇனி பேச வேண்டியது ஒன்னுதான்.. காஷ்மீர் குறித்து பேசிய ஐநா பொதுச்செயலாளருக்கு இந்தியா பதிலடி\nசீனாவில் மூடப்பட்ட மருந்து நிறுவனங்கள் இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு அபாயம்\nஜாமியா பல்கலை வன்முறை.. பால்கனியில் கற்களுடன் போராட்டக்காரர்.. பதில் வீடியோ வெளியிட்ட டெல்லி போலீஸ்\nWe shall overcome பாடலை இந்தியில் பாடிய கெஜ்ரிவால்.. இரு முறை பதவியேற்புகளிலிருந்து மாறுபட்ட பாடல்\nஇந்த குட்டியை கெஜ்ரிவாலை போல் நேர்மையாக, கடின உழைப்பாளியாக வளர்ப்போம்.. லிட்டில் மப்ளர்மேனின் தந்தை\nசி.ஏ.ஏ.வை வாபஸ் பெற கோரி அமித்ஷா வீடு நோக்கி ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள் பேரணி நடத்த முயற்சி\nபுதிதாக 3 விமான நிலையங்களை குத்தகைக்கு பெற்ற அதானி நிறுவனம்.. காதலர் தின பரிசு என காங். கிண்டல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrahul gandhi telangana assembly election 2018 ராகுல் காந்தி வாக்குப்பதிவு இயந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/tn-policeman-wants-to-execute-nirbhaya-s-rapists-370728.html", "date_download": "2020-02-18T03:03:13Z", "digest": "sha1:FHK547NOG2NJ5Q43ZMQKDMB5MZ7HW23Y", "length": 17408, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிர்பயா வழக்கில் குற்றவாளிகளை தூக்கிலிட தயார்.. ஊதியம் வேண்டாம்: தமிழக காவலர் சுபாஷ் சீனிவாசன் | TN Policeman wants to execute Nirbhaya's rapists - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n\"ம்மா.. என்னை எரிச்சிடுங்க.. நிறைய அனுபவிச்சிட்டேன்\" பிரபல பாடகியின் பகீர் மெசேஜ்.. திடீர் தற்கொலை\nகள்ளக்காதல் கொலை வழக்கில் 14 வருடம் ஜெயில் தண்டனை அனுபவித்தவர்.. எம்பிபிஎஸ் பட்டம் பெற்று சாதனை\nசோம்நாத் முதல் ராமேஸ்வரம் வரை 12 ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய 12 ஜோதிர்லிங்க ஆலயங்கள்\nபிப்.19.. குடியரசுத் தலைவரை சந்திக்கும் தமிழக எதிர்க்கட்சிகள்.. சிஏஏ குறித்து முறையிட முடிவு\nபாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் குண்டு வெடிப்பு.. 8 பேர் பலியான சோகம்\nபிப்.19ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்.. சிறப்பு வேளாண் மண்டலம் பற்றி முடிவெடுக்க வாய்ப்பு.. அதிரடி\nMovies திருமணமான நாளில் இருந்தே டார்ச்சர்.. இளம் பின்னணி பாடகி தூக்குப்போட்டுத் தற்கொலை.. உருக்கமான மெசேஜ்\nTechnology ரூ.15,999-விலையில் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி எம்31.\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு சந்தோஷமான நாள் தெரியுமா\nSports தம்பி.. இந்த தடவையும் சான்ஸ் கிடையாது.. கிளம்புங்க.. இளம் வீரருக்கு டாட்டா காட்டிய கேப்டன்\nFinance விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா.. இந்தியர்களை எப்படியெல்லாம் பாதிக்கும்..\nAutomobiles நாட்டிலேயே கடைசி மாநிலமாக மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழகம்\nEducation மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற அசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளை தூக்கிலிட தயார்.. ஊதியம் வேண்டாம்: தமிழக காவலர் சுபாஷ் சீனிவாசன்\nடெல்லி: நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை தூக்கிலிட தாம் தயார் என்றும் தமக்கு ஊதியம் வேண்டாம் என்றும் தமிழக தலைமை காவலர் சுபாஷ் சீனிவாசன் கடிதம் அனுப்பியுள்ளார்.\n2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இச்சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.\nநிர்பயா என்ற பெயரில் அந்த மருத்து மாணவி குறிப்பிடப்பட்டு வருகிறார். இச்சம்பவத்தில் ராம்சிங், மகேஷ்சிங், வினய் சர்மா, பவன்குப்தா, அக்தர் தாக்கூர் மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\n16 வயது சிறுவனுக்கு சிறார் நீதி சட்டப்படி அதிகபட்சமாக 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இன்னொரு குற்றவாளியான ராம்சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.\nஎஞ்சிய 4 பேருக்கும் விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதை டெல்லி உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன. இவர்களது கருணை மனுக்களை டெல்லி துணை நிலை ஆளுநர் நிராகரித்துள்ளார்.\nஜனாதிபதியும் இந்த கருண�� மனுக்களை நிராகரிக்கக் கூடும் என கூறப்படுகிறது. இதனால் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.\nஇந்த நிலையில், நிர்பயா வழக்கு குற்றவாளிகள் இருக்கும் திகார் சிறையில் தூக்கிலிடுபவர் பணிக்கு ராமநாதபுரம் மாவட்ட காவல் பணியிடை பயிற்சி மைய தலைமைக் காவலர் சுபாஷ் சீனிவாசன் விண்ணப்பித்துள்ளார். குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தாம் அந்தப் பணியை செய்ய விரும்புவதாகவும் இதற்காக ஊதியம் எதுவும் தரவேண்டாம் என்றும் திகார் சிறை அதிகாரிகளுக்கு அனுப்பிய கடிதத்தில் சுபாஷ் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிப்.19.. குடியரசுத் தலைவரை சந்திக்கும் தமிழக எதிர்க்கட்சிகள்.. சிஏஏ குறித்து முறையிட முடிவு\nசெம குட் நியூஸ்.. சீனாவில் இருந்து திரும்பிய 406 பேருக்கு கொரோனா இல்லை.. முகாமிலிருந்து வெளியேற்றம்\nகொலையாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு.. பெரிதாக மகிழ்ச்சி இல்லை.. நிர்பயா தாய் விரக்தி\nநிர்பயா கொலையாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு தண்டனை.. டெல்லி நீதிமன்றம் வாரண்ட்\nகெஜ்ரிவால் வந்த பின் டெல்லி வருவாய் ரூ.60,000 கோடியாக அதிகரிப்பு.. பாராட்டிய காங். தலைவர்\nசிஏஏ போராட்டத்தில் தவறில்லை.. ஆனால் வேறு இடம் பாருங்கள்.. ஷாகீன் பாக் வழக்கில் உச்ச நீதிமன்றம்\nஇனி பேச வேண்டியது ஒன்னுதான்.. காஷ்மீர் குறித்து பேசிய ஐநா பொதுச்செயலாளருக்கு இந்தியா பதிலடி\nசீனாவில் மூடப்பட்ட மருந்து நிறுவனங்கள் இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு அபாயம்\nஜாமியா பல்கலை வன்முறை.. பால்கனியில் கற்களுடன் போராட்டக்காரர்.. பதில் வீடியோ வெளியிட்ட டெல்லி போலீஸ்\nWe shall overcome பாடலை இந்தியில் பாடிய கெஜ்ரிவால்.. இரு முறை பதவியேற்புகளிலிருந்து மாறுபட்ட பாடல்\nஇந்த குட்டியை கெஜ்ரிவாலை போல் நேர்மையாக, கடின உழைப்பாளியாக வளர்ப்போம்.. லிட்டில் மப்ளர்மேனின் தந்தை\nசி.ஏ.ஏ.வை வாபஸ் பெற கோரி அமித்ஷா வீடு நோக்கி ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள் பேரணி நடத்த முயற்சி\nபுதிதாக 3 விமான நிலையங்களை குத்தகைக்கு பெற்ற அதானி நிறுவனம்.. காதலர் தின பரிசு என காங். கிண்டல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnirbhaya case delhi நிர்பயா வழக்கு டெல்லி தமிழக போ��ீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/173754?ref=view-thiraimix", "date_download": "2020-02-18T04:03:06Z", "digest": "sha1:AWDYZUV3ED5Q2OQQXUGYDIG7MZVA77L7", "length": 6269, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "கோமாளி படத்தின் கதை அப்படியே மற்றொரு பிரபல படத்திலுமா? படக்குழு அதிர்ச்சி - Cineulagam", "raw_content": "\nகாதலி முன்பே விரிவுரையாளர் செய்த செயல்.. மனமுடைந்து போன மாணவன் செய்த விபரீத சம்பவம்..\nமகளிடம் தந்தை கேட்ட கேள்வி... உலகத்துல இப்படியொரு பதிலை யாரும் கூறியிருக்க மாட்டாங்க\nஅடையாளம் தெரியாத அளவு மாறிய சரத்குமாரின் மகள் எப்படி இருக்கிறார் தெரியுமா\n புகைப்படங்களுடன் பிரபலங்களின் சுவாரசியமான பதிவு\nகணவனை இழந்து தவிக்கும் பெண்ணுக்கு நடிகர் விஜய் கொடுத்த நிதி உதவி, எவ்வளவு தெரியுமா\nஇலங்கை தமிழரை மணந்த பிரபல சீரியல் நடிகை... கணவருடன் வெளியிட்ட அசத்தல் புகைப்படம்\nவிவாகரத்துக்கு தனுஷ் தான் காரணமா அமலா பால் கூறிய பதில்\n முருகதாஸுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிமன்றம்\nஇதனால் விஜய்க்கு வளர்ச்சி தான் கிடைக்கும்.. தாக்கி பேசியவருக்கு முன்னணி இயக்குனர் பதிலடி\nகண்ணை கவரும் உடையில் பிக்பாஸ் ஷெரின் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ ஹிட்டான லவ் ரொமான்ஸ் பாடல்\nநடிகை அதுல்யாவின் புதிய போட்டோஷூட்\nநடிகை ரிதுவர்மாவின் அழகான புகைப்படங்கள்\nநடிகை ரஷ்மிகா மந்தனா லேட்டஸ்ட் போட்டோஷூட்\nமிக கவர்ச்சியான உடையில் பேஷன் ஷோவில் பங்கேற்ற மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன்\nஅட்டை படத்திற்காக மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்த அடா சர்மா - புகைப்பட தொகுப்பு\nகோமாளி படத்தின் கதை அப்படியே மற்றொரு பிரபல படத்திலுமா\nஜெயம் ரவி தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்தவர். இவர் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் கோமாளி.\nஇப்படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது, உலகம் முழுவதும் வசூல் சாதனை செய்து வருகின்றது.\nஇந்நிலையில் கோமாளி படத்தில் ஜெயம் ரவி கோமாவில் இருந்து நீண்ட வருடம் கழித்து கண் விழிப்பார், அதை தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகளே கதையாக இருந்தது.\nதற்போது இதே கதையில் தான் ஈரம் ஆதி நடிக்கும் பாட்னர் படத்தின் கதையாம், கோமாளி படத்தை பார்த்த பாட்னர் படக்குழுவிற்கு கடும் அதிர்ச்சி என்று கூறப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/01/30185447/Bank-strike-from-tomorrow-Services-at-branches-ATMs.vpf", "date_download": "2020-02-18T04:48:00Z", "digest": "sha1:A6KEZBI4WNFSHEZBOGZAJHPNNQ5HDJNJ", "length": 10202, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Bank strike from tomorrow. Services at branches, ATMs could be hit for 2 days || 2 நாட்கள் வங்கிகள் வேலை நிறுத்தம்: வங்கி சேவைகள் பாதிக்கப்படும் அபாயம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n2 நாட்கள் வங்கிகள் வேலை நிறுத்தம்: வங்கி சேவைகள் பாதிக்கப்படும் அபாயம்\nபுதிய ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தக் கோரி நாளை 31, பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் வங்கிகள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.\nவிலைவாசி உயர்வுக்கேற்ப புதிய ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என வங்கி ஊழியர்கள் சங்கங்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றன. இதுதொடர்பாக நாளை 31-ஆம் தேதி, பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் போராட்டம் நடத்த போவதாகவும் அறிவித்தன.\nஇதனிடையே ஊதிய ஒப்பந்தம் தொடர்பான சமரச பேச்சுவார்த்தைக்கு வங்கி ஊழியர் சங்கத்தினர் அழைக்கப்பட்டனர். இந்த பேச்சுவார்த்தை டெல்லியில் உள்ள தலைமை தொழிலாளர் ஆணைய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இந்த நிலையில் அறிவித்தபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் அறிவித்தபடி நாளை மற்றும் நாளை மறுநாள் (ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1) வங்கிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளன. இதன் மூலம், நாளை மற்றும் சனிக்கிழமை வங்கி சேவைகள் பாதிக்கப்படும். அடுத்த நாள் ஞாயிறு என்பதால் 3 நாட்கள் வங்கி சேவை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nவங்கி ஊழியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு கிடைக்கிறது. கடந்த 2017-இல் ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் இது வரை புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவில்லை. இது தொடர்பாக வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் பேச்சுவார்த்தை 2017-ஆம் ஆண்டு முதலே தொடங்கியது குறிப்பிடத்தக்கது.\n1. தமிழக பட்ஜெட் 14-ந்தேதி தாக்கல் செய்யப்படுகிறது - சட்டசபை செயலாளர் அறிவிப்பு\n2. குரூப்-4, குரூப்-2 தேர்வு முறையில் அதிரடி மாற்றம்: ஆதார் கட்டாயம் ஆகிறது; தேர்வு மையங்களை ஆணையமே ஒதுக்கீடு செய்யும்\n3. ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி அமைக்கும் ; வாக்களித்த பின் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி\n4. கொரோனா வைரஸ் பாதிப்பு ; கேரளாவில் அறிவிக்கப்பட்ட மாநில பேரிடர் தளர்வு\n5. கொரோனா வைரஸ் ; சீனாவில் பலி எண்ணிக்கை 717 ஆக அதிகரிப்பு\n1. வோடபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் நள்ளிரவுக்குள் ரூ.1.47 லட்சம் கோடி செலுத்த மத்திய அரசு உத்தரவிட்டது ஏன்\n2. திருமண வரவேற்பில் இரைச்சல் இசைக்கச்சேரி: மாப்பிள்ளை திடீர் உயிரிழப்பு\n3. பள்ளிக்கூட வேன் தீப்பிடித்து எரிந்தது; 4 மாணவர்கள் உடல் கருகி சாவு\n4. சிக்கமகளூரு-உடுப்பி மலைப்பாதையில் பாறையில் பஸ் மோதி 9 பேர் சாவு\n5. கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க டெல்லியில் பல்வேறு துறைகளை சேர்ந்த 50 பேருக்கு அழைப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/01/24185524/1282723/girl-harassment-arrested-youth-in-thirvannamalai.vpf", "date_download": "2020-02-18T03:38:36Z", "digest": "sha1:3OYGMXVC5KKQDHH3NP3MJQWPELDILTXU", "length": 14348, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருவண்ணாமலையில் சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது || girl harassment arrested youth in thirvannamalai", "raw_content": "\nசென்னை 18-02-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருவண்ணாமலையில் சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது\nதிருவண்ணாமலையில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.\nதிருவண்ணாமலையில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.\nதிருவண்ணாமலை அடுத்த கிராமத்தை சேர்ந்த 13 வயது மாணவி அங்குள்ள அரசு உயர்நிலை பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரை நடுப்பட்டு பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் விநாயகமூர்த்தி ( 21) என்பவர் மிரட்டி 3 முறை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.\nஇதில் அந்த சிறுமி தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுபற்றி பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.\nஅதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விநாயகமூர்த்தியை போச்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவிளையாட்டு உலனின் உயரிய அங்கீகார விருதான லாரியஸ் விருது ஜெர்மனியில் சச்சின்டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டது\nநிர்பயா குற்றவாளிகளை மார்ச் 3-ம் தேதி தூக்கிலிட உத்தரவு\nதமிழக அரசு தொடர்ந்த 3 அவதூறு வழக்குகளிலும் ஸ்டாலின் ஆஜராக சம்மன்: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு\nஆயுட்காலம் முடிந்ததால் நெய்வேலியில் உள்ள முதலாவது அனல்மின்நிலையத்தை மூட மத்திய அரசு உத்தரவு\nகுரூப்-1 தேர்வில் முறைகேடு- சிபிஐ விசாரணை கோரி திமுக வழக்கு\nவதந்தி பரப்பி போராட்டத்தை தூண்டிவிட்டனர்- சட்டசபையில் முதல்வர் பரபரப்பு குற்றச்சாட்டு\nசி.ஏ.ஏ.வுக்கு எதிராக சட்டசபையில் விவாதிக்க முடியாது- தி.மு.க.வின் கோரிக்கை நிராகரிப்பு\nகாய்ச்சலுக்கு ஊசி போட்டதில் தொழிலாளி உயிரிழப்பு- போலி டாக்டர் கைது\nகுரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரே தெருவை சேர்ந்த 12 பேருக்கு சம்மன்\nமகாசிவராத்திரியை முன்னிட்டு திருவண்ணாமலை, காளஹஸ்திக்கு 250 சிறப்பு பஸ்கள்\nசிவராத்திரி விழாவில் கலந்து கொள்ள துணை ஜனாதிபதி 21-ந்தேதி கோவை வருகை\nதேசிய மாணவர் படையினருக்கு செயல்முறை தேர்வு - திருச்சியில் நடந்தது\nஅரியானாவில் 4 வயது மாணவி பலாத்காரம்- டிரைவர் தப்பி ஓட்டம்\nபள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்- வாலிபர் கைது\nசிறுமியை பலாத்காரம் செய்த பனியன் தொழிலாளி போக்சோவில் கைது\nவேலூர் அருகே தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணன் போக்சோ சட்டத்தில் கைது\nநெகமம் அருகே 11 மாணவிகளை ‘சில்மி‌ஷம்’ செய்த தலைமை ஆசிரியர் கைது\nஇயக்குனர் ராஜ்கபூரின் மகன் மரணம்\nஎன்னிடம் உரிமம் பெறாமல் ரீமேக் செய்தால் தனுஷ் மீது வழக்கு தொடருவேன் - இயக்குனர் விசு\nகிரிக்கெட் வீரருடன் அனுஷ்கா டேட்டிங்\nவைரலாகும் ஷாலு ஷம்முவின் கவர்ச்சி புகைப்படம்\nகும்பகர்ணன் ஏன் 6 மாதம் தூங்குகிறார் என்று தெரியுமா\nபிரசவத்திற்கு எபிடியூரல் கொடுப்பதனால் ஏற்படும் நன்மைகளும், தீமைகளும்\nசீனாவிலிருந்து புதுக்கோட்டை திரும்பிய ஓட்டல் அதிபர் உயிரிழப்பு- கொரோனா வைரஸ் தாக்கியதா\nஐபிஎல் 2020 போட்டி அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் பலப்பரீட்சை\nஅபூர்வ நோய்- 8 வயதில் முதுமை அடைந்து சிறுமி மரணம்\n16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி 'லவ் ப்ரபோஸ்' செய்த வீரர்... காதலியின் பதில்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/08/blog-post_92.html", "date_download": "2020-02-18T03:24:54Z", "digest": "sha1:DQSDYTJHJ5IYXSLSRA4BG35HVKL7DSJ3", "length": 12165, "nlines": 43, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மலையக ஆசிரியர் சமூகத்திற்கான ஒரு அரைகூவல் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அறிக்கை , அறிவித்தல் » மலையக ஆசிரியர் சமூகத்திற்கான ஒரு அரைகூவல்\nமலையக ஆசிரியர் சமூகத்திற்கான ஒரு அரைகூவல்\nநாளைய தினம் தபால் மூலமான வாக்களிப்பு இடம்பெறுகின்றது. இந்த வாக்களிப்பானது மலையக சமூகத்தை பொறுத்தவரை மிகவும் காத்திரமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டிய தருணமாகும். உலக வராறு முழுவதிலும் கல்வி கற்ற மத்திய தர வர்கத்தின் பங்கு அரசியல் ரீதியான விழிப்புணர்ச்சிக்கும் அரசியல் தளங்களிலும் சித்தாந்தங்களிலும் மாற்றங்களையும் புரட்சிகரமான சிந்தனைகளையும் தோற்றுவித்து வந்துள்ள சமூகமாகும் அந்த வகையில் மலையகத்தில் கல்வி கற்ற ஒரு சமூக அபிவிருத்திக்கு பிரதான காத்திரமான பங்கை நல்க கூடிய சமூகமாக மலையக ஆசிரியர் சமூகம் காணப்படுகின்றது.\nஅதன்படி மலையக அரசியல் தளத்தில் மட்டுமல்ல சமூக பொருளாதார ரீதியாகவும் மலையக சமூகத்தை முன்னோக்கி நகர்த்த வேண்டிய பொறுப்புக்குரியவர்களாக ஆசிரியர் சமூகம் காணப்படுகின்றனர். நாளைய தினத்தில் மலையக சமூகத்தை எல்லா வழிகளிலும் முன்னோக்கிய பாதையில் இட்டு செல்ல கூடிய தலைவர்களை தெரிந்தெடுப்பதற்கு மலையக ஆசிரியர்களின் வாக்கு ஒரு புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஅத்துடன் இலங்கையின் வட,கிழக்கு மற்றும் முஸ்லிம் உட்பட்ட சிறுபாண்மை மக்கள் தமது பிரதிநிதிகளை பாராளுமன்றத்தில் பிரதி நிதிகளை கற்றவர்களாகவும் குறிப்பாக மருத்துவர்கள,; சட்டதரணிகள் ஓய்வு பெற்ற நீதிபதிகள், துறை சார் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்போரையே தெரிவு செய்து அனுப்புகின்றனர் ஆனால்மலையகத்தில் மட்டும் அவ்வாறான தெரிவுகள் இடம் பெறுவதில்லை. 21ஆம் நூற்றாண்டின் சகல விடயங்களிலும் முகங்கொடுத்து செயற்படும் தலைவர்களை தெரிவு செய்ய வேண்டிய தருணமாகும்.\nஒரு நல்லாட்சி சமூகத்தினை கட்டியெழுப்புவதற்கு அதனை அறிந்து சிந்தனை பூர்வமாக செயற்படும் தலைவர்களை தெரிவு செய்யுங்கள் மக்களையும் அவர்களின் வாழ்கை தரத்தையும் ஒரு நல்லாட்சி பாதையிலும் வறுமை, வேலையில்லா பிரச்சினை, சிறந்த கல்வி, சுகாதா��ம், பொருளாதாரம் போன்ற இன்னொரன்ன விடயங்களில் மலையக சமூகம் இன்னும் பின்னோக்கியே காணப்படுகின்றது\nஅதிலிருந்து எல்லாவகையிலும் மீட்சி பெற கூடிய வகையில் மக்களின் நலனில் அக்கரை கொண்டு செயற்படும் மக்களின் பிரதி நிதிகளை தெரிவு செய்ய வாக்களியுங்கள் மலையக மக்களை தாரை வார்த்து கொடுத்து சுயநல அரசியல் தேடுபவர்களையும், போதை பொருள் கடத்தல், அதிகார துஸ்பிரயோகம், இலஞ்சம் ஊழல் உட்பட பல குற்றங்களை புரிந்தவர்கள், சமூகத்திற்கு ஒவ்வாத வியாபாரம் செய்பவர்கள், தமது குடும்ப அரசியலையும் தமது உறவினர்கள் சுற்றத்தார் என்போரின் ராஜ்யமாக அரசியலை பயன்படுத்துபவர்களும், மலையகத்தின் முதுபெரும் இலக்கியவாதிகள்,அரசியல் தலைவர்கள், தொழிற்சங்க வாதிகளின் பெயரை வைத்து அரசியல் பிழைப்பு நடாத்துபவர்களையும், சுற்றாடலை நாசகரமாக்குபவர்கள், ஊழல் நிறைந்த நிதி உடன் படிக்கைகளில் ஈடுபட்டோர், பெண்கள் மற்றும் இளையோர் துஸ்பிரயோகம் மற்றும் அவற்றிக்கு உடந்தையாக இருத்தல், போன்றவர்களிடம் இருந்து விடுவித்து மலையக சமூகத்திற்கு தன்னை முழுமையாக அர்பணித்து செயற்படும் மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்ய சிந்தித்து வாக்களிக்க வேண்டிய கட்டாயத்தில் மலையக சமூகம் காணப்படுகின்றது.\nமக்களின் பணங்களில் சுகபோக வாழ்கையையும் விடுதிகளில் சுய இன்பத்தையும், பெரும் முதலாளித்துவ வர்த்தகர்களுடன் அவர்களின் கைகூலிகளாகவும், மக்களின் வாழ்கை தரத்தினை பாதாளத்திற்கு தள்ளுபவர்களையும், புறக்கனிக்க வேண்டியது கற்ற சமூகத்தின் முக்கிய திறவுகோலாகம் அத்துடன் மலையகத்தில் நுவரெலியா மாவட்டத்தின் காசல்ரீ, விருந்துபசார விடுதிகளிலும், கொட்டகலை தொழிற்சங்க மத்திய நிலையங்களிலும் கல்வி கற்ற சமூகத்தை விலை கொடுத்து வாங்கி கொள்ளும் திட்டங்களும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது ஆiகையால் மலையகத்தில் நாளைய தின தபால் மூல வாக்களிப்பு கல்வி கற்ற சமூகத்தின் சிந்தனை பூர்வமானதாகவும், மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் சுதந்திரமாகவும் உரிமையுடனும் வாக்களிக்குமாறு கேட்டு கொள்கின்றோம்.\nசுயாதீன ஊடகம் பசுமை தாயகம்\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதமிழில் தேசிய கீதம்: 2 நிமிட 31 செகண்ட் சாபம்\nஇலங்கையின் தேசிய கீதம் முதலாவதாக பாடப்பட்டது தமிழ் மொழியில் தான் என்பதை பலர் அறியமாட்டார்கள். 1949ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது சுதந...\nஹிருனிகா பிரேமச்சந்திர பாராளுமன்றத்தில் ஆற்றிய முழு உரையின் தமிழ் வடிவம்\n21. ஜனவரி அன்று ஹிருனிகா பிரேமச்சந்திரன் பாராளுமன்றத்தில் ஆற்றிய ஆவேசமான உரை இது. உரையின்இறுதியில் \"நான் எனது புரண்ட் சைட் - பேக் சை...\nதமிழரசுக் கட்சி அங்குரார்ப்பணக் கூட்டத்தில் S.J.V.செல்வநாயகம் ஆற்றிய தலைமைப்பேருரை\nஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆரம்ப மாநாடு மருதானையிலுள்ள அரசாங்க லிகித சேவையாளர் சங்க மண்டபத்தில் 18-12-49 அன்று நடந்தபோது கட்சியின் ஸ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/66613", "date_download": "2020-02-18T05:08:05Z", "digest": "sha1:FZ7UZRCABAG3GVTJOZJP43MHN4U562BE", "length": 11684, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "சுதந்திரத்துடன் வாழ வேண்டுமாயின் சஜித்தை ஜனாதிபதியாக்குங்கள் : முஜுபுர் | Virakesari.lk", "raw_content": "\nயாழில் திருட்டு சம்பவம் : சந்தேக நபர்கள் 5 பேருக்கு விளக்கமறியல்\nஉயர்வடைந்து செல்கிறது கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் தொகை ; உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,873 பதிவு\nவீதி விபத்தில் பெண் ஒருவர் பலி - வென்னப்புவவில் சம்பவம்\nவீதி விபத்தில் ஒருவர் பலி\nகாலநிலை மாற்றத்தை எதிர்த்து போராட பெருமளவு நிதி வழங்குவதாக அமேசன் தலைவர் உறுதி\n2 மாதத்தில் உலகளாவிய ரீதியில் கொரோனாவின் பரவல் எவ்வாறு அமைந்துள்ளது\nபேஸ்புக்கில் எம்மை பாதுகாத்துக்கொள்வது எவ்வாறு \nகொரோனாவின் தாக்கத்தால் உணவு விநியோகத்தில் மாற்றம்\nநோர்வூட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குடியிருப்புகள் தீக்கிரை ; 40 பேர் பாதிப்பு\nவுஹானிலிருந்து 175 பேரை நாட்டுக்கு அழைத்து வந்தது நேபாளம்\nசுதந்திரத்துடன் வாழ வேண்டுமாயின் சஜித்தை ஜனாதிபதியாக்குங்கள் : முஜுபுர்\nசுதந்திரத்துடன் வாழ வேண்டுமாயின் சஜித்தை ஜனாதிபதியாக்குங்கள் : முஜுபுர்\nமக்கள் சுதந்திரமான ஒரு ஆட்சியை அனுபவிக்க வேண்டுமென்றால் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்கினால் மட்டுமே சாத்தியம் என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹுமான் 2015ம் ஆண்டு ஐ.தே.க ஆரம்பித்த பயணத்தை எதற்காகவும் நிறுத்த போவதில்லை என்று குறிபிட்டார்.\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை வரவேற்கும் நிகழ்வு நேற்று பாராளுமன்ற உறு���்பினர் முஜுபுர் ரஹ்மான் தலைமையில் அழுத்கடை பிரதேசத்தில் நடைபெற்றது அதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை குறிப்பிட்டார்.\nகடந்த சில தினங்களாக ஐ.தே க கட்சிக்குள் நிலவிய கருத்து வேறுபாடுகள் காரணமாக கட்சி நான்காக பிளவுபடும் என்று சிலர் நினைத்திருந்தனர் ஆனால் இன்று அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்து சஜித்- கரு-ரணில் என்ற மாபெரும் கூட்டணியை உருவாக்கி உள்ளோம்.\nஇதுதான் எங்களின் சக்தி ஐ .தே.கவின் பலம் என்று அனைவருக்கும் நிரூபித்துள்ளோம்.\n2015 ம் ஆண்டு மிகவும் கஷ்டத்தின் மத்தியில் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி ஆக்கினோம். தற்போதும் ஜனதிபதி தேர்தல் தொடர்பான முடிவுகளை நாங்கள் எடுத்துள்ளோம்.\nசஜித் பிரேமதாசவை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற செய்து நாட்டில் மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய நாட்டை உருவாக்குவோம் என்றும் இதன் போது குறிப்பிட்டார்.\nஜனாதிபதி சுதந்திரம் தேர்தல் பாராளுமன்றம் President Independence Election parliament\nயாழில் திருட்டு சம்பவம் : சந்தேக நபர்கள் 5 பேருக்கு விளக்கமறியல்\nயாழ்ப்பாணம் அரியாலையில் இரண்டு வீடுகளில் நகைகள் மற்றும் பணம் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் வரும் 5ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.\n2020-02-18 09:48:18 யாழப்பாணம் பொலிஸ் திருட்டு\nவீதி விபத்தில் பெண் ஒருவர் பலி - வென்னப்புவவில் சம்பவம்\nவென்னப்புவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தோப்புவ - தங்கொட்டுவ வீதியில் நேற்று திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.\n2020-02-18 09:54:24 வென்னப்புவ பொலிஸ் தங்கொட்டுவ\nவீதி விபத்தில் ஒருவர் பலி\nபல்லம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பங்கதெனிய - ஆனமடுவ வீதியின் 52 ஆம் கட்டையில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\n2020-02-18 09:34:24 பல்ல பொலிஸார் ஆனமடுவ\nயாழில் மின்சாரம் தாக்கி 17 வயதுடைய இளைஞன் பலி\nயாழ்ப்பாணம் நகரில் இயங்கும் கிறீம் ஹவுஸ் ஒன்றில் பணியாற்றும் 17 வயதுடைய நபர் ஒருவர் மின்சார தாக்கி உயிரிழந்துள்ளார்.\n2020-02-18 09:20:28 யாழ்ப்பாணம் மின்சாரம் உயிரிழப்பு\nஇன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் - பெப்ரவரி 18\n2004 – ஈரான், நிசாப்பூர் நகரில் கந்தகம், பெட்ரோல், உரம் ஆகியவற்றை ஏற்றிச் சென்ற தொடருந்து ஒன்று தீப்பிடித்து வெடித்ததில் 295 பேர் உயிரிழந்தனர்.\n2020-02-18 08:50:35 இன்றைய நாள் வரலாற்று சுவடுகள் பெப்ரவரி 18\nயாழில் திருட்டு சம்பவம் : சந்தேக நபர்கள் 5 பேருக்கு விளக்கமறியல்\nஉயர்வடைந்து செல்கிறது கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் தொகை ; உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,873 பதிவு\nயாழில் மின்சாரம் தாக்கி 17 வயதுடைய இளைஞன் பலி\nமாரவில பகுதியில் வியாபார நிலையம் ஒன்றில் திடீர் தீ பரவல்\nமிக் விமான கொள்வனவு மோசடி விவகாரம் ; உதயங்க வீரதுங்கவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/60155/ceremony-official-residence-clarence-westminster-thousands", "date_download": "2020-02-18T05:11:56Z", "digest": "sha1:S6CZGYYJAVJJSU5UUA6SAU2GPRTLORN2", "length": 4194, "nlines": 30, "source_domain": "qna.nueracity.com", "title": "About 45 minutes before the ceremony was due to begin, Prince William and his brother and best man Prince Harry left their official residence at Clarence House for London's storied Westminster Abbey. They drove down The Mall - a broad avenue through central London - and waved at thousands of adoring fans lining the route. - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/a-raja-lord-krishna-m-karunanidhi-comparision/", "date_download": "2020-02-18T04:15:41Z", "digest": "sha1:TKE33LYB2MYWKBH7SXRGV27CJVKMX5LC", "length": 12485, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "A.Raja, Lord Krishna-M.Karunanidhi Comparision-மகாபாரத கண்ணனை விட கலைஞர் ஆளுமை மிக்கவர்: ஆ.ராசா சர்ச்சை", "raw_content": "\nட்ர��ம்ப் வருகை : சேரியில் வசிக்கும் மக்கள் விரைவாக வெளியேற உத்தரவு\nஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி – மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்\nமகாபாரத கண்ணனை விட கலைஞர் ஆளுமை மிக்கவர்: ஆ.ராசா சர்ச்சை\nகண்ணனை விட பிம்பம் அதிகமாக உள்ள ஒரு ஆளுமைமிக்க தலைவர் கருணாநிதி என்பதால் மூலத்திருவடியை பிடிக்க முடியவில்லை.’ என்றார் ஆ.ராசா.\nமகாபாரத கண்ணனை விட கருணாநிதி ஆளுமை மிக்கவர் என திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nமகாபாரத கண்ணனுடன் திமுக தலைவர் கருணாநிதியை ஒப்பிட்டு திமுக கொள்கை பரப்பு செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா பேசினார். தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்தநாள் விழா கருத்தரங்கத்தில் அவரது இந்தப் பேச்சு நிகழ்ந்தது.\nசென்னை அடையாறில் நேற்று (ஜூலை 13) மாலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆ.ராசா கலந்துகொண்டு பேசும்போது, மகாபாரத கதையைச் சொல்லி பகவான் கிருஷ்ணரை விட கருணாநிதி ஆளுமைமிக்கவர் என குறிப்பிட்டார்.\nஆ.ராசா பேசியதாவது: ‘மகாபாரத்தில் ஒரு நிகழ்வு எல்லோருக்கும் தெரியும். பஞ்சபாண்டவர்களில் வேதம் தெரிந்தவன், அதிகமாக கற்றவன் சகாதேவன். ஒருமுறை பஞ்சபாண்டவர்களுக்கு கண்ணன் ஒரு சோதனை வைத்தார். அப்போது, ‘எல்லோரும் என்னை வணங்குகிறீர்கள். நான் பல வடிவங்களாக விஸ்வருபம் எடுக்கும்போது, பல பிம்பங்களாக காட்சியளிக்கும்போது உங்கள் ஐவரில் யார் என் மூலத்திருவடிகளை பற்றியிருக்கிறீர்களோ அவர்தான் என் மீது உண்மையான பக்தி உள்ளவர்’ என்று போட்டி வைத்தார்.\nபஞ்சபாண்டவர்கள் தனித்தனியாக சென்று பிடித்துப் பார்த்தார்கள். கடைசியாக சகாதேவன் தான் கண்ணனின் மூலத்திருவடியை சிக்கென பற்றிக்கொண்டான் என்று மகாபாபரத்தில் உள்ளது.\nஇப்போது கலைஞரின் திருவடியை, முழு பிம்பத்தை எல்லோரும் போட்டி போட்டு பிடித்துகொண்டிருக்கிறார்கள். யார் பிம்பத்தை, யார் ஒரிஜினலை பிடித்தார் என்பதை எங்களால் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் கண்ணனை விட பிம்பம் அதிகமாக உள்ள ஒரு ஆளுமைமிக்க தலைவர் கருணாநிதி என்பதால் மூலத்திருவடியை பிடிக்க முடியவில்லை.’ என்றார் ஆ.ராசா.\nஅரசியல் ரீதியாகவும், ஆன்மீகவாதிகள் மத்தியிலும் இது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.\nகருணாநிதி வேடத்தில் நடிக்கிறாரா உதயநிதி பயோ பிக் தகவல் குறித்து விளக்கம்\nகாந்தியை கொன்ற கோட்சே என பேசிய ஆ.ராசா; எதிர்ப்பு தெரிவித்த பாஜக எம்.பி பிரக்யா சிங் தாக்கூர்\nதிருநங்கைகள் இனி ‘மூன்றாம் பாலினத்தவர்’ : தமிழக அரசு முடிவு\nமுன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கோயில்\nஇன்னொரு கலைஞரை காண முடியுமா\n‘ஜெய் ஹிந்த்… ஜெய் பங்களா… இனி எனக்கு ஜெய் தமிழ் நாடு’ – கருணாநிதி சிலைத் திறப்பு பொதுக்கூட்டத்தில் மமதா\nM Karunanidhi Statue Opening: ‘முன்பை விட இப்போது கலைஞர் அதிகம் தேவைப்படுகிறார்’ – மு.க.ஸ்டாலின்\nஅரசியல் ஆசான் கலைஞர்: முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் நினைவு கூறும் தகவல்கள்.\nகருணாநிதி சிலை திறப்பு முழு நிகழ்ச்சிகள்: மம்தா வருகிறார், இடதுசாரிகள் தவிர்ப்பு\nஞாயிறு சிறப்பு சிறுகதை : கம்பளி பூச்சி\nநீட் ஆன்லைன் வீடியோ வகுப்புகள்: கிராமப்புற தேர்வர்களுக்கு ஒரு வரம்\nகல்வியில் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், இது கற்றலை மிகவும் தன்னிலைப்படுத்திகிறது.\nநீட் 2020 : விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு பிப்ரவரி 9ம் தேதி வரை அவகாசம்\n2020 ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப கடைசி தேதியை வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை தேசிய தேர்வு முகமை நீட்டித்துள்ளது.\nட்ரெம்ப் வருகை : சேரியில் வசிக்கும் மக்கள் விரைவாக வெளியேற உத்தரவு\nஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி – மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்\nஅடேய் கூகுள் மேப்… உன்னைய நம்பி ஊட்டிக்கு கெளம்புனேன் பாரு\nகாஷி மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பூஜைக்காக ஒதுக்கப்பட்ட பெர்த் குறித்து ஐஆர்சிடிசி விளக்கம்\nமு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு; நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு\nகுரூப் 2ஏ தேர்வு முறைகேடு வழக்கு: தலைமை செயலக பெண் ஊழியர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி\nதர்பார் விநியோகஸ்தர்கள் மீதான புகார் வாபஸ்; ஏ.ஆர்.முருகதாசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்\nட்ரெம்ப் வருகை : சேரியில் வசிக்கும் மக்கள் விரைவாக வெளியேற உத்தரவு\nஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி – மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்\nஅடேய் கூகுள் மேப்… உன்னைய நம்பி ஊட்டிக்கு கெளம்புனேன் பாரு\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-news-live-updates-chennai-rains-water-scarcity-political-events-crime-3/", "date_download": "2020-02-18T03:55:47Z", "digest": "sha1:QM2KWA2J4IILTXQ42B3T4CV54O3KNV26", "length": 26875, "nlines": 142, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Nadu news today updates : 10 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரம்... 16 கட்சிகள் எதிர்ப்பு, 5 கட்சிகள் ஆதரவு!", "raw_content": "\nட்ரெம்ப் வருகை : சேரியில் வசிக்கும் மக்கள் விரைவாக வெளியேற உத்தரவு\nஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி – மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்\nTamil Nadu news today updates : 10 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரம்… 16 கட்சிகள் எதிர்ப்பு, 5 கட்சிகள் ஆதரவு\nTamil Nadu news today live updates : உலகெங்கும் நடைபெற்று வரும் முக்கியமான நிகழ்வுகளின் செய்தித் தொகுப்பினை நீங்கள் இங்கே படித்து அறிந்து கொள்ளலாம்.\nTamil Nadu news today updates : பள்ளிக்கல்வித்துறையில் ரூ 163 கோடியில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் – விதி 110-ன் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு. ரூ 21 கோடி செலவில் கண்காணிப்பு கேமிரா வசதி அமைத்துத் தரப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகர்நாடகாவில் நொடிக்கு நொடி அரசியல் மாற்றம் நடந்த வண்ணம் உள்ளது. இந்த மாற்றங்கள் அரசியல் குழப்பத்தை அதிகரித்துள்ளது. காங்., மற்றும் மஜத கட்சிகளை சேர்ந்த 13 எம்எல்ஏ.,க்களும், அரசுக்கு ஆதரவு அளித்து வந்த சுயேட்சை எம்எல்ஏ., ஒருவர் என மொத்தம் 14 எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா செய்துள்ளனர். ராஜினாமா செய்துள்ள சுயேட்சை எம்எல்ஏ நாகேஷ், ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் அளித்ததுடன், பா.ஜ.,விற்கு தான் ஆதரவு அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.\nநாடுமுழுவதும் போலீஸ் படையில் 23 லட்சத்து 79 ஆயிரத்து 728 இடங்கள் உள்ளன.இவற்றில் கடந்த 2018 ஜனவரி ஒன்றாம் தேதி நிலவர படி 18 லட்சத்து 51 ஆயிரத்து332 இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. மீதம் உள்ள 5லட்சத்து 28 ஆயிரத்து 396 பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன.\nTamil Nadu and Chennai news today updates of weather, traffic, fuel price, political events : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழும் முக்கிய செய்திகள் தொகுப்பினை நீங்கள் இங்கு படித்துக் கொள்ளலாம்.\n16 கட்சிகள் எதிர்ப்பு, 5 கட்சிகள் ஆதரவு\nபொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு தொடர்பாக சென்னையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் 16 கட்சிகள் எதிர்ப்பும,. 5 கட்சிகள் ஆதரவும் தெரிவித்துள்ளன.\nபாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், புதிய தமிழகம் உள்ளிட்ட ஐந்து கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதேபோல், திமுக, திக, விசிக, மநீம, நாம் தமிழர் உள்ளிட்ட 16 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.\n\"பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு சமூக நீதிக்கு குந்தகம் விளைவிப்பதாக இருக்கும் என மநீம உறுதியாக நம்புகிறது. 10% இட ஒதுக்கிட்டை தமிழக அரசு நடைமுறைப்படுத்தக்கூடாது\" என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.\nAll Parties Meeting - இட ஒதுக்கீட்டிற்கு காங்கிரஸ் ஆதரவு\n\"69% இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பு ஏற்படாமல் 10% இடஒதுக்கீடு வழங்குவதை தமிழக காங்கிரஸ் ஆதரிக்கிறது\" என சென்னையில் நடக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தமிழக காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் அமலில் உள்ள 69% இடஒதுக்கீட்டுக்கு பாதிப்பில்லாமல், பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீட்டினை செயல்படுத்தலாம் என 10 சதவிகித இட ஒதுக்கீடு குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கருத்து தெரிவித்துள்ளது.\nMK Stalin Speech - 10 சதவீத இடஒதுக்கீட்டை ஏற்கக் கூடாது: ஸ்டாலின்\nஇந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராக 10% இட ஒதுக்கீடு கொண்டுவரப்படுகிறது. மருத்துவ படிப்பில் 25 சதவீதம் தருகிறோம் என்பதை நம்பி, 10 சதவீத இடஒதுக்கீட்டை ஏற்கக் கூடாது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nOPS at All Parties Meeting - கட்டிக் காத்து வருகிறோம்\n'கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 69% இட ஒதுக்கீடு என்பதை தமிழக அரசு தொடர்ந்து கட்டிக் காத்து வருகிறது' என அனைத்துக் கட்சிக் ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.\nMK Stalin at All Parties Meeting - எந்த முதல்வரும் சமரசம் செய்ததில்லை\n\"காமராஜர், அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா என யாருமே இட ஒதுக்கீட்டில் சமரசம் செய்ததில்லை, பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது\" என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nAll Parties Meeting - யார் யார் பங்கேற்பு\nஅனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கும் தலைவர்களின் விவரம் பின் வருமாறு:\nதிமுக - மு.க.ஸ்டாலின், பொன்முடி\nமக்கள் நீதி மய்யம் - கமல்ஹாசன்\nபாஜக - தமிழிசை சௌந்திரராஜன்\nவிசிக - திருமாவளவன், ரவிக்குமார்\nமதிமுக - மல்லை சத்யா\nCM Edappadi Palaniswamy - தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nகிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணையிலிருந்து புன்செய் பாசனத்திற்காக வரும் 12ம் தேதி முதல் டிசம்பர் 12 வரை தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nஅனைத்து கட்சிக்கூட்டம் - கமல்ஹாசன் வருகை\nபொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து விவாதிக்க துணைமுதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் இன்று மாலை அனைத்து கட்சிக்கூட்டம் துவங்கியது. இந்த கூட்டத்தில் பங்கேற்க, மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வருகை தந்துள்ளார்.\nஅனைத்து கட்சிக்கூட்டம் - தி.க.வுக்கு அழைப்பு ; தினகரனுக்கு அழைப்பில்லை\nஅனைத்து கட்சி கூட்டத்திற்கு திராவிடர் கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதன் தலைவர் வீரமணி வருகை தந்துள்ளார். தினகரன் தலைமையிலான அமமுக கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை\nLatest Tamil News : துணைமுதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் அனைத்து கட்சிக்கூட்டம்\nபொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து விவாதிக்க துணைமுதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் இன்று மாலை அனைத்து கட்சிக்கூட்டம் துவங்கியது.திமுக, மக்கள் நீதிமய்யம், பாமக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட 21 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திராவிட கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பங்கேற்காததால், துணை முதல்வர் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.\nLatest Tamil News : அனைத்து கட்சிக்கூட்டம் – 21 கட்சிகளுக்கு அழைப்பு\nபொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து விவாதிக்க தமிழக முதல்வர் பழனிச்சாமி தலைமையில் இன்று மாலை அனைத்து கட்சிக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க 21 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால், அதன் தலைவர் கமல்ஹாசன், இக்கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார்.\nLatest Tamil News : நடிகர் சங்க தேர்தல் - விஷால் கோரிக்கை நிராகரிப்பு\nநடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண அனுமதிக்க வேண்டும் என்று நடிகர் சங்க முன்னாள் பொதுச்செயலாளர் விஷால், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வாக்குகளை எண்ண மறுப்பு தெரிவித்து, விஷாலின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டனர்.\nகடந்த மாதம் 23ம் தேதி, நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.\nஅனைத்து கட்சிக்கூட்டம் : கமல்ஹாசன் பங்கேற்பு\nபொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து விவாதிக்க தமிழக முதல்வர் பழனிச்சாமி தலைமையில் இன்று மாலை அனைத்து கட்சிக்கூட்டம் நடக்கிறது. இதில் முக ஸடாலின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனும் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கமல் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nLatest Tamil News : காஞ்சிபுரம் வருகிறார் பிரதமர் மோடி\nகாஞ்சிபுரம் அத்திவரதர் விழாவில் பஙகேற்க பிரதமர் நரேந்திர மோடி, வரும் 23ம் தேதி காஞ்சிபுரம் வர உள்ளார். பிரதமர் வருகையினால், அன்றைய தினத்தில், பொதுமக்களின் தரிசனத்தில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அத்திவரதரை, தரிசிக்க தினந்தோறும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வருகை தருவது குறிப்பிடத்தக்கது.\nLatest Tamil News : ஜெயலலிதாவின் வீடு விவகாரம் - தமிழக அரசுக்குசென்னை உயர்நீதிமன்றம் கேள்வி\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த வேதா இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்ற வேண்டியதன் அவசியம் என்ன என்று தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nLatest Tamil News : மாநிலங்களவை தேர்தல் : அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்.\nமாநிலங்களவை தேர்தல், வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அதிமுக, திமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட முகமது ஜான் மற்றும் சந்திரசேகரன், சட்டசபை செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான சீனிவாசனிடம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர��. அப்போது முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உடனிருந்தனர்.\nஅதிமுக கூட்டணியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ள பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசும், வேட்புமனு தாக்கல் செய்தார்.\nLatest Tamil News : கனிமொழி வெற்றியை எதிர்த்து வழக்கு : தமிழிசை செளந்தரராஜன்\nதூத்துக்குடி லோக்சபா தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி பெற்ற வெற்றியை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் களம் கண்ட மாநில பா.ஜ. தலைவர் தமிழிசை செளந்தரராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nLatest Tamil News : நீட் விவகாரம்- மக்களவையில் இருந்து திமுக வெளிநடப்பு\n27 மாதங்களாக தீர்மானங்களை கிடப்பில் போட்டிருந்ததாக மத்திய அரசு மீது திமுக எம்.பி டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு தெரிவித்தார். திமுகவின் கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்காததால் மக்களவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது.\nதமிழகத்திற்கு காங்கிரஸ் துரோகம் : துணை முதல்வர் பன்னீர்செல்வம்\nதமிழகத்திற்கு காங்கிரஸ் கட்சி துரோகம் இழைத்து விட்டதாக, துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார். நீட் தேர்வை கொண்டு வருவதற்காக வாதாடியவர் தான் நளினி சிதம்பரம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nTamil Nadu news today updates : அமெரிக்காவிடம் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கையும் தாக்கி தகர்க்கும் அதி நவீன வெடிகுண்டை இந்திய ராணுவம் வாங்குகிறது.இதனால் குறிப்பிட்ட இலக்கை மட்டுமே தகர்க்க முடியும் என்பதோடு, அதன் அருகில் வசிக்கும் அப்பாவி மக்களுக்கு எந்த சேதமும் ஏற்பாடாது என்பது குறிப்பிடத்தக்கது. காஞ்சி அத்தி வரதர், ஏழாம் நாள் வைபவமான நேற்று, 1.20 லட்சம் பக்தர்கள், கடும் வெயிலில் நின்று தரிசனம் செய்தனர். மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நேற்று அத்தி வரதரை தரிசனம் செய்தார்.\nட்ரெம்ப் வருகை : சேரியில் வசிக்கும் மக்கள் விரைவாக வெளியேற உத்தரவு\nஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி – மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்\nஅடேய் கூகுள் மேப்… உன்னைய நம்பி ஊட்டிக்கு கெளம்புனேன் பாரு\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/murder-threat-letter-sent-to-kumaraswamy-prakash-raj-and-brinda-from-an-unknown-man-375179.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-02-18T03:03:52Z", "digest": "sha1:GOKWAR6HB5BWJ7EWGNXW3ZWYUEB4NVDF", "length": 18069, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜன.29 உங்களுக்கு கடைசி நாள்.. குமாரசாமி, பிரகாஷ் ராஜ் உட்பட 15 பேருக்கு கொலை மிரட்டல்.. திக் கடிதம் | Murder threat letter sent to Kumaraswamy, Prakash Raj and Brinda from an unknown man - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\n\"ம்மா.. என்னை எரிச்சிடுங்க.. நிறைய அனுபவிச்சிட்டேன்\" பிரபல பாடகியின் பகீர் மெசேஜ்.. திடீர் தற்கொலை\nகள்ளக்காதல் கொலை வழக்கில் 14 வருடம் ஜெயில் தண்டனை அனுபவித்தவர்.. எம்பிபிஎஸ் பட்டம் பெற்று சாதனை\nசோம்நாத் முதல் ராமேஸ்வரம் வரை 12 ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய 12 ஜோதிர்லிங்க ஆலயங்கள்\nபிப்.19.. குடியரசுத் தலைவரை சந்திக்கும் தமிழக எதிர்க்கட்சிகள்.. சிஏஏ குறித்து முறையிட முடிவு\nபாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் குண்டு வெடிப்பு.. 8 பேர் பலியான சோகம்\nபிப்.19ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்.. சிறப்பு வேளாண் மண்டலம் பற்றி முடிவெடுக்க வாய்ப்பு.. அதிரடி\nMovies திருமணமான நாளில் இருந்தே டார்ச்சர்.. இளம் பின்னணி பாடகி தூக்குப்போட்டுத் தற்கொலை.. உருக்கமான மெசேஜ்\nTechnology ரூ.15,999-விலையில் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி எம்31.\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு சந்தோஷமான நாள் தெரியுமா\nSports தம்பி.. இந்த தடவையும் சான்ஸ் கிடையாது.. கிளம்புங்க.. இளம் வீரருக்கு டாட்டா காட்டிய கேப்டன்\nFinance விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா.. இந்தியர்களை எப்படியெல்லாம் பாதிக்கும்..\nAutomobiles நாட்டிலேயே கடைசி மாநிலமாக மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழகம்\nEducation மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற அசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜன.29 உங்களுக்கு கடைசி நாள்.. குமாரசாமி, பிரகாஷ் ராஜ் உட்பட 15 பேருக்கு கொலை மிரட்டல்.. திக் கடிதம்\nபெங்களூர்: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட 15 பேருக்கு மர்ம நபர் விடுத்த கொலை மிரட்டல் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகர்நாடகாவை மையமாக கொண்டு நிறைய இந்து மடங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் சில மடங்கள் அரசியல் ரீதியாக நிறைய முடிவெடுக்கும் சக்தியை கொண்டது. அந்த வகையில் முக்கியமான மடமாக பார்க்கப்படும் பெலகாவியில் உள்ள லிங்காயத்துகளின் கிட்டூர் நிஷ்கல் மண்டப படத்திற்கு இன்று மிரட்டல் கடிதம் ஒன்று சென்றுள்ளது.\nமர்ம நபர் எழுதி உள்ள அந்த கடிதத்தில், இந்த மடத்தின் அதிபர் நிஜகுணந்த சாமிக்கும் அவரின் தொண்டர்களுக்கும் நாங்கள் எச்சரிக்கை விடுகிறோம். நீங்கள் உங்கள் மதத்தை அவமதித்துவிட்டீர்கள். உங்கள் பின்தொடர்பாளர்களும் இந்து மதத்தை அவமதித்துவிட்டனர்.\nஇதற்கு உங்களுக்கு சரியான தண்டனை அளிக்கப்டும். வரும் ஜனவரி 29ம் தேதிதான் நீங்கள் கடைசியாக மூச்சு விடுவீர்கள். கீழே இருக்கும் பட்டியலில் உள்ளவர்களும் அதே நாளில் கொலை செய்யப்படுவார்கள். உங்கள் பயணம் முடிய போகிறது என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅந்த கடிதத்தில், முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமி, நடிகர் பிரகாஷ் ராஜ், சிபிஐ மூத்த உறுப்பினர் பிருந்தா காரத், பஜ்ரங் தளம் மூத்த தலைவர் மஹிந்திரா குமார், நீடுமமிடி சுவாமி, ஜெய்பிரகாஷ சுவாமி, நடிகர் சேட்டன் குமார், பிடி லலிதா நாயக், மகேஷ் சந்திரா குரு உட்பட 15 பேருக்கு இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த மிரட்டல் எதற்காக விடுக்கப்பட்டது. யார் விடுத்தது என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த மிரட்டல் தொடார்பாக் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த லிஸ்டில் இருக்கும் 15 பேருக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nஇந்த மிரட்டலுக்கு குமாரசாமி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். யாரோ எங்களை பழிவாங்க வேண்டும் என்று இப்படி திட்டமிட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n\"ம்மா.. என்னை எரிச்சிடுங்க.. நிறைய அனுபவிச்சிட்டேன்\" பிரபல பாடகியின் பகீர் மெசேஜ்.. திடீர் தற்கொலை\nகள்ளக்காதல் கொலை வழக்கில் 14 வருடம் ஜெயில் தண்டனை அனுபவித்தவர்.. எம்பிபிஎஸ் பட்டம் பெற்று சாதனை\nநான் ரொம்ப பிஸி.. மத்திய அமைச்சரின் அழைப்பை புறக்கணித்த 'இந்தியாவின் உசேன் போல்ட்' சீனிவாச கவுடா\nஒக்கலிகா வாக்குகளை ஒரேடியாக அள்ள காங். பலே வியூகம்.. கர்நாடகா தலைவராகிறார் சிவக்குமார்\nகர்நாடகத்தில் 15 அடி ஆழ போர்வெல்லில் விழுந்த இளைஞர் பாதுகாப்பாக மீட்பு\nஜிம்முக்கு போகாமல் கும்முனு இருக்கும் ஸ்ரீனிவாச கவுடா.. ரகசியமெல்லாம் இல்ல.. இது ரொம்ப சிம்பிள்\nபுன்னகை மன்னன் போல.. நாளெல்லாம் சந்தோஷம்.. கடைசியில் அணையில் குதித்து.. மரணத்தை தழுவிய ஜோடி\nஎடியூரப்பா ஆபீசை முற்றுகையிட.. ஆரவாரமாக கிளம்பிய சித்தராமையா.. பாதி வழியில் கைது செய்த போலீஸ்\nகர்நாடகாவில் பந்த்.. பேருந்து மீது கல்வீச்சு.. பதற்றம் பேச்சுவார்த்தைக்கு முதல்வர் அழைப்பு\nஅரசு, தனியார் நிறுவன வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு கோரி கர்நாடகாவில் நாளை பந்த்\nயப்ப்பா.. செம கிராண்ட்.. வெள்ளை பூக்கள்.. வைரமோதிரம்.. 30 வகை சாப்பாடு.. நிகிலுக்கு நிச்சயதார்த்தம்\nகத்தியால் குத்தி.. தாயை கொன்றுவிட்டு.. சூட்டோடு சூட்டாக காதலனுடன் அந்தமானுக்கு ஜாலி டூர் போன மகள்\nபஸ் மீது எழுதப்பட்டிருக்கும் கொரோனா, படுத்தபடி பயணிக்கும் மக்கள்.. அதுவும் சென்னையில்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nprakash raj kumaraswamy murder குமாரசாமி பிரகாஷ் ராஜ் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/cricket-news-updates/ganguly-says-ravi-shastri-has-to-accept-the-failure-for-indian-team-118090500041_1.html", "date_download": "2020-02-18T04:04:49Z", "digest": "sha1:6P5TAL3KXSGMTA35ZU2WNB6OI4Y2TCKV", "length": 11868, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "இதை செய்யாவிட்டால் எப்போதும் தொடரை வெல்ல முடியாது: கங்குலி | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 18 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇதை செய்யாவிட்டால் எப்போதும் தொடரை வெல்ல முடியாது: கங்குலி\nஇங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. டி20 போட்டியில் வெற்றி பெற்றதால் இந்திய அணி ஒருநாள் போட்டியிலும் டெஸ்ட் போ��்டியில் தன்பிக்கையுடன் விளையாடி வெற்றி பெரும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.\nஆனால், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் தொடரை இந்திய அணி இழந்துள்ளது. இதனால் பலர் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் கங்குலி பின்வருமாறு பேசியுள்ளார்...\nஇந்திய பேட்ஸ்மேன்கள் மிகவும் திறமைக்குறைவாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் செயல்பட்டு இருக்கிறார்கள். இதற்கு அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும், பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கரும் பொறுப்பேற்க வேண்டும்.\nஇந்திய அணியின் பேட்டிங் குறித்து சில முக்கியமான கேள்விகளுக்கு இன்னும் பதில் அளிக்காவிட்டால், வெளிநாடுகளில் சென்று தொடரை வெல்ல முடியாது. இந்த டெஸ்ட் தொடரின் முடிவுக்கு பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பொறுப்பு ஏற்க வேண்டும்.\nஇந்த மாதிரியான பேட்டிங் வரிசையை வைத்துக்கொண்டு இந்திய அணி நீண்டநாட்கள் சர்வதேச அளவில் பயணிக்க முடியாது. தற்போது அணியில் இருக்கும் வீரர்களின் திறமை, பேட்டிங் திறன் தரம் தாழ்ந்துவிட்டது என்றே நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.\nபேச்ச குறைச்சி, செயல்ல காட்டுங்க... ரவி சாஸ்திரிக்கு சேவாக் நோஸ் கட்\n மாட்டு சாணத்தின் சுமை என்ற ரவி சாஸ்திரி\nகோஹ்லி தலைமை சரியில்லை; நேரடியாக தாக்கிய கவாஸ்கர்\nஇங்கிலாந்து தொடரை வெல்ல காரணமாக இருந்த ஆல்ரவுண்டர்கள்\nவங்கதேசத்தை விட மோசமான ரன் ரேட்: பின்தங்கும் இந்திய அணி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/global-stock-market-indices-year-2019/", "date_download": "2020-02-18T03:26:11Z", "digest": "sha1:MOOLJ2V2YYTJGWH4ES6NO4XKG2LR5BAX", "length": 16893, "nlines": 107, "source_domain": "varthagamadurai.com", "title": "2019ம் வருடத்தில் உலக பங்குச்சந்தை குறியீடுகள் எப்படி இருந்தது ? | Varthaga Madurai", "raw_content": "\n2019ம் வருடத்தில் உலக பங்குச்சந்தை குறியீடுகள் எப்படி இருந்தது \n2019ம் வருடத்தில் உலக பங்குச்சந்தை குறியீடுகள் எப்படி இருந்தது \nநடப்பு 2019ம் வருடம் முடிய இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன. கடந்த இரண்டு வருடங்களாக உலகளவில் பல பொருளாதார நிகழ்வுகள் நடந்துள்ளன. இவற்றில் முக்கியமாக சீன-அமெரிக்க வர்த்தக போர், ஐரோப்பில் காணப்பட்ட பிரெக்ஸிட்(Brexit) ஒப்பந்தம், கச்சா எண்ணெய் விலை மற்றும் பருவநிலை மாற்றங்கள்(Climate Change) ஆகியவை பார்க்கப்படுகிறது.\nஇதன் காரணமாக உலக பொருளாதாரமும் கடந்த ஒன்றரை வருடங்களாக மந்தநிலையில் சென்று கொண்டிருக்கிறது. பொருளாதார வீழ்ச்சி எதுவும் ஏற்பட வாய்ப்புள்ளதா என கேள்வி எழுப்பினால், அது 2020ம் ஆண்டின் பிற்பாதியில் தெரிய வரலாம். சீன-அமெரிக்க வர்த்தக போர் முடிவுக்கு வரலாம் என அனைவரும் எதிர்பார்க்கும் நிலையில், அமெரிக்காவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள தேர்தல் காலமே மற்றவற்றை தீர்மானிக்கும்.\nவளர்ந்து வரும் நாடுகளில் பலவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) குறைந்து வருகிறது. இதனால் அதன் வளர்ச்சி வேகத்திலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இது போன்ற சூழ்நிலையில் உலகளவில் காணப்படும் பங்குச்சந்தைகளும், மற்ற முதலீட்டு சாதனங்களும் எவ்வாறு இந்த வருடம் வருவாயை தந்துள்ளது என காணலாம்.\nகடந்த ஒரு வருடத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் 20 சதவீத ஏற்றத்தை பெற்றுள்ளது. இது போல வெள்ளியும் சுமார் 16 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. ரெப்போ வட்டி விகித குறைவால், வங்கிகளின் வட்டி விகிதம் 7 சதவீதத்திற்கு கீழ் தான் உள்ளது. பங்குச்சந்தையை பொறுத்தவரை அமெரிக்காவின் நாஷ்டாக் 100(NASDAQ 100) குறியீடு 32 சதவீத வருவாயை தந்துள்ளது.\nடவ் ஜோன்ஸ்(Dow Jones) குறியீடு 19 சதவீதமும், எஸ் & பி 500 25 சதவீதமும் ஏற்றம் பெற்றுள்ளன. பிரேசில் நாட்டின் முக்கிய குறியீடான iBovespa 29 சதவீதமும், அர்ஜென்டினா மற்றும் கொலம்பியா முறையே 26 சதவீதம் மற்றும் 22 சதவீத வருவாயை நடப்பு வருடத்தில் அளித்துள்ளது.\nஐரோப்பாவை காணும் போது, புட்சி 100(FTSE 100) 12 சதவீத வருவாயும், ஜெர்மனி டாக்ஸ்(DAX) 24 சதவீதமும் மற்றும் பிரான்ஸின் சி.ஏ.சி. 40 (CAC 40) குறியீடு 25 சதவீத வருவாயும் அளித்துள்ளது. இந்திய பங்குச்சந்தை குறியீடுகளாக நிப்டி50(Nifty50) 11 சதவீதமும், சென்செக்ஸ் 13 சதவீத ஏற்றத்தையும் கண்டுள்ளது\nசீனா, ஜப்பான், தைவான், தென் கொரியா மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளின் குறியீடுகளும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து குறியீடுகள் 20 சதவீதத்திற்கு அதிகமான வருவாயை நடப்பு 2019ம் வருடத்தில் கொடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்காவின் குறியீடுகளும் வளர்ச்சியை கண்டுள்ளது.\nஇந்திய பங்குச்சந்தையில் நிப்டி50 மற்றும் சென்செக்ஸ்(Sensex) குறியீடுகளில் உள்ள சில லார்ஜ் கேப் பங்குகளின் ஏற்றமே, சந்தையின் புதிய உச்சத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. பொருளாதாரத்தில் தேக்க நிலை காணப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரும்பாலான முதலீட்டாளர்கள் லார்ஜ் கேப் பங்குகளை தேர்ந்தெடுத்துள்ளனர். இதன் காரணமாக தற்போது உச்சத்தில் காணப்படுகிறது.\nஅதே வேளையில் ஸ்மால் கேப்(Small Cap) மற்றும் மிட் கேப்(Mid Cap) பிரிவில் பெரும்பாலான பங்குகளின் விலை 40-50 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளன. பரஸ்பர நிதி முதலீட்டிலும் பங்கு சார்ந்த பண்டுகள்(Equity Oriented Mutual Funds) பிரிவில் 40 சதவீத பண்டுகள் முதலீட்டு இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் முதலீட்டு இழப்பை ஏற்படுத்திய பெரும்பாலான பண்டுகள் ஸ்மால் கேப் மற்றும் துறை சார்ந்த(Sector Funds) பிரிவுகளாகும். முக்கியமாக உள்கட்டமைப்பு துறை சார்ந்த பண்டுகள் நடப்பு வருடத்தில் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இது போல பொதுத்துறை நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் பண்டுகளும் முதலீட்டு இழப்பை ஏற்படுத்தியுள்ளன.\nவரும் நாட்களில் சந்தையை பாதிக்கும் காரணிகள் சற்று தென்படுவதால், பங்குகளின் அடிப்படை பகுப்பாய்வை ஆராய்ந்த பின்னரே, முதலீடு செய்வது சிறந்தது. விலையை மட்டும் கருத்தில் கொண்டு பங்குகளை வாங்குவதை தவிர்ப்பது நன்று.\nதயாராகிறது இந்தியா – அமெரிக்க பொருட்களுக்கான கூடுதல் வரி விதிப்பு\nசிக்கலில் இந்திய ஐ.டி. நிறுவனம் இன்போசிஸ்\nவரும் வாரத்தில் பங்குச்சந்தையை பாதிக்கும் முக்கிய காரணிகள் – செப்டம்பர் 16 – 20\nசெல்வம் சேர்ப்பதற்கான ரகசியங்கள் – 6000+ Followers…\nஇன்று முதல் இந்த 28 நிறுவனங்கள் நாட்டின் எந்த பங்குச்சந்தையிலும் வர்த்தகமாகாது – பட்டியல் நீக்கம்\nஎச்சரிக்கை மணி – எகிறும் நாட்டின் விலைவாசி உயர்வு (பணவீக்கம்)\nஎச்.இ.ஜி.(HEG) லிமிடெட் பங்குகளை இப்போது வாங்கலாமா \nவிரைவில் புதிய ஒரு ரூபாய் நோட்டு – பாரத ரிசர்வ் வங்கி\n – நவீனமயமாகும் இந்தியன் ரயில்வே\nLIC காப்பீடு நிறுவனம் மீண்டும் முதலிடம் – IRDA\nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \nமுதலீடு மற்றும் பங்குகள் மீதான வருமானம் – வகுப்பு 8.0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/01/31013117/Nurse-who-was-a-surrogate-mother-Refuses-to-give-the.vpf", "date_download": "2020-02-18T03:28:07Z", "digest": "sha1:HKSOFRHFLTDERZGWZUHYUR6W4SHWJXTZ", "length": 10035, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nurse who was a surrogate mother Refuses to give the child Doctor complaint to police || ரூ.2 லட்சம் பெற்றார்: வாடகை தாயாக இருந்த நர்சு குழந்தையை கொடுக்க மறுக்கிறார் போலீசில் டாக்டர் புகார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nரூ.2 லட்சம் பெற்றார்: வாடகை தாயாக இருந்த நர்சு குழந்தையை கொடுக்க மறுக்கிறார் போலீசில் டாக்டர் புகார் + \"||\" + Nurse who was a surrogate mother Refuses to give the child Doctor complaint to police\nரூ.2 லட்சம் பெற்றார்: வாடகை தாயாக இருந்த நர்சு குழந்தையை கொடுக்க மறுக்கிறார் போலீசில் டாக்டர் புகார்\nரூ.2 லட்சம் பெற்றுக்கொண்டு வாடகை தாயாக இருந்து குழந்தை பெற்ற நர்சு, தற்போது குழந்தையை கொடுக்க மறுத்து மிரட்டுவதாக போலீசில் டாக்டர் புகார் செய்து உள்ளார்.\nசென்னை வடபழனி, கவரை தெருவைச் சேர்ந்தவர் மனோகர்(வயது 46). டாக்டரான இவர், சொந்தமாக கிளினிக் நடத்தி வருகிறார். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற இவர், வடபழனி போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்து உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-\nஎனது கிளினிக்கில் நர்சாக வேலை செய்த ஜெயலட்சுமி என்பவர் திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவர், எனக்கு வாடகை தாயாக இருந்து செயற்கை முறையில் குழந்தை பெற்றுத்தர சம்மதம் தெரிவித்தார்.\nஅதற்காக முன்பணமாக ரூ.2 லட்சம் பெற்றுக்கொண்டார். இது தொடர்பாக அவரது பெற்றோர் முன்னிலையில் ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்துபோட்டு கொடுத்துள்ளார்.\nதற்போது ஜெயலட்சுமிக்கு குழந்தை பிறந்துள்ளது. ஆனால், அவர் சொன்னபடி குழந்தையை என்னிடம் கொடுக்காமல் மற்றொரு நபருடன் சேர்ந்துகொண்டு என்னை மிரட்டி வருகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எனது குழந்தையை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறி இருந்தார்.\nஇதுகுறித்து வடபழனி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.\n1. தமிழக பட்ஜெட் 14-ந்தேதி தாக்கல் செய்யப்படுகிறது - சட்டசபை செயலாளர் அறிவிப்பு\n2. குரூப்-4, குரூப்-2 தேர்வு முறையில் அதிரடி மாற்றம்: ஆதார் கட்டாயம் ஆகிறது; தேர்வு மையங்களை ஆணையமே ஒதுக்கீடு செய்யும்\n3. ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி அமைக்கும் ; வாக்களித்த பின் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி\n4. கொரோனா வைரஸ் பாதிப்பு ; கேரளாவில் அறிவிக்கப்பட்ட மாந���ல பேரிடர் தளர்வு\n5. கொரோனா வைரஸ் ; சீனாவில் பலி எண்ணிக்கை 717 ஆக அதிகரிப்பு\n1. டேங்கர் லாரி மீது கார் மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி 2 பேர் படுகாயம்\n2. வாகனங்களுக்கு இனி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தகுதிச்சான்று போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு\n3. உஷாரய்யா உஷாரு: பாலுறவு சுகாதாரம்\n4. கொள்ளையடிக்க வந்த வீட்டில் மது குடித்துவிட்டு தூங்கிய திருடன் போலீசார் தட்டி எழுப்பி கைது செய்தனர்\n5. பிரபலங்கள் பெயரில் ‘பேஸ்புக்’ கணக்கு தொடங்கி பெண்களுக்கு வலை ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டிய வாலிபர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/2009/05/blog-post.html", "date_download": "2020-02-18T03:32:31Z", "digest": "sha1:YNCFAW4OMZMKDIL5MU5525CATJQPOMUI", "length": 34842, "nlines": 724, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: ஹோட்டலும் நானும் !", "raw_content": "\n1 சென்ட் = 435.6 சதுர அடி\n1 சென்ட் – 40.5 சதுர மீட்டர்\n1 ஏர்ஸ் = 1075 சதுர அடி\n1 கிரவுண்ட் = 2400 சதுரடி\n100 சென்ட் = 1 ஏக்கர்\n2.47 ஏக்கர் = 1 எக்டேர்\n100 ஏர்ஸ் = 1 எக்டேர்\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nநிலம் (61) - வீடு கட்டலாம் வாங்க\nசில்லுகருப்பட்டி சொல்லும் தமிழ் சினிமா பிசினஸ்\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nகணவனை முந்தானைக்குள் முடிந்து கொள்வது எப்படி\nஏர் கலப்பை நினைவிருக்கிறதா உங்களுக்கு\n மேஜிக் மூலிகைகள் பற்றிய தகவல்கள்\nசொத்துகள் வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை தொடர் 1\nமனைவியும் குழந்தைகளும் ஊருக்குச் சென்றிருந்த காரணத்தால், முதல் மூன்று நாட்களுக்கு ஹோட்டலில் இருந்து சாப்பாடு வந்தது. மூன்றாம் நாள் இரவு கடுமையான காய்ச்சல் வந்து விட்டது. வயிற்று வலி உயிரை வதைத்தது. காரணம் தெரியாமல் வழக்கம் போல ஒரு நாள் உபவாசம் இருந்தேன். மறு நாள் காய்ச்சலும் நின்று விட்டது, வயிற்று வலியும் நின்று விட்டது. ஹோட்டல் சாப்பாட்டில் பிரச்சினை என்று கண்டுபிடித்தேன். உண்மை என்னவாகவிருக்குமென்று அறியும் ஆர்வத்தில் எனக்கு சாப்பாடு வந்த ஹோட்டலின் சர்வரைப் பிடித்து ரகசியமாய் விசாரிக்க சாப்பாட்டில் அவர்கள் செய்யும் கோல்மால் தெரிய வர அதிர்ந்து போய் விட்டேன். இவ்வளவுக்கும் சாப்பாட்டின் விலை 35 ரூபாய்.\nஇனிமேல் ஹோட்டலை நம்பி��ால் சுடுகாட்டிற்கு வழியைக் காண்பித்து விடுவார்கள் என்ற காரணத்தால் சமையலை ஆரம்பித்தேன். பத்து நாட்கள் கடந்தன. வேலையில் ஈடுபடும் போது சாப்பாட்டை மறந்து விடுவது வாடிக்கையாய் விட்ட காரணத்தால் ஒரு நாள் இரவு ஹோட்டலில் டிஃபன் சாப்பிடலாமென்று முடிவெடுத்து சிறிய தோசை ஒன்றும், மூன்று இட்லியும் வாங்கி வந்து இரவு சாப்பிட்டு விட்டு படுத்து விட்டேன். விடிகாலை உடலில் ஏதோ பிரச்சினை என்பது போல தெரிய, எழுந்து உட்கார்ந்தேன். விடிகாலைக் குளிரிலும் வியர்க்க ஆரம்பித்தது. மயக்கம் வருவது போல இருக்க, வயிற்றில் வலியும் வந்தது. புரிந்து கொண்டேன். வாய்க்குள் விரலை வைத்து நேற்று இரவு சாப்பிட்ட மூன்று இட்லி, தோசையை வாமிட் செய்த அடுத்த நொடி உடல் பழைய படியானது.\nரியாலிட்டி ஆஃப் பயோடெரரிசம் என்ற கட்டுரைக்கு ஆதாரம் சேர்க்கும் பொருட்டு எனது ஹோட்டல் அனுபவங்களைப் எழுத வேண்டிய கட்டாயமேற்பட்டு விட்டது. கோவையின் மிகப் பிரபலமான கடையில் விற்கும் அமெரிக்கன் சுவீட் கார்னைச் சாப்பிட்டால் இரண்டு நாட்களுக்கு வாயில் உணர்ச்சியே வராது. என்ன காரணமென்று இதுவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை.\nமனிதர்கள் ஹோட்டல்காரர்களின் மீது நம்பிக்கை வைத்துத் தான் சாப்பிடச் செல்கிறார்கள். ஆனால் சில ஹோட்டலில் சமைக்கப்படும் உணவுப் பொருட்கள் மனிதர்களின் உயிருக்கு உலை வைத்து விடுகின்றன.\nமேலும் பஸ் ஸ்டாண்ட் அருகிலோ, சாலை அருகிலோ மணமணக்கும் வடை, பஜ்ஜிகளை சுட்டு விற்றுக் கொண்டிருப்பார்கள். எச்சில், கோழை துப்பி காய்ந்து போன சாலையில் வாகனங்கள் செல்லுவதால் ஏற்படும் தூசி மேற்படி பதார்த்தங்களின் மீது படிந்து விடுகின்றன. எமன் வடையோ அல்லது பஜ்ஜி வடிவிலோ வருவதைக் கூட அறியாமல் டீயுடன் எமனையும் உள்ளே தள்ளிக் கொண்டிருப்பார்கள் மனிதர்கள்.\nவெளியூர் சென்றால் பழங்களோ அல்லது நல்ல டிபார்ட்மென்ட் ஸ்டோரில் வாங்கிய பிஸ்கட்டுகளையோ உடன் எடுத்துச் செல்லுங்கள். காசு செலவானாலும் பரவாயில்லை என்று தரமான ஹோட்டலில் உணவருந்துங்கள். காசைக் கொடுத்து வினையை வாங்க வேண்டாம். என் அனுபவத்தில் சொல்கிறேன்....\nஉண்மைதான் தங்கவேல். பெரிய கடைகளிலும் இந்த பிரச்சினை உள்ளது. நீங்கள்தான் சாரு ஆன்லைன் வெப் மாஸ்ட்டராக இருந்த தங்கவேல் மானிக்கமா\n அதனால் இதை திரட்டி.கா��் தளத்தின் பரித்துரை பக்கத்தில் இணைத்துள்ளேன்\nஅனானிமஸ் : சாதம் வேகவைக்கும் போது சுண்ணாம்பு சிறிதும், சோடா உப்பும் பயன்படுத்துகிறார்களாம் சில ஹோட்டல்களில்.\nவெங்கடேஷ் : நன்றி வெங்கடேஷ்.\nஅமரபாரதி : ஆமாம் அமர். சாரு ஆன்லைன் நிர்வாகியாக இருந்தேன். வேலைப் பளு காரணமாக தற்போது வேறோருவர் நிர்வகிக்கின்றார்.\nசாரதி : உணவையே மருந்தாக உட்கொள்ளும் பக்குவம் வந்தால் மருத்துவமனையை நாட வேண்டியதில்லை.\nஉதாரணமாக நான்கு பேர் இருக்கும் குடும்பத்தில் அரைக் கிலோ மட்டன் இரு வேளைக்கு சாப்பிட்டோம் என்றால் சாகும் வரைக்கும் மட்டன் சாப்பிடலாம் என்று எனது அண்ணன் அடிக்கடி சொல்லுவார். கொலஸ்ட்ரால், பிபி எல்லாம் அண்டவே அண்டாது. மேலும் உண்ணும் உணவினை மருந்தாக்கி விட வேண்டும். அதன் பக்குவம் தெரிந்து வைத்துக் கொண்டால் ஆரோக்கியமான உடலும், மனமும் தானாகவே வந்து விடும். முயற்சி செய்யுங்கள்.\nஅண்ணாதுரை கடவுளின் கவலை (1)\nஅனுமதியற்ற வீட்டு மனைகள் (1)\nஅன் அப்ரூவ்டு வீட்டு மனைகள் (1)\nஅன் அப்ரூவ்ட் மனைகள் (2)\nஅன்னபூர்ணா கெளரிசங்கர் ஹோட்டல் (1)\nஆச்சாரிய வினோபா பாவே (1)\nஇந்து பாகப் பிரிவினைகள் (1)\nஇந்து வாரிசு உரிமைச் சட்டம் 1956 (1)\nஉலகப் புகழ் பெற்றவர்கள் (6)\nஎங்க வீட்டு மாப்பிள்ளை (1)\nஎம்.எல்.ஏ தொடர் பகுதி 2 (1)\nஎம்.எல்.ஏ தொடர் பகுதி 3 (1)\nகதை சொல்லும் வீடு (1)\nகார்த்திகை தீப பெருவிழா (1)\nகார்த்திகை தீப விழா அழைப்பிதழ் (1)\nகாவிரி நதி நீர் பங்கீடு (1)\nகாவிரி நதி நீர் பிரச்சினை (1)\nகாவிரி நீர் பிரச்சினை (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகைடு லைன் வேல்யூ (1)\nகோவை எம் தங்கவேல் (67)\nகோவை ஏர்போர்ட் விரிவாக்கம் (1)\nகோவை புத்தகத்திருவிழா 2016 (1)\nசசிகலா சீராய்வு மனு (1)\nசர்க்கரை நோய் தீர பச்சிலை மருந்து (1)\nசளி தீர எளிய மருந்து (1)\nசிபிஎஸ்சி கல்வி முறை (1)\nசெட்டியார் கடைச் சாப்பாடு (1)\nசொத்துக்கள் வாங்கும் போது (1)\nடிடிசிபி அப்ரூவ்ட் மனைகள் (1)\nடைம்ஸ் ஆஃப் இந்தியா (2)\nதமிழ் சினிமா பிசினஸ் (1)\nதர்மத்தின் தீர்ப்புக் கதைகள் (5)\nதிருச்சி வீட்டு மனைகள் (1)\nதுளசி அய்யா வாண்டையார் (1)\nநண்பனுக்கு ஒரு கடிதம் (1)\nநில உச்சவரம்புச் சட்டம் (1)\nநீல பத்ம நாபன் (1)\nநெடுவாசல் ஹைட்ரோ கார்பன் (2)\nபஞ்சாயத்து அப்ரூவ்டு மனைகள் (1)\nபட்டாக்கள் என்றால் என்ன (1)\nபவர் ஆஃப் அட்டர்னி (2)\nபுயலிலே ஒரு தோணி (1)\nபூண்டி புஷ்பம் கல்லூரி (1)\nபூ���்டி வெள்ளியங்கிரி ஸ்வாமிகள் ஜீவ சமாதி (1)\nபூமி தான இயக்கம் (1)\nபூம் பூம் மாட்டுக்காரன் (1)\nபெண் வாரிசுரிமை பாகங்கள் (1)\nபொது அதிகார ஆவணங்கள் (1)\nமந்தை வெளி நிலம் (1)\nமரம் வெட்ட அனுமதி (1)\nமலிவு விலை வீடுகள் (1)\nமலைகள் இணைய இதழ் (1)\nமுதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம் (1)\nமுருங்கை கீரைச் சாம்பார் (1)\nமுள்ளங்காடு வெள்ளிங்கிரி சுவாமி (1)\nவாழை தோட்டத்து அய்யன் கோவில் (1)\nவாழைதோட்ட அய்யன் கோவில் (1)\nவாழ்வில் சில தருணங்கள் (5)\nவிஜய் டிவி நீயா நானா (1)\nவிஜய் டிவி பிக்பாஸ் (1)\nவெள்ளிங்கிரி சுவாமி குருபூஜை அழைப்பிதழ் (1)\nவெள்ளிங்கிரி சுவாமி ஜீவ சமாதி (1)\nவெள்ளிங்கிரி ஸ்வாமி குருபூஜை விழா (1)\nவெள்ளிங்கிரி ஸ்வாமி ஜீவசமாதி (1)\nஜெயலலிதா இறுதி யாத்திரை (1)\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=547644", "date_download": "2020-02-18T05:22:55Z", "digest": "sha1:GSQEW2WJSQK475HWKMGT6UMFV72HKCT7", "length": 8673, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "10 செயற்கைக் கோள்களுடன் நாளை விண்ணில் ஏவப்படுகிறது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் | PSLV launches tomorrow with 10 satellites Rocket - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\n10 செயற்கைக் கோள்களுடன் நாளை விண்ணில் ஏவப்படுகிறது பி.எஸ்.எல்.வி. ராக்கெட்\nஆந்திரா: 10 செயற்கைக் கோள்களுடன் நாளை விண்ணில் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஏவப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்திலிருந்து நாளை பிற்பகல் 3.25 மணிக்கு ராக்கெட் ஏவப்படுகிறது. செயற்கைக் கோள் ஏவப்படுவதற்கான கவுன்டவுன் இன்று மாலை 4.25 மணிக்கு தொடங்கியது.\n10 செயற்கைக் கோள்களுடன் நாளை விண்ணில் ஏவப்படுகிறது பி.எஸ்.எல்.வி. ராக்கெட்\nகுறைந்த எண்ணிக்கையில் ரேஷன் கார்டு உள்ள இடங்களில் நகரும் ரேஷன் கடைகள் அமைக்கப்படும்: அமைச்சர் செல்லூர் ராஜூ\nசெம்மொழிகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியாவை விட சம்ஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு 22 மடங்கு கூடுதல் நிதி: மத்திய அரசு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.31,304-க்கு விற்பனை\nவண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து நெல்லையில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணிப்பு\nகுடியுரிமை சட்டத்திருத்தத்தை கைவிட வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் போராட்டம்\nஅகமதாபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு புறப்பட்ட கோ ஏர் விமானத்தில் திடீர் தீ\nசிங்காரவேலரின் பிறந்த நாளை ஒட்டி அவரது சிலைக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மரியாதை\nதமிழகத்தில் உள்ள கிராமங்களில் கோயில் திருவிழாக்கள் நடத்த கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்: வைகோ\nபுதுச்சேரி-காராமணிக்குப்பம் பகுதியில் உள்ள கனரா வங்கி ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி: 2 பேர் கைது\nசேலம் - கந்தம்பட்டி பைபாஸ் பகுதியில் ஓடும் பேருந்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு\nநாகையில் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 8 வீடுகள் அடுத்தடுத்து சரிந்து விழுந்ததால் பரபரப்பு\nகுடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக திருச்சியில் 2-வது நாளாக பொதுமக்கள் போராட்டம்\nகுடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் 5 -வது நாளாக தொடர் போராட்டம்\n4 டி.ஜி.பி.க்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு: மத்திய உள்துறை அமைச்சகம்\nஊட்டச்சத்துக்கள் நிறைந்த பச்சைப்பட்டாணி பாலும் பால் சார்ந்த பொருட்களும்...\n18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் இஸ்லாமியர்கள் சிஏஏ-க்கு எதிராக தொடர்ந்து 4 வது நாளாக போராட்டம்: போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...\nவாரணாசியில் பாரதிய ஜனசங்க முன்னாள் தலைவர் தீன்தயாள் உபாத்யாயாவின் 63 அடி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nஹைலோங்ஜியாங்கில் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவமனையின் புதுப்பித்தல் பணிகள் முடிவு\nகாசி-மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவபெருமானுக்கு சிறு கோயில்: மூன்று ஜோதி லிங்க கோயில்களை இணைக்கும் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2012/12/by_28.html", "date_download": "2020-02-18T04:52:01Z", "digest": "sha1:FZGNNIHQ6TFRH3L2C5D7M7XLUIP2EIDZ", "length": 27403, "nlines": 224, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: நேர் நேர் தேமா by கோபிநாத்", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nநேர் நேர் தேமா by கோபிநாத்\nசென்ற மாதம் சென்னை தி.நகர் புக் லேண்ட்ஸ் புத்தக நிலையத்திற்கு சென்றபோது கண்ட காட்சி. சமீபத்தில் வெளியான இன்னொரு தமிழில் தலைசிறந்த கவிஞருடைய பிரபல புத்தகத்தை விட / வேறெந்த புத்தகத்தையும் விட, ‘நேர் நேர் தேமா’ என்கிற இந்த புத்தகத்திற்கே ஏராளமான போஸ்டர். சுவரெங்கும் கோபிநாத். அப்படி என்னதான் இருக்கு இதில்னு பார்த்துடலாம்னு வாங்கிய புத்தகமே இது. ’சிகரம் தொட்ட மனிதர்கள்’ - விஜய் டிவியில் வந்து கொண்டிருந்த இந்தத் தொடருக்காக திரைப்படம், தொழில், கலை, அரசியல் என்று பல துறைகளிலிருந்தும் முக்கியமானவர்களை பேட்டி கண்டிருந்தார் கோபிநாத். (அந்தத் தொடரில் நான் பார்த்த ஒரே ஒரு பகுதி - நம்ம சுஜாதாவுடையது). அந்தத் தொடரே எழுத்துவடிவமாக (சுருக்கமாக) இந்தப் புத்தகத்தில் வந்துள்ளது. மொத்தம் 21 பேர், அவர்களது பேட்டி, அந்த பேட்டியில் கிடைத்த நல்ல அனுபவங்களைப் பற்றி சுருக்கமாக எழுதியுள்ளார். சாதனையாளர்களைப் பற்றியும், அவர்களது வெற்றி ரகசியத்தைப் பற்றியும் அறிவதும் நல்லதுதானே புத்தகத்திலிருந்து சில பகுதிகளைப் பார்க்கலாம்.\nஇந்தப் புத்தகத்தை படிப்பதன் மூலமாக உங்கள் தன்னம்பிக்கை உயரும் என்றெல்லாம் உறுதி தருவதற்கில்லை. தங்களை எப்படி வடிவமைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறவர்களுக்கு இந்தப் புத்தகம் சில முன்னுதாரணங்களை சொல்லக் கூடும் என்கிறார் முன்னுரையில் கோபிநாத்.\nவைரமுத்துவிடம் தான் அவரின் ரசிகன், அவரது படைப்புகளை நிறைய வாசித்துள்ளேன் என்றெல்லாம் சொல்ல வேண்டும் என்று கோபிநாத் விரும்பினாலும், அவர் எப்படி எடுத்துக் கொள்வாரோ என்று தயக்கம் இருந்ததாம். அதனால் எதுவும் சொல்லாமல், பேட்டி மட்டும் எடுத்துவிடலாம் என்று எண்ணியபோது, வைரமுத்துவே முன்வந்து தான் கோபிநாத்தின் ரசிகர், இவர் செய்தியாளராக இருந்ததிலிருந்து பார்த்து, அவரது தமிழை ரச��த்து வருவதாகவும் சொல்லியது மிகவும் ஆனந்த அதிர்ச்சியளித்தது என்கிறார். ஒரு பிரபலம் நம்மை அடையாளம் கண்டு வாழ்த்தினால் அதைவிட மிகப் பெரிய சந்தோஷம் என்ன இருக்கமுடியும் ”என் சக்தி இவ்வளவுதான் என்று ஏன் திட்டமிட வேண்டும் ”என் சக்தி இவ்வளவுதான் என்று ஏன் திட்டமிட வேண்டும் ஏன் நம்மை நாமே குறுக்கிக் கொள்ள வேண்டும் ஏன் நம்மை நாமே குறுக்கிக் கொள்ள வேண்டும் என் சக்தியின் அளவு இவ்வளவுதான் என்று முடிவு செய்ய நாம் யார் என் சக்தியின் அளவு இவ்வளவுதான் என்று முடிவு செய்ய நாம் யார்” - வைரமுத்துவின் இந்த வார்த்தைகள் தன்னம்பிக்கையற்று இருக்கும் மனிதர்களுக்கு ஒரு உற்சாக டானிக்.\nService Management என்று இப்போது ஒரு பாடத்தையே வைத்து, அதில் சான்றளிப்பெல்லாம் கொடுக்கிறார்கள். ஆனால், இவர்கள் அதையெல்லாம் படிக்காமலேயே, ‘வாடிக்கையாளர்தான் தெய்வம்’ என்று சொல்லி, அதை பின்பற்றி வந்து, தம் தொழிலில் வென்றுள்ளனர். மிதிவண்டியில் சென்று புடவைகைளை விற்று, இன்று ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே நிறுவினாலும், இன்னும் வாடிக்கையாளரை மதிக்கும் பண்பை ஒரு உதாரணத்தில் சொல்கிறார். கடைக்கு வந்த ஒரு வாடிக்கையாளர், தன்னை அங்கிருக்கும் விற்பனையாளர் சரியாக கவனிக்கவில்லையென்று திரும்பிப் போக, நல்லி அவர்கள், அவர் வீட்டிற்கே சென்று இனிமேல் அப்படி நடக்காது என்று மன்னிப்பு கேட்டு, அவரை மறுபடி கடைக்குக் கூட்டி வந்தாராம். நிலையான வாடிக்கையாளர்கள் கிடைக்கும் ரகசியம் இதுதானே\nஎந்தவொரு வசதி வாய்ப்பும் இல்லாமல், கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் ஒலிம்பிக்ஸ்வரை சென்று வந்த பி.டி.உஷாவின் வாழ்க்கை, அனைவருக்கும் ஒரு தன்னம்பிக்கை பாடம். ’ஒரு விளையாட்டு வீரருக்குத் தேவைப்படுகிற வசதிகள் அவசியம் வேண்டும். அது இருந்தா மட்டும் போதாது. ஜெயிச்சே ஆகணுங்கற உறுதி மனசுக்குள்ளே இருந்துக்கிட்டே இருக்கணும்’ என்கிற அவரது இந்த வார்த்தைகள் வசதிகள் இன்றிப் போராடும் வீரர்களுக்கு கண்டிப்பாக உற்சாகம் தரும்.\nடென்னிஸ் விளையாட ஆசை; ஆனால் விளையாடினால் பரதத்தின் லாவகம் வராது. ஆகவே டென்னிஸை துறந்தேன். பழைய சாதம் சாப்பிட ஆசை; ஆனால் சாப்பிட்டால் நாட்டியம் ஆட முடியாது என்றார்கள். ஆகவே அதையும் துறந்தேன். இப்படி சிற்சில விஷயங்கள் பலவற்றை துறந்தே என் பெரிய ஆச��யான பரதத்தை பயின்றேன் - என்கிறார் பத்மா சுப்ரமணியம். 1956ல் அரங்கேற்றம் நடத்தியதிலிருந்து திருமணம்கூட செய்துகொள்ளாமல் இன்றுவரை பரதத்திற்கே தன் வாழ்க்கையை அர்ப்பணித்துவிட்ட பத்மா, வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு சொல்லும் அறிவுரை மிகவும் அருமை. ‘தடுமாற்றம் இல்லாத குறிக்கோள் இருக்க வேண்டும். அதைவிட முக்கியம், நம் கலாச்சாரத்திற்கு ஒரு விலாசம் இருக்கிறது. அது நம் அடையாளம். அது குறித்து நமது வளரும் கலைஞர்கள் பெருமை கொள்ள வேண்டும்’.\nபுத்தகத்தின் ஹைலைட்டாக இவரது பேட்டியை சொல்லலாம். அவரது அரசியல் மேல் எந்தவிதமான விமர்சனமாக இருந்தாலும், அவரது உழைப்பு பற்றி யாருமே வியக்காமல் இருக்கமுடியாது. அதையே கோபிநாத்தும் கலைஞரிடம் கேட்கிறார். அதற்கு கலைஞரின் பதில், அனைவரும் குறித்துவைத்து தினந்தோறும் பார்த்து வரவேண்டியதாகும். ‘இருக்கிற நேரத்தைத்தான் பயன்படுத்திக் கொள்கிறேன். அந்த நேரத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்கிறேன். ஓய்வு என்பதை நான் எப்போதும் விரும்புவதில்லை. ஓய்வு நேரத்திலும் உழைக்க வேண்டும் என்று கருதுகிறேன். உழைப்பு.. உழைப்பு.. உழைப்பு அதுவே என் முன்னேற்றத்திற்குக் காரணம்’. இது அறிஞர் அண்ணா கலைஞரைக் குறித்து சொன்னதாம்.\nவாழ்க்கை வாழ்வதற்கே என்றாலும்கூட வாழ்வதற்காகவே வாழ்க்கை என்று இருந்துவிடக் கூடாது. வாழு, வாழவிடு என்ற நிலையில் அது அமைய வேண்டும் என்ற தத்துவத்தை சொல்வதோடு, தமிழர்களுக்கு முதலில் ஒற்றுமை வேண்டும், அத்துடன் இனஉணர்வு, மொழிப்பற்று ஆகியவையும் சேர்ந்தால் நிச்சயமாக தமிழ்ச்சமுதாயம் சிகரத்தைத் தொடும் - என்று முடிக்கிறார் கலைஞர்.\nஇவர்களைத் தவிர இன்னும் பல பிரபலங்கள், அவர்களோடு பேட்டியெடுத்த கோபிநாத்தின் அனுபவங்கள் அனைத்தும் சுவாரசியம். படித்துப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.\nLabels: கோபிநாத், சத்யா, தமிழ், நேர் நேர் தேமா\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு சிறுகதை கவிதை குறுநாவல் சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nஉள்ளது நாற்பது - ஆ. சிதம்பரகுற்றாலம் விளக்கவுரையுட...\nவற்புறுத்தல் தேசத்தில் - ஜார்ஜ் ஸான்டர்ஸ்\nநேர் நேர் தேமா by கோபிநாத்\nஎன் பெயர் ராமசேஷன் – ஆதவன்\nபாரதிக் கல்வி - ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்\nபாரதியின் குயில் பாட்டு - 2\nகற்றது கடலளவு - து.கணேசன்\nஅ’னா ஆ’வன்னா - நா.முத்துக்குமார்\nபாரதியின் குயில் பாட்டு - 1\nபாரதியார் சரித்திரம் - செல்லம்மா பாரதி\nபாரதி கருவூலம் - ஆ.இரா.வேங்கடாசலபதி\nபுழுதியில் வீணை - ஆதவன்\nகதைநேரம் - பாலு மகேந்திரா\nபாரதி கண்ட கல்வியும் பெண்மையும்\nதமிழர் நடன வரலாறு - முனைவர் சே. இரகுராமன்\nகோபுலு - கோடுகளால் ஒரு வாழ்க்கை: எஸ்.சந்திரமௌலி\nஅனல் காற்று - ஜெயமோகன்\nபொய்த் தேவு - க.ந.சுப்பிரமணியம்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/state-bank-of-india-online-banking-sbi-online-banking/", "date_download": "2020-02-18T04:43:07Z", "digest": "sha1:4FJZDCPT2OGIYY7A3BE57XURFBX5HTDO", "length": 12999, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "state bank of india online banking sbi online banking - ஆன்லைன் கட்டண சேவையை அறிவித்த எஸ்பிஐ!", "raw_content": "\n‘வேலைவாய்ப்பு வெள்ளி’: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 8ம் வகுப்பு அடிப்படை தகுதி\nஇன்றைய செய்திகள் Live : நெற்றிக்கண் பட உரிமையை தனுஷிற்கு விற்கவில்லை – கவிதாலயா விளக்கம்\nஆன்லைன் கட்டண சேவையை அறிவித்த எஸ்பிஐ\nஇந்தக் கட்டணங்களுக்குச் சரக்கு மற்றும் சேவை வரியாக 18 சதவீதத்தையும் கூடுதலாகச் செலுத்த வேண்டும்.\nstate bank of india online banking : பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) இணையதள வங்கி சேவை மூலமாகப் பணப் பரிவர்த்தனை செய்யும்போது 1 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையில் கட்டணங்களை வசூலிக்கிறது. இந்தக் கட்டணங்களுக்குச் சரக்கு மற்றும் சேவை வரியாக 18 சதவீதத்தையும் கூடுதலாகச் செலுத்த வேண்டும்.\nஇணையதள வங்கி சேவைகளில் பணப் பரிவர்த்தனை செய்ய NEFT, IMPS, RTGS சேவைகள் உள்ளன. எனவே இந்தப் பரிவர்தனை சேவைகளைப் பயன்படுத்தும்போது வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று இங்கு பார்ப்போம்.\nபெயர் மாற்றம் முதல் வீட்டு முகவரி மாற்றம் வரை.. ஆதாரில் திருத்தம் செய்ய உங்களிடம் வசூலிக்கப்படும் கட்டணம் இதுதான்\nஎஸ்பிஐ வங்கியில் 10,000 ரூபாய் வரை NEFT பரிவர்த்தனை செய்யும்போது 1 ரூபாய் + ஜிஎஸ்டியும்; 10,001 முதல் 1 லட்சம் ரூபாய் வரை பரிவர்த்தனை செய்யும்போது 2 ரூபாய் + ஜிஎஸ்டியும்; 1 லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை பரிவர்த்தனை செய்யும்போது 3 ரூபாய் + ஜிஎஸ்டியும்; 2 லட்சத்திற்கும் அதிகமாக பரிவர்த்தனை செய்யும்போது கூடுதலாக 5 ரூபாய் + ஜிஎஸ்டியும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.\nIMPS பரிவர்த்தனை செய்யும்போது 1000 ரூபாய் வரை எந்தக் கட்டணமும் இல்லை. 1001 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனைக்கு 5 ரூபாய் + ஜிஎஸ்டியும்; 1 லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனை செய்ய 15 ரூபாய் + ஜிஎஸ்டியும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.\nரூ 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை RTGS பரிவர்த்தனை செய்யும்போது 5 ரூபாய் + ஜிஎஸ்டியும்; 5 லட்சம் ரூபாய்க்கும் கூடுதலான பரிவர்த்தனையைச் செய்யும்போது 10 ரூபாய் + ஜிஎஸ்டியும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.\nவருமான வரியை சேமிக்க உதவும் ஃபிக்சட் டெபாசிட்களை எந்த வங்கியில் துவங்கலாம்\nSBI வாடிக்கையாளர்கள் தங்களின் KYC தகவல்களை அப்டேட் செய்வது எப்படி\nஎஃப்.டி. கணக்கர்களுக்கு குறைக்கப்பட்ட வட்டி விகிதம்… சோகத்தில் எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள்\nஎஸ்பிஐ வங்கி வாடிக்கையாளரா நீங்க…: ஆன்லைனிலேயே மொபைல் எண், அட்ரசை அப்டேட் பண்ணலாம்..\nஎஸ்பிஐ-யில் ஏன் நான் வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும்\nநிரந்தர வைப்பு நிதி வட்டி விகிதம் – எஸ்பிஐ vs கனரா வங்கி\nஇந்தியாவில் முதன் முதலாக – எஸ்பிஐ அறிவித்திருக்கும் புதிய லோன் ஆஃபர்\nவாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ புதிய அறிவிப்பு – மறுபடியும் பேங்க் போக வச்சுட்டாங்களே\nஎஸ்.பி. ஐ வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைக்க வேண்டுமா இந்த ஈசியான வழியை தெரிஞ்சுக்கோங்க\nCBSE 2019-20 Curriculum Update: பள்ளிகளில் இனி விளையாட்டு பாடவேளை கட்டாயம் : மாணவர்களின் திறனை மேம்படுத்த சிபிஎஸ்இ புது உத்தி…\nவறண்ட கூந்தலுக்கு என்ன செய்யலாம்\nஇன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகன் பிரிட்டனின் நிதியமைச்சராக நியமனம்\nஇந்திய வம்சாவழியைச் சேர்ந்தவரும் தொழிலதிபர் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகனுமான ரிஷி சுனக் பிரிட்டனின் நிதியமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரிஷி சுனக்கை நிதியமைச்சராக நியமிக்க ஒப்புதல் அளித்ததில் இங்கிலாந்து ராணி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.\nஅரசு குடும்பத்தை துறக்கும், பிரின்ஸ் ஹாரியின் எதிர்காலம் என்ன \nமுடியாட்சியின் சாரம்சத்தை வருங்கால சந்ததியினருக்கு கொண்டு செல்லும் முக்கிய பங்கு இவர்களுக்கு உண்டு என்று பலரும் நம்பியிருந்தனர்.\nஇன்றைய செய்திகள் Live : நெற்றிக்கண் பட உரிமையை தனுஷிற்கு விற்கவில்லை – கவிதாலயா விளக்கம்\nகருத்தியல் தொடர்பான கேள்விகளை புறக்கணித்தால் ஆம்ஆத்மியும், பாஜகவும் ஒன்று தான்\nAnti CAA Protest: 4-வது நாளாக தொடரும் போராட்டம்\n‘வேலைவாய்ப்பு வெள்ளி’: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 8ம் வகுப்பு அடிப்படை தகுதி\nஇன்றைய செய்திகள் Live : நெற்றிக்கண் பட உரிமையை தனுஷிற்கு விற்கவில்லை – கவிதாலயா விளக்கம்\nட்ரெம்ப் வருகை : சேரியில் வசிக்கும் மக்கள் விரைவாக வெளியேற உத்தரவு\nஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி – மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்\nஅடேய் கூகுள் மேப்… உன்னைய நம்பி ஊட்டிக்கு கெளம்புனேன் பாரு\nகாஷி மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பூஜைக்காக ஒதுக்கப்பட்ட பெர்த் குறித்து ஐஆர்சிடிசி விளக்கம்\nமு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு; நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு\n‘வேலைவாய்ப்பு வெள்ளி’: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 8ம் வகுப்பு அடிப்படை தகுதி\nஇன்றைய செய்திகள் Live : நெற்றிக்கண் பட உரிமையை தனுஷிற்கு விற்கவில்லை – கவிதாலயா விளக்கம்\nட்ரெம்ப் வருகை : சேரியில் வசிக்கும் மக்கள் விரைவாக வெளியேற உத்தரவு\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/sep/12/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81-3232351.html", "date_download": "2020-02-18T04:23:32Z", "digest": "sha1:PB2GKBLEUSAG3JWTUOG7NLYZT7YVT5W7", "length": 13494, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "போராட்ட அறிவிப்பு எதிரொலி: வீட்டுக் காவலில் சந்திரபாபு நாயுடு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nபோராட்ட அறிவிப்பு எதிரொலி: வீட்டுக் காவலில் சந்திரபாபு நாயுடு\nBy DIN | Published on : 12th September 2019 05:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வ���டியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசெய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சந்திரபாபு நாயுடு.\nஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, அவரது மகன் நாரா லோகேஷ் ஆகியோர் புதன்கிழமை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.\nஆந்திரத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்கள் தாக்கப்படுவதாக அக்கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. குண்டூர் மாவட்டத்தில் உள்ள பல்நாடு பகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் பல வன்முறைச் சம்பவங்களை நிகழ்த்தியதாகவும், அதனால், ஆத்மகூரு கிராமத்தில் வசித்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 120 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறி, தெலுங்கு தேசம் கட்சி அமைத்த நிவாரண முகாம்களில் தங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஅதையடுத்து ஆத்மகூரு கிராமத்தில் இருந்து விரட்டப்பட்ட மக்களுக்கு நியாயம் பெற்றுத் தருவதாகவும், அதற்காக, ஆத்மகூரு கிராமத்தை நோக்கி செல்வோம் (சலோ ஆத்மகூரு) என்றும் கூறி புதன்கிழமை போராட்டம் நடத்த தெலுங்கு தேசம் அழைப்பு விடுத்திருந்தது.\nஇந்நிலையில், அமராவதியில் உள்ள வீட்டில் இருந்து போராட்டம் நடத்தும் பகுதிக்கு புதன்கிழமை காலை செல்ல முயன்ற சந்திரபாபு நாயுடு வாசலில் தடுத்து நிறுத்தப்பட்டார். அதையடுத்து அவரும், அவரது மகனும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். அவரது வீட்டைச் சுற்றி போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மட்டுமன்றி, தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த பல முக்கிய தலைவர்களும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.\nஇதுதொடர்பாக மாநில காவல் துறை டிஜிபி டி. கெளதம் சவாங்க் வெளியிட்ட அறிக்கையில், சந்திரபாபு நாயுடுவின் அறிவிப்பாலும், செயல்களாலும் பல்நாடு பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. சட்டம்-ஒழுங்கை காப்பாற்றும் பொருட்டு அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.\nவரலாற்றில் கருப்பு தினம்: வீட்டுக்காவலில் வைக்கப்பட்டது தொடர்பாக செய்தியாளர்களிடம் சந்திரபாபு நாயுடு கூறுகையில், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமாக உள்ளது. தெலுங்கு தேசம் கட்சியின் பல தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பலர் க��து செய்யப்பட்டுள்ளனர். காவல் துறையினரின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளது. வரலாற்றில் முன்னெப்போதும் நடைபெறாத கொடுமை இப்போது அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இவை ஆளும் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டியின் உண்மை முகத்தை வெளிப்படுத்துகின்றன.\nஆளும் கட்சி மற்றும் போலீஸாரின் வன்முறைப் போக்கினால் ஆத்மகூரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தங்களது இருப்பிடத்தை விட்டு வெளியேறினர். நாங்கள் அமைத்துள்ள முகாம்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை சொந்தக் கிராமத்துக்கு கொண்டு சேர்க்க வேண்டியது எனது கடமை. அவர்களுக்கு அமைதியான வாழ்க்கையை அமைத்துத் தருவேன். என்னுடைய முயற்சியை கைவிடப் போவதில்லை. என்னை அவர்கள் எவ்வளவு நாள்கள் வீட்டுக் காவலில் வைக்க முடியும். விடுவித்த உடனே, நான் அந்த மக்களுக்காக மீண்டும் போராடச் செல்வேன் என்றார்.\nஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மறுப்பு: ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வன்முறைப் போக்கினால் ஆத்மகூரு கிராம மக்கள் வெளியேறியதாக தெலுங்கு தேசம் கட்சி குற்றம்சாட்டும் நிலையில், இதற்கு ஆளும் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.\nகுண்டூர் மாவட்டம், உண்டவல்லியில் உள்ள முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வீட்டின் பிரதான வாயிலை பூட்டிய காவல் துறை அதிகாரிகள்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பை ஜிஎஸ்டி பவனில் பெரும் தீ விபத்து\nமும்பையில் நடைபெற்ற கிராண்ட் ஃபினாலே ஃபேஷன் வீக்\nதில்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவால் 3ஆவது முறையாகப் பதவியேற்பு\nபுது தில்லியில் நடைபெற்ற 21 கன் சல்யூட் விண்டேஜ் கார் அணிவகுப்பு\nஅக்‍ஷய பாத்ரா காலை உணவுத் திட்டம்\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=93216", "date_download": "2020-02-18T04:40:30Z", "digest": "sha1:VYQEQBZZ3IBD7LNENH4R4KFGMWCSJHSF", "length": 29747, "nlines": 339, "source_domain": "www.vallamai.com", "title": "சேக்கிழார் பா நயம் – 44 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டு���ைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமாண்புள்ள மு.வ. போற்றிய நல்லாசான் முருகைய முதலியார்... February 17, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-113... February 17, 2020\nபல்வேறு இயற்கை நேர்வுகள் & மனிதர் புரியும் சூழ்வெளிச் சீர்கேடுகளால், மாந்தரு... February 17, 2020\nகுறளின் கதிர்களாய்…(288) February 17, 2020\nதமிழ்ப் புத்தக நண்பர்கள் நிகழ்வு 17.02.2020... February 17, 2020\nபறக்கும் முத்தம் February 14, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-112... February 14, 2020\nநஞ்சு கலவாத நட்பு February 14, 2020\nசேக்கிழார் பா நயம் – 44\nசேக்கிழார் பா நயம் – 44\nதிருவாரூரில் இறைவனின் திருமுன் அட்டாங்க பஞ்சாங்கமாக வணங்கியபின், சுந்தரர் இறைவனைப் போற்றி ஒரு பதிகம் பாடினார். அப்பொழுதே அவர் கேட்க, திருவாரூர்ப் புற்றிடங்கொண்ட பெருமான் வாக்காக ஒரு வானொலி எழுந்தது அவ்வொலி, ‘’சுந்தரனே யாம் நம்மை உனக்கு நெருக்கமான தோழனாகத் தந்தோம்.‘’ என்ற நற்செய்தியைக் கூறியது அத்துடன் ‘’முன்பு திருவெண்ணெய் நல்லூரில் திருமணத்தில் உன்னைத் தடுத்து ஆட்கொண்டோம் அத்துடன் ‘’முன்பு திருவெண்ணெய் நல்லூரில் திருமணத்தில் உன்னைத் தடுத்து ஆட்கொண்டோம் , அப்போது நீ கொண்ட திருமணக் கோலத்துடன் இனி எப்போதும் விளங்குக , அப்போது நீ கொண்ட திருமணக் கோலத்துடன் இனி எப்போதும் விளங்குக இந்தக் கோலத்துடன் உன் விருப்பங்களை அடைந்து விளையாடுக இந்தக் கோலத்துடன் உன் விருப்பங்களை அடைந்து விளையாடுக ‘’ என்று இறைவன் கூறினார்\nஇப்பாடல் ‘வாழிய’ என்றசொல்லால் தொடங்குகிறது இதற்கு உயிர்கள் வாழும் பொருட்டு என்று பொருள் கொள்ள வேண்டும் இதற்கு உயிர்கள் வாழும் பொருட்டு என்று பொருள் கொள்ள வேண்டும் ‘’மாமறைப் புற்று இடம் கொள்’’ என்ற தொடர் ‘’பெருமை மிக்க வேதமாகிய புற்றினைத் தம் உறைவிடமாகக் கொண்ட‘’ என்று பொருள்படும். இங்கே மறைப்புற்று என்பது, ‘இறைவன் திருமேனியை மறைத்து எழுந்த புற்று’ என்றும் பொருள் கொண்டு புற்றிடங் கொண்டார் என்ற பொருளில் விளங்கும் வன்மீக நாதர் என்ற திருப் பெயரை விளக்குகின்றது. அவர் வேதத்துள் மறைந்துள்ளவர் என்றும், புற்றில் மறைந்துள்ளவர் என்றும் இதற்கு இருவகைப் பொருள் கூறலாம் ‘’மாமறைப் புற்று இடம் கொள்’’ என்ற தொடர் ‘’பெருமை மிக்க வேதமாகிய புற்றினைத் தம் உறைவிடமாகக் கொண்ட‘’ என்று பொருள்படும். இங்கே மறைப்புற்று என்பது, ‘இறைவன் திருமேனியை மறைத்து எழுந்த புற்று’ என்றும் பொருள் கொண்டு புற்றிடங் கொண்டார் என்ற பொருளில் விளங்கும் வன்மீக நாதர் என்ற திருப் பெயரை விளக்குகின்றது. அவர் வேதத்துள் மறைந்துள்ளவர் என்றும், புற்றில் மறைந்துள்ளவர் என்றும் இதற்கு இருவகைப் பொருள் கூறலாம் ‘’வாழிய மாமறை’’ என்ற தொடரில் உலகம் உய்தி பெரும்பொருட்டு , வேதத்துள் மறைந்து தோன்றுபவர் என்றும் பொருள் கொள்ளலாம்\nஇறைவனின் சிறப்பினை உணர்த்தும் அளவைகளாகிய பிரமாணங்கள் ஆட்சி, ஆவணம், காட்சி ஆகியவை என்பர். ‘’இந்தப் பிரமாணங்களின் தேவையின்றி தாமே பிரமாணமாக உள்ளார்‘’ என்பதைக்காட்டும் .தமக்குமேற் பிரமாணமில்லாமல்\nதமக்குத்தாமே பிரமாணமாயுள்ளது. வேதங்களாகிய புற்று. என்பர் பெரியோர் உள்ளிருக்கும் பொருளை மறைத்துப் பொதிந்து மேல் மூடியிருப்பது புற்றினது இயல்பு. அவற்றை இறைவனது இருப்பிடமாக உணராதார்க்கு அவை உண்மைப்பொருளை உணர்த்தாமையின் மறைப்புற்று என்றார்.\nநீதி நூல்பல நித்தல் பயிற்றில் என்\nஓதி அங்கம்ஓர் ஆறும் உணர்த்தின்என்\nஈசனை யுள்கு வார்க்கன்றி இல்லையே\nஎன்ற அப்பர் தேவாரம் இங்கே சிந்திக்கத் தக்கது. இறைவனாகிய மன்னவனார் இதனை அருளினார் சுந்தரர் தமக்கு இறைவனின் தோழமையைப் பெற்றதை அவர்தம் தேவாரங்களில் பல இடங்களில் கூறுகிறார் சுந்தரர் தமக்கு இறைவனின் தோழமையைப் பெற்றதை அவர்தம் தேவாரங்களில் பல இடங்களில் கூறுகிறார்\n‘’ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய தோழனுமாய்’’ என்றும், ‘’என்றனையாள் தோழனை’’ என்றும், ‘’தோழமை அருளித் தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும் நாதனை’’ என்றும் சுந்தரர் பாடியுள்ளார் இக்காரணத்தாலேயே சுந்தரர் ’’தம்பிரான் தோழர்’’ என்று போற்றப் பெற்றார். சைவ நெறிகளாகிய அடிமைநெறி, மகன்மைநெறி, தோழமைநெறி, ஞானநெறி ஆகியவற்றுள் சுந்தரரைத் தோழமை நெறியை விளக்க வந்தவர் என்பர்\n’’என்ற தொடருக்கு ‘அவனருளாலே அவன்றாள் வணங்கி’ என்றும், ‘தந்ததுன் றன்னை’ என்றும் அருளியபடி அவரே தாராவிடில் உயிர்கள் பெறுமாறில்லை; ஆதலின் நம்மைத் தந்தனம் என்றார்.’’ என்றுவிளக்கம்கூறுவர்\nஎவ்வுயிர்க்கும் ��சன் தோழனாய் உடனிருப்பார்; ஆயினும், “தாவியவனுடனிருந்தும் காணாத தற்பரன்“ என்றபடி உயிர்கள் அவனை அறிவதில்லை. அவ்வாறன்றி இவர் அறியும்படி தந்தது இவர் பெருமையை உலகறிந்து உய்வதற்கு என்க. இறைவன் தம்மையே ஆரூரருக்குத் தோழமையாகத் தந்துவிட்டாராதலின் பின்னர்ப் பரவையார் திருமணம், சங்கிலியார் திருமணம், பரவையார் ஊடல் தீர்த்தல் முதலியவற்றில் பாங்கற் கூட்டம் முதலிய அகப்பொருட்டுறைகளிலே சரித நிகழ்ச்சிகளின் அமைவு காணப்பெறும். பின்னும் இதனாலே நம்பிகள் செயல் தோழர் செயலேயாதலுமாம். இனி, இப்பாடலை முழுமையாகப் படித்துப் பயில்வோம்\nமன்னவனார் அருளால் ஓர் வாக்கு\nதந்தனம் . நாம்முன்பு தொண்டுகொண்ட\nவேள்வியில் அன்றுநீ கொண்ட கோலம்\nஆரூரர் கேட்க எழுந்த தன்றே ‘’\nஎன்ற இப்பாடலில், முன்பு சுந்தரரைத் தடுத்தாட்கொண்ட திருமண வேள்வியில், அக்காலத்தில் அவ்வூரில் ‘’மன்னவர் திருவும் தங்கள் வைதிகத் திருவும் பொங்க“க் கொண்ட திருமணக் கோலம். என்பதை ‘’அன்றுநீ கொண்டகோலம்’’ என்றார்.\nஅதனை இனி வருங்காலத்தில்‘’என்றும் புனைந்து நின் வேட்கை தீர வாழி ‘’ என்று இறைவன் அருளினார் அதனால் பிற்காலத்தில் என்றும் சுந்தரர் திருக்கோலம், ‘மணமகன் திருக்கோலம்’ பெற்றே விளங்குகிறது அதனால் பிற்காலத்தில் என்றும் சுந்தரர் திருக்கோலம், ‘மணமகன் திருக்கோலம்’ பெற்றே விளங்குகிறது பின்னர் இறைவன் ‘’என்மேல் கொண்ட பக்தியாகிய ‘’வேட்கை தீர, மண்மேல் விளையாடுவாய்’’ என்றார். இதனால் கைலையில் கொண்ட வேட்கைதீர, சுந்தரர் பரவையார், சங்கிலியாரை மணந்து கொண்டு இறைவனுடன் தோழமை விளையாடல் புரிந்ததையும் குறிப்பிட்டார் பின்னர் இறைவன் ‘’என்மேல் கொண்ட பக்தியாகிய ‘’வேட்கை தீர, மண்மேல் விளையாடுவாய்’’ என்றார். இதனால் கைலையில் கொண்ட வேட்கைதீர, சுந்தரர் பரவையார், சங்கிலியாரை மணந்து கொண்டு இறைவனுடன் தோழமை விளையாடல் புரிந்ததையும் குறிப்பிட்டார் ‘’விளையாடு ‘’ என்ற சொல், பயனைக் கருதாத பக்தியைக் குறித்து சேக்கிழாரின் பாடல் நயத்தை விளக்குகின்றது\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி\nகல்வித் தகுதி: புலவர்; எம்.ஏ., எம்.எட்;\nபணி : தமிழாசிரியர், இ.ஆர்.மேனிலைப் பள்ளி, திருச்சிராப்பள்ளி – 620 002 (36- ஆண்டுகள் – 2001 பணி நிறைவு)\nஇலக்கியப் பணி: சமய, இலக்கியச் சொற்பொழிவாளர், கவிஞர், எழுத்தாளர் (40 ஆண்டுகள்), பட்டிமண்டபம், வழக்காடு மன்றம், தொடர் விரிவுரை, கவியரங்கம், கோல உரையாடல்\nசிறப்புப் பட்டங்கள் : இலக்கியச் சுடர்; இன்கவித் தென்றல்; இன்தமிழ்ச் சொல்லேந்தல்; நகைச்சுவை இமயம்; பாரதி இலக்கியச் செல்வர், இலக்கிய சேவாரத்தினம்\n1. ரோட்டரி சாதனையாளர் (கவிதை விருது) 1997-98\n2. தமிழ்ச் செம்மல் (கல்கத்தா தமிழ் மன்றம்)\n3. இலக்கியச் செல்வர் (கல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம்)\n4. சிறந்த நூலாசிரியர்(2005-06) உரத்த சிந்தனை\n5. சைவ சித்தாந்தப் புலவர்- 2007 ஸ்ரீ காஞ்சி மடம்\n6. பாரதி பணிச்செல்வர் 2007 அ.இ.தமிழ் எழுத்தாளர் சங்கம்\n7. குலோத்துங்கன் கவிதை விருது -இலக்கியப்பீடம்\n8. சாதனையாளர் -2009 (மனிதநேயப் பேரவை, உரத்த சிந்தனை)\n9. பாரதி இலக்கியச் செல்வர் -2009 அ. இ. தமிழ் எழுத்தாளர் சங்கம்.\n10. தமிழ் இலக்கிய சேவாரத்னா – 2014 (காஞ்சி ஸ்ரீ சங்கர மடம் )\nஎழுதிய நூல்கள் : 1. ஐயப்பன் அந்தாதி 1995 (ஒலிப்பேழை- உன்னிகிருஷ்ணன்)\n2. எழுத்தும் பேச்சும் (மணிவிழா)\n3. மொழியும் பொருளும் (மணிவிழா)\n4. திருக்காளத்தித் தலச்சிறப்பு.- 2004\n5. திருக்குறள் தெளிவுரை 2008 (இலக்கியப் பீடம்)\n6. அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர் (ஆசிரியர் குழு)\n7. பாரதியின் பேரறிவு 2011\n8. தமிழ்க் கடல்மணி 2013(70-ஆம் அகவை)\n9. ஐயப்பன் அந்தாதி விளக்கவுரை (அச்சில்)\n10. மனங்கவரும் மலர்கள் (அச்சில்)\n11. வாட்போக்கிக் கலம்பகம் விளக்கவுரை (அச்சில்)\n12. திருக்குறளும் தெய்வத்தின் குரலும்\nசொற்பொழிவாற்றிய ஊர்கள் : தமிழகம் முழுவதும், திருவனந்தபுரம், ஆல்வாய், கொழிஞ்சாம்பாறை, பாலக்காடு, ஹைதராபாத், பெங்களூர், மும்பை, புதுதில்லி, கொல்கத்தா..\nசொற்பொழிவாற்றிய நாடுகள்: இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து (இலண்டன்), அமெரிக்கா (பீனிக்ஸ்) மற்றும் மஸ்கட்.\nRelated tags : திருச்சி புலவர் இரா.இராமமூர்த்தி\nவையவன் மைசூரில் மானச கங்கோத்ரியில்மரமே உதிர்ந்து விட்டது போல்சாலையெல்லாம் கொட்டிக் கிடந்தகொன்றை மலர் விரித்திருந்தமஞ்சள் பாவாடை மீதுகால் செருப்புக்குக் கூடநோகாதவாறு உன்சிவந்த பாதம் நடந்துவந்த மிருத\n-எம் . ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா கண்ணபிரான் அவதரித்த பூமியிலே காந்திமகான் தடம்பதித்த பூமியிலே சொல்லவொணாத் துயரமெலாம் பெருக்கெடுத்துச் சுயமிழக்கச் செய்வதின\n– தேமொழி. பழமொழி: வெந்நீரில் தண்ணீர் தெளித்து செந்நீரார் போன்று சிதைய மத��ப்பார்க்கும் பொய்ந்நீரார் போன்று பொருளை முடிப்பார்க்கும் அந்நீ ரவரவர்க்குத் தக்காங் கொழுகுபவே வெந்நீரிற்\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 245\nஅப்பு தணிகாசலம் on எதற்காக எழுதுகிறேன்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 245\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 245\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (101)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=33056", "date_download": "2020-02-18T03:28:08Z", "digest": "sha1:ZEOYY4MZFET6PJCXUXX34S6FBX6CW3QW", "length": 9730, "nlines": 119, "source_domain": "kisukisu.lk", "title": "» சீரிஸில் களமிறங்கிய பிரியாமணி", "raw_content": "\nகிரிக்கெட் வீரருடன் நடிகை டேட்டிங்\nசம்பளத்தை நன்கொடையாக கொடுத்த சன்னி லியோன்\nவிஜய் படங்கள் அரசியல் பிரச்சனைகளில் சிக்குவது ஏன்\nதண்ணீரில் குழந்தையை பெற்றெடுத்த நடிகை – வைரல் புகைப்படம்\nபட வாய்ப்பு இல்லை – நடிகை தூக்கிட்டு தற்கொலை\n← Previous Story அஜித் அடுத்த படத்தின் புதிய தகவல்\nNext Story → 11 மாத புற்றுநோய் சிகிச்சைக்குப் பின் மும்பை திரும்பிய நடிகர்\nபருத்தி வீரன் உள்ளிட்ட படங்களில் நடித்து நல்ல நடிகை என்று பெயர் எடுத்த பிரியாமணி திருமணத்துக்கு பின் நடிப்பில் இருந்து சற்று ஒதுங்கினார். தற்போது இணைய தொடர் மூலம் மீண்டும் வருகிறார்.\nஇந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய் – பிரியா மணி – சந்தீப் கிஷன் கூட்டணியில் ‘தி பேமிலி மேன்’ எனும் திரில்லர் தொடர் அமேசானில் செப்டம்பர் 20ந்தேதி முதல் வெளியாக உள்ளது. இந்தியில் ´ஸ்ட்ரீ´, ´கோ கோவா கான்´, ´ஷார் இன் த சிட்டி´ ஆகிய படங்கள் மூலம் பாராட்டப்பட்ட இரட்டை இயக்குநர்கள் ராஜ் மற்றும் டி.கே இருவரும் இயக்குகிறார்கள்.\nஇந்த தொடரை டி2ஆர் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. தேசிய புலானாய்வு அமைப்பின் மிகுந்த ரகசியமான சிறப்பு களத்தில் பணிபுரியும் ஸ்ரீகாந்த் திவாரி, நாடு மற்றும் நாட்டு மக்களின் மீது பெரிய அளவிலான பயங்கரவாத தாக்குதல்களைக் கண்டறிந்து தடுக்கவும், அதே சமயம் தனது குடும்பப் பொறுப்புகளையும் கவனித்து சிறப்பாகச் செயல்படுகிறார் என்பது தான் ‘தி பேமிலி மேன்’ தொடரின் கதை ஆகும்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\nகுளியல் அறையில் பெண் ஒருவர் தனது உடையை கழற்றும் வீடியோ\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஅகமது முகமதை சந்திக்க விரும்பும் ஒபாமா மற்றும் பேஸ்புக் நிறுவனர்\nபட வாய்ப்புக்காக கவர்ச்சிக்கு மாறிய நடிகை\nசினி செய்திகள்\tOctober 31, 2017\nடுவிட்டரை கலக்கும் சுஷ்மா சுவராஜின் திருமண புகைப்படம்\nதாக்குதல் நடந்தது – சிவகார்த்திகேயன், தாக்குதல் நடக்கவில்லை – கமல்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகை���்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=555961", "date_download": "2020-02-18T05:31:58Z", "digest": "sha1:C76MRGGDD7B2NB36GXXWJXMQTUNGNJMO", "length": 8584, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "பல வகையான ஏவுகணைகளுடன் 4ம் தலைமுறை போர்கப்பலை கடற்படையில் சேர்த்தது சீனா | China has added a 4th generation warship to the Navy with a variety of missiles - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nபல வகையான ஏவுகணைகளுடன் 4ம் தலைமுறை போர்கப்பலை கடற்படையில் சேர்த்தது சீனா\nபீஜிங்: பல வகையான ஏவுகணைகளை ஏவும் திறனுடைய 4ம் தலைமுறை போர்க்கப்பலை சீனா தனது கடற்படையில் நேற்று சேர்த்தது. சீனா தனது கடற்படையை வேகமாக மேம்படுத்தி வருகிறது. தற்போது, ‘நான்சாங்’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட 4ம் தலைமுறை போர்க்கப்பலை, கடற்படையில் நேற்று இணைத்தது. இதில் வான் பாதுகாப்பு ஏவுகணை, கப்பலை தாக்கும் ஏவுகணை, நீர்மூழ்கி கப்பலை தாக்கும் ஏவுகணை, தரை இலக்கை தாக்கும் ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன.\nஇந்த போர்க்கப்பல் 180 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும், 10 ஆயிரம் டன் எடையும் கொண்டது. சீனாவின் விமானம் தாங்கி போர்க் கப்பல்களுக்கு பாதுகாப்பாக செல்ல இந்த நான்சாங் கப்பல் பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது. விமானம் தாங்கி போர்க்கப்பலுடன் செல்லாமல் தனியாக போர்க்கப்பல் குழுவுடன் சென்று பலவிதமான தாக்குதல் நடத்தும் திறனும் இந்த போர்க்கப்பலுக்கு உள்ளது. இதேபோல், மேலும் 5 போர்க்கப்பல்களை கட்டும் பணிகள் சீனாவின் தலியன் கப்பல் கட்டும் தளத்தில் வேகமாக நடந்து வருகிறது. சீன கடற்படையில் தற்போது 2 விமானம் தாங்கி கப்பல்கள் உள்ளன. எதிர்காலத்தில் 5 முதல் 6 விமானம் தாங்கி போர்க்கப்பல்களை கட்டுவதற்கு சீனா திட்டமிட்டுள்ளது. அந்த கடற்படையில் தற்போது 68 நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன.\nபல வகை ஏவுகணை 4ம் தலைமுறை போர்கப்பல் கடற்படை சீனா\nகதிகலங்கி நிற்கும் சீன அரசு...கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை\nகொரோனா வைரஸ் பரவிய டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் 14 நாளாக அடைப்பட்டிருந்த அமெ��ிக்க பயணிகள் மீட்பு\nநாளுக்கு நாள் அதிதீவிரமாக மிரட்டும் ''கொரோனா'': வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 1,780 ஆக அதிகரிப்பு\nசொன்னா நம்புங்க ஜீ... மசூத் அசார காணோம்: குடும்பத்துடன் தலைமறைவு என சொல்கிறது பாக். அரசு\nஏமன் நாட்டில் சவுதி நடத்திய கூட்டுப்படை தாக்குதலில் 31 அப்பாவி மக்கள் பலி: விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கு பதிலடி\nதினமும் நூற்றுக்கணக்கானோர் சாவு: சீனாவில் கொரோனா பலி எண்ணிக்கை 1,665 ஆக உயர்வு\nஊட்டச்சத்துக்கள் நிறைந்த பச்சைப்பட்டாணி பாலும் பால் சார்ந்த பொருட்களும்...\n18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் இஸ்லாமியர்கள் சிஏஏ-க்கு எதிராக தொடர்ந்து 4 வது நாளாக போராட்டம்: போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...\nவாரணாசியில் பாரதிய ஜனசங்க முன்னாள் தலைவர் தீன்தயாள் உபாத்யாயாவின் 63 அடி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nஹைலோங்ஜியாங்கில் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவமனையின் புதுப்பித்தல் பணிகள் முடிவு\nகாசி-மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவபெருமானுக்கு சிறு கோயில்: மூன்று ஜோதி லிங்க கோயில்களை இணைக்கும் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2018/07/05/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A/", "date_download": "2020-02-18T04:48:10Z", "digest": "sha1:OIYTD6JIH2B65HMDBWLPBZPVIGAD3HLU", "length": 8798, "nlines": 116, "source_domain": "www.netrigun.com", "title": "ஆஸ்துமா நோயாளிகளுக்கான சித்த மருத்துவ மாதிரி உணவு பட்டியல்! | Netrigun", "raw_content": "\nஆஸ்துமா நோயாளிகளுக்கான சித்த மருத்துவ மாதிரி உணவு பட்டியல்\nஆஸ்துமா என்பது சுவாசமண்டலத்தில் ஏற்படும் மிக முக்கியமான பாதிப்பாகும்.\nஇதன் அறிகுறிகள் என கூறப்படுவது திடீர் மூச்சிரைப்பு, தொடர் இருமல், விட்டு விட்டு மூச்சு இழுத்தல், மார்பை இறுக கட்டியது போன்ற ஒரு உணர்வு போன்றவையாகும்.\nஆஸ்துமா நோயாளிகள் உணவு கட்டுப்பாட்டுடன் சில உடல்நலம் காக்கும் முறைகளையும் கடைபிடிக்க வேண்டும்.\nஅடிக்கடி தலைக்கு குளிக்க கூடாது, குளிர்ச்சி தரும் உணவுகளை உண்ண கூடாது. வாசனை திரவியங்கள் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.\nதலைமுடிக்கு சாயம் போடுவதை நிறுத்த வேண்டும். இந்த சாயத்தில் உள்ள ரசாயனம் ஒவ்வாமையை ஏற்படுத்தி ஆஸ்துமாவை அதிகரிக்கும்.\nஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உணவு பட்டியல்\nகாய்கறிகள் : சுண்டைக்காய், வெண்டைக்காய், கேரட், பீட்ரூட் , அவரைக்காய், சுரைக்காய்.\nகீரைகள் : மன்ணத்தக்காளி , பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, முருங்கை கீரை, அகத்தி கீரை.\nகிழங்குகள் : கருணை கிழங்கு\nபருப்புகள் : சிறு பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, கருப்பு எள் .\nஎண்ணெய் : நல்லெண்ணெய் , சூரிய காந்தி எண்ணெய் .\nதுவையல் : கறிவேப்பிலை, புதினா, கொத்துமல்லி, பூண்டு, இஞ்சி , புலி, வெல்லம் , கேரட்.\nஅசைவம் : நாட்டுக்கோழி, முட்டை , நண்டு.\nகாய்கறிகள் : முள்ளங்கி, புடலங்காய், பீர்க்கங்காய், கல்யாண பூசணி , கோவைக்காய்.\nகீரைகள் : அரைக்கீரை, சிறுகீரை, முளைக்கீரை, தண்டுக்கீரை, பசலைக்கீரை.\nகிழங்குகள் : சேனை கிழங்கு, சேப்பங்கிழங்கு , சர்க்கரை வள்ளி கிழங்கு, மரவள்ளி கிழங்கு.\nபருப்புகள் : கடலை பருப்பு, மைசூர் பருப்பு, காராமணி, சோயாபீன்ஸ்.\nஎண்ணெய் : கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், பாமாயில்\nதுவையல் : உடைத்த கடலை , தேங்காய் .\nஅசைவம் : கருவாடு, மீன், இறால், ஆட்டுக்கறி.\nஊறுகாய் : எலுமிச்சங்காய் , மாங்காய், மற்றும் தொக்கு வகைகள்.\nPrevious articleஉடல் எடையை குறைக்க விரும்புபவரா தயவு செய்து இந்த தவறுகளை செய்யாதீங்க\nNext article16 வயது சிறுமியை மணந்த 31 வயது இளைஞர்\nஇன்றைய நாளில் இந்த ராசிக்காரர்களுக்கு இவ்வளவு பிரச்சினையா இதோ இன்றைய ராசிபலன் (18.02.2020)\nஎம்.சி.சி. ஒப்பந்தம் தொடர்ப்பன முதலாவது அறிக்கை கையளிப்பு\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் திடீர் அறிவிப்பால்.. கலக்கத்தில் தமிழ் அரசியல் தலைவர்கள்..\nயாழ்.மாவட்ட அரசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை மகேசன் இன்று உத்தியோகபூர்வமாக பதவியேற்பு\nஅரியாலையில் வீடொன்று சுற்றிவளைப்பு ..ஐவர் கைது\nயாழில் குப்பை கொழுத்திய போது ஏற்பட்ட தீ வைத்த யுவதிக்கு நேர்ந்த சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1495815", "date_download": "2020-02-18T03:49:58Z", "digest": "sha1:QZBNIS32EM6W5DAJIAEA3EIA2A27KDNL", "length": 3264, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அசோக் அமிர்தராஜ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அசோக் அமி���்தராஜ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:20, 13 செப்டம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்\n59 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n04:15, 13 செப்டம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nBooradleyp1 (பேச்சு | பங்களிப்புகள்)\n04:20, 13 செப்டம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nBooradleyp1 (பேச்சு | பங்களிப்புகள்)\nஇவர் நூற்றிற்கும் அதிகமான திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். புதியவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் ''கேட்வே'' என்ற நிகழ்சியையும் சோனி ( Sony PIX) தொலைக்காட்சியில் நடத்தினார். தமிழில் [[ஜீன்ஸ் (திரைப்படம்)|ஜீன்ஸ்]] என்ற திரைப்படத்தைத் தயாரித்தார்.\nஇவர் தயாரித்த திரைப்படங்கள் கீழே:\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karampon.net/home/archives/58", "date_download": "2020-02-18T03:26:43Z", "digest": "sha1:SZHGB3VX5EV2G7EHNQUNMOZJTVEIKB4B", "length": 9583, "nlines": 58, "source_domain": "karampon.net", "title": "ஓல்ட் ஈஸ் கோல்ட்..’ OLD IS GOLD | karampon.net", "raw_content": "\nஓல்ட் ஈஸ் கோல்ட்..’ OLD IS GOLD\nமுதுமை என்பது வாழ்க்கையில் உரிய வயதில் தானாகவும், தவறாமலும் வந்து விடும் ஒரு விடயம். நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, ஆண்டொன்று போனால் வயதும் ஒன்று கூடுதல் ஆகவே செய்யும்.\nஅதுமட்டுமல்ல, இன்றைய இளமையும் நாளைய முதுமையை நோக்கிப் பயணமாகும் படிக்கட்டின் ஆரம்பமே இதைப் புரிந்து கொண்டு விட்டால் ''அந்தப் பெரிசுக்கு சொன்னால் விளங்காது'' என்று இளையவர்களும், ''நான் சொல்லுவதைக் கேட்கவே மாட்டீர்கள்'' என்று முதியவர்களும் புலம்புவதற்கு இடமேயில்லை.\nசில நடைமுறை விஷயங்களை இரு தரப்பாருமே பின் பற்றினால் பிரச்சனைகளைக் குறைக்கலாம்.\n1. வீட்டில் பெரியவர்கள் ஏதாவது அறிவுரை கூறினால், 'போ பாட்டி உனக்கு ஒன்றும் தெரியாது' என்று அலட்சியப்படுத்தாமல், 'சரி பாட்டி' என்று பதில் சொல்லுங்கள். மகிழ்ச்சியுடன் அவர்களாகவே ஒதுங்கிக் கொள்வார்கள்.\n2. எங்கே வெளியில் போவதானாலும், பெரியவர்களிடம் போய், இன்ன இடத்திற்குப் போகிறேன், போய்விட்டு வருகிறேன் என்று சொல்லி விட்டுச் செல்லுங்கள். இந்தப் பழக்கத்தால் அவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.\n3. அதேபோல் வெளியிலிருந்து திரும்பி வந்தாலும், ���வர்களிடம் போய் இரண்டு வார்த்தைகள் பேசுங்கள்.\n4. வயதானவர்கள் எங்கேயாவது கோயில், விசேஷம் என்று கிளம்பினால் அவர்களைத் தடுக்காதீர்கள்.\n5. வயதானவர்கள் தம் கையில் கொஞ்சம் பணம் வைத்துக் கொண்டு ஏதோ செலவு செய்தால், அதைப் பெரிய குற்றமாக்கிப் பேசிக் காட்டாதீர்கள்.\n6. வயதானவர்களுக்கு நோய் வந்து விட்டால், சினக்காமல், அருவருப்பு இல்லாமல், புறுபுறுக்காமல், அவர்களை அன்புடன் கவனித்துக் கொள்ளுங்கள். நாளைக்கு எங்களுக்கும் இந்த நிலை வரலாம்.\n7. சின்னப் பிரச்சனைக்கெல்லாம் முதியோர் இல்லத்தில் சேர்த்து விடலாமா என்று யோசிக்கத் தொடங்கி விடாதீர்கள்\n1. சமுதாய மாறுதலை முதலில் புரிந்து கொள்ளுங்கள். எதற்கெடுத்தாலும் 'எங்கள் காலத்திலே' என்று பேசத் தொடங்கி விடாதீர்கள். அதைப் பெரிய அறுவை என்று இளையவர்கள் நினைக்கிறார்கள்.\n2. இப்போதைய தேவைகள் பெருகி இருப்பதாலும், வாய்ப்புகள் அதிகமாகி இருப்பதாலும், நிறையப் பெண்கள் பல வழிகளில் உழைக்கத் தொடங்கியுள்ளனர். இதை இடித்துக் காட்டிக் குறை சொல்லாதீர்கள்.\n3. வீட்டில் முடிந்தவரை சிறுசிறு வேலைகளை ஏற்றுக் கொண்டு சந்தோஷமாகச் செய்து கொடுங்கள்.\n4. எங்கே வெளியே போனாலும் நேரத்திற்கு வீட்டிற்கு வந்து விடுங்கள். வீட்டில் இருப்பவர்களைத் தவிக்க விடாதீர்கள்.\n5. பொழுது போகவில்லை என்றால் நீங்களாகவே ஏதாவது ஓரிரு வேலைகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.\n6. எல்லாப் பொறுப்புக்களையும் நீங்களே கையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்காதீர்கள். பொறுப்புக்களை மற்றவர்களிடம் பாரம் கொடுப்பது (ஹாண்ட் ஓவர்) தான் புத்திசாலித்தனம்.\n7. தனக்கு எப்பொழுதுமே மற்றவர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்து கோபப்படவோ, ஏமாற்றமடையவோ, மனவேதனையடையவோ வேண்டாம். அது வெறுப்பைத்தான் வளர்க்கும்.\nமொத்தத்தில் இன்றைய பெரியவர்கள் ''நாம் நேற்றைய இளசுகள் தானே'' என்றும் இளையவர்கள் ''எமக்கு முதுமை வெகு தூரத்தில் இல்லை'' என்றும் புரிந்து கொண்டால் என்றும் வாழ்க்கை இனிமைதான்\nவகைப்படுத்தப்பட்ட பகுதி: படித்ததில் சில.\nகடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: December 18, 2014\n‹ மரண அறிவித்தல்-திரு ஜெகன்மோகன் நவரட்ணம்\nஉன் கண்ணில் நீர் வழிந்தால.. (பிறேமலதா – கரம்பொன்) ›\nSelect Category மண்ணின் மைந்தர்கள் எமது கிராமம் அறி���ித்தல்கள் நிகழ்வுகள் வாழ்த்துகின்றோம் ஆன்மீகம் சிறுவர் பூங்கா மருத்துவம் சமையல் குறிப்புகள் பொன்மொழிகள் படித்ததில் சில தகவல் துளிகள் கவிதைகள் கட்டுரைகள் கனடிய நிகழ்வுகள் சிறுகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/tag/oviya/page/4/", "date_download": "2020-02-18T04:54:38Z", "digest": "sha1:4KHDYUUIR5B63WW527VDSVWXOXKWBWRS", "length": 9299, "nlines": 89, "source_domain": "thetamiltalkies.net", "title": "Oviya | Tamil Talkies | Page 4", "raw_content": "\nஓவியா மீது யாரெல்லாம் அன்பு வைத்திருக்கிறார்களோ, அல்லது அவர் யார் மீதெல்லாம் அன்பு வைத்திருக்கிறாரோ, அத்தனை பேரும் நேற்று ஓவியாவை சந்தித்துவிட்டார்கள். கைதேர்ந்த மனோதத்துவ நிபுணர்களும்...\nகுட்டி பாப்பா முதல் பிக் பாஸ் வரை: ஓவியா பர்சனல் ஆல்பம்\nஇது என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை \nபிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் மீது பங்கேற்பாளர்களும் சரி, பார்வையாளர்களும் சரி மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர். அவரும் காயத்ரியின் ‘சீர்’ பிர்ச்சனையை சரியாக கையாண்டதாலும்,...\n மீண்டும் நிகழ்ச்சிக்கு திரும்ப திட்டம்\nஒரு சேனலில் வெளியாகும் நிகழ்ச்சி பற்றி இன்னொரு டி.வி சேனலில் வெளிப்படையாக விவாதிக்கவே மாட்டார்கள். ‘வேறொரு சேனல் நிகழ்ச்சிக்கு நாம் ஏன் பப்ளிசிடி தருவானேன்\nஇன்று பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகது.. – அதிர்ச்சி பின்னணி – திடுக்கிடும் தகவல்கள்\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எங்கு பார்த்தாலும் ஓவியா ஜூரம் தான் அடிக்கிறது. அவரின் ஒவ்வொரு மேனரிசம், குறும்புத்தனமான பேச்சுக்கள், நேர்மையாக இருக்கும் விதம் உள்ளிட்ட...\nபிக்பாஸ் வீட்டிற்குள் குவிந்த போலிஸ், என்ன ஆனது- புகைப்படம் உள்ளே\nஒரு சேனலில் வெளியாகும் நிகழ்ச்சி பற்றி இன்னொரு டி.வி சேனலில் வெளிப்படையாக விவாதிக்கவே மாட்டார்கள். ‘வேறொரு சேனல் நிகழ்ச்சிக்கு நாம் ஏன் பப்ளிசிடி தருவானேன்\nஅப்போ இந்த வாரம் சனிக்கிழமை 18+ பிக் பாஸ் ஷோ தான் போல இருக்கு…\nநேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள் பைத்தியமாக நடிக்கத்தான் செய்தனர். ஆனால் பார்வையாளர்கள் பலருக்கு பைத்தியம் பிடிக்கும் நிலை ஏற்பட்டது. யார் என்ன செய்கிறார் என்பது புரியவில்லை....\nபிக் பாஸ் பீவர் : ஓவியா பெயரில் வெளிவரும் படம்\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எங்கு பார்த்தாலும் ஓவியா ஜூரம் தான். ��ேவ் ஓவியா என்று இளைஞர்கள் பனியன் போட்டுக்கொண்டு திரிகிறார்கள். கோடிக் கணக்கானபேர் ஓட்டுப்போட்டு...\nஏன் ஓவியாவை அனைவருக்கும் பிடிக்கிறது – மனநல மற்றும் உளவியல் நிபுணர்கள் கருத்து\n#SaveOviya, ஓவியா பேரவை என தொலைக்காட்சி நிகழ்ச்சிப் பிரியர்களிடையே பிரபலமாகி வருகிறார் நடிகை ஓவியா. தமிழில் வித்தியாசமான முயற்சி என்பதால் முதலில் கவனம் ஈர்க்கப்பட்ட இந்த...\n”ஓவியாவை ஒரு விஷயத்துல மட்டும்தான் பிந்து மாதவி பீட் பண்ணுவாங்க..\n“நமிதாவை நடுங்கச் செய்த நாட்டாமையே…ஆர்த்தியை அரைவிட்ட ஆளுமையே…காயத்ரியை கதறவிட்ட கம்பீரமே…பரணிக்கு பாய் சொன்ன பாசமே…தங்கத் தலைவி ஓவியா பிக் பாஸ் டைட்டில் பெற வாழ்த்துகள்” என்று...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\nஉணவில்லாமல் இருக்க முடியும்; செக்ஸ் இல்லாமல் முடியாது : சமந்...\nசூர்யா நடித்த படங்களிலேயே அதிக வசூல்… தெறி சாதனையை முறியடித்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=1707", "date_download": "2020-02-18T05:24:17Z", "digest": "sha1:RERHHITT2CREIGAKMULPH5NXHEIZGNUZ", "length": 10620, "nlines": 31, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - தென்றல் பேசுகிறது - தென்றல் பேசுகிறது...", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சிரிக்க சிரிக்க | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா\nபாகிஸ்தானில் அதிபர் முஷாரஃபின் பிடி வலுவிழந்து வருக��றது. வன்முறை அதிகரித்து வருகிறது. தீவிரவாதக் கும்பல்களின் செல்வாக்கும் பெருகி வருகிறது. இதற்கிடையில், தன்னோடு ஒத்துப் போகாத உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதியைப் பதவி விலக்கிப் பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டு உள்ளார். இவரை ஆதரிப்பதால் பயனுண்டா என்ற சிந்தனை அமெரிக்கா, பிரிட்டன் இரண்டுக்குமே தோன்றிவிட்டதை அவர்கள் பாகிஸ்தானுக்குக் கொடுத்து வரும் நிதி மற்றும் பிற உதவிகளை நிறுத்தவோ குறைத்துக் கொள்ளவோ தீர்மானித்ததில் தெரிகிறது. பாகிஸ்தான் ஒரு நம்பத்தகாத நாடு என்று பாரதம் வலியுறுத்தி வருவதை உலக நாடுகள் புரிந்து கொண்டால், அதை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவது எளிதாகிவிடும். அதனால் தெற்காசியாவில் அமைதிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.\nசில மாதங்களுக்கு முன்பு தமிழக அமைச்சர் துரைமுருகன் நீதிபதிகள் தங்கள் வரம்பை மீறக்கூடாது என்று மிரட்டினார். அதே மேடையில் இருந்த முதல்வர் கருணாநிதி, துரைமுருகன் கூறுவது சரிதான் என்று பேசினார். அதற்குச் சிறிது நாட்கள் கழித்து இதே தோரணையில் பிரதமர் மன்மோகன் சிங் உச்சநீதிமன்ற நீதிபதிகளைக் கண்டித்துப் பேசினார். இத்தகைய போக்கு ஜனநாயகத்துக்குப் பெரும் ஆபத்தை விளைவித்துவிடும். சட்டதை இயற்றும் சட்டமன்றங்கள், சட்டங்களை விளக்கி நீதியைப் பரிபாலிக்கும் நீதிமன்றங்கள், அரசு நிர்வாகம் ஆகியவை ஜனநாயகத்தின் தூண்கள். சட்ட மன்றங்களும் மந்திரி சபைகளும் அரசியல்வாதிகளால் நிரம்பிக் கிடக்கின்றன. மெல்ல மெல்ல எல்லாச் சக்திகளும் அரசியல் வாதியின் கைகளில் குவிந்து வருகிறதோ என்கிற அச்சம் தோன்றத்தான் செய்கிறது. சட்டத்தின் ஆட்சியை அமல்படுத்தும் காவல் துறையும் அரசுகளின் கைப்பாவைகள்தாம். இவர்களது மிகையான செயல்களைக் கண்டிக்கும் நீதிமன்றங்களும் மிரட்டிப் பணிய வைக்கப்பட்டால், ஜனநாயகம் 'அரசியல்வாதி நாயகம்' ஆகிவிடும்.\nசென்ற ஆண்டின் போர்வீரர் நினைவு நாளுக்கும் (மேமோரியல் டே) இந்த ஆண்டின் நினைவு நாளுக்கும் இடையே ஆயிரம் அமெரிக்கப் போர்வீரர்கள் இராக்கின் கல்லறைகளில் புதைக்கப் பட்டிருக்கிறார்கள். அந்தப் பிஞ்சுகளின் தியாகம் அமெரிக்காவுக்கு எந்த விதத்தில் உயர்வைத் தந்திருக்கிறது என்பது கேள்விக் குறியாகத்தான் இருக்கிறது. இந்த நேரத்தில் அதிபர் புஷ்ஷின் இராக் போருக���கான அதிக நிதிக் கோரிக்கை எந்தப் பெரிய நிபந்தனையுமின்றி அனுமதிக்கப் பட்டுவிட்டது என்ற செய்தியும் வந்திருக்கிறது.\nஅடுத்த பத்தாண்டுகளில் எரிபொருள் செலவு 20 சதவிகிதம் குறைக்கப்பட வேண்டும் என்று ஒரு திட்டத்தை புஷ் நிர்வாகம் முன்வைத்திருப்பது வரவேற்கத் தக்கது. அதிலும் குறிப்பாக கேஸொலீன் பயன்பாடு குறைக்கப்பட வேண்டும் என்று அவர் கூறுகிறார். மாற்று எரிபொருளைக் கண்டுபிடிக்கவும் பயனுக்குக் கொண்டு வரவுமான முயற்சிகளை துரிதப்படுத்த அவர் திட்டமிட்டிருப்பதை வரவேற்கத் தக்கது. அமெரிக்கா எடுக்கும் இந்த நடவடிக்கையை உலக நாடுகள் பின்பற்றும் என்பது நமது நம்பிக்கை.\nஇருதய அறுவை சிகிச்சை முன்னோடியான டாக்டர் கே.எம். செரியன் அவர்களின் நேர்காணல் மிகப் பயனுள்ள தகவல்களைத் தருகிறது. இளம்தென்றல் மாயச் சதுரம் போன்ற பல புதிய சுவையான பகுதிகளுடன் செழுமை பெற்றுள்ளது. 'தமிழக அரசியல் களம்' விரிவாக்கப்பட்டு 'இதோ பார், இந்தியா' என்ற பெயரில் பல மாநிலத் தகவல்களுடன் இடம் பெறுகிறது. புதிய அம்சங்கள் பற்றிய உங்கள் கருத்துக்களை எங்களுக்கு எழுதுங்கள்.\nஜூன் மாத இறுதியில் தொடங்கும் தமிழ்நாடு அறக்கட்டளையின் ஆண்டு விழாவும், ஜூலை மாதத்தில் வரும் தமிழ்ச்சங்கப் பேரவையின் ஆண்டு விழாவும் வெற்றிபெறத் தென்றல் வாழ்த்துகிறது. தென்றல் வாசகர்களுக்கு தந்தையர் தின வாழ்த்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/channels/audio/audionew.aspx?Page=143", "date_download": "2020-02-18T05:22:08Z", "digest": "sha1:TC3VXC4YWXEDA4X77I7SBOBM5GV4MY2X", "length": 9034, "nlines": 146, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nSelect Issue பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்டு 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்டு 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்டு 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 ஜனவர��� 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்டு 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்டு 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்டு 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்டு 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 செப்டம்பர் 2012 ஆகஸ்டு 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்டு 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 ஆகஸ்டு 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்டு 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஆகஸ்டு 2007 ஏப்ரல் 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/bring-back-block-money/", "date_download": "2020-02-18T03:13:06Z", "digest": "sha1:XIPQXFLP7H6W7VXGDNM2C3KEAQ7E2N25", "length": 8182, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "21 லட்சம் கோடி கறுப்பு பணத்தை கொண்டு இந்தியாவை உருமாற்ற முடியும் |", "raw_content": "\nஅரசியலில் 75 சதவீதம் பேர் சந்தர்ப்பவாதிகள்\nபசுமை பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதில் இந்தியா முக்கியபங்கை ஆற்றும்\nகுடியுரிமைத் திருத்தச்சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பே இல்லை\n21 லட்சம் கோடி கறுப்பு பணத்தை கொண்டு இந்தியாவை உருமாற்ற முடியும்\nபாரதீய ஜனதாவின் மூத்த தலைவர் அத்வானி தனது இணையதளத்தில் தெரிவித்ததாவது :இந்திய பிரமுகர்களால் வெளிநாடுகளில்| 21 லட்சம் கோடி அளவுக்கு கறுப்புபணம் பதுக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை வைத்து கொண்டு இந்தியாவை உருமாற்ற முடியும். சுப்ரீம்கோர்ட் நினைத்தால் கறுப்பு பணத்தை மீட்க நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.\nகடந்த 1970ம் ஆண்டுக, அவசரநிலை பிரகடனத்தின் போது பார்லிமென்ட் செயல் இழந்து விட்டது. கோர்ட்டும், பத்திரிகைகளும் தான் இந்திரா அரசை தட்டிகேட்க முடிந்தது என தெரிவித்துள்ளார்\nமுறையற்ற பொருளாதாரம் நடந்தால் நாட்டிற்கு பலமில்லை\nஒவ்வொருவரின் வங்கிகணக்கி��ும் 15 லட்சம் போடுவதாக மோடி…\nகூட்டணி கட்சிகளுக்கு, தி.மு.க 315 கோடி ரூபாய் கொடுத்ததா\n4.50 லட்சம் கோடி ரூபாய் கொள்ளை போயிருக்கும்\nவிவசாயிகளுக்கு ஓய்வூதியம் மோடி துவக்கி வைத்தார்\nரொக்க பணப் பரிமாற்றத்திற்கான உச்சவரம்பு 2 லட்சம்…\n21, அத்வானி, அளவுக்கு, இணையதளத்தில், கறுப்புபணம், கோடி, தனது, தெரிவித்ததாவது, பதுக்கப்பட்டுள்ளது, பாரதீய ஜனதாவின், மூத்த தலைவர், லட்சம்\nஅத்வானி போன்ற தலைவர்களால் பா.ஜ.,வுக்கு � ...\nமுதலில் தேசம், அடுத்து கட்சி, இறுதியில் ...\n130 கோடி மக்கள்தான் எனது குடும்பம்\nலோக்சபா ஒழுங்கு முறை குழுவின் தலைவராக � ...\nகாங்கிரஸ் ஆட்சியில் தான், 12 லட்சம் கோடி ...\nமத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் 2020 இந்தியாவின் வளர்ச்சியை, தொலைநோக்கு பார்வையை, ஏழை, நடுத்தர, விவசாய குடும்பங்களின் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டது. பாரதப் ...\nஅரசியலில் 75 சதவீதம் பேர் சந்தர்ப்பவாதி ...\nபசுமை பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப் ...\nகுடியுரிமைத் திருத்தச்சட்டத்தை மறுபர� ...\nபாஜகவில் ஐக்கியமான ஜார்க்கண்ட் விகாஸ் ...\nகாவல் துறை அமைதியையும் பாதுகாப்பையும் ...\nதிருப்தி படுத்தும் கொள்கையில் பாஜகவு ...\nவிளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்\nவிளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற ...\nஇதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://videos.kasangadu.com/2008/09/", "date_download": "2020-02-18T04:04:08Z", "digest": "sha1:HWZHBD2G5TJKVVOX3XKYSRNOFMOJ7N35", "length": 5666, "nlines": 84, "source_domain": "videos.kasangadu.com", "title": "காசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்: September 2008", "raw_content": "\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nஇவ்விணையத்தில் நிகழ்படம் வெளியிட இங்கே மேலேற்றிய பிறகு அதன் தொடர்பு இணையத்தை மின்னஞ்சலில் அனுப்பவும். நன்றி.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. நிகழ்படங்கள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந��தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nசெவ்வாய், 30 செப்டம்பர், 2008\nஇவ்விணையத்தில் நிகழ்படம் வெளியிட இங்கே மேலேற்றிய பிறகு அதன் தொடர்பு இணையத்தை மின்னஞ்சலில் அனுப்பவும். நன்றி.\nஇடுகையிட்டது Kannaiyan நேரம் முற்பகல் 10:35 கருத்துகள் இல்லை:\nலேபிள்கள்: காசாங்காடு, நிகழ்படம், வீடியோ\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-02-18T05:23:19Z", "digest": "sha1:J2SRTIPKSDYD6QU6H24PVYRMHYKXRLA7", "length": 4955, "nlines": 90, "source_domain": "www.thamilan.lk", "title": "ஸ்டாலினை சந்தித்தார் ஹக்கீம் ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nசென்னையில் நிகழ்வொன்றில் கலந்து கொள்ளச் சென்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தி.மு.க தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேச்சு நடத்தினார்.\nஅண்மைய தேர்தல் வெற்றி தொடர்பில் தனது வாழ்த்தை தெரிவித்த ஹக்கீம் , இலங்கையின் முஸ்லிம் மக்கள் அண்மைக் காலமாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் விளக்கினார்.\nஇலங்கை சுற்றுலாதுறைத் தலைமைப் பதவியில் கிமர்லி \nஇலங்கை சுற்றுலாதுறைத் தலைவராக கிமர்லி \n” தமிழீழத் தலைநகர் திருகோணமலையில் வைத்து தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடவுள்ளேன் ” – ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம்\n'' தமிழீழத் தலைநகர் திருகோணமலையில் வைத்து தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடவுள்ளேன் ''\n- ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம்\nமைத்ரிக்கு வழங்கிய பதவியால் தாமரை மொட்டுக்குள் அதிருப்தி \nநைகரில் சன நெரிசலில் சிக்கி 20 பேர் பலி \nஐ.நா வுடன் மோதத் தயாராகிறது இலங்கை – ஜெனீவா விரைகிறார் தினேஷ் \n“இதயம்” எங்களுக்கே சொந்தம் – புதிய அணி உரிமை கோரியது \nயாழ் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் ஐவர் கைது \nஐ.நா வுடன் மோதத் தயாராகிறது இலங்கை – ஜெனீவா விரைகிறார் தினேஷ் \nயாழ் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் ஐவர் கைது \nநீர்வள தொழில்சார் மாதர் ஊக்குவிப்புத் திட்டம் யாழில் ஆரம்பம்\nமு.கா சமூகத்தினுடைய பிரச்சினைகளை தீர்க்கவில்லை : முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மாஹிர் குற்றச்சாட்டு \nஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத் தேர்தல் – தேர்தல் ஆணைக்குழு தீர்மானம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudarnotice.com/919.html", "date_download": "2020-02-18T03:02:00Z", "digest": "sha1:2MRQX6GPLHBKW5K6TA4T46NDI6YW2HMN", "length": 9602, "nlines": 124, "source_domain": "sudarnotice.com", "title": "திரு நல்லையா திருநாவுக்கரசு (மகாலிங்கம்) – மரண அறிவித்தல் – Notice", "raw_content": "\nதிரு நல்லையா திருநாவுக்கரசு (மகாலிங்கம்) – மரண அறிவித்தல்\nயாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா திருநாவுக்கரசு அவர்கள் 25-01-2020 சனிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பாக்கியரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும், புனிதமலர் அவர்களின் அன்புக் கணவரும், தனுஷியா (Teacher Adventist International School Vavuniya), சஞ்சீவன் (கனடா), லருஷியா (கனடா), கஜன்ஷியா (கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும், இராசதுரை (கொழும்பு), காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் மற்றும் சரஸ்வதி (கனடா), துரைராஜா (கனடா), பராசக்தி (கனடா), நடராஜா (பிரான்ஸ்) ஆகியோரின் ஆருயிர் சகோதரரும், குலகலாகரன் (வவுனியா), சுகந்திமலர் (கனடா), ஜெயந்தன் (கனடா), ஷீபத்மநாதன் (கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற இராஜகுலேந்திரன், புஸ்பாரணி, சிவானந்தராஜா, தர்மேஸ்வரன், காலஞ்சென்ற விஜயராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும், புவனேஸ்வரி, புஸ்பவதி, விஜயாதேவி, காலஞ்சென்ற தர்மலிங்கம், சியாமளாதேவி, பாலசிங்கம், சூரியகலா ஆகியோரின் அன்பு மைத்துனரும், சறோஜினிதேவி, குலமணி, இந்திரா, ஞானேஸ்வரி ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும், அம்பாலிகா (வவுனியா), லினோசாலினி (கனடா), யதுரன் (கனடா), கலிந்தன் (கனடா), சமீகா (கனடா), லாவிதன் (கனடா), கபிலாஷ் (கொழும்பு), றிதிலாஷ் (கொழும்பு), தனுலாஷ் (கொழும்பு) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.\nஅன்னாரின் பூதவுடல் 27-01-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி. ப 02:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nமேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\nதிருமதி பரமேஸ்வரி நாகேந்திரம் (பாமா) – மரண அறிவித்தல்\nதிருமதி சுசிலாதேவி மோகனராஜா – மரண அறிவித்தல்\nதிரு தெய்வேந்திரம் சிவசக்திவேல் – மரண அறிவித்தல்\nதிருமதி ஞானசிறி இனிஷா (விஜி) – மரண அறிவித்தல்\nதிருமதி விஜயரூபன் சுபாஜினி – மரண அறிவித்தல்\nதிருமதி கிருஸ்ணவேணி கோகுலன் – மரண அறிவித்தல்\nசெல்வி தரணி செல்வதுரை – மரண அறிவித்தல்\nதிருமதி ஜனார்த்தனி சரவணன் (ஜனா) – மரண அறிவித்தல்\nதிரு குகதாசன் றுஜீவன் (றஜீவன்) – மரண அறிவித்தல்\nசெல்வி கிருஸ்னி நடராஜா – மரண அறிவித்தல்\nசெல்வி உதயகுமார் ராகவி – மரண அறிவித்தல்\nதிருமதி பிரதீபன் தர்சினி – மரண அறிவித்தல்\nதிரு நகுலதாஸ் முகிலநாத்​ – மரண அறிவித்தல்\nசெல்வன் குணநாதன் கெவின் – மரண அறிவித்தல்\nதிருமதி பரமேஸ்வரி நாகேந்திரம் (பாமா) – மரண அறிவித்தல்\nதிருமதி சுசிலாதேவி மோகனராஜா – மரண அறிவித்தல்\nதிரு தெய்வேந்திரம் சிவசக்திவேல் – மரண அறிவித்தல்\nதிருமதி நிசாந்தினி – பிறந்தநாள் வாழ்த்து\nதிரு. திருமதி. பிரியந்தன் அனுஜா – திருமண வாழ்த்து\nதிருமதி ஜனார்த்தனி சரவணன் (ஜனா) – மரண அறிவித்தல்\nதிரு இரத்தினம் ஶ்ரீஸ்கந்தராசா (சிறி)\nதிரு சிவலிங்கம் சத்துருக்கன் – மரண அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-02-18T05:02:22Z", "digest": "sha1:VOOL5PEHBXM3HWB7HBDRYGDSRB4QHYJ4", "length": 11415, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாரா சிலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகி. பி. 7வது-8வது நூற்றாண்டு\nதாரா சிலை என்பது இலங்கையின் 7- 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்க முலாம் பூசப்பட்ட ஒரு வெண்கலச் சிலையாகும். இது பௌத்த சமய பெண் தெய்வமான தாராவின் சிலையாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரித்தானியர் கண்டியின் கடைசி மன்னரை வ��ன்று கண்டி இராச்சியத்தை கைப்பற்றினர். அப்போது இலங்கையின் பிரித்தானியத் தேசாதிபதியாக இருந்தவர் ராபர்ட் பிரௌன்ரிக் என்பவர். இவரது பதவிக்காலம் முடிந்து இவர் பிரிட்டன் சென்றபோது தன்னுடன் இந்தச் சிலையையும் கொண்டு சென்றார். பின்னர் இச்சிலையை இவர் 1830 இல் பிரித்தானிய அருங்காட்சியகத்துக்கு வழங்கினார். [1]\nகி.மு மூன்றாம் நூற்றாண்டில் இருந்து இலங்கைத் தீவில் பௌத்த சமயமானது தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டுள்ளது. இந்து தாய் தெய்வமான தாரா, பௌத்த சமயத்தினுள் ஒரு புதிய பாத்திரமாக மறுவடிவம் பெற்றது. [2] மகாயான பௌத்தத்தில் தாரா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பெண் தெய்வமாவார். இலங்கையில் ஒரு காலத்தில் மகாயான பௌத்தப் பிரிவானது தழைத்தோங்கியது. ஆனால் பிற்காலத்தில் தேரவாத பௌத்தம் தலையெடுத்தது. தென்கிழக்கு ஆசியாவின் பல நாடுகளைப் போலவே இலங்கை ஒரு தேராவத பௌத்த நாடாக உள்ளது. [3] இச்சிலையானது ஒரு காலத்தில் காவல் தெய்வமான பத்தினி தெய்வமான கண்ணகியின் சிலையாக கருதப்பட்டது. ஆனால் தறோபோது இந்த சிலை தாராவினுடையது என ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. [4]\nஇது ஆள் உயரத்தில் வெண்கலத்தால் வடிக்கப்பட்ட ஒரு பெண் தெய்வச் சிலையாகும். இது மெழுகுமண் வார்ப்பில் உருவாக்கப்பட்ட கெட்டியான சிலையாகும். நாகாசு வேலை செய்யப்பட்டு தங்கச் சிலைபோன்று தோன்ற தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. தாராவின் வலது கையானது வரத முத்திரையுடனும், இடது கையானது தாமரை மலரை ஏந்தி இருப்பதைப் போலவும், தொங்கிய காதுகளுடனும், மூடிய கண்களுடனும், வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த தாமரை மலர் கையில் இல்லை. இச்சிலையானது உயரமான ஒரு மணிமுடியைக் கொண்டதாக உள்ளது. அந்த மணிமுடியியன் முன் பக்கத்தில் ஒரு துளையுள்ளது அதில் விலை மதிப்புமிக்க இரத்தினக் கல் பதிக்கப்பட்டிரிந்திருக்கும். [4] நின்ற கோலத்தில் அனுராதபுரம் கலையம்ச தாரா சிலையின் ஓரேஒரு மாதிரி இந்தச் சிலையாகும். இந்தச் சிலை அதன் தோற்றத்தில் மட்டுமல்லாமல், இதன் செய்முறையாலும் மதிப்புமிக்கதாக உள்ளது. மேலும் இந்த கனமாக சிலையானது மெழுகுமண் வார்ப்பு என்ற உயர்ந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி விலையுயர்ந்த உலோகக் கலவையில் இருந்து உருவாக்கப்பட்டது. [2]\nஇந்த சிலையின் ஒரு மாதிரியானது இலங்கையின் கொழும்பு தே��ிய அருங்காட்சியகத்தில் உள்ளது . [5]\nபிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 16:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/hyundai-grand-i10-nios-and-tata-tiago.htm", "date_download": "2020-02-18T04:59:50Z", "digest": "sha1:4RR4ONWRE24WMMA6PQVGGSEFJI5MZTH5", "length": 33256, "nlines": 807, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் கிராண்டு ஐ10 nios விஎஸ் டாடா டியாகோ ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்கார்கள் ஒப்பீடுடியாகோ போட்டியாக கிராண்ட் ஐ 10 நியோஸ்\nடாடா டியாகோ போட்டியாக ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ் ஒப்பீடு\nஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ்\nஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ்\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் இரட்டை டோன் roof அன்ட்\nடாடா டியாகோ போட்டியாக ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ்\nநீங்கள் வாங்க வேண்டுமா ஹூண்டாய் கிராண்டு ஐ10 nios அல்லது டாடா டியாகோ நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஹூண்டாய் கிராண்டு ஐ10 nios டாடா டியாகோ மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 5.04 லட்சம் லட்சத்திற்கு ஏரா (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 4.6 லட்சம் லட்சத்திற்கு எக்ஸ்இ (பெட்ரோல்). கிராண்ட் ஐ 10 நியோஸ் வில் 1197 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் டியாகோ ல் 1199 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த கிராண்ட் ஐ 10 நியோஸ் வின் மைலேஜ் 26.2 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த டியாகோ ன் மைலேஜ் 23.84 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nகிராண்ட் ஐ 10 நியோஸ்\nபாதுகாப்பு ஸ்கோர் - -\nபவர் ஸ்டீயரிங் Yes Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes No No\nரிமோட் ட்ரங் ஓப்பனர் No Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No Yes Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes Yes\nட்ரங் லைட் Yes Yes Yes\nவெனிட்டி மிரர் Yes Yes Yes\nபின்பக்க படிப்��ு லெம்ப் No No No\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes Yes\nபின்பக்க சீட் சென்டர் ஆர்ம் ரெஸ்ட் No No No\nமாற்றி அமைக்க கூடிய முன்பக்க சீட் பெல்ட்கள் No No No\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் No No No\nபின்புற ஏசி செல்வழிகள் Yes No No\nகவர்ச்சிகரமான பின்பக்க சீட் No No No\nசீட் தொடை ஆதரவு Yes No No\nபல்நோக்கு செயல்பாடு கொண்ட ஸ்டீயரிங் வீல் Yes Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் No No No\nநேவிகேஷன் சிஸ்டம் Yes No No\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் அக்சிஸ் கார்டு என்ட்ரி Yes No No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes No Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes Yes No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes No\nஸ்டீயரிங் வீல் கியர்ஸ்விப்ட் பெடல்கள் No No No\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் No No No\nடெயில்கேட் ஆஜர் Yes No No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes Yes No\nபின்பக்க கர்ட்டன் No No No\nலக்கேஜ் ஹூக் மற்றும் நெட் No No No\nபேட்டரி சேமிப்பு கருவி Yes No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No Yes No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes No Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes Yes\nபிரேக் அசிஸ்ட் No No Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes Yes\nசைல்டு சேப்டி லாக்குகள் Yes Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் No No Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No No\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No No\nடே நைட் பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் Yes No No\nபயணி பக்க பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் Yes Yes Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் Yes No No\nஹாலோஜன் ஹெட்லெம்ப்கள் No No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் No No No\nமாற்றி அமைக்கும் சீட்கள் Yes Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் No No No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு No No No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes Yes\nநடுவில் ஏறிச்செல்லும் எரிபொருள் டேங்க் Yes Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes Yes\nஆட்டோமெட்டிக் ஹெட்லெம்ப்கள் No No No\nகிளெச் லாக் No No No\nபாலோ மீ ஹோம் ஹெட்லெம்ப்கள் No Yes No\nபின்பக்க கேமரா Yes No No\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ் No\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes Yes\nமுட்டி ஏர்பேக்குகள் No No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes No Yes\nஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே No No No\nப்ரீடென்ஷ்னர்கள் மற்றும் போர்ஷ் லிமிட்டர் சீட்பெல்ட்கள் Yes Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No No\nமலை இறக்க கட்டுப்பாடு No No No\nமலை இறக்க உதவி No No No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி No Yes No\nசிடி பிளேயர் No Yes Yes\nசிடி சார்ஜர் No No No\nடிவிடி பிளேயர் No No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No No No\nமுன்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes No\nயூஎஸ்பி மற்றும் ஆக்ஸிலரி உள்ளீடு Yes Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes Yes\nடச் ஸ்கிரீன் Yes Yes No\nஉள்ளக சேமிப்பு No No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No No\nடச்சோமீட்டர் Yes Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes Yes\nலேதர் சீட்கள் No No No\nதுணி அப்ஹோல்டரி Yes Yes Yes\nலேதர் ஸ்டீயரிங் வீல் Yes No Yes\nகிளெவ் அறை Yes Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை No No Yes\nசிகரெட் லைட்டர் No No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes Yes\nமின்னூட்ட முறையில் மாற்றியமைக்கும் சீட்கள் No No No\nடிரைவிங் அனுபவத்தை கட்டுப்படுத்தும் இக்கோ No Yes No\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No No\nஉயரத்தை மாற்றியமைக்க கூடிய ஓட்டுநர் சீட் Yes Yes Yes\nகாற்றோட்டமான சீட்கள் No No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes No No\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes Yes\nமேனுவலாக மாற்றக்கூடிய பின்பக்க வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் No No No\nமின்னூட்ட முறையில் மடக்க கூடிய பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் Yes Yes Yes\nமழை உணரும் வைப்பர் No No No\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் Yes Yes Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes Yes\nவீல் கவர்கள் No No No\nஅலாய் வீல்கள் Yes Yes Yes\nபவர் ஆண்டினா No No No\nடின்டேடு கிளாஸ் No No No\nபின்பக்க ஸ்பாயிலர் No Yes No\nகழட்டக்கூடிய அல்லது உருமாற்றக்கூடிய மேற்புறம் No No No\nரூப் கேரியர் No No No\nசன் ரூப் No No No\nமூன் ரூப் No No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No No\nவெளிப்புற பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் உடன் கூடிய இன்டிகேட்டர் Yes Yes Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes Yes\nகிரோம் கிரில் No Yes No\nகிரோம் கார்னிஷ் Yes Yes No\nபுகை ஹெட்லெம்ப்கள் No No No\nஹாலோஜன் ஹெட்லெம்ப்கள் No No No\nரூப் ரெயில் Yes No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\n���ாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nடர்போ சார்ஜர் No No No\nசூப்பர் சார்ஜர் No No No\nகிளெச் வகை No No No\nஅறிமுக தேதி No No No\nஉத்தரவாத காலம் No No No\nஉத்தரவாத தொலைவு No No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nவீடியோக்கள் அதன் ஹூண்டாய் கிராண்டு ஐ10 Nios ஆன்டு டாடா டியாகோ\nஒத்த கார்களுடன் கிராண்ட் ஐ 10 நியோஸ் ஒப்பீடு\nஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ்\nமாருதி இகோ போட்டியாக ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ்\nஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ்\nமாருதி Alto K10 போட்டியாக ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ்\nஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ்\nரெனால்ட் க்விட் போட்டியாக ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ்\nஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ்\nஃபியட் Punto EVO போட்டியாக ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ்\nஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ்\nமாருதி ஸ்விப்ட் போட்டியாக ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ்\nஏதாவது இரு கார்களை ஒப்பிடு\nஒத்த கார்களுடன் டியாகோ ஒப்பீடு\nடாடா ஆல்டரோஸ் போட்டியாக டாடா டியாகோ\nமாருதி ஸ்விப்ட் போட்டியாக டாடா டியாகோ\nமாருதி செலரியோ போட்டியாக டாடா டியாகோ\nடாடா டைகர் போட்டியாக டாடா டியாகோ\nமாருதி Wagon R போட்டியாக டாடா டியாகோ\nஏதாவது இரு கார்களை ஒப்பிடு\nரெசெர்ச் மோர் ஒன கிராண்டு ஐ10 Nios ஆன்டு டியாகோ\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-high-level-council-meeting-5-resolutions-kanimozhi-a-raja/", "date_download": "2020-02-18T03:48:54Z", "digest": "sha1:GBTPGD3ER2C2OCLOWPRN4I27PYAECIDR", "length": 33577, "nlines": 122, "source_domain": "tamil.indianexpress.com", "title": "திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு 5 தீர்மானங்கள் : ஆ.ராசா, கனிமொழிக்கு பாராட்டு-DMK High Level Council Meeting : 5 Resolutions, Kanimozhi, A.Raja", "raw_content": "\nஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி – மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்\nஅடேய் கூகுள் மேப்… உன்னைய நம்பி ஊட்டிக்கு கெளம்புனேன் பாரு\nதிமுக உயர்நிலை செயல் திட்டக் குழு 5 தீர்மானங்கள் : ஆ.ராசா, கனிமொழிக்கு பாராட்டு\nதிமுக உயர்நிலை செயல் திட்டக் குழுவில் ஆர்.கே.நகர் தோல்வி, 2ஜி வெற்றி உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nதிமுக உயர்நிலை செயல் திட்டக் குழுவில் ஆர்.கே.நகர் தோல்வி, 2ஜி வெற்றி உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக 5 தீர்மானங்கள் நிறைவ��ற்றப்பட்டன.\nதி.மு.க. உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் இன்று (டிசம்பர் 29) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் அன்பழகன், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி, கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை வருமாறு :\nதீர்மானம்1 : 2ஜி எனும் மாயாவி – காற்றில் கரைந்த கற்பனைக் கணக்கு\nநாட்டின் பன்முகத்தன்மைக்கும், சமூகநீதிக் கொள்கைக்கும் உறுதியுடன் போராடி மத்தியில் நிலையான ஆட்சி அமைவதற்குத் துணை நிற்கும் சாமான்யர்களின் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தை அவமானப்படுத்தி, நிலைகுலைய வைத்திட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் சில ஆதிக்க சக்திகள், மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, ஏழை எளிய, நடுத்தர மக்களும் குறைந்தக் கட்டணத்தில் தொலைபேசியைப் பயன்படுத்திட மேற்கொண்ட சாதனைகளை அப்படியே திரைபோட்டு மறைத்து, 1.76 லட்சம் கோடி ரூபாய் என்று கற்பனைக் கணக்கு ஒன்றை, கருத்தியல் ரீதியாக இழப்பு என உருவாக்கி, அலைக்கற்றை ஊழல் என்று ஊதிஊதிப் பெரிதாக்கி, விண்ணுக்கும் மண்ணுக்குமாக எகிறிக் குதித்து, விளம்பரம் செய்து வழக்கைத் தொடுத்தார்கள்.\nஆவணங்களின் அடிப்படையிலேயே மத்திய புலனாய்வுத் துறையின் குற்றச்சாட்டுகளை விசாரணை நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவும், மாநிலங்களவைக் குழுத்தலைவர் கனிமொழியும், ஒரு சிலரைப் போல் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்குடன் “வாய்தா மேல் வாய்தா” வாங்கி வழக்கை இழுத்தடித்ததைப் போல அல்லாமல், ஒருமுறை கூட “வாய்தா” வாங்காமல் வாதாடி, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்று அய்யந்திரிபற நிரூபித்துள்ளார்கள்.\nசிறைவாசம் இருந்தாலும் சிறிதும் கலங்காமல் தங்கள் தரப்பு வாதங்களை ஆணித்தரமாக நீதிமன்றத்தில் முன்வைத்து விடுதலை பெற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கழக மாநிலங்களவை குழுத் தலைவர் கனிமொழி ஆகியோருக்கு இந்த உயர்நிலை செயல்திட்டக் குழு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.\nஎத்தனை சக்திகள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது பழிசுமத்த எந்த ���டிவத்தில் முயன்றாலும், வேண்டுமென்றே இட்டுக்கட்டி, பொய்யாக புனையப்பட்ட “கற்பனைக் கணக்கு” இப்போது காற்றில் கரைந்து விட்டது. கலைஞர் தொலைக்காட்சி மீது சுமத்தப்பட்ட 200 கோடி ரூபாய் குற்றச்சாட்டும் அடிப்படை ஆதாரமற்றது என்று நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்களின் மீதும், நீதித்துறையின் மாண்பு மற்றும் சுதந்திரத்தின் மீதும் திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் வைத்திருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கைக்கும், மதிப்பிற்கும் இந்த தீர்ப்பு மேலும் உரமூட்டும் வகையில் அமைந்திருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம், இந்த நியாயத் தீர்ப்பின் மூலம் புடம் போட்ட தங்கமாக “விஸ்வரூபம்” எடுத்து நிற்கிறது என்று இந்த உயர்நிலை செயல்திட்டக் குழு பெருமிதத்துடன் பதிவு செய்கிறது.\nதீர்மானம் 2 : பணமழைக்கிடையேயும் தேர்தல் ஜனநாயகத்தைப் போற்றிய கழகம்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், “பணநாயகப் படையை” எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் “ஜனநாயகப் பாதுகாப்புப் படை” போராட வேண்டும் என்றும், தேர்தல் கூட்டணி, வாக்காளர் சந்திப்பு, கொள்கைப் பிரசாரம் போன்றவற்றை முன்வைத்து, ஜனநாயக மரபு வழிநின்று தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்றும் கழகத்தின் செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் எடுத்த உறுதியான நிலைப்பாட்டை இந்த உயர்நிலை செயல் திட்டக்குழு வரவேற்று, முழு மனதுடன் பாராட்டுகிறது.\nவாக்காளர்களுக்குப் “பத்தாயிரம் ரூபாய்” என்றும், “ஆறாயிரம் ரூபாய்” என்றும் மக்களிடம் கொள்ளை அடித்தபணம் வெள்ளமெனப் பாய்ந்து கொண்டிருந்த நிலையிலும், தேர்தல் ஜனநாயகம் ஆரோக்கியமாகவும், ஆக்கபூர்வமாகவும் நிலைத்திட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காக கழகம் களத்தில் போராடியது. தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த முறையீடுகள் முழுவதும் செயலிழக்க வைக்கப்பட்ட சூழ்நிலையிலும், திராவிட முன்னேற்றக் கழகம் மனம் தளராமல் ஜனநாயகரீதியில் தேர்தலைச் சந்தித்தது.\n“தேர்தல் முறைகேடுகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்” என்று சென்னை உயர்நீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும் ஆர்.கே.நகரில் கொட்டித்தீர்த்த பணமழையை தேர்தல் ஆணையமும், மாநில அரசு இயந்திரமும் செயலற்றுப்போய், எது நடந்தாலும் நமக்கென்ன என்று வேடிக்கைப் பார்த்தாலு���், திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தமட்டில் கொள்கை வழி கூட்டணியுடன் நின்று, வாக்காளர்களைத் தொடர்ந்து சந்தித்தது.\n24.12.2017 அன்று வெளிவந்த தேர்தல் முடிவு கழகத்தின் ஜனநாயக போராட்டத்தில் சற்றே பின்னடைவை ஏற்படுத்தியிருந்தாலும், நேர்மையான, சுதந்திரமான தேர்தலுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் ஆற்றிய பணியை நடுநிலையாளர்களும், இளைஞர்களும் மனப்பூர்வமாக வரவேற்பதை இந்தக்குழு உணருகிறது.\nகழகத்திற்கு ஆர்.கே.நகரில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவு முற்றிலும் தற்காலிகமானது என்பதோடு, இது அடுத்துக் கழகத்திற்குக் கிடைக்கப் போகும் தேர்தல் வெற்றிக்கான படிக்கட்டாகவே இந்த உயர்நிலை செயல் திட்டக்குழு கருதுகிறது. எந்தப் பெயரில் வலம் வந்தாலும் இரு ஊழல் அணிகளுக்கும் எவ்வித வித்தியாசமுமில்லை. ஒன்றுசேர்ந்து கொள்ளையடித்தவர்கள் வேறு வேறு திசைகளில் எதிரும் புதிருமாக நின்றாலும், தமிழகத்தில் மக்களுக்காக உழைத்திடும் நல்லாட்சி அமைவதற்கு ஒரே மாற்று திராவிட முன்னேற்றக் கழகம்தான் என்ற கள நிலவர உண்மை மக்கள் உள்ளத்தில் உறைந்து கொண்டிருப்பதை இந்த உயர்நிலை செயல்திட்டக்குழு உணரும் அதேநேரத்தில், வாக்காளர்களுக்குப் பணம் விநியோகித்து தேர்தல் ஜனநாயக படுகொலை செய்த வேட்பாளர்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும் என்று இந்த உயர்நிலை செயல் திட்டக்குழு கேட்டுக் கொள்கிறது.\nதீர்மானம் 3 : தேர்தல் பணியாற்ற தவறியவர்கள் மீது நடவடிக்கை\nதிராவிட முன்னேற்றக் கழகம் எடுத்துக் கொண்ட உன்னதக் கொள்கை நிலைப்பாட்டிற்கு வலு சேர்க்கும் வகையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கழகத் தொண்டர்களும், கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களும் பணியாற்றியதையும், தொடர்ந்து பெய்த பணமழைக்கு இடையிலும் கழகத்திற்கு வாக்களித்தோரின் அன்பையும், இந்த உயர்நிலை செயல் திட்டக்குழு நன்றியுணர்வுடன் பதிவு செய்கிறது.\nஅதேநேரத்தில், “ஒருகுடம் பாலுக்கு ஒரு துளி விஷம்” என்பதைப் போல, கழகத்தில் சிலர் பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் வகுத்துக் கொடுத்த அறவழியில் செயல்படவில்லை என்ற தகவல்கள் செயல் தலைவர் தளபதி அவர்களுக்கு வந்திருப்பதால், “ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கழகத்தினரின் செயல்பாடு குறித்து” ஆய்வு செய்ய, கழக சட்டமன்ற கொறடா சக்ரபாணி உள்ளிட்ட மூன்று நபர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு தனது அறிக்கையை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. அறிக்கை கிடைக்கப் பெற்றவுடன், ஆய்வு செய்து, தேர்தல் பணியாற்றத் தவறிய கழகத்தினர் எப்பொறுப்பு வகித்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்த உயர்நிலை செயல் திட்டக்குழு தெரிவித்துக் கொள்கிறது.\nதீர்மானம் 4 : புயல் நிவாரணத்திற்கு ரூ.13,520 கோடி நிதியை உடனடியாக வழங்குக\nகன்னியாகுமரி மாவட்டத்தை 29.11.2017 அன்று கடுமையாகத் தாக்கிய “ஒகி” புயலால் மரணமடைந்த மீனவர்களின் குடும்பத்திற்கு கழக உயர்நிலை செயல்திட்டக்குழு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. புயலின் கோரத்தாக்குதலுக்கு ஆளாகி சொல்லொணாதத் துயரத்தில் தவிக்கும் வாழை, ரப்பர் மற்றும் தேனீ வளர்ப்பு விவசாயிகளுக்கும், அம்மாவட்ட மக்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்ளும் அதேநேரத்தில், மீட்புப் பணிகளிலும், சீரமைப்புப் பணிகளிலும் ‘குதிரை பேர’ அதிமுக அரசு காட்டி வரும் அலட்சிய மனப்பான்மைக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.\n29 நாட்கள் கழித்து, சேதப்பகுதிகளை பார்வையிட்டுள்ள மத்திய குழு, நிவாரணத்திற்காக தமிழக அரசு கோரியிருக்கும் 13,520 கோடி ரூபாயை உடனடியாக வழங்கிட மத்திய பா.ஜ.க. அரசுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும் என்றும், கன்னியாகுமரி மாவட்டத்தைத் “தேசிய பேரிடர்” மாவட்டமாக அறிவித்து, சிதிலமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளைச் சீரமைத்திடும் பணிகளை மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் உரிய முழுமையான நிவாரணம் கிடைப்பதற்கும், காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கையை ஒளிவு-மறைவின்றி வெளியிடவும், மத்திய – மாநில அரசுகள் இதுவரை ஏனோதானோவென்று காலம் கடத்தி வந்ததைப் போல் இனியும் காலதாமதம் செய்யாமல், போர்க்கால அடிப்படையில் வேகமான, உருப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்த உயர்நிலை செயல் திட்டக்குழு கேட்டுக் கொள்கிறது.\nதீர்மானம் 5 : பெரும்பான்மையை இழந்து, அரசமைப்புச் சட்டத்திற்கு முரணான அ.தி.மு.க அரசு -ஜனநாயத்தின் களங்கம்\nதமிழக சட்டமன்றத்தில் குறைந்தபட்சம் பெரும்பான்மையாக 118 சட்டமன்ற உறுப்பினர்களின�� ஆதரவினையாவது பெற்றிருக்க வேண்டிய அதிமுக அரசுக்கு, 111 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே உள்ளது என்று அரசியல் சட்ட அமைப்பான தேர்தல் ஆணையமே தனது உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், பெரும்பான்மையை இழந்து விட்டுள்ள அதிமுக அரசு இனியும் தொடர்வது, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானதும், மாநில நலனுக்கு விரோதமானதும் ஆகும்.\nஅரசு நிர்வாகத்தின் அனைத்துத் துறைகளும் நிர்வாகப் பொலிவிழந்து, ஒட்டுமொத்த மாநில ஆட்சியே உளுத்துப்போய் உருக்குலைந்து விட்டது. மாநில முன்னேற்றம், தொழில் வளர்ச்சி, வேளாண்மை, மீன்பிடித் தொழில், நெசவுத்தொழில் என எல்லாமே முடங்கி, வேலை இல்லாத் திண்டாட்டம், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு, எங்கும் எதிலும் ஊழல் என கொள்ளைப் பேய் தலைவிரித்தாடுகிறது.\nதத்தமது பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ளவும், கொள்ளையடிப்பதைத் தொடர்கதையாக நீட்டிக்கவும், மாநில உரிமைகளை மத்திய பா.ஜ.க. அரசிடம் அடகு வைத்து, சட்டமன்ற பெரும்பான்மையை இழந்து, தமிழகத்தின் தன்மானத்தையும், தனிச்சிறப்பையும் காவு கொடுத்துக் கொண்டிருக்கும் அதிமுக அரசு நீடிப்பது இந்திய அரசியல் சட்டத்தையும், பாராளுமன்ற ஜனநாயக மரபுகளையும் கேலிக்கூத்தாக்கிடும் தீமையாகும்.\nஆகவே, தமிழகத்தில் நடக்கும் இந்த கேலிக்கூத்தை, இந்தியாவில் உள்ள அரசியல் சட்ட அமைப்புகள் அனைத்தும், மத்திய அரசும் கண்டும் காணாமல் இருப்பது நாம் கட்டிக்காத்து வரும் ஜனநாயகத்திற்கு கேடு விளைவிப்பது மட்டுமல்லாமல், இந்திய வரலாற்றில் என்றும் மாறாத வடுவை ஏற்படுத்தி விடும் என்று இந்த உயர்நிலைச் செயல் திட்டக்குழு, மிகுந்த மனச்சுமையோடு சுட்டிக்காட்டிட விரும்புகிறது.\nமு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு; நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு\n‘மும்பை ரெட் லைட் ஏரியா மாதிரி நடத்துறாங்க’: மீடியா மீது பாய்ந்த ஆர்.எஸ்.பாரதி\nதமிழக பட்ஜெட் 2020 : யாருக்கும் பத்தாத பட்ஜெட் – ஸ்டாலின் ; வாசன் வரவேற்பு\nஎம் கே ஸ்டாலின் இனி பி கே ஸ்டாலின் – அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்\nவீரபாண்டி ராஜா, காந்தி செல்வனுக்கு கல்தா: மு.க.ஸ்டாலின் அதிரடிப் பின்னணி\n‘பாமக.வுக்கு அன்னிய அறிவு தேவையில்லை’: திமுக.வை சீண்டும் ராமதாஸ்\nடி.என்.பி.எஸ்.சி ஊழல்: உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று ஆர்ப்பாட்���ம்\nஅடுத்த தேர்தலில் திமுக.வுக்கு ஆதரவாக பிரசாந்த் கிஷோர்: மு.க.ஸ்டாலின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nதந்தையால் முடியாததை சாதித்த தனயன்; திமுக திருச்சி மாவட்ட பொறுப்பாளர் ஆன அன்பில் மகேஷ்\nவாழ்த்து மழையில் நனையும் ‘சாம்பியன்’ விஸ்வநாதன் ஆனந்த்\nபோயஸ்கார்டனில் அதிகாரிகள் முற்றுகை : ‘ஜெயலலிதா அறையில் ஆய்வு செய்யவில்லை’ கலெக்டர் விளக்கம்\nஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி – மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்\nNLC first unit close : நெய்வேலியில் இயங்கி வரும் என்எல்சியின் முதலாவது அனல் மின் நிலையத்தை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nஅடேய் கூகுள் மேப்… உன்னைய நம்பி ஊட்டிக்கு கெளம்புனேன் பாரு\nகர்நாடகாவில் இருந்து வந்த வேன் சந்து பொந்து இண்டு இடுக்கு என வழி தெரியாத பாதையில் சிக்கிக் கொண்டது தான் மிச்சம்\nஅடேய் கூகுள் மேப்… உன்னைய நம்பி ஊட்டிக்கு கெளம்புனேன் பாரு\nஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி – மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்\nஅடேய் கூகுள் மேப்… உன்னைய நம்பி ஊட்டிக்கு கெளம்புனேன் பாரு\nகாஷி மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பூஜைக்காக ஒதுக்கப்பட்ட பெர்த் குறித்து ஐஆர்சிடிசி விளக்கம்\nமு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு; நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு\nகுரூப் 2ஏ தேர்வு முறைகேடு வழக்கு: தலைமை செயலக பெண் ஊழியர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி\nதர்பார் விநியோகஸ்தர்கள் மீதான புகார் வாபஸ்; ஏ.ஆர்.முருகதாசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்\nஅமலாபால் தொழிலதிபர் மீது அளித்த புகார்; வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை\nஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி – மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்\nஅடேய் கூகுள் மேப்… உன்னைய நம்பி ஊட்டிக்கு கெளம்புனேன் பாரு\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ayodhya-in-tamilnadu-holiday-declares-for-schools-in-some-places-367930.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-18T04:15:20Z", "digest": "sha1:H4PC4GPWQTKVEJYCH4HXD2UBJ5LAYTYA", "length": 17455, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "அயோத்தி தீர்ப்பால் தமிழகத்தில் எங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை? | Ayodhya: In Tamilnadu holiday declares for schools in some places - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய���ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nரஜினியா, அதிமுகவா.. சிங்கிள் கேள்வி.. செம ரிசல்ட்\nவேலைக்காரி, ஓரிரவு எழுதிய அண்ணா போன்றவர்கள் தமிழ் பக்தர்களா ஒரண்டையை இழுக்கும் எச். ராஜா\nசக்சஸ்.. கொரோனா வைரஸ்க்கு எதிராக சோதனை தடுப்பூசி .. 6 மாதத்தில் மனிதர்களை வைத்து பரிசோதனை\nசி.ஏ.ஏ.வுக்கு ஆதரவாக கர்நாடகா சட்டசபையில் தீர்மானம் கொண்டுவர எடியூரப்பா திட்டம்\nரஜினியா, அதிமுகவா.. அப்படீன்னா திமுகவா.. ஒருவேளை தனித்து நிற்குமா.. சிங்கிள் கேள்வி.. செம ரிசல்ட்\n\"ம்மா.. என்னை எரிச்சிடுங்க.. நிறைய அனுபவிச்சிட்டேன்\" பிரபல பாடகியின் பகீர் மெசேஜ்.. திடீர் தற்கொலை\nகள்ளக்காதல் கொலை வழக்கில் 14 வருடம் ஜெயில் தண்டனை அனுபவித்தவர்.. எம்பிபிஎஸ் பட்டம் பெற்று சாதனை\nMovies 'கேஜிஎப் சாப்டர் 2' கிளைமாக்ஸ்... பிரமாண்ட செட்டில் சிக்ஸ்பேக்குடன் மோதும் ஆதிராவும் ராக்கி பாயும்\nFinance கொரோனா பீதி.. உயிரை காக்கும் மருந்து துறையையும் பாதிக்கும்.. \nLifestyle ஓம் நம சிவாய பக்தி பரவசமூட்டும் இந்துக்களின் திருவிழாவான மகா சிவராத்திரிக்கு இத பண்ணுங்க…\nTechnology ரூ.15,999-விலையில் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி எம்31.\nSports தம்பி.. இந்த தடவையும் சான்ஸ் கிடையாது.. கிளம்புங்க.. இளம் வீரருக்கு டாட்டா காட்டிய கேப்டன்\nAutomobiles நாட்டிலேயே கடைசி மாநிலமாக மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழகம்\nEducation மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற அசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅயோத்தி தீர்ப்பால் தமிழகத்தில் எங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை\nAyodhya Case verdict| அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nசென்னை: அயோத்தியில் சர்ச்சைக்குரிய நில விவகாரம் தொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில், தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், தமிழகத்தில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான ஒரு பார்வை இதோ.\nஅயோத்தி விவகாரம் என்பது நீண்டகால பிரச்சினை என்பதால் அதிமுக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக இது பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான், இந்த வழக்கில் தொடர்ச்சியாக நடைபெற்ற வழக்கு விசாரணை அக்டோபர் 16ம் தேதி முடிவ��ைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக நேற்று இரவில் உச்சநீதிமன்றம் அறிவித்தது.\nஅறிவிப்பு வெளியான உடனேயே நாடு முழுவதும் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டது. உத்தரப் பிரதேசம் உட்பட பல வட மாநிலங்களிலும், கர்நாடகாவிலும், இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடகாவை ஒட்டியுள்ளது தமிழகத்தின், கிருஷ்ணகிரி மாவட்டம். இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அனைத்து பள்ளிகளுக்கும் இன்று, விடுமுறை அறிவிக்கப்பட்டதாக காலை தகவல் வெளியானது.\nஅயோத்தி தீர்ப்பு.. நேபாள எல்லைக்கு சீல்.. உச்சகட்ட பாதுகாப்பு\nஎனவே இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இதன்பிறகு, எந்த விடுமுறையும் அளிக்கப்படவில்லை என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முத்துப்பேட்டை தாலுகா இஸ்லாமியர்கள் கணிசமாக வசிக்கக்கூடிய பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.\nதிருவாரூர் மாவட்டத்தின் பிற பகுதிகளில் பள்ளி கல்லூரிகள் வழக்கமாக இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலை முதல் பல மாவட்டங்களிலும் விடுமுறை அளிப்பது தொடர்பாக குழப்பம் நிலவியது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளைக்கு 67 ஏக்கர் நிலம் .. பிரதமர் மோடி\nஅயோத்தியில் மசூதிக்காக 5 ஏக்கர் ஒதுக்கீடு.. ராமர் கோயிலில் இருந்து மசூதி எவ்வளவு தூரம் தெரியுமா\nஅயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை.. மோடி அறிவிப்பில் உள்நோக்கம்.. ஓவைசி குற்றச்சாட்டு\nஅயோத்தியில் ராமர் கோவில்.. அமைத்தாச்சு அறக்கட்டளை... நாடாளுமன்றத்தில் மோடி அதிரடி அறிவிப்பு\nமுஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலம் தரக் கூடாது.. முக்கிய விஷயத்தை கூறி இந்து மகாசபை சீராய்வு மனு\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக தாக்கலானது முதல் சீராய்வு மனு.. ஜமியத் உலமா அமைப்பு வழக்கு\nஅயோத்தி.. 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்ஃபு வாரியம் ஏற்க மறுத்தால் எங்களிடம் தாங்க: ஷியா தரப்பு கோரிக்கை\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு செய்வோம்.. இது அரசியலமைப்பு உரிமை.. முஸ்லிம் சட்ட வ���ரியம் அறிவிப்பு\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு இல்லை.. 5 ஏக்கர் நிலம் பற்றி பின்னர் முடிவு: சன்னி வக்பு வாரியம்\nஅயோத்தி சர்ச்சையை அரசியலாக்கியது காங்கிரஸ்தான் காரணம்- பிரதமர் நரேந்திர மோடி\nஅயோத்தி தீர்ப்பு தவறானதுதான்.. ஆனால் எல்லாவற்றையும் கடந்து செல்லுங்கள்.. யஷ்வந்த் அட்வைஸ்\nஅயோத்தியில் நீராடும் 5 லட்சம் பேர்.. களைகட்டும் கார்த்திகை பூர்ணிமா.. பலத்த பாதுகாப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nayodhya ayodhya verdict supreme court school tamilnadu அயோத்தி உச்சநீதிமன்றம் பள்ளிகள் தமிழகம் விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=7168", "date_download": "2020-02-18T05:13:24Z", "digest": "sha1:UBWOBXRY4ETKKGMW45HT5AQE6LZPB7PN", "length": 13030, "nlines": 75, "source_domain": "www.dinakaran.com", "title": "பனிக்காலத்திலும் பளபளன்னு இருக்கணுமா? | Do you want to shine in the snow? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > அழகு\n* செக்கில் ஆட்டி, வாசனைத் திரவியங்கள் கலக்காத பாதாம் எண்ணெய், அவகோடா எண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றையும் சம அளவு எடுத்துக் குளிப்பதற்கு முன் உடல் முழுவதும் அப்ளை செய்துகொள்ளுங்கள். அரை மணிநேரம் ஊறவைத்து, பின் நலுங்கு மாவு பயன்படுத்திக் குளிக்க, சருமம் டால் அடிப்பது உறுதி.\n* குளிர்காலத்தில் சருமத்தில் இருக்கும் வியர்வைச் சுரப்பிகள் அதிகளவு வியர்வையைச் சுரப்பதில்லை என்பதால் சருமம் அதிக வறட்சியுடன் இருக்கும். கூந்தலிலும் எண்ணெய்ப் பசை குறைந்து வறண்டு காணப்படும். குளிர்காலத்தில் தலை முதல் கால் வரை பொலிவுடன் இருக்க எளிமையான பியூட்டி டிப்ஸ் இதோ.\n* உதடுகள் வெடிப்புகளுடனும் சுருக்கங்களுடனும் கறுத்துக் காணப்படுபவர்கள் பாதாம் எண்ணெய் ஒரு டீஸ்பூன், உப்பு சேர்க்காத வெண்ணெய் ஒரு டீஸ்பூன் எடுத்து ஒன்றாகக் கலந்து உறங்கச் செல்வதற்கு முன் உதடுகளில் அப்ளை செய்து கொள்ளவும். தொடர்ச்சியாக ஒரு வாரம் இதைச் செய்து வர உதடுகள் இயற்கைச் சிவப்பழகு பெறும்.\n* குளிர்காலத்தில் கூந்தல் வறண்டு காணப்படுவதால் பொடுகுத் தொல்லை அதிகரிக்கும். எனவே டீ - ட்ரீ ஆயில் 5 சொட்டுகள் எடுத்து ஒரு கப் தண்ணீரில் கலந்து ஷாம்பூ பயன்பாட்டுக்குப் பின் அதைக் க���ண்டு தலையை அலச வறட்சியால் ஏற்படும் பொடுகுத் தொல்லை நீங்கும்.\n* தேன் - ஒரு டீஸ்பூன், பால் - 2 டீஸ்பூன், வாழைப்பழம் பாதி எடுத்து மூன்றையும் ஒன்றாகக் கலந்து முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் பேக் போட்டுக்கொள்ளவும். அரை மணிநேரத்துக்குப் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ சரும வறட்சி நீங்கும். இரண்டு மணிநேரத்துக்கு சோப்பைப் பயன்படுத்த வேண்டாம்.\n* குளிர்காலத்தில் உங்கள் ஸ்கின் டோனுக்கு ஏற்ப மாய்ஸ்ச்சரைசர் பயன்படுத்துவது அவசியம். வறண்ட சருமம் உடையவர்கள் க்ரீம் டைப்பிலும், எண்ணெய்ப் பசை சருமம் கொண்டவர்கள் லோஷன் டைப்பிலும் மாய்ஸ்ச்சரைசர்களைத் தேர்வு செய்வது நல்லது. குளித்து முடித்த பின் மாய்ஸ்ச்சர்களை உடல் முழுவதும் தடவி அதன் பின் மேக் அப் போட்டுக்கொள்வதன் மூலம் வறட்சி நீங்கி, சருமம் மென்மையாக இருக்கும்.\n* 15 கிராம் மல்லிகை இதழ் அல்லது ரோஜா இதழ்களை எடுத்து 1 லிட்டர் தண்ணீரில் சேர்த்து, 10 நிமிடங்கள் சூடேற்றவும். பின் ஒரு நாள் முழுவதும் இந்தத் தண்ணீரை ஆறவிடவும். பூவின் இதழ்களில் இருக்கும் சத்துகள் தண்ணீரில் இறங்கி தண்ணீரின் நிறத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கும். பின் தண்ணீரை வடிகட்டி சுத்தமான ஒரு பாட்டிலில் ஊற்றி, அதைப் பயன்படுத்தி 3 மணிநேரத்துக்கு ஒரு முறை முகத்தைக் கழுவ சருமம் பிரகாசமாய் இருக்கும். நேரம் இல்லை என்பவர்கள் கடைகளில் கிடைக்கும் ஃபிளவர் ஆயில்களை உங்களுக்குப் பிடித்த நறுமணங்களில் வாங்கிப் பயன்படுத்துங்கள்.\n* கால்களில் பித்தவெடிப்பு உள்ளவர்கள் மெடிக்கல்களில் கிடைக்கும் லாவண்டர் ஆயிலை வாங்கி, இரவு தூங்குவதற்கு முன்னர் பஞ்சில் நனைத்து பாதம் முழுவதும் அப்ளை செய்து மறுநாள் காலையில் இதமாகத் தேய்த்துக் கழுவ பித்தவெடிப்பு நீங்கும்.\n* முடி வறட்சியால் அதிகப்படியான முடிஉதிர்வு உடையவர்கள் நான்கு டீஸ்பூன் வெந்தயத்தைத் தண்ணீரில் முதல் நாள் இரவு ஊறவைக்கவும். பின் தண்ணீர் வடித்து ஒரு டீஸ்பூன் தயிர், ஒரு டீஸ்பூன் கற்றாழையின் சதைப்பகுதி சேர்த்து மிக்ஸியில் மையாக அரைத்துக்கொள்ளவும். இதை ஸ்கால்ப்பில் அப்ளை செய்து, மசாஜ் செய்து 10 நிமிடத்துக்குப் பின் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்க, முடி உதிர்வுக்கு டாட்டா சொல்லலாம்.\n* ஈவ்னிங் ப்ரீம் ரோஸ் ஆயிலை(அரோமா தெரப்பி கடைகளில் க��டைக்கும்) 15 சொட்டு எடுத்து உடல் முழுவதும் அப்ளை செய்து 20 நிமிடங்களுக்குப் பின் நலுங்கு மாவு பயன்படுத்திக் குளிக்க உடல் பட்டுப்போல் பளபளக்கும்.\n* கற்றாழையின் சதைப்பகுதி ஒரு டீஸ்பூன், தேன் - ஒரு டீஸ்பூன் எடுத்து ஒன்றாகக் கலந்து முகத்தில் மசாஜ் செய்து 10 நிமிடங்களுக்குப் பின் முகத்தைக் கழுவ சருமம் மென்மையாக இருக்கும்.\nகுளிர் காலமும் முக தசை வாதமும்\nஊட்டச்சத்துக்கள் நிறைந்த பச்சைப்பட்டாணி பாலும் பால் சார்ந்த பொருட்களும்...\n18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் இஸ்லாமியர்கள் சிஏஏ-க்கு எதிராக தொடர்ந்து 4 வது நாளாக போராட்டம்: போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...\nவாரணாசியில் பாரதிய ஜனசங்க முன்னாள் தலைவர் தீன்தயாள் உபாத்யாயாவின் 63 அடி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nஹைலோங்ஜியாங்கில் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவமனையின் புதுப்பித்தல் பணிகள் முடிவு\nகாசி-மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவபெருமானுக்கு சிறு கோயில்: மூன்று ஜோதி லிங்க கோயில்களை இணைக்கும் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=18659", "date_download": "2020-02-18T03:44:57Z", "digest": "sha1:S3JVSOLM4T6TDFESPVLTMZY6VR7BWA3I", "length": 14839, "nlines": 138, "source_domain": "kisukisu.lk", "title": "» 18 வயதில் முத்தம், செக்ஸ் குற்றமா?", "raw_content": "\nஆண்களை வாடகைக்கு அழைத்துச்செல்லும் வினோத வேலை…\nநல்ல காதலிக்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா\nஆண்களின் மார்பு பகுதியில் வரும் பருக்களைப் போக்கும் எளிய வழிகள்\nகாதலர் தினத்துக்கு ரொமாண்டிக்கான விஷயங்கள்\nநல்ல காதலிக்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா\n← Previous Story அஜித் வாழ்க்கையில் 2 காதல் தோல்வி\nNext Story → பெண்கள் ஆண்களிடம் மறைக்கும் 8 இரகசியங்கள்\n18 வயதில் முத்தம், செக்ஸ் குற்றமா\nஊர் பெயர் குறிப்பிடாத, பதின் வயதின் விளிம்பில் இருக்கும் பெண்ணின் கதை…\nஎதிர் பாலினத்தை சேர்ந்த யாரையும் முத்தமிடாமல் இருப்பது, கட்டி அணைக்காமல் இருப்பது போன்ற அச்சம் என்னை 12 வயதில் தொற்றிக் கொண்டது.\nஅப்போது நான் மிடில் ஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தேன். என் வாழ்க்கையில் நான் ஏதோ தவறு செய்கிறேனோ என்றெல்லாம் நான் எண்ணியதுண்டு.\nமெல்ல, மெல்ல இது தவறல்ல என தோன்றியது. என்னை நானே நேசிக்க துவங்கினேன். என் வாழ்க்கையில் நான் எதையும் மாற்றிக் கொள்ள தேவையில்லை என்பதில் உறுதியாக இருந்தேன். ஆரோக்கியமான பழக்கங்கள் பின்பற்றினேன். சுயமாக எனக்கென நிறைய விருப்பங்கள் அதிகரித்துக் கொண்டேன்.\nஎன்னை சுற்றி பல காதல்கள், காதல் என்ற பெயரில் நிறைய கூடல்கள் நிறைந்திருந்தன. அவற்றில் இருந்து நான் ஒரு துளி கூட பாதிக்கப்படவில்லை. என் பயணம் இனிதே சென்றுக் கொண்டிருந்தது. ஆனால், நான் சீனியர் ஆனபோது தான் ஒரு குழப்பம் எற்பட்டது.\nஒரு நாள் சீனியர் வகுப்பில் பயின்றுக் கொண்டிருந்த போது, அனைவரும் அவர்களுடைய முதல் முத்த அனுபவத்தை பற்றி பேசி மகிழ்ந்துக் கொண்டிருந்தனர். நான் அதை பற்றி கவலைக் கொள்ளாமல் எனது வேலைகளை செய்துக் கொண்டிருந்தேன். திடீரென அனைவரும் என் பக்கம் திரும்பினர்…\nநான், எனக்கு அப்படி ஒரு அனுபவம் இல்லை, நான் எனது எதிர் பாலின நபர் யாரையும் அப்படி ஒரு எண்ணத்தில் முத்தமிட்டது இல்லை என பதில் கூறி முடித்த மறு நொடியே, பலரும் நான் எதையோ என் வாழ்வில் பெரிதாக இழந்துவிட்டதை போல என் மீது ஒரு விசித்திர பார்வையை வீசினர். மற்றும் சிலர் நான் பொய் கூறுகிறேன் என கிண்டல் செய்து பேசினர்.\nஅந்த சம்பவத்திற்கு பிறகு ஓரிரு வாரங்கள் நான் சரியாக யாரிடமும் முகம் கொடுத்து பழகவில்லை. ஏனெனில், மற்றவர்கள் என்னை வினோதமாக பார்த்தனர். நானே மனதினுள் ஏதோ பெரிய தவறு தான் செய்துவிட்டோமோ என்ற எண்ணங்கள் வளர செய்துக் கொண்டேன்.\n12 வயதில் இருந்து நான் எனக்குள்ளே சிறுக, சிறுக வளர்த்த அந்த நம்பிக்கை மெல்ல, மெல்ல என்னிடம் இருந்து மறைய துவங்கின.என் தலை முழுக்க ஏதேதோ எண்ணங்கள். பிறகு தான், எனது உணர்ச்சிப்பூர்வமான தனித்துவமான வாழ்க்கை பாதையில் இருந்து நான் விலகியது தான் இதற்கு காரணம் என புரிந்துக் கொண்டேன். மீண்டும் என்னை நானே காதலிக்க விரும்பினேன்.\n 18 வயது வரை ஒரு பெண் எதிர் பாலின நபரை முத்தமிடாமல், கட்டி அணைக்காமல், செக்ஸில் ஈடுபடாமல் இருப்பது என்ன அவ்வளவு பெரிய தவறா நான் எனது பாதையை விரும்புகிறேன். நான், நானாக இருக்க, வாழ விரும்புகிறேன். எனது பாதை தான் எனக்கு பிடித்திருக்கிறது.\nநமது பாதையில் இருந்து நம்மை விலக செய்து, நமது பயணத்தை சீர்குலைக்க அடிதடி, வன்மு���ை, எதிர்மறை செயல்களில் தான் ஈடுபட வேண்டும் என்றில்லை.\nஒரு சிறு பார்வையில் நமது நம்பிக்கையை இந்த சமூகம் திசை மாற்றி விடும். எந்த காரணமும் கொண்டு உங்கள் பாதையில் இருந்து விலகி விடாதீர்கள்.\nஉங்கள் வெற்றி, உங்கள் வாழ்க்கை, உங்கள் மகிழ்ச்சி அனைத்தும் உங்களை சார்ந்ததாக பார்த்துக் கொள்ளுங்கள். யாரோ சிரிப்பார், யாரோ முறைப்பார் என உங்கள் சந்தோஷங்களை இழந்துவிடாதீர்கள்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\nகுளியல் அறையில் பெண் ஒருவர் தனது உடையை கழற்றும் வீடியோ\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஅகமது முகமதை சந்திக்க விரும்பும் ஒபாமா மற்றும் பேஸ்புக் நிறுவனர்\nபட வாய்ப்புக்காக கவர்ச்சிக்கு மாறிய நடிகை\nசினி செய்திகள்\tOctober 31, 2017\nடுவிட்டரை கலக்கும் சுஷ்மா சுவராஜின் திருமண புகைப்படம்\nதாக்குதல் நடந்தது – சிவகார்த்திகேயன், தாக்குதல் நடக்கவில்லை – கமல்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப���பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2015/01/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-02-18T04:51:52Z", "digest": "sha1:53YNYQO5PKJMU6SOUQUPYWBWRZOO4TT2", "length": 7364, "nlines": 70, "source_domain": "thetamiltalkies.net", "title": "என்னை அறிந்தால் படத்திற்கு யு/ஏ சான்று – ரிவைசிங் கமிட்டிக்கு செல்ல முடிவு | Tamil Talkies", "raw_content": "\nஎன்னை அறிந்தால் படத்திற்கு யு/ஏ சான்று – ரிவைசிங் கமிட்டிக்கு செல்ல முடிவு\nஅஜீத் நடித்துள்ள, ”என்னை அறிந்தால்” படத்திற்கு யு/ஏ சான்று கிடைத்துள்ளது படக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. முதன்முறையாக அஜீத்-கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ”என்னை அறிந்தால்”. அஜீத் ஜோடியாக த்ரிஷா, அனுஷ்கா நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் நடந்து வந்தன. சமீபத்தில் அந்த பணிகளும் முடிந்து படத்தை தணிக்கை குழுவுக்கு படக்குழு அனுப்பி வைத்தனர்.\nஇந்நிலையில், என்னை அறிந்தால் படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள், படத்தில் சில காட்சிகளை நீக்கினால் யு/ஏ சான்று தருவதாக கூறியுள்ளனர். ஆனால் படத்திற்கு அந்தக்காட்சிகள் முக்கியம் என படக்குழு தெரிவிக்க இறுதியில் எந்த கட்டும் கொடுக்காமல் யு/ஏ சான்று கொடுத்துள்ளனர்.\nபொதுவாக ‘யு’ சான்று பெற்றால்தான் ஒரு படம் அரசு வரி விலக்குக்கு தகுதி பெற முடியும். ஆனால் என்னை அறிந்தால் படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்று கொடுத்துள்ளது படக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nரிவைசிங் கமிட்டி செல்ல முடிவு\nஇதனிடையே என்னை அறிந்தால் தயாரிப்பாளர், ரிவைசிங் கமிட்டிக்கு செல்ல முடிவெடுத்துள்ளார். அங்கு யு சான்று பெற்று படத்தை ரிலீஸ் செய்ய எண்ணியுள்ளார்.\n‘யு/ஏ’ வேண்டாம்… அஜித் அறிவுறுத்தல்… – ரிவைசிங் கமிட்டிக்குச் செல்லும் விவேகம்…\n‘தரமணி’ தணிக்கையில் நடந்தது என்ன – இயக்குநர் ராம் விளக்கம்\nமறுதணிக்கையில் ‘யு/ஏ’ சான்றிதழ்: ஜூலை 21-ம் தேதி வெளியாகிறது ‘விக்ரம் வேதா’\n«Next Post பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் காலமானார்\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\nஉணவில்லாமல் இருக்க முடியும்; செக்ஸ் இல்லாமல் முடியாது : சமந்...\nசூர்யா நடித்த படங்களிலேயே அதிக வசூல்… தெறி சாதனையை முறியடித்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/07/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2020-02-18T04:49:37Z", "digest": "sha1:326RVGZX4273PIGIPPSRMWNT6W4XI52N", "length": 7059, "nlines": 68, "source_domain": "thetamiltalkies.net", "title": "'வேதாளம்' ஹிந்தியை பின்னுக்குத் தள்ளிய 'தெறி' ஹிந்தி | Tamil Talkies", "raw_content": "\n'வேதாளம்' ஹிந்தியை பின்னுக்குத் தள்ளிய 'தெறி' ஹிந்தி\nதமிழ்ப் படங்களுக்கும், தெலுங்கு படங்களுக்கும் ஹிந்தியில் டப்பிங் ஆகும் போது கிடைக்கும் வரவேற்பு தற்போது மிகவும் ஆச்சரியப்பட வைக்கிறது. தெலுங்குப் படங்கள் ஹிந்தியில் டப்பிங் ஆகி, யு டியூபில் முழு படமும் வெளியாகும் போது மிகப் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. தெலுங்குப் படங்களுக்குப் போட்டியாக தற்போது தமிழ்ப் படங்களும் நல்ல வரவேற்பைப் பெற ஆரம்பித்துள்ளன.\nகடந்த வருடம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு யு டியுபில் வெளியான அஜித்தின் ‘வேதாளம்’ திரைப்படம் 1 கோடியே 31 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. அந்த சாதனையை விஜய் நடித்து வெளிவந்த ‘தெறி’ படம் பத்து நாட்களுக்குள்ளாகவே முறியடித்துள்ளது.\nஜுலை 1ம் தேதி யு டியூபில் வெளியிடப்பட்ட ‘தெறி’ ஹிந்தி படம் பத்து நாட்களுக்குள்ளாக 1 கோடியே 50 லட்சம் பார்வைகளைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. விஜய் நடித்துள்ள ஒரு படத்திற்கு ஹிந்தியில் திடீரென இப்படி ஒரு வரவேற்பு கிடைத்துள்ளது விஜய் ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதென்னிந்திய அளவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய்க்கு இப்போது வட இந்தியாவிலும் யு டியூப் மூலம் வரவேற்பு கிடைக்க ஆரம்பித்துள்ளது.\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nசட்டத்தை கையில் எடுத்த சங்கத்தலைவர்.வெட்கமாக இல்லையா எச் ராஜாவை விளாசும் விஷால்.\nவிஜயை தாக்கிய நடிகர்/இயக்குனர் தங்கர் பச்சான்..\n«Next Post பிக் பாஸ் சர்ச்சைகள் , ரஜினி அரசியல் பிரவேசம், ஜி.எஸ்.டி.. – கமல்ஹாசன் விரிவான பதில்கள்\n'கபாலி' டீசரை முந்திய 'விவேகம்' டீசர் Previous Post»\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\nஉணவில்லாமல் இருக்க முடியும்; செக்ஸ் இல்லாமல் முடியாது : சமந்...\nசூர்யா நடித்த படங்களிலேயே அதிக வசூல்… தெறி சாதனையை முறியடித்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/tag/seeman/", "date_download": "2020-02-18T04:56:42Z", "digest": "sha1:R7IPOTVBKWPCEQ5RLLMF73RCIOXD2S7P", "length": 8886, "nlines": 82, "source_domain": "www.aanthaireporter.com", "title": "seeman – AanthaiReporter.Com", "raw_content": "\nபாலு மகேந்திரா நினைவு நாள் – நூலக திறப்பு விழா ஆல்பம்\nஅதென்ன காரணமோ தெரியவில்லை.. கடந்த நாலைந்து ஆண்டுகளாக கோலிவுட் நாயகர்களில் பலர் விவசாயத்தில் ஆர்வம் காட்டுவது அதிகரித்தவண்ணம் இருக்கிறது. இப்போதைய மார்கெட்டில் ட்ரெண்டிங்-கில் இருக்கும் கார்த்தி, விஜய் சேதுபதி தொடங்கி இடுப்பழகி ரம்யா பாண்டியன் வரை பல இளம் நடிக, நடிகைகள் நேரடியாக விவசாயத்தில் ...\nஅமீரா படத்தை அட்வான்ஸா முடிக்க உதவிய நாயகி அனு சித்தாரா\nசெந்தமிழன் சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகை அனு சித்தாரா “அமீரா” என்கிற டைட்டில் கேரக்டரில் கதா நாயகியாக நடித்து வருகிறார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு கூத்துப்பட்டறை ஜெயகுமார் வினோதினி மற்றும் பலர் இதில் நடித்து வருகின்றனர...\n”ரஜினி எல்லாம் தலைவரில்லை ; நடிகர்தான் ”\nவி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது மிக மிக அவசரம்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார். கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்த��ள்ளார். சீமா�...\n நூல் வெளியீட்டு விழாவொன்றில் வைகோ திருமாவளவன் மோதல்\nதிருமதி ஜாய் ஐசக் என்பவர் எழுதிய ' இனியவளே உனக்காக' என்கிற பெண்களுக்கான சிறப்பு நூல் வெளியீட்டுவிழா நேற்று 10-12-16 மாலை காமராஜ் அரங்கத்தில் நடெபெற்றது..திருமதி ஜாய் ஐசக் சத்தியம் டிவி நிர்வாக இயக்குநர் ஐசக் லிவிங்ஸ்டனின் துணைவியாராவார். ' இனியவளே உனக்காக' நூலைப் பிரபல போதகர் சகோதரர் மோகன் சி.லாசரஸ் வ...\nசீமான் முக்கிய கதா பாத்திரத்தில் நடிக்கும் ‘ மிக மிக அவசரம்’\nஅமைதிப்படை 2, கங்காரு ஆகிய படங்களை தனது வி ஹவுஸ் புரடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ’மிக மிக அவசரம்’ என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.இதன் படப்பிடிப்பு சேலம் மாவட்டம் பவானி அருகேயுள்ள கோனேரிப்பட்டி பாலத்தில் நடைபெற்றுவருகிறது. சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு �...\nநாங்க ஆட்சிக்கு வந்தா தமிழ்நாட்டுக்கு ஐந்து தலைநகரம்\nநடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து இருந்தார். இதனையடுத்து வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 234 வேட்பாளர்களில் 42 பெண்களும், ஒரு திருநங்கையும் இடம்பெற்றுள்ளனர். சீமான் கடலூரில�...\nதி.மு.க. செயற்குழுக் கூட்டத்தின் ஹைலைட்ஸ்\nகன்னி மாடம் தமிழ் சினிமாவில் முக்கியமான படைப்பு\nகுடியுரிமைச்சட்டத்தை வாபஸ் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை = மோடி\nஉயிருக்கு எமனாகும் ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச் \nசர்வதேச விருதுகளை அள்ள தயாராகி விட்டது ‘தாய் நிலம்’\nநான் பாஜக & காங்கிரஸ் முதல்வர்\nதமிழக வாக்காளர் பட்டியல் – லேட்டஸ்ட் ரிலீஸ் = இப்போதும் சேர்க்கலாம், முகவரி மாற்றலாம்\nகுஜராத் குடிசைகளை மறைக்க எழும் பெரும் சுவர்- இதெல்லாம் ட்ரம்ப் விசிட்டில் சகஜமப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=8152", "date_download": "2020-02-18T05:15:31Z", "digest": "sha1:LLAAMNGR3QAWU2FLMS6YPNSYRZAORXDA", "length": 3385, "nlines": 47, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாள��ல் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/search.php?s=%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2020-02-18T04:00:24Z", "digest": "sha1:5GK5RANDF2IUSP2ZDJESIGCSGPLROHHV", "length": 3973, "nlines": 75, "source_domain": "election.dinamalar.com", "title": "Lok Sabha Election 2019 | Lok Sabha Election Latest News | 2019 Election Breaking News | 2019 Election News | Election Photos: பாராளுமன்ற தேர்தல் 2019| முக்கிய செய்திகள்", "raw_content": "\nதிங்கள், 17 பிப்ரவரி, 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nபுதுடில்லி: லோக்சபாவிற்கான புதிய சபாநாயகர் நாளை (ஜூன் 19) தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், ராஜஸ்தான் ...\nசென்னையில் பிறந்த, பாலிவுட்டின் முன்னாள் கனவு கன்னி, பிரபல நடிகை, ஹேமமாலினியை, உத்தர பிரதேசத்தின் மதுரா ...\nநீண்ட போராட்டத்திற்கு பின், அ.ம.மு.க.,விற்கு, 'கிப்ட் பாக்ஸ்' என்ற, பொதுவான சின்னத்தை, தேர்தல் ஆணையம் ...\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-videos/top-10-upcoming-cars-in-india-2019-maruti-spresso-tata-altroz-toyota-vellfire-more-cardekho-4502.htm", "date_download": "2020-02-18T03:23:09Z", "digest": "sha1:ATGCM5EUEJ5U4KNAO4Q72RSXNGGAF7QG", "length": 5105, "nlines": 120, "source_domain": "tamil.cardekho.com", "title": "Top 10 Upcoming Cars in India 2019 | Maruti S-Presso, Tata Altroz, Toyota Vellfire & More | CarDekho Video - 4502", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nடாடா ஏடி ஆட்டோ எக்ஸ்போ\nமுகப்புபுதிய கார்கள்டாடாடாடா ஆல்டரோஸ்டாடா ஆல்டரோஸ் வீடியோக்கள்Top 10 Upcoming சார்ஸ் இன் India 2019 | Maruti S-Presso, Tata Altroz, Toyota Vellfire & More | CarDekho\nWrite your Comment மீது டாடா ஆல்டரோஸ்\nடாடா ஆல்டரோஸ் விலை Starts ஏடி ஆர்எஸ் 5.29 Lakh\nடாடா ஆல்டரோஸ் Walkaround | Features, என்ஜின் விவரங்கள் & M...\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-mercedes-benz-c-class+cars+in+hyderabad", "date_download": "2020-02-18T03:24:35Z", "digest": "sha1:J4VLNVOWPYPQZEIYN5WEZX7YROPHBNPL", "length": 10446, "nlines": 257, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Mercedes-Benz C-Class in Hyderabad - 14 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nபயன்படுத்தப்பட்ட ஐதராபாத் இல் மெர்ஸிடீஸ் பென்ஸ் சி-கிளாஸ்\n2015 மெர்ஸிடீஸ் பென்ஸ் நியூ சி-கிளாஸ் சி 220CDIBE Avantgarde Command\n2015 மெர்ஸிடீஸ் பென்ஸ் நியூ சி-கிளாஸ் சி 220CDIBE Avantgarde Command\n2009 மெர்ஸிடீஸ் பென்ஸ் நியூ சி-கிளாஸ் சி 200 Kompressor Elegance ஏடி\n2013 மெர்ஸிடீஸ் பென்ஸ் நியூ சி-கிளாஸ் சி 220 சிடிஐ BE Avantgare\n2016 மெர்ஸிடீஸ் பென்ஸ் நியூ சி-கிளாஸ் சி 220CDIBE Avantgarde Command\n2008 மெர்ஸிடீஸ் பென்ஸ் நியூ சி-கிளாஸ் 220 சிடிஐ ஏடி\n2016 மெர்ஸிடீஸ் பென்ஸ் நியூ சி-கிளாஸ் சி 220 சிடிஐ ஸ்டைல்\n2010 மெர்ஸிடீஸ் பென்ஸ் நியூ சி-கிளாஸ் சி 220 சிடிஐ Elegance ஏடி\n2010 மெர்ஸிடீஸ் பென்ஸ் நியூ சி-கிளாஸ் 200 கே Elegance ஏடி\n2011 மெர்ஸிடீஸ் பென்ஸ் நியூ சி-கிளாஸ் 250 சிடிஐ கிளாசிக்\n2010 மெர்ஸிடீஸ் பென்ஸ் நியூ சி-கிளாஸ் 220 சிடிஐ ஏடி\n2005 மெர்ஸிடீஸ் பென்ஸ் நியூ சி-கிளாஸ் 220\n2011 மெர்ஸிடீஸ் பென்ஸ் நியூ சி-கிளாஸ் சி 250 சிடிஐ Avantgarde\n2002 மெர்ஸிடீஸ் பென்ஸ் நியூ சி-கிளாஸ் 180 கிளாசிக்\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2020-02-18T03:51:05Z", "digest": "sha1:GOHQLM5LYIPGSR6UVPVXHJWQ3ETTONEA", "length": 13654, "nlines": 137, "source_domain": "www.chennaivasthu.com", "title": "சீனி #சர்க்கரை சித்தப்பா ஏட்டுல எழுதிட்டு நக்கப்பா", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nசீனி சர்க்கரை சித்தப்பா ஏட்டுல எழுதிட்டு நக்கப்பா\nHome » Motivation » சீனி சர்க்கரை சித்தப்பா ஏட்டுல எழுதிட்டு நக்கப்பா\nநாம் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறோம். ஆர்வமாகவும் இருக்கிறோம். ஆனால் யாரும் நமக்கு எதையும் கற்றுத் தருவதில்லை” என்று நாம் புலம்புகிறோம்.அப்படிப்பட்ட பக்களுக்கான ஒன்று சொல்ல வேண்டும்.\nஉங்களுக்கு யாரும் எதையும் கற்றுத் தரமாட்டார்கள். நீங்களாக எவ்வளவு வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்.யாரும் உங்களுக்கு எதையும் ஊட்டமாட்டார்கள். ஆனால், நீங்களாக எவ்வளவு வேண்டுமானாலும�� எடுத்துச் சாப்பிடலாம். யாரும் தடுக்க முடியாது.\nதலைவராவது எப்படி என்று காந்திஜிக்கு யாராவது #வகுப்பு நடத்தினார்களா #இராணுவம் அமைப்பது எப்படி என்று #நேதாஜிக்கு யாராவது சொல்லிக் கொடுத்தார்களா\nகற்றுத் தரமாட்டார்கள்… நீங்களாகக் கற்றுக் கொள்ளுங்கள். இதுதான் முன்னேற்றத்தின் #தாரகமந்திரம்.\nநமக்கு தெரிந்து நமது குடும்ப பெண்மணிகளுக்கு யாராவது சமயல் கற்று கொடுக்கிறார்களா என்ன ஒரு சில #பெண்மணிகள் மிக நன்றாகச் சமைப்பார்கள். “சமைப்பது எப்படி ஒரு சில #பெண்மணிகள் மிக நன்றாகச் சமைப்பார்கள். “சமைப்பது எப்படி’ என்ற புத்தகத்தை அவர்கள் படித்ததும் இல்லை; அவரது தாயார் அவருக்குச் சமையல் சொல்லிக் கொடுத்ததும் இல்லை. நமது #தாய்மார்கள் ஒரு பழமொழியை எப்போதும் கூறுவார்கள் .\n“இந்தா பார்… கண் பார்த்ததைக் கை செய்யணும். இதுல கத்துக் குடுக்க என்ன இருக்கு\nஇந்த இடத்தில் ஒரு உண்மையை சொல்லிக் கொள்ளவேண்டும். ஒருவர் சொல்லிக் கொடுப்பதால் திறமைசாலியாக ஜொலித்ததைவிட, கற்றுக் கொண்டதால் திறமைசாலியாக ஜொலித்தவர்களே அதிகம்.எனது வாஸ்து பயணத்திற்கு கூட இது பொறுந்தும் . #பெங்களூர் மற்றும் #சென்னை, #மும்பை போன்ற ஊர்களில் பிரபல #வாஸ்து_நிபுணர்கள் மூலமாக வாஸ்து அறிவை வளர்த்து கொள்ள #வாஸ்து_வகுப்பு_பயிற்சிக்காக சென்றாலும்,எனது வாஸ்து பயணத்தில் கிடைத்த வாஸ்து அறிவு தான் உயர்ந்தது என்பேன்.ஏட்டு #சுரைக்காய் கறிக்கு பயன்படுமாஅல்லது #சீனி #சர்க்கரை சித்தப்பா ஏட்டுல எழுதிட்டு நக்கப்பா என்று சொல்ல முடியுமாஅல்லது #சீனி #சர்க்கரை சித்தப்பா ஏட்டுல எழுதிட்டு நக்கப்பா என்று சொல்ல முடியுமா\nஒரு #ஆசிரியர் இருநுறு மாணவர்களுக்கு நாட்டியம் அல்லது ஜோதிடக்கலை மற்றும் வாஸ்து கலை கற்றுத் தந்தால் இருநூறு மாணவர்களும் ஜொலிக்கின்றார்கள கிராஸ்பிங் என்கிற உள்வாங்குதிறன் – சுயதிறமை மற்றும் உறிஞ்சுதிறன் உள்ளவர்களே உயர உயரப் பறக்கிறார்கள்.அதே மாணவர்கள் அரட்டை அடிக்கும்போது, பயணிக்கும் போது தங்களை வெளியிட, வெளிக்காட்டப் பரபரக்கும் அளவு, சுற்றி நிகழ்வதை, அதன் நுட்பங்களை உள்வாங்குவதில்லை. வெளிக்காட்டும் வேகத்தைத் தவிர்த்து உள்வாங்கும் திறனை அதிகரித்தால் வெற்றி நிச்சயம்.\nபிறர் கற்றுத் தந்தால் என்ன என்கிற எதிர்பார்ப்பு சார்பு மனப்பான்மையை உருவாக்குகிறது. செயல்திறனைக் குறைக்கிறது. உங்கள் சிந்தனைச் சக்தியைக் குறைக்கிறது.\n“சமைத்துப்பார்’ புத்தகத்தை வைத்துக் கொண்டு ஒரு #பெண் #பூரி செய்தார். புத்தகத்தில் போட்டிருந்தபடியே நடந்து கொண்டார்.\n“”எண்ணெய்ச் சட்டியை அடுப்பில் வை.” வைத்தார்.\n“”பிசைந்த கோதுமை மாவை உருண்டையாக உருட்டிக் கொள்”. உருட்டிக் கொண்டார்.\n“”பலகையில் வைத்து வட்ட வட்டமாக இட்டுக் கொள்”. இட்டுக் கொண்டார்.\n“”ஐந்து நிமிடம் கழித்து, வட்டமாக இட்ட பூரியை எண்ணெயில் போடு”. போட்டார்.\nபூரி உப்பிக் கொண்டுவரும் என்று புத்தகத்தில் போட்டிருந்தது. ஆனால் பூரி உப்பவேயில்லை.\n அடுப்புப் பற்றவை என்று புத்தகத்தில் போடவேயில்லை. புத்தகத்தில் போடாவிட்டாலும் அடுப்பைப் பற்ற வைக்காமல் சமையல் செய்ய முடியுமா சமைத்துப்பார் புத்தகத்தில் ஒவ்வொரு ஐட்டங்களின் முன்னாலும் அடுப்பைப் பற்ற வை என்று போடுவார்களா\nஎல்லா விஷயங்களையும் கற்றுத் தரமாட்டார்கள். நாமாகச் சிலவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும்.அப்படி கற்று கொண்டவர்களே பறக்கும் பயணம் மேற்கொள்கின்றனர்.இது நமது #பிரதமர் எப்படி பயணப்பட்டு கொண்டு இருக்கின்றாரோ,நமது #தொழிலதிபர் #ரத்தன் டாடா எப்படி பயணப்பட்டு கொண்டு இருக்கின்றாரோ,நான் எனது வாஸ்து பயணமாக #தமிழகம் முழுவதும் எப்படி பயணப்பட்டு கொண்டு இருக்கின்றேனோ அதுபோல எல்லோருக்கும் நடக்கும்.\nTagged vastu for health, Vastu tips, சீனி #சர்க்கரை சித்தப்பா ஏட்டுல எழுதிட்டு நக்கப்பா\nதுக்கமும் மகிழ்ச்சியும் கொட்டாவியை போல,\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nசென்னிமலை வாஸ்து, chennimalai vastu\nvastu erode,வாஸ்து நிபுணர் ஈரோடு\nஇல்லற வாழ்வில் நாட்டம் இல்லாது இருப்பதற்கு வாஸ்து காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/oct/12/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-3252639.html", "date_download": "2020-02-18T02:57:03Z", "digest": "sha1:F5ACLYMCSUL7ZST5RNUH4QQNCNNHLNBD", "length": 8306, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கணவனை இழந்த சோகத்தில் தூக்கிட்ட பெண் சாவு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nகணவனை இழந்த சோகத்தில் தூக்கிட்ட பெண் சாவு\nBy DIN | Published on : 12th October 2019 05:07 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமன்னாா்குடி: மன்னாா்குடி அருகே கணவனை இழந்த துக்கத்தில் தூக்கிட்ட பெண் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.\nமன்னாா்குடி அடுத்த மூவாநல்லூா் கிராமத்தை சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகள் கலையரசி (32). இவருக்கும் மன்னாா்குடி அன்னவாசல் சேனிய தெருவை சோ்ந்த விவேகானந்தன் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனிடையே சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் இல்லாமல் இருந்த விவேகானந்தன் மரணமடைந்தாா். இதன் பின் மூவாநல்லூரில் உள்ள தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்ற கலையரசி கணவா் இறந்த துக்கத்தில் சோகமாக இருந்துள்ளாா்.\nஇந்நிலையில், கடந்த அக்.3 -ஆம் தேதி ட்டுக்குப் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டு கொண்டாா். இதை கண்ட அக்கம்பக்கத்தினா் கலையரசியை மீட்டு, மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பெற்று வந்த கலையரசி சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து மன்னாா்குடி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பை ஜிஎஸ்டி பவனில் பெரும் தீ விபத்து\nமும்பையில் நடைபெற்ற கிராண்ட் ஃபினாலே ஃபேஷன் வீக்\nதில்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவால் 3ஆவது முறையாகப் பதவியேற்பு\nபுத��� தில்லியில் நடைபெற்ற 21 கன் சல்யூட் விண்டேஜ் கார் அணிவகுப்பு\nஅக்‍ஷய பாத்ரா காலை உணவுத் திட்டம்\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=28798", "date_download": "2020-02-18T03:30:40Z", "digest": "sha1:J2SWXNGDNVWJX4EB2LNKPDAO26QJ45ZL", "length": 42970, "nlines": 343, "source_domain": "www.vallamai.com", "title": "தங்க விமானங்கள் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமாண்புள்ள மு.வ. போற்றிய நல்லாசான் முருகைய முதலியார்... February 17, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-113... February 17, 2020\nபல்வேறு இயற்கை நேர்வுகள் & மனிதர் புரியும் சூழ்வெளிச் சீர்கேடுகளால், மாந்தரு... February 17, 2020\nகுறளின் கதிர்களாய்…(288) February 17, 2020\nதமிழ்ப் புத்தக நண்பர்கள் நிகழ்வு 17.02.2020... February 17, 2020\nபறக்கும் முத்தம் February 14, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-112... February 14, 2020\nநஞ்சு கலவாத நட்பு February 14, 2020\nநாராயணா உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் சாயங்காலம் வீட்டுக்கு வரேன் என்றான் கிருஷ்ணன். ஏண்டா இப்பவே போன்லே சொல்லேன் என்றான் நாராயணன். இல்லடா கொஞ்சம் விஸ்தாரமா பேசணும் வீட்டுக்கு வந்து சொல்றேன், நீதான் எதுவானாலும் சரியா ப்ரடிக்ட் செஞ்சிருவியே அப்பிடீ மண்டையைப் போட்டு உருட்டிண்டே இரு வந்து சொல்றேன் என்று போனை வைத்தான் கிருஷ்ணன்.\nமூளையின் அத்தனை செல்களும் யோசிக்கத் தொடங்கின .நாராயணனுக்கு நாற்பது வருஷ நட்பு, அந்தரங்கமான நட்பு ,யார்கிட்டயும் சொல்லாத விஷயமா இருந்தாலும் கிருஷ்ணன் நாராயணன் கிட்ட கிட்ட மட்டும் பகிர்ந்துப்பான். ஒரு நம்பிக்கை ஒருவழிப் பாதை மாதிரி நாராயணன் கிட்ட சொன்னா விஷயம் வேற எங்கேயும் போகாதுங்கற நம்பிக்கை.\nஏண்டா உனக்கே தெரியும் எங்கிட்ட சொன்னா விஷயம் யார்கிடேயும் போகாதுன்னு , அப்புறம் என்ன மர்மம் . சொல்லுடா என்றான் நாராயணன். அப்பிடி இல்லேடா இந்த விஷயம் உங்கிட்ட சொன்னதுக்கப்புறம் எல்லாருக்கும் சொல்லப் போறேன். எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கணும். நானே இந்த விஷயத்தைப் பரப்பப் போறேன் என்றான் கிருஷ்ணன். அவன் செய்யற வேலை எதுவாயிருந்தாலும் அதிலே ஒரு நியாயம் இருக்கும், அதிலும் குறிப்பா நாராயணன் கிட்ட விவாதிக்கற விஷயம் எல்லாம் ரொம்ப முக்கியமானதா இருக்கும்.\n கிருஷ்ணனுக்கு ஒரு பொண்ணு ஒருபையன். ஒரு வேளை அவன் பொண்ணு யாரையாவது காதலிச்சு வெச்சிட்டாளா , இருக்காதே நல்ல கட்டுப்பாடா வளப்பான், அந்தப் பொண்ணும் , பையனும் ஒழுக்கமான பசங்க . நல்ல படிப்பாளிகள் . அப்பிடியே இருந்தாலும் இந்தக் காலத்திலே இது ஒண்ணும் பெரிய விஷயமே இல்லே. அது சரி காதல் விஷயமா இருந்தா அவனே எல்லாருக்கும் சொல்வானா. எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கணும்னு வேற சொல்றான் மண்டை குழம்பியது.\nஆர்வக் கோளாறுலே அவதிப்பட்டாலும் ஒரு வழியா நேரம் ஓடிப் போச்சு. இதோ அஞ்சு மணி ,இன்னும் கொஞ்ச நேரத்திலே வந்துடுவான். என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே வந்தான் கிருஷ்ணன். வா கிருஷ்ணா உள்ளே வா என்றபடி கிருஷ்ணன் முகத்தையே ஆராயும் பார்வையில் பார்த்தான் நாராயணன். ஒண்ணும் தெரியலை.\nமுகத்தை ரொம்ப இயல்பா வெச்சிண்டு இருக்கான். அப்பிடீன்னா விஷயம் தீவிரமானதுன்னு அர்த்தம். சரி ரொம்ப ஆர்வமா காட்டிக்க வேண்டாம். என்று மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு காத்திருந்தான் நாராயணன். உள்ளே இருந்து நாராயணனின் மனைவி கௌசல்யா வந்து வாங்க அண்ணா இந்தாங்க காப்பி சாப்பிடுங்க என்று கொடுத்த காப்பியை வாங்கிக் கொண்டு நாராயணனையே பார்த்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணன்.\nநாராயணா நேத்திக்கு நம்ம கோயில்லே நடந்த நிர்வாகிகள் கூட்டத்திலே நம்ம கோயில் விமானத்துக்கு தங்கக் கூறை வேயணும்னு ஒரு தீர்மானம் போட்டிருக்காங்க . அதுக்கு கிட்டத்தட்ட 100 கிலோ தங்கம் வேணுமாம். நானும் நீயும் சேர்ந்து ஒரு கிலோ தங்கமாவது சேத்துக் குடுக்கணும்னு எனக்கு ஆசை அதான் உங்கிட்ட கலந்து பேசலாம்னு வந்தேன் என்றான் கிருஷ்ணன்.\nஏண்டா நீ தெரிஞ்சுதான் பேசறையா, இல்லே தெரியாம பேசறையா நம்மாலே எப்பிடி முடியும் . நமக்கு யாரைத் தெரியும் நாம் கேட்டா யாரு குடுப்பாங்க அதுவும் இப்போ தங்க விக்கிற விலையிலே நெனைச்சு கூடப் பாக்க முடியாது என்றான் நாராயணன்.\nநாராயணா நம்ம காதுக்கு இந்த விஷயம் வந்திருக���கே அப்பவே புரியலையா நமக்கு எல்லாம் தெரிஞ்சாலும் நமக்கு மேலே ஒரு சக்தி இருக்குடா. அந்த சக்தி இது மாதிரி விஷயங்கள் யாராலே நடக்கணும்னு முன்னாடியே தீர்மானிச்சு வெச்சிருக்கும். அதுனாலே நாமெல்லாம் கருவிகள்தான். முயற்சி செய்வோம் என்றான் கிருஷ்ணன். ஒரு கோயில் கட்ட ஒரு செங்கல் கொடுத்தாலே அவங்க வம்சமே நல்லா இருக்கும்னு பெரியவங்க சொல்வாங்க என்றான் கிருஷ்ணன்.\nஅன்றிலிருந்து யாரைப் பாத்தாலும் இந்த விஷயத்தைப் பற்றியே ப்ரஸ்தாபித்து ஒவ்வொருத்தர் மூலமா இன்னொருத்தரைப் பிடிச்சு கிட்டத் தட்ட குருவி சேக்கறா மாதிரி 100 கிராம் தங்கம் சேத்தாச்சு. இன்னும் 900 கிராம் தங்கம் சேக்கணும். நாராயணனுக்கு நம்பிக்கை தளர்ந்து கொண்டே வந்தது. நடிக நடிகைகளுக்கு கோடி கோடியா கொட்டிக் குடுக்கற பெரிய பண முதலைகள் கூட இவர்கள் போகும்போது இல்லேங்க இப்போதான் 600 கோடியை படம் எடுக்க வியாபாரத்திலே போட்டுட்டு படம் ஓடுமா , பணம் வருமா வராதான்னு தவிச்சிகிட்டு இருக்கோம் எங்களாலே இப்போ முடியாது என்றார்கள்.\nசரி கிருஷ்ணா ஏதோ நம்மாலானது 100 கிராம் தங்கம் சேத்துட்டோம் , இனிமே நமக்கு சக்தி இல்லே . இந்த நூறு கிராமை கொண்டு போயி நிர்வாகத்திலே குடுத்துட்டு வந்துடுவோம் என்றான் நாராயணன். நாராயணனின் மனைவி கௌசல்யா உள்ளே இருந்து வந்து அண்ணா தப்பா நெனைக்காதீங்க நீங்களும் இவரும் மூணு மாசமா அலைஞ்சு 100 கிராம் தங்கம் சேத்தீங்க.\nநாட்டுலே நடக்க சரியான ரோடு இல்லே, மக்களுக்கு குடிக்க நல்ல தண்ணி கிடைக்கலே. எங்க பாத்தாலும் சாக்கடை , டெங்கு கொசு உற்பத்தியாகி குழந்தைங்க எல்லாம் நிறைய பேரு உயிரை விட்டுட்டாங்க , நிறைய பசங்க படிக்க வசதியில்லாம கஷ்டப்படறாங்க. அரசாங்கமும் முறையா இதெல்லாம் செஞ்சு தரமாட்டேங்கறாங்க . பொதுமக்களுக்காக இது மாதிரி ஏதாவது திட்டம் போட்டு அதுக்கு நீங்க ரெண்டு பேரும் உழைச்சா நல்லா இருக்கும்.\nஅதைவிட்டுட்டு ஏற்கெனவே இருக்கற கோயிலுக்கு தங்க விமானம் செய்யறதுக்கு தங்கம் சேக்க அலையறீங்களே அந்த சாமி உங்க கிட்ட தங்க விமானம் கட்டினாத்தான் நான் இங்க இருப்பேன்னு ஏதாவது சொன்னாரா\nஎன்ன கௌசல்யா நீயா இப்பிடிப் பேசறே என்னை விட பக்தி உனக்குதான் அதிகம் , நான் அடிக்கடி கோயிலுக்கெல்லாம் போகமாட்டேன் , நீ பட்டினியா இருந்து தினமும் கோயிலுக்கு ��ோயி தரிசனம் செய்யாம சாப்பிடக்கூட மாட்டியே நீ இப்பிடிக் கேள்வி கேக்கறே ஆச்சரியமா இருக்கு என்றான் நாராயணன்.\nஇதோ பாருங்க அந்தக் காலத்திலேருந்து இந்தக் காலம் வரைக்கும் நமக்கு இந்த இயற்கையைப் படைச்சு அது மூலமா நம்மையெல்லாம் வாழ வைக்கிறவர் கடவுள்னு மனசுலே படிஞ்சு போயிருக்கு , பக்தியோட வளந்தவதான் நான்.\nஆனா யதார்த்தமா யோசிச்சு பாத்தா நமக்கு குடுத்த இறைவனுக்கு நாம செய்யணும் உண்மைதான் ஆனா இறைவன் கொடுத்த இந்த இயற்கையை காப்பாத்தறதும் நம்ம கடமைதானே .நம்மோட வாழற மக்களுக்கு முதல்லே நல்லது செய்யணும். அதுக்குதான் எல்லா ஆழ்வார்களும் நாயன்மார்களும் கடவுள் நமக்குள்ளே இருக்கான்னு சொல்றாங்க. மனுஷனை மதிச்சா கடவுளை மதிச்ச மாதிரிதான்.\nமனுஷனுக்கு தீங்கு நெனைக்காம எல்லாரும் நல்லா இருக்கணும்னு வேண்டிக்கத்தான் நான் கோயிலுக்கு போறேன். எப்பவுமே கடவுள் எனக்கு இதைச் செய்யி அதைச் செய்யின்னு கேக்கறதில்லே. நாமே ஏதாவது செய்யறோம். நம்ம மனசு திருப்திக்கு எல்லாரும் திருமங்கை ஆழ்வாரா ஆயிடமுடியுமா\nஅப்போது அங்கே வந்த வேலைக்காரி முனியம்மா அம்மன் கோயிலுக்கு போயிருந்தேம்மா , அங்கே தீபாவளிக்கு அம்மனுக்கு நீங்க வாங்கிக் குடுத்த புடவையை சாத்தினாங்களாம் , நல்லா இருந்துச்சு ன்னு உங்ககிட்ட சொல்லச் சொன்னாரு பூசாரி என்றாள் கௌசல்யாவிடம்.\nஇவ்ளோ நியாயமா சிந்திக்கறாளே இவ என்ன செஞ்சிருக்கா பாரு என்றான் நாராயணன் , அந்தப் புடவை 900 ரூபா , அந்த 900 ரூபாயை ஏதாவது ஏழைக் குழந்தைகளுக்கோ அல்லது ஏதாவது மக்களுக்கு பயன்படறா மாதிரி திட்டத்துக்கோ குடுத்திருக்கலாமே ஏன் செய்யலே என்றான் நாராயணன்.\nஏங்க அது என்னோட வேண்டுதல் என் மனசு திருப்திக்கு செஞ்சேன், அதை நீங்க குறை சொல்லக் கூடாது என்றாள் கௌசல்யா. நான் குறை சொல்லலே கௌசல்யா , இப்பிடித்தான் எல்லாரும் நெனைக்கிறாங்க ,அடுத்தவங்களுக்கு சொல்ற யோசனையை அவங்க கடைப்பிடிக்கணும்னு வரும்போது பின்வாங்கறாங்க.\nஉலக நாடுகள் ஒரு நாட்டோட மரியாதையை, தரத்தை அந்த நாட்டிலே எவ்ளோ தங்கம் இருக்குங்கறதை வெச்சிதான் எடை போடறாங்க. அதுனாலேதான் நம்ம நாட்டோட தரத்தை உயர்த்த இதெல்லாம் செய்யறோம். நாட்டிலே யாருக்கும் தனிப்பட்ட மனுஷனுக்கு செல்வம் சேக்கக் கூடாது நாட்டுக்குதான் சேக்கணும்னு புத்தியில்லே.\nகிருஷ்ணா இது வரைக்கும் சேத்து வெச்சிருக்கற 100 கிராம் தங்கத்தை ஏழைக் குழந்தைகளுக்கு படிப்பு சொல்லிதர ஏதாவது அமைப்புக்கு குடுத்துடலாம்னு பாத்தா நாம குடுக்கறதை வாங்கிகிட்டு குழந்தைகளுக்கு செலவழிக்காம சில நிர்வாகிங்க அவங்க வீட்டுலே இருக்கற கஜானாவிலே கொண்டு போயி வெச்சிகிட்டு அவங்க குடும்பத்துக்கு சொத்து சேக்கறாங்க. யாரை நம்புறதுன்னே தெரியலையே. எவ்ளோ செய்தி தினசரிலே படிக்கிறோம் என்றான்.\nஒரு குழப்பமான மன நிலையுடன் கிருஷ்ணன் சரி நான் வீட்டுக்கு போறேன். இதைப் பத்தி யோசிக்கலாம் என்று கூறிவிட்டுக் கிளம்பினான். அன்று மாலை கிருஷ்ணன் வீட்டின் வாயிலில் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி வந்து அழைப்பு மணியை அழுத்தினாள். கிருஷ்ணன் எட்டிப் பார்த்து வாங்க உள்ளே வாங்க என்றார்.\nஇல்லேங்க நீங்க வெளியே வாங்க என்றாள். வாசலுக்கு வந்தான் கிருஷ்ணன், கூடவே அவன் மனைவி ருக்மணியும் வந்தாள்.\nதப்பா நெனைக்காதீங்க என் பேரு கிருஷ்ண பிங்கலா, நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். நான் யார் வீட்டுக்குள்ளேயும் போறதில்லே , எல்லாரும் என் வீட்டுக்குள்ளேதான் வருவாங்க என்றாள்.\nஆமாங்க நாங்க பரம்பரையா கோயிலுக்கு பொட்டுக் கட்றவங்க . வம்ச வம்சமா எங்க குடும்பம் கோயில்லேருந்து வர வருமானத்திலேதான் பொழைச்சிகிட்டு இருந்தோம்.அதெல்லாம் ஒரு காலம் . இப்பல்லாம் கோயில்லேருந்து எங்களை யாரும் கவனிக்கறதே இல்லே.\nநாங்களும் கோயிலைச் சார்ந்து இல்லே. எங்க பொழைப்பு திசை மாறிப் போச்சு. ஆனா அந்தக் காலத்து ஜமீன்தாருங்க, பணம் படைச்சவங்க எல்லாம் காலம் காலமா எங்க குடும்பத்துக்கு நகையாவும் , பொருளாவும் குடுத்ததெல்லாம் பரம்பரை சொத்தா எனக்கு வந்திருக்கு.\nஎங்க பரம்பரையிலே நான்தான் கடைசீ வாரிசு. நான் குழந்தையே பெத்துக்கக் கூடாதுன்னு வைராக்கியமா இருந்தேன் . எங்க வம்சமே என்னோட முடிஞ்சு போகணும். இனிமே இந்த சொத்தையெல்லாம் வெச்சு பாதுகாக்கணும்கிற அவசியமும் இல்லே.\nஅதுனாலே மொத்தத்தையும் நான் உங்க கிட்ட குடுக்கறேன். கோயில் சொத்தையும் பொது சொத்தா நெனைச்சு பாதுகாக்கணும். கோயில் சொத்தையும் பொது சொத்தையும் கொள்ளையடிச்சு அவங்க வீட்டுக்கு கொண்டு போனவங்க நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்லேங்க. மனுஷனை ஏமாத்தலாம், ஆனா தெய்வத்தை ஏமாத்தக் கூட��து. நான் என்னைப் பத்தின உண்மையைச் சொல்லித் மனப்பூர்வமா குடுத்து எனக்கும் எங்க வம்சத்துக்கும் பரிகாரம் செய்யணும்னு ஆசைப்படறேன்.\nஎங்க வம்சத்தோட பாவத்தை அந்தக் கிருஷ்ணனே ஏத்துக்கணும்னு வேண்டிகிட்டு குடுக்கப் போறேன். கோயிலுக்கே போயி அவங்க கிட்ட பேசலாம், ஆனா அவங்க என்னை மதிப்பாங்களான்னு தெரியலை .அதான் பயந்துகிட்டு உங்க கிட்ட வந்தேன் என்றாள்.\nஇப்போது கிருஷ்ணனுக்கே கொஞ்சம் குழப்பமா இருந்துது.. சரி நீங்க குடுங்க நான் கோயில்லே சேத்துடறேன் என்ன சொல்றே நாராயணா என்றான் என்றான் கிருஷ்ணன் .நாராயணன் சற்றே குழப்பமாக மௌனமாக இருந்தான்.\nபடியிறங்கி தெருவுக்கே போன அந்தப் பெண் மீரா திரும்பி வந்து உங்க சந்தேகம் புரியுதுங்க . இந்த மாதிரிக் காசையெல்லாம் ஏத்துக்க மாட்டோம்னு சொல்லிட்டா என்ன செய்யறது அப்பிடீன்னு தானே யோசிக்கிறீங்க .\nநான் குலத்திலே தாசியா இருந்தாலும் பகவத் கீதையைப் படிச்சிருக்கேன், கிருஷ்ணன் தன்னோட ஆப்த நண்பன் உத்தவனுக்கு சொன்ன உத்தவ கீதையையும் படிச்சேன் .அதிலே கிருஷ்ணன்,\n நான் கைவிட்டாலும், என்னைக் கைவிடாதவர்கள் யாரோ அவர்களே ஆத்திகர்கள் எனவே, உங்களில் ஆத்திகர்கள் யாரோ அவர்கள் இந்தக் கிருஷ்ண பிங்கலாவின் மேல் கல் எறியத் கடவீராக அப்படி அல்லாதவர்கள் இவள் மீது பூ எறியக் கடவீராக அப்படி அல்லாதவர்கள் இவள் மீது பூ எறியக் கடவீராக “ அப்பிடீன்னு சொல்லி கிருஷ்ண பிங்கலான்னு ஒரு தாசியை பக்தையாக ஏத்துண்டார்.. அதுனாலேதான் நான் என் பேரை கிருஷ்ண பிங்கலான்னு வெச்சிண்டேன்.\nஇவ்ளோ சொல்லியும் அவங்க ஏத்துக்கலைன்னா அவங்க கிட்ட சொல்லுங்க, “நாய் வித்த காசு குறைக்காதுன்னு” ஏத்துக்குவாங்க.\nஎன்னோட கிருஷ்ணன் ஏத்துக்குவான், அவங்களையும் ஏத்துக்க வைப்பான் என்றாள் தீர்மானமாக.\nRelated tags : தமிழ்த்தேனீ\nமுகில் தினகரன் 'ஹூம்...வயசு அம்பத்தி நாலாச்சு....வீட்டுல வயசுக்கு வந்த பொண்ணுங்க ரெண்டு கல்யாணத்துக்கு நின்னுட்டிருக்குதுக... இந்தாளு என்னடான்னா இங்க ரொமான்ஸ் பண்ணிட்டிருக்கான்..எல்லாம் கால\nபாகம்பிரியாள் நமக்குள் முகிழ்த்த காதலை,மூன்றாம் பேருக்குத் தெரியாமல்,மறைக்க வேண்டும் என்ற தவிப்பில் முன்னூறு வழிகளை நாம் தேட,முளை விட்ட நினைவுகள், பிறர் கண் பட்டதாலும்நம் கை பட்டதாலும் முதிர்ந்து போய\nநந்திதா ஏசி ரூம். நல்ல மெத்தென படுக்கை. படுக்கையில் இப்படியும் அப்படியும் புரண்டு கொண்டிருந்தான் ராமன். மனம் மட்டும் அசை போட்டுக் கொண்டே இருந்தது. தலைக்குள் ஏதோ சுழன்று சுழன்று வந்து கொண்டே இருந்தது\nஎன்னே ஒரு ஆன்மீகமும் பொதுநலமும் கலந்த தொண்டு அந்தப்பெண்ணுக்கு கதை நன்றாக இருக்கிறது.க்ருஷ்ணபிங்கலை கேள்விப்பட்டதுபோல உள்ளது அந்தப்பாத்திரம் கற்பனை இல்லைதானே\n’என்னோட கிருஷ்ணன் ஏத்துக்குவான்’. எவ்வளவு தன்னம்பிக்கை மற்றும் தெய்வ நம்பிக்கை கிருஷ்ண பிங்களா கிருஷ்ணப்ரேமி மட்டுமல்ல, தன்னனம்பிக்கையின் சிகரம் கூட. வாழ்த்துக்கள் தமிழ்த்தேனீ ஐயா\nபி.கு.: தங்கள் தீபாவளிச் சிறுகதையையும் படித்து மகிழ்ச்சியுற்றேன். இளமை நினைவுகள் மலர்ந்தன.\n1. அடுத்தவங்களுக்கு சொல்ற யோசனையை அவங்க கடைப்பிடிக்கணும்னு வரும்போது பின்வாங்கறாங்க.\n2.“நாய் வித்த காசு குறைக்காதுன்னு” ஏத்துக்குவாங்க.\n~ ஆக்ஷேபணை. கிருஷ்ண பிங்களா தவறு ஒன்றும் செய்யவில்லை.\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 245\nஅப்பு தணிகாசலம் on எதற்காக எழுதுகிறேன்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 245\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 245\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (101)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=33059", "date_download": "2020-02-18T03:14:34Z", "digest": "sha1:XMGYQOXGKVQZ3Y55QW6ENF7VOQTLKPXQ", "length": 10270, "nlines": 120, "source_domain": "kisukisu.lk", "title": "» 11 மாத புற்றுநோய் சிகிச்சைக்குப் பின் மும்பை திரும்பிய நடிகர்", "raw_content": "\nகிரிக்கெட் வீரருடன் நடிகை டேட்டிங்\nசம்பளத்தை நன்கொடையாக கொடுத்த சன்னி லியோன்\nவிஜய் படங்கள் அரசியல் பிரச்சனைகளில் சிக்குவது ஏன்\nதண்ணீரில் குழந்தையை பெற்றெடு��்த நடிகை – வைரல் புகைப்படம்\nபட வாய்ப்பு இல்லை – நடிகை தூக்கிட்டு தற்கொலை\n← Previous Story சீரிஸில் களமிறங்கிய பிரியாமணி\nNext Story → பூமியைப் போன்ற மற்றொரு கிரகம் கண்டுபிடிப்பு\n11 மாத புற்றுநோய் சிகிச்சைக்குப் பின் மும்பை திரும்பிய நடிகர்\nபழம்பெரும் இந்தி நடிகர் ரிஷி கபூர். 67 வயதான இவர் இயக்குனராகவும், பட தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர். பிரபல நடிகர் ராஜ் கபூரின் இரண்டாவது மகனான இவர் தந்தை நடிப்பில் வெளியான ‘மேரா நாம் ஜோக்கர்’ (என் பெயர் ஜோக்கர்) என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமானார்.\nதொடர்ந்து 1973 ஆம் ஆண்டு பாபி என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார். இந்தநிலையில், கடந்த ஆண்டு அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனது மனைவியும், நடிகையுமான நீத்து கபூருடன் புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கிற்கு சென்றார்.\nஅங்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவரை நடிகர்கள் ஷாருக் கான், அமீர் கான், அபிஷேக் பச்சன், அனுபம் கெர் மற்றும் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, ஆலியா பட் ஆகியோர் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தனர். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ரிஷி கபூர் நேற்று காலை மும்பை திரும்பினார்.\nஇதுகுறித்து ரிஷி கபூர் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘11 மாதம் 11 நாட்கள் கழித்து நான் வீடு திரும்பி உள்ளேன. எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\nகுளியல் அறையில் பெண் ஒருவர் தனது உடையை கழற்றும் வீடியோ\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nமாலினி 22 பாளையம்கோட்டை திரைப்படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள்\nசாதாரண குடும்பத்தில் பிறந்து பேரரசையே ஆண்ட நூர் ஜஹான்\n118 ஆண்டு பழமை வாய்ந்த ஓவியம் கண்டுபிடிப்பு\nமேலாடை நழுவுவதை கண்டும் காணாமலிருக்கும் நடிகை\n100 பெண்களை கற்பழித்த டொக்டர் காதலியுடன் கைது\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pubad.gov.lk/web/index.php?option=com_documents&view=documents&documents_type=2&Itemid=193&lang=ta&limitstart=60", "date_download": "2020-02-18T03:53:23Z", "digest": "sha1:ZU4HPL5AIYMUFJZLBRNGPVWXP425UMNZ", "length": 20102, "nlines": 237, "source_domain": "pubad.gov.lk", "title": "ஆவணத் தேடல்", "raw_content": "\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், ம���காண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nமாநில செயலாளர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nஆண்டு - ஆண்டினை தெரிக - 2020 2019 2018 2017 2016 2015 2014 2013 2012 2011 2010 2009 2008 2007 2006 2005 2004 2003 2002 2001 2000 1999 1998 1997 1996 1995 1994 1993 1992 1991 1990 1989 1988 சேவை - சேவையை தெரிக - இலங்கை நிர்வாக சேவை இலங்கை விஞ்ஞான சேவை இலங்கை கட்டிட நிர்மாண சேவை இலங்கை பொறியியல் சேவை இலங்கை திட்டமிடல் சேவை இலங்கை கணக்கீட்டு சேவை இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை மொழிபெயர்ப்பாளர் சேவை நூலகர் சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை சாரதிகள் சேவை அலுவலக ஊழியர் சேவை இலங்கை தொழிநுட்பவியற் சேவை ஏனைய\n# ஆவணத் தலைப்பு சேவை ஆண்டு பிரசுரித்த திகதி\n61 2017.07.01 ஆந் திகதியன்று இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்துக்கு பதவியுயர்த்தப்பட்ட அலுவலர்களின் பெயர்ப் பட்டியல் இலங்கை நிர்வாக சேவை\t 2018 2018-06-07\n62 நில செவண வீடமைப்புத் திட்டம் – குண்டசாலை, கண்டி - பொது அதிகாரிகளின் பதிவு விண்ணப்பம் ஏனைய\t 2018 2018-06-06\n63 2015.02.28 திகதிக்கு முன்பு இலங்கை கணக்காளர் சேவையில் II ஆந் தரத்திற்கு பதவியுயர்வு பெற்ற அலுவலர்கள் I ஆந் தரத்துக்கு பதவியுயர்த்துதல் இலங்கை கணக்கீட்டு சேவை\t 2018 2018-06-05\n64 2008/04/21 ஆந் திகதியன்று இலங்கை கணக்காளர் சேவையில் நியமனம் பெற்ற அலுவலர்களை II ஆந் தரத்துக்கு பதவியுயர்த்துவதற்கான விண்ணப்பங்களைக் கோரல் இலங்கை கணக்கீட்டு சேவை\t 2018 2018-05-03\n65 இலங்கை நிர்வாக சேவையின் I தரத்தில் உள்ள அலுவலர்களை 2017.07.01 திகதியன்று விசேட தரத்திற்கு தரமுயர்த்தல் தொடர்பாக நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்ட அலுவலர்களின் நேர்முகப்பரீட்சை அழைப்பு பட்டியல் மற்றும் நேர்முகப்பரீட்சை சம்பந்தமாக அழைக்கப்ட்ட கடிதம் இலங்கை நிர்வாக சேவை\t 2018 2018-03-26\n66 இணைந்த சேவையில் வருடாந்த இடமாற்றக்கட்டளையை நடைமுறைப்படுத்தல் - 2018 2018 2018-03-20\n67 “புவி மணித்தியாலயம் (Earth Hour) 2018” - 2018 மார்ச் மாதம் 24 ஆந் திகதி சனிக்கிழமை இரவு 8.30 மணியில் இருந்து 9.30 வரை 2018 2018-03-16\n68 அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை - ஆண்டு இடமாற்றம் 2018 அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை\t 2018 2018-03-15\n69 அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவையின் தரம் IIIக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்டப் பேட்டிப்பரீட்சை – 2016(2017) நேர்முகப்பரீட்சைக்கான நேர சூசி அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை\t 2018 2018-03-06\n70 விலைமனுவிற்கான அழைப்பு - கொழும்பு மாவட்ட அரசாங்க அலுவலர்கள் தொடர்பாக நிர்மாணிக்கப்படும் “நில பியச” விடுதிகள் 2018 2018-02-20\n71 இலங்கை திட்டமிடல் சேவையின் I ஆம் தரத்துடைய அலுவலர்களை விஷேட தரத்துக்கு பதவியுயர்த்தல் - 2017 இலங்கை திட்டமிடல் சேவை\t 2018 2018-02-08\n72 இலங்கை நிர்வாக சேவையின் I தரத்தில் உள்ள அலுவலர்களை 2017.07.01 திகதிக்கு விசேட தரத்திற்கு தரமுயர்த்தல் இலங்கை நிர்வாக சேவை\t 2018 2018-02-06\n73 அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவையின் தற்போது நிலவும் வெற்றிடங்களை இற்றைப்படுத்தல் அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை\t 2018 2018-02-06\n74 2017.01.01 ஆந் திகதியன்று இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்துக்கு பதவியுயர்த்தப்பட்ட அலுவலர்களின் பெயர்ப் பட்டியல் இலங்கை நிர்வாக சேவை\t 2018 2018-01-05\n75 வளவாளர்கள் குழாம் தொடர்பாக பெயர் பட்டியல் கோரல் 2017 2017-12-19\nவிடுமுறைக்கால வாடி வீடு பதிவு\nSLAS IMS க்கான நுழைவாயில்\nபதிப்புரிமை © 2020 அரசாங்க நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி ��மைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=12132", "date_download": "2020-02-18T03:03:05Z", "digest": "sha1:VITFICZO464PQQMGSDN3INREDSAZ3YFV", "length": 3203, "nlines": 44, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=518262", "date_download": "2020-02-18T05:34:33Z", "digest": "sha1:NREI47R2WTQEEHPRA3LMLWULFFR33JXP", "length": 8693, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "மதுரை மாவட்டம் அழகர் கோயிலில் ஆடிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் தொடங்கியது | Pudukkottam inaugurating the Adipu Festival in Madurai District - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமதுரை மாவட்டம் அழகர் கோயிலில் ஆடிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் தொடங்கியது\nமதுரை: மதுரை மாவட்டம் அழகர் கோயிலில் ஆடிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் தொடங்கியது. ஸ்ரீதேவி, பூதேவி, சமேதராக சுந்தரராஜ பெருமாள் தேரில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.\nமதுரை அழகர் கோவில் ஆடி பெருந்திருவிழா திருத்தேரோட்டம்\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஜல்லிக்கட்டு ந��யகர் என அழைக்கிறார்களே அவர் மாடுபிடி வீரரா\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 326 புள்ளிகள் சரிந்து 40,729 புள்ளிகளில் வணிகம்\nகுறைந்த எண்ணிக்கையில் ரேஷன் கார்டு உள்ள இடங்களில் நகரும் ரேஷன் கடைகள் அமைக்கப்படும்: அமைச்சர் செல்லூர் ராஜூ\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.31,304-க்கு விற்பனை\nவண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து நெல்லையில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணிப்பு\nகுடியுரிமை சட்டத்திருத்தத்தை கைவிட வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் போராட்டம்\nஅகமதாபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு புறப்பட்ட கோ ஏர் விமானத்தில் திடீர் தீ\nசிங்காரவேலரின் பிறந்த நாளை ஒட்டி அவரது சிலைக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மரியாதை\nதமிழகத்தில் உள்ள கிராமங்களில் கோயில் திருவிழாக்கள் நடத்த கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்: வைகோ\nபுதுச்சேரி-காராமணிக்குப்பம் பகுதியில் உள்ள கனரா வங்கி ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி: 2 பேர் கைது\nசேலம் - கந்தம்பட்டி பைபாஸ் பகுதியில் ஓடும் பேருந்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு\nநாகையில் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 8 வீடுகள் அடுத்தடுத்து சரிந்து விழுந்ததால் பரபரப்பு\nகுடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக திருச்சியில் 2-வது நாளாக பொதுமக்கள் போராட்டம்\nகுடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் 5 -வது நாளாக தொடர் போராட்டம்\nஊட்டச்சத்துக்கள் நிறைந்த பச்சைப்பட்டாணி பாலும் பால் சார்ந்த பொருட்களும்...\n18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் இஸ்லாமியர்கள் சிஏஏ-க்கு எதிராக தொடர்ந்து 4 வது நாளாக போராட்டம்: போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...\nவாரணாசியில் பாரதிய ஜனசங்க முன்னாள் தலைவர் தீன்தயாள் உபாத்யாயாவின் 63 அடி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nஹைலோங்ஜியாங்கில் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவமனையின் புதுப்பித்தல் பணிகள் முடிவு\nகாசி-மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவபெருமானுக்கு சிறு கோயில்: மூன்று ஜோதி லிங்க கோயில்களை இணைக்கும் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்த��ர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/actor-vaibhav/", "date_download": "2020-02-18T04:06:42Z", "digest": "sha1:PR7OWRDKWBLAA7LN55GUZGGM3YQM35XT", "length": 8222, "nlines": 110, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actor vaibhav", "raw_content": "\nTag: actor vaibhav, actress nandhitha, director yuvaraj subramani, Taana Movie, Taana Movie Review, இயக்குநர் யுவராஜ் சுப்ரமணி, சினிமா விமர்சனம், டாணா சினிமா விமர்சனம், டாணா திரைப்படம், நடிகர் வைபவ், நடிகை நந்திதா\n‘டாணா’ – சினிமா விமர்சனம்\nநோபல் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்...\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\n‘ஆலம்பனா’ என்ற டைட்டில் அறிவிக்கப்பட்டபோதே...\nவைபவ் – வெங்கட் பிரபு நடிப்பில் உருவாகும் ‘லாக்கப்’\nவைபவ்-பார்வதி நாயர் நடிப்பில் உருவாகும் ‘ஆலம்பனா’ திரைப்படம்\nதமிழ் சினிமாவில் அரிதாக வரும் பேண்டஸி படங்கள்...\n‘சிக்ஸர்’ – சினிமா விமர்சனம்\n‘சிக்ஸர்’ படத்திற்கு நடிகர் கவுண்டமணி அனுப்பியிருக்கும் வக்கீல் நோட்டீஸ்..\nதமிழ்ச் சினிமாவின் காமெடி கிங்கான கவுண்டமணி இன்று...\n‘U’ சான்றிதழ் பெற்றது வைபவ் நடிக்கும் ‘சிக்ஸர்’ திரைப்படம்.\nவைபவ்-நந்திதா ஸ்வேதா நடிக்கும் ‘டாணா’ படத்தின் ஸ்டில்ஸ்\nவைபவ், நந்திதா ஸ்வேதா நடிக்கும் ‘டாணா’ படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே – சினிமா விமர்சனம்\n‘1945’ படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமை – தலை சுற்ற வைக்கும் பஞ்சாயத்துக்கள்..\n“கன்னி மாடம்’ திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும்…” – திரையுலகப் பிரபலங்கள் பாராட்டு..\nஇது தமிழ்த் திரையுலகத்தில் புதுமையான ஊழல்..\nபிரபு தேவா, ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி இணையும் ‘பஹிரா’ திரைப்படம்\n“திரெளபதி’ – பிற்போக்குத்தனமான திரைப்படம்..” – இயக்குநர் வ.கீரா கண்டனம்..\nராணா டக்குபதி, விஷ்ணு விஷால் நடிப்பில் மூன்று மொழிகளில் தயாராகும் ‘காடன்’\nஅடவி – சினிமா விமர்சனம்\nநடுவானில் விமானத்தில் வெளியிடப்பட்ட ‘சூரரைப் போற்று’ படத்தின் பாடல்\nகலைஞர் டிவியில் ல‌ஷ்மி ராமகிருஷ்ணனின் புதிய நிகழ்ச்சி ‘நேர் கொண்ட பார்வை’\nதேசிய விருது பெற்ற ‘பாரம்’ திரைப்படத்தை இயக்குநர் வெற்றி மாறன் வெளியிடுகிறார்..\nஆரியுடன் லாஸ்லியா நடிக்கும் புதிய திரைப்படம்..\nமாதவன்-அனுஷ்கா நடித்த ‘நிசப்தம்’ ஏப்ரல் 2-ம் தேதி வெளியாகிறது..\n“ஓ மை கடவுளே’- ரசிகர்களுக்கான காதலர் தின பரிசு” – ரித்திகா சிங் பேட்டி…\nஓ மை கடவுளே – சினிமா விமர்சனம்\n‘1945’ படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமை – தலை சுற்ற வைக்கும் பஞ்சாயத்துக்கள்..\n“கன்னி மாடம்’ திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும்…” – திரையுலகப் பிரபலங்கள் பாராட்டு..\nஇது தமிழ்த் திரையுலகத்தில் புதுமையான ஊழல்..\nபிரபு தேவா, ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி இணையும் ‘பஹிரா’ திரைப்படம்\n“திரெளபதி’ – பிற்போக்குத்தனமான திரைப்படம்..” – இயக்குநர் வ.கீரா கண்டனம்..\nராணா டக்குபதி, விஷ்ணு விஷால் நடிப்பில் மூன்று மொழிகளில் தயாராகும் ‘காடன்’\nஅடவி – சினிமா விமர்சனம்\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-677.html?s=ec9e39d6dd3d197218a01b0ac97c1c40", "date_download": "2020-02-18T02:57:34Z", "digest": "sha1:ZHTTXTOWTLRMFT3LEFMXYR74OCVZ347O", "length": 3908, "nlines": 77, "source_domain": "www.tamilmantram.com", "title": "உன் பெயர் சொல்லும்! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > உன் பெயர் சொல்லும்\nView Full Version : உன் பெயர் சொல்லும்\nநின் விரல் கூட விரோதம் செய்யும்\nமுடிந்தவரை முயன்றுவா முடிவைப் பார்ப்போம்\nசரித்திரம் உன் பெயர் சொல்லும்\nநல்ல அறிவுரை சொல்லியிருக்கீங்க நிலா...\nவாழ்த்திய உள்ளங்களுக்கு என் நன்றி\nஅருமை ... பாராட்டுக்கள் ...\n:shock: மீண்டும் பாராட்டிய தலைக்கு மீண்டும் நன்றி\nஎனவே பூஸ்டர் டோஸ் அருந்தினேன் நிலா\nஇதுவே எனக்கு மாற்று மருந்து..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/video/127986-news-analysis-25-01-2020.html", "date_download": "2020-02-18T03:25:07Z", "digest": "sha1:4JE3BW4JZR343DFJOUTIWWFDACOGGKXB", "length": 16435, "nlines": 276, "source_domain": "dhinasari.com", "title": "செய்திகள் சிந்தனைகள் 25.01.2020 - தமிழ் தினசரி", "raw_content": "\nதமிழக பட்ஜெட்: விநாயகரை வணங்கி புறப்பட்ட ஓபிஎஸ்\nகொதிக்கும் எண்ணெயை கணவன் முகத்தில் ஊற்றிய மனைவி\nபிப்.14 இன்று காதலர் தினம்\nபாஜக., ஒரு தேங்காய் மூடி கட்சி: காசு பேறாது… உண்மையைப் போட்டுடைத்த ராதாரவி\nபிஇ படிக்க இனி வேண்டாம் வேதியியல்.. \nபாஜக., ஒரு தேங்காய் மூடி கட்சி: காசு பேறாது… உண்மையைப் போட்டுடைத்த ராதாரவி\nஅவனோட நான் ‘அப்படி’ இருந்தா நல்லவளாம்.. கதறி அழும் அரசாங்க பெண் ஊழ��யர் கதறி அழும் அரசாங்க பெண் ஊழியர்\nமர்ம நபர்களால் 13 வயது சிறுமி கடத்தல்\nஇன்று சர்வதேச வானொலி தினம் வான் ஒலியுடன் தொடங்கும் அன்றாட வாழ்க்கை\nகாவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி\nகொதிக்கும் எண்ணெயை கணவன் முகத்தில் ஊற்றிய மனைவி\nநிலக்கடலை, பிஸ்கட்டுக்குள்ள ரூ.45 லட்சம் அடேங்கப்பா முரத் அலி\n சப்போட்டா பழம் சாப்பிட்டு குழந்தை மரணமாம்\nதிருப்பதி… கல்யாண உத்ஸவ லட்டு.. இனி காசு கொடுத்தே வாங்கிக்கலாம்\nபோபால் ரயில் நிலையத்தில் பாலம் இடிந்து விழுந்தது\nஉலக வர்த்தகத்தை இந்தியாவிற்கு திருப்பும் கொரோனா\n உலக சுகாதர நிறுவனம் அறிவிப்பு\nடி20 தொடர் தோல்விக்கு பழி தீர்த்த நியூசிலாந்து ஒன் டே சீரிஸ் ஒயிட்வாஷ்\nஆடையில் பெயரை தைத்து ஆஸ்கரை விமர்சித்த நடிகை\n10 வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் ஓபிஎஸ்\nதமிழக பட்ஜெட்: விநாயகரை வணங்கி புறப்பட்ட ஓபிஎஸ்\nபாஜக., ஒரு தேங்காய் மூடி கட்சி: காசு பேறாது… உண்மையைப் போட்டுடைத்த ராதாரவி\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி திருவிழா: பக்தா்களுக்கு வசதிகள் செய்து தர இந்து…\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nவேலை இல்லயா.. கல்யாணம் ஆகலயா.. குழந்தைப் பேறு இல்லையா\nதிருப்பதி… கல்யாண உத்ஸவ லட்டு.. இனி காசு கொடுத்தே வாங்கிக்கலாம்\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி திருவிழா: பக்தா்களுக்கு வசதிகள் செய்து தர இந்து…\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் பிப்.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nவேலை இல்லயா.. கல்யாணம் ஆகலயா.. குழந்தைப் பேறு இல்லையா\nபஞ்சாங்கம் பிப்.13- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.12 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபொன்னியின் செல்வன் பாகம் 1,2 க்கு இடையில் சிம்புவுடன் படமா\nமாஸ்டர்: வருமான வரிக் கதை ஒருபுறமிருக்க.. ‘ஒரு குட்டி கதை’ பாடலை பாடியிருக்கிறார் விஜய்\nசிறப்பு விமானம் மூலம் சூரரைப் போற்று புரமோஷன்\nஅவரோட மட்டும் நடிக்க வில்லை வருந்திய பழங்கால நடிகை\nHome வீடியோ செய்திகள் சிந்தனைகள் 25.01.2020\nசெய்திகள்… சிந்தனைகள்… – 13.02.2020\nஸ்ரீ டிவி புதிய ஸ்டூடியோ திறப்பு விழா… பூஜ்ய ஸ்ரீ ஓங்காரானந்த ஸ்வாமிகள் ஆசியுரை\nசெய்திகள்… சிந்தனைகள்… – 11.02.2020\nவடகிழக்கு மாநிலங்களை இந்தியாவிலிருந்து துண்டாக்குவோம். – CAA எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணி இதுவே டெல்லி ஷாகின்பாக் போராட்ட ஒருங்கிணைப்பாளர் பேச்சு\nசென்னையில் ஷாகின்பாக் போராட்டம் நேற்று முதல் தொடங்கியது.\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் கைது.\nஇந்தியாவை அழிப்போம் – அலிகார் முஸ்லீம் பல்கலைகழக மாணவர் சங்கத் தலைவர் வெறிப் பேச்சு\nகுமரி மாவட்டம் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் பாகிஸ்தான் ஆதரவு முழக்கம்\nசிவகாசியில் 3ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு\nCAA ஆதரவு பேரணியினர் மீது மசூதியிலிருந்து தாக்குதல்.\nசீனாவில் ஒடுக்கப்படும் முஸ்லீம்களுக்காக குரல் கொடுக்க மாட்டோம் – இம்ரான்கான்\nதஞ்சை விமான தளத்தில் அதிநவீன போர் விமானங்கள் சேர்ப்பு\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\nPrevious articleமக்கள்தொகைப் பெருக்கத்தை எதிர்கொள்ள புதிய திட்டம் தேவை: குடியரசுத் தலைவர் உரை\nNext articleபொய்யே… உன் பெயர் தான் திராவிடர் கழகமோ\nதஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விவகாரத்தில்... தமிழக அரசு என்ன முடிவு எடுக்க வேண்டும்\nஆகம முறைப்படி நடத்த வேண்டும்\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/category/general-news/economic-news/page/3/", "date_download": "2020-02-18T03:34:53Z", "digest": "sha1:NKWUVKZ5HUTILQMBIMURLW5RZASGFSJC", "length": 17543, "nlines": 170, "source_domain": "nadappu.com", "title": "வணிகம் Archives | Page 3 of 12 | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஜமியா ஜமியா பல்கலை மாணவர்கள் தாக்கப்பட்ட வழக்கு: மத்திய அரசு, டெல்லி போலீஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..\nசத்துணவுத் திட்டம், மனுதர்மத் திட்டம் ஆகின்றது: வைகோ கண்டனம்\nசிஏஏ-வுக்கு எதிராக போராடிய இஸ்லாமியர் மீது வண்ணாரப்பேட்டையில் போலீசார் தடியடி\nஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ க்களை தகுதி நீக்கம் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு…\nதமிழக பட்ஜெட் 2020-21: முக்கிய அம்சங்கள் …\nகாவல் உத���ி ஆய்வாளர் தேர்வில் பெரும் முறைகேடு புகார்..\nசென்னையில் இன்று முதல் பிப். 28-ம் தேதி வரை போராட்டம், ஆர்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த தடை..\n‘இன்ஃபோசிஸ்’ நாராயணமூர்த்தி மருமகன் ரிஷி சுனாக் பிரிட்டன் நிதியமைச்சராக நியமனம்\nவேட்பாளர்களின் குற்றப் பின்னணியை அரசியல் கட்சிகள் இணையதளத்தில் வெளியிட வேண்டும்: உச்ச நீதிமன்றம்.\nதிருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட தாமதம் ஆவதால் மாநகராட்சி, நகராட்சி தேர்தல் தாமதம்: மாநில தேர்தல் ஆணையம் பதில்..\nதனிநபர் வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக அதிகரிப்பு: மோடி அரசின் தேர்தல் சோப்\nமக்களவைத் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி, தனிநபருக்கான வருவாய் உச்சவரம்பை ரூ.5 லட்சமாக அதிகரித்து, மோடி அரசு மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. 2014 ம் ஆண்டு தேர்தல்...\nஜனவரி மாத ஜிஎஸ்டி வசூல் : ரூ. 1 லட்சம் கோடியை தாண்டியது…\nநாடுமுழுவதும் ஒரே வரித்திட்டத்தை அமல்படுத்தும் நோக்கத்துடன் மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரித்திட்டத்தை அமல்படுத்தியது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு ஒவ்வொரு முறையில்...\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்வு..\nஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சமாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ.192 உயர்ந்துள்ளது. ஆபரண தங்கத்தின் விலை புதிய உச்சமாக ஒரு கிராம் ரூ.3,075க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nவெங்காய ஏற்றுமதிக்கான மானியம் 10 சதவிகிதமாக உயர்வு..\nநாடு முழுவதும் வெங்காய விளைச்சல் அதிகரித்துள்ளதால் சந்தைக்கு அதிகளவு வெங்காயம் வந்து கொண்டள்ளது. இதனால் வெங்காய விலை வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளது. இந்நிலையில் மத்திய...\n36 எஸ்பிஐ வங்கிக் கிளைகள் மூடல்: சுருங்கி வரும் கிராமப்புற வங்கிச் சேவை\nதமிழகம், புதுச்சேரியில் 36 எஸ்பிஐ வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், கிராமப்புற மக்களுக்குக்கான வங்கிச் சேவை பெருமளவு பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எஸ்.பி.ஐ., என்ற, பாரத...\nரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்ததாஸ் பதவியேற்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்ததாஸ் பதவியேற்றுக் கொண்டுள்ளார். நிதி ஆணையத்தில் உறுப்பினராக இருக்கும் இவர், 3 ஆண்டுகள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவியில் இருப்பார் என தகவல்...\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் திடீர் ராஜினாமா..\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல��க்கும் மத்திய அரசுக்கும் இடையே முரண்பாடு அதிகமாக நிலவி வந்தது. இருதரப்பு முரண்பாடுகளின் உச்சமாக உர்ஜித் படேல் ராஜினாமா செய்ய...\n‘ரிசர்வ் வங்கி சுதந்திரம் முக்கியம்; ஜிடிபியில் குழப்பம்’: அரவிந்த் சுப்பிரமணியன் பேட்டி\nரிசர்வ் வங்கிக்கு சுயாட்சி, சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும், வலிமையான தன்னாட்சி அமைப்புகள் இருப்பதுதான் நாட்டுக்கு நல்லது. அதேசமயம், மத்திய அரசு வெளியிட்டுள்ள ஜிடிபி...\nகட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு ஜிஎஸ்டி இல்லை : மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்\nகட்டுமான பணிகள் நிறைவு பெற்றதற்கான சான்று பெறப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படாது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. வீடுகளுக்கு...\nமத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமனம்..\nமத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். ஹைதராபாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆப் பிஸினஸ் கல்லூரியில் பேராசிரியராக...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nவேட்பாளர்களின் குற்றப் பின்னணியை அரசியல் கட்சிகள் இணையதளத்தில் வெளியிட வேண்டும்: உச்ச நீதிமன்றம்.\nபட்டா மாறுதலுக்கு புதிய நடைமுறை…\nவடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனப் பெருவிழா : பக்தர்கள் வழிபாடு..\nதைப் பூச திருவிழா : மலேசிய பத்துமலைக் கோயிலில் கோலாகலம்..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கட���சன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nசக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆற…\nவெந்தய டீ-யில் இவளவு மருத்துவ குணங்களா..\nவாய் நாற்றம் நீங்கி… பற்கள் பளபளக்க….\nபப்பாளியின் அளப்பறிய மருத்துவப் பண்புகள்…\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nதமிழக பட்ஜெட் 2020-21: முக்கிய அம்சங்கள் … https://t.co/hVku1Fus0R\nhttps://t.co/wMJGwBdeuf வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனப் பெருவிழா : பக்தர்கள் வழிபாடு.. https://t.co/17bdQrs4dy\nவடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனப் பெருவிழா : பக்தர்கள் வழிபாடு.. https://t.co/wMJGwBdeuf\nhttps://t.co/VHUTM4TQcc தைப் பூச திருவிழா : மலேசிய பத்துமலைக் கோயிலில் கோலாகலம்.. https://t.co/2QlZxv67v6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-18T05:09:44Z", "digest": "sha1:M74EVL7CGX456G27CPEZHGR2M6CLJHST", "length": 6368, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "லெப்டினன்ட் சங்கர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nசெ. சத்தியநாதன் (சூன் 19, 1960 - நவம்பர் 27, 1982; கம்பர் மலை, வடமராட்சி, யாழ்ப்பாணம்) என்ற இயற்பெயரை கொண்ட சங்கர் ஈழப்போராட்டத்தில் மரணமடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் போராளியாவார். இவர் இறந்த நாளையே மாவீரர் நாளாக அறிவித்து ஒவ்வோராண்டும் அனைத்து இற���்த போராளிகளும் விடுதலைப் புலிகளால் நினைவு கூரப்படுகின்றார்கள். இவர் இறந்தது 27-11-1982 அன்று மாலை 6.05 ஆகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்கள் பட்டியல்\nமுதல் மாவீரன் சங்கர் (சுரேஸ்)\nதலைப்பு மாற்றப்பட வேண்டிய பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 06:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-high-court-deals-plea-against-bigil-release/", "date_download": "2020-02-18T03:57:08Z", "digest": "sha1:2VRFVOJXISWPXEQNMBOLZN2L6L5VGP4W", "length": 11956, "nlines": 101, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Chennai high court deals plea against bigil release - பிகில் படத்துக்கு தடை கோரி வழக்கு : விசாரணை ஒத்திவைப்பு", "raw_content": "\nட்ரெம்ப் வருகை : சேரியில் வசிக்கும் மக்கள் விரைவாக வெளியேற உத்தரவு\nஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி – மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்\nபிகில் படத்துக்கு தடை கோரி வழக்கு : விசாரணை ஒத்திவைப்பு\nCase against bigil release : பிகில் திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கில், படதயாரிப்பு மற்றும் இயக்குனர் அட்லீ தரப்பில் வழக்கு தொடர்பான ஆவணங்களை...\nபிகில் திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கில், படதயாரிப்பு மற்றும் இயக்குனர் அட்லீ தரப்பில் வழக்கு தொடர்பான ஆவணங்களை நாளை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பிகில்’ . இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது.\nஇந்நிலையில் இயக்குனர் செல்வா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில் பிகில் படத்தின் கதை தன்னுடையது என்றும் கால் பந்தாட்டத்தை மையமாக 256 பக்கங்கள் கொண்ட கதையை தான் தயார் செய்து அதனை தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து, சில படத்தயாரிப்பு நிறுவனங்களிடம் கதை சொல்லி இருந்தாகவும், ஆனால் தற்போது என்னுடைய கதை இயக்குனர் அட்லீ இயக்கியுள்ளதாகவும் இதனால் எனக்கு பாதிப்பு ஏற்படும் எனவே பிகில் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய படத்தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குனர் அட்லீக்கு உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தார்.\nகுரூப் 2ஏ தேர்வு முறைகேடு வழக்கு: தலைமை செயலக பெண் ஊழியர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி\nதளபதி சொல்லும் ’குட்டிக்கதை’ கேட்க எல்லாரும் ரெடியா\nஹாய் கைய்ஸ் : ஆஸ்கர் விருது வென்ற கொரிய படம் மீது வழக்கா – இயக்குனர் ‘பரபர’ பதில்\nஐ.டி விசாரணைக்கு ஆஜரான அர்ச்சனா கல்பாத்தி: பிகில் வசூல் பற்றி கேள்வி\n’போய் வேற வேலை இருந்தா பாருங்கடா’ விஜய் சேதுபதி ஆவேசம் – காரணம் என்ன\nஇந்த முறை விஜய்யின் குட்டிக்கதை: காதலர்களுக்கா சிங்கிள்ஸுக்கா\nதமிழகத்தில் ’சர்கார்’ அமைத்து, ரசிகர்களை ‘பிகில்’ அடிக்க வைப்பாரா விஜய்\nவிஜய் படத்தை காப்பியடித்த படத்திற்கா ஆஸ்கார் விருது : பரபரக்கும் பாரசைட் சர்ச்சை\n‘விஜய் vs திமுக’ என்பதே எதிர்கால தமிழக அரசியல் – விஜய் அரசியல் என்ட்ரி குறித்து ஈசிஆர் சரவணன்\nவெறும் ரூ. 50 போதும் தொலைந்த பான் கார்ட்டை நீங்கள் மறுபடியும் பெறலாம்\nபிரியங்காவை கலாய்ப்பதே தொழிலாக செய்யும் மா.கா.பா\nவாட்ஸ்ஆப்பின் ‘மைல்ஸ்டோன்’ சாதனை… பயனர்களின் நம்பிக்கை தான் காரணம்\nவருங்காலத்திலும் பேஸ்புக்கின் கட்டுப்பாட்டில் இல்லாமல் அதிக சுதந்திரமாக இயங்கும் என்று வாட்ஸ்ஆப்பின் சி.இ.ஒ வில் கேத்கார்ட் அறிவிப்பு\nவாட்ஸ் அப்பில் ஏற்பட்ட சிக்கல் தீர்ந்தது; பயனாளர்கள் மகிழ்ச்சி\nமுன்னணி தகவல் தொடர்பு அப்பிளிகேஷனான வாட்ஸ் அப்பில் இருந்து புகைப்படம், வீடியோ, ஸ்டிக்கர்ஸ் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. சில மணி நேரங்களுக்குப் பிறகு வாட்ஸ் அப்பில் ஏற்பட்ட இந்த சிக்கல் சரி செய்யப்பட்டு வழக்கம் போல செயல்படத்தொடங்கியதால், பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nஅடேய் கூகுள் மேப்… உன்னைய நம்பி ஊட்டிக்கு கெளம்புனேன் பாரு\nட்ரெம்ப் வருகை : சேரியில் வசிக்கும் மக்கள் விரைவாக வெளியேற உத்தரவு\nஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி – மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்\nஅடேய் கூகுள் மேப்… உன்னைய நம்பி ஊட்டிக்கு கெளம்புனேன் பாரு\nகாஷி மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பூஜைக்காக ஒதுக்கப்பட்ட பெர்த் குறித்து ஐஆர்சிடிசி விளக்கம்\nமு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வ���க்கு; நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு\nகுரூப் 2ஏ தேர்வு முறைகேடு வழக்கு: தலைமை செயலக பெண் ஊழியர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி\nதர்பார் விநியோகஸ்தர்கள் மீதான புகார் வாபஸ்; ஏ.ஆர்.முருகதாசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்\nட்ரெம்ப் வருகை : சேரியில் வசிக்கும் மக்கள் விரைவாக வெளியேற உத்தரவு\nஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி – மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்\nஅடேய் கூகுள் மேப்… உன்னைய நம்பி ஊட்டிக்கு கெளம்புனேன் பாரு\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-police-at-delhi-arrest-tehelka-mathew-samuel-kodanad-video-issue/", "date_download": "2020-02-18T04:23:41Z", "digest": "sha1:UZ2JP2WL5NMUGYRIX7GQZWBTFPJHLHVY", "length": 15934, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamilnadu police at delhi arrest tehelka mathew samuel kodanad video issue - கொடநாடு வீடியோ சர்ச்சை: தெஹல்கா முன்னாள் ஆசிரியரை பிடிக்க டெல்லி விரைந்த தனிப்படை", "raw_content": "\n‘வேலைவாய்ப்பு வெள்ளி’: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 8ம் வகுப்பு அடிப்படை தகுதி\nஇன்றைய செய்திகள் Live : டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு – அமைச்சர் ஜெயக்குமார்\nகொடநாடு வீடியோ சர்ச்சை: டெல்லி விரைந்த தனிப்படை\nசென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் எஸ்.ஆர்.செந்தில்குமார் தலைமையில் தனிப்படை டெல்லி விரைவு\nகொடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக டெல்லி சென்றுள்ள தனிப்படை போலீசார், அதில் தொடர்புடைய சயன், மனோஜ் ஆகியோரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு, கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மற்றும் கொள்ளை விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. அதில் கைது செய்யப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார். மற்றொரு முக்கியக் குற்றவாளி சயான், கேரளாவில் தனது குடும்பத்தோடு காரில் செல்லும்போது, விபத்துக்குள்ளானதில் அவரின் மனைவி விஷ்ணுப்ரியா, மகள் நீத்து ஆகியோர் உயிரிழந்தனர். சயான் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.\nஇவர்களைத் தவிர்த்து, கொடநாடு எஸ்டேட்டின் சிசிடிவி பராமரிப்பாளராக கடந்த ஏழு வருடங்களாக பணிபுரிந்து வந்த தினேஷ் குமார் என்பவரும் மரணம் அடைந்தார். அடுத்தடுத்து நடந்த இந்த மர்ம மரணங்களின் பின்னணியில் ய��ர் இருக்கிறார் என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்தது. இதற்கிடையே கொள்ளை, கொலை சம்பவத்தில் ஈடுப்பட்ட சயான் மற்றும் கேரளாவை சேர்ந்த தீபு, சதீசன், உதயகுமார், குட்டி பிஜின், வாளையார் மனோஜ் சாமியார், வயநாட்டை சேர்ந்த மனோஜ், சந்தோஷ் சாமி, ஜம்சீர் அலி, ஜிதின் ராய் ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.\nபல மாதங்களாக வாய் திறக்க மறுத்து வந்த சயான், தற்போது தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேலிடம் அளித்துள்ள வீடியோ வாக்குமூலத்தில், இந்தச் சம்பவங்களின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகக் கூறியுள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து, கொடநாடு எஸ்டேட் தொடர்பான ஆவணப்படத்தை நேற்று முன்தினம் டெல்லி பிரஸ் கிளப்பில் மேத்யூஸ் வெளியிட, விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. நேற்று காலை செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்த வீடியோவில் வெளியாகி உள்ள தகவல்களில் உண்மையில்லை என்றும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.\nஇதைத் தொடர்ந்து, மேத்யூஸ் மீது தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆவணப்படத்தில் பேட்டியளித்த சயன் மனோஜ் ஆகியோர் மீதும் வழக்குப் பதியப்பட்டது. அ.தி.மு.க தொழில்நுட்பப் பிரிவு மாநில இணைத் தலைவர் ராஜன் சத்யா அளித்த புகாரின்பேரில் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஇந்நிலையில் கோடநாடு வழக்கு தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் எஸ்.ஆர்.செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி மீது அவதூறு பரப்பும் நோக்கில் வீடியோ ஆதாரம் வெளியிட்டதாக கூறப்படும் மாத்யூ சாமுவேல், வீடியோவில் பேசிய சயன், மனோஜ் ஆகியோரை கைது செய்ய டெல்லி விரைந்தது.\nஇந்தச் சூழ்நிலையில், கொடநாடு விவகாரம் தொடர்பாக சயன், மனோஜ் ஆகியோரை சென்னையில் இருந்து சென்ற தனிப்படை காவல் துறையினர் டெல்லியில் கைது செய்துள்ளனர் என சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தகவல் வெளியிட்டுள்ளார்.\nமேலும் படிக்க – கொடநாடு விவகாரம்: ‘நாளை கவர்னரை சந்திக்கிறேன்; அடுத்து கோர்ட் தான்’ – மு.க.ஸ்டாலின்\nவண்ணாரப்பேட்டை காவல்துறை தடியடி விவகாரம்; முதல்வரின் அறிக்கைக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்\nஇன்றைய செய்திகள்: முதலமைச்சர் தலைமையில் பிப்ரவரி 19-ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்\nஓ.பி.எஸ். தாக்கல் செய்த பத்தாவது பட்ஜெட்; முழு விபரம்\nதப்பியது டெல்டா; இனி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்: முதல்வர் அறிவிப்பு\nசேலத்திலும் ஐ.பி.எல். போட்டி: மைதான திறப்பு விழாவில் இபிஎஸ், டிராவிட்\nதமிழர் திருநாள் பொங்கல் பண்டிகைக்கு தலைவர்கள் வாழ்த்து\nஉள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து முதல்வர், துணை முதல்வர் அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை\nகிறிஸ்துமஸ் பெருவிழா – மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து\nTamil Nadu News Today: “எந்த பிரச்சனைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக் கூடாது” – ரஜினிகாந்த்\nஒரே ஆண்டில் 11,000 நிலநடுக்கங்கள்… மாறி வரும் பருவநிலையால் பாதிப்படையும் இந்தோனேசியா…\nPongal 2019 Wishes: பொங்கல் வாழ்த்துப் படங்கள் இதோ… நண்பர்களுக்கு அனுப்பி விட்டீர்களா\nகாஷி மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பூஜைக்காக ஒதுக்கப்பட்ட பெர்த் குறித்து ஐஆர்சிடிசி விளக்கம்\nகாஷி-மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலின் தொடக்க ஓட்டத்தில் பூஜை இடமாக ஒதுக்கப்பட்ட ஒரு பக்க-மேல் பெர்த் நிரந்தரமானது இல்லை என்று இந்திய ரயில்வே திங்கள்கிழமை தெளிவுபடுத்தியுள்ளது.\nஅடுத்த தலைமுறை பயணத்துக்கு ரெடியா…. வழிகாட்டுகிறது இந்தியன் ரயில்வே\nஐஆர்சிடிசி (IRCTC) இன் டிஜிட்டல் நடவடிக்கைகள் பயண சீட்டு பெறுவது மற்றும் பயணம் செய்வதை எளிமையாக்குகிறது.\n‘வேலைவாய்ப்பு வெள்ளி’: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 8ம் வகுப்பு அடிப்படை தகுதி\nஇன்றைய செய்திகள் Live : டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு – அமைச்சர் ஜெயக்குமார்\nட்ரெம்ப் வருகை : சேரியில் வசிக்கும் மக்கள் விரைவாக வெளியேற உத்தரவு\nஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி – மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்\nஅடேய் கூகுள் மேப்… உன்னைய நம்பி ஊட்டிக்கு கெளம்புனேன் பாரு\nகாஷி மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பூஜைக்காக ஒதுக்கப்பட்ட பெர்த் குறித்து ஐஆர்சிடிசி விளக்கம்\nமு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு; நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு\n‘வேலைவாய்ப்பு வெள்ளி’: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 8ம் வகுப்பு அடிப்படை தகுதி\nஇன்றைய செய்திகள் Live : டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு – அமைச்சர் ஜெயக்குமார்\nட்ரெம்ப் வருகை : சேரியில் வசிக்கும் மக்கள் விரைவாக வெளியேற உத்தரவு\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ind-vs-sa-kohli-gave-2-overs-to-rohit-sharma-as-elgar-ande-cock-took-the-game-away-017264.html", "date_download": "2020-02-18T02:57:35Z", "digest": "sha1:JBP5WFI7KYTRUICA2WAF3VOYTPORTMWT", "length": 17374, "nlines": 182, "source_domain": "tamil.mykhel.com", "title": "தண்ணி காட்டிய 2 வீரர்கள்.. வேற வழியே இல்லாமல் ரோஹித்தை அழைத்த கோலி.. என்ன ஆச்சு? | IND vs SA : Kohli gave 2 overs to Rohit Sharma as Elgar and de Cock took the game away - myKhel Tamil", "raw_content": "\nNZL VS IND - வரவிருக்கும்\nSAF VS AUS - வரவிருக்கும்\n» தண்ணி காட்டிய 2 வீரர்கள்.. வேற வழியே இல்லாமல் ரோஹித்தை அழைத்த கோலி.. என்ன ஆச்சு\nதண்ணி காட்டிய 2 வீரர்கள்.. வேற வழியே இல்லாமல் ரோஹித்தை அழைத்த கோலி.. என்ன ஆச்சு\nKohli ask rohit to bowl | ரோஹித் சர்மாவை பந்து வீச சொன்ன கோலி-வீடியோ\nவிசாகப்பட்டினம் : தென்னாப்பிரிக்க வீரர்கள் சிறப்பாக ஆடி விக்கெட் விழாமல் நீண்ட கூட்டணி அமைத்தனர்.\nஅவர்களை பிரிக்க முடியாத நிலையில், கேப்டன் விராட் கோலி, ரோஹித் சர்மாவை நீண்ட காலம் கழித்து பந்து வீச அழைத்தார்.\nஇந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 502 ரன்கள் குவித்தது.\n அஸ்வின் மோசமா ஆடுறதுக்கு காரணம் யார் புட்டு புட்டு வைத்த கவாஸ்கர்\nமுதல் இன்னிங்க்ஸ் பேட்டிங் தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி துவக்கத்தில் மூன்று விக்கெட்கள் இழந்து தவித்தது. மூன்றாம் நாள் துவக்கத்தில் நான்காவது விக்கெட்டையும் இழந்து, 63 ரன்களுக்கு 4 விக்கெட்கள் என்ற மோசமான நிலையில் இருந்தது.\nஎல்கர் - பாப் கூட்டணி\nஅப்போது துவக்க வீரர் டீன் எல்கர் மற்றும் பாப் டு ப்ளேசிஸ் ஜோடி சேர்ந்து அணியை மீட்டனர். பாப் டு ப்ளேசிஸ் 55 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து டி காக் ஆட வந்தார்.\nஎல்கர் - டி காக் கூட்டணி\nமுதல் கூட்டணியே பரவாயில்லை என்று கூறும் அளவிற்கு, எல்கர் - டி காக் ஜோடி இந்திய அணியை தவிக்க விட்டது. 150 ரன்களுக்கும் மேல் குவித்தது இந்த ஜோடி. இருவருமே சதம் அடித்து அசத்தினர்.\nஇவர்களை பிரிக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் தடுமாறினர். ஷமி, இஷாந்த் சர்மா, அஸ்வின், ஜடேஜா ஹனுமா விஹாரி என ஐந்து பந்துவீச்சாளர்களும் முயற்சி செய்த நிலையில், கேப்டன் கோலி வேறு வழியின்றி அட���த்து ரோஹித் சர்மாவை அழைத்தார்.\nநீண்ட காலமாக பவுலிங் போடாத நிலையில், அதற்கான பயிற்சியும் செய்யாத நிலையில் திடீரென ரோஹித் சர்மாவிடம் பந்தை கொடுத்தார் கோலி. ரோஹித் சர்மா இரண்டு ஓவர்கள் மட்டுமே வீசினார். ஏழு ரன்கள் மட்டுமே கொடுத்து இருந்தார்.\nஅவரது முதல் ஓவர் மெய்டன் என்பது குறிப்பிடத்தக்கது. டி காக் சந்தித்த 77வது ஓவரை வீசிய ரோஹித் சர்மா, மெய்டன் ஓவராக வீசி வியக்க வைத்தார். அதன் பின் 79வது ஓவரில் ஒரு பவுண்டரி உட்பட ஏழு ரன்கள் கொடுத்தார்.\nசுமார் மூன்று ஆண்டுகள் கழித்து சர்வதேச அரங்கில் பந்து வீசி இருக்கிறார் ரோஹித் சர்மா. கடைசியாக 2016இல் தான் ரோஹித் சர்மா பந்து வீசி இருக்கிறார். அதன் பின் இப்போது தான் ரோஹித் பந்து வீசினார்.\nஇந்தப் போட்டியில் அஸ்வின் முதல் இன்னிங்க்ஸில் 5 விக்கெட் வீழ்த்தினார். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்கா 8 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியை விட 117 ரன்கள் மட்டுமே பின்தங்கி உள்ளது.\n ரோஹித், தவான் இடத்தில் 2 இளம் அறிமுக வீரர்கள்.. கேப்டன் கோலி அதிரடி முடிவு\nஇந்தியா -நியூசிலாந்து தொடர்கள் : காயம் காரணமாக ரோகித் சர்மா நீக்கம்\nரோஹித் சர்மா நீக்கம்.. ஒருநாள் தொடர், டெஸ்ட் தொடர் எதிலும் ஆட மாட்டார்.. பிசிசிஐ அதிர்ச்சித் தகவல்\nஅப்ப இவர் தான் அடுத்த கேப்டன்.. களத்தில் மெர்சல் காட்டிய இளம் வீரர்.. பாராட்டித் தள்ளும் ரசிகர்கள்\nஅடிபட்டாலும் பரவாயில்லை.. சிக்ஸ் அடிச்சுட்டுதான் கிளம்புவேன்.. அடம்பிடித்த இந்திய வீரர்\nசொந்த மண்ணில் அவமானப்பட்ட நியூசி.. உலகிலேயே இதுதான் முதல்முறை.. இந்திய அணியின் மெகா சாதனை\nவிராட் கோலி ரெக்கார்டு காலி.. அதிர விட்ட ஹிட்மேன்.. இமாலய சாதனை\nயப்பா சாமி.. இதெல்லாம் உங்களால மட்டும் தான் செய்ய முடியும்.. நியூசி. சரண்டர்.. இந்தியா வெற்றி\n கோலி ஓய்வு.. ரோஹித் சர்மா காயம்.. கேப்டன் ஆன இளம் வீரர்.. இந்திய அணியில் அதிரடி\nஅவரு ரொம்ப பாவம்பா.. இளம் வீரருக்காக ரோஹித், கோலி செய்த காரியம்.. மெய்சிலிர்க்கும் ரசிகர்கள்\nவிரைவில் தோனி கேப்டன்சியில் ஆடப் போகும் கோலி, ரோஹித்.. கங்குலியின் மாஸ் பிளான்\nநம்பி இடம் கொடுத்தா இப்படித்தான் பண்ணுவீங்களா கேப்டன் கோலியை மீண்டும் ஏமாற்றிய இளம் வீரர்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nகேப்டன் பதவியில் இருந்து விலகிய டுபிளெசிஸ்\n11 hrs ago தம்பி.. இந்த தடவையும் சான்ஸ் கிடையாது.. கிளம்புங்க.. இளம் வீரருக்கு டாட்டா காட்டிய கேப்டன்\n13 hrs ago 28 சிக்ஸ், 448 ரன்.. என்னா ஒரு வெறியாட்டம்.. இப்படி ஒரு மேட்ச் பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு\n14 hrs ago குட்பை சொல்றது அவ்வளவு எளிதல்ல - உருகும் அனுஷ்கா சர்மா\n14 hrs ago ஐசிசி டி20 ரேங்கிங் பட்டியல் வெளியீடு - கோலியை முந்திய கே.எல். ராகுல்\nMovies திருமணமான நாளில் இருந்தே டார்ச்சர்.. இளம் பின்னணி பாடகி தூக்குப்போட்டுத் தற்கொலை.. உருக்கமான மெசேஜ்\nNews கள்ளக்காதல் கொலை வழக்கில் 14 வரும் ஜெயில் தண்டனை அனுபவித்தவர்.. எம்பிபிஎஸ் பட்டம் பெற்று சாதனை\nTechnology ரூ.15,999-விலையில் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி எம்31.\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு சந்தோஷமான நாள் தெரியுமா\nFinance விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா.. இந்தியர்களை எப்படியெல்லாம் பாதிக்கும்..\nAutomobiles நாட்டிலேயே கடைசி மாநிலமாக மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழகம்\nEducation மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற அசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRead more about: rohit sharma virat kohli india south africa ரோஹித் சர்மா விராட் கோலி இந்தியா தென்னாப்பிரிக்கா\nடி20 உலக கோப்பைக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் டி வில்லியர்ஸ்\nIPL 2020 CSK Vs Mumbai: சென்னை அணி கோப்பையை வெல்லும்: ஹர்பஜன் சிங்\nஇந்தியா மற்றும் நியூசிலாந்து | 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளன\nஆஸ்திரேலியாவுடன் ஒரு பகலிரவு டெஸ்ட் போட்டி\nதனக்கு “கேரம்பால்” பவுலிங் முறையை சொல்லிக்கொடுத்தவரின் பெயரை கூறினார் அஸ்வின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/chettinad-special-pachoru-receipe", "date_download": "2020-02-18T05:18:15Z", "digest": "sha1:QQVX4DUS3AGKIYAIGWXEYEMANGEOJ6RK", "length": 4739, "nlines": 106, "source_domain": "www.toptamilnews.com", "title": "செட்டிநாடு ஸ்பெஷல்: பாச்சோறு | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nசுவையான பாச்சோறு எப்படிச் செய்வது என்பதைப் பார்க்கலாம் வாங்க\nதேங்காய் - 1/2 மூடி\nவெல்லம் கருப்பட்டி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும். இதை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி கொதித்ததும் அரிசியைச் சேர்த்து அடிப்பிடிக்காமல் வெந்ததும் இறக்கவும். இதில் பொடியாக நறுக்கிய தேங்காய் நெய் சேர்க்கவும்\nPrev Articleஇல்லத்தர���ிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nNext Articleஇலங்கை ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் அயிட்டம் 'மிதிவெடி'\nஉடல் சூட்டை தணிக்க...மசாலா மோர் குடிச்சுப் பாருங்க\nஆசாரிக் கறி சாப்பிட்டு இருக்கிறீர்களா\nபுதுக்கோட்டை முத்துப்பிள்ளை கேன்டீன் முட்டை மாஸ்தான் இன்னைக்கு…\nகொரோனா வைரஸ்: உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 1868-ஆக அதிகரிப்பு\nவேளாண் மண்டலம் குறித்து முதல்வர் தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம்\nகண்டவங்க மேல கேஸ்போட இது ஒன்னும் இந்தியா இல்லை - சாட்டையை சுழற்றிய பாக். நீதிபதி\nகெத்தாக உள்ள \"குட்டி தல\"...ஷாலினியுடன் மகன் ஆத்விக்கின் நியூ ஸ்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/dushyant-chautala", "date_download": "2020-02-18T03:51:18Z", "digest": "sha1:K5OXWUI6ITWF5CIS7APKPRB76SXRB4Q2", "length": 6134, "nlines": 63, "source_domain": "zeenews.india.com", "title": "Dushyant Chautala News in Tamil, Latest Dushyant Chautala news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nஇரண்டாம் முறையாக முதல்வர் பதவியேற்றார் லால் கட்டார்...\nபாஜக தலைவர் மனோகர் லால் கட்டார் மற்றும் ஜன்னாயக் ஜந்தா கட்சி (JJP) தலைவர் துஷ்யந்த் சௌதலா ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஹரியானாவின் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சராக பதவியேற்றனர்.\nஹரியானாவின் முதல்வராக கட்டர், துணை முதல்வராக துஷ்யந்த...\nபாஜக தலைவர் மனோகர் லால் கட்டர் மற்றும் ஜன்னாயக் ஜந்தா கட்சி (JJP) தலைவர் துஷ்யந்த் சௌதலா ஆகியோர் முறையே ஹரியானாவில் முதலமைச்சராகவும், துணை முதல்வராகவும் பதவியேற்க உள்ளனர். பதவியேற்பு விழா மதியம் 2.15 மணிக்கு ராஜ் பவனில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.\nHaryana: தீபாவளி அன்று பிற்பகல் 2 மணிக்கு முதல்வர், துணை முதல்வர் பதவியேற்பு\nதீபாவளியன்று மதியம் 2 மணிக்கு அரியான மாநிலத்தின் முதல்வராக கட்டார் மற்றும் அவருடன் துணை முதல்வராக துஷ்யந்த் சவுதாலாவும் பதவியேற்பார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஹரியானாவில் BJP ஆட்சி அமைய வாய்ப்பு; அமித் ஷாவை சந்திக்கும் JJP தலைவர்\nஹரியானாவில் பாஜக மற்றும் ஜனநாயக் ஜனதா கட்சி சேர்ந்து மாநிலத்தில் அமைக்க உள்ளதாக உள்துறை அமைச்சர் மற்றும் பாஜக தேசியத் தலைவரான அமித் ஷா தெரிவித்துள்ளார்.\nSeePic: இணையத்தில் வைரலாகும் நிர்வாண மகப்பேறு புகைப்படம்..\nடெல்லி என்கவுண்டரில் 2 குற்றவாளிகளை போலீஸ் சுட்டுக் கொன்றது\nசந்தேகத்தால் மனைவியின் பெண்ணுறுப்பை பசை வைத்து ஒட்டிய கணவர்\nநிர்பயா வழக்கு: குற்றவாளிகளுக்கு மார்ச் 3 ஆம் தேதி தூக்கு தண்டனை\nஷாஹீன் பாக் போராட்டம்: பேச்சுவார்த்தை நடத்த சமரசம் குழுவை அமைத்த சுப்ரீம்கோர்ட்\nசோனம் கபூர் ஆர்.எஸ்.எஸ். தலைவரின் விவாகரத்து கருத்து \"பிற்போக்குத்தனமான முட்டாள்தனம்\": சோனம் கபூர்\nஐ.சி.சி மகளிர் டி 20 உலகக் கோப்பை 2020: 10 அணிகளின் முழு பட்டியல்\nஏர்டெல் தனது AGR நிலுவைத் தொகையின் ஒரு பகுதியாக ₹.10,000 கோடியை செலுத்தியது\nதிட்டம் போட்டே போராட்டத்தை தூண்டிவிட்டுள்ளனர் - ஜெயக்குமார்.\nஆஸ்கார் வென்ற படத்தின் மீது விஜய் பட தயாரிப்பாளர் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/2012/02/blog-post_27.html", "date_download": "2020-02-18T04:03:47Z", "digest": "sha1:GUIVOGWHTPY54RZ7IM7FQ65Y5PIYNOOH", "length": 31518, "nlines": 724, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: சைனாவில் இலவசமாய் படிக்கலாம்", "raw_content": "\n1 சென்ட் = 435.6 சதுர அடி\n1 சென்ட் – 40.5 சதுர மீட்டர்\n1 ஏர்ஸ் = 1075 சதுர அடி\n1 கிரவுண்ட் = 2400 சதுரடி\n100 சென்ட் = 1 ஏக்கர்\n2.47 ஏக்கர் = 1 எக்டேர்\n100 ஏர்ஸ் = 1 எக்டேர்\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nநிலம் (61) - வீடு கட்டலாம் வாங்க\nசில்லுகருப்பட்டி சொல்லும் தமிழ் சினிமா பிசினஸ்\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nகணவனை முந்தானைக்குள் முடிந்து கொள்வது எப்படி\nஏர் கலப்பை நினைவிருக்கிறதா உங்களுக்கு\n மேஜிக் மூலிகைகள் பற்றிய தகவல்கள்\nசொத்துகள் வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை தொடர் 1\nபோகின்ற போக்கினைப் பார்த்தால் சைனா இந்தியாவை கபளீகரம் செய்து விடுவார்கள் போல. பாதுகாப்பு அமைச்சர் இந்தியாவின் ஒருங்கிணைந்த மா நிலமான அருணாசலத்திற்குள் சென்ற உடன், அது திபெத்தின் பகுதி என்று சைனா அறிக்கை விடுகிறது. அமைதியின் மறு உருவமான பாரதப் பிரதமர் அருணாசலப் பிரதேசத்துக்குச் சென்ற போது கூட இதே போல லொள்ளு செய்தார்கள். இந்தியாவிடம் அணுகுண்டு இருக்கிறதென்பதால் கொஞ்சம் அடக்கி வாசிக்கின்றார்கள். இல்லையென்றால் இந்த நேரம் இந்தியாவை அப்படியே விழுங்கி விட்டிருப்பார்கள் போல. உடனே நமது வெளியுறவுத்துறை அமைச்சர் (ஆச்சரியத்திலும் ஆச்சரியம்) சைனாவின் எதிர்ப்புக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். அரசியல் ஒரு பக்கம் இருக்கட்டும். இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் ஒரு கட்டுரையைப் பார்த்தேன். யாருக்காவது பயன்படும் என்பதால் இப்பதிவு மலர்கிறது.\nசைனாவும் இந்தியாவும் இணைந்து வழங்கும் ஸ்காலர்ஷிப் படிப்புகள் பற்றிய விபரம் கீழே.\nசைனா டியூசன் காஸ்ட், போர்டிங், லாட்ஜிங் மற்றும் மெடிக்கல் செலவுகளை இலவசமாய் ஏற்றுக் கொள்கிறது. அதுமட்டுமல்லாமல் 15,000, 10,000, 8,500 ரூபாய்கள் ரிசர்ச், முதுகலை மற்றும் இளங்கலைப் படிப்பவர்களுக்கு மாதம் தோறும் செலவுகளுக்கு வழங்குகிறது. இந்தியா 9,000 ரூபாய் மற்றும் போக்குவரத்து செலவுகளை ஏற்கிறது. (ஆச்சரியமாய் இருக்கிறது அல்லவா\nஇளங்கலை, முதுகலை படித்தவர்கள் அப்ளை செய்யலாம். சைனீஸ் மொழி புரிந்து கொள்ள வேண்டியது முக்கிய விதி. வேலை செய்பவர்கள் கூட அப்ளை செய்யலாம்.\nதபால் மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ அப்ளை செய்யலாம்.\nஆன்லைன் அப்ளிகேஷன்ஸ் - www.sakshat.ac.in\nஅப்ளிகேஷன் பார்முடன் கல்விப் படிப்புச் சான்றிதழ்கள், பிறந்த நாள் சான்றிதழ், 500 வார்த்தைகளில் உங்களைப் பற்றிய குறிப்புகள்\n40 வயதுக்குள் இருக்க வேண்டும்\nகடைசி தேதி : மார்ச் 30க்குள்.\nஇதோ அதுபற்றிய விபரங்கள் - சைனாவில் படிப்புகள்\nபடிக்க விரும்புவோர் அப்ளை செய்யுங்கள். வாழ்த்துக்கள்.\n- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nஜனதா சாப்பாடும் கோவை ஸ்பெஷல் சாம்பாரும்\nமகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஅருவி - ஒரு ஒன்லைன் கதை\nமதமும் மனிதனும் - மயிலிறகுகள்\nமயிலிறகுகள் - நாராயணசாமி வாத்தியார்\nபுத்தக இடுக்கினுள் மறைந்து கிடக்கும் மயிலிறகுகளும்...\nதாம்பத்ய ரகசியம் என்பது என்ன\nஅண்ணாதுரை கடவுளின் கவலை (1)\nஅனுமதியற்ற வீட்டு மனைகள் (1)\nஅன் அப்ரூவ்டு வீட்டு மனைகள் (1)\nஅன் அப்ரூவ்ட் மனைகள் (2)\nஅன்னபூர்ணா கெளரிசங்கர் ஹோட்டல் (1)\nஆச்சாரிய வினோபா பாவே (1)\nஇந்து பாகப் பிரிவினைகள் (1)\nஇந்து வாரிசு உரிமைச் சட்டம் 1956 (1)\nஉலகப் புகழ் பெற்றவர்கள் (6)\nஎங்க வீட்டு மாப்பிள்ளை (1)\nஎம்.எல்.ஏ தொடர் பகுதி 2 (1)\nஎம்.எல்.ஏ தொடர் பகுதி 3 (1)\nகதை சொல்லும் வீடு (1)\nகார்த்திகை தீப பெருவிழா (1)\nகார்த்திகை தீப விழா அழைப்பிதழ் (1)\nகாவிரி நதி நீர் பங்கீடு (1)\nகாவிரி நதி நீர் பிரச்சினை (1)\nகாவிரி நீர் பிரச்சினை (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகைடு லைன் வேல்யூ (1)\nகோவை எம் தங்கவேல் (67)\nகோவை ஏர்போர்ட் விரிவாக்கம் (1)\nகோவை புத்தகத்திருவிழா 2016 (1)\nசசிகலா சீராய்வு மனு (1)\nசர்க்கரை நோய் தீர பச்சிலை மருந்து (1)\nசளி தீர எளிய மருந்து (1)\nசிபிஎஸ்சி கல்வி முறை (1)\nசெட்டியார் கடைச் சாப்பாடு (1)\nசொத்துக்கள் வாங்கும் போது (1)\nடிடிசிபி அப்ரூவ்ட் மனைகள் (1)\nடைம்ஸ் ஆஃப் இந்தியா (2)\nதமிழ் சினிமா பிசினஸ் (1)\nதர்மத்தின் தீர்ப்புக் கதைகள் (5)\nதிருச்சி வீட்டு மனைகள் (1)\nதுளசி அய்யா வாண்டையார் (1)\nநண்பனுக்கு ஒரு கடிதம் (1)\nநில உச்சவரம்புச் சட்டம் (1)\nநீல பத்ம நாபன் (1)\nநெடுவாசல் ஹைட்ரோ கார்பன் (2)\nபஞ்சாயத்து அப்ரூவ்டு மனைகள் (1)\nபட்டாக்கள் என்றால் என்ன (1)\nபவர் ஆஃப் அட்டர்னி (2)\nபுயலிலே ஒரு தோணி (1)\nபூண்டி புஷ்பம் கல்லூரி (1)\nபூண்டி வெள்ளியங்கிரி ஸ்வாமிகள் ஜீவ சமாதி (1)\nபூமி தான இயக்கம் (1)\nபூம் பூம் மாட்டுக்காரன் (1)\nபெண் வாரிசுரிமை பாகங்கள் (1)\nபொது அதிகார ஆவணங்கள் (1)\nமந்தை வெளி நிலம் (1)\nமரம் வெட்ட அனுமதி (1)\nமலிவு விலை வீடுகள் (1)\nமலைகள் இணைய இதழ் (1)\nமுதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம் (1)\nமுருங்கை கீரைச் சாம்பார் (1)\nமுள்ளங்காடு வெள்ளிங்கிரி சுவாமி (1)\nவாழை தோட்டத்து அய்யன் கோவில் (1)\nவாழைதோட்ட அய்யன் கோவில் (1)\nவாழ்வில் சில தருணங்கள் (5)\nவிஜய் டிவி நீயா நானா (1)\nவிஜய் டிவி பிக்பாஸ் (1)\nவெள்ளிங்கிரி சுவாமி குருபூஜை அழைப்பிதழ் (1)\nவெள்ளிங்கிரி சுவாமி ஜீவ சமாதி (1)\nவெள்ளிங்கிரி ஸ்வாமி குருபூஜை விழா (1)\nவெள்ளிங்கிரி ஸ்வாமி ஜீவசமாதி (1)\nஜெயலலிதா இறுதி யாத்திரை (1)\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vtv24x7.com/category/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-02-18T03:53:44Z", "digest": "sha1:VIFAVTGYJHK45FHAKWX3J6LXCYK3XL2P", "length": 3014, "nlines": 48, "source_domain": "vtv24x7.com", "title": "போட்டோ கேலரி Archives - VTV 24x7", "raw_content": "\n21 வது ஆசிய முதுநிலை தடகள விளையாட்டில் வெற்றி பெற்றவர்களின் சந்திப்பு\nஆசிய முதுநிலை தடகள சாம்பியன்ஷிப் மலேசியாவின் குச்சிங்கில் 2 டிசம்பர் முதல் 7 டிசம்பர், 2019 வரை நடத்தப்பட்டது. எக்மோர்…\nநிமிடத்திற்கு நிமிடம் கிடைக்கும் புதிய செய்திகளை, விரைவாகவும் உண்மையாகவும், நடுநிலையுடனும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதே vtv24x7. com தளத்தின் நோக்கம். தமிழில் பல செய்தித் தளங்கள் இருந்தாலும், புதியதொரு செய்தி அனுபவத்தை கொடுப்பதில் vtv24x7. com செயல்பட்டு வருகிறது. அரசியல், சினிமா, விளையாட்டு, வணிகம், கல்வி, மருத்துவம், சுற்றுலா என தனித் தனி பிரிவுகளில் சிறப்பாகவும், பயனுள்ளதாகவும் vtv24x7. com செய்திகளை வெளியிட்டு வருகிறது... read more >>\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/itemlist/category/367-divorce-ta", "date_download": "2020-02-18T04:38:27Z", "digest": "sha1:3JZAUCR23HML3LIT2TVY7RLQMA2SLHRI", "length": 8521, "nlines": 117, "source_domain": "www.acju.lk", "title": "விவாகரத்து - ACJU", "raw_content": "\nபள்ளியில் மேலதிமாக பாவனையற்ற நிலையில் உள்ள அல்-குர்ஆன் பிரதிகளை வெளியாருக்கு விநியோகித்தல் பற்றிய மார்க்கத் தீர்ப்பு\nஇத்தா பற்றிய மார்க்கத் தெளிவு\nஇத்தா என்பது ஒரு பெண் தனது கணவனின் மரணத்திலிருந்து அல்லது தலாக், குல்உ, பஸ்கு மூலம் கணவனைப் பிரிந்ததிலிருந்து மறுமணம் செய்யாமல் குறிப்பிட்ட சில காலங்கள் காத்திருப்பதாகும்.\nகுல்உ முறையில் பிரிவது பற்றிய மார்க்க விளக்கம்\nகுல்உவுடைய இத்தாவும், தலாக்குடைய இத்தாவைப் போன்றே மூன்று சுத்தங்கள் பூர்த்தியாகுவதாகும். என்றாலும், குல்உ மூலம் பிரிந்த கணவன் மீண்டும் அப்பெண்ணுடன் குடும்ப வாழ்க்கை நடாத்த விரும்பினால் இத்தாவுடைய காலத்திலோ அல்லது இத்தாவுடைய காலத்தின் பின்னரோ வலீ, சாட்சி, மஹர் மூலம் புதிதாகத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.\nமூன்று தலாக் சொல்லப்பட்டு ஆறு மாதங்கள் கழிந்து விட்ட ஒரு பெண் மறுமணம் செய்யலாமா\nஒரு பெண் துப்பரவு காலத்தில்; மேற்கூறப்பட்ட ஏதாவதொரு முறையில் பிரிந்தால், அந்தத் துப்பரவு காலத்துடன் சேர்த்து அடுத்து வரும் இரண்டு துப்பரவு காலங்கள் நிறைவடைந்ததும் இத்தாவுடைய காலம் முடிந்து விடும். அதேவேளை மாதவிடாய் காலத்தில் பிரிந்தால் தொடர்ந்து மூன்று சுத்தங்கள் பூர்த்தியானதும் இத்தாவுடைய காலம் முடிந்து விடும்.\nஒரு தலாக் மாத்திரம் சொல்லப்பட்ட பெண்ணை மீண்டும் மணமுடிப்பது சம்பந்தமாக\nஇத்தாவுடைய காலம் முடிவடைந்திருப்பின், புதிதாகத் திருமணம் செய்து சேர்ந்து வாழலாம். அவ்வாறு இத்தாவுடைய காலம் பூர்த்தி அடையாவிட்டால், உங்களை அவர் புதிதாகத் திருமணம் இன்றியே இத்தாவுடைய காலத்திற்குள் மீட்டெடுத்துக் கொண்டு திருமண வாழ்க்கையைத் தொடரலாம்.\nதலாக் சொல்லப்பட்ட மனைவியின் சொத்திலிருந்து கணவனுக்கு உரிமையாகுதல்\n'ஒரு முஸ்லிமான மனிதனின் சொத்து மன விருப்பத்துடன் அன்றி (மற்றவருக்கு) ஹலாலாகாது' (அறிவிப்பாளர்: அபூஹுர்ராஃ அல்-ருகாஷிய்யின் பெரிய தந்தை (ர���ியல்லாஹு அன்ஹு) நூல்: முஸ்னத் அஹ்மத்)\nவாயால் மொழியாமலும், உள்ளத்தால் எண்ணாமலும் ஒருவர் தனது மனைவியை தலாக் சொல்வதாக எழுதுவதன் மூலம் மாத்திரம் தலாக் செல்லுபடியாகுமா என்பது பற்றிய மார்க்கத் தீர்ப்பு\n'ஒருவர் தனது மனைவியைத் தலாக் செய்வதாக (தலாக்கிற்கான) தெளிவான சொல்லின் மூலம் உள்ளத்தால் (தலாக் செய்வதை) நினைக்காத நிலையில் (வாயினால் மொழியாது) எழுதுவாராயின் தலாக் உண்டாக மாட்டாது.'\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-697.html?s=25af333d1e16cadc44b211b5b47ec0e7", "date_download": "2020-02-18T04:39:08Z", "digest": "sha1:Q6FYKX6RAO574DDKZK24OKABIB4NY5DS", "length": 7512, "nlines": 127, "source_domain": "www.tamilmantram.com", "title": "இழப்புகள் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > இழப்புகள்\nஒரு பசு மாட்டினைப் போன்று\nவிரட்ட முடியாமலே விட்டுவிட்டேன் -\nஒரு நாள் எழுதக் கூடும்\nநண்பனே ... அருமையாக அனுபவித்து எழுதியுள்ளீர்.\nகுழந்தைகளை அடிப்பதை என்றுதான் நிறுத்தப் போகிறோமோ\nநண்பனே, கவிதையில் கூட குழந்தைகள் அடிபடுவதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை; மன்னிக்கவும்.\nஇந்த வரிகளில் இருக்கும் உருவகம்..\nஅடிக்கடி காணாமல் மட்டும் போய்விடாதீர்கள்.. (இது ஒரு அன்பு வேண்டுகோள்)\nதமிழில் தங்கள் விளையாட்டு வெகு அருமை\nஇந்த வரிகளில் இருக்கும் உருவகம்..\nஅடிக்கடி காணாமல் மட்டும் போய்விடாதீர்கள்.. (இது ஒரு அன்பு வேண்டுகோள்)\nmodem failure..... trucker's strike.... இப்பொழுது தான் புதிதாக வாங்கிப் பொருத்தி மீண்டும் உள்ளே நுழைய முடிந்திருக்கிறது.....\nமீண்டும் இருவரும் வந்து கவியரங்கத்தை தொடருங்கள்\nபழைய காலத்தில், கவிதையினுள்ளே, கதைக் கருவை அடைத்து, கவிதை செய்த பொழுது, எழுதியது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/ta/showall/showall/1/", "date_download": "2020-02-18T03:42:38Z", "digest": "sha1:SXWTDR5XMNZB2AJEQ2TPXQWRBU5FSL76", "length": 25680, "nlines": 205, "source_domain": "islamhouse.com", "title": "IslamHouse.com » சகல மொழிகள் » எல்லா விஷயங்களும் » பக்கம் : 1", "raw_content": "\nஉறையாடும் மொழி : தமிழ்\nபொருளடக்கத்தின் மொழி : சகல மொழிகள்\nஅடிப்படைக் கொள்கையில் சில அத்தியாயங��கள்\nமொழிபெயர்ப்பு : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் الناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை\nஅடிப்படைக் கொள்கையில் சில அத்தியாயங்கள் : இந்நூலானது அஷ்ஷேஹ் அப்துல்அஸீஸ் பின்மர்ஸூக்அத்தரீஃபீஅவர்கள் ஸிரியா மக்களுக்கு எழுதிய ஒரு மடலாகும் . இதில் ஒரு முஸ்லிம் அவசியம் அறிந்திருக்க வேண்டிய இறைநம்பிக்கை , இணைவைப்பு , இறைநிராகரிப்பு , தலைவர்களுக்குக் கட்டுப்படல் , நபித்தோழர்களின் சிறப்புக்கள் போன்ற இஸ்லாமிய நம்பிக்கையுடன் தொடர்புடைய பலதரப்பட்ட விடயங்களை நூலாசிரியர் விளக்கியுள்ளார் . அடிப்படை நம்பிக்கையுடன் தொடர்பான விடயங்களை இந்நூல் உள்ளடக்கியுள்ளதால் , இது ஸிரியா மக்களுக்கு எழுதப்பட்டாலும் அனைத்து முஸ்லிம்களும் அவசியம் வாசிக்க வேண்டிய பொதுவான ஒரு மடலாகத்தான் இருக்கின்றது .\nபெண்கள் முகம் மறைப்பது வணக்கமா வழக்கமா \nபெண்கள் முகம் மறைப்பது வணக்கமா வழக்கமா ஜயங்களும் தெளிவுகளும் : இந்நூலானது பெண்கள் முகம் மூடுவது தொடர்பாக வழிதவறிச் சென்று , அது ஹராமெனவும் , நபி ( ஸல் ) அவர்களது மனைவியருக்கு மத்திரம்தான் இந்தச் சட்டமென்பதாகவும் கூறிக்கொண்டிரிப்போருக்கு மறுப்பாக எழுதப்பட்டுள்ளது . அவர்கள் முன்வைக்கும் சந்தேகங்களை நூலாசிரியர் விரிவாகக்கூறி , அதற்கான பதில்களை அல்குர்ஆன் , ஸுன்னா ஆதாரங்களுடன் , ஸலபுகளின் கூற்றையும் பயன்படுத்தி தெளிவாக விளக்கியுள்ளார் .\nஒரே ஆட்சியாளனிடம் புகலிடம் ரகாேல் அவசியம் என்பதறகான சானறுகள்\nமீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் الناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை\nஒரே ஆட்சியாளனிடம் புகலிடம் ரகாேல் அவசியம் என்பதறகான சானறுகள்\nபுதிதாக இஸ்லாத்தை ஏற்ற நான், படிக்க வேண்டியது என்ன\nபுதிதாக இஸ்லாத்தை ஏற்ற நான், படிக்க வேண்டியது என்ன\nவிரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் الناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை\n\"அல்லாஹ்வின் விதியில் பொறுமை காத்தலின் அவசியம் பொறுமை பற்றி வந்துள்ள இறைவசனங்கள், நபிமொழிகள் பொறுமையாளர்களுக்கு அல்லாஹ்விடமிருக்கும் மகத்தான கூலி\"\nவிரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் الناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மைய��் - ரியாத் நகரின் ரப்வா கிளை\n\"அல்லாஹ்வுடைய அருட்கொடை ஆரோக்கியத்தின் பெறுமதி இந்த அருட்கொடைக்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துதல் ஐந்து நிலமைகள் வரு முன் ஐந்து நிலமைகளைப் பயன்படுத்திக் கொள்ளல், அதில் ஆரோக்கியமும் ஒன்று\"\nவிரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் الناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை\n\"ரஸ்ஸாக் என்பது அல்லாஹ்வின் அழகிய பெயர்களில் ஒன்று ரஸ்ஸாக் என்ற பெயர் இடம்பெற்றுள்ள சில இறைவசனங்கள் ரஸ்ஸாக் என்பதன் விளக்கமும், அது பற்றிய ஸலபுகளின் கருத்துக்களும் ரிஸ்கில் மிகச்சிறந்தது இறையச்சமே மக்களுக்கு மத்தியில் சில நோக்கங்களுக்காக அல்லாஹ் வாழ்வாதாரத்தில் தராதரம் வைத்துள்ளான் ரிஸ்க் விஸ்தீரனமாக சில வழிகள்\"\nவிரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் الناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை\n\"வணக்கங்களில் உடல் சார்ந்தது, பணம் சார்ந்தது, இரண்டும் கலந்தது என மூன்று வகைகள் உணடு மற்றுமொரு கோணத்தில் செயல் ரீதியான வணக்கம், தவிரந்து கொள்வது சம்பந்தமான வணக்கம் என இரு வகைகளும் உண்டு ஹஜ் மேற்கண்ட அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது. ஹஜ்ஜின் முக்கியத்துவமும் சிறப்பும் ஹஜ்ஜில் சக்தி பெறுதல் என்பதன் விளக்கம் ஹஜ்ஜின் மூலம் கிடக்கும் உலகவியல், சமயப் பயன்பாடுகள்\"\nவிரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் الناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை\n\"முஸ்லிம்களுக்கு மத்தியில் பரஸ்பரம் உதவி செய்து கொள்ளல், அவர்களின் துயர் துடைத்தல் இறையச்சம், நற்கருமங்களில் பரஸ்பரம் உதவி செய்வது பற்றி வந்துள்ள இறைவசனங்கள், நபிமொழிகள் முஸ்லிம்களுக்கு உதவிபுரிய பல வழிகள் உள்ளன. பணத்தால், உடலால், நல்ல சிந்தனை, கருத்துக்களால்.....\"\n\"உண்மை முஃமினின் பண்புகளில் ஒன்று உண்மையை ஊக்குவித்தும் பொய்யை எச்சரித்தும் வந்த இறை வசனங்கள், நபிமொழிகள் உண்மை சுவனத்திற்கான வழி, பொய் நரகிற்கான வழி அறியாமைக் காலத்தில் கூட உண்மை நல்ல பண்பாகப் பார்க்கப்பட்டது கொடுக்கல், வாங்கலில் உண்மையாக் கடைபிடித்தால் சொத்துக்களில் அபிவிருத்தி ஏற்படும்\"\nவிரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் الناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நக���ின் ரப்வா கிளை\n\"அல்லாஹ்வுடைய அருட்கொடை ஓய்வு நேரத்தின் பெறுமதி ஓய்வு நேரம் பற்றி மறுமையில் மனிதர்கள் விசாரிக்கப்படுவர் நேர முகாமைத்துவத்தின் அவசியம் ஓய்வு நேரங்களை அல்லாஹ்வுக்கு வழிப்படுவதிலும், ஸுன்னத்தான வணக்கங்களிலும் பயன்படுத்தல்\"\nமாணவர்களின் விடயத்தில் ஆசிரியர்களின் பங்களிப்பு - பகுதி 2\nவிரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் الناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை\n\"கற்பிக்கும் போது பொறுமை, நிதானம், மென்மை, பணிவு போன்ற பண்புகளுடன் ஆசிரியர் நடந்து கொள்ளல் வேண்டும். மாணவர்களுக்கு முன்வைக்கும் தகவல்கள் சரியானது தானா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் மாணவர்களின் கருத்துக்களுக்கும், சிந்தனைகளுக்கும், கண்டுபிடிப்புக்களுக்கும் மதிப்பளித்து மென்மேலும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். ஒவ்வொரு மாணவர் மீதும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்துவதுடன், அவர்களுக்கு மத்தியில் நீதமாகவும் நடக்க வேண்டும்\"\nமாணவர்களின் விடயத்தில் ஆசிரியர்களின் பங்களிப்பு - பகுதி 1\nவிரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் الناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை\n\"ஆசிரியர் தனக்குக் கீழுள்ள மாணவர்களுக்குப் பொறுப்பாளர் கற்பித்தலின் போது உளத்தூய்மை அவசியம் மாணவர்களுக்குப் பயனுள்ளதைப் போதிக்க வேண்டும் மார்க்கம் அனுமதித்த நவீன தொடர்பு சாதனங்களைக் கற்பித்தலில் பயன்படுத்தல் இஸ்லாமிய சமூகம் பயனடையும் விதத்தில் மாணவர்களின் திறமைகளைக் கண்டறிந்து அதனை வெளிப்படுத்த வேண்டும்.\"\nஇறைவனின் கண்காணிப்பு - பகுதி 2\nவிரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் الناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை\n\"அல்லாஹ் கண்காணிக்கின்றான் என்பதை உணர்வதற்கான சில வழிகள் 1. அல்லாஹ் தன்னை எல்லா நேரங்களிலும் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற உணர்வு 2. பாவம் செய்யும் போது வெட்க உணர்வு ஏற்படல் 3. மனித உறுப்புக்கள் அனைத்தும் அவனுக்கு எதிராக மறுமையில் சாட்சி சொல்லும் என்பதை உணர்தல் 4. தனிமையிலும் அல்லாஹ்வை அஞ்சுவோருக்குள்ள பாரிய கூலியை நினைவுகூர்தல்\"\nஇறைவனின் கண்காணிப்பு - பகுதி 1\nவிரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் الناشر : இஸ���ாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை\n\"அடியார்களின் அனைத்து சொல், செயல்களையும் அல்லாஹ் கண்காணிக்கின்றான். உள்ளங்களில் மறைத்து வைத்திருப்பதையும், கண்ஜாடைகளையும் கூட அவன் அறிகின்றான். அல்லாஹ்வின் அறிவும், கண்காணிப்பும் அனைத்து படைப்பினங்களையும் உள்ளடக்கும். அல்லாஹ்வின் கண்காணிப்பு பற்றி வந்துள்ள இறைவசனங்கள், நபிமொழிகள்\"\nஇறையச்சம் - பகுதி 2\nவிரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் الناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை\n\"நபியவர்கள் தமது பிரசங்கங்களில் இறையச்சத்தைக் கொண்டு உபதேசிப்பதை வழமையாக்கிக் கொண்டிருந்தார்கள் அல்லாஹ் இறைபக்தியுடையவர்களுக்கு தனது வானம், பூமியிலிருந்து அருள்வாயில்களை திறந்து கொடுக்கின்றான்.\"\nஇறையச்சம் - பகுதி 1\nவிரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் الناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை\n\"இறையச்சம் அல்லாஹ் முன்சென்றோர், பின்வருவோர் அனைவருக்கும் செய்த உபதேசம் இறையச்சம் பற்றி வந்துள்ள இறைவசனங்கள், நபிமொழிகள் இறையச்சம் என்பது அல்லாஹ் ஏவியதை எடுத்து நடப்பதும், அவன் தடுத்ததை தவிர்ந்து கொள்வதுமாகும்.\"\nநோன்பின் சிறப்பு - பகுதி 1\nவிரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் الناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை\n\"நோன்பு அதனுடையவருக்கு மறுமையில் அல்லாஹ்விடம் பரிந்துரைக்கும் நோன்பு அல்லாஹ்விற்குரியது, அதற்கான கூலி அவனிடமே உள்ளது நோன்பாளிக்கு இரு சந்தோசங்கள் உள்ளன அல்லாஹ் நோன்பை பல குற்றங்களுக்குப் பரிகாரமாக வைத்துள்ளான்.\"\nநோன்பின் சிறப்பு - பகுதி 1\nவிரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் الناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை\n\"இஸ்லாத்தின் நோன்பின் முக்கியத்துவம் நோன்பு கடமையாக்கப்படுவதற்கான காரணங்கள் நோன்பின் சிறப்பு\"\nபக்கம் : 60 - இருந்து : 1\nகோப்புகளை பதிவிறக்கம் செய்யும் மையம்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-18T04:29:53Z", "digest": "sha1:ORNJEZJKJSF5KEX2JP22PJS743JAP75T", "length": 9068, "nlines": 87, "source_domain": "ta.wikinews.org", "title": "படுகொலை முயற்சியில் கினி இராணுவ ஆட்சியாளர் காயம் - விக்கிசெய்தி", "raw_content": "படுகொலை முயற்சியில் கினி இராணுவ ஆட்சியாளர் காயம்\nசனி, டிசம்பர் 5, 2009\nகினியில் இருந்து ஏனைய செய்திகள்\n12 செப்டம்பர் 2014: எபோலா காய்ச்சலின் வளர்ச்சி கட்டுக்குள் இல்லை என உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு\n19 அக்டோபர் 2013: கினி நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி\n7 சூலை 2012: கினி ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்\n16 சூன் 2012: கினி அரசுத்தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு\n23 டிசம்பர் 2011: கினியில் முதற்தடவையாக மக்களாட்சித் தேர்தல் இடம்பெற்றது\nமேற்கு ஆப்பிரிக்க நாடான கினியின் இராணுவ ஆட்சியாளர் கப்டன் மவுசா டாடிஸ் கமரா வியாழன் அன்று உதவியாளரொருவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார். இந்நிகவில் கமரா படுகாயமடைந்துள்ளபோதும் அவரது உண்மையான நிலை தெரியவில்லையென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஆனால், கமராவின் உயிருக்கு ஆபத்தில்லையெனத் தெரிவித்துள்ள தொடர்பாடல் அமைச்சர் கிட்ரிசா செரீப் இத் தாக்குதலின் பின்னணியில் அவரது உதவியாளர் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, மருத்துவ சிகிச்சைக்காக மொரொக்கோ வந்திருப்பதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட வேண்டியிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.\nஇந்த தாக்குதலில் குற்றம்சாட்டப்பட்டவரான அபுபக்கர் டியகைட் தலைமறைவாகியிருப்பதாகவும் அவர் கூறினார்.\nஇராணுவப் புரட்சி மூலம் கமரா கடந்த ஆண்டு அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தார். இத் துப்பாக்கிச் சூட்டுச் நிகழ்வு இடம்பெற்றபோது கமரா இராணுவ முகாமொன்றில் இருந்ததாக அமைச்சர் தெரிவித்துள்ள போதும் ஜனாதிபதி காவற் பிரிவின் முகாம் மற்றும் வானொலி நிலையத்திலேயே துப்பாக்கி சூட்டுச் சத்தங்கள் கேட்டதாக தலைநகர் கோனக்ரியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகடந்த செப்டம்பரில் எதிரணியினரின் ஆர்ப்பாட்டம் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 157 பேர் பலியானதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக கமரா கடும் விமர்சனங்���ளை எதிர்கொண்டு வருகிறார். இது குறித்த விசாரணைகளை கோனக்ரியில் ஐ.நா. அதிகாரிகள் மேற்கொண்டு வரும் நிலையிலேயே இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.\n\"உதவியாளரின் துப்பாக்கிச் சூட்டில் கினிய இராணுவ ஆட்சியாளர் படுகாயம்\". தினகரன், டிசம்பர் 5, 2009\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 19:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/crime/two-b-tech-students-arrested-for-smuggling-ganja-to-college/", "date_download": "2020-02-18T04:35:35Z", "digest": "sha1:5JKRZFFKEQVD44QHNF3DLFY7445ZOJVL", "length": 13516, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Two B.Tech students arrested for smuggling ganja to college - பாம்பு பொம்மையில் மறைத்து கஞ்சா கடத்திய பொறியியல் மாணவர்கள் 2 பேர் கைது", "raw_content": "\n‘வேலைவாய்ப்பு வெள்ளி’: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 8ம் வகுப்பு அடிப்படை தகுதி\nஇன்றைய செய்திகள் Live : டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு – அமைச்சர் ஜெயக்குமார்\nபாம்பு பொம்மையில் மறைத்து கஞ்சா கடத்திய பொறியியல் மாணவர்கள் 2 பேர் கைது\nTwo B.Tech students arrested for smuggling ganja: காஞ்சிபுரம் அருகே சக மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சா கடத்திய பொறியியல் கல்லூரி மாணவர்கள் 2...\nTwo B.Tech students arrested for smuggling ganja: காஞ்சிபுரம் அருகே சக மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சா கடத்திய பொறியியல் கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகாஞ்சிபுரம் அருகே உள்ள கோவிந்தவாடி அகரம் பேருந்து நிறுத்தம் அருகில் வெள்ளிக்கிழமை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பேருந்து நிறுத்தத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்றிருந்த 2 இளைஞர்களை விசாரித்த போலீசார் இளைஞர்கள் தங்கள் பையில் பாம்பு பொம்மையில் மறைத்து கஞ்சா கடத்தி வந்திருப்பதை கண்டுபிடித்னர். அவர்களிடம் இருந்து போலீசார் 2 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.\nபோலீசாரின் விசாரணையில், அவர்கள் ஆந்திரப் பிரதேசம், நெல்லூரைச் சேர்ந்த பிரவீன்(21) மற்றும் காக்கிநாடாவைச் சேர்ந்த சாய்ராம்(21) என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் இருவரும் காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பி.டெக் பொறியியல் இறுதி ஆண்டு படித்து வருகின்றனர். இருவரும் கஞ்சாவை கடத்தி கல்லூரியில் சக மாணவர்களுக்கு விற்பனை செய்துவந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nபிரவீன், சாய்ராம் இருவரும் கஞ்சா விற்பனை செய்வதற்காக ஒரு கஞ்சா வியாபாரியிடம் 2 கிலோ கஞ்சாவை ரூ.15,000-க்கு வாங்கிக்கொண்டு திருப்பதிக்கு போவதற்காக காத்திருந்துள்ளனர். அப்போதுதான் இவர்களை பிடித்ததாக போலீசார் தெரிவித்தனர். அந்த இளைஞர்களின் அறையை சோதனை செய்த போலீசார் கஞ்சா புகைப்பதற்கான கருவிகளையும் அவர்கள் சில மாணவர்களை கஞ்சா புகைப்பதை ஊக்குவித்துள்ளனர் என்பதும் கண்டறிந்தனர்.\nஇதையடுத்து, கஞ்சா கடத்திய இருவரையும் போதைபொருள் தடுப்பு பிரிவு சிஐடி போலீசார் முறையாக கைது செய்தனர். அவர்கள் மீது போதைப்பொருள் தடுப்பு பிரிவில் வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nகனமழை எதிரொலி: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று விடுமுறை\n கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக காதலன் மீது புகார்\nஇன்றும் நாளையும் கனமழை பெய்யும்; மறக்காமல் குடை எடுத்துச்செல்லுங்கள் – வெதர்மேன் ரிப்போர்ட்\nமாமல்லபுரம் கடற்கரை அனுபவம்: கவிதை வடித்த மோடி\nமோடி – ஜின்பிங் சந்திப்பு நடக்க இருப்பது மகாபலிபுரத்திலா இல்லை மாமல்லபுரத்திலா\nமாமல்லபுரத்தில் உரிய அடிப்படை வசதிகள் : காஞ்சிபுரம் கலெக்டருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nஅத்திவரதர் தரிசனத்திற்கு இனி 40 வருசம் காத்திருக்கணும் : 48 நாட்கள் ஹைலைட்ஸ்\nதிருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம்\nஸ்பெயின் கடற்கரையில் சுதந்திரமாக சமந்தா: இணையத்தில் அள்ளும் ‘லைக்’குகள்\nதமிழைத் தொடர்ந்து இந்தியிலும் மாஸ் காட்ட தயாரான ‘கைதி’\nஇந்தியில் கார்த்தியின் கதாபாத்திரத்தில் யார் நடிப்பார்கள் எனத் தெரியவில்லை.\nசூர்யாவின் சூரரைப் போற்று; மிரட்டலான செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது\nசூர்யா நடித்துள்ள் சூரரைப் போற்று திரைப்படத்தின் செகண்ட் லுக் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. இதனை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.\nஇன்றைய செய்திகள் Live : டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு – அமைச்சர் ஜெயக்குமார்\nகருத்தியல் தொடர்பான கேள்விகளை புறக்கணித்தால் ஆம்ஆத்மியும், பாஜ��வும் ஒன்று தான்\nAnti CAA Protest: 4-வது நாளாக தொடரும் போராட்டம்\n‘வேலைவாய்ப்பு வெள்ளி’: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 8ம் வகுப்பு அடிப்படை தகுதி\nஇன்றைய செய்திகள் Live : டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு – அமைச்சர் ஜெயக்குமார்\nட்ரெம்ப் வருகை : சேரியில் வசிக்கும் மக்கள் விரைவாக வெளியேற உத்தரவு\nஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி – மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்\nஅடேய் கூகுள் மேப்… உன்னைய நம்பி ஊட்டிக்கு கெளம்புனேன் பாரு\nகாஷி மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பூஜைக்காக ஒதுக்கப்பட்ட பெர்த் குறித்து ஐஆர்சிடிசி விளக்கம்\nமு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு; நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு\n‘வேலைவாய்ப்பு வெள்ளி’: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 8ம் வகுப்பு அடிப்படை தகுதி\nஇன்றைய செய்திகள் Live : டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு – அமைச்சர் ஜெயக்குமார்\nட்ரெம்ப் வருகை : சேரியில் வசிக்கும் மக்கள் விரைவாக வெளியேற உத்தரவு\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/isl-2019-20-north-east-united-fc-vs-mumbai-city-fc-match-25-report-017738.html", "date_download": "2020-02-18T04:48:57Z", "digest": "sha1:K37T3KTQ7KSLCFLQ4TKKBJT553H5XMRW", "length": 22899, "nlines": 413, "source_domain": "tamil.mykhel.com", "title": "போராடிய நார்த் ஈஸ்ட் - மும்பை சிட்டி அணிகள்.. டிராவில் முடிந்த ஆட்டம்!! | ISL 2019-20 : North East United FC vs Mumbai City FC match 25 report - myKhel Tamil", "raw_content": "\nATM VS LIV - வரவிருக்கும்\n» போராடிய நார்த் ஈஸ்ட் - மும்பை சிட்டி அணிகள்.. டிராவில் முடிந்த ஆட்டம்\nபோராடிய நார்த் ஈஸ்ட் - மும்பை சிட்டி அணிகள்.. டிராவில் முடிந்த ஆட்டம்\nகவுஹாத்தி : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் இன்றைய கால்பந்து போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி மற்றும் மும்பை சிட்டி எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் இரு அணிகளும் தலா இரண்டு புள்ளிகள் எடுத்தன. இதையடுத்து ஆட்டம் 2 - 2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.\n6ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 25 ஆம் நாள் ஆட்டம் கவுஹாத்தியில் உள்ள இந்திரா காந்தி அதெலட்டிக் ஸ்டேடியத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணிக்கும் மும்பை சிட்டி எஃப்சி அணிக்கும் இடையே நடைபெற்றது.\nஇதில் டாஸ் வென்ற நார்த் ஈஸ்ட் அணி இடது புறமிருந்து ஆட்டத்தை தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய 9 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் ட்ரியாடிஸ் அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.\nபின்னர் ஆட்டத்தின் 23 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் செர்மிட்டி ஒரு கோல் அடித்து அசத்தினார். ஆட்டத்தின் 32 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் செர்மிட்டி மீண்டும் ஒரு கோல் அடித்தார்.\nஇதையடுத்து ஆட்டத்தின் 42 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் கியான் அற்புதமாக ஒரு கோல் அடித்தார். இதனைத் தொடர்ந்து கூடுதலாக இரண்டு நிமிடங்கள் வழங்கப்பட்டன.\nபின்னர் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. அப்போது நார்த் ஈஸ்ட் மற்றும் மும்பை சிட்டி அணிகள் தலா 2 கோல்கள் போட்டு சமநிலையில் இருந்தன.\nஇதையடுத்து ஆட்டத்தின் 2 ஆவது பாதி தொடங்கியது. 64 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. 75 ஆவது நிமிடத்தில் மும்பை அணியில் மாற்றம் செய்யப்பட்டது.\nஆட்டத்தின் 80 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் சுபாஸிசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 83 ஆவது நிமிடத்தில் மும்பை அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டது.\nஇதையடுத்து கூடுதலாக மூன்று நிமிடங்கள் வழங்கப்பட்டன. பின்னர் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இறுதியில் நார்த் ஈஸ்ட் மற்றும் மும்பை சிட்டி அணிகள் தலா இரண்டு கோல்கள் அடித்தன. இதையடுத்து 2 - 2 என்ற கோல் கணக்கில் ஆட்டம் டிராவில் முடிந்தது.\nISL 2019-20 : மீண்டும் அடி.. நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தியது ஒடிசா\nISL 2019-20 : இந்த மேட்ச்சிலாவது ஜெயிக்குமா நார்த் ஈஸ்ட் வீறு கொண்டு எழப் போகும் ஒடிசா.. பரபர மோதல்\nISL 2019-20 : 6 கோல் அடித்தும் டிரா.. ஜாம்ஷெட்பூர் - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் போராட்டம் வீண்\nISL 2019-20 : ஜெயிச்சு ரொம்ப நாளாச்சு.. பரிதாப நிலையில் நார்த் ஈஸ்ட்.. ஜாம்ஷெட்பூர் அணியை வெல்லுமா\nISL 2019-20 : யாருக்கும் வெற்றி இல்லை.. நார்த் ஈஸ்ட் யுனைடெட் - கேரளா பிளாஸ்டர்ஸ் போட்டி டிரா\nISL 2019-20 : அடுத்த 5 போட்டியும் ஜெயிக்கணும்.. நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிக்கு கடும் சவால்\nISL 2019-20 : நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியை வென்றது மும்பை சிட்டி எஃப்சி\nநார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை சந்திக்கும் மும்பை சிட்டி.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு குறி\nநார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி முதலிடத்துக்கு செல்லுமா ஏடிகே\nISL 2019-20 : முடிஞ்சா கோல் அடிச்சுப் பாரு... நார்த் ஈஸ்ட்டை துவம்சம் செய்த சென்னை\nISL 2019-20 : வலுவான நார்த் ஈஸ்ட்டை வீழ்த்த திட்டம் போடும் சென்னை அணி.. பரபர மோதலுக்கு தயார்\nநார்த் ஈஸ்ட் அணிக்கு எதிரான போட்டியில் ஜெயிக்க கோவா அணி அதிரடி பிளான்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nகேப்டன் பதவியில் இருந்து விலகிய டுபிளெசிஸ்\n13 hrs ago தம்பி.. இந்த தடவையும் சான்ஸ் கிடையாது.. கிளம்புங்க.. இளம் வீரருக்கு டாட்டா காட்டிய கேப்டன்\n15 hrs ago 28 சிக்ஸ், 448 ரன்.. என்னா ஒரு வெறியாட்டம்.. இப்படி ஒரு மேட்ச் பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு\n16 hrs ago குட்பை சொல்றது அவ்வளவு எளிதல்ல - உருகும் அனுஷ்கா சர்மா\n16 hrs ago ஐசிசி டி20 ரேங்கிங் பட்டியல் வெளியீடு - கோலியை முந்திய கே.எல். ராகுல்\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு மத்தவங்கள விட புத்தி கொஞ்சம் கம்மியாதான் இருக்குமாம் தெரியுமா\nMovies இவரும் இறங்கிட்டார்ல.. ரெடியாகுது விவேக் நாயகனாக நடித்த படத்தின் 2 ஆம் பாகம்\nNews பாக். நாடாளுமன்றத்தில் துருக்கி அதிபர் சர்ச்சை பேச்சு.. கொதித்து போன இந்தியா.. மீண்டும் கடும் தாக்கு\nFinance கொரோனா பீதி.. உயிரை காக்கும் மருந்து துறையையும் பாதிக்கும்.. \nTechnology ரூ.15,999-விலையில் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி எம்31.\nAutomobiles நாட்டிலேயே கடைசி மாநிலமாக மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழகம்\nEducation மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற அசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க\nடி20 உலக கோப்பைக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் டி வில்லியர்ஸ்\nIPL 2020 CSK Vs Mumbai: சென்னை அணி கோப்பையை வெல்லும்: ஹர்பஜன் சிங்\nஇந்தியா மற்றும் நியூசிலாந்து | 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளன\nஆஸ்திரேலியாவுடன் ஒரு பகலிரவு டெஸ்ட் போட்டி\nதனக்கு “கேரம்பால்” பவுலிங் முறையை சொல்லிக்கொடுத்தவரின் பெயரை கூறினார் அஸ்வின்\nபிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன்\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nபிரேசில் யு 17 BRA\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/my-investment-strategy-to-wealth-equity-secrets/", "date_download": "2020-02-18T04:33:11Z", "digest": "sha1:TGGE444N7DECTQ5XAOIAKLJWKH4PWFDG", "length": 21822, "nlines": 115, "source_domain": "varthagamadurai.com", "title": "என் முதலீட்டு கொள்கை, என் செல்வத்திறன் - பங்கு முதலீட்டு சூத்திரம் | Varthaga Madurai", "raw_content": "\nஎன் முதலீட்டு கொள்கை, என் செல்வத்திறன் – பங்கு முதலீட்டு சூத்திரம்\nஎன் முதலீட்டு கொள்கை, என் செல்வத்திறன் – பங்கு முதலீட்டு சூத்திரம்\nமுதலீடு என்பது ஒரு கலை. அவற்றில் பங்கு முதலீடு என்பதே செல்வ சூத்திர கலை. பங்குகளில் விளையாட்டு பல்வேறாக இருந்தாலும், இறுதியில் பங்கு ஜெயிக்க வைப்பதோ தன் நீண்டகால நண்பனை தான். அதனால் தான் என்னவோ நான் நீண்டகால முதலீட்டாளராக இருப்பதில் மகிழ்வடைகிறேன்.\nநம்மில் எண்ணற்றோருக்கு உடனடியாக பணம் பண்ண வேண்டிய ஆசை, விரைவாக பணக்காரராக வேண்டுமென்ற பேராசை. ஆனால் அப்படியொன்று இதுவரையும் கண்டுபிடிக்கப்படவில்லை. நான் எப்போதும் சொல்லிக்கொள்வது இது தான், ‘ போன்சி(Ponzi Schemes) திட்டத்தின் மூலம் ஒருவர் விரைவாக பணக்காரராக முடியும் என எண்ணினால், ஏன் அதனை அம்பானியும், அதானியும் முயற்சிக்க கூடாது ‘. ஏனென்றால் அப்படி ஒரு ரகசியம் எதுவும் தொழிலுலகில் இல்லை.\nதொழில் முதலீட்டில் மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது. அதனை சார்ந்து தொழில்கள் நகரக்கூடும். ஆனால் வளர்ச்சி என்பது நீண்டகாலத்திற்கு உரியது. நான் ஐந்து வருடத்தில் கோடீஸ்வரனாக மாறி விட்டு, தொழிலை தூக்கி போட்டு விட்டு செல்வதல்ல தொழில் வளர்ச்சி. அது தான் பங்கு முதலீடும்.\nநம் முதலீடு வளர்வதற்கான காலம் தேவை. நான் படித்தவுடன் மேதையாகவில்லை; கை நிறைய சம்பளம் வாங்கவில்லை. எனக்கு அனுபவம் தேவைப்படுகிறது. கற்க முயற்சிக்கிறேன். ஏற்ற-இறக்கங்களுக்கு உட்படுகிறேன். சில வருடங்களுக்கு பின்பு, எனது துறையில் நான் வலுவடைகிறேன். இப்போது நான் விரைவாக முன்னேறுவதற்கான பாதை எனக்கு தெரிகிறது. இது தான் பங்கு முதலீட்டிலும்.\nஒரு மருத்துவராக, ஒரு பொறியாளராக அல்லது எந்த துறையிலும் மேதையாக நாம் சில நாட்களில் உருவாகி விட முடியாது. அப்படியிருக்கும் போது, பங்குச்சந்தையில் மட்டும் நாம் அவ்வாறாக நடந்து கொள்வதில்லை. பங்குகளை வாங்கிய உடனே விற்று லாபம் சம்பாதிக்க வேண்டும். முதலீடு செய்த ஆறு மாதங்களில் அது கோடிகளாக மாற வேண்டும் – எவ்வாறு சாத்தியம் அப்படி ஒரு வேளை கோடிகளாக மாறி விட்டாலும், அதனை கொண்டு நீங்கள் என்ன திட்டத்தை கொண்டுள்ளீர்கள் \nபங்குச்சந்தைக்கும் கற்றல் அவசியம். முறையாக படிக்கும் வாய்ப்பு கிட்டவில்லை என்றாலும், புத்தகங்கள் வாயிலாகவோ, இணையம் வாயிலாகவோ கற்க முயலுங்கள். நாளிதழ்களில் உள்ள வணிக பக்கம் என்ன சொல்கிறது என கேளுங்கள். பங்குச்சந்தையில் உள்ள நிறுவனங்களின் தரத்தை பிரித்து பாருங்கள். வங்கிக்கும், பங்குச்சந்தைக்கும், தங்கத்திற்கும் என்ன சம்பந்தம் என ஆராயுங்கள். நீங்கள் பங்குகளில் முதலீடு செய்யாவிட்டாலும் பரவாயில்லை, பங்குச்சந்தையை பற்றிய கற்றலை ஐந்து வருடங்களுக்கு தொடருங்கள்.\nநீங்களாகவே ஒரு நிறுவன பங்கை Fundamental Analysis அடிப்படையில் ஆராய்ந்து தேர்ந்தெடுங்கள். கடினமாக உள்ளது என முடிவெடுத்தால், தகுந்த முதலீட்டு ஆலோசகரை உங்கள் இடத்தில் வைத்து கொண்டு, பங்குகளை அலசுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பங்குகளில் பின்வருமாறு முதலீடு செய்து பாருங்கள். யாரும் இதற்கு முன்பு இவ்வாறு உங்களுக்கு சொல்லி இருப்பார்களா என தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக உங்கள் பங்கு தரகர் சொல்லியிருக்க மாட்டார்.\nஎன் பங்கு முதலீட்டு கொள்கை – முதலீட்டு சூத்திரம்:\nஆரம்ப நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கின் மீது சிறிய அளவில் முதலீடு செய்யுங்கள். அதாவது உங்கள் மொத்த முதலீட்டு தொகையில் 5-10 சதவீத தொகைக்கு மட்டும்(Investing in a Small Quantity or Little Money). பங்குகளின் எண்ணிக்கை முக்கியமல்ல. மற்றவர் 1000 பங்குகள் வாங்கியுள்ளார்; நானும் வாங்கி விரைவாக லாபம் சம்பாதிக்கிறேன் என மாட்டிக்கொள்ள வேண்டாம்.\nஎந்தவொரு பங்குகளில் முதலீடு செய்யும் போது, முதற்கட்டமாக சிறிய அளவில் முதலீடு செய்யும் காலத்தை சோதனை செய்யும் காலமாக எடுத்து கொள்ளலாம். அந்த பங்கு அதிக ஏற்ற-இறக்கங்களுக்கு உட்படுகிறதா என்பதனை நம்மால் அறிய முடியும். நன்றாக பங்கு வீழ்ச்சியடையும் பட்சத்தில், மலிவான விலையில் நாம் சராசரி(Average on Share Price) செய்து கொள்ளலாம். ஏற்றமடைந்தால் கவலை கொள்ள வேண்டியதில்லை.\nவாங்கிய பங்கின் ஒவ்வொரு காலாண்டு விற்பனை மற்றும் லாப வளர்ச்சியை(Track Financial Results) குறித்து கொள்ளுங்கள். வளர்ச்சியில் ஏதேனும் குறை இருந்தால் காரணத்தை கண்டுபிடியுங்கள். டிவிடெண்ட், போனஸ் அறிவிப்பு ஏதும் இருந்தால் தெரிந்து கொள்ளுங்கள்.\nநீங்கள் வாங்கிய பங்கின் விலை, நீங்கள் வாங்கிய விலையிலிருந்து இரு மடங்காக ச���ன்றால், உங்களிடம் உள்ள பங்குகளின் எண்ணிக்கையில் பாதியை விற்று விடுங்கள்(Sell half after doubled the price). இவற்றில் எந்த சமரசமும் செய்யாதீர்கள். பாதி பங்குகளை விற்ற நிலையில், உங்களது முதலீடு உங்களிடமே திரும்ப வந்து விட்டது. வந்த முதலீட்டை கொண்டு மற்றொரு நல்ல பங்குகளில் முதலீடு செய்வது உங்கள் திறமை. இல்லையென்றால், உங்களுக்கான மற்ற முதலீட்டு தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ளுங்கள்.\nமீதம் இருக்கும் பங்குகளை நிறுவனம் நன்றாக செயல்படும் காலம் வரை வைத்திருங்கள்(Keep the half for a long to Wealth). இங்கே இரு மடங்கு விலை அவசியமில்லை. உங்களிடம் உள்ள இந்த மீத பங்குகள் தான் செல்வத்தை குவிப்பதற்கான வாய்ப்புகள். அவை பல காலங்களை கடக்க கூடியது.\nமேலே சொன்னவற்றை ஒவ்வொரு நிறுவன பங்கை தேர்ந்தெடுக்கும் போதும் கடைபிடிக்க வேண்டும். கையிருப்பில் வைத்திருக்கும் பங்குகளை கொண்டு டிவிடெண்ட் வருவாய் பெறுவதற்கான சாத்தியங்களையும் உருவாக்கி கொள்ளுங்கள்(Create Cash Flow from Stocks). இதனை தான், ‘பணக்கார தந்தை ஏழை தந்தை’ புத்தக ஆசிரியர் ராபர்ட் கியோசகி எப்போதும் சொல்லி வருகிறார். பங்குகளை கொண்டு தொடர் வருமானத்தை ஏற்படுத்துவது அவசியமென்று.\nதொடர் நஷ்டத்தில் இயங்கி கொண்டிருக்கும், அதிக கடனை சுமக்கும் சரியில்லாத பங்குகளை வைத்திருக்காதீர்கள். நிறுவனம் திவால் நிலைக்கு செல்லும் வரை காத்திருக்காமல், பங்குகளை விற்க தயாராகுங்கள்.\nதெளிவான நோக்கத்தை கொண்ட நிறுவனர், நல்ல நிர்வாகம், குழப்பமில்லா நிதி அறிக்கைகள் ஆகியவற்றை கொண்ட நிறுவன பங்குகளை தேடுங்கள். (Promoter, Corporate Governance and Financial Statements)\nஇது தான் நான் கற்ற பங்கு முதலீட்டு சூத்திரம். பிடித்தால் பழகுங்கள். இல்லையெனில் நீங்கள் ஒரு முதலீட்டு சூத்திரத்தை கண்டறியுங்கள். செல்வத்திறன் செவிமடுக்கட்டும்.\nPPF ல் முதலீடு செய்வது சரியா \nவீட்டுக்கடன் வாங்கியவரா நீங்கள் – சாமர்த்தியமாக கடனை செலுத்துவது எப்படி \nஉங்கள் வங்கி திவாலானால், உங்களுக்கு கிடைக்கக்கூடிய தொகை \nசெல்வம் சேர்ப்பதற்கான ரகசியங்கள் – 6000+ Followers…\nபிரபல ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் நஷ்டங்கள் – பேடிஎம் முதலிடம்\nஇன்று முதல் இந்த 28 நிறுவனங்கள் நாட்டின் எந்த பங்குச்சந்தையிலும் வர்த்தகமாகாது – பட்டியல் நீக்கம்\nஎச்சரிக்கை மணி – எகிறும் நாட்டின் விலைவாசி உயர்வு (பணவீக்கம்)\nஎச்.இ.ஜி.(HEG) லிமிடெட் பங்குகளை இப்போது வாங்கலாமா \nவிரைவில் புதிய ஒரு ரூபாய் நோட்டு – பாரத ரிசர்வ் வங்கி\nLIC காப்பீடு நிறுவனம் மீண்டும் முதலிடம் – IRDA\nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \nமுதலீடு மற்றும் பங்குகள் மீதான வருமானம் – வகுப்பு 8.0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/court/42798-srirangam-temple-idol-scam-madras-hc-interim-ban-against-tvs-founder-venu-seenivasan-arrest.html", "date_download": "2020-02-18T03:58:44Z", "digest": "sha1:Y5LAMF5OZNERFWNWAEHQQQWPXAT6NHGV", "length": 13043, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "ஸ்ரீரங்கம் சிலை வழக்கு: டிவிஎஸ் வேணு சீனிவாசனை கைது செய்யத்தடை! | Srirangam temple Idol scam: Madras HC interim ban against TVS founder Venu seenivasan arrest", "raw_content": "\n#BREAKING மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஹெல்மெட் வாங்கினால் இலவச வெங்காயம் அதிரடி திட்டத்தால் கல்லாவை நிரப்பிய வாலிபர்\nஸ்ரீரங்கம் சிலை வழக்கு: டிவிஎஸ் வேணு சீனிவாசனை கைது செய்யத்தடை\nஸ்ரீரங்கம் கோவில் சிலை வழக்கில், டிவிஎஸ் தலைவர் வேணு சீனிவாசனை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது.\nஸ்ரீரங்கம் கோவிலில் உற்சவர் சிலைக்கு பதிலாக போலி சிலை மாற்றப்பட்டுள்ளதாகவும், மேலும் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள பல சிலைகள் காணாமால் போனதாகவும் நரசிம்மன் ரங்கராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2017ல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் முந்தைய விசாரணையில், கோவில் நிர்வாகம் தரப்பு எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்ட நிலையில், தொடர்ந்து கோவில் சிலைகள் மாற்றப்பட்டது தொடர்பான புகைப்படங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.\nபின்னர் நேற்று நடந்த விசாரணையில், ஸ்ரீரங்கம் சிலை மாற்றப்பட்டது தொடர்பான வழக்கை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். தொடர்ந்து, இதனை ஆய்வு செய்து 6 வாரத்திற்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், ஸ்ரீரங்கம் கோவிலின் முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவராக இருந்த டிவிஎஸ் குழுமத்தலைவர் வேணு சீனிவாசன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று மனுத்தா���்கல் செய்தார். \"ஸ்ரீரங்கம், மயிலாப்பூர் என பல கோவில் திருப்பணி குழுக்களில் நான் இருந்துள்ளேன். ஆனால் ஸ்ரீரங்கம் கோவில் சிலை காணாமல் போன விவகாரத்தில் எனது பெயர் தேவையில்லாமல் சேர்க்கப்பட்டுள்ளது’ என தெரிவித்திருந்தார்.\nஅவரது முன்ஜாமீன் மனு மீதான விசாரணையில், டி.வி.எஸ் தலைவர் வேணு சீனிவாசனை 6 வாரத்திற்கு கைது செய்யக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமெரினாவுக்கு காட்டிய அவசரத்தை ஸ்டெர்லைட்டில் காட்டியிருக்கலாமே\nகர்நாடக முதல்வர் கேரள மாநிலத்துக்கு 10 கோடி ரூபாய் நிதியுதவி\n தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகருணாநிதி மீதான 13 அவதூறு வழக்குகள் முடித்துவைப்பு\n1. 7 பேரைக் காப்பாற்றிய 5 வயசு சிறுவன்\n2. திருமணத்தில் சத்தமாக ஒலித்த இசை மேடையிலேயே உயிரிழந்த மணமகன்\n3. வாட்ஸ்அப் குரூப்பில் விபச்சாரம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம்\n4. பிரபல நடிகரின் மகன் காலமானார்\n5. ராணுவத்தில் கணவர்.. டிக்டாக்கில் மூழ்கிய மனைவி.. கொந்தளித்த கிராம மக்கள்..\n6. நள்ளிரவில் திடீரென தம்பதியின் அலறல் சத்தம்.\n7. கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட மணமகள் பரிதாபமாக பார்க்கும் மணமகன்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசெட்டிநாடு அறக்கட்டளை குதிரைகள் ரேஸில் பங்கேற்கலாம்.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nஸ்ரீரங்கம் ஆலயத்தில் சிலைகள் கடத்தலா...பிரபல தொழிலதிபர் மீது புகார் தெரிவித்த ரங்கராஜன் யார்\nஸ்ரீரங்கம் கோயில் முறைகேடு: குற்றச்சாட்டு எழுப்பியவர் விடுவிப்பு\nஸ்ரீரங்கம் கோவில் முறைகேடு குறித்து தகவல் பரப்பியவர் கைது\n1. 7 பேரைக் காப்பாற்றிய 5 வயசு சிறுவன்\n2. திருமணத்தில் சத்தமாக ஒலித்த இசை மேடையிலேயே உயிரிழந்த மணமகன்\n3. வாட்ஸ்அப் குரூப்பில் விபச்சாரம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம்\n4. பிரபல நடிகரின் மகன் காலமானார்\n5. ராணுவத்தில் கணவர்.. டிக்டாக்கில் மூழ்கிய மனைவி.. கொந்தளித்த கிராம மக்கள்..\n6. நள்ளிரவில் திடீரென தம்பதியின் ���லறல் சத்தம்.\n7. கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட மணமகள் பரிதாபமாக பார்க்கும் மணமகன்\nபோக்குவரத்தை நிறுத்திவிட்டு சாலையில் பிரசவம் பார்த்த போலீஸ் அதிகாரி\n`மூச்சு முட்டுது, சீக்கிரம் வாங்கண்ணா'- 16 நிமிடங்கள் கெஞ்சிய இளைஞர்.. கைவிட்டதா 108..\n வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி நிதி ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/8%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-02-18T04:49:41Z", "digest": "sha1:TQHBFMOZKJB6ZV74COZEDIXDM7UD5KJ7", "length": 8694, "nlines": 67, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் English\nசென்னை, ஜெய்ப்பூரில் உள்ள நகைக்கடைகளில் அமலாக்கத்துறையினர் சோதனை... பல கோடி ரூபாய் பணம், 39 கிலோ தங்கம் பறிமுதல்\nகிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு புதிய விருது\nஇருசக்கர வாகனத்தில் சென்றவர்களுக்கு சுங்கக் கட்டணம் கேட்டதால் சுங்க...\n\"பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம்\" தொடர்பாக கொள்கை முடிவு\nகொரோனா- பலி எண்ணிக்கை மேலும் உயர்வு... விழி பிதுங்கி நிற்கும் சீன அரசு\nதப்பி ஓடிய மஞ்சப்பை கொலம்பஸ்.. கொரோனாவுக்கு மருந்து என கதை\n8 வழிச்சாலை விவகாரம் : மத்திய அரசின் மனுமீது பதிலளிக்குமாறு அன்புமணி ராமதாஸ்க்கு உத்தரவு\nசென்னை - சேலம் இடையே 8 வழிச்சாலை அமைக்கும் திட்டம் தொடர்பாக மத்திய அரசு மனு மீது பதிலளிக்குமாறு பாமகவைச் சேர்ந்த அன்புமணி உள்ளிட்டோருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 8 வழிச்சாலை அமைக்கும் திட...\nசுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் 8 வழிச்சாலை அமைக்கப்பட மாட்டாது - மத்திய அரசு\n8 வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக மத்திய அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை - சேலம் இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 8 வழிச்சாலை திட்டத்துக்க...\nதுறை சார்ந்த அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை\nநெடுஞ்சாலை துறை மானியக் கோரிக்கை தொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். சட்டப்பேரவை வரும் 28ஆம் தேதி கூடும் நிலையில், மானியக் கோரிக்கைகளை தாக்கல் செய்வதற்கான பணிக...\nசேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் ���றுப்பு\nசேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. சேலம் - சென்னை இடையிலான 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் அர...\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக பல கட்சிகள் பொய்த்தகவல் - உதயகுமார்\nஎட்டுவழிச்சாலை திட்டம் சூப்பர் திட்டம் என்று சூப்பர் ஸ்டாரே சொல்லியிருப்பதால், மக்களுக்கு உண்மை தெரியவருகிறது என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. அரசின் சாத...\n8 வழிச்சாலை திட்டம் குறித்து சுற்றுச்சூழல் ஆய்வு நடைபெற்று வருகிறது - சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nசென்னை - சேலம் பசுமை வழிச்சாலை திட்டம் குறித்த சுற்றுச்சூழல் ஆய்வு நடந்து வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. எட்டு வழி சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்துவதற்கான அ...\n8 வழிச்சாலை திட்டத்தை எதிர்ப்பவர்கள் துரோகிகள் : பொன்.ராதாகிருஷ்ணன்\nசென்னை-சேலம் இடையேயான 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்ப்பவர்கள், கொங்கு மண்டலம் வளர்ச்சி அடைய கூடாது என நினைக்கும் துரோகிகள் என, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். கோயம்புத்தூர...\nகொரோனா- பலி எண்ணிக்கை மேலும் உயர்வு... விழி பிதுங்கி நிற்கும் சீன அரசு\nதப்பி ஓடிய மஞ்சப்பை கொலம்பஸ்.. கொரோனாவுக்கு மருந்து என கதை\n ரூ 1கோடியே 30 லட...\nடிக் டாக் மோகத்தில் மூழ்கி காதலர் தினத்தன்று ஆண் நண்பருடன் ஊர் சுற்...\nசீமானுக்கு எதிராக முகம் சிவந்த விஜயலட்சுமி.. கொல்ல முயற்சி என புகார்\nசென்னை துறைமுகத்தில் சிங்கம் நடமாட்டமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=254", "date_download": "2020-02-18T04:03:45Z", "digest": "sha1:FZYBEPVMVR6YWCVL5RS2ROBKXL26KQ7V", "length": 3297, "nlines": 55, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேய���் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=558738", "date_download": "2020-02-18T05:23:18Z", "digest": "sha1:PUP5JYJANVXZC7VLVJUMZTSWWAHRAOFS", "length": 8828, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "70 ஆண்டுகளில் இல்லாத அளவில் கென்யாவில் வெட்டுக் கிளிகள் படையெடுப்பு : வெட்டுக்கிளியை அழிக்க ரூ.71.32 கோடி ஒதுக்கீடு | Invasion of grasshoppers in Kenya after 70 years: Rs. - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\n70 ஆண்டுகளில் இல்லாத அளவில் கென்யாவில் வெட்டுக் கிளிகள் படையெடுப்பு : வெட்டுக்கிளியை அழிக்க ரூ.71.32 கோடி ஒதுக்கீடு\nகென்யா : கிழக்கு ஆப்ரிக்கா நாடுகளான கென்யா, எத்தியோப்பியா, சோமாலியா உள்ளிட்ட நாடுகளில் வெட்டுக் கிளிகளின் படையெடுப்பு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் திரைப்படத்தில் வெட்டுக் கிளிகள் விவசாயத்தை எப்படி பாழ்ப்படுத்தும் என்பது கூறப்பட்டு இருக்கும். அதை நிஜத்தில் காட்டும் விதமாக கென்யாவில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவில்வெட்டுக் கிளிகள் படையெடுத்து உள்ளன. லோகஸ்ட் என்று அழைக்கப்படும் இந்த வெட்டுக் கிளிகள், விளைப்பயிர்களை அசுரத்தனமாக வேட்டையாடுகின்றன.\nஏற்கனவே உணவு பஞ்சத்தில் சிக்கி தவிக்கும் கிழக்கு ஆப்ரிக்க நாடுகள் இதனால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர். கென்யாவில் மட்டும் சுமார் 200 பில்லியன் வெட்டுக் கிளிகள் படையெடுத்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மதிப்பிட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெட்டுக் கிளிகளை மருந்து தெளித்து அளிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை 71 கோடியே 32 லட்சம் ரூபாயை ஒதுக்கியுள்ளது. எத்தியோப்பியா, சோமாலியாவில் மழை வெள்ளம் காரணமாக இந்த ஆண்டு வெட்டுக் கிளிகள் இனப்பெருக்கம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. தெற்கு சூடான் மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளுக்கும் வெட்டுக் கிளிகள் படையெடுத்துள்ளன.\nகென்யா எத்தியோப்பியா சோமாலியா வெட்டுக் கிளிகள் படையெடுப்பு\nகதிகலங்கி நிற்கும் சீன அரசு...கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை\nகொரோனா வைரஸ் பரவிய டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் 14 நாளாக அடைப்பட்டிருந்த அமெரிக்க பயணிகள் மீட்பு\nநாளுக்கு நாள் அதிதீவிரமாக மிரட்டும் ''கொரோனா'': வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 1,780 ஆக அதிகரிப்பு\nசொன்னா நம்புங்க ஜீ... மசூத் அசார காணோம்: குடும்பத்துடன் தலைமறைவு என சொல்கிறது பாக். அரசு\nஏமன் நாட்டில் சவுதி நடத்திய கூட்டுப்படை தாக்குதலில் 31 அப்பாவி மக்கள் பலி: விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கு பதிலடி\nதினமும் நூற்றுக்கணக்கானோர் சாவு: சீனாவில் கொரோனா பலி எண்ணிக்கை 1,665 ஆக உயர்வு\nஊட்டச்சத்துக்கள் நிறைந்த பச்சைப்பட்டாணி பாலும் பால் சார்ந்த பொருட்களும்...\n18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் இஸ்லாமியர்கள் சிஏஏ-க்கு எதிராக தொடர்ந்து 4 வது நாளாக போராட்டம்: போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...\nவாரணாசியில் பாரதிய ஜனசங்க முன்னாள் தலைவர் தீன்தயாள் உபாத்யாயாவின் 63 அடி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nஹைலோங்ஜியாங்கில் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவமனையின் புதுப்பித்தல் பணிகள் முடிவு\nகாசி-மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவபெருமானுக்கு சிறு கோயில்: மூன்று ஜோதி லிங்க கோயில்களை இணைக்கும் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=29701", "date_download": "2020-02-18T05:05:55Z", "digest": "sha1:73HVUY45R3NAL6A4A42TYKZL35XNP7WD", "length": 8226, "nlines": 111, "source_domain": "www.noolulagam.com", "title": "ஓ... செகந்திராபாத் » Buy tamil book ஓ... செகந்திராபாத் online", "raw_content": "\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nநூலகத் தந்தை அரங்கநாதன் தீபங்கள் பூத்த கார்த்திகை வீதி\nஓ.. செகந்திராபாத்.. மொத்தம் 114 பக்கங்களில் 24 கட்டுரைகளின்\nதொகுப்பாகப் பிறந்திருக்கிறது. திரு.சுப்ரபாரதிமணியன் உத்தியோகம் காரணமாக\nஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் வசித்த போது நடந்த அவருக்கும்\nஅந்நகருக்குமான கொடுக்கல் வாங்கல்களை - நேர்ந்த அனுபவங்களை ஒரு\nநாட்குறிப்பைப் போல வெள்ளை அறிக்��ையாகத் தந்திருக்கிறார். இத்தொகுப்பை\nவாசித்து முடிக்கும் யாருக்கும் வாழ்வின் மீது அதுவரை இல்லாத ஒரு புதுப்\nஇந்த நூல் ஓ... செகந்திராபாத், சுப்ரபாரதிமணியன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சுப்ரபாரதிமணியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநோபல் பரிசு பெற்றவர்களின் கதைகள்\nமேக வெடிப்பு (சுற்றுச்சூழல் கட்டுரைகள்)\nமூன்றாம் உலகப் போர் (சுற்றுச்சூழல் கட்டுரைகள்)\nமேக வெடிப்பு - Mega Vedippu\nகூண்டும் வெளியும் - Koondum Veliyum\nமற்ற பயணக் கட்டுரை வகை புத்தகங்கள் :\nஎன்ன வளம் இல்லை நம் திருநாட்டில்\nஏழு மாதங்கள் ஏழு நாடுகள் - Maathangal Naadugal\nவெயில் புராணம் - Veiyil Puraanam\nதெரிந்த ஊர்... தெரியாத சேதி...\nஒரு நோர்வே தமிழரின் அருமையான அனுபவங்கள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகல்வெட்டுக்களும் தமிழ்ச் சமூக வரலாறும் - Kalvetukalum Tamil Samooga Varalaarum\nதெரிந்ததும் தெரியாததும் - Therinthathum Theriyathathum\nஉலக மயமாக்கலும் இந்திய விவசாயிகளும் - Ulaga Mayamaakalum india Vivasaikalum\nநிறைவாக வாழுங்கள் - Niraivaaga Valungal\nதமிழ் இலக்கியமும் பெண்ணியமும் - Tamil Ilakiyamum Peniyamum\nபிரெஞ்சிந்திய விடுதலை இயக்க வரலாறு - Frencendia Viduthalai Iyakka Varalaru\nஇரவு 10 மணிக்கு மேல் 21 சிறுகதைகள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.skpkaruna.com/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-02-18T03:01:57Z", "digest": "sha1:MVOR2EVUSGHYNQYIJLEKVMNUQCEM46TQ", "length": 2677, "nlines": 47, "source_domain": "www.skpkaruna.com", "title": "நீர் – SKPKaruna", "raw_content": "\nநீரின்றி அமையாது…. நான் பிறந்து வளர்ந்த வீடு, இப்போது நகரின் மையப் பகுதியின் போக்குவரத்து நெரிசலிலும், பேருந்துகளின் காற்றொலிப்பான் சத்தத்திலும் சிக்குண்டு இருக்கிறது. சில ஆண்டுகளாகவே, அருகில் இருக்கும் எங்கள் குடும்பத்தின் தோட்டத்தில் ( விவசாய நிலத்தில்) வசித்து வரும் காரணத்தால், அதன் அமைதியான சூழலும், சுத்தமான காற்றும் எங்களுக்கு மிகவும் […]\nவானம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஓளிர்ந்து கொண்டிருந்தது. சூரியன் எங்கு நோக்கினும் தென்படவில்லை. சில நாட்களாகவே கிழக்கிலிருந்து மேற்கு வரையிலான எந்தப் பாதையிலும் சூரியன் காணக் கிடைக்கவில்லை. மேகமற்ற வறண்ட வானில் சூரியனே தென்படாதது மக்களுக்கு பெரு���் அச்சமூட்டியது. மாலைக்கும் இரவுக்கும் இடையேயான வெளிச்சம் மட்டும் மங்காமலேயிருந்தது. பகல் இன்னமும் முடியவில்லை என பறவைகள் கூட்டுக்குத் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/category/jokes?filter_by=popular", "date_download": "2020-02-18T03:25:21Z", "digest": "sha1:CTRRAYFQL7CSCQ2RIKWXPO42NBEYPJPV", "length": 19535, "nlines": 273, "source_domain": "dhinasari.com", "title": "நகைச்சுவை Archives - தமிழ் தினசரி", "raw_content": "\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nவன்முறைப் பேச்சு… வாந்தி எடுத்துவிட்டு வருத்தம்\nதெலங்காணா முதல்வரின் 66வது பிறந்த நாள் 2.5 லட்சம் மரக்கன்றுகள் நட்டு சாதனை\nகண்டெய்னர் வழியா துறைமுகத்துக்குள்ள சிங்கம் வந்து… ஒருத்தன கடிச்சு குதறிடிச்சுன்னு கத வுட்டீங்களேய்யா\nஊடகம் குறித்த அநாகரீகப் பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்\nதான் வக்கீலானது அம்பேத்கர் போட்ட பிச்சை என்பாரா ஆர்.எஸ்.பாரதி\nவன்முறைப் பேச்சு… வாந்தி எடுத்துவிட்டு வருத்தம்\nஊடகம் குறித்த அநாகரீகப் பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்\nசிஏஏ.,வுக்கு எதிராக தீர்மானம் இல்லை: சபாநாயகர் திட்டவட்டம்\nவேளாங்கண்ணி சென்று வரும்போது… பழுதாகி நின்ற வேனுடன் தனியார் பஸ் மோதி… 3 பேர்…\nதெலங்காணா முதல்வரின் 66வது பிறந்த நாள் 2.5 லட்சம் மரக்கன்றுகள் நட்டு சாதனை\n முதல்வர் பிறந்த நாளுக்கு இலவச கட்டிங் ஷேவிங்..\nமுதல்வரை வரவைக்க… மெனக்கெட்ட பள்ளிக் குழந்தைகள்\nமோடி உறுதி அளித்தபடி… ஏப்.1 முதல் தொடங்குகிறது தேசிய மக்கள்தொகை பதிவேட்டுப் பணிகள்\nபிறந்த நாள் கொண்டாடி முதல்வருக்கு வைத்த கட்அவுட்\nகொரோனா கரன்சிகள் மூலமும் பரவும் சுத்தம் செய்து தனிமை படுத்தப்படுகிறது\nரூ.5.50 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தல்\nஇதய வடிவில் நின்ற ராணுவ டேங்கர்ஸ் இதயத்தை திறந்து காதல் சொன்ன வீரர் இதயத்தை திறந்து காதல் சொன்ன வீரர்\nலாபத்தை அள்ளிய அலிபாபா ஆன்லைன் நிறுவனம் மூன்றே மாதத்தில் மூன்று கோடி அதிகரிப்பு\nவன்முறைப் பேச்சு… வாந்தி எடுத்துவிட்டு வருத்தம்\nகண்டெய்னர் வழியா துறைமுகத்துக்குள்ள சிங்கம் வந்து… ஒருத்தன கடிச்சு குதறிடிச்சுன்னு கத வுட்டீங்களேய்யா\nஊடகம் குறித்த அநாகரீகப் பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்\nசிஏஏ.,வுக்கு எதிராக தீர்மானம் ���ல்லை: சபாநாயகர் திட்டவட்டம்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nமகா சிவராத்திரியின் சிறப்பு என்ன இன்று சிவபெருமானின் பிறந்த நாளா\n“சிவ..கடாக்ஷம்னு சொல்லு…நான் என்ன பண்ணினேன்”-\nஆன்மிக கேள்வி பதில்: மகா சிவராத்திரி இரவு நேரத்தில் ஏன்..\n“ஒருவரின் தர்மம், இன்னொருவருக்கும் தர்மமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை”\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் பிப்.18 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.17- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.16- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.15- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\n ‘சண்டே’ லே சண்டையை கிளப்ப தல தளபதி ஃபேன்ஸ்\nசிரஞ்சீவியின் முதல் சினிமா இயக்குனர் காலமானார்\n காதலர் தினத்தில் வெளியிட்ட ரகசியம்\n அதிரடி நாயகிக்கு அளித்த சம்பளம்\nமூணு நாள் கோமாவுல இருந்து திடீரென முழித்த ஸ்டாலின்\nசெந்தமிழன் சீராமன் - 11/01/2020 2:53 PM\nடிவிட்டரில் களை கட்டுது திமுக., பாமக., வண்டவாளங்கள் வரலாறுகளைப் புரட்டிப் போடுகிறார்கள்\n நீட்டித்துக் கொண்டே வரும் வைரமுத்துவின் கவலைகள் சிறப்பு செய்த ‘டிவிட்டர் கவிஞர்கள்’\nதிமுக.,வுக்கு அன்றே வழிகாட்டிய ஔவைப் பாட்டி பூமி (பத்திரத்தை) திருத்தி உண்ணுன்னு சொல்லிருக்காம்ல\nஅடுத்த போராட்டத்துக்கு… மேக்கப் மேனை மாத்திடுங்க\nகருப்பு சட்டைக்காரனை அந்த ஐயர் வெளுத்துட்டானாமே\nஎடப்பாடி பழனிச்சாமி நீக்கம். சசிகலா நடவடிக்கை. பெங்களூரு சிறையில் இருந்து தாக்கீது அனுப்பினார்\nஸ்டாலினுக்கு டஃப் ஃபைட் கொடுக்கும் கமல்… குடியரசு தினம் ஜன.36 ஆம் தேதியாமே..\nதமிழகத்தில் நான்காவது அணி உதயம் எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க\nசர்வாதிகாரி சுட்லருடன் அந்த பாக்.,கிப் பெண் சந்தித்த போது…\nகுஷ்பு … இம்ரான் கிட்டேயிருந்து இதை கத்துக்குங்க..\nஅந்த பத்தையும் மிரட்டித்தான் வாங்கினோம்.. தெரியும்ல\nதிமுக., கூட்டணியில் காங்கிரஸுக்கு 10… என்னவெல்லாம் தெரியுமா\nசெந்தமிழன் சீராமன் - 19/02/2019 6:51 PM 0\nசிரிக்கலைன்னா ஓர் அடி விழும் ஜாக்���ிரத…\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 09/05/2018 10:16 AM 0\nஅண்ணன் வைகோ.,வுக்கு சக்தி போய் விட்டது என்போருக்கு சமர்ப்பணம்\nஅபிநந்தனை இம்ரான் விடுவித்தது ஏன்\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 01/03/2019 3:25 PM 0\nமுதல்ல கலவரத்தை நடத்தணும்… டங் சிலிப் ஸ்டாலினை வெச்சி செய்த மீம்ஸ்\nஸ்டாலின் கிட்டே ஒத்த சீட்டு பிச்சையெடுக்க என்னல்லாம் செய்ய வேண்டியிருக்கு\nஅதிர்ச்சி ஆய்டாதீங்க… இது துரைமுருகனின் ‘மைண்ட் வாய்ஸ்’\nரஜினி அப்படி பேசவே இல்லையே அவர் பேசாததைச் சொல்லி மன்னிப்பு கேட்கச் சொன்னா..\nஇன்றைய டாப் -5 மீம்ஸ்..\n ’அண்ணன்’ அபியைத் தேடி அலையும் அரசியல் கட்சிகள்\nமசூத் அசார் மரணத்தில் மர்மம் நீதி விசாரணை கோரி தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்\nதஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விவகாரத்தில்... தமிழக அரசு என்ன முடிவு எடுக்க வேண்டும்\nஆகம முறைப்படி நடத்த வேண்டும்\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-18T04:50:42Z", "digest": "sha1:AWNXX5E7VYKYRN4JG34PE6B46N2LSGAA", "length": 10965, "nlines": 60, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "துருவத் தட்பவெப்பம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகோப்பென் காலநிலை வகைப்பாட்டில், தூந்திர தட்பவெப்பம் கொண்ட பகுதிகள் (அடர் நீலப்பச்சை நிறத்தில்), பனி மூடிய பகுதிகள் (வெளிர் நீலப்பச்சை நிறத்தில்\nதுருவப் பகுதிகளில் வெப்பம் குறைந்துள்ளது. காரணம், இங்கு சூரியக் கதிர்கள் அதிக தொலைவிலிருந்து, அதிக பரப்பில் விழுகின்றது. ஆனால் நில நடுக்கோட்டில் சூரியன் கதிர்வீச்சு குறைந்த நேரத்திலும், குறுகிய பரப்பிலும் விழுவதால் வெப்பம் அதிக உணரப்படுகிறது.[1]\nதுருவத் தட்பவெப்பம் (polar climate), துருவப் பகுதிகளில் கோடைக்காலத்திலும் வெயிலின் தாக்கம் மிகமிகக் குறைவாக உணரப்படுகிறது. வட துருவம் மற்றும் தென் துருவப் பிரதேசங்களின் சராசரி வெப்பம் 10 °C (50 °F) குறைவாக உள்ளது. புவியின் 20% பகுதிகள் துருவத் தட்பவெப்பம் கொண்டுள்ளது.\nபெரும்பாலன துருவத் தட்பவெப்ப பிரதேசங்கள் நிலநடுக் க��ட்டிற்கு வடக்கேயும், தெற்கேயும் அமைந்துள்ளது. துருவப் பிரதேசத்தின் கோடைக்காலத்தின் நீண்ட பகல் நேரமும், குளிர்காலத்தின் பகல் நேரம் குறுகியதாகவும் உள்ளது. மேலும் துருவப் பகுதிகளில் கோடைக்காலமும், குளிர்காலமும் நீண்டதாக உள்ளது. துருவத் தட்பவெப்பம் காரணமாக இப்பிரதேசங்கள் மரங்கள் அற்ற, பனி மூடிய தூந்திரப் பிரதேசமாக உள்ளது.\n2 துருவ தட்பவெப்ப இடங்கள்\nமுதன்மைக் கட்டுரைகள்: தூந்திரம்மற்றும் அல்பைன் தட்பவெப்பம்\nதுருவ தட்பவெப்பம் இரு வகைப்படும்: அவைகள் ET எனப்படும் தூந்திர தட்பவெப்பம் மற்றும் EF எனப்படும் பனி மூடிய தட்பவெப்பம் ஆகும். தூந்திர தட்பவெப்ப காலநிலையில் ஆண்டின் ஒரு மாத சராசரி வெப்பம் 0 °C (32 °F) மேலாக இருக்கும். பனி மூடிய துருவ தட்பவெப்ப காலநிலையில் ஆண்டு முழுவதும் வெப்பம் 0 °C (32 °F) கீழ் இருக்கும்.[2]\nதூந்திர தட்பவெப்ப நிலையில் உள்ள பிரதேசத்தில் மரங்கள் வளராது. இருப்பினும் சிறப்பான சிறு புல் வகைகள், புதர்கள் வளரும். பனி மூடிய தட்பவெப்ப நிலையில் உள்ள பிரதேசங்களில் பனி உருகும் வரை புற்களும், புதர்களும் கூட வளராது. அல்பைன் தட்பவெப்ப பிரதேசஙகளிலும், துருவ தட்பவெப்ப நிலை கொண்டிருக்கும்.\nபுவியில் அண்டார்டிகாவில் மட்டும் அதிக பனி மூடிய தட்பவெப்ப நிலையில், நிரந்தர பனிச் சிகரங்கள் காணப்படுகிறது. தூந்திர தட்பவெப்ப நிலை கொண்டுள்ள கிரீன்லாந்திலும் நிரந்தர பனி மூடிய சிகரங்கள் உள்ளது. ஸ்காண்டிநேவியா, பெரிங் நீரிணை, சைபீரியா மற்றும் வடக்கு ஐஸ்லாந்து, வடக்கு கனடா, அலாஸ்கா பகுதிகள் தூந்திர தட்பவெப்ப நிலை கொண்டுள்ளது.\nதென் அமெரிக்காவின் தென்கோடியில் உள்ள தியாரா டெல் பியுகோ, தெற்கு சேத்லாந்து தீவுகள் மற்றும் போக்லாந்து தீவுகள் துருவ தட்பவெப்பம் கொண்டுள்ளது.\nஆர்க்டிக் கண்டத்தின் வரைபடம். சிவப்பு கோடுகள் சூலையில் 10°C வெப்பத்துடன் உள்ளதை குறிப்பிடுகிறது. வெள்ளைப் பகுதிகள் குறைந்தபட்ச சராசரி வெப்பத்தை காட்டுகிறது[3]\nஆர்க்டிக் பெருங்கடல் சூழ்ந்த ஆர்க்டிக் பகுதிகள் ஆண்டு முழுவதும் பனி மலைகளுடன் காணப்படுகிறது. ஆர்டிக்கின் குளிர்கால தட்பவெப்பம் −40 to 0 °C (−40 to 32 °F) முதல் −50 °C (−58 °F) முடிய வரை உள்ளது. கோடக்கால தட்பவெப்பம் −10 to 10 °C (14 to 50 °F) முதல் 30 °C (86 °F) முடிய உள்ளது. ஆர்க்டிக் பெருங்கடற் பரப்புகள் தூந்திர ��ிரதேசமாக உள்ளது.\nபுவியில் குளிர் அதிகமுள்ள பகுதி அண்டார்டிகா ஆகும். அண்டார்டிகாவின் குறைந்தபட்ச வெப்பம் −89.2 °C (−128.6 °F) என ருசியாவின் வஸ்தோக் நிலையம் கணக்கிட்டுள்ளது.[4]\nதொழில்நுட்ப ரீதியாக பார்த்தால் அண்டார்டிகா ஒரு பனிப்பாலைவனம் ஆகும். இங்கு ஆண்டு சராசரி மழைப் பொழிவு 166 மில்லிமீட்டர்கள் (6.5 in) ஆகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/enai-noki-paayum-thota-official-release-trailer/", "date_download": "2020-02-18T04:13:34Z", "digest": "sha1:CDCVE63J3IUJ2LC6Y3PR2RQQTRXOUQMD", "length": 3483, "nlines": 53, "source_domain": "www.aanthaireporter.com", "title": "எனை நோக்கி பாயும் தோட்டா- ரிலீஸ் டிரைலர்! – AanthaiReporter.Com", "raw_content": "\nஎனை நோக்கி பாயும் தோட்டா- ரிலீஸ் டிரைலர்\nPrevஇளைஞரணி பொறுப்பை ஏற்க தயங்கினேன்- உதயநிதி பேச்சு முழு விபரம்-வீடியோ\nNextகல்விக்கென தனி தொலைக்காட்சி தொடக்கம் – தமிழக அரசு சாதனை\nதி.மு.க. செயற்குழுக் கூட்டத்தின் ஹைலைட்ஸ்\nகன்னி மாடம் தமிழ் சினிமாவில் முக்கியமான படைப்பு\nகுடியுரிமைச்சட்டத்தை வாபஸ் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை = மோடி\nஉயிருக்கு எமனாகும் ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச் \nசர்வதேச விருதுகளை அள்ள தயாராகி விட்டது ‘தாய் நிலம்’\nநான் பாஜக & காங்கிரஸ் முதல்வர்\nதமிழக வாக்காளர் பட்டியல் – லேட்டஸ்ட் ரிலீஸ் = இப்போதும் சேர்க்கலாம், முகவரி மாற்றலாம்\nகுஜராத் குடிசைகளை மறைக்க எழும் பெரும் சுவர்- இதெல்லாம் ட்ரம்ப் விசிட்டில் சகஜமப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/congress-pmk-dispute/", "date_download": "2020-02-18T04:35:30Z", "digest": "sha1:VMDL5IVSRPZJCYOM7N33CWOLXAIFANSW", "length": 9370, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "விரோதிகளை கூட மன்னித்துவிடலாம் ; துரோகிகளை மன்னிக்க கூடாது |", "raw_content": "\nஅரசியலில் 75 சதவீதம் பேர் சந்தர்ப்பவாதிகள்\nபசுமை பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதில் இந்தியா முக்கியபங்கை ஆற்றும்\nகுடியுரிமைத் திருத்தச்சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பே இல்லை\nவிரோதிகளை கூட மன்னித்துவிடலாம் ; துரோகிகளை மன்னிக்க கூடாது\nதிமுக கூட்டணியில் மீண்டும் பா.ம.கவை சேர்ப்பதற்கு சோனியா காந்தி எதிர்ப்பு தெரிவித்தார் என்ற செய்தி தமிழக_அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது\nவியாழக்கிழமை சென்னையில் நடைபெற��ற திமுக பொதுகுழு கூட்டத்தில் பா.ம.க.வுடனான கூட்டணி பற்றிய பேச்சு வந்தபோது, “”விரோதிகளை கூட மன்னித்துவிடலாம் ; துரோகிகளை மன்னிக்க\nகூடாது. 2009 ஆண்டு வரை நம்முடன் ஆட்சியில் இருந்துவிட்டு திடீரென-கூட்டணியைவிட்டு விலகிய பா.ம.க.வை இப்போது மீண்டும் கூட்டணியில் சேர்க்க ஏன் விரும்புகிறீர்கள் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டபோது எந்தப் பதிளையும் என்னால் கூற இயலவில்லை ‘ என்று கருணாநிதி பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதிரு. வாஜ்பாய் அமைச்சரவையில் கடைசிவரையில் ஒட்டிக்கொண்டு ஆட்சி அதிகாரத்தை அனுபவித்துவிட்டு , முரசொலிமாறன் உடல்நிலை குன்றியபிறகும் மாதக்கணக்கில் ஆட்சியில் தொடர்ந்து, அவர் மறைந்த பிறகு இறுதிசடங்கில் பிரதமர் கலந்து கொண்டதையும் மறந்துவிட்டு ,பதவிக்காக கூட்டணி மாற்றியவர்கள் துரோகத்தைப் பற்றிப்பேச துளியும் அருகதை இல்லாதவர்கள்\nபாஜகவிற்கு தூது அனுப்பும் கட்சிகள்\nதமிழக மக்கள் மறுக்க முடியுமா\nசோனியா குடும்பத்திற்கு SPG கேட்பது அபத்தமாக இருக்கிறது\nஎங்களுடைய ஆதரவு என்றும் உண்டு\nபா.ஜ.க வுடன் த.மா.கா. இணைப்பு என்ற செய்தி யூகமே\nமோடி- கருணாநிதி சந்திப்பால் ஒட்டுண்ணிகள் அச்சம்\nஇப்போது, எதிர்ப்பு, கூட, கூடாது, கூட்டணியில், சேர்க்க, சேர்ப்பதற்கு, சோனியா காந்தி, துரோகிகளை, பா ம க வை, பா ம கவை, மன்னிக்க, மன்னித்துவிடலாம், மீண்டும், விரோதிகளை\nசோனியாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள ...\nஇதுதான் … இப்படித்தான் காங்கிரஸ்\nமன்மோகன் சிங் டெல்லி பன்னீர் செல்வம்\nநடிகர் விஜய் கலையை சேவையாகக் கருதி, 5 ரூ� ...\nபோகிற போக்கில் உங்கள் விருப்பத்துக்கு ...\nமத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் 2020 இந்தியாவின் வளர்ச்சியை, தொலைநோக்கு பார்வையை, ஏழை, நடுத்தர, விவசாய குடும்பங்களின் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டது. பாரதப் ...\nஅரசியலில் 75 சதவீதம் பேர் சந்தர்ப்பவாதி ...\nபசுமை பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப் ...\nகுடியுரிமைத் திருத்தச்சட்டத்தை மறுபர� ...\nபாஜகவில் ஐக்கியமான ஜார்க்கண்ட் விகாஸ் ...\nகாவல் துறை அமைதியையும் பாதுகாப்பையும் ...\nதிருப்தி படுத்தும் கொள்கையில் பாஜகவு ...\nநீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:\nநீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு ��திக தாகம்... ...\nமுட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். ...\nகரு கூடாமல் போவதற்கு யார் காரணம்\nகரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/japan-89-earthquake/", "date_download": "2020-02-18T03:59:21Z", "digest": "sha1:VLRKKUN5I56J5QSIWO3J5KZDA5ZYTTDN", "length": 8338, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜப்பான் வட கிழக்கு பகுதியில் மிக பயங்கர நிலநடுக்கம் |", "raw_content": "\nஅரசியலில் 75 சதவீதம் பேர் சந்தர்ப்பவாதிகள்\nபசுமை பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதில் இந்தியா முக்கியபங்கை ஆற்றும்\nகுடியுரிமைத் திருத்தச்சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பே இல்லை\nஜப்பான் வட கிழக்கு பகுதியில் மிக பயங்கர நிலநடுக்கம்\nஜப்பான் வட கிழக்கு பகுதியில் மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 8.9 புள்ளிகளாக பதிவாகி இருக்கிறது . இதனால் ஜப்பானின் கடற்கரையோர பகுதிகலை சுனாமி இன்று தாக்கியது, மேலும் இந்த நிலநடுக்கத்தின் காரணமாக இந்தோனேஷியா, ரஷ்யா, பிலிப்பைன்ஸ், தைவான் போன்ற பல-நாடுகளுக்கு சுனாமி\nஎச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதுவரை இந்த சுனாமியின் காரணமாக 1000 பேர் வரை பலியாகி இயிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கிறது.\nஇந்த நிலநடுக்கத்தின் காரணமாக ஏராளமான கட்டடங்கள், கார்கள் மற்றும் படகுகள் கடலுக்குள் அடித்து செல்லப்பட்டுள்ளது .\nஇந்தியா - ஏசியன் மாநாடு: பிரதமர் மோடி பிலிப்பைன்ஸ் பயணம்\nசீன நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கு மோடி இரங்கல்\nகடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை…\nஎனது ஜப்பான் பயணம் இந்தியாவின் மேம்பாட்டுக்கு…\nபிரம்மபுத்ரா நதிநீர் கருப்பாக மாறியது இயற்கையானது\nதீவிரவாதம், வானிலை மாற்றம் போன்ற உலகின் மிகப் பெரும் சவால்\n8, இன்று, இன்று தாக்கியது, கடற்கரையோர, காரணமாக, சுனாமி, சுனாமியின், ஜப்பானின், ஜப்பான், நிலநடுக்கம், பகுதிகலை, பகுதியில், பேர், மிக பயங்கர, வட கிழக்கு\nதிரிபுரா உள்ளாட்சி தேர்தல் வெற்றி மோட� ...\nஉலக போருக்கு பின் இந்தியா -ஜப்பான் இடைய ...\nநான்கரை ஆண்டுகளில் 30 முறை வட கிழக்கு மா� ...\nமேக் இன் இந்தியா சர்வதேச பிராண்டாகிவி� ...\nஎனது ஜப���பான் பயணம் இந்தியாவின் மேம்பா� ...\nமத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் 2020 இந்தியாவின் வளர்ச்சியை, தொலைநோக்கு பார்வையை, ஏழை, நடுத்தர, விவசாய குடும்பங்களின் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டது. பாரதப் ...\nஅரசியலில் 75 சதவீதம் பேர் சந்தர்ப்பவாதி ...\nபசுமை பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப் ...\nகுடியுரிமைத் திருத்தச்சட்டத்தை மறுபர� ...\nபாஜகவில் ஐக்கியமான ஜார்க்கண்ட் விகாஸ் ...\nகாவல் துறை அமைதியையும் பாதுகாப்பையும் ...\nதிருப்தி படுத்தும் கொள்கையில் பாஜகவு ...\nமுற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி ...\nசேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் ...\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2016/01/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%B0/", "date_download": "2020-02-18T04:41:39Z", "digest": "sha1:EIVMT4D54NTNF2ET6PBQIYUDJSULDABX", "length": 12607, "nlines": 81, "source_domain": "thetamiltalkies.net", "title": "சென்னை சர்வதேச பட விழா | ஆர்கேவி ஸ்டூடியோ | 8.1.2016 படங்களின் அறிமுகப் பார்வை | Tamil Talkies", "raw_content": "\nசென்னை சர்வதேச பட விழா | ஆர்கேவி ஸ்டூடியோ | 8.1.2016 படங்களின் அறிமுகப் பார்வை\nசென்னை 13-வது சர்வதேச பட விழாவில் வெள்ளிக்கிழமை ஆர்கேவி திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரி அரங்கம் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »\nமுப்பதுகளின் ஆரம்பத்தில் இருக்கும் பெண் மார்த்தா, தன் தந்தையுடன் ரோமுக்குச் செல்கிறாள். எதிர்பாராத விதமாக, தந்தை மாரடைப்பால் அங்கேயே இறந்துபோக, தன்னை வெறுக்கும் தாயுடனே மார்த்தா இருக்கும்படி ஆகிறது. திருமணம் செய்துகொள்வதாகச் சொன்ன உயரதிகாரியின் விருப்பத்தை மறுத்து, நன்றியில்லாத, எப்போதும் இழிவுபடுத்தும் தாயுடன் வாழ்கிறாள் மார்த்தா. தன்னை அழகற்ற முதிர்கன்னியாகப் பார்க்கும் தாயிடம் இருந்து தப்பிக்க, தாயைப் போலவே குணம் கொண்ட, மரியாதையில்லாத மனிதனான ஹெல்முத்தை மணக்கச் சம்மதிக்கிறாள்.\nஹெல்முத், மார்த்தாவின் வேலையை விடச்சொல்லிக் கட்டாயப்ப���ுத்துகிறான். அவளுடைய அம்மாவை மனநல மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, மார்த்தாவைப் பாலியல் வன்முறை செய்கிறான். குடும்ப வாழ்க்கையில் இதெல்லாம் இருக்குமென்றும் அவற்றை சகித்துக்கொள்ள வேண்டும் என்றும் நம்பிக்கொண்டிருந்த மார்த்தா, தனது நண்பன் கெய்சரைச் சந்திக்கிறாள். ஹெல்முத் ஒரு சாடிஸ்ட் என்று கெய்சர் கூறியதைக் கேட்ட மார்த்தா, அவர்கள் வசித்துக்கொண்டிருந்த வீட்டை விட்டு வெளியேறுகிறாள். மார்த்தாவும், கெய்சரும் ஒன்றாகக் காரில் பயணிக்கும்போது, அவளைக் கொல்ல அவளின் கணவன் பின்தொடர்வதை அறிகிறாள்.\nசர்வதேச அளவில் புகழ்பெற்ற, அதிகம் விற்பனையான நாவலின் திரை வடிவம். 100 வயதான ஒருவர் தன் வாழ்க்கையை அனுபவிக்க நினைக்கிறார். ஆலான் கார்ல்ஸன் தான் தங்கியிருக்கும் காப்பக்கத்திலிரும்து தப்பித்துச் செல்கிறார். ஆனால் இது அவரது முதல் சாகசம் அல்ல. நூறு வருடங்களில் அவர் பல சாகசங்களை நிகழ்த்தியுள்ளார்.\n19ம் நூற்றாண்டில் நடைபெறும் கதை. பாரீஸ்ஸில் உள்ள ஒரு லேன்லெய்ரெ என்னும் செல்வந்தர் குடும்பத்திற்கு வீட்டுவேலை செய்ய வருகிறாள் கெலெஸ்டின். அவளது அழகே அவளுக்கு நிறைய குழப்பங்களை கொண்டுவந்து சேர்க்கிறது. அவரது தலைமைப் பணியாளரை அணுகுவதைக் கூட அவர் தவிர்த்துவிடுவாள். ஆனால் அந்த செல்வாக்வான வீட்டை தனது இரும்புக்கரம் கொண்டு வழிநடத்தும் மேடம் லேன்லெய்ரெவின் கட்டளையை ஏற்று நடப்பதுதான் அவளுக்கு முக்கியமானது. இந்நிலையில் அவள் ஜோசப் எனும் ஒரு மர்மமான தோட்டக்காரனை சந்திக்கிறாள். அவன் மீது அவளுக்கு ஈர்ப்பு உருவாகிறது.\nசாமி எல்லோரிடமும் எளிதாகப் பழகும் ஒரு பாடலாசிரியர். அவனும், புத்திசாலி வழக்கறிஞரான ஜூலியாவும் நான்கு வருடங்களாக சேர்ந்து வாழ்கின்றனர். திடீரெனத் தற்காலிகமாக நமது உறவை முறித்துக் கொள்ளலாம் என்கிறாள் ஜுலியா. என்ன செய்வதென்றே புரியாமல், இசையமைப்பாளரான பழைய நண்பன் ஃபெர்னாண்டிடம் ஆலோசனை கேட்கிறான் சாமி. தன்னுடைய ஒரே துணை ஜூலியாதான் என்பதை நிரூபிக்கப் பல முயற்சிகளை எடுக்கிறான் சாமி.\nதனது தாயின் மறைவுக்குப் பின் தனது அங்கிள் வில்லுடன் சென்று தங்குகிறாள் ஸ்டேசி. இருவரும் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ளும் அதே நேரத்தில் அவர்களது மோசமான கடந்தகாலத்தை நினைவுகூரவேண்டும். மனிதர்களின் கு��த்தைப் பற்றிய சரியான பிரதிபலிப்பான இந்தப் படம், நம்பிக்கையைப் பற்றியும், விட்டுக் கொடுத்து நகர்தல் பற்றியும் நகைச்சுவையுடன் பேசுகிறது.\nசென்னை சர்வதேச பட விழா | ரஷ்ய கலாச்சார மையம் | 11.1.2016 படங்களின் அறிமுகப் பார்வை\nசென்னை சர்வதேச பட விழா | உட்லண்ட்ஸ் / உட்லண்ஸ் சிம்பொனி | 11.1.2016 படங்களின் அறிமுகப் பார்வை\nசென்னை சர்வதேச பட விழா | ஆர்கேவி திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரி அரங்கம் | 11.1.2016 படங்களின் அறிமுகப் பார்வை\n«Next Post சென்னை சர்வதேச பட விழா | ரஷ்ய கலாச்சார மையம் | 8.1.2016 படங்களின் அறிமுகப் பார்வை\nசென்னை சர்வதேச பட விழா | கேஸினோ | 8.1.2016 படங்களின் அறிமுகப் பார்வை Previous Post»\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\nஉணவில்லாமல் இருக்க முடியும்; செக்ஸ் இல்லாமல் முடியாது : சமந்...\nசூர்யா நடித்த படங்களிலேயே அதிக வசூல்… தெறி சாதனையை முறியடித்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-P4TK3E", "date_download": "2020-02-18T04:00:42Z", "digest": "sha1:LE2DSXEA5B4FE75CYLT7YVR6YGNFJESZ", "length": 13969, "nlines": 108, "source_domain": "www.onetamilnews.com", "title": "மக்கள் நீதி மய்யம் சார்பில் டி.பி.ஸ் பொன்குமரன் தலைமையில் காமராஜர் 117வது பிறந்தநாளை முன்னிட்டு காது கேளாதோர் பள்ளி மாணவர்களுக்கு இரவு உணவு வழங்கினார். - Onetamil News", "raw_content": "\nமக்கள் நீதி மய்யம் சார்பில் டி.பி.ஸ் பொன்குமரன் தலைமையில் காமராஜர் 117வது பிறந்தநாளை முன்னிட்டு காது கேளாதோர் பள்ளி மாணவர்களுக்கு இரவு உணவு வழங்கினார்.\nமக்கள் நீதி மய்யம் சார்பில் டி.பி.ஸ் பொன்குமரன் தலைமையில் காமராஜர் 117வது பிறந்தநாளை முன்னிட்டு காது கேளாதோர் பள்ளி மாணவர்களுக்கு இரவு உணவு வழங்கினார்.\nதூத்துக்குடி 2019 ஜூலை 15 ; தூத்துக்குடியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் டி.பி.ஸ் பொன்குமரன் தலைமையில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு காது கேளாதோர் பள்ளி மாணவர்களுக்கு இரவு உணவு வழங்கினார்.\nதமிழக முன்னாள் முதல்வர் கல்விக்கண் திறந்த கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜரின் 117வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.\nதூத்துக்குடியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் டி.பி.ஸ் பொன்குமரன் தலைமையில் டி.பி.ஸ்.பொன் குமரன், தூத்துக்குடி தொகுதி பொறுப்பாளர்கள் ஜவஹர் ,அக்பர்.,பாலா., ஜான்சன் மணிராஜ், T. சிவக்குமார். இசக்கியப்பன்., V பிரபு., Pகனேசன்., சண்டியர் சங்கர். A சேர்மதுரை.,ரவீந்திரன்.,சாமி கண்னு., சந்தனம்.,சிவக்குமார்., சுப்பிரமணி.,கா. மதன் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\nவிவசாயத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை ;தென் மண்டல ஐ.ஓ.சி.எல். நிறுவன தலைமை பொது மேலாளர் எரிவாயு குழாய் பதிக்கும் பணி குறித்து பரபரப்பு பேட்டி\nதூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் ரூ.3 கோடியே 50 லட்சம் செலவில் பல்லுயிர் பெருக்க பூங்கா அமைக்க நிர்வாக அனுமதி\nஸ்டோர் போன்ற தனியார் நிறுவனங்கள், சிறிய, பெரிய தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், மற்றும் மருந்து கடைகளில் வழங்கப்படும் ரசீதுகளை தமிழில் வழங்க மதிமுக கோ...\nஅதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் மர்ம கும்பலால் கம்பியால் தாக்கி படுகொலை ;பரபரப்பு\nபேட்மாநகரத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நல்லிணக்க பேரணி\n3 நபர்களுக்கு ரூ.18,11,533/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், கருணை அடிப்படையில் ஒரு நபருக்கு பணிநியமன ஆணையையும்; மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, வழங்கினார்.\nமெட்டி அணியுங்கள் நோய்களிலிருந்து விடுபடுங்கள் ;தமிழ் பண்பாட்டை பேணிப்பாதுகாப்போம்\nகுரங்கு தொல்லைகளில் இருந்து பொதுமக்களை பாதுகாத்திட குரங்கு வேடம் அணிந்து கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த சமூக ஆர்வலரால் பரபரப்பு\nவிவசாயத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை ;தென் மண்டல ஐ.ஓ.சி.எல். நிறுவன தலைமை பொது ம...\nதூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் ரூ.3 கோடியே 50 லட்சம் செலவில் பல்லுயிர் பெருக...\nஸ்டோர் போன்ற தனியார் நிறுவனங்கள், சிறிய, பெரிய தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், ...\nஅதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் மர்ம கும்பலால் கம்பியால் தாக்க...\nநடிகர் யோகி பாபு திருமணம்\nஅரசியல் சதுரங்கம் திரைப்படம் ;பிராட்வே S.சுந்தர் இயக்கத்தில் விரைவில் வெள்ளித்தி...\nபெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் பாக்யராஜ் மீது கடும் ...\nசிவாஜிகனேசன் திரு உருவ மார்பளவு சிலையை சென்னையில் நடிகர் பிரபுவிடம் வழங்கிய தூத்...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nமெட்டி அணியுங்கள் நோய்களிலிருந்து விடுபடுங்கள் ;தமிழ் பண்பாட்டை பேணிப்பாதுகாப்போம்\nதூத்துக்குடிக்கு மு.க.ஸ்டாலின் வருகை ;சிறப்பு வரவேற்பு\nதூத்துக்குடி டிஎஸ்பி பிரகாஷ்-க்கு பாராட்டு ;மே 22 அன்று இதுபோல் ஸ்டெர்லைட் எதிர்...\nசமூக பாதுகாப்புத்துறையில் திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 1,35,800 பறிமுதல...\nபசுவந்தனை அருகே கள்ளகாதலாள் இருவர் வெட்டிக்கொலை ; கணவர் பசுவந்தனை போலிஸில் சர...\nஇறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, அங்கீகரிக்கப்பட்...\nமனைவி - கள்ளக்காதலன் ஒட்டப்பிடாரத்தில் வெட்டிக்கொலை - நேரில் பார்த்த கணவன் வெறிச...\nமணக்கரை காளிமார்க் தொழிற்சாலையில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு, தொழுநோய் கண்டறியும...\nதூத்துக்குடியில் நாளை 15ம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு ;ச...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர���வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2013/10/06/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2020-02-18T04:27:26Z", "digest": "sha1:4Q2SSPJB2SLZP7NYGN36X4X2EPOWTZSU", "length": 56534, "nlines": 278, "source_domain": "noelnadesan.com", "title": "வீரகேசரி முன்னாள் பிரதம ஆசிரியர் ‘நடா’ நடராஜா மறைந்தார் | Noelnadesan's Blog", "raw_content": "\n← தேர்தல்காலத்தில் ஒருவரது தீர்க்கதரிசனம்\nஎகிப்தில் சில நாட்கள் -9 :லக்சர் கோவில் →\nவீரகேசரி முன்னாள் பிரதம ஆசிரியர் ‘நடா’ நடராஜா மறைந்தார்\nஇலங்கையில் வடமராட்சியில் பிறந்து 1956 ஆம் ஆண்டு முதல் வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றி சில வருடங்களுக்கு முன்னர் இளைப்பாறிய நடராஜா கடந்த 5 ஆம் திகதி சனிக்கிழமை இரவு கொழும்பில் தனியார் மருத்துவமனையில் காலமானார்.\nகரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியின் முன்னாள் மாணவரான நடராஜா தமது கல்வியைத்தொடர்ந்து கொழும்பில் அரசகரும மொழித்திணைக்களத்தில் பணியாற்றினார். அதன்பிறகு, வீரகேசரி பத்திரிகையின் விளம்பர இலாகாவில் பணியிலிருந்து, வீரகேசரி செய்திப்பிரிவுக்கு வந்தார். அங்கு துணை ஆசிரியராகவும் சிரேஷ்ட பதில் செய்தி ஆசிரியராகவும் செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி பிரதம ஆசிரியராக பதவி உயர்வுபெற்று பலவருடங்கள் சேவையாற்றினார்.\nவீரகேசரியில் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குமேல் பணியிலிருந்து ஓய்வுபெற்ற நடராஜா, கடந்த சிலவாரங்களாக சுகவீனமுற்றிருந்தார். பல தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்கு ஊடகத்துறையில் சிறந்த வழிகாட்டியாகவிருந்த நடராஜாவைப்பற்றிய விரிவான கட்டுரையை சமீபத்தில் அவுஸ்திரேலியா தமிழ்முரசு இணைய இதழில் எழுதியிருந்தேன். குறிப்பிட்ட கட்டுரையை கனடாவில் பதிவுகள் இணைய இதழ், கனடா செந்தாமரை இலங்கை தினக்குரல் ஆகிய பத்திரிகைகள் மீள்பிரசுரம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nநடராஜாவின் மறைவுச்செய்தியை கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் அகில இலங்கை கண்ணதாசன் மன்றத்தின் தலைவருமான கவிஞர் வேலணை வேணியன் தொலைபேசி ஊடாகத் தெரிவித்தார்.\nநடராஜாவின் துணைவியாருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆழ்ந்த அனுதாபங்களைத்தெரிவித்தேன்.\nமூத்த பத்திரிகையாளரான நடராஜாவின் மறைவு ஈடுசெய்யப்படவேண்டிய இழப்பாகும்.\nயாழ் தேவி… நீ யார் தேவி நிற்பதும் ஓடுவதும் யாருக்காக எ��ிட்டிங் கற்றுத்தந்த எடிட்டர் ‘நடா’ நடராஜா\nயாழ்ப்பாணத்துக்கு மீண்டும் யாழ்தேவி ஓடவிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திபார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். தற்பொழுது கிளிநொச்சிவரையில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த ரயில் பற்றித்தான் எத்தனை சுவாரஸ்யமான கதைகள் இருக்கின்றன.\nகாங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டைக்கும் கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கும் தினமும் காலைஇ மதியம் பின்னர் இரவுநேரமும் ஆறு ரயில்கள் மற்றும் அனைத்து நிலையங்களிலும் தரித்துச்செல்லும் பொதிகள் ஏற்றி இறக்கி நீண்ட நேரத்தை எடுத்துக்கொள்ளும் சரக்கு ரயில் என்பனவற்றில் பயணித்தவர்கள் தற்காலத்தில் உலகெங்கும் வாழ்கிறார்கள்.\nஇவ்வாறு தினமும் எட்டு ரயில்கள் ஓடிக்கொண்டிருந்த பாதையில் பல ஆண்டுகளாக ரயிலே இல்லை. நீடித்த உள்நாட்டுப்போர் தொலைத்துவிட்ட அந்த ரயில்களை… அந்தப்பயணங்களை அதில் பயணித்த எவராலுமே தங்கள் மனங்களிலிருந்து தொலைத்துவிடவே முடியாதுதான்.\nஅவர்களது நினைவுகளில் அந்த ரயில்கள்…. யாழ்தேவி, உத்தரதேவி, மெயில்வண்டி, சரக்கு ரயில் முதலான பெயர்களுடன் இன்றும் பசுமையாகவிருக்கும்.\nகொழும்பு கோட்டையிலிருந்து இரவு புறப்படும் தபால் ரயிலில் பயணித்து அதிகாலை பளையை கடக்கும்பொழுது கண்டிவீதியில் தென்னோலைகளை ஏற்றியவாறு அரிக்கேன் விளக்குடன் மாட்டுவண்டிகள் அசைந்தசைந்து வரிசையாக செல்லும் காட்சி ஒரு காலத்தில் எனது கண்களுக்கு விருந்துபடைத்தவை. சூரியன் தனது கதிர்களை விரிக்கத்தொடங்கும் அத்தருணத்தில் அந்தக்காட்சி அற்புதமானது. கவிதைக்குரிய ஓவியமாக மனக்குகையில் பதிந்திருக்கிறது.\nகவிஞர் புதுவை ரத்தினதுரை, பொல்கஹவெலையை பகல் பொழுதில் ரயில்கடக்கும்பொழுது தென்னந்தோட்டத்துக் கிணறுகளுக்கு குறுக்கு மாராப்புடன் நீராடவரும் சிங்களப் பெண்களின் காட்சியை தனது கவிதை ஒன்றில் வர்ணித்திருக்கிறார்.\nதனது தந்தையுடன் (மகாகவி உருத்திரமூர்த்தி) இரவு தபால் ரயிலில் பயணித்தபொழுது மாகோ சந்தியில் பல நிமிடங்கள் ரயில் தரித்துச்செல்லும்வேளையில், எங்கிருந்தோ கும்மிருட்டை ஊடறுத்து காற்றிலே மிதந்துவந்த சிங்கள தாலாட்டுப்பாடலில் தாம் சொக்கிப்போய்விட்டதாக ஒருசமயம் எழுத்தில் பதிவுசெய்தார் கவிஞர் சேரன்.\nகொழும்பு மெயிலில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களைக்கோர்த்து இசைநிகழ்ச்சியை பல தடவை மேடையேற்றினார் நாடக எழுத்தாளர் மாவை நித்தியானந்தன்.\nசிரித்திரன் சிவஞானசுந்தரம் தமது மகுடி கேள்வி – பதில் பகுதியில் தமிழர்களை தட்டி எழுப்பிய பெரியோர் யார்\n“அநுராதபுரத்தில் ரயிலேறும் சிங்களச்சகோதரர்கள்.” என்ற யதார்த்தமான பதிலை சுவாரஸ்யமாகத் தந்து வாசகர்களை சிரிக்கவும்; சிந்திக்கவும்வைத்தார்.\nபிரபல சிங்கள திரைப்பட இயக்குநர் தர்மசேன பத்திராஜா ஒரு பாதையைத்தேடி (In search of a Road) ) என்ற திரைப்படத்தில் ரயில்பா தையின் வரலாற்றையே வழங்கினார்.\nஇயக்கங்களுக்கும் அரச படைகளுக்கும் இடையே படிப்படியாக மோதல் வலுப்படத்தொடங்கியதும் வடபகுதிக்கான ரயில் பாதையில்இ வவுனியாவுக்கு அப்பால் படிப்படியாக ரயில் தண்டவாளங்களும் சிலிப்பர்கட்டைகளும் இயக்கங்களின் பங்கர்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டன.வடக்கு நோக்கி மேலே குறிப்பிட்ட ரயில்கள் அனைத்தும் ஓடிக்கொண்டிருந்த காலத்தில் அந்த ரயில்கள் பயணிகளை மட்டுமன்றி இராணுவத்தினரையும் ஏற்றி இறக்கிக்கொண்டிருந்தது. பல சந்தர்ப்பங்களில் விடுதலை இயக்கங்களின் தாக்குதல்களுக்கு அஞ்சிய இராணுவம்இ வடபகுதி பயணிகளை பணயமாக வைத்துக்கொண்டு ஆனையிரவு முகாமுக்கு பயணித்துமிருக்கிறது.\nவீரகேசரியில் பணிபுரிந்த தற்பொழுது ஜெர்மனியில் வதியும் அலுவலக நிருபர் வீ.ஆர்.வரதராஜா ஒருநாள் யாழ்ப்பாணம் சென்று திரும்பியவேளையில் சில செய்திகளுடனும் வந்தார்.\nஅதில் ஒன்று: காங்கேசன்துறை நோக்கிச்சென்ற அவர் பயணித்த யாழ்தேவிஇ தமிழ்ப்பயணிகளை பாதுகாப்பு பணயக்கேடயமாக வைத்துக்கொண்டுஇ கிளிநொச்சியில் தரித்துநிற்காமல் ஆனையிரவில் தரித்துஇ அதில் பயணித்த இராணுவத்தினரை அங்கு இறக்கிவிட்டு, மீண்டும் கிளிநொச்சிக்கு திரும்பிவந்து பயணிகளை இறக்கிவிட்டுஇ மீண்டும் வடக்குநோக்கி புறப்பட்டு அதன்பின்னர் வரும் ரயில் நிலையங்களில் தரித்து காங்கேசன்துறைக்கு மிகவும் தாமதமாகச்சென்றிருக்கிறது.\nஇதனால் கிளிநொச்சிக்கும் அதற்கு அப்பால் இருக்கும் ஊர்களுக்கும் செல்லவிருந்த பயணிகள் எதிர்பாராமல் எதிர்நோக்கிய சிரமங்கள், அவதிகள் குறித்தே வரதராஜா செய்தி எழுதிக்கொடுத்திருந்தார்.\nதுணை ஆசிரியராக பணியிலிருந்த என்னிடம், தினமும் காலையில் பணிகள் தொடங்கும்பொழுது பிரதேச நிருபர்கள் தபாலில் அனுப்பிய செய்திகள் மற்றும் அலுவலக நிருபர்கள் தரும் செய்திகளையும் எடிட்செய்து தலையங்கம் இடுவதற்காக செய்தி ஆசிரியராகவிருந்த நடராஜா தருவார்.\nஅவ்வாறு ஏனைய துணை ஆசிரியர்களுக்கும் வழங்குவார்.\nநாம் எடிட் செய்து கொடுப்பனவற்றை மீண்டும் ஒரு தடவை பார்த்துவிட்டு அச்சுக்கோர்ப்பதற்காக அந்தப்பிரிவுக்கு அனுப்புவார்.\nநிருபர் வரதராஜா எழுதியிருந்த வடபகுதி பயணிகள் எதிர்கொண்ட அவதிபற்றிய செய்தி என்னிடம் வந்தது. நானும் வழக்கம்போன்று எடிட்செய்துவிட்டு, வடபகுதி பயணிகள் அவதிஇ கிளிநொச்சியில் நிற்காமல் சென்று திரும்பிய யாழ்தேவி என்று தலைப்பிட்டு கொடுத்துவிட்டேன்.\nமறுநாள் வீரகேசரியில் குறிப்பிட்ட செய்தி முதல் பக்கத்தில் இவ்வாறு வருகிறது.\nயாழ். தேவி நீ யார் தேவி \nஇவ்வாறு அர்த்தம்பொதிந்த தலைப்புகள் இட்டு அசத்தியவர்தான் நாமெல்லோரும் நடா என்று அன்பொழுக அழைக்கும் மூத்த பத்திரிகையாளர் நடராஜா.\nஅண்மையில் அவர் சுகவீனமுற்று மருத்துவமனைசென்று திரும்பியிருப்பதாக அறிந்தவுடன் தொடர்புகொண்டேன்.\nஎண்பது வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் நடராஜா வடமராட்சியில் பிறந்தவர். கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியில் படித்தவர். இவரைப்போன்று வடமராட்சியைச்சேர்ந்த பலர் வீரகேசரியில் பணியாற்றினார்கள். விடுதலைப்புலிகளின் ஆலோசகராகவிருந்த அன்ரன் பாலசிங்கம்இ அவுஸ்திரேலியாவில் வதியும் கலாநிதி காசிநாதர்இ முன்னாள் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன தமிழ்ச்சேவை பணிப்பாளர் வி.ஏ.திருஞானசுந்தரம், தற்போதைய தினக்குரல் பிரதம ஆசிரியர் தனபாலசிங்கம், மறைந்த படைப்பாளி செ. கதிர்காமநாதன் ஆகியோரும் இவருடன் பணியாற்றியவர்களே.\nகொழும்பில் அரசகரும மொழித்திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராக வேலை செய்யவந்த நடராஜாவை 1956 இல் வீரகேசரி விளம்பரப்பிரிவு உள்வாங்கியிருந்தது. அதன்பின்னர் ஆசிரியபீடத்தில் துணை ஆசிரியராக சிரேஷ்ட துணை ஆசிரியராக செய்தி ஆசிரியராக படிப்படியாக உயர்ந்து பிரதம ஆசிரியராகி ஓய்வு பெற்றார்.\n1972 காலப்பகுதியில் வீரகேசரியின் நீர்கொழும்பு பிரதேச நிருபராக பணியாற்றியபொழுது அவரை அடிக்கடி சந்திக்கும் சந்தர்ப்பங்கள் எனக்கு உருவாகின.பிரதேச நிருபர்களுடன் தொடர்��ாடல்இ அவர்களுக்கு எழுத்துமூலம் அறிவுறுத்தல்கள் தருவது முதலான மேலதிக பணிகளையும் அவர் கவனித்தார். அதனால் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் செய்திகளை தபாலிலும் தொலைபேசி ஊடாகவும் அனுப்பும் நிருபர்களின் பெயர்கள் அவருக்கு அத்துப்படி.\nசெய்தி எழுதும் பயிற்சியை நான் அவரிடம்தான் கற்றுக்கொண்டேன்.\nஎஸ்.என்.ஆர்.ஜா என்ற புனைபெயரிலும் நடைச்சித்திரங்கள் எழுதியிருக்கிறார். அந்தப்பெயரில் தான்தான் எழுதுகின்றேன் என்று ஒரு பிரகிருதி வெளியே சொல்லிக்கொண்டிருந்ததையும் அறிவேன். அவருக்கும் அது தெரியும் என நினைக்கின்றேன். ஆனால் அதற்காக அவர் அலட்டிக்கொண்டவரில்லை.\nவீரகேசரி ஆசிரியபீடத்தில் பணியாற்றினாலும் அங்குள்ள அனைத்துப்பிரிவு ஊழியர்களிடத்திலும் தோழமை உணர்வுடன் உறவாடியவர். அங்கே ஆசிரியபீடம், ஒப்புநோக்காளர், அச்சுக்கோப்பாளர், விளம்பரம், விநியோகம், அச்சுக்கூடம்,முகாமைத்துவம் முதலான பல பிரிவுகள் இருந்தன. ஆனால் பிரிவினைகள் இருக்கவில்லை.\nவாயில்காப்போன்களாக பணியிலிருந்த பாதுகாப்பு ஊழியர்கள் முதல் சிற்றூழியர்கள் வரையில் வயதுவித்தியாசம் பார்க்காமல் எவருடனும் இனிமையாக பழகும் இயல்பு அவரிடம் குடியிருந்தமையினால் சிலர் தங்களது தனிப்பட்ட பிரச்சினைகளுக்கும் அவரிடமே ஆலோசனைக்கு வருவார்கள் சிலருக்கு ஆங்கிலத்தில் கடிதங்கள் எழுதுவது படிவங்கள் பூர்த்திசெய்துகொடுப்பதுமுதலான தொண்டுகளும் செய்வார். அவர்கள் மூவினங்களையும் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். சுருக்கமாகச்சொன்னால் ஒரு குடும்பமாக வாழ்ந்தோம்.\nபிரச்சினைகள் மழைமேகங்கள் போன்று வந்துபோயிருக்கலாம். மழைவிட்டும் தூரல் நில்லாமல் தொடர்ந்திருக்கலாம். எனினும் அந்த ஈரலிப்பில் சகோதரவாஞ்சைதான் துளிர்த்தது.\nஇலங்கையில் நடந்த வன்செயல்களில் 1977, 1981, 1983 உட்பட 1987 இல் இலங்கைஇந்திய ஒப்பந்த காலத்தில் ஜே.வி.பி. கிளர்ச்சியின்பொழுதும் அவர் வீரகேசரியில் பல அதிர்ச்சியான அனுபவங்களையும் சந்தித்திருக்கிறார்.\nஊரடங்கு உத்தரவு காலத்தில் இரவில் வீட்டுக்குத்திரும்பாமல் அலுவலகத்தில் தங்கியிருந்து கடைச்சாப்பாட்டுடன் பணிகளைச்செய்தார்.\nஇரவில் கட்டில்களாக மாறிய ஆசிரியபீட மேசைகளும் படுக்கைவிரிப்புகளாக உதவிய அச்சுக்கூட காகிதங்களும் தலையணைகளாக உருவெடு��்த பத்திரிகைக்கோப்புகளுக்கும் வாய் இருந்தால் அந்தப்பொற்காலக்கதைகளை உதிர்க்கும்.\n1983 வன்செயலின்பொழுது சில தீயசக்திகள் வீரகேசரியை முற்றுகையிட்டன. ஆசிரியபீடத்திலிருந்த அவரை அந்தச்சக்திகள் அச்சுறுத்தின. சாமர்த்தியமாக எதிர்கொண்ட அச்சுறுத்தலை சமாளித்தார்.\nகொழும்பு காங்கேசன்துறை ரயில் போக்குவரத்து தடைப்பட்டதனால் வீரகேசரியை வடபகுதியில் விநியோகிப்பதில் நிருவாகத்திற்கு நெருக்கடிகள் தோன்றின. அதனால்யாழ்ப்பாணத்தில் பத்திரிகையை அச்சிடுவதற்கு இயக்குநர் சபை நீண்ட ஆலோசனைக்குப்பின்னர் முடிவுசெய்தது.\nநடராஜாவும் துணைஆசிரியராகவிருந்த திருமதி அன்னலட்சுமி இராஜதுரையும் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். வீரகேசரியை யாழ்ப்பாணத்தில் அச்சிடுவதற்கு ஒருஅலுவலகமும் அச்சுக்கூடமும் தயாரானது. அக்காலகட்டத்தில் கணினி வசதி இல்லை. இன்றுபோன்று நவீன தொழில் நுட்பங்களும் இல்லை.\nபத்திரிகைகளுக்குத்தேவைப்பட்ட அரசியல் மற்றும் சமூகப்பிரமுகர்களின் படங்களுக்குரிய புளக்குகள் அவசரஅவசரமாக தயாரிக்கப்பட்டன. மேலதிக எழுத்தச்சுகள் மற்றும் சாதனங்களும் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.\nபொதுமுகாமையாளரின் அறையில் யாழ்ப்பாணத்தில் வெளியாகவுள்ள வீரகேசரியின் பூர்வாங்க வேலைகள் குறித்து ஆராயப்பட்டது. பொதுமுகாமையாளரின் செயலாளர் குறிப்புகளை எடுத்துக்கொண்டிருந்தார்.\nகொழும்பு அலுவலகத்திலிருந்து யாழ். அலுவலகத்திற்கு தினமும் செய்திகளை தொலைபேசி ஊடாக அனுப்பும் பொறுப்பினை செய்தி ஆசிரியர் நடராஜாவும் பிரதம ஆசிரியர் சிவநேசச்செல்வனும் என்னிடம் ஒப்படைத்தார்கள். கொழும்பிலிருந்துசில அச்சுக்கோப்பாளர்களும் பக்கவடிவமைப்பாளர்களும் ஒப்புநோக்காளர்களும் நடராஜாவுடன் யாழ்ப்பாணத்திற்கு புறப்பட்டார்கள்.\nயாழ்ப்பாணத்தில் வீரகேசரி பதிப்பு வெளியாகவிருப்பதை அங்கிருந்த சில சக்திகள் விரும்பவில்லை என்பது எமக்குப்பின்னரே தெரியவந்தது.\nஎனினும் யாழ்ப்பாண பதிப்பை ஆவலுடன் எதிர்பார்த்தோம்.\nஒருநாள் மதியம் பிரதமஆசிரியரின் அறையிலிருந்து சில செய்திகளை தொலைபேசி ஊடாக நடராஜாவுக்கு தெரிவித்துக்கொண்டிருந்தேன். மறுநாள் பத்திரிகை வெளியாகும் என்ற நம்பிக்கையை அவர் சொன்னார்.\nஆனால் நாம் எதிர்பார்த்���வாறு பத்திரிகை வெளியாகமாட்டாது என்பதை சில மணிநேரங்களில் அறிந்து அதிர்ச்சியடைந்தோம்.\nஒரு இயக்கம் துப்பாக்கி முனையில் பத்திரிகை அங்கு அச்சாவதை தடைசெய்தது. அத்துடன் அங்கிருந்த நடராஜா உட்பட அனைவரையும் வெளியேற்றியது.\nபத்திரிகை அச்சிடவிருந்த பெரிய இயந்திரத்தையும் சுவரை உடைத்து எடுத்துச்சென்றது அந்த இயக்கம்.\nநடராஜாவும் மற்றவர்களும் மீண்டும் கொழும்பு திரும்பினார்கள். அவர் சிரித்த முகத்துடன்தான் வந்தார். அச்சு இயந்திரத்தையும் இதர சாதனங்களையும் மீளப்பெறுவதற்காக குறிப்பிட்ட இயக்கத்தின் செயல் அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரதம ஆசிரியரை நிருவாகம் தமிழ்நாடு சென்னைக்கு அனுப்பியது.\nஆனால் எந்தப்பயனும் இல்லை. அந்த அச்சுஇயந்திரத்தையும் சாதனங்களையும் பிறிதொரு இயக்கம் பின்னாளில் கையகப்படுத்தியது.\nஇலங்கையில் தேசிய இனப்பிரச்சினை கூர்மையடைந்த காலம் முதலாக தமிழ்த்தேசியத்திற்காக எழுதியஇ குரல் கொடுத்த வீரகேசரியின் யாழ்ப்பாணம் பதிப்பு தமிழ் இயக்கங்களினாலேயே தடுக்கப்பட்டது காலத்தில் பதிந்த கறைகளில் இடம்பெறுகிறது.\nநடராஜா 1983 இல் சிங்கள பேரினவாத சக்திகளின் அச்சுறுத்தலுக்கு ஆளானது போன்றே யாழ்ப்பாணத்தில் தமிழ்த்தேசியம் பேசிய சக்திகளின் அச்சுறுத்தலுக்கும் ஆளாகியவர்தான்.\nஇன்று பெரிதாகப்பேசப்படும் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்களுக்கு அன்றே முன்னுரை எழுதப்பட்டுவிட்டது.\nதனக்கு வழங்கப்பட்ட பணியை அர்ப்பணிப்புணர்வுடன் அவர் மேற்கொண்டதை அருகிருந்து அவதானித்திருக்கின்றேன்.\nஒரு சமயம் வத்திகானில் புதிய போப்பாண்டவர் தெரிவு நடந்துகொண்டிருந்தது. அப்பொழுது இலங்கை நேரம் இரவு 11 மணியிருக்கும். குறிப்பிட்ட தெரிவு வத்திக்கானில் நடைபெறும் மண்டபத்தில் ஒரு புகைபோக்கியின் ஊடாக மேலே வெண்ணிறப்புகை வெளியானால் புதிய போப்பாண்டவர் தெரிவாகிவிட்டார் என்பது ஊர்ஜிதமாகிவிடும்.\nமின்னஞ்சல் இல்லாத அக்காலப்பகுதியில் பி.ரி.ஐ. ரோய்டர் செய்திச்சேவைகளையே வீரகேசரி நம்பியிருந்தது. மறுநாளுக்குரிய வீரகேசரியின் நகரப்பதிப்பு பக்கங்கள் அனைத்தும் தயாராகிவிட்டன.\nமுதல் பக்கத்தில் தலைப்புச்செய்தியாக புதிய போப்பாண்டவர் தெரிவு இடம்பெறவேண்டும். அன்று இரவுப்பணியிலிருந்த நடராஜா வெளிநாட்டு செய்திச்சேவைக்காக காத்திருக்கிறார். அடிக்கடி எழுந்து சென்று அச்சிட்டு வரும் காகிதங்களை பார்ப்பதும் வருவதுமாக நடமாடுகிறார்.\nஉடனிருக்கும் அலுவலக நிருபர் பால.விவேகானந்தா சுறுசுறுப்பான பேர்வழி. அவர் அந்த நேரத்திலும் கொழும்பு ஆயர் இல்லத்துடன் தொலைபேசி தொடர்பில் இருக்கிறார்.நேரம் கடந்துகொண்டிருக்கிறது. செய்தி தாமதிக்கிறது. அச்சுக்கோப்பாளர்களையும் பக்க வடிவமைப்பாளர்களையும் உறக்கம் தழுவுகிறது. கிடைக்கவிருக்கும் ஓவர்டைம் குறித்த கனவுகளுடன் அவர்கள் ஆளுக்கொரு திசையில் உறங்கிவிட்டார்கள்.\nநானும் நடு இரவு 12.30 மணிக்கு புறப்படும் பஸ்ஸை தவறவிட்டுவிட்டேன். நீர்கொழும்பு பாதையில் சீதுவை என்னுமிடத்தில் அமைந்த ரத்தொழுகமை வீடமைப்புத்திட்டத்தில்தான் நடராஜாவின் வீடு. பெரும்பாலும் நாம் இருவரும் ஒன்றாகத்தான் புறப்படுவோம்.\nஅன்றையதினம் எமக்கு சிவராத்திரி. ஒருவாறாக நடுஇரவும் கடந்து 2 மணிக்கு மேல் புதியபாப்பாண்டவர் தெரிவுபற்றிய செய்தி ஆங்கிலத்தில் கிடைக்கிறது. அதனை அவர் உடனடியாக மொழிபெயர்த்து எழுதி அச்சுக்கு கொடுக்கின்றார். நான் செய்தியை ஒப்புநோக்குகின்றேன்.\nமுதல் பக்கம் குறிப்பிட்ட செய்தியை தலைப்பாகக்கொண்டு அச்சிடப்பட்டது. அதனை நன்கு பார்த்துவிட்டு அலுவலகத்திலிருந்து அவர் வெளியேறுவதற்கு முன்னர் எனக்காக காத்து நின்றார். இருவரும் கொழும்பு பஸ் நிலையம் வந்து நீர்கொழும்புக்குப் புறப்படும் முதலாவது பஸ்ஸில் ஏறுகிறோம். அப்பொழுது நேரம் மறுநாள் காலை நான்கு மணி.\nமறுநாள் காலை மீண்டும் 9மணிக்கு வேலைக்கு வரவேண்டும். வீடு திரும்பி கோழித்தூக்கம் போட்டுவிட்டு வருகின்றேன்.\nநடா காலை பத்துமணியளவில் வருகிறார். அவரிடம் ஓடிச்சென்று கைபற்றிக்குழுக்கி எனது மகிழ்ச்சியை தெரிவிக்கின்றேன்.\n“நடா…இன்று எங்கள் வீரகேசரியில் மாத்திரம்தான் புதியபோப்பாண்டவரின் தெரிவுச்செய்தி வெளியாகியிருக்கிறது. வேறு எந்தவொரு ஆங்கில இ சிங்கள தினசரிகளிலும் இல்லை” என்றேன்.\nஅவர் வழக்கமான புன்னகையுடன் மீண்டும் தனது அன்றாடக்கடமைக்குள் புதைந்துவிடுகிறார்.\nமதியம் நிருவாக இயக்குநர் வென்சஸ்லாஸ் அலுவலகம் வந்து நடாவுக்கு தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். அவ்வளவுதான் அன்று அவருக்கு அவரது அர்ப்பணிப்ப��க்கு கிடைத்த சன்மானம்.\nஇதே நடா வெளிநாடொன்றில் ஏதாவது ஒரு ஊடகத்தில் பணியிலிருந்திருந்தால் அதற்காக ஒரு கொண்டாட்டமும் நடத்தி விருது வழங்கியிருப்பார்கள்.\nதமிழ்நாட்டில் எம்.ஜி. ஆர் முதல்வராக பதிவியிலிருந்த காலப்பகுதியில் 1981 இல் மதுரையில் 5ஆவது அனைத்துலக தமிழராய்ச்சி மாநாடு நடந்தவேளையில் வீரகேசரியின் சார்பில் சென்றிருந்த நடா உடனுக்குடன் செய்திகளை அனுப்பியதுடன், நாடு திரும்பியதும் ஒரு தொடர் எழுதினார்.\nகுறிப்பிட்ட மாநாடு தொடர்பாக கோயம்புத்தூரிலிருந்து இலக்கு என்ற அமைப்பைச்சேர்ந்த விமர்சகர் கோவை ஞானி உட்பட பல படைப்பாளிகள் எதிர்வினையாற்றி அறிக்கைகள், துண்டுப்பிரசுரங்கள் வெளியிட்டிருந்தனர்.\nதரமான ஆய்வுகளுக்கு முன்னுரிமை வழங்காமல் வெற்றுப்புகழ்ச்சி களியாட்டத்திருவிழாவாகவே தமிழக ஆராய்ச்சி மாநாடுகள் நடப்பதாக இலக்கு குழுவினர் எதிர்வினையாற்றியிருந்தனர். அவர்களுடன் தொடர்பிலிருந்த பத்மநாப ஐயர் (தற்போழுது இங்கிலாந்திலிருக்கிறார்) சில பிரசுரங்களை எனக்கு அனுப்பி அவற்றையும் நடாவின் பயணத்தொடரில் பதிவுசெய்வதற்கு ஆவன செய்யுமாறு கேட்டிருந்தார். அவர் சொன்னவாறு நானும் அவற்றை நடாவின் பார்வைக்குக்கொடுத்தேன்.\nஅவர் எந்தமறுப்பும் இன்றி மாநாடு தொடர்பாக வெளியான எதிர்வினைகளையும் தனது கட்டுரையில் சேர்த்துக்கொண்டு தொடரை பூர்த்திசெய்தார்.\nஅலுவலக நிருபர்களுக்கும் வெளியூர் பிரதேச நிருபர்களுக்கும் அவர் தினம் தினம் சலிப்பின்றி வழங்கும் அறிவுரை முக்கியமானது.\nநிருபர்கள் பத்திரிகைகளுக்கு தரும் செய்திகள் ஆசிரிய பீடத்தில் எவ்வாறு எடிட் செய்யப்பட்டிருக்கின்றன எந்த வடிவத்தில் வந்திருக்கின்றன என்பதை தெரிந்துகொள்வதற்கு தாம் எழுதிய செய்திகளை மறுநாள் பத்திரிகையைப்பார்த்து மீண்டும் அவசியம் படிக்கவேண்டும். அதனால் செய்தி எழுதும் பயிற்சியில் முதிர்ச்சிவரும்.\nநிருபர்கள் தங்களது பெயர் வந்திருக்கிறதா என்பதை தெரிந்துகொள்வதில் காண்பிக்கும் ஆர்வத்தை தமது எழுத்து எந்தக்கோணத்தில் எத்தகைய வடிவத்தில் அச்சாகியிருக்கிறது என்பதை தெரிந்துகொள்வதில் காண்பிப்பதில்லை என்ற வருத்தம் அவர் பணியிலிருந்த காலம் முதல் மட்டுமல்ல அங்கிருந்து விடைபெறும்வரையிலும் அவரிடம் நீடித்திருந்தது.\nபல ஆண்டுகளுக்குப்பின்னர் இலங்கை சென்றவேளையில் அவர் வீரகேசரியில் பிரதம ஆசிரியராக குறிப்பிட்ட அறையிலிருந்தார்.\nஅவருடன் பணியாற்றிய சில பிரதம ஆசிரியர்கள் ஏற்கனவே அடுத்தடுத்து விடைபெற்றுச்சென்றுவிட்டனர். அதனால் ஏற்பட்ட வெற்றிடம் நடராஜாவால் பூர்த்திசெய்யப்பட்டது.\nஎனினும், அன்று நான் அவரை சந்திக்கச் சென்றவேளையிலும் அவர் யாரோ ஒரு பிரதேச நிருபர் தபாலில் அனுப்பியிருந்த செய்தியைத்தான் திருத்திக்கொண்டிருந்தார்.\nவயதால் தோன்றிய முதுமையை அவரது முகம் காண்பித்தாலும் அவரது வலதுகரம் இளமைக்குரிய தீவிரத்துடன் வேகமாகவே எழுதிக்கொண்டிருந்தது.\nஇந்தப்பத்திக்காக நடா அவர்களின் ஒளிப்படத்திற்கு தீவிர முயற்சி எடுத்தேன். எனினும் கிடைக்கவில்லை. தற்பொழுது தமிழ்ப்பத்திரிகை மற்றும் இலக்கிய இதழ் ஆசிரியர்களின் படங்களை பொன்னாடை, பூமாலைகள் சகிதம் தாராளமாகப் பார்க்கமுடிகிறது.\nஆனால் முன்னர் பத்திரிகை ஆசிரியர்களின் படங்கள் ஊடகங்களில் வெளிவருவதில்லை. அவர்களும் விரும்புவதில்லை. அந்த நாட்களில் வெளியாகும் தமிழ்த்திரைப்பட இயக்குநர்களின் படங்களை திரையில்கூட பார்க்கமுடியாது. நட்சத்திரங்களை இயக்கும் இயக்குநர்கள் வெளியே தோன்றாமல் மறைந்தே இருப்பார்கள்.\nஅதுபோன்று பத்திரிகை ஆசிரியர்களும் தமது படங்களை வெளியிட்டு பிரபலம் தேடிக்கொள்வதில்லை. அவர்கள் வெளியே தெரியாத அத்திவாரங்கள். பலரை உருவாக்கியவர்கள். நடா அவர்களும் அந்த வரிசையில் இணைந்தவர்தான்.\nஎனக்கு இந்தப்பத்தியை நிறைவுசெய்யும் கணத்தில் ஒரு ஆசை.\nயாழ்தேவி விரைவில் யாழ்ப்பாணம் நோக்கி ஓடப்போகிறதாம். அதில் எனது பாசத்துக்கும் மரியாதைக்குமுரிய நடா அவர்களுடன் பயணிக்கவேண்டும்.\nயாழ்தேவி நீ யார் தேவியும் அல்ல, எங்கள் தேவி என்று உரத்துச்சொல்லவேண்டும்.\n← தேர்தல்காலத்தில் ஒருவரது தீர்க்கதரிசனம்\nஎகிப்தில் சில நாட்கள் -9 :லக்சர் கோவில் →\n1 Response to வீரகேசரி முன்னாள் பிரதம ஆசிரியர் ‘நடா’ நடராஜா மறைந்தார்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமெல்பனில் நடந்த கதை சொல்லும் நிகழ்ச்சி:\nஅந்தரங்கம்- சிறுகதைத் தொகுப்பு முன்னுரை\nதோப்பில் முஹம்மது மீரானின் ஒ��ு கடலோர கிராமத்தின் கதை\nகரையில் மோதும் நினைவலைகள் 6\nசிவப்பு விளக்குப்பகுதி: ஈகுவடோ… இல் Shan Nalliah\nடிசம்பர் 03 ஆம் திகதிகவிஞர் பு… இல் Shan Nalliah\nநவீனகால மதியூகி சுமந்திரனுக்கு… இல் Shan Nalliah\nஅன்புள்ள இராஜவரோதயம் சம்பந்தன்… இல் Shan Nalliah\nதோப்பில் முகம்மது மீரானின் சாய… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/isl-2019-20-north-east-united-fc-vs-jamshedpur-fc-match-79-report-018555.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Homeclicks-PKL", "date_download": "2020-02-18T04:19:59Z", "digest": "sha1:F7KJWXKRYEWZLR6S75Y5NXQAUAJPKLUC", "length": 26766, "nlines": 414, "source_domain": "tamil.mykhel.com", "title": "ISL 2019-20 : 6 கோல் அடித்தும் டிரா.. ஜாம்ஷெட்பூர் - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் போராட்டம் வீண்! | ISL 2019-20 : North East United FC vs Jamshedpur FC match 79 report - myKhel Tamil", "raw_content": "\nATM VS LIV - வரவிருக்கும்\n» ISL 2019-20 : 6 கோல் அடித்தும் டிரா.. ஜாம்ஷெட்பூர் - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் போராட்டம் வீண்\nISL 2019-20 : 6 கோல் அடித்தும் டிரா.. ஜாம்ஷெட்பூர் - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் போராட்டம் வீண்\nகவுகாத்தி : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி மற்றும் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் இரு அணிகளும் 3-3 என்ற கோல் கணக்கில் ஆட்டத்தை சமன் செய்தன.\nஆறாவது சீசன் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 79வது நாள் ஆட்டம் கவுகாத்தியில் உள்ள இந்திரா காந்தி அத்லெட்டிக் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இரண்டு அணிகளும் தத்தமது வீரர்களிடம் இருந்து இன்னும் சிறப்பான பங்களிப்பை எதிர்நோக்கி இருந்த நிலையில் இன்றைய ஆட்டம் நடந்தது.\nடாஸ் வென்ற நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணி வலது புறமிருந்து முதல் பாதி ஆட்டத்தை ஆரம்பித்தது. ஆட்டம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்திலேயே நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணியின் கல்லேகோ ஒரு அபாரமான கோல் அடித்து தனது அணியினரையும் ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தினார்.\nமகிழ்ச்சியில் இருந்த நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி ரசிகர்களை கவலைக்குள்ளாக்கும் வகையில், அந்த அணியின் மிஸ்லாவ் கொமோர்ஸ்கிக்கு காயம் காரணமாக ஆட முடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அவருக்கு பதில் வாஸ் 19வது நிமிடத்தில் களமிறக்கப் பட்டார்.\nபின்னர், முதல் பாதி ஆட்டம் முடிவடையும் தருவாயில் ஒரு நிமிடம் கூடுதலாக வழங்கப்பட்டது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஜாம்��ெட்பூர் அணியின் டேவிட் கிராண்டே ஒரு கோல் அடித்தார். இதைத் தொடர்ந்து முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்து சமநிலையில் இருந்தன.\nஇரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில், 46வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியும், ஜாம்ஷெட்பூர் எஃப்சியும் தங்களது அணிகளில் மாற்றங்களை செய்தன. 55வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்டின் ஹீரிங்ஸுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 62வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி தனது அணியில் ஒரு மாற்றத்தை செய்தது. 67வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியின் ஃபரூக் சௌத்ரிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.\nஎழுபத்தி ஐந்தாவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி கடைசி முறையாக ஒரு மாற்றத்தை செய்தது. 76வது நிமிடம் அந்த அணியின் அகோஸ்டாவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. சமீபத்தில் நடந்த சில ஆட்டங்களை போல இன்றைய ஆட்டமும் சமனில் முடிந்து விடுமோ என பார்வையாளர்கள் ஐயமுற்றிருந்த வேளையில், 77வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் எஃப்சி அணியின் ரெடீம் ஒரு கோலை அடித்து தனது அணியின் எண்ணிக்கையை இரண்டாக உயர்த்தினார்.\nஆனால், நார்த் ஈஸ்ட் அணியினரின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. நாங்கள் ஒன்றும் உங்களை விட சளைத்தவர்கள் இல்லை என சொல்லும் விதமாக ஜாம்ஷெட்பூர் அணியின் அகோஸ்டா 82வது நிமிடத்திலும், மெமோ 85வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல்கள் அடித்து, தங்களது அணியின் கொடியை உயரே பறக்க விட்டனர்.\n87 வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் எஃப்சி அணியின் அபுய்யாவுக்கு முதல் முறையாகவும், ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியின் ஃபரூக்குக்கு இரண்டாம் முறையாகவும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நார்த் ஈஸ்ட் எஃப்சி தனது அணியில் ஒரு மாற்றத்தை செய்தது.\nமாற்றம் ஏற்றத்தை கொண்டு வந்தது என்பது போல 88வது நிமிடத்தில் அந்த அணியின் ஜோஸ் லீய்டோ ஒரு கோல் அடித்து ஜாம்ஷெட்பூரை சமன் செய்தார். 90வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் எஃப்சியின் சாவேசுக்கும் லீய்டோவுக்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. நான்கு நிமிடங்கள் கூடுதல் அளிக்கப்பட்ட நிலையில் ஜாம்ஷெட்பூர் அணியின் சந்திப்புக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. நார்த் ஈஸ்ட் எஃப்சியின் கல்லேகோவுக்கு���் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. பின்னர் 3-3 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமநிலையில் முடிவுக்கு வந்தது.\nISL 2019-20 : மீண்டும் அடி.. நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தியது ஒடிசா\nISL 2019-20 : இந்த மேட்ச்சிலாவது ஜெயிக்குமா நார்த் ஈஸ்ட் வீறு கொண்டு எழப் போகும் ஒடிசா.. பரபர மோதல்\nISL 2019-20 : ஜெயிச்சு ரொம்ப நாளாச்சு.. பரிதாப நிலையில் நார்த் ஈஸ்ட்.. ஜாம்ஷெட்பூர் அணியை வெல்லுமா\nISL 2019-20 : யாருக்கும் வெற்றி இல்லை.. நார்த் ஈஸ்ட் யுனைடெட் - கேரளா பிளாஸ்டர்ஸ் போட்டி டிரா\nISL 2019-20 : அடுத்த 5 போட்டியும் ஜெயிக்கணும்.. நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிக்கு கடும் சவால்\nISL 2019-20 : நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியை வென்றது மும்பை சிட்டி எஃப்சி\nநார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை சந்திக்கும் மும்பை சிட்டி.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு குறி\nநார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி முதலிடத்துக்கு செல்லுமா ஏடிகே\nISL 2019-20 : முடிஞ்சா கோல் அடிச்சுப் பாரு... நார்த் ஈஸ்ட்டை துவம்சம் செய்த சென்னை\nISL 2019-20 : வலுவான நார்த் ஈஸ்ட்டை வீழ்த்த திட்டம் போடும் சென்னை அணி.. பரபர மோதலுக்கு தயார்\nநார்த் ஈஸ்ட் அணிக்கு எதிரான போட்டியில் ஜெயிக்க கோவா அணி அதிரடி பிளான்\nISL 2019-20 : விறுவிறுப்பாக நடந்த போட்டி.. போராடி டிரா செய்த கேரளா - நார்த் ஈஸ்ட் அணிகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nகேப்டன் பதவியில் இருந்து விலகிய டுபிளெசிஸ்\n13 hrs ago தம்பி.. இந்த தடவையும் சான்ஸ் கிடையாது.. கிளம்புங்க.. இளம் வீரருக்கு டாட்டா காட்டிய கேப்டன்\n14 hrs ago 28 சிக்ஸ், 448 ரன்.. என்னா ஒரு வெறியாட்டம்.. இப்படி ஒரு மேட்ச் பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு\n15 hrs ago குட்பை சொல்றது அவ்வளவு எளிதல்ல - உருகும் அனுஷ்கா சர்மா\n16 hrs ago ஐசிசி டி20 ரேங்கிங் பட்டியல் வெளியீடு - கோலியை முந்திய கே.எல். ராகுல்\nMovies 'கேஜிஎப் சாப்டர் 2' கிளைமாக்ஸ்... பிரமாண்ட செட்டில் சிக்ஸ்பேக்குடன் மோதும் ஆதிராவும் ராக்கி பாயும்\nFinance கொரோனா பீதி.. உயிரை காக்கும் மருந்து துறையையும் பாதிக்கும்.. \nNews சக்சஸ்.. கொரோனா வைரஸ்க்கு எதிராக சோதனை தடுப்பூசி .. 6 மாதத்தில் மனிதர்களை வைத்து பரிசோதனை\nLifestyle ஓம் நம சிவாய பக்தி பரவசமூட்டும் இந்துக்களின் திருவிழாவான மகா சிவராத்திரிக்கு இத பண்ணுங்க…\nTechnology ரூ.15,999-விலையில் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி எம்31.\nAutomobiles நாட்டிலேயே கடைசி மாநிலமாக மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்த��ம் தமிழகம்\nEducation மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற அசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க\nடி20 உலக கோப்பைக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் டி வில்லியர்ஸ்\nIPL 2020 CSK Vs Mumbai: சென்னை அணி கோப்பையை வெல்லும்: ஹர்பஜன் சிங்\nஇந்தியா மற்றும் நியூசிலாந்து | 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளன\nஆஸ்திரேலியாவுடன் ஒரு பகலிரவு டெஸ்ட் போட்டி\nதனக்கு “கேரம்பால்” பவுலிங் முறையை சொல்லிக்கொடுத்தவரின் பெயரை கூறினார் அஸ்வின்\nபிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன்\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nபிரேசில் யு 17 BRA\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.trovaweb.net/circuito-editoriale", "date_download": "2020-02-18T04:38:09Z", "digest": "sha1:W5NVUNAFLXJVFUMATYXPLOMYW5MG3E4U", "length": 14317, "nlines": 95, "source_domain": "ta.trovaweb.net", "title": "ஆசிரியர் சர்க்யூட்", "raw_content": "\nTROVAWEB EDITORIAL சுற்றளவு கண்டறிய\nபயனர்கள் செய்யும் தேடல்களை இடைமறித்துள்ள இந்த காட்சி பெட்டி மூலம் தேடு பொறிகள் சந்தா சந்தாதாரர் நிறுவனம் அவ்வாறு செய்ய முடியும் தெரிந்து கொள்ள - அதிகரிக்கவும், பிணைக்கவும் உங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைக் காண்பிக்கின்றன அல்லது ஆன்லைனில் அவற்றை ஆன்லைனில் விற்பனை செய்கின்றன இணையவழி மற்றும் அனைத்து நன்றி ஆசிரியர் சர்க்யூட் di பென் 9 இணையதளங்கள் எந்த ட்ராவாவாப் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.\nஅறிவிப்புகள் - நிகழ்வுகள் - செய்திகள் - கூப்பன்கள் - புகைப்படங்கள் - வீடியோக்கள் - இணையவழி - மல்டிமீடியா ஃப்ளையர்கள்\nவரம்புகள் இல்லாமல், ஒரு எளிய மற்றும் தனித்த வழியில், எளிய வீடியோ வழிகாட்டியுடன் அதைப் பயன்படுத்துங்கள், இது சர்க்யூட் எடிட்டல் டிராவாவாப் இன் அதிகபட்சத்தை எப்படி அதிகரிக்கச் செய்வது என்பதை படிப்படியாக விளக்கவும். காப்பகத்தில் அப்பால் X நிறுவனங்கள் இத்தாலி முழுவதும் மற்றும் அது ஒன்று ஆனது வேலை கருவி மற்றும் ஊக்குவிப்பு இயலாமலும்.\nட்ராவாவாப் வலை சர்க்யூட்டில் குழுசேர்ந்துள்ள நிறுவனங்கள் ஒன்று நிர்வக��க்க விருப்பம் கொண்டுள்ளன சொந்த விருப்பமான புல்லட்டின் குழு அர்ப்பணித்து விளம்பர போர்டல் மற்றும் ஆன்லைன் தங்கள் தயாரிப்புகள் முன்மொழிய\nநிகழ்வுகள் ஏற்பாடு அல்லது மாலைகளை ஏற்பாடு செய்யும் ஒரு இடத்தை நிர்வகிக்கவும். எங்கள் சேவை அர்ப்பணிக்கப்பட்டவை நிகழ்வுகள் நீங்கள் அவற்றை வைக்கலாம் மற்றும் அவற்றை நீங்களே முன்மொழியலாம் மற்றும் அவற்றை நிர்வகிக்கலாம் தேதிகள் மற்றும் பங்கேற்பாளர்கள் மற்றும் தேடுபொறிகளுக்கு தெரிவு செய்ய வேண்டும்\nஉங்கள் வாடிக்கையாளர்களுக்கு கொள்முதல் மற்றும் விசுவாசம் செய்ய ஊக்குவிக்க விரும்புகிறீர்களா உங்கள் நிறுவனம் சர்க்யூட் ட்ரோவாவ்பில் சந்தாதாரராக இருந்தால், நீங்கள் வெளியிடலாம் கூப்பன் குறியீடுகள் மற்றும் தள்ளுபடிகள் கொடுக்காமல் வரம்பற்ற PERCENTAGE இல்லை\nவலைத் தொடர்பின் இதயம் எப்பொழுதும் இருந்தது வலைப்பதிவு. ட்ராவாவாப் சர்க்யூட்டிற்கு சந்தாதாரர்கள் கட்டுரைகளை எழுதவும், உங்கள் சொந்த உரிமையைக் கட்டுப்படுத்தவும் வாய்ப்புள்ளது பிளாக்கிங் எங்கள் மீது அதிகாரப்பூர்வ பத்திரிகை.\nவிண்வெளி இணையவழி கொடுக்காமல் உங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் விற்க எங்கே தனிப்பயனாக்கப்பட்ட PERCENTAGE இல்லை விற்பனை மீது; TrovaWeb சந்தாதாரர்களுக்கு வரம்பற்ற அணுகல் உள்ளது சந்தையில் மற்றும் அதை கையாள சேகரிப்பு மற்றும் கப்பல்\nசுமை ILLIMITED புகைப்படங்கள் மற்றும் ஆல்பங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் தேடுபொறிகள் மூலம் குறியிடப்படும், பகிர்ந்து மற்றும் கருத்து; TrovaWeb சந்தாதாரர்கள் தங்கள் சொந்த நிலைப்பாட்டில் இருந்து அதை செய்ய முடியும்.\nநீங்கள் ஒரு வல்லுநர் இருக்கிறீர்களா உங்களுக்காக நாங்கள் ஒரு போர்ட்டைப் பற்றி நினைத்தோம் தொழில் அங்கு நாங்கள் ஒழுங்காக உங்களுக்கு முன்வைப்போம், உங்களுக்கு இருக்கும் வாய்ப்பு கிடைக்கும் தேடுபொறிகளில் கண்டறியவும்\nநீங்கள் எங்கு வீடியோ பகிர்வுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆசிரியர் தளம் சுமை உங்கள் வீடியோக்களை மேலும் தெரிவுநிலை பெற அல்லது நீங்கள் செய்ய முடியும் இணைப்பு இணைப்புகள் நேரடியாக இருந்து YouTube இல் உங்கள் கருத்துக்களை அதிகரிக்க\nநீங்கள் காட்ட வேண்டும் ஃப்ளையர்கள் - பிரசுரங்கள் - பட்டியல்கள் - போச்சூர் ட்ராவாவூப் சர்க்யூட்டிற்கு சந்தாதாரர���கள் வரம்பற்ற தன்னாட்சி மற்றும் பதிவேற்றலாம் மற்றும் அவற்றை வழங்கலாம் பதிவிறக்கம் மற்றும் எப்பொழுதும் கிடைக்கும்\nஉங்கள் விடுதி வசதிக்காக ஒரு தீர்வு ஆயத்த தயாரிப்பு அர்ப்பணிக்கப்பட்ட தொழில்முறை முன்பதிவு முன்பதிவுகளைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுடன் நாங்கள் உங்களுக்கு சரியான முறையில் வழங்குவோம் கமிஷன்கள் செலுத்துவதில்லை\nBOT ஐ அரட்டை செய்க\nஎதிர்காலத்தின் ஏபிபி, எளிதாக மற்றும் வேகமாக மற்றும் நீங்கள் அனைத்து மேலே சுய வேக. மார்க்கெட்டிங் மற்றும் லாயல்டி கருவி, விவரமான தரவுத்தளத்தை உருவாக்கவும் புள்ளிகள் சேகரிப்பு - சமூக - இணையவழி\nஉங்கள் வணிகத்திற்கான இட ஒதுக்கீடுகளைப் பெறவும் நிர்வகிக்கவும் வேண்டுமா இந்த சேவையுடன் தொழில் e உள்ளூர் காலெண்டர்களை ஒத்திசைக்கும் முன்பதிவுகளைப் பெறலாம் மற்றும் நிர்வகிக்கலாம் , GOOGLE தானாக\nTROVAWEB உடன் பங்களிப்புடன் சேரவும்\nட்ராவவாவெப் பிராண்ட் மற்றும் அதன் முழு அளவிலான தயாரிப்புகளும் சேவைகளும் இணைய மார்க்கெட்டிங் உலகில் எல்லாவற்றிற்கும் திறந்த வணிகத்தில் செய்ய சிறந்த வாய்ப்பு. கிரேட் இருந்து நிறுவனம் கட்டமைக்கப்பட்ட பிராந்திய, வேண்டும் நேரடி விற்பனை கூட்டாளர் எளிய அறிக்கை பகுதி நேரம் எங்கள் புதுமைக்கு வீட்டுக்கு நன்றி கூட தொடர்புடைய தளம் நீங்கள் பகிர்ந்த இணைப்புகளில் இருந்து யாராவது வாங்குகிறீர்களோ அது உங்களை செலுத்துகிறது.\nபதிப்புரிமை © ட்ரெவ்வ்வெப் srl - அன்ஷல்டோ பட்டி வழியாக, 2019 - X Messina (ME) - இத்தாலி\nதொடக்க சிறப்புப் பிரிவின் பதிவு 02 / 04 / XX\nஉள்ள தொகுதிகள் வெளியிடவும் Offcanvas நிலை.\nTrovaWeb © 2012 - 2017 - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை - ஜே & எம் - வாட் 02.066.550.837", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/asia/16_women_singapore_mps_sari/", "date_download": "2020-02-18T03:08:12Z", "digest": "sha1:BD4M7IGFXT7SHW34EKFWJMZQPAYE4EE6", "length": 7448, "nlines": 112, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » தீபாவளியை வரவேற்க புடவையுடன் வந்த சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!", "raw_content": "\nYou are here:Home ஆசியா தீபாவளியை வரவேற்க புடவையுடன் வந்த சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nதீபாவளியை வரவேற்க புடவையுடன் வந்த சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nசிங்கப்பூரின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை புடவை உடுத்தியவாறு நிற்க���ம் அழகு தேவதைகளாக்கி தீபாவளியை வரவேற்கச் செய்து ஒரு புதுமை\nபெருமை கொள் தமிழா… தீபாவளி வருகிறதல்லவா… அதற்காக சிங்கப்பூரின் தமிழ்ப்பத்திரிகையான ‘தமிழ் முரசு’ என்ன செய்தது தெரியுமா\nசிங்கப்பூரின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை புடவை உடுத்தியவாறு நிற்கும் அழகு தேவதைகளாக்கி தீபாவளியை வரவேற்கச் செய்து ஒரு புதுமை செய்துகாட்டி அனைவரையும் மகிழ்ச்சியடைய வைத்துவிட்டது.\nசீன இனத்தை சேர்ந்த எம்பிக்கள் மட்டுமல்ல மலாய் இனத்ததைச் சேர்ந்தவரும் இந்த சேலை அழகு ராணிகளில் அடக்கம்.\n(இவர்களுள் ஒருவராக நிற்கும் நிதி அமைச்சு, சட்ட அமைச்சு ஆகியவற்றின் மூத்த துணை அமைச்சர் இந்திராணி ராஜா அவர்கள் இலங்கைத் தமிழர் வந்தவராவர்)\nஉலகத் தமிழர் பேரவை – யில் உறுப்பினராக…. இங்கே அழுத்தவும்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nபாண்டியர் கால பாடல் கல்வெட்டு கண்டுபிடிப்பு\n`நீதிக்குப் புறம்பான கொலைகள், மனித உரிமை மீறல்கள்’ – அமெரிக்காவுக்குள் நுழைய இலங்கை ராணுவ தளபதிக்குத் தடை’ – அமெரிக்காவுக்குள் நுழைய இலங்கை ராணுவ தளபதிக்குத் தடை\n1950களில் காணாமல் போன திருமங்கையாழ்வார் சிலை – லண்டனில் கண்டுபிடிப்பு\nஇலங்கை முல்லைத்தீவு பகுதியில், கட்டிடம் கட்டத் தோண்டிய இடத்தில் மனித எலும்புக் கூடுகள்\nKayathiri: தமிழ் மொழி என்பது ஒரு சொம்மொழி 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳...\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/umaiyinragam-40.html", "date_download": "2020-02-18T05:01:52Z", "digest": "sha1:TEMF6DQ7FA2FNMCRCO6EY3MNV4GCU3HY", "length": 33830, "nlines": 236, "source_domain": "www.muthulakshmiraghavannovels.com", "title": "ஊமையின் ராகம் -40 | Muthulakshmi Raghavan Novels", "raw_content": "\n40 சௌதாமினியின் செல் போன் ஒலித்தது.. எடுத்துப் பேசுமுன் நம்பரைப் பார்த்தாள்.. ச���வா அழைத்துக் கொண்டிருந்தான்... சௌதாமினியின் புருவங்கள...\nசௌதாமினியின் செல் போன் ஒலித்தது.. எடுத்துப் பேசுமுன் நம்பரைப் பார்த்தாள்.. சிவா அழைத்துக் கொண்டிருந்தான்... சௌதாமினியின் புருவங்களின் மத்தியில் முடிச்சு விழுந்தது....\n'அவர் செல்லிற்கு ரிங் போய் கட்டாகிறது, அத்தை... பேசவே முடியவில்லை....'\nசற்று முன்னால் உமா சோர்ந்த முகத்துடன் கூறியது அவளது நினைவிற்கு வந்தது...\nசுந்தரியின் பயத்தில் உண்மை உள்ளதோ... யோசனையுடன் போனில் பேச ஆரம்பித்தாள்...\n\"அம்மா... நான் நாளைக்குச் சென்னை வருகிறேன்...\"\n\"அப்பாடி... ஒருவழியாய் டெபுடேசன் முடிந்ததே... வா... வா.. திரும்பவும் இதுபோல் மும்பைக்குப் பறக்க நினைக்காதே...\"\n\"கனடாவிலிருக்கும் எங்கள் கம்பெனியின் ஹெட் ஆபிஸில் வேலை செய்ய என்னை செலக்ட் பண்ணியிருக்கிறாங்கம்மா... நான் வந்தவுடன் கனடா கிளம்ப வேண்டும்...\"\nசௌதாமினி பேச்சிழந்தாள்... அவள் மனதில் பிரிவின் துயரம் தோன்றியது... தன்னைத் தேற்றிக் கொண்டு மேலே பேசினாள்...\n\"அப்படியா சிவா.. நீ வெளிநாட்டிற்கு வேலை பார்க்கப் போவது எங்களுக்கு சந்தோசமான விசயம்தானே... ஆனால் உமாவிற்கு விசா... பாஸ்போட் எடுக்க வேண்டுமே. கைக்குழந்தையோடு.. அவள் தனியாய் வெளிநாட்டில் சமாளித்துக் கொள்வாளா... அதுதான் எனக்குக் கவலையாக இருக்கிறது....\"\nமறு முனையில் ஒரு நொடி அமைதி நிலவியது.. சௌதாமினியின் முகத்தில் சந்தேகத்தின் நிழல் படிந்தது..\nசிவா பெருமூச்சு விடுவது சௌதாமினிக்கு நன்றாகவே கேட்டது..\n\"நான் மட்டும்தான் கனடா போகிறேன்... உமா என்னுடன் வரவேண்டியதில்லை... உமாவும்.. குட்டியும் உங்களுடன் தான் இருப்பார்கள்... அதனால் நீங்கள் வேறு எதைப் பற்றியும் யோசிக்க வேண்டாம்...\"\nசௌதாமினிக்குத் தெளிவாகச் சிவாவின் மனநிலை தெரிந்து விட்டது.. அவள் கோபத்துடன் பல்லைக் கடிந்தாள்...\n\"சிவா.. உன் பெண்டாட்டி பிள்ளையைப் பிரிந்து.. நீ வெளிநாட்டிற்குப் போய் ஒன்றும் சம்பாதித்து எங்களுக்குக் கொட்ட வேண்டாம்.. பேசாமல் இந்தியாவிலேயே.. அதுவும் சென்னையிலேயே வேலை பார்... அதுவே போதும்...\"\n\"குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டச் சொல்கிறீங்களா...\n\"அந்த குண்டு சட்டிக்குள்தானே.. உன் பெண்டாட்டியும்... பிள்ளையும் இருக்கிறாங்க.. நீ அவங்களைப் பிரிந்து ஒன்றும் கிழிக்க வேண்டாம்..\"\n\"ஏன்னா... உமா உன் பிரிவைத் தாங்கிக் கொள��ள மாட்டாள்...\" மறுமுனை மீண்டும் அமைதியாகியது... மீண்டும் சிவா பெருமூச்சு விடுவதைச் சௌதாமினி உணர்ந்தாள்....\n\"அவளுக்கு நான் அவளருகில் இருந்தாலும்... இல்லாவிட்டாலும் கவலையில்லை அம்மா.. அவள் குடும்பம் அவளுடன் இருக்க வேண்டும்... அவ்வளவுதான்...\"\n\"இது உளறல் இல்லை அம்மா.. உண்மை.. அவளுடைய குடும்பத்தை ஒன்று சேர்க்க என்னைக் கல்யாணம் பண்ணிக் கொண்ட தியாகி இல்லையா அவள்...\"\n\"இது என்னடா புதுக் கதையாய் இருக்கு...\n\"இது அவளே சொல்லிய கதை...\"\n\"ஆமாம்டா.. அவள் பெரிய அறிவாளி.. சொன்னாளாம்.. இவன் கேட்டுக் கொண்டானாம்.. டேய் சிவா.. நீ சொன்னாலும்.. சொல்லாவிட்டாலும்... உமா பெரிய தியாகிதான்டா... உன் மேல் அவள் வைத்திருந்த காதலுக்காக... தன் உயிரைத் தியாகம் பண்ணத் துணிந்தவள் அவள்.. அவளைப் பற்றியும்.. அவள் உன்மேல் வைத்திருக்கும் காதலைப் பற்றியும்.. உனக்கு என்னடா தெரியும்...\n\"அம்மா நீங்க சொல்லுவதுதான் எனக்கு புதுக்கதையாய் இருக்கிறது...\"\n\"இதுதான் நீ அவலோடு குடும்பம் நடத்திய லட்சணமா... ஏன்டா.. உன் பெண்டாட்டி உன்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள முடியாதோ என்ற பயத்தில் அவள் வீட்டில் போராடியது உனக்குத் தெரியுமா....\n\"அது.. நம் குடும்பங்களுக்கு இடையே இருந்த பகையை நீக்கிப் பெரியவர்களை ஒன்று சேர்த்து வைப்பதற்காகத்தானே...\"\nசௌதாமினி விலாவாரியாய் உமாவின் காதலை எடுத்தக் கூறினாள்.. சிவா.. 'ம்' கொட்டிக் கேட்டுக் கொண்டிருந்தான். கடைசியில் சௌதாமினி வினவினாள்...\n\"இப்போது சொல்லுடா.. நீ கனடா போக்ப் போகிறாயா...\n\"அது நானாகக் கேட்டுவாங்கிக் கொண்டதுதான்ம்மா... இப்போது வேண்டாமென்று சொல்லிவிட்டு... இரண்டு வருடம் கழித்துப் போய்க் கொண்டால் போயிற்று...\"\n\"யார் சொன்னது. நான் ப்ளைட்டைப் பிடிக்கக் கிளம்பிக் கொண்டு இருக்கிறேனாக்கும்...\"\n\"இனி மும்பைக்கு டெபுடேசன் போக மாட்டாயே...\"\n சென்னையை விட்டு நகர மாட்டேன்...\"\n\"குட்.. இதைப்போல... உன் மனதில் இருக்கும் காதலையும் உன் பெண்டாட்டியிடம் உடைத்துச் சொல்லிவிடு...\" சௌதாமினியின் குரலில் கட்டளை இருந்தது...\n\"சிவா.. மூடிவைக்க வேண்டியது காதலை இல்லை.. அதை மறைத்து வைத்தால் இறுதிவரை துன்பம்தான்... நீ உமாவைப் பற்றித் தவறாகக் கணித்து வைத்திருந்தாய்... அவளுடைய நினைவெல்லாம் நீதான் இருந்திருக்கிறாய்.. இது உனக்குத் தெரிந்ததா...\n\"என் நினைவிலும் அவள் மட்டும்தான்��்மா...\"\n\"அதை அவளிடம் நீ சொன்னாயா...\nசௌதாமினி போனை அணைத்து விட்டு.. அறையை விட்டு வெளியே வந்தாள்.. உமா.. மடியில் குழந்தையை வைத்துக் கொண்டு.. ஏதோ சிந்தனையாய் இருந்தாள்..\nபோன கணவன்... வீடு திரும்பலை....\"\nடிவியில் பாடல் ஒலித்துக் கொண்டிருக்க.. அதில் கவனமானாள்.. சௌதாமினி டிவியை அணைத்தாள்...\n\"ஆதித்யன் பசியில் அழப் போகிறான்.. அவனுக்குப் பால் பவுடரை ஆற்றி வைத்துக் கொள்...\"\n\"ஒன்றுமில்லையே... நான் நன்றாகத்தானே இருக்கிறேன்...\"\n\"அப்படி உன் வாய்தான் சொல்கிறது... முகம் சொல்லவில்லையே.. தலையை ஒழுங்காய் வாரிப்பின்னிக் கொள்ளாமல்.. இப்படி ஏனோ.. தானோவென்றா இருப்பது...\"\n\"யாருக்காகத் தலைவாரிப் பின்னலிட்டுக் கொள்ள அத்தை...\"\n' இது ஒன்று பெண்களிடம் இருக்கும் குணம் என்று சிரிப்பு வந்தது சௌதாமினிக்கு.. கண்ணுக்கு அழகாக இருக்க வேண்டுமென்றால்... காதலனின் கண்ணுக்கு அழகாக இருக்க வேண்டும்மென்று ஏன்... இந்தப் பெண்களாக நினைத்துக் கொள்கிறார்கள் என்று இருந்தது அவளுக்கு...\nஅவள் பேசாமல் உமாவின் போக்கிலெயே விட்டுவிட்டாள்... மதியம் சாப்பிட்டதாய்ப் பெயர் பண்ணிவிட்டு.. குழந்தையுடன் மாடிப்படி ஏறிக் கொண்டிருந்தவளிடம் சிவா வரப்போகும் செய்தியைச் சொல்லாமா என்று ஒரு கணம் யோசித்தாள் சௌதாமினி...\nபின்னர்.. தானாகத் தெரிந்து கொள்ளட்டும் என்று விட்டு விட்டாள்... தன்னிடம் கணவன் சொல்லவில்லையே என்று அவள் நினைத்து ஏக்கப்பட்டு விடலாம்...\nமாலையில்.. காபி போடச் சௌதாமினி சமையலறைக்குள் நுழையும்போது.. அழைப்பு மணி ஒலித்தது... கதவைத் திறந்தாள்... சிவா... நான்கைந்து பெட்டிகளுடன் நின்றிருந்தான்...\n\"வந்துவிட்டாயா சிவா.. வா.. வா....\"\n\"ஏண்டா.. கண்ணுக்கு முன்னால் நிற்கும் தாய்\nஉன் கண்ணுக்குத் தெரிய வில்லையாக்கும்.. பொண்டாட்டியைத் தேடுகிறாயே...\"\n\"பிழைத்துக் கொள்வாய்... மாடியிலிருக்கிறாள். போ...\"\n\"அழுவாச்சி பாட்டாய்க் கேட்டுக் கொண்டு... அழுமூஞ்சியாய் இருக்கிறாள்... நீ போய்ச் சிரிக்க வைக்க முடியுமான்னு பார்...\"\nசிவா... மாடிப் படிகளில் தாவி ஏறினான்.. மகனின் மனதில் இருந்த குதூகலத்தை உணர்ந்தவளாய்.. சௌதாமினி புன்னகையுடன் சமையலறைக்குள் சென்றாள்...\nசிவா மாடியறைக்குள் நுழைந்த போது... உமா கட்டிலில் அமர்ந்து முழங்காலில் முகத்தைப் புதைத்துக் கொண்டிருந்தாள்.. தொட்டிலில் குழந்தை தூங்கிக் கொண்டி���ுந்தான்...\nதன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டு.. நிராதரவாய் அவள் அமர்ந்திருந்த தோற்றத்தைக் கண்டு சிவாவின் மனம் வலித்தது.. இந்த நிலைக்குத்\nதான்தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சி அவன் மனதை வாட்டியது...\nமெல்ல.. அவளருகில் சென்று தோளைத் தொட்டாள்... கைகளின் ஸ்பரிச உணர்வில் அவளது உடலில் அதிர்வு ஓடியதை அவனால் உணர்ந்து\nகொள்ள முடிந்தது... அவனது தொடுகையை உணர்ந்த ஆனந்தத்துடன் அவள் நிமிர்ந்தாள்...\nஅவளது ஆவல் ததும்பிய அழைப்பையும்.. முகத்தையும் பார்த்தவன் அவளருகே அமர்ந்து கொள்ள.. அவன் மடியில் சிறு குழந்தையாய்ச் சுருண்டு படுத்து... அவனது இடுப்பைக் கரங்களால் வளைத்துக் கொண்டாள் அவள்... அவளது கண்ணீர் மடி நனைக்க அவன்.. அவளது தலையைக் கோதிக் கொடுத்தான்...\n\"ச்சு... அழக்கூடாது, கண்ணம்மா... நான்தான் வந்து விட்டேனே... இனி உனை விட்டுப் பிரிய மாட்டேன்...\"\n\"இதுவரை பிரிந்திருந்தீங்களே.. நான் பயந்து விட்டேன், தெரியுமா... உங்களுக்கு என் மேல் காதலில்லாமல் இருக்கலாம் ஆனால்... நான் உங்களை உயிருக்குயிராய்க் காதலிக்கிறேன்.. என்னைப் பிடிக்காவிட்டாலும்... என்னைப் பிரிந்து போக மட்டும் நினைக்காதீங்க, அத்தான்...\"\n\"போடி மக்கு...\" அவன் ஆசையுடன் அவளது கன்னத்தில் முத்தமிட்டான்.. அவள் விழி விரிய அவனை நோக்கினாள்...\n\"உன்னைப் பிடிக்காமல் வேறு யாரைப்பிடிக்கும்... உன்னை மட்டும்தான்டி எனக்கு இந்த உலகத்திலேயே பிடிக்கும்.. உன் மேல் வைத்த காதலுக்காக நான் பட்ட பாடுதான் எத்தனை... உன்னை மட்டும்தான்டி எனக்கு இந்த உலகத்திலேயே பிடிக்கும்.. உன் மேல் வைத்த காதலுக்காக நான் பட்ட பாடுதான் எத்தனை...\n\"தெரியும்.. அம்மா சொன்னாங்க.. ஆனால் நீ சொல்லவில்லை... இனிமேல் இப்படி இருக்காதே உமா... எதுவாக இருந்தாலும் என்னிடம் வெளிப்படையாய்ப் பேசு.. நான் உன்னுடையவன்...\"\nஅவள் தன்னுடையவள் என்ற நிறைவுடன் அவன் அவளை அணைத்துக் கொண்டான்.. இனி உமாவின் மனம் பாடும் ராகம்.. ஊமையின் ராகமாக இருந்துவிடாது... அதை அவனது மனம் அறிந்துவிடும்....\nஅகல்விளக்கு (24) அக்கினிப் பறவை. (7) அடுத்தடுத்து (1) அம்மம்மா.. கேளடி தோழி... (90) அழகான ராட்சசியே (103) இதயத்தின் சாளரம் (31) இது நீரோடு செல்கின்ற ஓடம்... (103) உயிரே உனைத் தேடி ... (34) உயிர்தேனே.. (90) அழகான ராட்சசியே (103) இதயத்தின் சாளரம் (31) இது நீரோடு செல்கின்ற ஓடம்... (103) உயிரே உனைத் தேடி ... (34) உயிர்தேனே.. உன்னாலே.. உயிர்த்தேனே.. (25) உன்னோடு நான் (25) ஊமையின் ராகம் (32) எங்கிருந்தோ ஆசைகள்... (7) எண்ணியிருந்தது ஈடேற (230) என்னவென்று நான் சொல்ல உன்னாலே.. உயிர்த்தேனே.. (25) உன்னோடு நான் (25) ஊமையின் ராகம் (32) எங்கிருந்தோ ஆசைகள்... (7) எண்ணியிருந்தது ஈடேற (230) என்னவென்று நான் சொல்ல (1) ஏதோ ஒரு நதியில்... (21) கடாவெட்டு (1) கல்யாணமாம் கல்யாணம் (1) காற்றோடு தூது விட்டேன் (26) கானல்வரிக் கவிதை (46) கோமதியின் கோபம் (1) சங்கமித்த நெஞ்சம் (40) சொல்லத்தான் நினைக்கிறேன் (24) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தொடுவானம் (18) நதியோரம் (34) நதியோரம் நடந்தபோது (24) நிலாவெளியில் (17) நிழல் ஆட்ட யுத்தம் (1) நெஞ்சமடி நெஞ்சம் (34) புதிதாக ஒரு பூபாளம்.. (34) பூமிக்கு வந்த நிலவு (32) பூவே மயங்காதே (33) பொதிகையிலே பூத்தவளே (78) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (2) முகில் மறைத்த நிலவு. (6) மூரத்தியின் பக்கங்கள் (11) மைவிழியே மயக்கமென்ன (1) ஏதோ ஒரு நதியில்... (21) கடாவெட்டு (1) கல்யாணமாம் கல்யாணம் (1) காற்றோடு தூது விட்டேன் (26) கானல்வரிக் கவிதை (46) கோமதியின் கோபம் (1) சங்கமித்த நெஞ்சம் (40) சொல்லத்தான் நினைக்கிறேன் (24) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தொடுவானம் (18) நதியோரம் (34) நதியோரம் நடந்தபோது (24) நிலாவெளியில் (17) நிழல் ஆட்ட யுத்தம் (1) நெஞ்சமடி நெஞ்சம் (34) புதிதாக ஒரு பூபாளம்.. (34) பூமிக்கு வந்த நிலவு (32) பூவே மயங்காதே (33) பொதிகையிலே பூத்தவளே (78) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (2) முகில் மறைத்த நிலவு. (6) மூரத்தியின் பக்கங்கள் (11) மைவிழியே மயக்கமென்ன (1) யார் அந்த நிலவு (1) யார் அந்த நிலவு (33) ராக்கெட் (1) வாங்க பேசலாம் (8)\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n42 கரகோசம் வானைத் தொட்டது.. மேடையில் நின்றிருந்த கிரி , தன் முன் இருந்த மைக்கைச் சரிசெய்து பேச்சைத் தொடர்ந்தான்.. \"ஆண்டான் அடி...\n74 தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும்.. விஷ்வாவின் மீதான நம்பிக்கையை மீனா எங்கே தொலைத்தாள்.. கானாடுகிரி மலையின் கானகத்தில் தொலைத்தாள்....\n33 நேர்த்தியாக கட்டப்பட்ட காட்டன் சேலைக்கு மேலே வெள்ளைக் கோட்டையணிந்து.. கழுத்தில் ஸ்டெதஸ் கோப்பை மாலையாக போட்டபடி அந்தப் பிரம்மாண்டம...\nஇது நீரோடு செல்கின்ற ஓடம்...\nஉயிரே உனைத் தேடி ...\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n42 கரகோசம் வானைத் தொட்டது.. மேடையில் நின்றிருந்த கிரி , தன் முன் இருந்த மைக்கைச் சரிசெய்து பேச்சைத் தொடர்ந்தான்.. \"ஆண்டான் அடி...\n74 தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும்.. விஷ்வாவின் மீதான நம்பிக்கையை மீனா எங்கே தொலைத்தாள்.. கானாடுகிரி மலையின் கானகத்தில் தொலைத்தாள்....\nஅகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,7,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...,90,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..,90,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே.. உன்னாலே.. உயிர்த்தேனே..,25,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,7,எண்ணியிருந்தது ஈடேற,230,என்னவென்று நான் சொல்ல உன்னாலே.. உயிர்த்தேனே..,25,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,7,எண்ணியிருந்தது ஈடேற,230,என்னவென்று நான் சொல்ல ,1,ஏதோ ஒரு நதியில்...,21,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,6,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ,1,ஏதோ ஒரு நதியில்...,21,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்த��ே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,6,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ,1,யார் அந்த நிலவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/2013/06/blog-post.html", "date_download": "2020-02-18T03:37:14Z", "digest": "sha1:AWAXZWNGVSFSMMETF2PL2UIRXXGPW34Q", "length": 28479, "nlines": 705, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: வெள்ளிங்கிரி மலையிலிருந்து வரும் ஓடை", "raw_content": "\n1 சென்ட் = 435.6 சதுர அடி\n1 சென்ட் – 40.5 சதுர மீட்டர்\n1 ஏர்ஸ் = 1075 சதுர அடி\n1 கிரவுண்ட் = 2400 சதுரடி\n100 சென்ட் = 1 ஏக்கர்\n2.47 ஏக்கர் = 1 எக்டேர்\n100 ஏர்ஸ் = 1 எக்டேர்\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nநிலம் (61) - வீடு கட்டலாம் வாங்க\nசில்லுகருப்பட்டி சொல்லும் தமிழ் சினிமா பிசினஸ்\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nகணவனை முந்தானைக்குள் முடிந்து கொள்வது எப்படி\nஏர் கலப்பை நினைவிருக்கிறதா உங்களுக்கு\n மேஜிக் மூலிகைகள் பற்றிய தகவல்கள்\nசொத்துகள் வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை தொடர் 1\nவெள்ளிங்கிரி மலையிலிருந்து வரும் ஓடை\nநெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் ஜீவ சமாதிக்குச் செல்லும் போதெல்லாம் அகண்ட காவிரியில் சுழித்து ஓடும் தண்ணீர்ல் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் குளியல் போட்டு, துணிகளைத் துவைத்து காய வைத்து விட்டு, பகல் பனிரெண்டு மணிக்கு நடக்கும் பூஜையில் கலந்து கொண்டு அவரைத் தரிசித்து விட்டு வருவேன்.\nகிட்டத்தட்ட 12 வருடங்கள் ஓடி விட்டன.\nநேற்று நானும் என் குழந்தைகள் இருவரும் முள்ளங்காட்டில் இருக்கும் வெள்ளிங்கிரி சித்தர் ஜீவ சமாதிக்குப் பின்புறம் வெள்ளிங்கிரி மலையில் இருந்து வரும் ஆற்றில் குளித்து விட்டு வந்தோம்.\nகுளிர் தண்ணீர், மலையில் இருந்து வருகிறது. உடம்புச் சூடெல்லாம் வடிய கண்கள் சிவக்க குளித்தேன். காவிரியில் குளித்த அன்று இருந்த சந்தோஷம் நேற்று எனக்கு கிடைத்தது.\nஜோதி சுவாமி மாங்காய் சாம்பாரும், அருமையான ரசமும், முட்டைக்கோசு பொறியலும், பொங்கலும் தந்து உபசரித்தார்.\nநெஞ்சம் நிறைந்து வீடு திரும்பினேன். பூண்டி வெள்ளிங்கிரி கோவில��க்குச் செல்பவர்கள் அந்த ஆற்றில் குளியல் போடுங்கள். மூலிகைத் தண்ணீர். உடலுக்கு நல்லது அல்லவா\nதிருமந்திரம் இசைத்தட்டு வெளியீடு விழா - வெள்ளிங்கி...\nகோவையில் கண்ணதாசன் விருது 2013- முத்துலிங்கம் அசோக...\nநட்பிற்கு மரியாதை உண்மைச் சம்பவம்\nவெள்ளிங்கிரி மலையிலிருந்து வரும் ஓடை\nஅண்ணாதுரை கடவுளின் கவலை (1)\nஅனுமதியற்ற வீட்டு மனைகள் (1)\nஅன் அப்ரூவ்டு வீட்டு மனைகள் (1)\nஅன் அப்ரூவ்ட் மனைகள் (2)\nஅன்னபூர்ணா கெளரிசங்கர் ஹோட்டல் (1)\nஆச்சாரிய வினோபா பாவே (1)\nஇந்து பாகப் பிரிவினைகள் (1)\nஇந்து வாரிசு உரிமைச் சட்டம் 1956 (1)\nஉலகப் புகழ் பெற்றவர்கள் (6)\nஎங்க வீட்டு மாப்பிள்ளை (1)\nஎம்.எல்.ஏ தொடர் பகுதி 2 (1)\nஎம்.எல்.ஏ தொடர் பகுதி 3 (1)\nகதை சொல்லும் வீடு (1)\nகார்த்திகை தீப பெருவிழா (1)\nகார்த்திகை தீப விழா அழைப்பிதழ் (1)\nகாவிரி நதி நீர் பங்கீடு (1)\nகாவிரி நதி நீர் பிரச்சினை (1)\nகாவிரி நீர் பிரச்சினை (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகைடு லைன் வேல்யூ (1)\nகோவை எம் தங்கவேல் (67)\nகோவை ஏர்போர்ட் விரிவாக்கம் (1)\nகோவை புத்தகத்திருவிழா 2016 (1)\nசசிகலா சீராய்வு மனு (1)\nசர்க்கரை நோய் தீர பச்சிலை மருந்து (1)\nசளி தீர எளிய மருந்து (1)\nசிபிஎஸ்சி கல்வி முறை (1)\nசெட்டியார் கடைச் சாப்பாடு (1)\nசொத்துக்கள் வாங்கும் போது (1)\nடிடிசிபி அப்ரூவ்ட் மனைகள் (1)\nடைம்ஸ் ஆஃப் இந்தியா (2)\nதமிழ் சினிமா பிசினஸ் (1)\nதர்மத்தின் தீர்ப்புக் கதைகள் (5)\nதிருச்சி வீட்டு மனைகள் (1)\nதுளசி அய்யா வாண்டையார் (1)\nநண்பனுக்கு ஒரு கடிதம் (1)\nநில உச்சவரம்புச் சட்டம் (1)\nநீல பத்ம நாபன் (1)\nநெடுவாசல் ஹைட்ரோ கார்பன் (2)\nபஞ்சாயத்து அப்ரூவ்டு மனைகள் (1)\nபட்டாக்கள் என்றால் என்ன (1)\nபவர் ஆஃப் அட்டர்னி (2)\nபுயலிலே ஒரு தோணி (1)\nபூண்டி புஷ்பம் கல்லூரி (1)\nபூண்டி வெள்ளியங்கிரி ஸ்வாமிகள் ஜீவ சமாதி (1)\nபூமி தான இயக்கம் (1)\nபூம் பூம் மாட்டுக்காரன் (1)\nபெண் வாரிசுரிமை பாகங்கள் (1)\nபொது அதிகார ஆவணங்கள் (1)\nமந்தை வெளி நிலம் (1)\nமரம் வெட்ட அனுமதி (1)\nமலிவு விலை வீடுகள் (1)\nமலைகள் இணைய இதழ் (1)\nமுதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம் (1)\nமுருங்கை கீரைச் சாம்பார் (1)\nமுள்ளங்காடு வெள்ளிங்கிரி சுவாமி (1)\nவாழை தோட்டத்து அய்யன் கோவில் (1)\nவாழைதோட்ட அய்யன் கோவில் (1)\nவாழ்வில் சில தருணங்கள் (5)\nவிஜய் டிவி நீயா நானா (1)\nவிஜய் டிவி பிக்பாஸ் (1)\nவெள்ளிங்கிரி சுவாமி குருபூஜை அழைப்பிதழ் (1)\nவெள்ளிங்கிரி சுவாமி ஜீவ சமாதி (1)\nவெள்ளிங்கிரி ஸ்வாமி குருபூஜை விழா (1)\nவெள்ளிங்கிரி ஸ்வாமி ஜீவசமாதி (1)\nஜெயலலிதா இறுதி யாத்திரை (1)\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/darmendra/", "date_download": "2020-02-18T03:41:12Z", "digest": "sha1:Q7F7KGQSCH5OWMA37KBPU5FBJHPDUGGX", "length": 9845, "nlines": 93, "source_domain": "www.envazhi.com", "title": "darmendra | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nTag: birth day, darmendra, latha rajini, Rajini, ஆஷ்ரம் விழா, தர்மேந்திரா, பிறந்த நாள், ரஜினி, லதா ரஜினி\nதர்மேந்திராவுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரஜினி\nஆஷ்ரம் விழாவில் தர்மேந்திராவுடன் கேக் வெட்டி பிறந்த நாள்...\nதேவ் ஆனந்த், அமிதாப், தர்மேந்திரா, சுபாஷ் கய்… வாரே வா…ரோபோவைக் காண திரண்டது பாலிவுட்\nதேவ் ஆனந்த், அமிதாப், தர்மேந்திரா, சுபாஷ் கய்… வாரே...\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2012/09/blog-post_2.html", "date_download": "2020-02-18T04:53:34Z", "digest": "sha1:B23IEOYANEUSTHOUWUH35TVVQN5KJLLY", "length": 30624, "nlines": 218, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: கண்மணி குணசேகரனின் வெள்ளெருக்கு", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அ��ார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nமற்றவை செய்கிறமாதிரி வெள்ளைச் சேவல், எந்த சேட்டையும் செய்யவில்லை. புள்ளிப்பொட்டை எப்போதுமில்லாத மாதிரி அதை உருக உருகப் பார்த்தது. நேராக அதனிடம் போய் இழைந்தபடி நின்றது. செல்லமாய், வலிந்து போய் வெள்ளைச் சேவல் கழுத்தில் ஒரு கொத்து கொத்தியது. வெள்ளை எந்தவித பதட்டமும் இல்லாமல் பரந்த றெக்கைக்குள் புள்ளிப் பெட்டையை வளைத்து ஏறி ஒரு மிதி மிதித்தது. புள்ளிப்பொட்டை ஓடவில்லை, கத்தவில்லை. அதற்குப் பிறகும் அதன் கையடக்கத்திலியே நின்றது. சந்தோஷமாய் எந்தவித சடசடப்பும் இல்லாமல், வெள்ளைச் சேவலின் ஆளுகையில் கால் உதறி சீழ்த்து பொறுக்கியது. இவ்வளவு நாளில் அன்றைக்குத்தான் கோழி கோழியாக மேய்ந்தது.\nஇணை பிரியாமல் அதன் கூடவே வளைய வந்து கொண்டிருந்ததைப் பார்த்தவள் சொல்லிக் கொண்டாள். \"நாளைக்கி முட்ட இட்டு குஞ்சு பொறிச்சிதுன்னா, இந்த மாதிரி வெள்ள வம்சமா இருந்தா நெல்லா இருக்கும். ஊம்... ஒரு நாளைக்கி இம்மாம் அம்மாம்னு கணக்கு இல்ல. இதுல இதுதான்னு எப்பிடி...\"\n\"காட்டுக் காடை ஊட்டுக் காடைய இட்டுக்கிட்டுப் போன கதயா, நல்லா மேய்ஞ்சுட்டு வந்து அடைஞ்சத, ஓங் கோழிதான் கெடுத்துட்டுது...\" சேவல்காரி பேசிக்கொண்டே ராந்தலை எடுத்து வந்தாள்.\nகொடி பாதை, ஆணிகளின் கதை, சமாதானக்கறி, புள்ளிப்பொட்டை, கிக்குலிஞ்சான், மழிப்பு ,ஏவல், வலை, ராக்காலம், ஆண், வனாந்திரம், சீவனம், வெள்ளெருக்கு, வண்ணம் என்று பதினான்கு சிறுகதைகள் கண்மணி குணசேகரனின் 'வெள்ளெருக்கு' சிறுகதைத் தொகுப்பில் இருக்கின்றன. இவற்றின் வட்டார வழக்கும் இயல்பான வர்ணனைகளும் கச்சிதமான கதைசொல்லலும் கதைகளைப் படிப்பது போலில்லை, பார்ப்பது போன்ற அனுபவத்தைத் தருகின்றன- கிராமங்களைப் பற்றிய நவீன கதைகள் என்று தயங்காமல் சொல்லலாம் : குறிப்பாக, நவீன சிறுகதைகளுக்குரிய வடிவ நேர்த்தி. வட்டார வழக்கில் எழுதப்படும் கதைகளில் இத்தகைய நவீன ரசனையின் வெளிப்பாட்டை நாம் பார்க்க நேர்வதில்லை. கண்மணி குணசேகரனின் கதைகளில் இதுதான் தனித்துவமான விஷயமாகத் தெரிகிறது.\nகொடி பாதை என்ற கதையில் பேருந்தில் பிள்ளைப் பேறு நடக்கிறது - அதன் கண்டக்டர் எப்போதும் ஒரு பிளேடைத் தயாராக வைத்திருக்கிறார் : கதையில் சொல்லப்படும் நிகழ��வுகளைவிட, இது சொல்லும் சேதிதான் கதை. அடுத்த கதையில் இடுகாட்டின் புளிய மரத்தில் ஆணியடித்துக் கட்டப்பட்டிருக்கும் ஆவிகளின் கதைகள் சொல்லப்படுகின்றன - செத்தும் அவற்றின் குணம் மாறவில்லை, காமமும் குரோதமும் அவற்றை இன்னமும் ஆட்டுவிக்கின்றன. சமாதானக்கறியின் மையத்தில் தாய் மாமனுக்கு முறைப்பெண்ணின் மீதுள்ள முழு உரிமை என்ற மரபின் மீதான விமரிசனம் இருக்கிறது, ஆனால் மிக இயல்பாக, மற்ற கதைகளைப் போலவே கட்சி எடுத்துக்கொள்ளாமல் சொல்லப்பட்ட கதை. உரத்த விமரிசனமாயில்லாத, நவீனத்துவ பார்வையுடன் கூடிய அமைதியான கதைசொல்லல் கண்மணி குணசேகரனுக்குரியது.\nபுள்ளிப்பொட்டை ஒரு கோழி - தனக்கென்று ஒரு இடமில்லாத கோழியின் சேவல் துயரங்கள் என்று மட்டும் ஒரு வரி இரண்டு வரியில் சொல்ல முடியாத கதை. இந்தத் தொகுப்பின் சிறந்த கதைகளில் ஒன்று : பல தளங்களில் பேசுகிறது. அதேபோல் கௌதாரிகளை வைத்துப் பிழைக்கும் கிழவனின் கடைசி காலங்களைப் பேசும் கிக்குலிஞ்சான் இன்னொரு அபூர்வமான கதை. இதுவும் பல தளங்களில் விரித்துப் பேசப்படக்கூடியது. இவ்விரண்டு கதைகளுக்கும் விரிவான விமரிசனம் தேவை.\nமழிப்பு கதையில் ஒரு மெல்லிய கேலியும் சாடலும் இருக்கின்றன: சவரம் செய்யவேண்டி ரத்னவேலுவை அழாக்குறையாகக் கெஞ்சுகிறான் கட்டையன், அவன் சொல்வதெல்லாம் செய்கிறான், ஆனால் அவனுக்கு முடிவில் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ரத்னவேலுவைக கட்டி வைத்திருக்கும் சமூக கட்டுப்பாடுகளைப் பொருளாதார சுதந்திரம் தளர்த்திவிட்டது. நல்ல கதை ஏவல் என்ற கதையில் களத்தில் வேலை செய்கிறவன் பற்பல காரணங்களால் இரண்டாம் மணம் செய்து கொள்வது பேசப்படுகிறது. இந்தக் கதைகளை நினைத்துப் பார்க்கும்போது சிரிப்பு வருகிறது, ஆனால் வலி தெரியாமல் இல்லை. கண்மணி குணசேகரனின் குரல் எப்போதும் கதைகளுக்கு வெளியே இருக்கிறது, ஆனால் அதனால் அது இல்லாமல் போய் விடுவதிலை -அவரது கதைகளில் ஒரு மெல்லிய ஆசிரிய தொனி இருந்து கொண்டேயிருக்கிறது என்பதற்கு இந்தக் கதைகள் சிறந்த உதாரணங்கள்.\nராக்காலம், ஆண் ஆகிய இரு சிறுகதைகளையும் அறம் வரிசையில் சேர்க்கப்படக்கூடிய உணர்வெழுச்சியைக் கொடுக்கும் கதைகள். கொல்லையில் மேய்ந்து பயிர்களை நாசம் செய்யும் பக்கத்து ஊர் மாடுகளிடம் கருணை காட்டுகிறான் வெள்ளையன்; பிள்ளையில்லா சொத்தைக் கைப்பற்ற வட்டமிடும் சுற்றம், இங்கு ஒற்றைப் பனைமரத்தை நட்டு வளர்பப்து அருமையான படிமமாக அமைகிறது. இந்த இரு கதைகளிலும் அத்தனை ஏமாற்றங்களையும் தாண்டிய கருணை ஓங்கி உயர்ந்து நிற்கிறது.\nவலை சிறுகதையில் வட்டார வழக்கை எடுத்துவிட்டால் அது எங்கும் எழுதப்படக்கூடிய கதை - இறந்த அக்காளின் கணவனை மணம் புரிவதை நோக்கி ஒரு பெண் மெல்ல மெல்லத் தள்ளப்படுகிறாள். கண்மணி குணசேகரனின் கதைகளில் காணப்படும் நவீன சிறுகதையின் கச்சிதமான வடிவமைப்புக்கு இந்தக் கதை ஒரு சிறந்த உதாரணம்.\nசீவனம் சிறுகதை கிராமங்கள் நவீனத்தை நோக்கி முன்னேறிச் செல்லும்போது அதில் இடமில்லாதவர்கள் விழுந்து மறையும் பிளவைப் பேசுகிறது. நம்பிக்கைகளுக்கு இடமில்லாத கதை - அவநம்பிக்கையைச் சொல்லவில்லை, நாளை என்ற நம்பிக்கையைச் சொல்கிறேன். அதற்குத் தகுந்தாற்போல் உலைக்குத் தேவைப்படும் கரிக்காக மரணம் குறித்த நம்பிக்கைகள் உடைக்கப்படுகின்றன. இன்னொரு சிறந்த கதை. இதற்கு நேர்மாறான கதை வனாந்தரம். கணவனை இழந்த பெண்ணுக்கு நம்பிக்கை மட்டுமே வாழ்க்கையாக இருக்கிறது. ராஜீவ் காந்தி என்று பெயர் வைத்து ராவீசுகாந்தி என்று அழைக்கும் அந்தத் தாய் தான் பறிக்கும் முந்திரிகளில் ஒன்றைக்கூட சாப்பிட மறுக்கிறாள்: தன் பிள்ளையைப் பிடிவாதமாகப் பள்ளிக்கு அனுப்புகிறாள், தன் ஒவ்வொரு செயலிலும் வருமானத்துக்கு வழி பார்க்கிறாள். அம்மாவும் பிள்ளையும் வனாந்தரத்தில் முந்திரிக்காக அலைவது கதையின் கருப்பொருளுக்குப் பொருத்தமான களமாக அமைகிறது.\nவெள்ளெருக்கு, வண்ணம் ஆகிய இரு சிறுகதைகளிலும் பள்ளி மாணவர்கள். எனக்கு வெள்ளெருக்கு கதையில் உள்ள முழுமையான நவீனத்துவ வடிவ நேர்த்தியின் காரணமாகவே அது பிடிக்கவில்லை. வண்ணம் சிறுகதையும் அப்படியே ஒன்றில் வாத்தியாருக்காக வெள்ளெருக்கைத் தேடிச் செல்கிறார்கள் மாணவர்கள், இன்னொன்றில் ஓவியத்தில் ஆர்வமுள்ள, மாணவப் பருவத்தை அப்போதுதான் கடந்த நாயகன் பொருத்தமான இடங்களில் கோயில் சிலைகளுக்குக் கருப்பு வண்ணம் பூசுகிறான் - வேறு வண்ணங்கள் பூச வேண்டும் என்று ஏங்குகிறான்.அருமையாக எழுதப்பட்ட கதைகள். ஆனால் இந்தக் கதைகளின் பிசிறுகள் இல்லாத கச்சிதமும் நேர்த்தியுமே அவற்றின் குறைகளாகவும் இருக்கின்றன. வட்டார வழக்குக் கதைகளை முன்முடிவுடன் அணுகுவதால் ஏற்படும் அகவயப்பட்ட, என் தனிப்பட்ட ரசனை அனுபவத்தால் மட்டுமே இந்த ஏமாற்றம் ஏற்பட்டிருக்கக்கூடும் : மற்றவர்களுக்கு இந்தக் கதைகள் மிகச் சிறப்பான கதைகளாக இருக்கலாம்.,\n\"வெள்ளெருக்கு\" - சிறுகதை தொகுப்பு\nஎழுதியவர் : கண்மணி குணசேகரன்\nபதிப்பகம் : தமிழினி, 67, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14.\nமுதல் பதிப்பு : டிசம்பர் 2004, இரண்டாம் பதிப்பு : டிசம்பர் 2009\nவிலை : ரூ. 90\nஇணையத்தில் வாங்க : கிழக்கு உடுமலை\nLabels: கண்மணி குணசேகரன, சிறுகதைகள், தொகுப்பு, நட்பாஸ், புனைவு, வெள்ளெருக்கு\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு சிறுகதை கவிதை குறுநாவல் சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nதிசையெல்லாம் நெருஞ்சி - சு. வேணுகோபால்\nஅனிதா இளம் மனைவி - சுஜாதா\nஉணவே மருந்து – டாக்டர்.எல்.மகாதேவன்\nபுலிப்பானி ஜோதிடர் - காலபைரவன்\nபட்டாம்பூச்சி விற்பவன் - நா.முத்துக்குமார்\nமகாராஜாவின் ரயில்வண்டி – அ.முத்துலிங்கம்\nஅப்பம் வடை தயிர்சாதம் – பாலகுமாரன்\nஇந்த நூற்றாண்டுச் சிறுகதைகள்- 4\nமிதவை - நாஞ்சில் நாடன்\nமூன்று விரல் - இரா.முருகன்\nசாப்பாட்டுப் புராணம் - சமஸ்\nபசித்த மானிடம் – கரிச்சான் குஞ்சு\nதலைமைச் செயலகம் - சுஜாதா\nகோபல்லபுரத்து மக்கள் - கி. ராஜநாராயணன்\nசென்னைக்கு வந்தேன் - பழ.அதியமான்\nதலாய் லாமா - ஜனனி ரமேஷ்\nபல்லக்குத் தூக்கிகள் - சுந்தர ராமசாமி\nமார்க்வெஸ்ஸின் ஜெனரல் - திக்குத் தெரியாத காட்டில்\nமலர் மஞ்சம் - தி. ஜானகிராமன்\nகலங்கிய நதி - பி.ஏ.கிருஷ்ணன்\nஅள்ள அள்ளப் பணம் - பாகம் ஒன்று - சோம.வள்ளியப்பன்\nகள்ளிக்காட்டு இதிகாசம் - வைரமுத்து\nஅங்கே இப்ப என்ன நேரம் - அ. முத்துலிங்கம்\nபுதிய தமிழ்ச் சிறுகதைகள் - தொகுப்பாசிரியர்: அசோகமி...\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/category/sports/page/2/?filter_by=random_posts", "date_download": "2020-02-18T03:58:43Z", "digest": "sha1:TLA2ZWGCL7IDTVGIVNOC44ZAB6YSZGBE", "length": 7041, "nlines": 133, "source_domain": "www.netrigun.com", "title": "விளையாட்டு | Netrigun | Page 2", "raw_content": "\nசுமித், ஜோ ரூட்டை விட கோலியே சிறந்த பேட்ஸ்மேன்: ஆண்ட்ரூ பிளின்டாப்\nசாம்பியன்ஸ் டிராபில் தடால்புடால் அதிரடி வேலைக்காகாது: கேதர் ஜாதவ் எச்சரிக்கை\nஇங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி\n – மைசூரு முதல் – 81, போயஸ் கார்டன் வரை…...\nபிகினி உடையில் கரோலினா மரின்.. வைரலாகும் புகைப்படங்கள்\n2006 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவை வென்றது இலங்கை..\nஇந்திய அணியால் ஆபத்து: நியூசிலாந்து பொலிஸார் எச்சரிக்கை\nஐ.சி.சி. கூட்டங்களில் பி.சி.சி.ஐ. பிரதிநிதியாக சீனிவாசன் பங்கேற்க முடியாது: உச்ச நீதிமன்றம்\nஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்று நடக்கிறது\nகிரிக்கெட்டில் வாங்கும் சம்பளத்தைவிட விளம்பரத்தில் கோடிகணக்கில் சம்பாதிக்கும் விராட் கோலி\n: வாஷிங்டன் சுந்தர், பர்வேஸ் ரசூல், நாதன் லயன் இடையே கடும்போட்டி\nசூழ்நிலைகளை கையாளுவது குறித்து இந்திய அணி கற்றுக்கொடுத்தது: ஸ்டீவ் ஸ்மித்\nதெருக்களை சுத்தம் செய்யும் சச்சின் டெண்டுல்கர்\nஸ்டட்கார்ட் ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் ஷரபோவா போராடி தோல்வி\nஆஸி.யின் இரண்டு ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்துவது ஆச்சரியம் அளிக்கிறது: கங்குலி\nஇலங்கை அணிக்கெதிரான டெஸ்டில் விளையாட குல்தீப் யாதவ் ஆர்வம்\n216 ரன்களில் இலங்கையை காலி செய்த இந்தியா\nசிக்ஸர் அடிப்பதில் கில்லி என நிரூபித்து காட்டிய டோனி..\nடோனியை சமன் செய்த ரோஹித் நீண்ட நேரம் நிலைக்காத ரோஹித்தின் சாதனை\nஇலங்கை அணிக்கு அழைக்கப்பட்டுள்ள இருவர் யார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harikrishnamurthy.wordpress.com/2010/08/01/bhrahmana-punaroddharana/", "date_download": "2020-02-18T05:04:30Z", "digest": "sha1:PLPH776ZLAB2STVQNRAUTJYLWN7PFD22", "length": 79262, "nlines": 3626, "source_domain": "harikrishnamurthy.wordpress.com", "title": "Bhrahmana Punaroddharana – My blog- K. Hariharan", "raw_content": "\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nநல்ல நாள் நேரம் பார்ப்பது எப்படி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nnparamasivam1951 on காசி கயா போன்ற புன்னிய ஷேத்திர…\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nநல்ல நாள் நேரம் பார்ப்பது எப்படி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்���்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம�� அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nநல்ல நாள் நேரம் பார்ப்பது எப்படி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-18T03:11:41Z", "digest": "sha1:EZVTMIE4JTNZXAHFUQVGZH6GBAHONLXL", "length": 4525, "nlines": 66, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:பயனர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:பயனர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர்:Hégésippe Cormier ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-02-18T03:13:53Z", "digest": "sha1:CM4DUQ2DSFP6SL7VDRZXU4NZGMHULRBO", "length": 5776, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜகாதரி சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜகாதரி சட்டமன்றத் தொகுதி, இந்திய மாநிலமான அரியானாவுக்கான சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.[1] இது அம்பாலா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.\nஇந்த தொகுதியில் யமுனா நகர் மாவட்டத்துக்கு உட்பட்ட கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]\nஜகாதரி வட்டத்தில் உள்ள ஜகாதரி, அர்னவுலி ஆகிய ஊர்கள்\n2014 முதல் இன்று வரை : கன்வர் பால் (பாரதிய ஜனதா கட்சி)[2]\n↑ 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்\n↑ அரியானா சட்டமன்ற உறுப்பினர்கள் (ஆங்கிலத்தில்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 பெப்ரவரி 2016, 15:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-luxury+cars+in+kolkata", "date_download": "2020-02-18T03:32:59Z", "digest": "sha1:ZVW45TO26R3RH73GJFFBP2X4JL4GKBPU", "length": 11906, "nlines": 291, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Luxury Cars in Kolkata - 52 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nபயன்படுத்தப்பட்ட சொகுசு சார்ஸ் இன் கொல்கத்தா\nஆடி ஏ6மெர்ஸிடீஸ் பென்ஸ் சி-கிளாஸ்ஆடி க்யூ3பிஎன்டபில்யூ 3 Seriesஜாகுவார் எக்ஸ்எப்\n2010 பிஎன்டபில்யூ 3 சீரிஸ் 320டி ஸ்போர்ட்\n2015 ஆடி ஏ6 35 டிடிஐ\n2010 மெர்ஸிடீஸ் பென்ஸ் நியூ சி-கிளாஸ் சி 250 சிடிஐ Avantgarde\n2012 ஆடி ஆர்எஸ்5 காப்\n2014 ஜாகுவார் எக்ஸ்எப் 2.2 Litre சொகுசு\n2015 ஆடி க்யூ3 2.0 டிடிஐ குவாட்ரோ பிரிமியம் பிளஸ்\n2009 மெர்ஸிடீஸ் பென்ஸ் நியூ சி-கிளாஸ் 230 Avantgarde\n2015 ஆடி ஏ3 கேப்ரியோலெட் 40 டிஎப்எஸ்ஐ பிரிமியம் பிளஸ்\n2014 மெர்ஸிடீஸ் பென்ஸ் நியூ சி-கிளாஸ் சி 220 சிடிஐ Avantgarde\n2012 மெர்ஸிடீஸ் பென்ஸ் நியூ சி-கிளாஸ் சி 250 சிடிஐ Avantgarde\n2016 மெர்ஸிடீஸ் பென்ஸ் சிஎல்ஏ 200 சிடிஐ ஸ்டைல்\n2015 போர்ஸ்சி பனாமிரா டீசல்\n2014 பிஎன்டபில்யூ 3 சீரிஸ் ஜிடி சொகுசு லைன்\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\n2014 பிஎன்டபில்யூ 3 சீரிஸ் 320டி சொகுசு லைன்\n2014 ஆடி க்யூ3 2.0 டிடிஐ குவாட்ரோ பிரிமியம் பிளஸ்\n2012 பிஎன்டபில்யூ 6 சீரிஸ் 640d காப்\n2013 ஆடி ஏ6 35 டிடிஐ பிரிமியம்\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/neet-exam-chennai-high-court-justice-kirubakaran/", "date_download": "2020-02-18T04:45:19Z", "digest": "sha1:WZ3D7CAX7C22PICZFHLQZYWTC3U555GK", "length": 16678, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "neet exam chennai high court justice kirubakaran - 'நீட் தேர்வில் விலக்கு என வாக்குறுதி அளித்து கொண்டே இருக்க வேண்டாம்' - அரசியல் கட்சிகளுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்", "raw_content": "\n‘வேலைவாய்ப்பு வெள்ளி’: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 8ம் வகுப்பு அடிப்படை தகுதி\nஇன்றைய செய்திகள் Live : நெற்றிக்கண் பட உரிமையை தனுஷிற்கு விற்கவில்லை – கவிதாலயா விளக்கம்\n'நீட் தேர்வில் விலக்கு என வாக்குறுதி அளித்துக் கொண்டே இருக்க வேண்டாம்' - அரசியல் கட்சிகளுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்\nஅனிதா குடும்பத்திற்கு வழங்கிய நிவாரணம் போல தற்கொலை செய்து கொண்ட பிற மாணவிகளின் குடும்பங்களுக்கும் வழங்க முடியுமா\nநீட் தேர்விலிருந்து விலக்கு பெறுகிறோம் என வாக்குறுதி அளித்து கொண்டே இருக்க வேண்டாம் என அரசியல் கட்சிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.\nஅகில இந்திய போட்டித் தேர்வுகளை மாணவ – மாணவிகளுக்கு எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும், தகுதி தேர்வுகளில் தோல்வியடையும் மாணவர்கள் தற்கொலை எண்ணம் தோன்றாமல் இருக்க மன நல ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல உத்தரவுகளை நீதிபதி கிருபாகரன் பிறப்பித்திருந்தார். ஆனால் 2017ஆம் ஆண்டு நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதால், தமிழக அர��ுக்கு எதிராக வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார். அதில், நீதிமன்ற உத்தரவுகளை தமிழக அரசு அமல்படுத்தாததால் தொடர்ந்து மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பதாகவும், எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார்.\nஇந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, இந்த ஆண்டு நீட் தேர்வு தோல்வியால் திருப்பூர் ரீத்துஸ்ரீ, விழுப்புரம் மோனிஷா, தஞ்சாவூர் வைஷ்யா ஆகியோர் தற்கொலை செய்து கொண்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சூரியபிரகாசம் கோரிக்கை வைத்தார். இதுதொடர்பாக அரசு விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டது.\nஇந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் இழப்பீடு மற்றும் நீட் பயிற்சி வகுப்பு தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய இரண்டு வார காலம் அவகாசம் கேட்கப்பட்டது.\nஅப்போது நீதிபதி நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று தருவோம், பெற்று தருவோம் என அனைத்து அரசியல் கட்சியினர் (ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சி) வாக்குறுதிகளை மட்டுமே அளித்து கொண்டிருக்க வேண்டாமென கேட்டுக் கொண்டார். விலக்கு பெறுவதில் தீர்க்கமாக இருந்தால் அதில் கவனத்தை செலுத்தும்படியும் கேட்டுக்கொண்டார்.\nகல்வித்துறையில் முன்னேறாத பிற மாநிலங்கள் நீட் தேர்வை ஏற்றுக்கொண்ட நிலையில், கல்வியில் சிறந்து விளங்கும் தமிழகம் எதிர்ப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார். மேலும், 9 மற்றும் 11ஆம் வகுப்பு பாடங்களை நடத்தாமல், நேரடியாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பாடங்கள் நடத்தப்படுவதுதான் நீட் தேர்வை எதிர்கொள்வதில் மாணவர்களுக்கு மிகப்பெரும் சிக்கலாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்தார்.\nஅனிதா குடும்பத்திற்கு வழங்கிய நிவாரணம் போல தற்கொலை செய்து கொண்ட பிற மாணவிகளின் குடும்பங்களுக்கும் வழங்க முடியுமா என்பது குறித்தும் அரசு விளக்கமளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கை இரண்டு வாரத்திற்கு தள்ளிவைத்தார்.\nகுரூப் 2ஏ தேர்வு முறைகேடு வழக்கு: தலைமை செயலக பெண் ஊழியர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி\nநீட் ஆன்லைன் வீடியோ வகுப்புகள்: கிராமப்புற தேர்வர்களுக்கு ஒர�� வரம்\nஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க ஏன் தனிப்பிரிவை துவங்க கூடாது\nஅமைச்சர் விஜயபாஸ்கர் சம்பந்தமான வழக்கு: வருமானவரி வசூலிக்க இடைக்கால தடை\nபண மோசடி வழக்கில் திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன் ஜாமீன்\nசட்டவிரோத குடிநீர் நிறுவனங்கள் விவகாரம் – கலெக்டர்களுக்கு அபராதம் : உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nசென்னை மெரினாவில் போக்குவரத்து இடையூறு இல்லாமல் கண்காணிப்பு – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nநீட் 2020 : விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு பிப்ரவரி 9ம் தேதி வரை அவகாசம்\nநீட் பிஜி தேர்வு 2020 : தகுதி பட்டியலில் தமிழ்நாடு முதிலிடம்\nஅமமுகவின் புதிய நிர்வாகிகள் பட்டியல்: பொருளாளரான வெற்றிவேல்; கொ.ப.செ. சிஆர் சரஸ்வதி\n‘உதயநிதிக்கு மண்டியிட்ட திமுக’ – இந்தியளவில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த ஹேஷ்டேக்\nகொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகமடைந்த நபர் தற்கொலை\nஆந்திரப்பிரதேசம், சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 50 வயது நபர் ஒருவர் தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகமடைந்ததைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டார்.\nதமிழகத்திற்கு இடம்பெயர்கிறதா கியா மோட்டார்ஸ். – எதிர்பார்ப்பால் பரபரப்பு\nKia Motors plant out of Andhra : ஆந்திர மாநிலத்தில் உள்ள கியா மோட்டார்ஸ் நிறுவனம், தன்னுடைய உற்பத்தி தொழிற்சாலையை தமிழகத்திற்கு இடம் மாற்ற செய்ய உள்ளதாக வந்துள்ள தகவலால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.\nஇன்றைய செய்திகள் Live : நெற்றிக்கண் பட உரிமையை தனுஷிற்கு விற்கவில்லை – கவிதாலயா விளக்கம்\n‘கொத்து சேலை கட்டிக்கிட்டு’ – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி\nகருத்தியல் தொடர்பான கேள்விகளை புறக்கணித்தால் ஆம்ஆத்மியும், பாஜகவும் ஒன்று தான்\nAnti CAA Protest: 4-வது நாளாக தொடரும் போராட்டம்\nமனசோர்வுக்கும் உணவு தான் மருந்து… சாக்லேட் சாப்பிடுங்க ஹேப்பியா இருங்க\nகுற்றாலீஸ்வரனுடன் அஜித் சந்திப்பு… அதுவும் 15 வருடங்களுக்கு முந்தைய கெட்டப்பில்\n‘வேலைவாய்ப்பு வெள்ளி’: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 8ம் வகுப்பு அடிப்படை தகுதி\nஇன்றைய செய்திகள் Live : நெற்றிக்கண் பட உரிமையை தனுஷிற்கு விற்கவில்லை – கவிதாலயா விளக்கம்\nட்ரெம்ப் வருகை : சேரியில் வசிக்கும் மக்கள் விரைவாக வெளியேற உத்தரவு\nஆயுட்காலம் நிறைவு, குறைந���த செயல்திறன் எதிரொலி – மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்\nஅடேய் கூகுள் மேப்… உன்னைய நம்பி ஊட்டிக்கு கெளம்புனேன் பாரு\nகாஷி மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பூஜைக்காக ஒதுக்கப்பட்ட பெர்த் குறித்து ஐஆர்சிடிசி விளக்கம்\nமு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு; நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு\n‘வேலைவாய்ப்பு வெள்ளி’: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 8ம் வகுப்பு அடிப்படை தகுதி\nஇன்றைய செய்திகள் Live : நெற்றிக்கண் பட உரிமையை தனுஷிற்கு விற்கவில்லை – கவிதாலயா விளக்கம்\nட்ரெம்ப் வருகை : சேரியில் வசிக்கும் மக்கள் விரைவாக வெளியேற உத்தரவு\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://todayislamicsound.wordpress.com/2013/04/19/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4/", "date_download": "2020-02-18T03:14:14Z", "digest": "sha1:6W72AUFZSMFCP26BYQ2GAZEOZDXNARUX", "length": 27331, "nlines": 212, "source_domain": "todayislamicsound.wordpress.com", "title": "ஜம்இய்யதுல் உலமா சபை பொதுபல சேனாவை வன்மையாகக் கண்டிக்கிறது | todayislamicsound", "raw_content": "\nநபிமொழித் தொகுப்பு – 40 ஹதீஸ்கள்\nஇஸ்லாம் பற்றிய குற்றச்சாட்டுகளும் பதில்களும்\nஆதாம், ஏவாள் எனும் ஜோடி.\nஇறுதித் தீர்ப்பு நாள் எப்போது\nதிருக்குர்ஆன் மட்டும் ஏன் பாதுகாக்கப்படுகிறது\nநபி இயேசுவின் சிறப்புக்கு காரணம் என்ன\nதிருக் குர்ஆனில் கூறப்பெற்றுள்ள நபிமார்களின் பெயர்கள்\nதொழுகையில் இறையச்சத்தை ஏற்படுத்தும் 33 காரணிகள்\nஎனக்கு சில அடிமைகள் இருக்கிறார்க\n1. அறிவின் பிரித்தறியும் தன்மை 2. இறைநீதி 3. மனிதன் சுதந்திரமானவன் 4. அறிவு (அக்ல்) ஒரு மூலாதாரமே 5. பாரிய அனர்த்தங்கள் ஏன் 6. மார்க்க சட்டத்தின் நான்கு மூலாதாரங்கள் 7. இஜ்திஹாதின் கதவு திறந்தே இருக்கின்றது 8. இஸ்லாம் பரிபூரண மார்க்கம் 9. தகிய்யா என்பது நயவஞ்சகமா 6. மார்க்க சட்டத்தின் நான்கு மூலாதாரங்கள் 7. இஜ்திஹாதின் கதவு திறந்தே இருக்கின்றது 8. இஸ்லாம் பரிபூரண மார்க்கம் 9. தகிய்யா என்பது நயவஞ்சகமா 10. தகிய்யா எங்கு ஹராமாகும் 10. தகிய்யா எங்கு ஹராமாகும் 11. இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் 12. தொழுகைகளை சேர்த்துத் தொழுதல் 13. மண்ணில் சுஜூது செய்தல் 14. புனிதர்களின் கப்றுகளை தரிசித்தல் 15. முத்ஆ திருமணம் 16. ஷீயாக்களின் வரலாற்றுச் சுருக்கம் 17. ஷீயா மத்ஹபின் பரம்பல் 18. ஹதீஸ் கிரந்தங்கள் 19. இரு பெரும் கிரந்தங்கள் 20. அறிவுத்துறை வளர்ச்சியில் ஷீயாக்களின் பங்கு 21. உண்மையும் நம்பிக்கையும்\nபணிக்குச் செல்லும் பெண்கள் கவனிக்க வேண்டியவை.\n1. இஸ்லாத்திற்கு முன்பு பெண்களின் நிலை :\n2. இஸ்லாத்தில் பெண்களின் நிலை :\n2. பெண்ணின் தலைமுடி அலங்காரம் :\n3. இஸ்லாத்தின் எதிரிகள் பெண்ணுரிமையைப் பறிக்கின்றனர்.\n4. பணிக்குச் செல்லும் பெண்கள் கவனிக்க வேண்டியவை.\n4. மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில்\nதிருமணத்தை விளம்பரப்படுத்த பெண்கள் முரசு அடித்தல் :\nநடுநிலையை கடைபிடித்துக் கொள், பகட்டை விட்டுவிடு :\nநோன்பு பற்றிய பெண்களுக்கான சட்டங்கள்\nபிரிவு -2 பெண்களின் உடல் அலங்காரம் பற்றியது : 1. பெண்ணின் உடல் அலங்காரம் :\nபிரிவு 10 – பெண்ணின் கண்ணியத்தையும் கற்பையும் பாதுகாக்கும் சட்டங்கள் :\nபெண் தன் உடம்பில் பச்சைக்குத்திக் கொள்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது.\nபெண்களுக்கான ஹஜ் சம்பந்தப்பட்ட சட்டங்கள் 1. ஹஜ்ஜைப் பொறுத்தவரையில் ஆண், பெ\nபெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் :\nபெண்ணின் திருமணத்திற்கு அதிகாரியின் அவசியமும் அதன் நோக்கமும் :\nவாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு\nஸகாத்தை நிறைவேற்றாதவர்களின் மறுமை நிலை\nஇமாம் அஹ்மத் இபின் Hanbal:\n← நீர்கொழும்பில் ஆடம்பர விபச்சார நிலையங்கள் பொலிஸாரினால் சுற்றி வளைப்பு\nபொதுபலசேனா தலைவரின் கூற்றை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கண்டிப்பு →\nஜம்இய்யதுல் உலமா சபை பொதுபல சேனாவை வன்மையாகக் கண்டிக்கிறது\nபயங்கரவாதத்துடன் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவை தொடர்புபடுத்தி பொது பல சேனாவின் தலைவர் வெளியிட்டுள்ள கருத்தினை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2012 ஆம் ஆண்டு எமது நாட்டிற்காக ஜெனீவா வரை சென்று ஆதரவு பெற்றுக் கொடுத்த 85 வருடங்களைத் தாண்டிய ஒரு நிறுவனத்தை நேற்று முளைத்த பொது பல சேனா பயங்கரவாதமாக காட்ட முனைவது இந்நாட்டின் அரசுக்கும் இறைமைக்கும் எதிராக மேற்கொள்கின்ற மிக மோசமான குற்றச்சாட்டாகவே கருத வேண்டியுள்ளது.\nஇந்நாட்டில் அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கெதிராக வன்முறையைத் தூண்டும் விதத்தில் செயற்பட்டுவருகின்ற பொது பல சே���ாவை பொறுமையோடு எதிர்கொண்டு மக்களை முறையாக வழிநடத்திய அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவிற்கு பயங்கரவாத சாயம் பூசுவதற்கு முற்படுவது இந்நாட்டையும் சர்வதேச சமூகத்தையும் தவறாக வழிநடத்துவதாகவே அமையும். மேலும் அநாவசியமற்ற குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி முஸ்லிம் சமூகத்தை சீண்டிப்பார்க்கின்ற அபாயகரமாக பரிசோதனையில் ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.\nஇந்நாட்டு முஸ்லிம்களுக்கு எதிரான எத்தகைய அநீதிகளுக்கும் இடமளிக்கப்படமாட்டாது என்று எமது நாட்டின் மாண்புமிகு ஜனாதிபதி சர்வதேச இஸ்லாமிய நாடுகளின் பிரதிநிதிகளிடம் உறுதியளித்து அடுத்த நாளே இவ்வாறான பயங்கர அறிக்கைகள் பொது பல சேனாவினால் விடுக்கப்படுவது குறித்தும் பொது பல சேனாவின் சர்வதேச தொடர்புகள் குறித்தும் நாம் சந்தேகம் கொள்கிறோம்.\nஇவ்வாறான பயங்கரவாதத்தை தூண்டும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற அமைப்புக்களை இந்நாட்டில் தடை செய்வதே இந்நாட்டின் அமைதிக்கும் சமாதானத்திற்கும் சகவாழ்விற்கும் துணை செய்யும் என்று நாம் உறுதியாக நம்புவதோடு இது குறித்து சர்வதேச சமூகமும் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறோம் என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nBy islamiyanda • Posted in முஸ்லிம் பெண்கள் சம்பேளனம்\n← நீர்கொழும்பில் ஆடம்பர விபச்சார நிலையங்கள் பொலிஸாரினால் சுற்றி வளைப்பு\nபொதுபலசேனா தலைவரின் கூற்றை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கண்டிப்பு →\nமுஸ்லிம் பெண்கள் சம்பேளனம் (263)\n1. இஸ்லாத்திற்கு முன்பு பெண்களின் நிலை : (2)\n2. இஸ்லாத்தில் பெண்களின் நிலை : (2)\n2. பெண்ணின் தலைமுடி அலங்காரம் : (1)\n3. இஸ்லாத்தின் எதிரிகள் பெண்ணுரிமையைப் பறிக்கின்றனர். (1)\n3. வெளியில் செல்லும்போது… (1)\n4. ஒரு பெண் தனியாக இருக்கும் நிலையில் பள்ளி வாசலில் ஜமாஅத்துடன் தொழும் நி (1)\n4. ஒரு பெண் பெண்களுக்கு இமாமாக நின்று தொழுதல் : (1)\n4. பணிக்குச் செல்லும் பெண்கள் கவனிக்க வேண்டியவை. (1)\n4. மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் (1)\n5. ஜமாஅத்தாக தொழும்போது இமாம் எதையாவது மறந்துவிட்டால் பெண்கள் (1)\nஈ. பெண் தன் உடம்பில் பச்சைக்குத்திக் கொள்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது. (1)\nதிருமணத்தில் பெண்ணின் கருத்தை ஏற்றல் : (1)\nதிருமணத்தை விளம்பரப்படுத்த பெண்கள் முரசு அடித்தல் : (1)\nநடுந��லையை கடைபிடித்துக் கொள், பகட்டை விட்டுவிடு : (1)\nபிரிவு -2 பெண்களின் உடல் அலங்காரம் பற்றியது : 1. பெண்ணின் உடல் அலங்காரம் : (1)\nபிரிவு 10 – பெண்ணின் கண்ணியத்தையும் கற்பையும் பாதுகாக்கும் சட்டங்கள் : (1)\nபிரிவு 7 – நோன்பு பற்றிய பெண்களுக்கான சட்டங்கள் (1)\nபிரிவு 8 – பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் : (1)\nபெண்களுக்கான ஹஜ் சம்பந்தப்பட்ட சட்டங்கள் 1. ஹஜ்ஜைப் பொறுத்தவரையில் ஆண், பெ (1)\nபெண்ணின் திருமணத்திற்கு அதிகாரியின் அவசியமும் அதன் நோக்கமும் : (1)\nமு ஸ்லிம் பெண்கள்-சட்டங்கள்5 (1)\nமுஸ்லிம் பெண்கள்-சட்டங்கள்2 3. மாதவிடாய் பெண்ணின் சட்டங்கள் : (1)\nசிரியா தாக்கினால் முழு பலத்துடன் பதிலடி: இஸ்ரேல் அதிபர் எச்சரிக்கை\nஈரான் ஜனாதிபதி அஹமதி நிஜாத் மயிர்இடயில் உயிர் தப்பினார்\n‘இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானது என்பது உண்மையல்ல’\nபணம் வாங்கிக் கொண்டு மனித உரிமை பேசுகிறார்கள்’\nபணம் வாங்கிக் கொண்டு மனித உரிமை பேசுகிறார்கள்’\nஒழுக்கத்துறை வீழ்ச்சியே முஸ்லிம்களின் பலவீனத்திற்குக்காரணம்\nமீடியாக்களுக்கு எதிராக பொதுநல வழக்கு தொடுக்கலாமே\nகுழந்தை பேறு இல்லாததால் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள சகோதர, சகோதரிகளுக்கு இலவச கருத்தரங்கு.\nமனித உடலுடன் பிறந்த சில கொடிய விலங்குகள் மதம் கொண்டு மிருகம் செய்யும் மனிதம் ..\nசிங்கள மொழியில் இஸ்லாமியப் பிரச்சாரம் தவ்ஹீத் ஜமாத் ஆரம்பித்தது (படங்கள்)\n(வீடியோ இணைப்பு) பாஸ்டன் போட்டி குண்டுவெடிப்பும், 140 முஸ்லிம்களை பள்ளிவாசலில் கைது செய்த ரஷ்ய நாட்டுக் காவல்துறையினரும்.\nஅல் குர்ஆனை கேவலப்படுத்தியது உட்பட பல குற்றச்சாட்டுக்கள்.. பொதுபல சேனா அமைப்பிற்கு எதிராக வழக்குத் தொடரப்படும்\nபாஸ்டன் போட்டி குண்டுவெடிப்பும், 140 முஸ்லிம்களை பள்ளிவாசலில் கைது செய்த ரஷ்ய நாட்டுக் காவல்துறையினரும்.\nமுஸ்லீம்களுக்கு நடப்பது அநியாச் செயல்களே – ஓய்வுபெற்ற நீதியரசர் விக்னேஸ்வரன்\nயார் இந்த கலகொடஅத்தே ஞானசார தேரர் (முழு விபரம் இணைப்பு)\nஅட்டாளைச்சேனை அந்-நூர் மகாவித்தியாலய அபாய நிலையில் உள்ள கட்டிடம்.\nஅரசின் விருப்பத்தை நிறைவேற்றவே அறிக்கை விடுகி்ன்றது அ. இ. மு. காங்கிரஸ் – சாடுகின்றார் முபாரக் அப்துல் மஜீத்\nபோர்க்கொடி தூக்க தயார் – அமைச்சர் திஸ்ஸ விதாரண\nமுஸ்லீம்களுக்கு எதிராக ���ீறல்களை மேற்கொண்டு அவர்களை ஓரங்கட்டினால்..\nஅதாவுல்லாவை விவாகரத்துச் செய்து, ரவூப் ஹக்கீமின் அன்புத் தம்பியாக வேடமேற்றவர்\nகற்பழிக்கப் படும் கஷ்மீர் பெண்கள் தட்டிகேட்க ஆள் இல்லாத அவலம் \nபுத்த பிக்குவின் காம லீலைகள்: ஆதாரப் புகைப்படங்கள் (இது எப்படி இருக்கு\nநான் எப்படி முஸ்லிமானேன் நாடாளுமன்ற உறுப்பினர் “அர்னோட் வேன்\nபொது பல சேனாவின் நிர்வாணம் வெளிப்பட்டது..\nமுஸ்லிம் தூதுவர்களின் தைரியம் – அஸ்வரின் இடையூறு குறித்து விசனம்\nஇலங்கை இராணுவத்தினரால் தினமும் 1,72000 ஈமெயில்கள அனுப்பிவைப்பு\nலெபனானில் மட்டும் 4.25 லட்சம் சிரியா அகதிகள் தஞ்சம்\nமியான்மர் நீர் திருவிழாவில் 33 பேர் பலி\nபேட்டை கிளை மர்க்கஸை தாக்க வந்தவர்களின் கொலை வெறி தாக்குதல் காட்சி\nபொதுபல சேனாவால் இன்று கண்ணியமான பௌத்த சமயத் தலைவர்களும், பௌத்த மக்களும் வெட்கித் தலைகுனிகின்றார்கள். ரிசாத் பதியுதீன் அறிக்கை.\nஉலக நாடுகள் அணுஆயுத நடவடிக்கையை நிறுத்தும்வரை எமது நடவடிக்கை தொடரும்\nமுஸ்லிம்களும் ஆயுதம் எடுப்பார்கள்: ஆசாத் சாலி ஜூனியர் விகடனுக்கு பெட்டி\nஇஸ்லாத்தை விமர்சித்த இலங்கையின் 3 அரச இணையங்கள் முடக்கம்\nபொதுபலசேனா தலைவரின் கூற்றை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கண்டிப்பு\nஜம்இய்யதுல் உலமா சபை பொதுபல சேனாவை வன்மையாகக் கண்டிக்கிறது\nநீர்கொழும்பில் ஆடம்பர விபச்சார நிலையங்கள் பொலிஸாரினால் சுற்றி வளைப்பு\nஅதிபர் ஒபாமாவுக்கும் விஷம் தடவிய கடிதம்\nநெதர்லாந்து பள்ளிவாயில் ஒன்றின் மீது தீ மூட்டி சேதப் படுத்திய இனம் தெரியாத கும்பல்.\nபொதுபல சேனா குறித்து ஜனாதிபதியிடம் முறையிட தீர்மானம்\nஇலங்கையில் உள்ள முஸ்லிம் அடிப்படை வாத அமைப்புக்களை ஒடுக்க வேண்டும் என்று கூறும் கமலாதாஸ் யார்\n(படங்கள் இணைப்பு) அமெரிக்காவின் பாஸ்டன் நகர் குண்டு வெடிப்பும், முஸ்லிம்கள் சார்பில் எனது அனுதாபமும். அமெரிக்காவின் பிழைகளும்.\nவடக்கில் இப்போதாவது முஸ்லிம்களை நிம்மியாக வாழ விடுங்கள்.\nபொது பல சேனாவின் திடீர் மௌனம் என்ன சொல்கிறது..\nஞானாசார தேர்ருக்கு இனிமேல் ஊடகங்களுக்கு அறிக்கை வழங்க முடியாது..\nபொதுபலசேனா அமைப்பின் பெயருக்கு அருகில் அடைப்புக் குறிக்குள் (பெளத்த இராணுவம்) என வெளியிடப்பட்ட பிரித்தானியாவின் மனித உரிமைகள் அறிக்கை.\nஇது பௌத்தசிங்கள குடும்பங்களுக்கு மாத்திரம்..\n(படங்கள் இணைப்பு) சாத்வீக போராட்டம். அல்லாஹவின் பொருத்தம் உதவி வேண்டி கண்டி ஹிஜ்ராபுரயில்..\n96 எரிதங்கள் Akismet இனால் தடைசெய்யப்பட்டுள்ளன.\n« மார்ச் மே »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=62%3A2014-04-09-01-03-48&id=2527%3A-11-&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=79", "date_download": "2020-02-18T03:11:36Z", "digest": "sha1:LZO4OLRSM3SZXZPG37WRVYMWJAI3XDZM", "length": 33626, "nlines": 58, "source_domain": "www.geotamil.com", "title": "இலங்குநூல் செயல் வலர் - க.பஞ்சாங்கம்-11 : பேச்சும், பனுவல் வாசித்தலும்", "raw_content": "இலங்குநூல் செயல் வலர் - க.பஞ்சாங்கம்-11 : பேச்சும், பனுவல் வாசித்தலும்\nThursday, 29 January 2015 22:20\t- நாகரத்தினம் கிருஷ்ணா -\tநாகரத்தினம் கிருஷ்ணா பக்கம்\nஉயிரியக்கம் ஓசையால் உறவாடுகிறது. புலன் உணர்வுகளின் வெளிப்பாடுகள் அனைத்துமே ஒருவகையில் பேச்சின் உட்பிரிவுகள்தாம். நமது பார்வைக்கும் உறவுக்கும் ஓசையும் மொழியும் தரும் உருமாற்றம் 'பேச்சு'. மொழியைக் குழைத்தும் பிசைந்தும் கிடைக்கிற பேச்சுக்கு இலக்கியம் ஓர் நிரந்தர பிம்பத்தை ஏற்படுத்தித் தருகிறது பேச்சு செயல்பட சில அத்தியாவசியப் பொருட்கள் தேவை.ஓசை, உச்சரிப்பு, தொனி, கால பிரமாணம், பேசுபவர் கேட்பவர் இருவருக்குமிடையேயான உறவு, பேச்சில் தொடர்புடைய இரு மனிதர்களின் தகுதரம், இடங்கள் (உதாரனத்திற்கு நேருக்கு நேரா, ஆளுக்கொரு திசையில் இருந்துகொண்டா) பேச்சுக்கு பேசுகின்ற நபரின் தேவை எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அள்விற்கு கேட்பவர் என்று ஒருவர் வேண்டும் இல்லையேல் அப்பேச்சால் எவ்வித பயனுமில்லை. நட்போ பகையோ இரண்டிற்கும் பேச்சு வேண்டும். எண்ணத்தை ஓசையுடன் பகிர்ந்து கொள்ள பேச்சு உதவும், அதே எண்ணத்தை மௌனமாக பகிர்ந்துகொள்ள எழுத்து உதவும். பேச்சு மொழி கேட்கும் தருணத்தில் மட்டுமே செயல்படமுடியும், மாறாக எழுத்து வடிவ பேச்சு எழுதிய தருணத்தைக் கடந்து நிற்கும். எடுத்துரைப்பில் பேச்சு தவிர்க்கமுடியாததொரு தனிமம். எடுத்துரைப்பு குறித்த பேராசிரியரின் திறனாய்வு கட்டுரைகளில் எட்டாவது அத்தியாயத்தில் பேச்சும், அதனைத் தொடர்ந்து பனுவல் வாசிப்பும் இடம்பெற்றுள்ளன\nகிரேக்கத்ததுவாதிகள் பிளாட்டோ, அரிஸ்டாடில் இருவரின் பேச்சுக்களைபற்றிய சிந்தனைகளுடன் கட்டுரை தொடங்குகறது. பேச்சு, பாவனையான பேச்சு என்ற இரு���கையான பேச்சுகள் அவற்றின் உட்கூறுகளைப்பற்றிய சிலவிளக்கங்களும் நமக்குக்கிடைக்கின்றன. எழுத்திலக்கியத்தை பொறுத்தவரை பாவனைபேச்சு முக்கியம் பெறுகிறது. பாவனைபேச்சே நாடகம் எனச் சொல்லப்படுகிறது. அரிஸ்டாட்டில் கருத்தின்படி பாவனையானப் பேச்சு, வார்த்தை சார்ந்தது மட்டுமல்ல, போலச் செய்தல் என்ற செயல்பாடும் அதற்குள் வருகிறது. ஆசிரியர் \"போலச் செய்தலைப் பல்வேறுவகையில் பொருள்கொள்ள வாய்ப்பிருப்பினும், அதனில் நாடகமாந்தர்களின் உடலசைவு, பேச்சு, நடத்தல் போன்றவைகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்\", என்கிறார். காட்சிப்படுத்துதல் பனுவல் என்று வருகிறபோது அதன் பங்குதாரர்களின் நிலமை என்ன முதலாவதாக எடுத்துரைப்பாளர், இவர் காட்சிபடுத்துதலில் நிகழ்ச்சிகள் அல்லது உரையாடல்கள் நேரடியாகக் காட்டப்பட்டதால் காணாமற்போய்விடுகிறார், வாசகர்கள் பனுவலில் தன் வாசிப்பின் மூலம் பார்த்ததையும் கேட்டதையும் குறித்து தானே ஒரு முடிவு மேற்கொள்ளும் உரிமை உடையவர்களாக இருக்கிறார்கள்.\nஇது தவிர இன்றைய நாவல் கலை என்ற ஒன்று உருவானதற்கு நாவலாசிரியர்கள் தங்கள் கதைக் காட்சிப்படுத்தவேண்டிய ஒன்று என்கிற சிந்தனைக்கு இடம்கொடுத்ததே காரணமென்ற தகவலையும் கட்டுரை ஆசிரியர் தருகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி, பிரெஞ்சு முடியாட்சி தமது செல்வாக்கை இழந்திருந்த காலம். பிரெஞ்சு நிர்வாசபையில் பிரபுக்களும், மதகுருமார்களும் பொருளாதார நெருக்கடிகாலத்திலும் பெற்றிருந்த சலுகைகள் பொதுமக்கள் பிரநிதித்துவசபையையும் அவர்களுக்கு ஆதரவாக இருந்த ஒரு சில பூர்ஷ்வாக்களையும், ஒன்றிரண்டு மதகுருமார்களையும் எரிச்சலைடையச் செய்தன. அதன் பின்னர் நடைபெற்ற பிரெஞ்சு புரட்சியையும் அதன் அரசியல் விளவுகளையும் அறிவோம். கலை இலக்கியத்தில் வேறொரு புரட்சிக்கு அது காரணமாயிற்று. படைப்பிலக்கியவாதிகள் முடியாட்சி, மதகுருமார்கள், பிரபுக்கள், அதீதக் கற்பனைகள், வியந்தோதல்கள் அதாவது கற்பனாவாதவ் கூடாதென்று எதார்த்தவாதத்தின் பக்கம் ஒதுங்குகிறார்கள். சராசரி மாந்தர்களும் அவர்களுடைய பிரச்சினைகளும் புனைவுகளில் இடம்பெறத் துவங்கின. நேர்க்கூற்று முறை தவிர்க்கபட்டது. கதைமாந்தர்களூடாக பேசினார்கள். பேராசிரியர் குறிப்பிடுகிற காட்சிப்படுத்தும்போக்கு இக்காலகட்டத்தில்தான் புதினங்களில் அதிகம் காண முடிந்தது. பாவனையானப் பேச்சு என்பது வார்த்தைபேச்சு மற்றும் போலசெய்தல் என்று பார்த்தோம் - பொதுவில் இதனைக் காட்சிப்படுத்துதல் என வைத்துக்கொண்டு, இம்முறை கற்பனாவாத பேச்சுமுறையைக் காட்டிலும் சரியானதாவென்ற கேள்விக்கு, இரண்டிலும் சாதகப் பாதகப் பலன்கள் ஒரு பனுவலில் இருப்பதற்கு வாப்புகள் உண்டெனவும், எடுத்துரைப்பின் வெற்றி தோல்வி என்பது உத்திகளில் இல்லை அவற்றின் செயல்பாட்டிலேயே உள்ளன என்றும் தெரிய வருகிறது.\nபோலச் செய்தலில் ஏற்படும் சிக்கல்கள்\nபோலச்செய்தல் என்பது நாடகப் பேச்சு அல்லது காட்சிபடுத்துதல். இத்தலைப்பில் காட்சிப்படுத்தலிலுள்ள சிக்கல்களை பேராசிரியர் கூறியுள்ளார். ஒரு புனைகதை எடுத்துரைப்ப்பில் இடம்பெறும் நிகழ்வுகளை அப்படியே உள்ளது உள்ளவாறு (tel qu'il est) காட்சிப்படுத்தவியலாத சூழல் இருப்பதற்கு பனுவல் மொழியையும் குறியீட்டையும் நம்பியிருப்பதைக் காரணமாகச் சொல்கிறார். அதேவேளை மொழிகொண்டு ஏறக்குறைய ஒரு போலச்செய்தலை ( முழுமையானப் போலச்செய்தல் அல்ல) அதாவதொரு காட்சிபடுத்துதலை செய்யமுடியும் எனத் தெரியவருகிறது. அப்படி காட்சிபடுத்துகிறபோது எடுத்துரைப்பில் எடுத்துரைப்பாளர் தமது இடத்தைத் தொலைக்கிறார், விளைவாக அவர் கையிலுள்ள காட்சிப்படுத்த உதவுகிற மொழிக் கேமரா, நாவலில் முக்கித்துவம் பெறுகிறது. காட்சிக்குதவுகிற இப் பாவனைமொழி கால அளவு, தகவல் அளவு என்பதுபோன்ற பல்வேறு அளவீடுக் கருவிகளைக்கொண்டு வெவ்வேறுவிதமான செயல்பாட்டுதளத்தில் இயங்குகிறது. அவை நேரடிப்பேச்சு, சுருக்கம், மறைமுகச்சொல்லாடல், சுதந்திரமான மறைமுகச் சொல்லாடல், நேரடிச் சொல்லாடல், சுதந்திரமான நேரடிசொல்லாடல், சுதந்திரமான மறைமுகச்சொல்லாடல் என வகைப்படுத்தப் பட்டுள்ளன. புனைவில் அதிகம் இடம்பெறும் சுதந்திரமான மறைமுகச்சொல்லாடலின் மொழி இயல்கூறுகளுக்கு உதாரணமாக அறிவிப்பு சார்ந்த வினைச்சொற்கள், காலம் காட்டும் அமைப்பு, வினாக்கள், விவாத முறைக்கூறுகள் சொல்லப்பட்டுள்ளன. இதன் செயல்பாடுவகைகள் என நாம் அறியவருபவை:\n1. பேசுபவர்களை அடையாளப்படுத்துவது மற்றும் என்னபேசவேண்டும் என்பதை வடிவமைப்பது\n2. ஒரு பனுவலின் பன்முகத்தன்மையை (பேச்சாளர்கள் மற்றும் அவர்களின் அணுகுமுறைகளில்) பெருக்கிக்காட்டுதல்\n3. மற்றொரு மாற்றமைப்பினை அதே பனுவலுக்குள் அடையாளங் காண உதவுவதால், பனுவலுக்குக் கூடுதலான அர்த்தச் செறிவை அளித்தல்.\n4. சிந்தனையை மறுவுருவாக்கம் செய்துகொள்ள வழியமைத்துத் தருவதால் நனவோடை உத்திக்குப் பயனளிக்கிறது.\n5. கதை மாந்தர்களின் தன்மைக்கேற்ப பனுவலுக்குள் ஒளிந்திருக்கும் படைப்பாளியின் நடவடிக்கைகளையும் மறுவுருவாக்கம் செய்ய துனைசெய்தல்.\nஎடுத்துரைப்பினை திறனாய்வுக்கு எடுத்துக்கொண்ட ஆசிரியர் இப்பகுதியில் வாசிப்பு அதன் தன்மைகள், இயங்கும் விதம், அதன் அடிப்படிப்படையில் கிடைக்கிற வாசகர்கர்களின் பன்முகத்தன்மை ஆகியவற்றை விளக்க முற்படுகிறார். ஒரு புனுவலைப் படைத்தலைப்போலவே, அப்பனுவலை வாசித்தலும் படைப்பிலக்கியத்தில் முக்கியத்துவம் பெறுகிறது என்பதனை மிகவும் தெளிவாகவும் விரிவாகவும் ஆசிரியர் இப்பகுதியில் சொல்லியிருக்கிறார். \"ஒரு பனுவலை ஒரு பொருளில் இரண்டுதடவை வாசிக்க முடியாதென்பதின் அடிப்படையிலேயே\" வாசித்தல் இயங்குதளத்தில் எடுத்துரைப்பு குறித்து திறனாய்வுசெய்தவர்கள் அக்கறை காட்ட காரணமாயிற்று. இங்கே, \" ஒரு பனுவல் வாசிக்கப்படுகிற தருணத்தில்மட்டுமே உயிர்ப்பினை பெறுகிறது எனவே ஒரு பனுவல் வாசகனின் பார்வையிலிருந்து பார்க்கப்படவேண்டும்\" என்கிற ஐசர் என்பவர் கருத்தும் மிக முக்கியமானது. தனது சிந்தனையை, கற்பனையை தனக்குரிய மொழியில் நடையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரு படைப்பாளி பனுவலில் கொண்டுவருகிறார். அப்பனுவலில் தான் சொன்னதாக படைப்பாளி நினைத்ததையெல்லாம் அதே கனத்துடனும், அடர்த்தியுடனும், மென்மையுடனும் வாசிப்பவர் உள்வாங்கியிருப்பாரா என்பது கேள்வி.\n\"பனுவலின் உருவாக்கத்தில் வாசகர் பங்கெடுப்பதுபோலவே வாசகரை வடிவமைப்பதில் பனுவல் பங்கெடுக்கிறது\" என்ற கருத்தும் சிந்திக்கத்தக்கது. ஆக முழுக்க முழுக்க ஒரு படைப்பாளியால் அல்ல, ஒரு வாசகராலேயே பனுவலொன்றின் சிறுமையும் பெருமையும் தீர்மானிக்கப்படுகின்றன என்ற உண்மையை அண்மைக்காலத்தில் முன்வைக்கபட்ட எடுத்துரைப்பு சிந்தனைகள் தெரிவிக்கின்றன. வாசகரை முதன்மைப்படுத்தும் இந்த அணுகு முறையை பேராசிரியரின் கட்டுரை 'நிகழ்தல்' என்று சொல்கிறது. இருவகை நிகழ்வுகள் சுட்டிக்காட்டப்படுகின்��ன.\n1. தன்னிச்சையாய் சுயமாய் இயங்கும் நிகழ்வு\n2. பலபடித்தாய் இயங்கும் நிகழ்வு\nநிகழ்வை ஆற்றுகிற வாசகர்களை அவர்களின் அணுகுமுறையின் அடிப்படையில் வகைப்படுத்தியுள்ளார்கள்:\nமேற்கண்ட ஏழுவகை வாசகர்கள் பல்வேறு திறனாய்வாளர்களால் சுட்டிக்காட்டபட்டவர்கள். சற்று ஆழ்ந்து பரிசீலித்தால் இன்னுங்கூட சில பெரும்பிரிவுகளையும், கிளைபிரிவுகளையும் அவற்றில் சேர்க்க முடியும். தொல்காப்பிய ஆசிரியர் காட்டுகிற வாசகர் ஓர் உதாரணம் : \"கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும் உணர்வுடைய மாந்தர்\" -பனுவலோடு இரண்டறக் கலந்து ஒட்டிக்கிடக்கிற ஒருவர்.\nஏற்கனவே நாம் பார்த்ததைப்போன்று பனுவலின் மொழி, அதன் குறியீடு, அதுசார்ந்த சிக்கல்கள், வாசகரின் அணுகுமுறைகள் ஆகியவற்றைப் பொருத்தது.. தொடக்கத்தில், வாசகரின் தனித்தன்மையை விரட்டிவிட்டு தனது போக்கிற்கேற்ப வாசகரை அது மாற்றுகிறதென்றும், சிறிது சிறிதாகத் தகவல்களைத் தருவதன்மூலம் எந்நேரமும் அவற்றை இணைத்துகொள்ளும்படியான சூழலை அமைத்துக் கொடுக்கிறதென்றும், அதனால் பல வாசிப்புப் படிநிலைகளுக்கு வாசகர்கள் போகமுடிகிறதென்றும், வாசித்தலின் இறுதிப்பகுதி பனுவல் குறித்த முடிவான ஒரு கருத்தினை எட்ட உதவுகிறதெனவும் தெரியவருகிறது.\nஒரு பனுவலுக்குள் படைப்பாளரைப் பொறுத்து பல்வேறு வாசிப்பு அணுகுமுறைகள் கிடைக்கின்றன. இது மிகவும் சிக்கலானது பனுவலில் படைத்தலுக்குத் தீர்மானமாக இவைதான் விதிகள், இலக்கனங்கள் என்றில்லை என்பதாலேயே வாசிப்பும் ஓர் திறந்த வெளியாக இருக்கிறது அங்கு புரிதலுக்குரிய முயற்சிகள் ஓயாமல் நிகழ்கின்றன. வாசிப்பும் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு வாசிப்பவரின் திறனுக்கொப்ப நிகழ்கிறது.\nபுழக்கத்திலிருக்கிற சில சொல்லாடல்களோடு உறவுபடுத்திக்கொள்வதையே, ஒரு பனுவலை இயல்புத் தன்மைக்குக்கொண்டு வருதல் என்கிறார்கள், உதாரணம் ரொலா பார்த்தின் 'சமிக்கை'.\n \"ஏற்கனவே மன அமைப்பில் உறைந்துபோன தூரத் தோற்றம், ஏதோ ஒன்றின் பல்வேறுபட்ட சிதறல் கனவாகும். இவைகள் அனைத்தும் ஏற்கனவே வகுக்கப்பட்டவை, பார்க்கப்பட்டவை, செய்யப்பட்டவை, அனுபவிக்கப்பட்டவை. சுருக்கமாகச்சொல்வதெனில் ஏற்கனவே இருப்பவைகளை எழுப்பி விடுபவை (ந.இ.கோ பக்கம் 241)\nஎவ்வாறு ஒரு பனுவல் தொடர்ந்து வாசிக்கும்படி வாசகரைத் ���ூண்டுகிறது\n\"நான் இன்னும் முழுமையாக இந்தப்பனுவலை அறியவில்லை அல்லது உணரவில்லை' என்று வாசகரைத் தவிக்க வைக்கிற பனுவல் தொடர்ந்து வாசிக்கும்படி செய்கிறதாம். இத்தவிப்பினை இருவகைகளில் பனுவல் உருவாக்குகிறதென்று அறிகிறோம்\n1. காலம் தாழ்த்தல் 2. இடைவெளிகள்\nதகவல்களைச் சொல்லவேண்டிய இடத்தில் சொல்லாமல் தள்ளிப்போடுதலே காலம் தாழ்த்தல். தகவல்களை அதற்கு முக்கியத்துவத்திற்கேற்ப இருவகை கால அலகுகளால் பிரித்திருக்கிறார்கள்\nஅ. எதிர்காலம் சார்ந்தது ஆ. இறந்த காலம் சார்ந்தது\nஅ. எதிர்காலம் சார்ந்தது: அடுத்தது என்ன என்ற வினாவை உயிர்ப்புடன் வைத்து, ஆர்வத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளும் பணியைப் பனுவல் செகிறது\nஆ. இறந்தகாலம் சார்ந்தது: முடிவைத் தெரிவித்துவிட்டு, முடிவின் காரணம், அதற்குப் பொறுப்பு யார் புதிருக்கு விடைதேட இம்முறை உதவுகிறது.\nஒரு பனுவலைத் தொடர்ந்து வாசிக்கும்படி செய்வதில் இடைவெளிகளுக்குப் பங்கிருக்கின்றன எனசொல்லப்படுகிறது. அதென்ன இடைவெளி வாழ்க்கையை இயக்குகிற அனைத்திலும் இடைவெளிகள் இருக்கின்றனவென்றும் உதாரண்மாக இயறகைக்கும் மனிதனுக்குமான இடைவெளி, அறிவு இடைவெளி, உணர்வு இடைவெளி... போன்றவை. எனவே இவற்றைபற்றி பேசுகிற பனுவலிலும் இடைவெளிகள் தவிர்க்க முடியாதவை பேராசிரியர் ஐசர் கருத்தை மேற்கோள் காட்டுகிறார்:\n\"எந்தவொரு கதையும் முழுமையாகச் சொல்லப்படுவதில்லை. உண்மையில் தவிர்க்க முடியாத சில கூறுகளை நீக்கிவிட்டுச் சொல்வதன் மூலமாகத்தான் ஒரு கதை தனக்கான இயக்கத்தைத் தக்கவைத்துக் கொள்கிறது. கதையின் ஓட்டம் எப்பொழுது தடைபடுகிறதோ, கதை எப்பொழுது எதிர்பாராத திசையில் வாசகரை இழுத்துச் செல்லத் தொடங்குகிறதோ அப்பொழுது எல்லாம், தன் சொந்த காரண காரண-காரிய அறிவு பலத்தின்மூலம் தொடர்பினை நிறுவிப் பனுவல் விட்டுச்சென்ற இடைவெளிகளை நிரப்பிக்கொள்வதற்கான வாய்ப்புக் கிடைக்கிறது\"\nஎனவே தகவல் இடைவெளி, காலம் தாழ்த்துதலினும்பார்க்க முக்கியத்துவம் வாய்ந்தது. தவிர இடைவெளியில் உள்ள கீழ்க்கண்ட பண்புகள் கவனத்திற்கொள்ளப்படவேண்டியவை.\n- அது தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் இருக்கிறது\n- தற்காலிக இடைவெளி ஏதோ ஒரு இடத்தில் நிரப்பக்கூடியதாகவும், நிரந்தர இடைவெளி இறுதிவரை நிரப்ப முடியாமலும் போய்விடுகிறது\n- வாசிக்கிற கணத்தில் ஈர் இடைவெளி தற்காலிகமா அல்லது நிரந்தரமா என்ற முடிவுக்கு வர இயலாதது\n- தற்காலிக இடைவெளிகள் காலத்தின் நேரத்திற்கும் பனுவலின் நேரத்திற்கும் இடையிலுள்ள முரண்களால் உருவானவை\n- பனுவலில் இடைவெளிகள் அதற்குரிய வளத்தோடு சிறப்பாக அமைந்திருக்கும்போது வாசிப்பு செயல்பாடு இயல்பாகவே இடைவெளியை நிரப்புகிறது.\nஆகப் பொதுவில் காலம் தாழ்த்த்துதலும் இடைவெளியும் வாசகர் ஆர்வத்தைத் தூண்டித் தொடர்ந்து பனுவலை வாசிக்க வைக்கின்றன.\nபி.கு. ஏற்கனவே லூறியதுபோன்று இக்கட்டுரைகள், பேராசிரியரின் கட்டுரைகளுக்கான அறிமுகமேயன்றி முழுமையானவை அல்ல. அக்கடுரைகளின் முழுப்பயனையும் அடைய பேராசிரியர் நூலை வாசிக்கவேண்டும். நவீன இலக்கிய கோடுபாடுகள் தொகுப்பிலுள்ள் எடுத்துரைப்பு பற்றிய உண்மைகள் படைப்பிலக்கியத்தில் ஆர்வமுள்ள அனைவருக்கும் பயனுள்ள பகுதி, படைப்பாளிகள் வாசகர்கள் என்ற இரு தரப்பினருக்கும் உதவகூடியவை. படைப்பாளிகக்கு ஒரு பனுவலைத் தரமாக படைக்க உதவும் என்பதைப்போல வாசகர்களுக்கு ஓர் பனுவலை எப்படி வாசிக்க வேண்டும் என்பதற்கான வழிமுறையை அளிக்கும். பேராசிரியரின் கடல் போன்ற மொழிஞானத்தையும் உழைப்பின் பயனையும் முழுமையாகப் பெற அவரது நூல்களை வாங்கிப் பயனடையுங்கள் - நன்றி:\nக.பஞ்சாங்கம் கட்டுரைகள்: நவீன இலக்கியகோட்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ethoorunathiyil-9.html", "date_download": "2020-02-18T04:57:55Z", "digest": "sha1:J4QNVZ66EI6RSZKLXWCHKREPC6UAUYME", "length": 36970, "nlines": 239, "source_domain": "www.muthulakshmiraghavannovels.com", "title": "ஏதோ ஒரு நதியில்.-9 | Muthulakshmi Raghavan Novels", "raw_content": "\n9 \" நேற்று வரை நீ யாரோ நான் யாரோ இன்று முதல் நீ வேறோ நான் வேறோ...\" தோட்டக்கார முனியன் ரேடியோவில் எப். எம் கேட்டவாறு வ...\n\"நேற்று வரை நீ யாரோ நான் யாரோ\nஇன்று முதல் நீ வேறோ நான் வேறோ...\"\nதோட்டக்கார முனியன் ரேடியோவில் எப். எம் கேட்டவாறு வேலை செய்து கொண்டிருந்தான் போல... பாட்டு ஜன்னல் வழி கேட்டது. அந்தப் பெரிய படுக்கையறை முன்னால் வரவேற்பறையாகவும்.. அடுத்து படுக்கையறையாகவும் பிரிக்கப்பட்டிருந்தது... படுக்கையறையின் உள்ளேயே துணி மாற்றும் டிரெஸ்ஸிங் ரூமும். அதை ஒட்டி அட்டாச்சுடு பாத்ரூமும் இருந்தன.\n உன் மும்பை அபார்ட்மென்ட் வீட்டின் அளவு இந்த பெட்ரூம் இருக்கும். அப்புறமும��� என்ன யோசனை\n\"கௌதம்.. உங்களுடன் தங்க என்னால் முடியாது\n\"நான் கம்பர்டபிளாய் பீல் பண்ண மாட்டேன்...\"\n\"ஸில்லியாய் கொஸ்டின் பண்ணாதீர்கள்... உங்கள் ரூமை நான் எப்படி ப்ரீயா யூஸ் பண்ண முடியும்\n\"ஓ... மை காட்... கௌதம் நான் தனி ரூமில் இருந்து பழக்கப்பட்டவள்... இன்னொருவருடன் தங்குவது எனக்குப் பிடிக்காது...\"\nகௌதம் இடக்காய் கேட்டான். பூஜா இதழ் மடித்துக் கடித்தாள். 'இவன் இப்பத்தான் எக்குத் தப்பாய் கேட்டு வைப்பான். இதற்கு என்ன பதில் கூறுவது\n\"இப்படிக் கேட்டால் எப்படி பதில் சொல்வது\n\"உனக்கே இப்படி இருக்கிறதே.. ஊரார் என்னைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்டால் நான் என்ன பதில் சொல்வது\n\"புருசன்... பொண்டாட்டின்னு சொல்லிக் கொண்டு தனித்தனி ரூமில் ஏன் இருக்கிறீர்கள்ன்னு கேட்பார்கள்...\"\n\"இங்கே வேலை செய்பவர்கள் சொல்லி விட மாட்டார்களா\n\"ஓ...\" மீண்டும் இதழ் கடித்து யோசனையில் ஆழ்ந்தாள் பூஜா.\n\"ஸோ... நீ என்னுடன் இந்த ரூமில் தான் தங்கியாக வேண்டும்.\"\n\"கௌதம்.. ஐ பீல் ஸோ அன் ஈஸி.\"\n\"பழகிவிட்டால் எல்லாம் ஈஸியாகி விடும்.\"\nஅவன் இலகுவாய் கூறிவிட்டு அவளது பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு போய் டிரெஸ்ஸிங் ரூமில் வைத்தான். அந்த அறையின் சுவர் பூராவும் மர அல மாரிகள் பதிக்கப்பட்டிருந்தன. ஓரமாய் ஆள் உயர டிரெஸ்ஸிங் டேபிளும் கண்ணாடியும் இருந்தன.\n\"உன் துணிகளை அடுக்கி வைத்துக் கொள்.. இந்தா... இது உன் பீரோவிற்கான சாவி.. பூட்டி தனியாய் வைத்துக் கொள்.\"\n\"இதிலெல்லாம் பிரைவஸி கொடுக்கிறீர்கள்... தனி ரூம் மட்டும் கொடுக்க மாட்டேன் என்கிறீர்கள்.. நான் வேண்டுமானால்... இந்த டிரெஸ்ஸிங் ரூமிலோ... இல்லை ரிசப்ஷன் ரூமிலோ தங்கிக் கொள்ளட்டுமா\n\"இதோ பார்.. நான் சொன்னால் சொன்னதுதான் சும்மா என் டயத்தை வேஸ்ட் பண்ணாதே... எந்த நேரமும் வீட்டில் உள்ள மற்றவர்களோ... வேலையாட்களோ இங்கே வரலாம். நீ தனித்து இருப்பதை அவர்கள் பார்த்தால் வம்பு.. ஏற்கனவே ஒரு வருடமாய் வம்பு பேசுகிறவர்களுக்கு வம்பை வாரி வழங்கியிருக்கிறோம்.. அது போதாதா இன்னும் கொஞ்சம் அவர்களைப் பேச வைக்க வேண்டுமா இன்னும் கொஞ்சம் அவர்களைப் பேச வைக்க வேண்டுமா\n\"அதற்கொன்றும் குறைவு வராது... நான் காலையில் மில்லுக்குப் போனால் நைட்தான் வருவேன்... வந்தவுடனே தூங்கி விடுவேன்... என்னால் உன்னுடைய பிரைவஸிக்கு எந்த பாதிப்பும் நேராது...\"\n\"கட்��ில்களைப் பிரித்துப் போட்டால் பெட்டர்...\"\n\"கௌதம்... ஐ கான்ட் டாலரேட் இட்.\"\n\"ஹலோ... ஒரு வருடமாய் நான் கட்டிய தாலியை கழுத்தில் போட்டுக் கொண்டிருக்கிறாயா இல்லையா அதைப் போல் இதையும் சகித்துக் கொள்ளப் பழகிக்கொள்...\"\n\"ஒரே ரூமில் தங்குவதையும்.. ஒரே கட்டிலில் படுத்துக் தூங்குவதையும்...\"\nஅவன் எரிச்சலுடன் பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டான். பூஜா செய்வது அறியாமல் ஜன்னலின் பக்கம் சென்று வெளியே வெறித்தாள். நீண்ட அழகான தோட்டம்... நடுவில் நீச்சல் குளம்.. தோட்டத்துப் புல் வெளியிலும்... நீச்சல் குளத்தின் அருகிலும் அமைக்கப் பட்டிருந்த சாய்வான மர பெஞ்சுகள்...\n\"என்ன... உன் துணிகளைப் பிரித்து அடுக்க வில்லையா\nஅவளுக்குப் பின்புறமிருந்து கௌதமின் குரல் கேட்டது... திரும்பிப் பார்த்தாள். குளித்து விட்டு வெற்று மார்புடன் நின்று கொண்டிருந்தான். அந்தக் கவர்ச்சி கரமான தோற்றத்தில் தடுமாறியவள்.. அவன் முகம் பார்க்காமல் வேறு பக்கமாய் திரும்பிக் கொண்டு,\n\"நான் குளிக்கப் போக வேண்டும்...\" என்று கூறினாள்.\n\"குளிக்கப் போ.. என்றேன்... காது கேட்க வில்லையா செவிடா\nமற்றவர்களை அதட்டி வேலை வாங்கியவள் அவள்... அவளையே மிரட்டுகிறானே.. என்ன தைரியம்...\n\"சொல்வதைத் தெளிவாகச் சொல்லத் தெரிந்தால் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் வாயை மூடிக் கொள்ள வேண்டும். அதை விட்டு விட்டு மற்றவர்களுக்கு 'செவிடு'ன்னு பட்டம் கட்ட வேண்டாம்...\"\n\"ஓஹோ... அப்படியா... எனக்குப் பேசத் தெரிய வில்லைன்னு நீ சொல்லித்தான் நான் கேட்கிறேன்.\"\n\"என்னையும் செவிடுன்னு நீங்கள் சொல்லித்தான் நானும் கேட்கிறேன்.\"\n\"நீ செய்ததிற்கு பதிலுக்குப் பதில் நான் கொடுக்க ஆரம்பித்தேன்னு வை... நீ தாங்க மாட்டாய். பேசாமல் போய் குளித்து விட்டு வரும் வேலையைப் பார்... அதுதான் உனக்கு நல்லது...\"\n\"என்னை டீஸ் பண்ணாமல் இருப்பதுதான் உங்களுக்கும் நல்லது...\"\nஅவன் கண்கள் ரத்தமாய் சிவக்க அவள் முன் ஒற்றை விரலை நீட்டி எச்சரித்தான்.\n\"ஜாக்கிரதை... இனியொரு முறை இவ்வாறு சொன்னால் கொன்று விடுவேன்... ஆமாம்.. கொன்றே விடுவேன். என்னை என்னவென்று நினைத்தாய் உன் மனம் போனபடி ஆட நீ இப்போது விநாயகத்தின் மகளில்லை... வசுந்தராவின் மருமகள்... இந்த வீட்டை விட்டு ஒரு அடி வெளியே எடுத்து வை... பார்ப்போம். உன் உயிர் உன் உடம்பில் இருக்காது...\"\n\"ஆமாண்டி... மிரட்டுகிறேன்... உன் காலை ஒடித்து உன்னைத் தூக்கி வர வக்கற்றுப் போய் உன்னை மும்பையில் விட்டு வைக்கவில்லை... நீ கமிட் ஆகியிருக்கும் விளம்பரங்களை முடித்துக் கொடுக்க உனக்கு டைம் கொடுத்தேன்... தெரிந்து கொள்...\"\nஅவன் முகத்தைப் பார்க்கவே பூஜாவிற்கு பயமாய் இருந்தது. பெட்டிகளைத் தூக்கி டிரெஸ்ஸிங் ரூமில் வைத்தவள் கதவை அடைத்துக் கொண்டாள். சற்று நேரம் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தவள்... மடமடவென துணிகளை அடுக்கினாள். அவள் கொண்டு வந்திருந்த நகைப் பெட்டிகளை லாக்கரில் வைத்தாள். பீரோவை மூடினாள். குளித்து உடை மாற்றி லேசான ஒப்பனையுடன் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். படுக்கையறையில் கௌதம் இல்லை.\n'அப்பாடா...'என்ற உணர்வுடன் நிம்மதிப் பொருமூச்சு விட்டாள் பூஜா.\n'புலிக் கூண்டில் அடைபட்டிருப்பதும்... இவனுடைய பெட்ரூமில் அடைபட்டிருப்பதும் ஒன்று' என்ற நினைவுடன் லேசாய் ஒரு பாடலைப் பாட வேறு செய்தாள்.\n\"ஓட ஓட... ஓடோடப் போறேன்....\"\n\"ம்ம்... அருமையான பாட்டு... உனக்குப் பொருத்தமான பாட்டு. எப்படி இப்படிப்பட்ட பாட்டைத் தேடிப் பாடினாய்...\"\nபாட்டு பாதியில் நின்று போனது. திரும்பிப் பார்க்காமல் வாயை மட்டும் மூடிக் கொண்டாள் பூஜா. அவன் நிதானமாய் அவள் முன்னால் வந்து நின்றான்.\n\"ஏன் பாட்டை நிறுத்தி விட்டாய் பூஜா.. உன் பாட்டில் நனைய ஓடோடி வந்திருக்கிறேன்... என்னை ஏமாற்றி விடாதே... பாடு... பூஜா... பாடு.\"\n'இம்சை.. இவன் வெளியே தொலைந்து விட்டான் என்று நினைத்தால் இங்கேயே இருந்து கொண்டு உயிரை எடுக்கிறானே...'\nஅவள் மனதில் நினைத்ததைப் படித்தவன் போல் அவன் பதில் கூறினான்.\n\"நீ டிரெஸ்ஸிங் ரூம் கதவை மூடி விட்டாய். நான் எப்படி டிரஸ் பண்ணுவது.. டிரெஸ் பண்ணாமல் ஆபீஸ் எப்படி போவது அதனால் இங்கு இருந்துதானே ஆக வேண்டும் அதனால் இங்கு இருந்துதானே ஆக வேண்டும்\n'இவனுக்கு என்ன மைன்ட் ரீடிங் தெரியுமா' அவள் எரிச்சலுற அவன் அதற்கும் பதில் சொன்னான்.\n\"நீ மனதில் என்ன நினைப்பாய் என்பதை அறிய மைன்ட் ரீடிங் படிக்கத் தேவையில்லை... உன் முகமே... உன் நினைவைச் சொல்லி விடும்.\"\nஅவன் டிரஸ்ஸிங் ரூமிற்குள் போய் விட்டான். அவள் முன்னறையில் அமர்ந்து வார இதழ் ஒன்றை எடுத்துப் புரட்டினாள்.\nகௌதமின் அழைப்புக் கேட்டு நிமிர்ந்து பார்த்தவள்.. ஒரு கணம் அவனது தோற்றத்தில் வசீகரிக்கப்பட்டாள���. மும்பையில் முன்னணியில் இருக்கும் மாடல் ஆணிடம் இல்லாத கவர்ச்சி அவனுடைய தோற்றத்தில் இருந்தது. ஆறடி உயரத்தில் கம்பீரமாய் நிற்கும் இந்த ஆணழகனா தனக்குத் தாலிகட்டிய கணவன் என்ற ஆச்சரியம் நெஞ்சில் பரவ அவள் எழுந்து கொண்டாள்.\nஅதே நேரம் அவனும் அவளைப் பற்றி இதே போன்ற சிந்தனையில்தான் இருந்தான்.\nஇளம் பச்சையில் எம்பிராய்டிரி வேலை செய்த சேலையை உடுத்தியிருந்தாள். தலைமுடியை லேசாய் பின்னலிட்டு கூந்தலை பாண்டில் இறுக்கியிருந்தாள். காதுகளில் பச்சைக் கல்லும்.. முத்தும் பதித்த பூத்தோடு... கழுத்தில் முத்து மாலை... கைகளில் முத்து வளையல்கள்.\n'இவளை மிஞ்சியா... இவள் இயக்கும் விளம்பரப் படங்களில் நடிக்கும் மாடல் அழகிகள் அழகாக இருக்கப் போகிறார்கள்\nஅவனது பார்வையை உணர்ந்த அவள் பார்வையை விலக்கிக் கொண்டாள். அவள் முகம் சிவந்தது. இதழ்களை கடித்தக் கொண்டாள். கௌதம் அவளது முகச் சிகப்பைக் கவனித்தான். அவனது மனம் கனிந்தது. 'இவளது தோற்றத்தில்தான் எத்தனை நளினம்... இவளது செயல்களில் மிளிரும் பெண்மையின் பொழிவு என்னை ஈர்க்கிறதே... ஆனால்... ஆனால்... இவள் செய்த செயல்...' அவன் மனது மீண்டும் கடினமானது.\n\"வா.. போகலாம்...\" உத்தரவிட்டவன் முன்னே நடந்தான்.\n\" அவள் அவனைத் தொடர்ந்தவாறு கூறினாள்.\n\"ஆமாம்.\" அவன் அமர்த்தலாய் பதில் கொடுத்தான்.\n\"நானென்ன... உங்கள் வீட்டு ஆட்டுக் குட்டியா...\n'ம்ஹும்... என்ன பேசினாலும் இவனை ஜெயிக்க முடியாது... வழக்கம் போல் வாயை மூடிக் கொள்வது தான் பெட்டர்...'\nசேர்ந்தாற் போல் ஜோடியாக சாப்பிட வந்தவர்களைக் கண்ட சிந்தாமணியின் கண்கள் கலங்கின.\n'இரண்டு பேரும் ஒருத்தருக்காக மற்றொருவர் பிறந்தது போல் இருக்கிறார்களே... என் கண்ணே பட்டு விடும் போல இருக்கிறதே... எத்தனை பேர் கண் பட்டதோ... இவர்களது குடும்ப வாழ்க்கையில் இப்படி சூறாவளி அடிக்கிறதே...'\n\"என்ன அத்தை... என்னைப் புதிதாய் பார்ப்பது போல் பார்க்கிறீர்களே...\" கௌதம் சிரித்துக் கொண்டே அமர்ந்தான்.\n\"புதிதாய்தானே பார்க்கிறேன்.. உன் பெண்டாட்டியோடு சேர்த்து இன்னைக்குத்தானே புதிதாய் பார்க்கிறேன்.\" சிந்தாமணி அவன் முன் தட்டை வைத்தவாறு கூறினாள்.\n\"நீங்கள் ஏன் அத்தை சிரமப்படுகிறீங்க வேலையாட்கள் இல்லையா...\" என்று கேட்டபடி பூஜாவைப் பார்த்தவன்,\n\"நீங்கள் உட்காரச் சொல்லாமல் எப்படி உட்காருவது\" போலிப் பணிவுடன் கேட்டாள் பூஜா.\nசிந்தாமணியின் புருவம் முடிச்சிட்டது. அவள் கோபமாய் வாய் திறக்கையில் கௌதம் அவளை முந்திக் கொண்டு பூஜாவிற்கு மறுமொழி கூறினான்... சிந்தாமணியின் இதழ்களில் முறுவல் மலர்ந்தது. பூஜாவின் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையும் அவளுக்கு வந்தது.\nஅகல்விளக்கு (24) அக்கினிப் பறவை. (7) அடுத்தடுத்து (1) அம்மம்மா.. கேளடி தோழி... (90) அழகான ராட்சசியே (103) இதயத்தின் சாளரம் (31) இது நீரோடு செல்கின்ற ஓடம்... (103) உயிரே உனைத் தேடி ... (34) உயிர்தேனே.. (90) அழகான ராட்சசியே (103) இதயத்தின் சாளரம் (31) இது நீரோடு செல்கின்ற ஓடம்... (103) உயிரே உனைத் தேடி ... (34) உயிர்தேனே.. உன்னாலே.. உயிர்த்தேனே.. (25) உன்னோடு நான் (25) ஊமையின் ராகம் (32) எங்கிருந்தோ ஆசைகள்... (7) எண்ணியிருந்தது ஈடேற (230) என்னவென்று நான் சொல்ல உன்னாலே.. உயிர்த்தேனே.. (25) உன்னோடு நான் (25) ஊமையின் ராகம் (32) எங்கிருந்தோ ஆசைகள்... (7) எண்ணியிருந்தது ஈடேற (230) என்னவென்று நான் சொல்ல (1) ஏதோ ஒரு நதியில்... (21) கடாவெட்டு (1) கல்யாணமாம் கல்யாணம் (1) காற்றோடு தூது விட்டேன் (26) கானல்வரிக் கவிதை (46) கோமதியின் கோபம் (1) சங்கமித்த நெஞ்சம் (40) சொல்லத்தான் நினைக்கிறேன் (24) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தொடுவானம் (18) நதியோரம் (34) நதியோரம் நடந்தபோது (24) நிலாவெளியில் (17) நிழல் ஆட்ட யுத்தம் (1) நெஞ்சமடி நெஞ்சம் (34) புதிதாக ஒரு பூபாளம்.. (34) பூமிக்கு வந்த நிலவு (32) பூவே மயங்காதே (33) பொதிகையிலே பூத்தவளே (78) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (2) முகில் மறைத்த நிலவு. (6) மூரத்தியின் பக்கங்கள் (11) மைவிழியே மயக்கமென்ன (1) ஏதோ ஒரு நதியில்... (21) கடாவெட்டு (1) கல்யாணமாம் கல்யாணம் (1) காற்றோடு தூது விட்டேன் (26) கானல்வரிக் கவிதை (46) கோமதியின் கோபம் (1) சங்கமித்த நெஞ்சம் (40) சொல்லத்தான் நினைக்கிறேன் (24) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தொடுவானம் (18) நதியோரம் (34) நதியோரம் நடந்தபோது (24) நிலாவெளியில் (17) நிழல் ஆட்ட யுத்தம் (1) நெஞ்சமடி நெஞ்சம் (34) புதிதாக ஒரு பூபாளம்.. (34) பூமிக்கு வந்த நிலவு (32) பூவே மயங்காதே (33) பொதிகையிலே பூத்தவளே (78) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (2) முகில் மறைத்த நிலவு. (6) மூரத்தியின் பக்கங்கள் (11) மைவிழியே மயக்கமென்ன (1) யார் அந்த நிலவு (1) யார் அந்த நிலவு (33) ராக்கெட் (1) வாங்க பேசலாம் (8)\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n74 தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும்.. விஷ்வாவின் மீதான நம்பிக்கையை மீனா எங்கே தொலைத்தாள்.. கானாடுகிரி மலையின் கானகத்தில் தொலைத்தாள்....\n42 கரகோசம் வானைத் தொட்டது.. மேடையில் நின்றிருந்த கிரி , தன் முன் இருந்த மைக்கைச் சரிசெய்து பேச்சைத் தொடர்ந்தான்.. \"ஆண்டான் அடி...\n33 நேர்த்தியாக கட்டப்பட்ட காட்டன் சேலைக்கு மேலே வெள்ளைக் கோட்டையணிந்து.. கழுத்தில் ஸ்டெதஸ் கோப்பை மாலையாக போட்டபடி அந்தப் பிரம்மாண்டம...\nஇது நீரோடு செல்கின்ற ஓடம்...\nஉயிரே உனைத் தேடி ...\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n74 தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும்.. விஷ்வாவின் மீதான நம்பிக்கையை மீனா எங்கே தொலைத்தாள்.. கானாடுகிரி மலையின் கானகத்தில் தொலைத்தாள்....\n42 கரகோசம் வானைத் தொட்டது.. மேடையில் நின்றிருந்த கிரி , தன் முன் இருந்த மைக்கைச் சரிசெய்து பேச்சைத் தொடர்ந்தான்.. \"ஆண்டான் அடி...\nஅகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,7,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...,90,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..,90,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே.. உன்னாலே.. உயிர்த்தேனே..,25,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,7,எண்ணியிருந்தது ஈடேற,230,என்னவென்று நான் சொல்ல உன்னாலே.. உயிர்த்தேனே..,25,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,7,எண்ணியிருந்தது ஈடேற,230,என்னவென்று நான் சொல்ல ,1,ஏதோ ஒரு நதியில்...,21,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கி��ேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,6,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ,1,ஏதோ ஒரு நதியில்...,21,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,6,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ,1,யார் அந்த நிலவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2020-02-18T03:13:45Z", "digest": "sha1:CBC3IX75U2CAG5XZSVUFSDLXJS6TU7YL", "length": 9112, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "சாமி தரிசனம் செய்ய கேதார்நாத் கோயிலுக்குச் செல்கிறார்,பிரதமர் |", "raw_content": "\nஅரசியலில் 75 சதவீதம் பேர் சந்தர்ப்பவாதிகள்\nபசுமை பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதில் இந்தியா முக்கியபங்கை ஆற்றும்\nகுடியுரிமைத் திருத்தச்சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பே இல்லை\nசாமி தரிசனம் செய்ய கேதார்நாத் கோயிலுக்குச் செல்கிறார்,பிரதமர்\nகுளிர் காலம் வருவதை முன்னிட்டு, கேதார்நாத் கோயிலுக்குச் செல்வதற்கான நுழை வாயில் நாளை யுடன் மூடப்பட வுள்ளது. இந்நிலை யில், அங்கு செல்வதற்கு பிரதமர் திட்ட மிட்டுள்ளார். இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:- “\nடேராடூன் விமான நிலைய த்துக்கு பிரதமர் மோடி வெள்ளிக் கிழமை காலை 8.30 மணிக்கு வருகிறார். அங்கு, அவரை உத்தரகண்ட் ஆளுநர் கே.கே.பால், மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், உயரதிகாரி கள் ஆகியோர் வரவேற் கின்றனர். அங்கிருந்து அவர் கேதார்நாத் கோயிலுக்கு புறப்பட்டுச் செல்கிறார். அவருடன், ஆளுநரும், முதல்வரும் செல்கிறார்கள்.\nபிரதமர் வருகையை யொட்டி, டேராடூன், கேதார்நாத் ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற் கொள்ளப் பட்டுள்ளன. பிரதமரின் வருகையை முன்னிட்டும், தீபாவளிப் பண்டிகையை யொட்டியும் கேதார்நாத் கோயில் பூக்களாலும், விளக்கு களாலும் அலங்கரிக்கப் பட்டுள்ளன. இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக பிரதமர் மோடி கேதார் நாத்துக்குச் செல்கிறார். இதற்கு முன்பு கடந்த மே மாதம் 3-ஆம் தேதி அவர் அக் கோயிலில் வழிபாடு செய்தார்\nநரேந்திரமோடி ஐந்து நாள் பயணமாக ஸ்வீடன் மற்றும்…\n112 அடி உயர ஆதியோகி சிலையை திறந்துவைக்க பிரதமர் மோடி…\nமஸ்கட் சிவன் கோயிலில் தரிசனம்\nஉத்தரகாண்ட் கேதர்நாத்தில் சிறப்பு வழிபாடு\nராணுவக் கண்காட்சியில் பங்கேற்கும் மோடி\nவாரணாசியில் பிரதமர் மோடி, பல்வேறு…\nகே.கே.பால், கேதார்நாத், டேராடூன், திரிவேந்திர சிங் ராவத், பிரதமர் மோடி\nகருப்புப் பணம் வைத்திருக்கும் முக்கிய ...\nநேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவா� ...\nதான்சானியாவில் இருந்து கென்யாவிற்கு ப ...\nகாற்று மாசைத் தடுக்க ‘எலக்ட்ரிக் பஸ்\nபிரதமர் மோடியுடன் இருப்பது போன்ற செல்� ...\nமத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் 2020 இந்தியாவின் வளர்ச்சியை, தொலைநோக்கு பார்வையை, ஏழை, நடுத்தர, விவசாய குடும்பங்களின் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டது. பாரதப் ...\nஅரசியலில் 75 சதவீதம் பேர் சந்தர்ப்பவாதி ...\nபசுமை பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப் ...\nகுடியுரிமைத் திருத்தச்சட்டத்தை மறுபர� ...\nபாஜகவில் ஐக்கியமான ஜார்க்கண்ட் விகாஸ் ...\nகாவல் துறை அமைதியையும் பாதுகாப்பையும் ...\nதிருப்தி படுத்தும் கொள்கையில் பாஜகவு ...\nஇறைச்சியில் உள்ள மருத்துவ குணம்\nஇறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம \nஇரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் ...\nஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/detail.php?id=12263", "date_download": "2020-02-18T03:18:49Z", "digest": "sha1:GKPM5LD3HCJRARQPZ62UDVVWMAWFQ3BV", "length": 6494, "nlines": 92, "source_domain": "election.dinamalar.com", "title": "அ.ம.மு.க.,வினருக்கு தினகரன் அறிவுரை | Lok Sabha Election 2019 | Elections News in Tamil | பாராளுமன்ற தேர்தல் 2019 - செய்திகள்", "raw_content": "\nதிங்கள், 17 பிப்ரவரி, 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nசென்னை:'ஓட்டு எண்ணிக்கையின் போது, விழிப்போடு இருக்க வேண்டும்' என, அ.ம.மு.க.,வினருக்கு, அக்கட்சி பொதுச் செயலர், தினகரன் அறிவுரை கூறியுள்ளார்.\nஅவரது அறிக்கை:'அ.ம.மு.க., அபார வெற்றி' என்று, அதிகாரபூர்வமாக அறிவிக்க, இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தலுக்கு முன்பாக, ஊடகங்கள் வாயிலாக, தங்களுக்கு சாதகமாக கருத்துக் கணிப்புகளை வெளியிட செய்தவர்கள், இப்போது, அடுத்த காரியத்தையும், கூசாமல் செய்துள்ளனர்.தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு என்ற பெயரில், பொய் புரட்டை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். மோசடியான கருத்து கணிப்புகளை, மக்கள் நம்பத் தயாராக இல்லை. நம் கட்சியினரும், இதை புறந்தள்ள வேண்டும். நம் கட்சி தொண்டர்கள் மத்தியில், ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தி, ஓட்டு எண்ணும் மையங்களில், தங்களின் அதிகார சித்து விளையாட்டுகளை ஆடலாமா என்ற நப்பாசை தான், இந்த கருத்துக்கணிப்புகளின் பின்னணி.எனவே, வரும், 23ல், கட்சியினர், இரு மடங்கு விழிப்போடு இருக்க வேண்டும்.இவ்வாறு, தினகரன் கூறியுள்ளார்.\nஇடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு லோக்சபா தேர்தலை விட அதிகம்\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/ola-auto-driver-k-gopu-honesty-wins-hearts-and-inspires-the-city-heroes-of-ola-program/", "date_download": "2020-02-18T03:45:45Z", "digest": "sha1:FERHX6ATQYAQYGJSU24JRXUHUUV3H2OE", "length": 12912, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Ola Auto driver K. Gopu honesty wins hearts and inspires the city : ஹீரோஸ் ஆஃப் ஓலா' திட்டம்", "raw_content": "\nஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி – மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்\nஅடேய் கூகுள் மேப்… உன்னைய நம்பி ஊட்டிக்கு கெளம்புனேன் பாரு\nநேர்மையால் பல இதயங்களை வென்ற ஓலா ஆட்டோ டிரைவர்\nஹீரோஸ் ஆஃப் ஓலா' திட்டத்தின் கீழ், சமூகத்திற்கு முன்மாதிரியாக திகழும் ஓலா ஆட்டோ டிரைவர்களை (கூட்டாளர்களை ) அடையாளம் கண்டு கவுரப்படுத்தப்படுகிறது.\nஇந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து வலை நிறுவனங்களில் ஒன்றான ஓலா, ‘ஹீரோஸ் ஆஃப் ஓலா’ திட்டத்தின் கீழ், தங்களது வழக்கமான கடமைகளைத் தாண்டி வாடிக்கையாளர் சேவையின் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் முன்மாதிரியாக விளங்கும் ஓலா ஆட்டோ டிரைவர்களை (கூட்டாளர்களை ) அடையாளம் கண்டு கவுரப்படுத்துகிறது.\nதோசை வெறியர்களுக்காகவே ஒரு கடை சென்னையில் எங்க இருக்குது ‘தோச மாமா’கடை\nஇந்த பொங்கல் திருநாளில், மனதை கரைய வைக்கும் ஒரு நிகழ்வு இதோ உங்களுக்காக :\n‘ஹீரோஸ் ஆஃப் ஓலா’வில் ஒருவரான கே. கோபு, சாலையில் 2.4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளைக் கண்டறிந்தார். ஒரு பொருள் அதன் உரிமையாளரிடம் சென்று சேர வேண்டும் என்று உறுதி பூண்ட கோபு , உடனடியாக, போலீசாரிடம் அனைத்து நகைகளையும் ஒப்பைடைத்தார்.\nகோயம்புத்தூரில் உள்ள லட்சுமி மில்ஸை நோக்கிச் சென்று கொண்டிருந்த கோபு, ​​செஞ்சிலுவைச் அமைப்பு கட்டிட வளையம் அருகே தங்க நகைகள் இருக்கும் பையை கண்டார். ரசீதில் அச்சிடப்பட்ட விவரங்களின் அடிப்படையில் உரிமையாளருக்கு உடனடியாக தகவலை அறிவித்தார் .பையை போலீசாரிடம் ஒப்படைக்கும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார்,\nஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் கோயம்புத்தூர் – திருச்சி சாலையில் வசிப்பவர் கே.கயாத்ரி இந்த நகையின் உரிமையாளர்.\nஇது குறித்து அவர் கூறுகையில் “இந்த நகைகளை வாங்குவதற்காக நான் மிகவும் கடினமாக உழைத்தேன், அதனால் இழப்பை என்னால்உணர கூட முடியவில்லை. அந்த நகைகளை கோபு போலீசாரிடம் ஒப்பைடைத்துவிட்டார் என்று செய்தி என்னால மறக்கவே முடியாது. அவரது நேர்மையை நான் பாராட்டுகிறேன் இந்த சமூதாயத்திற்கு அவர் முன்மாதிரி” என்று தெரிவித்தார்.\nகாவல்துறை ஆணையாளர் சுமித் ஷரன் கே.கோபுவின் பொறுப்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வை சனிக்கிழமை பாராட்டினார்.\nஓலா ஆட்டோ டிரைவர் , கே.கோபு இது குறித்து கூறுகையில் , “நான் தங்கத்தைக் கண்டுபிடித்தபோது ஒரு வித ஆர்வம் என்னுள் இருந்தது, பை அதன் உரிமையாளரை அடைந்துவிட்டதா என்பதை உறுதிப்படுத்துவது எனது தார்மீக பொறுப்பு என்பதையும் அந்த கணத்தில் உணர்ந்தேன். அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டு, ‘ஓலாவின் ஹீரோ’ என்று அழைக்கப்படுவதில் நான் பெருமைப்படுகிறேன் என்று தெரிவித்தார்.\nதெரு ஆட்டோவால் அடைந்தது என்ன\nமுஸ்லீம் டிரைவருக்காக காரை கேன்சல் செய்தவருக்கு ஓலா கொடுத்த பதிலடி\nஇந்தியாவில் 1% பணக்காரர்கள் 70% ஏழைகளைவிட 4 மடங்கு செல்வம் வைத்திருக்கிறார்கள்; ஆக்ஸ்ஃபாம் ஆய்வு\nநட்சத்திர ஹோட்டலுக்குள் அழையா விருந்தாளியாக நுழைந்த யானை; யார் தடுக்க முடியும்\nகாதலர் தினத்தில் திருமணப்பதிவுச் சான்றிதழ் பெற்ற திருநங்கை சுரேகா – மணிகண்டன் தம்பதி\nஒவ்வொரு காதலர் தினமும் உலகத்தில் காதலிக்கிற எல்லோருக்கும் சிறப்பு காதலர் தினம்தான். ஆனால், மணிகண்டன் - சுரேகா ஆகிய இவர்களுக்கு மட்டும் இந்த ஆண்டு காதலர் தினம் மிகவும் ஸ்பெஷல்தான். ஏனென்றால், திருநங்கை சுரேகா(24) மணிகண்டன் (25) தம்பதியர் இந்த காதலர் திணத்தில் தாங்கள் திருமணம் செய்ததற்கான திருமணப் பதிவு சான்றிதழைப் பெற்றுள்ளனர்.\nஎங்க தான் கிடைக்கும் இந்த இளநீர் சர்பத் கோவை மக்களை தேட வைக்கும் சூப்பர் கடை\nஅந்த உணவகத்தை ஒட்டியவாறே அமைந்துள்ளது பொன். வலையப்பட்டி பொன்னமராவதி அசோக் சர்பத் கடை.\nஅடேய் கூகுள் மேப்… உன்னைய நம்பி ஊட்டிக்கு கெளம்புனேன் பாரு\nஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி – மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்\nஅடேய் கூகுள் மேப்… உன்னைய நம்பி ஊட்டிக்கு கெளம்புனேன் பாரு\nகாஷி மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பூஜைக்காக ஒதுக்கப்பட்ட பெர்த் குறித்து ஐஆர்சிடிசி விளக்கம்\nமு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு; நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு\nகுரூப் 2ஏ தேர்வு முறைகேடு வழக்கு: தலைமை செயலக பெண் ஊழியர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி\nதர்பார் விநியோகஸ்தர்கள் மீதான புகார் வாபஸ்; ஏ.ஆர்.முருகதாசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்\nஅமலாபால் தொழிலதிபர் மீது அளித்த புகார்; வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை\nஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி – மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்\nஅடேய் கூகுள் மேப்… உன்னைய நம்பி ஊட்டிக்கு கெளம்புனேன் பாரு\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/classifieds/3923", "date_download": "2020-02-18T05:11:18Z", "digest": "sha1:FLPCBN327QM6MLIXAOR3DEZ2B4W7AO5J", "length": 22664, "nlines": 146, "source_domain": "www.virakesari.lk", "title": "மணமகள் தேவை - 15-10-2017 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nயாழில் திருட்டு சம்பவம் : சந்தேக நபர்கள் 5 பேருக்கு விளக்கமறியல்\nஉயர்வடைந்து செல்கிறது கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் தொகை ; உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,873 பதிவு\nவீதி விபத்தில் பெண் ஒருவர் பலி - வென்னப்புவவில் சம்பவம்\nவீதி விபத்தில் ஒருவர் பலி\nகாலநிலை மாற்றத்தை எதிர்த்து போராட பெருமளவு நிதி வழங்குவதாக அமேசன் தலைவர் உறுதி\n2 மாதத்தில் உலகளாவிய ரீதியில் கொரோனாவின் பரவல் எவ்வாறு அமைந்துள்ளது\nபேஸ்புக்கில் எம்மை பாதுகாத்துக்கொள்வது எவ்வாறு \nகொரோனாவின் தாக்கத்தால் உணவு விநியோகத்தில் மாற்றம்\nநோர்வூட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குடியிருப்புகள் தீக்கிரை ; 40 பேர் பாதிப்பு\nவுஹானிலிருந்து 175 பேரை நாட்டுக்கு அழைத்து வந்தது நேபாளம்\nமணமகள் தேவை - 15-10-2017\nமணமகள் தேவை - 15-10-2017\nஅவுஸ்­தி­ரே­லி­யாவில் நிரந்­தர வதி­வி­டத்­தைக்­கொண்ட 31 வயது பட்­ட­தாரி கணக்­கா­ள­ராக பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு பெற்றோர் நன்கு படித்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். மண­ம­க­னுக்கு 11 ஆம் இடத்தில் சூரியன், செவ்வாய் உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 077 3635657/ 077 3285896.\nஇந்து முக்­கு­லத்தோர் 1984 ஆம் ஆண்டு December 14 ஆம் திகதி பிறந்த உயரம் 5’ 7” அர­சாங்க பாட­சாலை ஆசி­ரி­ய­ராக பணி­யாற்றும் பட்­ட­தாரி (BBM) மண­ம­க­னுக்கு படித்த அழ­கிய 24– 29 வய­துக்கு உட்­பட்ட Teacher அல்­லது வேறு ஏதும் உயர் தொழில்­பு­ரியும் மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 077 9886055.\n29 வயது விவா­க­ரத்­தான இந்து, CIMA பட்­ட­தாரி. சொந்த கட்­டிட நிறு­வனம் நடத்தும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்பு : 076 6343083.\nமட்­டக்­க­ளப்பு இந்து வேளாளர் பெற்றோர் கொழும்பில் பிர­பல கம்­ப­னியில் உயர் பத­வி­யி­லி­ருக்கும் தமது மக­னுக்கு (Electronic Engineer & MBA), படித்த அழ­கான பெண்ணை எதிர்­பார்க்­கின்­றனர். நட்­சத்­திரம் புனர்­பூசம் 01. 071 8178315.\nயாழ். இந்து வேளாளர் 1983 மிரு­க­சீ­ரிடம் 2, பாவம் 36 ¾, (Bachelor in Accounting and MSc, CIMA Final) UK PR உள்ள மண­ம­க­னுக்கு UK இல், உள்­நாட்டில் மண­மகள் தேவை. 077 0238453.\nSri Lanka வில் T.O. வாக வேலை செய்து தற்­போது Brunai இல் Project Engineer ஆக (work permit) வேலை செய்யும் 1984 ஆம் ஆண்டு May மாதம் பிறந்த மக­னுக்கு தகுந்த மண­ம­களைத் தேடு­கின்­றனர். பெற்றோர் பிறப்­பிடம் மட்­டக்­க­ளப்பு. ராசி சிம்மம். 077 9207737.\nயாழிந்து விஸ்­வ­குலம் 1979 விசாகம் Engineer குறு­கிய காலத்தில் விவா­க­ரத்­தா­னவர், யாழிந்து விஸ்­வ­குலம் 1986 அனுசம் Engineer (இந்­தியா) மண­ம­கன்­மா­ருக்கு மண­ம­கள்மார் தேவை. ஜாதகம், புகைப்­படம், தொலை­பேசி எண் என்­ப­வற்­றுடன் தொடர்பு கொள்­ளவும். viswakulam20@gmail.com\nமலை­ய­கத்தைச் சேர்ந்த முஸ்லிம் 28 வய­து­டைய Sales Exective ஆக பிர­பல நிறு­வனம் ஒன்றில் கட­மை­யாற்றும் தனது மக­னுக்கு படித்த மார்க்­கப்­பற்­றுள்ள மண­ம­களைத் தாயார் எதிர்­பார்க்­கின்றார். G–379, C/O கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160 கொழும்பு.\nUK இல் இருந்து வருகை தந்­தி­ருக்கும் 35 வய­தை­யு­டைய சலவை இனத்தைச் சேர்ந்த அழ­கிய மண­ம­க­னுக்கு அதே இனத்தைச் சேர்ந்த மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 075 7405194, 076 6172361 தேவ மிது­லோ­ஷன சர்மா (K.T.M.சர்மா)\nமட்­டக்­க­ளப்பு கிறிஸ்­தவம் N.R.C. வயது 30 அரச அலு­வ­லக ஊழியர் கிழக்கு மாகா­ணத்தைச் சேர்ந்த பொருத்­த­மான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 077 9209221.\nதிரு­மலை சலவை இனம் வயது 49 அரச பணி­யாளர் திரு­ம­ண­மா­கா­த­வ­ருக்கு நற்­கு­ண­மு­டைய மண­மகள் தேவை. வேறு இனத்­த­வரும் விரும்­பப்­படும். தொடர்பு: 075 8133289.\nயாழிந்து வெள்­ளாளர் France Citizen சொந்தக் கடை வைத்­துள்ளார். 1972 விசாகம் 3 ஆம் பாதம் லக்­கி­னத்தில் செவ்வாய் 36 ¾ கிர­க­பாவம் தகுந்த அழ­கிய மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். மீனாட்சி சுந்­த­ரேஸ்­வரர் திரு­மண சேவை. 011 2364533 / 077 6313991.\nகொழும்பை பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட இந்து 30 வயது (1987 October) கொழும்பில் LOLC Company யில் தொழில் புரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்பு: 077 1326578 / 077 4566578.\nகொழும்பு இந்து முக்­குலம் 1985 சதயம் 5’4” உய­ர­மான வெளி­நாட்டில் பணி­பு­ரியும் B.Sc (Hons) பட்­ட­தாரி மண­ம­க­னுக்கு படித்த மண­ம­களை தாயார் எதிர்­பார்க்­கிறார். தொடர்­பு­க­ளுக்கு: 071 9170509 / 071 2967581.\nயாழிந்து வேளாளர் 37 வயது U.K Citizen படித்த தொழில் புரியும் மண­ம­க­னுக்கு ஓர­ளவு கல்வித் தகை­மை­யுள்ள மண­ம­களை தேடு­கின்றோம். 076 4779685.\n63 வய­து­டைய திரு­ம­ண­மான முஸ்லிம் வியா­பா­ரிக்கு 40 வய­துக்கு மேற்­பட்ட மண­மகள் தேவை. முக்­கி­ய­மாக முஸ்லிம் மார்க்­கப்­பற்று மிக முக்­கியம். 077 7806609.\nகொழும்பு இந்து 1975/10/30 பூர நட்­சத்­திரம் சிம்ம ராசி பிறந்த நேரம் 11.30 a.m. 1 ஆம் பாவம். H.R., AAT and Medical transcription படித்த Medical Rep வேலை பார்க்கும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. T.P. 076 7049584.\nயாழ். விஸ்­வ­குலம், (HND) Nursing படித்து, காப்­பு­றுதி தலை­மை­ய­கத்தில் நிரந்­தர தொழில் புரியும் 1976 இல் பிறந்­த­வ­ருக்கு மண­மகள் தேவை. (10-12–1976) தொடர்பு: கஜன். G – 380, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.\nஇந்­திய வம்­சா­வளி இந்து மதத்தைச் சேர்ந்த கண்­டியை பிறப்­பி­ட­மாகக் கொண்ட மத்­திய கிழக்கு நாட்டில் அமெ­ரிக்க நிறு­வனம் ஒன்றில் உயர் பதவி வகிக்கும் இளமை தோற்­ற­மு­டைய 45 வயது, 5 அடி 4 அங்­குல உய­ர­மு­டைய தார­மி­ழந்த குழந்­தை­க­ளற்ற ஒரு­வ­ருக்கு மண­மகள் தேவை. மண­மகள் ஓர­ளவு படித்­த­வ­ரா­கவும் தொழில் புரி­ப­வ­ரா­கவும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. படத்­துடன் சகல விப­ரங்­க­ளையும் ramnkandy@gmail.com என்ற மின்­னஞ்­ச­லுக்கு அனுப்பி வைக்­கவும். தொடர்­பு­க­ளுக்கு: 071 4047176.\nயாழ். இந்து வேளாளர் கொழும்பில் வசிக்கும் 1989 சித்­திரை 3 ஆம் பாதம் Software engineer மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்பு. 072 2092383.\nஇந்து வெள்­ளாளர் குலத்தைச் சார்ந்த 84 ஆம் ஆண்டு செப்­டெம்பர் 20 ஆம் திகதி பிறந்த 2 இல் செவ்வாய் உள்ள (நட்­சத்­திரம் புனர்­பூசம், ராசி மிது­ன­ராசி) அழகும் நற்­கு­ணமும் உள்ள 5’ 7” உய­ர­மான எந்த தீய பழக்­கமும் அற்ற BBA பட்­ட­தாரி அத்­துடன் IT டிப்­ளோ­மாவும் செய்த எல்லா வச­தி­களும் உள்ள சொந்த தொழில் செய்யும் ஐந்து இலக்­கத்­திற்கு மேல் வரு­மானம் உள்ள மக­னுக்கு கௌர­வ­மான குடும்­பத்தில் நற்­பண்பும் அழகும் உள்ள படித்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். (எகௌன்ஸ் டிக்ரி ஹோல்டஸ்) விரும்­பத்­தக்­கது. T.P.011 2236383, 071 3457165.\nயாழிந்து வேளாளர் 1984, பரணி, நான்கில் செவ்வாய், Doctor Sri Lanka/ யாழிந்து வேளாளர் 1982, புனர்­பூசம் 2, லக்­கினம் செவ்வாய் BSc, Quantity Surveyor A/L க்கு மேல் படித்­தவர் தேவை/ யாழிந்து வேளாளார் 1983, பூரட்­டாதி 4, செவ்­வா­யில்லை, BSc, MSc, Quantity Surveyor Australian Citizen விவா­க­ரத்­தா­னவர்/ யாழிந்து வேளாளர் 1990, கேட்டை, செவ்­வா­யில்லை, Technical Assistant Telecom/ யாழிந்து வேளாளர் 1987, ஆயி­லியம், செவ்­வா­யில்லை, Software Engineer, Bakeran Citizen/கண்டி இந்து 1972, ரோகினி, இரண்டில் செவ்வாய் Manager Bakeran Citizen மனை­வியை இழந்­தவர்/ சிவ­னருள் திரு­ம­ண­சேவை . 076 6368056 (Viber)\nமலை­யகம் இந்து ரெட்டி + திரா­விட கலப்பு வயது 30, கொழும்பில் தனியார் நிறு­வ­ன­மொன்றில் நிரந்­தர தொழில் புரியும் மண­ம­க­னுக்கு நல்ல குண­மு­டைய நிரந்­தரத் தொழில் புரிய���ம் மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­பு­க­ளுக்கு: 076 8789396.\n37 வயது கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட சொந்த தொழில் புரியும் Chartered Accountant, இந்து, ரேவதி நட்­சத்­திரம், செவ்வாய் தோஷ­மற்ற மக­னுக்கு, 30 வயது மட்டில் படித்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். Tel: 071 4726220/071 7775050.\nகொழும்பு இந்து, வயது 39, நிறு­வன உரி­மை­யாளர், மேச­ராசி, அஸ்­வினி நட்­சத்­திரம், உயரம் 5’ 1” செவ்­வா­யுண்டு. A/L வரை கல்வி தகை­மை­யு­டைய மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். (கொழும்பை அண்­மித்­த­வர்கள்) ஜாதி குலம் தடை­யல்ல. T.P: 0723509604\nமணமகள் தேவை - 15-10-2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://camera-friendly.blogspot.com/2014/04/tamil-house-names.html", "date_download": "2020-02-18T04:49:45Z", "digest": "sha1:WY3KYDCRFBVJ3AWFF4XEQO5GFBLN2Z3X", "length": 4537, "nlines": 93, "source_domain": "camera-friendly.blogspot.com", "title": "Sivakumar's Journey: Tamil House Names", "raw_content": "\nஎன் விட்டின் பெயருக்காக நான் கண்டுபிடித்த பெயர்கள். - The names that I found for my house.\nஅறிவகம் - House of intelligence - அறிவாற்றல் நிறைந்த இடம்\nஅறிவாலயம் - House of intelligence - அன்பான வீடு\nஅன்பகம் - House of Love - அன்பான வீடு\nகமலாலயம் - Lotus like bright house - தாமரை போன்ற பிரகாசமான வீடு\nநேயகம் - House of Love - அன்பான வீடு\nநிறைவகம் - House of satisfaction - நிறைவான மகிழ்வை தருமிடம்\nஇன்ப நிலையம் - Lovable place - இன்பமான இடம்\nகுருஞ்சி பூங்கா - Rarest place - காணதர்கரிய இடம், குறுஞ்சி பூ பூக்கும் பூங்காவை போன்ற இடம்\nமழலை தோட்டம் - House of kids - குழந்தைகளின் தோட்டம்\nஇன்ப பூங்கா - House of happiness - இன்ப தோட்டம்\nமகிழ்ச்சி பூங்கா - House of happiness - இன்பம் பொங்கும் இடம்\nஅமைதி இல்லம் - House of peace - அமைதியான இடம்\nமகிழ்க்குடில் - House of happiness - இன்பமான இடம்\nஎழிலகம் - Beautiful house - அழகான வீடு\nஇளையவன் குடில் - Place of modest - சிறியவனின் சிறிய வீடு\nஅண்டம் - Universe - அனைத்தும் அடங்கிய இடம்\nசூரிய வீடு - House of Sun - ஞாயிருவின் வீடு\nஅரண்மனை - Palace அரசன் வாழும் இடம்\nமாளிகை - Bungalow - மிகபெரிய வீடு\nஆலயம் - House or Temple - ஆலயம் என்றால் வீடு என்பது பொருள்\nசிவாலயம் - Siva's House - சிவாவின் வீடு என்பது சிவாலயம்\nகனவு இல்லம் - Dream House\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/ba8bafbcdb95bb3bcd/b95ba3bcd/b95bbfbb3bbeb95baebbe-ba8bafbcd/@@contributorEditHistory", "date_download": "2020-02-18T05:11:40Z", "digest": "sha1:WOMO5ZEKUYC5NURM4L2GYU55QQFEHJ2K", "length": 10744, "nlines": 207, "source_domain": "ta.vikaspedia.in", "title": "கிளாகோமா நோய் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / கண் / கிளாகோமா ந���ய்\nபக்க மதிப்பீடு (68 வாக்குகள்)\nபார்வையைப் பறிக்கும் குறைந்த விலை கண்ணாடி\nகண் கருவளையம் ஆயுர்வேத வழிகள்\nகண்களை காக்க எளிய 5 வழிகள்\nகண் எரிச்சலுக்கு ஒரு எளிய தீர்வு\nகண் நோயை போக்கும் செம்மயில் கொன்றை\nஇளம் சிவப்புக் கண் நோய்\nபார்வைக் குறைவும் பார்வைக் கருவிகளும்\nதொண்டை கண்சவ்வுக் காய்ச்சல் (PCF)\nபொதுவான கண் பிரச்சனைகள் மற்றும் அதற்கான சிகிச்சைகள்\nபால்வினை நோய் மற்றும் இனப்பெருக்க மண்டல நோய்\nஇரத்த அழுத்தம் / இரத்த சோகை\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Dec 30, 2019\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vtv24x7.com/category/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-02-18T04:12:17Z", "digest": "sha1:S5NU2HYMEVEZAGDOR6H6QBBS775BJZQU", "length": 2837, "nlines": 52, "source_domain": "vtv24x7.com", "title": "டிரைலர் / டீசர் Archives - VTV 24x7", "raw_content": "\nBrowsing: டிரைலர் / டீசர்\nநிமிடத்திற்கு நிமிடம் கிடைக்கும் புதிய செய்திகளை, விரைவாகவும் உண்மையாகவும், நடுநிலையுடனும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதே vtv24x7. com தளத்தின் நோக்கம். தமிழில் பல செய்தித் தளங்கள் இருந்தாலும், புதியதொரு செய்தி அனுபவத்தை கொடுப்பதில் vtv24x7. com செயல்பட்டு வருகிறது. அரசியல், சினிமா, விளையாட்டு, வணிகம், கல்வி, மருத்துவம், சுற்றுலா என தனித் தனி பிரிவுகளில் சிறப்பாகவும், பயனுள்ளதாகவும் vtv24x7. com செய்திகளை வெளியிட்டு வருகிறது... read more >>\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2007/12/15/5-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-02-18T03:01:38Z", "digest": "sha1:FCH5WPZWMQFPTBNCHBMOYY3YZVLM24TH", "length": 12100, "nlines": 204, "source_domain": "www.haranprasanna.in", "title": "5 கவிதைகள் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nஹரன் பிரசன்னா | 4 comments\nஇது எனது தம்பியின் வழிமுறை..\n1. ஓ.கே. – இதை எழுதப் பிரசன்னா வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது.\n2. நுட்பமோ உத்தியோ கவிதையில்லை. மனுஷ்யபுத்திரன் தொகுப்பு ஒன்றிலிருந்து\nவெயிலைப் பற்றிய ஒரு கவிதை, வருகிறது, வந்துவிட்டது, உறைக்கிறது என்ற\nமாதிரியான வரிகள். அதை எடுத்து மரத்தடியில் போட்டபோது பிரசன்னா, இந்தக்\nகவிதையில் என்ன இருக்கிறது என்று கேட்டது நினைவுக்கு வருகிறது.\n4. மாஜிகல் ரியலிசக் கவிதை மாதிரி தெரிகிறது.\n5. நல்லா இருக்கு. ஆனாலும் மூன்றையும் ஐந்தையும் படித்தபோது இதேமாதிரி\nஏற்கனவே படித்திருக்கிறோமே என்ற உணர்வைத் தந்தன.\nபின்குறிப்பு: தேவதேவனோடு திருப்பூரில் நிறைய நேரம் பேசிவிட்டுப் பின்னர்\nஅவர் கவிதைகளைப் படித்துவிட்டு, அந்தப் பாதிப்பில் சில இங்கே வந்துள்ள\nமாதிரி எனக்குத் தோன்றுகிறது 🙂\nபெரியவர் பி.கே.எஸ்.சொல்வதையெல்லாம் கணக்கில் எடுக்க வேண்டாம்.உங்களுக்கு கவிதை எழுத வருகிறது.விடாமல் பிடித்து எழுதுங்கள்.வாழ்த்துக்கள்.\nகருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி.\nதர்பார் – திரை விமர்சனம்\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in\nபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/delhi-news-9XMFL4", "date_download": "2020-02-18T04:25:51Z", "digest": "sha1:JZYEVVESKNRDMZF32NZ7AZFN7XIMN4YE", "length": 27149, "nlines": 129, "source_domain": "www.onetamilnews.com", "title": "காஷ்மீர் இனி இந்தியப் பிரச்சினை அல்ல;உலகப் பிரச்சினை ;பாராளுமன்றத்தில் வைகோ எம்.பி ஆவேச பேச்சு - Onetamil News", "raw_content": "\nகாஷ்மீர் இனி இந்தியப் பிரச்சினை அல்ல;உலகப் பிரச்சினை ;பாராளுமன்றத்தில் வைகோ எம்.பி ஆவேச பேச்சு\nகாஷ்மீர் இனி இந்தியப் பிரச்சினை அல்ல;உலகப் பிரச்சினை ;பாராளுமன்றத்தில் வைகோ எம்.பி ஆவேச பேச்சு\nடெல்லி 2019 ஆகஸ்ட் 5 ;காஷ்மீர் இனி இந்தியப் பிரச்சினை அல்ல; உலகப் பிரச்சினை\" இந்திய அரசியல் சட்டத்தை இங்கே தீ வைத்துக் கொளுத்தியிருந்தாலும் முதல் ஆளாக வரவேற்றிருப்பேன்\" :நாடாளுமன்றத்தில் வைகோ ஆவேசமாக பேசினார்.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தனி மாநில அந்தஸ்தை பறித்து, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் என்றும், லடாக் யூனியன் பிரதேசம் என்றும் பிரித்து, மாநில அந்தஸ்தையே பறித்துவிட்ட மசோதாவை எதிர்த்து மாநிலங்கள் அவையில் காங்கிரஸ் உறுப்பினர்களும், எதிர்க் கட்சி உறுப்பினர்களும் கடும் அமளியில் ஈடுட்டனர்.\nவைகோ எதிர்க்கட்சியினரோடு சேர்ந்து மசோதாவை எதிர்த்து முழக்கம் எழுப்பிவிட்டு, தன்னுடைய இருக்கைக்குச் சென்று, நான் இப்பிரச்சினையில் காங்கிரஸ் கட்சியோடு மாறுபடுகிறேன். நான் பேச அனுமதிக்க வேண்டும் என்று கேட்டார்.\nதொடர்ந்து பலமுறை கேட்டபோது, உள்துறை அமைச்சர் அமித்ஷா எழுந்து, வைகோவை பேச அனுமதியுங்கள். அவர் கருத்தை நாங்களும் கேட்க விரும்புகிறோம் என்றார்.\nபின்னர் வைகோ பேசுகையில்:- “இந்திய அரசியல் நிர்ணய சபையில், அரசியல் சட்டத்தின் 356 ஆவது பிரிவு நிறைவேற்றப்பட்டபோது, தலைசிறந்த பாராளுமன்றவாதியான எச்.வி.காமத் அவர்கள் எழுந்து, “இந்த நாள் வெட்கத்துக்கும், வேதனைக்கும் உரிய நாள்” என்றார். அதேபோலத்தான் இந்திய ஜனநாயக வரலாற்றில் 2019 ஆகஸ்ட் 5 ஆம் நாள் இரத்தக் கண்ணீரை வடிக்கச் செய்த நாள். ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்ட நாள். காஷ்மீர் மக்களின் முதுகில் குத்திய நாள்.\n1947 நாட்டுப் பிரிவினைக்குப் பின்னர், பாகிஸ்தான் ஆதரவோடு, பக்டூனிஸ்தான் படைகள் காஷ்மீருக்குள் நுழைந்த நேரத்தில், காஷ்மீர் மன்னர் ஹரிசிங் அவர்கள், பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார்.\nஅந்த ஒப்பந்தத்தின்படி, எதிர்காலத்தில் காஷ்மீர் தனி அரசமைப்போடு விளங்கும். தனி அரசியல் நிர்ணய சபை, அரசியல் சட்டத்தை உருவாக்கும். அந்த மாநிலத்திற்கு என்று தனி கொடி, தனி பிரதமர் இருப்பார்.\nஇந்த ஒப்பந்தத்துக்கு காஷ்மீர் மக்களின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த ஷேக் அப்துல்லா முழு ஆதரவு தந்தார். காஷ்மீர் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று பண்டித ஜவஹர்லால் நேரு உறுதிமொழி அளித்தார். 1948 லும், 1950 களிலும் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறி வந்தார்.\nநான் ஜவஹர்லால் நேரு மீது மிகுந்த மரியாதை கொண்டவன். அவர் எழுதிய நான் கண்ட இந்தியா, உலக சரித்திரத��தின் ஒளிக் கதிர்கள் என்ற இரு நூல்களும் ஈடு இணையற்றவை. அதற்கு நிகரான ஒரு வரலாற்று நூல் உலகிலேயே இல்லை. ஆனால், காஷ்மீர் மக்களின் தலைவரான ஷேக் அப்துல்லாவை 1950 களில் கைது செய்து, தமிழ்நாட்டின் கொடைக்கானலில் சிறை வைத்தது வரலாற்றுப் பிழை ஆகும்.\n1980 ஆம் ஆண்டு, என் இனிய நண்பர் டாக்டர் பரூக் அப்துல்லா, காஷ்மீரத்துச் சிங்கம் ஷேக் அப்துல்லாவை நான் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்தார். அப்பொழுது ஷேக் அப்துல்லா அவர்கள் என்னிடம் கூறிய சொற்கள் மறக்க முடியாதவை.\n“என் தமிழ்நாட்டு இளைய நண்பனே காங்கிரஸ் கட்சியின் அரசியல் அகராதியில் நட்பு, நன்றி என்ற இரண்டு சொற்களுக்கும் இடம் இல்லை” என்றார்.\nகாங்கிரஸ் கட்சியோடு பரூக் அப்துல்லா கூட்டணி வைத்தபோது, அவர் தந்தையாரின் வார்த்தைகளை நினைவுபடுத்தினேன். அதன் விளைவாக ஒரு நாள் காலை முதலமைச்சர் பரூக் அப்துல்லா தேநீர் அருந்திக்கொண்டு இருந்தபோது, அவரது ஆட்சியை மத்திய காங்கிரஸ் அரசு கவிழ்த்தது என்ற செய்தி வந்தது.\nகாங்கிரஸ் கட்சிதான் காஷ்மீர் மக்களின் தலைவிதியோடு மோசடி நாடகம் நடத்தியது. காஷ்மீர் பிரச்சினை இப்படி வெடிப்பதற்கே காங்கிரஸ் கட்சிதான் காரணம். பண்டித நேரு தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.\n1960 களின் தொடக்கத்தில், ஐ.நா.வின் இந்தியத் தூதராக இருந்த எம்.சி.சாக்லா, ஐ.நா. சபையில் கூறினார், “காஷ்மீரில் மூன்று பொதுத்தேர்தல் நடத்திவிட்டோம். அதுதான் பொது வாக்கெடுப்பு” என்றார். இதைவிட ஒரு பெரிய மோசடி உலகில் எங்கும் நடக்கவில்லை.\nகார்கில் யுத்தம் வந்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மேஜர் சரவணன் உள்ளிட்ட இளைஞர்கள் உயிரைத் துச்சமாக மதித்து வீரத்துடன் போராடி, இரத்தம் சிந்தி மடிந்தனர்.\nஅடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் தலைமை அமைச்சராக இருந்தார். என் உயிர் நண்பர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் இராணுவ அமைச்சராக இருந்தார். இன்றைக்கு உள்ள நிலைமை என்ன\nபாரதிய ஜனதா அரசு இன்று கொண்டுவந்துள்ள மசோதா, காஷ்மீர் மக்கள் நெஞ்சில் நெருப்பைக் கொட்டிவிட்டது. இங்கே சற்று நேரத்துக்கு முன் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர் நாசீர் அகமது லவாய், அரசியல் சட்டத்தைக் கிழித்து எறிந்தார். பா.ஜ.க. உறுப்பினர் அவரைத் தாக்கினர். நாசீர் அகமதுவை மாநிலங்கள் அவை காவலர்கள் குண்டுக் கட்டாகத் தூக்கி வெளியே கொ���்டு சென்றனர். இந்தப் பிரச்சனையில் அவர் இந்திய அரசியல் சட்டத்தை இங்கே தீ வைத்துக் கொளுத்தியிருந்தாலும் முதல் ஆளாக வரவேற்றிருப்பேன். நான் இந்திய அரசியல் சட்டத்தின் இந்தி மொழிப் பிரிவை தீயிட்டுக் கொளுத்தியவன்.\nநண்பர் சிதம்பரம் காங்கிரஸ் உள்துறை அமைச்சராக இருந்தபோது, “தி.மு.க.வினர் கோழைகள், அரசியல் சட்ட வாசகத்தை தாளில் எழுதித்தான் கொளுத்தினோம் என்று நீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலம் தந்தவர்கள்” என்றார்.\nநான் குறுக்கிட்டுப் பேசினேன், “இல்லை. நான் அரசியல் சட்டத்தைத் தீ வைத்துக் கொளுத்தினேன் என்று நீதிமன்றத்திலேயே பிரமாண வாக்குமூலம் தந்தேன். அதனையே இதே மன்றத்திலும் சொன்னேன். என் எம்.பி. பதவி பறிக்கப்பட்டாலும் கவலை இல்லை” என்று சொன்னேன்.\nஇன்றைக்கு நாசீர் அகமதுவை தூக்கி எறிந்தீர்களே, காஷ்மீர் பள்ளத்தாக்கில் இலட்சக்கணக்கான இசுலாமிய இளைஞர்கள் எரிமலையின் சீற்றமாகக் கிளம்பிவிட்டார்கள். அவர்களை எங்கே தூக்கி எறிவீர்கள். இரண்டு இலட்சம் படையினரைக் காஷ்மீர் பள்ளத்தாக்கில் குவித்தபோதே நான் மனம் பதறினேன்.\nஒரு பக்கம் ஆப்கானிஸ்தானத்தில் தலிபான்கள், மறுபக்கம் பாகிஸ்தனில் அல்கொய்தா அமைப்பினர், ஒரு பக்கம் நம் மீது வெறுப்பு கொண்டிருக்கும் செஞ்சீனா தருணம் பார்த்துக்கொண்டு இருக்கிறது. இனிமேல் காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையாக இருக்காது, அனைத்துலக நாடுகளின் பிரச்சினையாகிவிடும். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒரு திறமையான குள்ளநரி. கொசாவோ பிரச்சினைபோல் காஷ்மீர் பிரச்சினை ஆகும். சூடான் பிரச்சினைபோல் காஷ்மீர் பிரச்சினை ஆகும். கிழக்கு தைமூர் பிரச்சினை போல் பிரச்சினை ஆகும். ஐ.நா.மன்றமும், மனித உரிமைக் கவுன்சிலும் தலையிடும்.\nதலைசிறந்த நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியர், மேக்பத் துன்பியல் நாடகத்தில் பின்வருமாறு சொல்வான்:- “ஆயிரம் ஆயிரம் அரேபியாவின் வாசனாதி திரவியங்களாலும், மேக்பத் சீமாட்டியின் கையைச் சுத்தப்படுத்த முடியாது. அதேபோலத்தான் இந்த மசோதாவைக் கொண்டுவந்தவர்களை வரலாறு மன்னிக்காது.\nகாஷ்மீர் பிரச்சினையில் காங்கிரஸ் முதல் துரோகம் செய்தது. பாரதிய ஜனதா இனி தீர்வு காணவே முடியாத கொடுமையான தவறைச் செய்துவிட்டது.\nஇந்த மசோதாவை அடி முதல் நுனி வரை தூக்கி எறிய வேண்டும் என்று எதிர்ப்பவன் நான். இதனால் ஏற்படப்போகும் விபரீதங்களை எண்ணி என் இதயத்தில் இரத்தக் கண்ணீர் வடிக்கிறேன். இந்த மசோதாவை கடுமையாக எதிர்க்கிறேன்.”- என ஆவேசமாகவும் நெகிழ்ச்சியுடனும் உறையாற்றினார்\nமாணவிகளை தகாத முறையில் மானபங்கப்படுத்திய சம்பவத்தில் 10 இளைஞர்கள் கைது\n2020-2021-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.\nகாவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்த கக்கனின் பேத்தி எஸ்பி. சி.ராஜேஸ்வரி,டிஎஸ்பி வே.அனில் குமார் மற்றும் 24 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் பிப்ரவரி 1ம் தேதி தூக்கு.. பாட்டியாலா நீதிமன்றம் தீர்ப்பு\nநிர்பயா கற்பழித்து கொலைசெய்த வழக்கில், குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட்\nகுடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nதமிழகத்தில் வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: நடவடிக்கை எடுக்க கனிமொழி கோரிக்கை\nகள்ளத்தொடர்பு ;சாத்தான்குளம் அருகே அதிமுக பிரமுகர் படுகொலை;பரபரப்பு\nவிவசாயத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை ;தென் மண்டல ஐ.ஓ.சி.எல். நிறுவன தலைமை பொது ம...\nதூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் ரூ.3 கோடியே 50 லட்சம் செலவில் பல்லுயிர் பெருக...\nஸ்டோர் போன்ற தனியார் நிறுவனங்கள், சிறிய, பெரிய தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், ...\nநடிகர் யோகி பாபு திருமணம்\nஅரசியல் சதுரங்கம் திரைப்படம் ;பிராட்வே S.சுந்தர் இயக்கத்தில் விரைவில் வெள்ளித்தி...\nபெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் பாக்யராஜ் மீது கடும் ...\nசிவாஜிகனேசன் திரு உருவ மார்பளவு சிலையை சென்னையில் நடிகர் பிரபுவிடம் வழங்கிய தூத்...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த ��ளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nமெட்டி அணியுங்கள் நோய்களிலிருந்து விடுபடுங்கள் ;தமிழ் பண்பாட்டை பேணிப்பாதுகாப்போம்\nதூத்துக்குடிக்கு மு.க.ஸ்டாலின் வருகை ;சிறப்பு வரவேற்பு\nதூத்துக்குடி டிஎஸ்பி பிரகாஷ்-க்கு பாராட்டு ;மே 22 அன்று இதுபோல் ஸ்டெர்லைட் எதிர்...\nசமூக பாதுகாப்புத்துறையில் திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 1,35,800 பறிமுதல...\nபசுவந்தனை அருகே கள்ளகாதலாள் இருவர் வெட்டிக்கொலை ; கணவர் பசுவந்தனை போலிஸில் சர...\nஇறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, அங்கீகரிக்கப்பட்...\nமனைவி - கள்ளக்காதலன் ஒட்டப்பிடாரத்தில் வெட்டிக்கொலை - நேரில் பார்த்த கணவன் வெறிச...\nமணக்கரை காளிமார்க் தொழிற்சாலையில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு, தொழுநோய் கண்டறியும...\nதூத்துக்குடியில் நாளை 15ம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு ;ச...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.piraivasi.com/2017/07/17-11.html", "date_download": "2020-02-18T03:38:21Z", "digest": "sha1:6N4YGLVWWVECYI75EF4UZQ5EZ6IITLOX", "length": 21723, "nlines": 61, "source_domain": "www.piraivasi.com", "title": "பிறைவாசி: நபி (ஸல்) காலத்தில் மக்காவும், மதீனாவும் ஒரே தேதியில் இருந்ததற்கு என்ன ஆதாரம்", "raw_content": "\nநபி (ஸல்) காலத்தில் மக்காவும், மதீனாவும் ஒரே தேதியில் இருந்ததற்கு என்ன ஆதாரம்\nஅவதூறு கமிட்டியின் அவதூறுகளை ஒவ்வொன்றாக பார்த்துவருகிறோம். அவ்வரிசையில் அடுத்த அவதூறு:\nநபி (ஸல்) காலத்தில் மக்காவும், மதீனாவும் ஒரே தேதியில் இருந்ததற்கு என்ன ஆதா��ம் - TNTJ அதிரடி கேள்வி..\n//நபிகளார் காலத்தில் ஒருநாளுக்கு மக்காவில் ஒரு தேதியும், அதே நாளுக்கு மதீனாவில் மற்றொரு தேதியும் இருந்ததா என்று ஒரு சகோதரர் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு TNTJ பிறைவாசி மக்காவும் மதீனாவும் ஒரே தேதியில் இருந்ததற்கு என்ன ஆதாரம் என்று ஒரு சகோதரர் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு TNTJ பிறைவாசி மக்காவும் மதீனாவும் ஒரே தேதியில் இருந்ததற்கு என்ன ஆதாரம்\nநபி (ஸல்) அவர்கள் தங்கள் இறுதி ஹஜ்ஜின் போது மதீனாவிலிருந்து புறப்பட்டு மக்காவுக்குள் வந்து தங்கள் ஹஜ் கிரியைகளை நிறைவேற்றினார்கள். எத்தகைய தேதி வித்தியாசங்களும் மக்காவுக்கும், மதீனாவுக்கும் இடையே அன்று இருக்கவில்லை. பிற பிரதேசங்களிலிருந்தும் நபித்தோழர்கள் வருகை புரிந்தனர். மக்காவில் வைத்து, நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜூக்குரிய இஹ்ராமில் இணைந்த நபித்தோழர்களும் இருந்தனர். அந்த அனைத்து நபிதோழர்களும் நபி (ஸல்) அவர்களோடு ஒற்றுமையுடன் ஒரே தேதியில்தான் ஹஜ்ஜூ செய்தனர். ஹஜ்ஜின் அனைத்து கிரியைகளையும் ஒன்றுபட்டே நிறைவேற்றினர். மக்காவிலும், மதீனாவிலும் வெவ்வேறு தேதிகள் வித்தியாசப்பட்டு இருந்திருந்தால் ஹஜ்ஜூக்காக பிரயாணம் செய்து மக்கா வந்த நபி (ஸல்) அவர்களுக்கும், ஸஹாபாக்களுக்கும் இச்செய்தி தெரிவிக்கப்பட்டிருக்கும். அத்தகைய எந்தக் குறிப்புகளும் ஹதீஸ்களில் இல்லவே இல்லை.\nஇதை உறுதிப்படுத்தும் விதமாக நபி (ஸல்) அவர்கள் தங்கள் இறுதிப் பேருரையில்கூட 'இந்த நாள் எந்த நாள்' என்று கேள்வி கேட்டு, அந்த நாள் முஸ்லிம்கள் அறுத்துப் பலியிடும் 'யவ்முன்நஹர்' – அது துல்ஹஜ்ஜூ 10-ஆம் நாள் என்பதை உறுதியும் படுத்தினார்கள் (புகாரி 1740, 1741). மக்கா மதீனாவிடையே வெவ்வேறு தேதிகளாக வித்தியாசப்பட்டு இருந்திருந்தால் அல்லாஹ் வஹியை இறக்கி நபி (ஸல்) அவர்களுக்கு அப்போது விஷயத்தை சொல்லியிருப்பான். அல்லது 'நபியே அது மதீனாவின் தேதியாகும், இன்று மக்காவில் வேறு தேதி அல்லவா' என்று கூடியிருந்த ஸஹாபாக்கள் சொல்லியிருப்பார்கள். எந்த ஒரு ஸஹாபியும் அப்படி சொல்லிடவில்லை. மக்காவில் ஒரு தேதியும், மதீனாவில் மற்றொரு தேதியும் இருந்திருக்க வேண்டும் என்று TNTJ பிறைவாசிகள் நம்புவது அவர்களின் வடிகட்டிய மனோ இச்சையே ஆகும்.\nநபி (ஸல்) அவர்கள் தங்கள் இறுதிப் பேருரையில் இன்று 'யவ்முன்நஹர்தான்' என்று உறுதிப்படுத்திய நிகழ்வு இன்றைய TNTJ வினரின் மனோ இச்சைக்கு பதில் சொல்வதுபோல இருக்கிறது - ஸூப்ஹானல்லாஹ். ஆக மக்காவிலும், மதீனாவிலும் ஒரே நாளுக்கு வெவ்வேறு தேதிகள் வித்தியாசப்பட்டு இருக்கவேயில்லை என்பது உறுதியாகி விட்டது.\nமக்காவிலும், மதீனாவிலும் வெவ்வேறு தேதிகள் இருந்தன என்று TNTJ வினர் இனியும் வாதித்தால், மதீனாவிலிருந்து வருபவர்கள் இஹ்ராம் கட்டுவதற்கு நிர்னயிக்கப்பட்ட மீக்காத்தில் (துல்குலைஃபாவில்) எந்த தேதி இருந்திருக்கும் மக்காவின் தேதியா. பிற மீக்காத்துகளில் என்ன தேதி இருந்திருக்கும்\nபொது அறிவில்லாதவர்கள்தான் ஹிஜ்ராவினர் என்பதற்கு மற்றுமோர் சான்று ஹிஜ்ராவினரின் இந்த வாதம். மேலும் மார்க்க அடிப்படை என்னவென்று தெரியாமல் இருக்கிறார்கள் என்பதற்கும் இவ்வாதம் சான்றாக அமைந்துள்ளது.\nஹஜ் எனும் வணக்கம் மக்கா எனும் நகரில் குறிப்பாக மஸ்ஜிதுல் ஹராமை மையமாக கொண்டு நடக்கும் ஒரு லோக்கல் வழிபாடு. இஸ்லாத்தில் இன்டர்நேஷனல் வழிபாடு என்று எதுவுமே இல்லை. வணக்க வழிபாடுகள் எல்லாமே லோக்கல்தான். அவரவருக்கு தொழுகை நேரம் வரும்போது அவரவர் தோழுவார். அவரவருக்கு ஜுமுஆ நாள் வரும்போது அவரவர் ஜுமுஆ தொழுவார். ஒருவர் ஜுமுஆ தொழுது 24 மணி நேரத்திற்கு பிறகு மற்றொருவர் ஜுமுஆ தொழும் நிலைமையும் பூமியின் இருபகுதியில் தற்போது நடக்கிறது என்பதை நினைவூட்டுகிறோம்.\nமேலும் எவர் ரமலானை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்பார். ஹஜ் எனும் வணக்கத்தை பொறுத்தவரை இதை அவரவர் இருப்பிடத்தில் செய்ய இயலாது. மக்காவிற்கு வந்துதான் ஹஜ் செய்யவேண்டும். ஹஜ்ஜுக்காக மக்கா வருபவர் மக்காவில் எப்போது துல் ஹஜ் 8 ஆக இருக்கிறதோ அப்போது ஹஜ்ஜின் கிரியைகளை அவர் செய்யத்துவங்குவார். அவர் மக்காவில் ஹஜ் செய்யும்போது அவரது உள்ளூரில் வேறொரு தேதியாகக் கூட இருக்கும்.\nஜூலை 20 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு அமெரிக்காவில் நடக்கும் மீட்டிங்கிற்கு நீயுசிலாந்திலிருந்து ஒருவர் அமெரிக்கா செல்கிறார். மீட்டிங் நடக்கும் வேளையில் நியுசிலாந்தில் வெள்ளிகிழமை ஜூலை 21. இவரது ஊரில் வியாழக்கிழமையாக இருக்கும்போது அமெரிக்காவில் இவரால் மீட்டிங்கில் கலந்துகொள்ள இயலாது. மேலும் வியாழக்கிழமை மீட்டிங்கில் இருக்கும் அந்த நபரிடம் இன்று என்ன கிழமை என்று கேட்டால் அவரது நாட்டிலிருக்கும் வெள்ளிகிழமை என்று சொல்லமாட்டார், வியாழன் என்றே சொல்வார். மேலும் இன்று என்ன தேதி என்று கேட்டால் 21 என்று சொல்ல மாட்டார் 20 என்றே சொல்வார்.\nஇதே போல உலகில் எங்கிருந்து மக்கள் புறப்பட்டு வந்தாலும் மக்காவில் என்று துல் ஹஜ் 8 வருகிறதோ அப்போதுதான் ஹஜ் செய்ய இயலும். மேலும் அரபாவில் நிற்கும் ஒருவர் இன்று என்ன தேதி என்று கேட்கப்பட்டால் துல் ஹஜ் 9 என்றே சொல்வார். “எங்க ஊரில் துல் ஹஜ் 8, மக்காவில் துல் ஹஜ் 9” என்று சொல்லமாட்டார்.\nஹிஜ்ராவினரின் எண்ணம் எப்படி அமைந்துள்ளது என்று பாருங்கள்.\n//மக்காவிலும், மதீனாவிலும் வெவ்வேறு தேதிகள் வித்தியாசப்பட்டு இருந்திருந்தால் ஹஜ்ஜூக்காக பிரயாணம் செய்து மக்கா வந்த நபி (ஸல்) அவர்களுக்கும், ஸஹாபாக்களுக்கும் இச்செய்தி தெரிவிக்கப்பட்டிருக்கும். அத்தகைய எந்தக் குறிப்புகளும் ஹதீஸ்களில் இல்லவே இல்லை.//\nதாங்கள் ஆசைப்படுவதைப்போலவே ஹதீஸ் அமைந்திருக்க வேண்டும் என்று நினைப்பார்கள் ஹிஜ்ராவினர். இதை ஏற்கனவே அரஃபா விஷயத்தில் பார்த்தோம், பார்க்க http://www.piraivasi.com/2015/11/29.html\nபுகாரி 1720 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஹஜ்ஜை மட்டும் எண்ணத்தில் கொண்டு துல்கஅதா மாதத்தின் இருபத்தைந்தாம் நாள் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். நாங்கள் மக்காவை நெருங்கியதும், குர்பானிப்பிராணியைக் கொண்டுவராதவர் தவாஃப் செய்துவிட்டு இஹ்ராமிலிருந்து விடுபட நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். பிறகு துல்ஹஜ் 10ஆம் நாள் மாட்டிறைச்சி எங்களுக்கு வந்தது. இது என்ன என நான் கேட்டேன். மக்கள், நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியரின் சார்பாகப் பலியிட்டார்கள்' என்றனர்.\nஇது ஹஜ்ஜுக்காக நபிகளார் புறப்பட்டபோது மதீனாவின் லோக்கல் தேதி.\nமுஸ்லிம் 2388. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் (துல்ஹஜ் மாதம் முதல்)பத்தின் நான்காவது நாளில் ஹஜ்ஜுக்காக \"இஹ்ராம்\" கட்டி, தல்பியாச் சொன்னவர்களாக (மக்காவிற்கு) வந்தார்கள். (தோழர்கள்) தமது இஹ்ராமை உம்ராவாக ஆக்கிக்கொள்ளுமாறு நபியவர்கள் கட்டளையிட்டார்கள்.\nஇது நபிகளார் மக்காவை வந்தடைந்தபோது மக்காவின் லோக்கல் தேதி.\nஅவை லோக்கல் தேதிதான் என்பதற்கு என்ன ஆதாரம் என்று பொது அறிவில்லாதவர் மட்டுமே கேட்பார்.\nதுல் ஹஜ் 10ம் தேதி நபிகளார் பேருரையாற்றும்போது இது எந்த நாள் என்று கேட்டுவிட்டு நஹ்ருடைய நாள் என்று சொன்னது மக்காவின் லோக்கல் தேதியைத்தான். இதற்கு நாம் மேலே சொன்ன அமெரிக்க மீட்டிங் உதாரணம் புரிந்துகொள்வதற்கு போதுமானதாக இருந்திருக்கும்.\nநபிகளார் காலத்தில் மக்காவும் மதீனாவும் ஒரே தேதியில் இருந்ததாக ஹிஜ்ராவினரால் நிறுவ இயலாது.\nநபிகளாருடன் ஹஜ் செய்தவர் அன்னை ஆயிஷா. அவரிடம் நோன்பு பிடிக்காமல் வந்த ஒருவரிடம் அவர் என்ன சொல்கிறார் என்று பாருங்கள்\nநான் அரஃபா நாளில் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். இவருக்குக் கோதுமைக் கஞ்சியைக் கொடுங்கள். அதில் இனிப்பை அதிகமாக்குங்கள்’’ என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள். (அரஃபா நாளாகிய) இன்று நான் நோன்பு பிடிக்காததன் காரணம் இன்று (மக்காவில்) ஹஜ்ஜுப் பெருநாள் தினமாக இருக்கலாம் என்று நான் அஞ்சுவதே’’ என்று நான் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் “மக்கள் பலியிடும் நாளே தியாகத்திருநாள்; மக்கள் நோன்பை விடும் நாளே ஈகைத்திருநாள்” என்று விளக்கமளித்தார்கள்.\nஇது ஹதீஸா என்று வினவுவார்கள் ஹிஜ்ராவினர். இது ஹதீசல்ல. ஆனால் இதில் அன்னை ஆயிஷா சொன்னது ஹதீஸே. இதோ:\nநீங்கள் நோன்பு பிடிக்கும் நாளே நோன்பு. நீங்கள் நோன்பை விடும் நாளே ஈகைத்திருநாள். நீங்கள் பலியிடும் நாளே தியாகத்திருநாள்.\n-நபி மொழி; அறிவித்தவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: திர்மிதீ 697\nஇந்த ஹதீஸைதான் அன்னை ஆயிஷா மஸ்ரூக் அவர்களுக்கு விளக்கமாக சொல்லியிருக்கிறார்கள். நபிகளாருடன் ஹஜ் செய்த அன்னை ஆயிஷாவுக்கு மக்காவும் மதீனாவும் ஒரே தேதியில்தான் இருக்குமென்று தெரியாதா ஏன் இரண்டு தேதிகளில் இருக்குமென்றும், அப்படி இருந்தாலும் பரவாயில்லை மக்கள் பிறை பார்த்து முடிவு செய்யும் நாள்தான் பெருநாட்கள் என்றும் ஏன் விளக்கமளிக்கிறார்கள்\nகிப்லா - ஓர் அறிவியல் பார்வை\nவிஞ்ஞானம் பகுதி-4: விஞ்ஞான ஒளியில் மனாசில்\nபிறை மீரானின் பார்வையில் இரவு பகல்\nகஅபா பூமியின் மையத்தில் உள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/13959-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/page3?s=ce1c435a875622fa8765f111b400b9fd", "date_download": "2020-02-18T04:18:12Z", "digest": "sha1:BOKFYFEXOBTVLTH5VVI5ZXESZOWNLEDQ", "length": 19654, "nlines": 507, "source_domain": "www.tamilmantram.com", "title": "புதிய தமிழ் ரைட்டர�� - Page 3", "raw_content": "\nThread: புதிய தமிழ் ரைட்டர்\nஇன்றுதான் இதனை தரவிறக்கி (அன்புரசிகன் சிபாரிசில்) வெள்ளோட்டம் பார்த்தேன்.\nஎழுத்துக்கள் இடம் மாறி இல்லை. ஆனால் குறியீடுகள் இடம் மாறி இருப்பதனால், ஆரம்பத்தில் கடினமாக இருந்தது.\nUS-English தேர்வு செய்தே பாவிக்கின்றேன். தற்போது பழக்கமாகிவிட்டது.\nபகிர்தலுக்கு மிக்க நன்றி பாரதி அண்ணா...\n\"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,\nதமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..\nநமக்கு நாடு இருக்கா என்ன\nஇதில் ஒரு சிறப்பம்சம் உண்டு. அதாவது அந்த மணி போன்ன ஐகன் ஐ (startup bar) right click செய்து பார்த்தால் அதில் key preview என்று ஒன்று இருக்கும். அதன் மூலம் நீங்கள் அழுத்தும் ஒவ்வொரு key ற்கும் அது சம்பந்தமாக வரும் எழுத்துக்களை காட்டும்.\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nஇதில் ஒரு சிறப்பம்சம் உண்டு. அதாவது அந்த மணி போன்ன ஐகன் ஐ (startup bar) right click செய்து பார்த்தால் அதில் key preview என்று ஒன்று இருக்கும். அதன் மூலம் நீங்கள் அழுத்தும் ஒவ்வொரு key ற்கும் அது சம்பந்தமாக வரும் எழுத்துக்களை காட்டும்.\nஇது (எனக்கு) முற்றிலும் புதிய தகவல்...\n\"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,\nதமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..\nநமக்கு நாடு இருக்கா என்ன\nஇ-கலப்பைக்கும் இந்த செயலிக்கும் சில வேறுபாடுகள் உண்டு. (பாமினி எழுத்துருவை கொண்டு சொல்கிறேன்) இ-கலப்பையில் யூ என்ற எழுத்திற்கு யு ஐயும் ா (h அரவு) அழுத்தினால் போதும். ஆனால்\nஇந்த செயலியை பொறுத்தவரை அவ்வாறு அல்ல. இந்த செயலி அச்சொட்டாக பாமினி எழுத்துருவை சார்ந்துள்ளது.\nஎல்லாம் தெரிந்து வருவதில்லை. ஒன்று கிடைத்தால் பிச்சு பிடுங்கவேண்டும். (குரங்கு கையில் பூமாலை போல்) எனக்கு இதனை அறிமுகப்படுத்தியவர் பாரதி அண்ணலே.... நன்றி அவருக்கு.\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nஆமாம் இரசிகரே.. அத்துடன் எழுத்துக்களை மாற்றுவதானால் முழு எழுத்தையும் மாற்ற வேண்டும்\nவினை விதைத்தவன் - சிறுகதை\nநன்றி நண்பர் திரு பாரதி அவர்களுக்கு.\nகாசுமேல.. காசு..வந்து கொட்டுகிற நேரமிது,\nவாசக்கதவ.. ராசலட்சுமி தட்டுகிற நேரமிது.\nமிக்க நன்றி பயனுள்ள தகவல்கள்...\nமிக்க நன்றி பயனுள்ள தகவல்கள்...\nஉங்களைப் பற்றிய சிறுவி��ரக்கோவையை உறுப்பினர் அறிமுகப்பகுதியில் கொடுத்து தொடர்ந்து இணைந்திருந்து மகிழ்வியுங்கள்.\nஇந்த செயலியை உபயோகிப்பதில் இருந்த சிரமங்கள், விஸ்டாவுக்கு மாறியதும் மறைந்து விட்டன. பிரென்சு, டச்சு என எல்லா விசைப்பலகைக்கும் ஒத்துழைக்கும் வகையில் விஸ்டா அமைந்துள்ளது. நெடுநாளைய யுனிக்கோட் தட்டச்சுச் சிரமம் தீர்ந்தது. மீண்டும் நன்றி அண்ணா.\nநமக்கு நாடு இருக்கா என்ன\nஇந்த செயலியை உபயோகிப்பதில் இருந்த சிரமங்கள், விஸ்டாவுக்கு மாறியதும் மறைந்து விட்டன. பிரென்சு, டச்சு என எல்லா விசைப்பலகைக்கும் ஒத்துழைக்கும் வகையில் விஸ்டா அமைந்துள்ளது. நெடுநாளைய யுனிக்கோட் தட்டச்சுச் சிரமம் தீர்ந்தது. மீண்டும் நன்றி அண்ணா.\nEast or West, VISTA is the BEST என்ற றேஞ்சுக்கு வந்திட்டீங்களே... உண்மைதான். ஆனால் இந்த செயலி எனக்கு XP ற்கும் திறம்பட செயற்பட்டது.... எனக்கு இ-கலப்பை விஸ்டாவில் மக்கர் பண்ணியது. ஆனால் பாரதி அண்ணாவின் தயவால் அது துலைந்துவிட்டது.\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nநண்பர்கள் கூகிளின் குரோம் உலாவியில் தமிழை தட்டச்சுவதில் பிரச்சினை உள்ளது எனக்கூறி இருந்தார்கள். நியூ ஹாரிஜான் மீடியா நிறுவனத்தாரின் இப்போதைய பதிப்பு என்.ஹெச்.எம் ரைட்டர் மிகுந்த பயனளிக்கக்கூடியதாக உள்ளது.\n1. இது கூகிள் குரோம், ஃபயர் ஃபாக்ஸ், சஃபாரி, இண்டர்நெட் எக்ஸ்புளோரர், ஓபரா முதலான உலாவிகளில் செயல்படக்கூடியது.\n2. கோப்பின் அளவு 1 எம்.பிக்கும் குறைவாகத்தான் உள்ளது.\n3. விண்டோஸ் 2003, எக்ஸ்பி, விஸ்டா இயங்குதளங்களில் வேலை செய்யக்கூடியது.\nஏற்கனவே முந்தைய பதிப்பு ரைட்டர் நிறுவப்பட்டுக்குமெனில் அதை நிறுத்தி, நீக்கி விட்டு புதிய ரைட்டரை நிறுவவும்.\nநன்றி: நியூ ஹாரிஜான் மீடியா\nQuick Navigation தமிழ் எழுத்துரு உதவி Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« கூகிளின் நேரடி தமிழ் தட்டச்சு முறை.. | annan.. »\nதமிழ், தமிழ் டைப்பிங், தமிழ் தட்டச்சு, தமிழ் ரைட்டர், தமிழ் கீபோர்ட், மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mbarchagar.com/2017/04/01/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-2/", "date_download": "2020-02-18T03:38:56Z", "digest": "sha1:RUTSW3ODFKYPLJPO4V3JAMAOTCEE3IHZ", "length": 3337, "nlines": 55, "source_domain": "mbarchagar.com", "title": "அபிஷேகக் காலத்தில் வலம் வந்து வணங்கலாமா – பா.மணிகண்டன் சிவம்", "raw_content": "\nஅபிஷேகக் காலத்தில் வலம் வந்து வணங்கலாமா\nஅபிஷேகக் காலத்தில் உட்பிராகாரத்தில் வலம் வந்து வணங்கலாகாது. அபிஷேகம், நிவேதனம் முதலியவை நடைபெறும்போதும், திரை போட்டிருக்கும்போதும், சுவாமியைத் தரிசன்ம் செய்யலாகாது.\nஇவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..\n\"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''\n← அபிஷேக தீர்த்தம் பெற்று உட்கொண்ட பின்பு…\nஅபிஷேகம் ஏன் செய்யப்படுகின்றது →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2014/05/31/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5/", "date_download": "2020-02-18T03:26:29Z", "digest": "sha1:BNCGIDK4OUKDR332DOBAXXGX5TB65U2Q", "length": 43825, "nlines": 220, "source_domain": "noelnadesan.com", "title": "வலி சுமக்கும் நூலக நினைவுகள் | Noelnadesan's Blog", "raw_content": "\n← ஒரு பயணியின் போர்காலக் குறிப்புகள்\nமெல்பனில் கலை இலக்கிய விழா 2014 →\nவலி சுமக்கும் நூலக நினைவுகள்\nஎனக்கு அப்போது பதினைந்து வயதிருக்கும். நீர்கொழும்பில் எங்கள் வீட்டிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் புத்தளவெட்டு வாய்க்காலும் (டச்சுக்கார்கள் தமது கோட்டைக்குச்செல்வதற்காக தமது ஆட்சிக்காலத்தில் உருவாக்கியது) இந்து சமுத்திரமும் சங்கமிக்கும் முன்னக்கரை என்ற இடத்திற்குச்சமீபமாக வாழ்ந்த டேவிட் மாஸ்டர் என்பவரிடம் கணிதம் படிப்பதற்காக (ரியூசன் வகுப்பு) சென்றுவருவேன்.\nநீர்கொழும்பு பழைய பஸ்நிலையத்தை கடந்துதான் முன்னக்கரைக்குச்செல்லவேண்டும். அந்தப்பாதையில் நீர்கொழும்பு மாநகர சபையின் பொது நூலகம் அமைந்திருந்தது. ரியூசன் முடிந்து வரும் மாலைநேரங்களில் என்னை அறியாமலேயே எனது கால்கள் அந்த நூலகத்தின் வாசலை நோக்கி நகர்ந்துவிடும். அங்கே குமுதம் – கல்கண்டு – கல்கி – ஆனந்தவிகடன் உட்பட இலங்கைப்பத்திரிகைகளையும் படித்துவிடுவேன். மு.வரதராசனின் பெரும்பாலான நாவல்களையும் ���ங்குதான் படித்தேன்.\nகல்கி வெள்ளிவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட நாவல் போட்டியில் பரிசுபெற்ற உமாசந்திரனின் முள்ளும் மலரும் (பின்னர் ரஜனிகாந்த் – ஷோபா நடித்து பாலமகேந்திராவின் ஒளிப்பதிவுடனும் மகேந்திரனின் இயக்கத்திலும் வெளியான படம்) ரா.சு.நல்லபெருமாளின் கல்லுக்குள் ஈரம் – பி.வி.ஆரின் மணக்கோலம் ஆகியனவற்றையும் அந்த நூலகத்தில்தான் படித்து முடித்தேன். அக்காலம் முதலே எனக்கும் நூலகம் பற்றிய கனவு தொடங்கிவிட்டது. எங்கள் வீட்டிலேயே Murugan Library என்ற பெயரில் ஒரு நூலகத்தை தொடங்கினேன். மாதம் 25 சதம்தான் கட்டணம். எனது அம்மாதான் முதலாவது உறுப்பினர். அயலில் சிலர் இணைந்தனர். அதற்கென ஒரு Rubber Stamp தயாரித்து சிறிது காலம் அந்த நூலகத்தை நடத்தினேன். ஆனால் – தொடரமுடியவில்லை. புத்தகங்களை எடுத்துச்சென்ற சிலர் திருப்பித்தரவில்லை. மனம் சோர்ந்துவிட்டது.\n1971 ஏப்ரில் கிளர்ச்சியினால் மாலையில் ஊரடங்கு உத்தரவு வந்துவிடும். வெளியே நடமாட முடியாது. இப்போது போன்று அக்காலத்தில் தொலைக்காட்சியும் இல்லை. வீட்டில் வறுமை தாண்டவமாடியதனால் வானொலிப்பெட்டியும் இல்லை. எனது வாசிப்புப்பழக்கத்திற்கு மாத்திரம் வறுமை வரவில்லை.\nசில நண்பர்களுடன் இணைந்து வளர்மதி நூலகத்தை வீட்டில் ஆரம்பித்தேன். தற்போது ஜெர்மனியில் வதியும் தேவா ஹெரால்ட் – பிரான்ஸில் வதியும் செல்வா என்ற செல்வரத்தினம் கனடாவில் வதியும் ந.தருமலிங்கன் – மினுவாங்கொடையிலிருக்கும் மு.பஷீர் – பத்திரிகையாளர் நிலாம் இன்று அமரர்களாகிவிட்ட நீர்கொழும்பூர் முத்துலிங்கம் -ரட்ணராஜ் (சூட்டி) பவானிராஜா தற்கொலை செய்துகொண்ட சந்திரமோகன் உட்பட பலர் வளர்மதியில் இணைந்தனர். 1972 இல் மல்லிகை நீர்கொழும்பு பிரதேச மலரில் வளர்மதி நூலகம் பற்றி சிறிய கட்டுரையும் எழுதினேன்.\nவளர்மதி என்ற பெயரில் ஒரு கையெழுத்து இதழும் நடத்தினோம். நினைவுகளில் தங்கி காலத்துள் கரைந்துவிட்டது அந்த வளர்மதி நூலகம்.\nதொழில் – திருமணம் – இடப்பெயர்வு – புலப்பெயர்வு என்று திசைமாறிப்போனோம். எனினும் எனது வாசிப்பு பழக்கமும் நூல்கள் – இதழ்களை வாங்கி சேகரிக்கும் பழக்கமும் இன்றுவரையில் குறையவே இல்லை. அதற்கு 1972 ஆம் ஆண்டு முதல் நான் எழுதத்தொடங்கியதும் முக்கிய காரணம் என்று நினைக்கின்றேன்.\n1981 மே மாதம் யாழ்ப்பாணம் பொது நூலகம் பற்றி எரிகிறது எனக்கேள்விப்பட்டதும் அங்கிருந்த பதட்டமான சூழ்நிலைகளையும் பொருட்படுத்தாமல் – வீட்டிலே தடுத்தபோதும் கேளாமல் மறுநாளே யாழ்ப்பாணம் புறப்பட்டுச்சென்று மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவுடன் நேரில் சென்று அந்தக்கொடுமையை பார்த்தேன்.\nஎனக்கு என்ன நேரமோ காலம்கடந்துதான் (2003 இல்) மாரடைப்பு வந்தது. அந்தச்சாம்பர் மேட்டைப்பார்த்தபோது வந்த நெஞ்சுவலியை பின்னர் ஒரு Activist ஆக மாறியே போக்கிக்கொண்டேன்.\nயாழ்.பொது நூலகம் எரிக்கப்பட்டது அறிந்து வண.பிதா தாவீது அடிகள் மாரடைப்பால் காலமான செய்தி ஜீவா சொல்லித்தான் எனக்குத்தெரியும். அவரது படத்தை மல்லிகை முகப்பில் பார்த்துள்ளேன்.\nயாழ்ப்பாணத்தில் நாலாதிசையிலும் நடமாடிக்கொண்டிருந்த மிலிட்டரி பொலிஸ்காரர்கள் மக்களை மிரட்டிக்கொண்டிருந்தனர். அவர்களின் நடமாட்டமே மிரட்சியை ஏற்படுத்தியிருந்தது. எரியுண்ட நூலகத்தின் கோரக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்தபோது – அங்கே நிற்கவேண்டாம். அகன்று செல்லவும் – என்று ஒரு மிலிட்டரி பொலிஸ் சொன்னபோது,\nபுத்தகங்கள் என்ன குற்றம் செய்தன – என்று சிங்களத்தில் கேட்டேன். அந்த பொலிஸ் என்னை விநோதமாகப்பார்த்தார். ஜீவா என்னை அழைத்துக்கொண்டு யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு வந்துவிட்டார். நிலையம் வெறிச்சோடிக்கிடந்தது. அன்று மாலை உரியநேரத்திற்கு வரவேண்டிய இரவு தபால் ரயிலும் காங்கேசன்துறையிலிருந்து தாமதமாகவே புறப்பட்டது.\nஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிட்டதால் எனக்கு விடைகொடுத்துவிட்டு ஜீவா அருகிலிருந்த தமது வீட்டுக்குச்சென்றுவிட்டார். இரவு பத்துமணிக்குத்தான் அந்த மெயில் வண்டி வந்தது. விரல்விட்டு எண்ணத்தக்க பயணிகளுடன் பதட்டத்துடனும் எனக்கு சிங்களமும் பேசத்தெரியும் என்ற தைரியத்துடனும் அந்தப் பயணத்தை தொடர்ந்தேன். கைத்தொலைபேசி இல்லாத அந்தக்காலத்தில் நீர்கொழும்பில் எனது வீட்டார் மிகுந்த பதட்டத்துடனும் பயத்துடனும் எனது நல்வரவுக்கு காத்திருந்தனர்.\nநீர்கொழும்பில் வாழ்ந்த இனவாதச்சிந்தனையற்ற சில முற்போக்கு எண்ணம்கொண்ட சிங்கள இளைஞர்களுடன் இணைந்தேன். வண.பிதா திஸ்ஸ பாலசூரியா அவர்களின் தலைமையில் ஒன்றுதிரண்டோம். ஏற்கனவே இந்த ஆக்கத்தில் குறிப்பிட்டிருந்த புத்தள வெட்டு வாய்க்கா��ுக்கு அருகாமையில் ஒரு சிறிய கட்டிடத்தில் சந்தித்து யாழ். பொது நூலக எரிப்புக்கு கண்டனம் தெரிவித்து கூட்டம் நடத்துவதற்கும் நூல்கள் சேகரிப்பதற்காகவும் ஒரு இயக்கத்தை ஆரம்பித்தோம். அச்சமயம் நீர்கொழும்புக்கு அருகாமையில் சீதுவை என்னுமிடத்தில் வசித்த பிரபல சிங்கள திரைப்பட நடிகரும் பின்னாளில் அரசியல்வாதியாக மாறியவருமான விஜயகுமாரணதுங்காவும் எம்முடன் இந்தக்கூட்டத்தில் இணைந்துகொண்டார்.\nயாழ்.பொதுநூலக எரிப்புக்கு கண்டனம் தெரிவித்து ஜி.செனவிரத்தின உட்பட சில மனித உரிமை ஆர்வலர்களுடன் இணைந்து கொழும்பில் புதியநகரமண்டபத்தில் ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டது. இக்கூட்டத்தில் அச்சமயம் எதிர்க்கட்சித்தலைவராக இருந்த அமிர்தலிங்கமும் பேசுவதாக இருந்தது. ஏதும் குழப்பம் நேரலாம் என்று இறுதிநேரத்தில் பொலிசார் இக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை.\nநாம் அரசின் உளவுப்பிரிவினரால் கண்காணிக்கப்படுகிறோம் என்பது தெரியாமலேயே அந்த இயக்கத்தை முன்னெடுத்தோம். அக்காலப்பகுதியில் நான் அங்கம் வகித்திருந்த நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தில் அதன் அப்போதைய தலைவர் அ.மயில்வாகன் தலைமையில் நீர்கொழும்பில் நூல்களும் வர்த்தக அன்பர்களிடம் நிதியும் சேகரித்தோம். பின்னர் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் நிதியுட்பட சேகரிக்கப்பட்டவற்றை கட்டிடக் கலைஞர் வி. எஸ்.துரைராஜா முன்னிலையில் வழங்கினோம்.\n1983 இனவாத வன்செயலினால் நானும் குடும்பமும் உறவினர்கள் எவருமில்லாத யாழ்ப்பாணம் அரியாலைக்கு இடம்பெயர்ந்தபோது எம்முடன் எனது சேகரிப்பிலிருந்த பெருந்தொகையான நூல்களும் இதழ்களும் (சுமார் பத்துப்பெட்டிகள்) இடம்பெயர்ந்தன.\n1984 இல் தமிழ்நாடு சென்றபோது ஏப்ரில்மாதம் சென்னை ஏ.வி.எம்மின் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடந்த இலக்கியச்சிந்தனை விழாவில் முன்னணி எழுத்தாளர் சுஜாதாவை சந்தித்து உரையாடினேன். அவர் யாழ். பொது நூலக எரிப்பை கருவாகக்கொண்டு இலட்சம் புத்தகங்கள் என்ற அருமையான சிறுகதையொன்றை படைத்திருந்தார். கேள்விஞானத்தில் எழுதப்பட்ட குறிப்பிட்ட சிறுகதையை அவர் எழுதிய பின்னணி குறித்து கேட்டறிந்து பின்னர் வீரகேசரியில் தமிழகப்பயணம் பற்றி எழுதியபோது பதிவுசெய்தேன்.\n1986 இறுதியில் ���ல்லூர் நாவலர் மண்டபத்தில் நடந்த இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாட்டின்போது சந்தித்த நண்பர் புதுவை ரத்தினதுரை கேட்டுக்கொண்டதற்கு இணங்க யாழ்ப்பாணத்திற்கு என்னுடன் இடம்பெயர்ந்த அனைத்து நூல்கள் – இதழ்களையும் அவர்களின் இயக்க நூலகத்திற்குக்கொடுத்தேன்.\nபுதுவை ரத்தினதுரையும் மலரவனும் ஒரு வாகனத்தில் அரியாலைக்கு வந்து பெற்றுக்கொண்டனர். பைண்டிங் செய்யப்பட்ட கணையாழி – தீபம் இதழ்களின் தொகுப்பு மற்றும் பல அரியநூல்கள் தற்போது எங்கே எப்படி இருக்கின்றன என்பது தெரியாது. ஆனால் – அவை பற்றிய நினைவுகள் இன்றும் என்னுள் தொடர்ந்தவண்ணம் இருக்கின்றன.\n1987 இல் அவுஸ்திரேலியா வந்தபின்னரும் விட்ட குறை தொட்ட குறையாக நூல்கள் – இதழ்கள் படிப்பு – சேகரிப்பு குறைந்தபாடாயில்லை. நீர்கொழும்பில் நான் விட்டுவிட்டு வந்த எஞ்சிய நூல்கள் பலவற்றை எனது ஆரம்ப கால பாடசாலை, விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரிக்கு கொடுத்துவிட்டேன். கடந்த 2011 ஆரம்பத்தில் வன்னி சென்றபோது நாம் அவுஸ்திரேலியாவிலிருந்து இயக்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் நிதிக்கொடுப்பனவுகளை வழங்குவதற்கு முள்ளியாவளை வித்தியானந்தா கல்லூரிக்கும் சென்றிருந்தேன். அவுஸ்திரேலியாவில் அந்தக்கல்லூரியின் சில பழைய மாணவர்கள் அங்கு நூல்நிலையத்தை புனரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதனை அறிந்து சில நண்பர்கள் ஊடாக முத்தையன்கட்டு அன்பு இல்லத்திற்கும் வித்தியானந்தா கல்லூரிக்கும் எனது சேரிப்பிலிருந்த சில நூல்களையும் என்சைக்கிளோபீடியா பிரிட்டானிக்கா தொகுப்புகளையும் அனுப்பிவைத்தேன்.\nஎங்களுக்கோ இங்கு கணினி ஊடாக கூகுளில் தேடினால் தகவல்கள் உடனடியாகக் கிடைத்துவிடும். ஆனால் அதற்கான வசதி வாய்ப்புகள் குறைந்த வன்னிப்பிரதேச மாணவர்கள் பயன்படுத்துவதற்கு அவை பெரிதும் உதவும் என நம்புகின்றேன். இதுவிடயத்தில் இங்குள்ள எனது குடும்ப நண்பர் கருணாகரன் என்ற பொறியிலாளரும் எமக்கு உதவினார். நண்பர்கள் நவரத்தினம் இளங்கோ – சுந்தரமூர்த்தி ஆகியோர் தாம் சேகரித்த பொருட்களுடன் அந்த தொகுப்புகளையும் ஒரு கொள்கலனில் வன்னிக்கு அனுப்பிவைத்தனர்.\n1998-99 காலப்பகுதியில் அவுஸ்திரேலியா மெல்பனில் எனக்கு நன்கு அறிமுகமான மருத்துவர் பொன். சத்தியநாதன் ஒன்றிய தமிழர் தோழமைக்கழகம் என்ற அமைப்பை தொடங்கினார். நாம் 2001 ஆம் ஆண்டு முதலாவது தமிழ் எழுத்தளார் விழாவை மெல்பனில் நடத்தியதன் பின்னர் அதன் அருட்டுணர்வோடு அவர் சிட்னி – தமிழ்நாடு – மலேசியாவிலிருந்தெல்லாம் அறிஞர்களை வரவழைத்து ஒரு மாநாடு நடத்தினார். அதுதொடர்பாக முதலில் நடந்த ஆலோசனைக்கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்து எனது கருத்துக்களை கேட்டார்.\nகாற்றிலே பேசிவிட்டுப்போகாமல் ஏதாவது உருப்படியான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுமானால் அதற்கு என்னால் இயன்ற ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்குவேன். – என்றேன். மருத்துவக்கலாநிதி பொன். சத்தியநாதன் தமிழ் உணர்வாளர். பற்றாளர். கணினியில் தமிழ் பற்றிய சில பரிசோதனைகளையும் மேற்கொண்டவர். தமிழ் உலகம் – Tamil World என்ற இரு மொழிப்பத்திரிகையையும் சிலமாதங்கள் நடத்தியவர். குமுதம் தீராநதியிலும் அவரது நேர்காணல் வெளியாகியிருக்கிறது. அவருக்கு மெல்பனில் ஒரு தமிழ் நூலகம் அமைக்கும் யோசனை இருந்தது. அவரிடம் ஏராளமான நூல்களும் சேகரிப்பிலிருந்தன. அவரிடம் கட்டிடமும் இருந்தது. நிதிவசதியும் அப்போதிருந்தது.\nஏற்கனவே மெல்பனில் ஈழத்தமிழ்ச்சங்கம் கிளேய்டன் (Clayton) என்னுமிடத்தில் தொடங்கிய தமிழ் நூல் நிலைய திறப்பு நிகழ்வுக்கும் சென்றிருக்கிறேன். உள்ளுர் கவுன்ஸிலர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வு அளித்த நம்பிக்கை – காலப்போக்கில் அந்நூல் நிலையம் இயங்காமல் போனதும் தளர்ந்துவிட்டது.\nஅதன் பிறகு நண்பர் மாவை நித்தியானந்தன் தொடக்கிய மெல்பன் கலை வட்டம் மற்றும் பாரதி பள்ளி ஆகியன இணைந்து ஓக்லி (Oakleigh ) என்னுமிடத்தில் கவுன்ஸில் நடத்தும் பொது நூலகத்தில் தமிழ்ப்பிரிவு ஒன்று கோலாகலமாகத்தொடங்கப்பட்டது. இந்நிகழ்விலும் கலந்துகொண்டதோடு 1999 இல் இலங்கை சென்று திரும்பும்போது நண்பர் மாவை நித்தியானந்தன் கேட்டுக்கொண்டதற்கிணங்க பல புத்தம் புதிய நூல்களை கொழும்பில் கொள்வனவு செய்துகொண்டு வந்து கொடுத்தேன்.\n( எனக்கு வீட்டிலே புத்தகம் காவி என்று ஒரு பட்டப்பெயர் உண்டு)\nசத்தியநாதன் நடத்தவிருந்த மாநாட்டின் தொடர்ச்சியாக நூல் நிலையம் அமைப்பது தொடர்பாக அவர் முயன்றால் அதற்கு ஒத்துழைப்பு வழங்கத்தயார் என்று வாக்குறுதி கொடுத்தேன். அதன் பிரகாரம் மாநாடு முடிந்து சில மாதங்களில் அவரது கட்டிடம் ஒன்றில் சிறப்ப���ன முறையில் நூல்நிலையம் அவரது தாயாரால் திறந்துவைக்கப்பட்டது. பத்து டொலர்கள் அங்கத்துவப்பணத்துடன் ஆரம்பமான இந்நூல் நிலையத்தில் கணிசமானவர்கள் உறுப்பினர்களாகச்சேர்ந்தார்கள். தினமும் காலை முதல் மாலை வரையில் திறந்திருந்த இந்நூல் நிலையத்திற்கென ஒரு அன்பரை ஊழியராகவும் நியமித்து அவருக்குரிய வேதனத்தை சத்தியநாதன் வழங்கினார் என்பது குறிப்பிடத்தகுந்தது.\nஇந்த நாட்டில் மட்டுமல்ல எந்தநாட்டிலும் ஏதாவது பொது வேலைகளில் எவராவது உருப்படியான யோசனை சொன்னால் அவரது தலையிலேயே அந்த யோசனைகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு சுமத்தப்பட்டுவிடும் என்பது நான் நடைமுறை வாழ்வில் கண்டுகொண்ட உண்மை. சத்தியநாதன் அவர்களினால் தொடங்கப்பட்ட அந்த நூலகத்தின் செயலாளராக நான் தெரிவுசெய்யப்பட்டேன். நானும் நண்பர்கள் சிவானந்தன் – பாடும் மீன் ஸ்ரீகந்தராசா – கொர்னேலியஸ் – சகோதரி அருண்.விஜயராணி ஆகியோர் தொண்டு அடிப்படையில் இங்கு நூலகர்களாக இயங்கினோம்.\nகாலம் சக்கரம்பூட்டாமலேயே உருண்டோடும். வேதனைகளையும் சோதனைகளையும் சந்திக்கும். காலத்தின் கோலமோ என்னவோ சத்தியநாதன் அவர்கள் திடீரென்று நூல்நிலையத்திலிருந்த அனைத்து நூல்களையும் வேறும் சில பொருட்களையும் ஒரு கொள்கலனில் ஏற்றி வன்னிக்கு அனுப்பிவிட்டார்.\n2001-2002 காலப்பகுதியில் இயங்கிய அந்த நூலகம் எவருமே எதிர்பாராத நிலையில் மூடப்பட்டது. அந்த நூலகம் அமைந்திருந்த கட்டிடத்தொகுதியும் அகற்றப்பட்டு அங்கே கார்கள் தரிப்பிடம் (Car Park) தோன்றியிருக்கிறது. குறிப்பிட்ட வீதியில் அந்த இடத்தைக் கடக்கும்போது நெஞ்சைத்தடவிக்கொள்கிறேன்.\nசிட்னிக்கு செல்லும் சமயங்களில் அங்கு தமிழ் அன்பர்களினால் நடத்தப்படும் நூலகத்தை பார்வையிட்டு ஆறுதலடைவேன். எனது நூல்களும் அங்கிருப்பது பெருமிதம் தரும்.\nதற்போது மெல்பனில் எனது வீட்டு நூலகத்திலிருக்கும் நான் படித்து முடித்துவிட்ட நூல்களை என்ன செய்யப்போகிறீர்கள் என்று எனது மனைவி அடிக்கடி கேட்டுக்கொண்டிருப்பா. எனக்குப்பிறகு இங்கே யார் படிக்கப்போகிறார்கள் என்று யோசிக்கும்போது மீண்டும் நெஞ்சு லேசாக வலிக்கும். தற்போது நண்பர்களுக்கு கொடுத்துக்கொண்டிருக்கின்றேன்.\nஎங்கள் ஊரிலிருந்து சற்றுத்தொலைவில் ஒரு பிரதேசத்தில் கேசி தமிழ் மன்றம் என்ற அமைப்பு கடந்த சில வருடங்களாக தைப்பொங்கல் விழா உட்பட சில தமிழ் நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றது. அந்த அமைப்பைச்சேர்ந்தவர்களுக்கும் அந்தப்பிரதேசத்தில் ஒரு தமிழ் நூலகம் அமைக்கவேண்டும் என்ற கனவு நீண்ட நாட்களாக இருக்கிறது. இதுபற்றி நண்பர் ஆவூரான் சந்திரன் என்னிடம் ஒருநாள் சொன்னார். அந்த அமைப்பின் செயலாளர் சிவசுதன் அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திவிட்டார். கணிசமான புத்தகங்களை அவர்களுக்கு வழங்கிவிட்டேன்.\nஎனது இந்த இயல்புகளை அருகிருந்து அவதானித்துக்கொண்டிருக்கும் மனைவியுடன் ஒருநாள் உரையாடிக்கொண்டிருக்கும்போது மீண்டும் எனது சேகரிப்பு நூல்களை என்ன செய்வது எனக்கேட்டேன். அப்போது தனது கனவொன்றை அவள் சொன்னாள்.\nஇலங்கையில் ஊரில் இருக்கும் தனது வீட்டை தனக்குப்பிறகு ஒரு நூலகமாக்கப்போவதாகவும் அதற்கு எனது சேகரிப்புகள் தேவைப்படும் என்றும். உலகத்திலேயே அழிக்க முடியாதது அறிவுதான். எனவே அழிவற்ற சொத்து எவருக்கும் பயன்படும். என்றும் சொன்னபோது மனநிறைவேடு நெஞ்சைத்தடவிக்கொண்டேன்.\nஎனக்குக்கிடைக்கும் புதிய நூல்கள் பற்றி அவ்வப்போது படித்தோம் சொல்கிறோம் என்ற தலைப்பில் எழுதிவருகின்றேன். சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வெளியான உதயம் இதழில் நூலகம் பகுதியில் பல நூல்கள் – இதழ்கள்பற்றிய அறிமுகக்குறிப்புகள் எழுதியிருக்கின்றேன்.\nஇதனை எழுதிக்கொண்டிருந்த வேளையில் ‘இணையத்தில் ஓர் ஈழத்தமிழ் நூலகம் http://www.noolaham.org என்ற எண்ணிம ஆவணக்காப்பகம் நடத்தும் அதன் இயக்குநர்களில் ஒருவரான மேற்கு அவுஸ்திரேலியாவில் பேர்த்தில் வதியும் நண்பர் கோபியின் மின்னஞ்சல் வந்தது. குறிப்பிட்ட இணைய நூலகத்தின் பணிகள் – பயன்கள் – சாதனைகள் பற்றியும் பதிவுசெய்திருக்கின்றேன்.\n(யாழ். பொது நூலகம் இனவாதிகளினால் 1981 மே (31-05-1981) மாதம் எரிக்கப்பட்டு முப்பத்திமூன்று வருடங்களாகின்றன. அதன் நினைவாக இந்தப்பதிவு.)\n( நன்றி – இலங்கை தினக்குரல் – அவுஸ்திரேலியா தமிழ்முரசு)\n← ஒரு பயணியின் போர்காலக் குறிப்புகள்\nமெல்பனில் கலை இலக்கிய விழா 2014 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமெல்பனில் நடந்த கதை சொல்லும் நிகழ்ச்சி:\nஅந்தரங்கம்- சிறுக���ைத் தொகுப்பு முன்னுரை\nதோப்பில் முஹம்மது மீரானின் ஒரு கடலோர கிராமத்தின் கதை\nகரையில் மோதும் நினைவலைகள் 6\nசிவப்பு விளக்குப்பகுதி: ஈகுவடோ… இல் Shan Nalliah\nடிசம்பர் 03 ஆம் திகதிகவிஞர் பு… இல் Shan Nalliah\nநவீனகால மதியூகி சுமந்திரனுக்கு… இல் Shan Nalliah\nஅன்புள்ள இராஜவரோதயம் சம்பந்தன்… இல் Shan Nalliah\nதோப்பில் முகம்மது மீரானின் சாய… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-02-18T04:21:04Z", "digest": "sha1:6QYBD7EGNQLMKWQVZESUVJGJYHLUVHVH", "length": 2475, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:நரம்பணுவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► நரம்பணுவியலாளர்கள்‎ (5 பக்.)\n► நரம்பு வேதியியல்‎ (1 பகு)\n► நரம்புசார் உளவியல்‎ (2 பகு, 1 பக்.)\n► நுண்ணறிவு‎ (1 பகு, 7 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&id=2810", "date_download": "2020-02-18T04:03:28Z", "digest": "sha1:VTDTSQPTAB2QY47IYQY3FZRTBFQ3SBKU", "length": 8938, "nlines": 61, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nஉலகில் அதிகம் விற்பனையான பத்து ஸ்மார்ட்போன்கள்\nஉலகில் அதிகம் விற்பனையான பத்து ஸ்மார்ட்போன்கள்\nசர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் கடந்த ஆண்டு சரிவு ஏற்ப்பட்டது. 2018 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு காலம் ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்தது. இரண்டாவது அரையாண்டு காலக்கட்டம் உற்பத்தியாளர்களுக்கு முற்றிலும் முரணாக மாறியது.\nசர்வதேச பொருளாதார வீழ்ச்சி காரணமாக மக்கள் புதிய ஸ்மார்ட்போன்களை வாங்குவதை தவிர்த்தனர். இதன் காரணமாக ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் விற்பனை சரிவை சமாளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டன. ஆப்பிள் நிறுவனமும் ஐபோனின் விலையை மாற்றியமைத்தது.\nதற்சமயம் கவுன்ட்டர்பாயின்ட் ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக��கையில் 2018 ஆம் ஆண்டு உலகில் அதிகம் விற்பனையான பத்து ஸ்மார்ட்போன்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் கடந்த ஆண்டு உலக மக்கள் அதிகம் விரும்பி வாங்கிய ஸ்மார்ட்போன்கள் எவை என்ற விவரங்கள் தெரியவந்துள்ளது.\n2018 ஆம் ஆண்டு உலக மக்கள் வாங்கிய ஸ்மார்ட்போன்களில் ஐபோன் X முதலிடம் பிடித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் மற்றும் ஐபோன் 7 அடுத்தடுத்த இடங்களை பிடித்திருக்கின்றன. இவை தவிர ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR மாடல்களும் உலக டாப் 10 பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றன. உலகில் அதிகம் விற்பனையான பத்து ஸ்மார்ட்போன்களில் ஆறு மாடல்கள் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் ஆகும்.\nஇந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் சியோமி ரெட்மி 5ஏ இருக்கிறது. இதைத் தொடர்ந்து சாம்சங் கேலக்ஸி எஸ்9, ஐபோன் XS மேக்ஸ், ஐபோன் XR, கேலக்ஸி எஸ்9 பிளஸ் மற்றும் கேலக்ஸி ஜெ6 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் முறையே அடுத்தடுத்த இடங்களை பிடித்திருக்கின்றன.\nசர்வதேச சந்தையில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி சீனாவில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் விவரங்களையும் கவுன்ட்டர்பாயிண்ட் வெளியிட்டிருக்கிறது. சீனாவில் ஒப்போ ஆர்15, ஐபோன் X மற்றும் ஒப்போ ஏ5 முதல் மூன்று இடங்களை பிடித்திருக்கின்றன.\n2018 ஆம் ஆண்டு உலக மக்கள் வாங்கிய ஸ்மார்ட்போன்களில் ஐபோன் X முதலிடம் பிடித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் மற்றும் ஐபோன் 7 அடுத்தடுத்த இடங்களை பிடித்திருக்கின்றன. இவை தவிர ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR மாடல்களும் உலக டாப் 10 பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றன. உலகில் அதிகம் விற்பனையான பத்து ஸ்மார்ட்போன்களில் ஆறு மாடல்கள் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் ஆகும்.\nஇந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் சியோமி ரெட்மி 5ஏ இருக்கிறது. இதைத் தொடர்ந்து சாம்சங் கேலக்ஸி எஸ்9, ஐபோன் XS மேக்ஸ், ஐபோன் XR, கேலக்ஸி எஸ்9 பிளஸ் மற்றும் கேலக்ஸி ஜெ6 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் முறையே அடுத்தடுத்த இடங்களை பிடித்திருக்கின்றன.\nசர்வதேச சந்தையில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி சீனாவில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் விவரங்களையும் கவுன்ட்டர்பாயிண்ட் வெளியிட்டிருக்கிறது. சீனாவில் ஒப்போ ஆர்15, ஐபோன் X மற்றும் ஒப்போ ஏ5 முதல் மூன்று இடங்களை பிடித்திருக்கின்றன.\nதினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸ்.. நன்மைகள�...\nவீட்டில் ஹேர் அயர்னிங் செய்யும் போது செய...\nகொசுவிரட்டி மருந்துகளால் வரும் சுவாச நோ�...\nருசியான சத்தான மாம்பழ - அவகோடா சாலட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/02/12025139/Provide-basic-facilities-Panchayat-office-and-public.vpf", "date_download": "2020-02-18T03:57:47Z", "digest": "sha1:SK4QYR2S2OUGGOTGVDVQLJMYVRDD64QY", "length": 11098, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Provide basic facilities Panchayat office and public Siege || அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை + \"||\" + Provide basic facilities Panchayat office and public Siege\nஅடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை\nஅடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி செங்கம் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.\nசெங்கம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் குடிநீர், துப்புரவு பணி, கொசு மருந்து அடிப்பது உள்ளிட்ட பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் செங்கம் 15-வது வார்டு திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அடிப்படை வசதிகள் தங்கள் பகுதியில் செய்து தரவில்லை எனக்கூறி செங்கம் பேரூராட்சி அலுவலர்களிடம் புகார் கூறினர்.\nஆனால் எந்தவித நடவடிக்கையும் பேரூராட்சி நிர்வாகம் எடுக்காததால் ஆத்திரமடைந்த திருவள்ளுவர்நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று திடீரென செங்கம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.\nமேலும் இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-\nகால்வாய் இல்லாததால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. குடிநீர் வசதி செய்து தராததால் குடிதண்ணீருக்காக மிகுந்த அவதிப்படுகிறோம். குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் குடிநீரை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. குறிப்பாக துப்புரவு பணிகள் சரிவர நடப்பதில்லை. கொசுத் தொல்லையால் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் அவ்வப்போது காய்ச்சல் வருகிறது.\nமேலும் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி பேரூராட்சி அலுவலர்களிடம் புகார் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத��ால் தர்ணாவில் ஈடுபட்டு உள்ளோம்.\nசெயல்அலுவலர் அலுவலகத்தில் இல்லாததால் தலைமை எழுத்தர் பிரதாபன் முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து செயல் அலுவலரிடம் கூறி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.\nஇதைத்தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.\n1. தமிழக பட்ஜெட் 14-ந்தேதி தாக்கல் செய்யப்படுகிறது - சட்டசபை செயலாளர் அறிவிப்பு\n2. குரூப்-4, குரூப்-2 தேர்வு முறையில் அதிரடி மாற்றம்: ஆதார் கட்டாயம் ஆகிறது; தேர்வு மையங்களை ஆணையமே ஒதுக்கீடு செய்யும்\n3. ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி அமைக்கும் ; வாக்களித்த பின் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி\n4. கொரோனா வைரஸ் பாதிப்பு ; கேரளாவில் அறிவிக்கப்பட்ட மாநில பேரிடர் தளர்வு\n5. கொரோனா வைரஸ் ; சீனாவில் பலி எண்ணிக்கை 717 ஆக அதிகரிப்பு\n1. டேங்கர் லாரி மீது கார் மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி 2 பேர் படுகாயம்\n2. வாகனங்களுக்கு இனி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தகுதிச்சான்று போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு\n3. கொள்ளையடிக்க வந்த வீட்டில் மது குடித்துவிட்டு தூங்கிய திருடன் போலீசார் தட்டி எழுப்பி கைது செய்தனர்\n4. உஷாரய்யா உஷாரு: பாலுறவு சுகாதாரம்\n5. பிரபலங்கள் பெயரில் ‘பேஸ்புக்’ கணக்கு தொடங்கி பெண்களுக்கு வலை ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டிய வாலிபர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/02/13182330/Because-of-the-technical-disorderKudankulam-First.vpf", "date_download": "2020-02-18T04:32:12Z", "digest": "sha1:2X7YFKHRB473UK5KLOIPLNGSQ7Q6KDHY", "length": 9773, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Because of the technical disorder Kudankulam First Nuclear Power Plant || தொழில்நுட்ப கோளாறு காரணமாககூடங்குளம் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதொழில்நுட்ப கோளாறு காரணமாககூடங்குளம் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம் + \"||\" + Because of the technical disorder Kudankulam First Nuclear Power Plant\nதொழில்நுட்ப கோளாறு காரணமாககூடங்குளம் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ம���தலாவது அணுஉலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதலாவது அணுஉலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.\nநெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் தினமும் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.\nகடந்த டிசம்பர் மாதம் 14-ந் தேதி பராமரிப்பு பணிக்காக 2-வது அணுஉலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் முதலாவது அணு உலையில் மட்டும் மின் உற்பத்தி நடந்து வந்தது. முதலாவது அணுஉலையில் 980 மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்ற வந்த நிலையில் திடீரென்று ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் முதலாவது அணுஉலையிலும் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.\n2 ஆயிரம் மெகாவாட் பாதிப்பு\nதற்போது கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள 2 அணுஉலைகளிலும் உற்பத்தி நடைபெறாததால் 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.\n1. தமிழக பட்ஜெட் 14-ந்தேதி தாக்கல் செய்யப்படுகிறது - சட்டசபை செயலாளர் அறிவிப்பு\n2. குரூப்-4, குரூப்-2 தேர்வு முறையில் அதிரடி மாற்றம்: ஆதார் கட்டாயம் ஆகிறது; தேர்வு மையங்களை ஆணையமே ஒதுக்கீடு செய்யும்\n3. ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி அமைக்கும் ; வாக்களித்த பின் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி\n4. கொரோனா வைரஸ் பாதிப்பு ; கேரளாவில் அறிவிக்கப்பட்ட மாநில பேரிடர் தளர்வு\n5. கொரோனா வைரஸ் ; சீனாவில் பலி எண்ணிக்கை 717 ஆக அதிகரிப்பு\n1. டேங்கர் லாரி மீது கார் மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி 2 பேர் படுகாயம்\n2. வாகனங்களுக்கு இனி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தகுதிச்சான்று போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு\n3. உஷாரய்யா உஷாரு: பாலுறவு சுகாதாரம்\n4. கொள்ளையடிக்க வந்த வீட்டில் மது குடித்துவிட்டு தூங்கிய திருடன் போலீசார் தட்டி எழுப்பி கைது செய்தனர்\n5. பிரபலங்கள் பெயரில் ‘பேஸ்புக்’ கணக்கு தொடங்கி பெண்களுக்கு வலை ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டிய வாலிபர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamei.com/saina-facing-visa-issues-for-the-denmark-open/", "date_download": "2020-02-18T04:19:42Z", "digest": "sha1:NL2KMPZGTTLTYEODQZVGCZYXCRWLP4G6", "length": 14245, "nlines": 400, "source_domain": "www.dinamei.com", "title": "டென்மார்க் ஓபனுக்கான விசா சிக்கல்களை எதிர்கொள்ளும் சாய்னா - விளையாட்டு", "raw_content": "\nடென்மார்க் ஓபனுக்கான விசா சிக்கல்களை எதிர்கொள்ளும் சாய்னா\nடென்மார்க் ஓபனுக்கான விசா சிக்கல்களை எதிர்கொள்ளும் சாய்னா\nஅடுத்த வாரம் டென்மார்க் ஓபனில் பங்கேற்றதற்காக இந்தியாவின் சிறந்த ஷட்லர் சாய்னா நேவால் விசா பிரச்சினைகளை எதிர்கொள்கிறார், மேலும் இந்த விஷயத்தை தீர்ப்பதற்கு அவர் வெளிவிவகார அமைச்சின் உதவியை நாடியுள்ளார். அடுத்த வாரம் ஓடென்ஸில் எனக்கு ஒரு போட்டி உள்ளது, எங்கள் விசாக்கள் இன்னும் செயல்படுத்தப்படவில்லை.\nஎங்கள் போட்டிகள் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை தொடங்குகின்றன “என்று வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரைக் குறிச்சொல் செய்து சாய்னா ட்வீட் செய்துள்ளார். எனக்கும் எனது பயிற்சியாளருக்கும் டென்மார்க்கு விசா தொடர்பாக அவசர கோரிக்கை உள்ளது.\nஅடுத்த வாரம் ஓடென்ஸில் எனக்கு ஒரு போட்டி உள்ளது, எங்கள் விசாக்கள் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. எங்கள் போட்டிகள் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை தொடங்குகின்றன. ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்ற 29 வயதான சாய்னா, கடந்த ஆண்டு போட்டிகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார், இறுதிப் போட்டியில் சீன தைபேயின் தை சூ-யிங்கிடம் தோற்றார்.\n2024 ஒலிம்பிக்கில் கபடி சேர்க்கப்படுவதற்கு நாங்கள் கடுமையாக அழுத்தம் கொடுப்போம்: கிரேன் ரிஜிஜு\nஅக்டோபர் 14-15 தேதிகளில் டெல்லியில் நடைபெறும் மாநில ஏடிஎஸ் தலைவர்களின் இரண்டு நாள் மாநாட்டில் அமித் ஷா உரையாற்றவுள்ளார்\nமீண்டும் ஃபார்ம் பெற உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு திரும்புமாறு டெம்பா பவுமா கேட்டார்\nதென்னாப்பிரிக்கா vs இங்கிலாந்து: புதிய ஆண்டு ஆனால் ஜோ ரூட்டின் இங்கிலாந்தில்…\nபாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவூப் ‘பிளவு-தொண்டை’…\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டி 20 போட்டிக்காக இலங்கை குவாஹாட்டிக்கு வருகிறது\nரோபோக்களாக, AI கிடங்கை எடுத்துக் கொள்கிறது, அமேசான்…\nமீண்டும் ஃபார்ம் பெற உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு திரும்புமாறு…\nதென்னாப்பிரிக்கா vs இங்கிலாந்து: புதிய ஆண்டு ஆனால் ஜோ…\nபாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவூப்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/2020-padma-awards-lists", "date_download": "2020-02-18T03:11:51Z", "digest": "sha1:ZW6KYUGJ7USSHIYBHKLUWUCGDIAYF5I5", "length": 6878, "nlines": 116, "source_domain": "www.toptamilnews.com", "title": "2020ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பு... ஜெட்லி, சுஷ்மா உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷன் விருதுகள்... | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\n2020ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பு... ஜெட்லி, சுஷ்மா உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷன் விருதுகள்...\nமத்திய உள்துறை அமைச்சகம் இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் பட்டியலை நேற்று அறிவித்தது. 7 பேருக்கு 16 பேருக்கு பத்ம விபூஷன், 118 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவுக்கு அடுத்து பெரிய சிவில் விருதான பத்ம விபூஷன் விருது கருதப்படுகிறது. பா.ஜ.க.வின் பிரபலங்களான மறைந்த அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் உள்பட 7 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மொரிசியஷ் முன்னாள் பிரதமரும், இந்திய வம்சாவளி சேர்ந்தருமான அனெரூட் ஜீக்நாத் பெயரும் அடங்கும்.\nபத்ம விபூஷன் விருது பெறுவோர்\nபத்ம பூஷண் விருது பெறுவோர்\nவேணு ஸ்ரீனிவாசன் உள்பட 16 பேர்\nபத்ம ஸ்ரீ விருது பெறுவோர்\nராணி ராம்பால் உள்பட 118 பேர்\npadma awards 2020 arun jaitley anand mahindra 2020 பத்ம விருதுகள் அருண் ஜெட்லி ஆனந்த் மகிந்திரா\nPrev Articleஒரு காரணத்துக்காக போராடும் போது இளைஞர்கள் அகிம்சையை மறந்து விடக்கூடாது- குடியரசு தலைவர் வலியுறுத்தல்....\nNext Articleகுடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ராஜஸ்தான் அரசு தீர்மானம்..... பா.ஜ.க. கடும் எதிர்ப்பு\nடிவிட்டர்வாசிகளை ஈர்த்த ஆனந்த் மகிந்திராவின் சுத்த சைவ உணவக மெனு…\nமகிந்திரா குழுமத்தின் தலைவர் பதவியை துறக்கும் ஆனந்த் மகிந்திரா....\nஒரு நாளைக்கு ரூ.200 சம்பாதிக்கிறேன். அது போதும் எனக்கு - ரூ.1 இட்லி…\n`குட்டி ஸ்டோரி’ பாடலுக்கு நடனம் ஆடும் தாய்லாந்து பள்ளி மாணவர்கள் : வைரல் வீடியோ\n\"அருண் விஜய்யின் 25 ஆண்டுகால திரைப்பயணம்\" கேக் வெட்டி கொண்டாடிய ரசிகர்கள்\n\"பொம்மை\" படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நடிகர் எஸ்.ஜே.சூர்யா\nஇந்த வருஷம் 5.4 சதவீதம்தான் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம்.... இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை குறைத்த மூடிஸ்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemajournalist.in/actress-smruthi-venkat/", "date_download": "2020-02-18T04:44:51Z", "digest": "sha1:5JP4TXUAIQS6VYOMQFS6B3ZB64DY5SBF", "length": 2742, "nlines": 82, "source_domain": "cinemajournalist.in", "title": "Actress Smruthi Venkat – Cinema Journalist Union", "raw_content": "\nசீரிய பணிக்கு ஒரு சிறிய அர்ப்பணிப்பு\nமூன்று நூற்றாண்டு கதையைச் சொல்லும் ‘2323’ படம்\nநான் சிரித்தால்’ திரைப்படம் உருவாக முக்கிய காரணம் ரஜினிகாந்த் தான்\nகிரிக்கெட் வீரராக இந்திய அணியில் விளையாடுவது கனவாக இருந்தது\nஅபி சரவணனுடன் ‘மாயநதி’ படம் பார்த்தார் பரவை முனியம்மா\nஒரு சினிமா இயக்குனரின் எண்ணத்திலும் கைவண்ணத்திலும் உருவாகிய தஞ்சை கோவில் குடமுழுக்கு சிறப்பு பாடல்\nநந்தினி கார்க்கியின் ‘சூரிய விதைகள்’ – கவிதைத் தொகுதி\n‘தீபத்திற்கு பெயர் பெற்ற திருவண்ணாமலைக்கே 15 லட்சம் விளக்கு’ வாங்கி தந்த வளரும் வாரிசு நட்சத்திரம்\n‘மிஸ் இந்தியா 2020’ அழகி பட்டத்தை வென்ற சென்னை பெண் ‘பாஷினி பாத்திமா’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilchristians.info/christian-articles/view-articles.php?aid=A3", "date_download": "2020-02-18T04:56:44Z", "digest": "sha1:OKFAVRJJKNQFLDE5633LXPPJXMKNFE5V", "length": 8288, "nlines": 19, "source_domain": "tamilchristians.info", "title": "தமிழ் கிறிஸ்தவர்கள்", "raw_content": "\nகப்பல் பயணம் போன்றது வாழ்க்கை\nகப்பல் பயணம் போன்றது வாழ்க்கை. கப்பல் கிளம்பியதும் அலைகளில் தள்ளாடித் தள்ளாடி மேலும், கீழுமாய் இறங்கி தொட்டிலில் இட்டது போல் நம்மை ஆட்டிச் செல்லும். அது நம் உள்ளங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நடுக்கடலுக்குச் சென்றதும், வழுக்கலான தரை பரப்பில் ஊர்ந்து செல்வதைப் போல இதமாக இருக்கும். ஆனால், திடீரென புயல் வீசுகிறது. கப்பல் அங்குமிங்கும் ஆடுகிறது. அலைகளின் தாக்கத்தால் மேலே உயர்கிறது. பிறகு திடீரெனத் தாழ்கிறது. வாழ்க்கையும் இப்படித்தான். இன்பமாக செல்லும் வாழ்க்கையில் துன்பம் திடீரென வந்து தாக்குகிறது. ஒரு கப்பலில் பயணம் செய்தால் எப்படியிருக்கும் என்பதை பைபிள் இவ்வாறு குறிப்பிடுகிறது.\nசங்கீதம் 107 வசனம் இதோ:\n\"\"கப்பலேறி, கடல் யாத்திரை பண்ணி, திரளான தண்ணீர்களிலே தொழில் செய்கிறார்களே, அவர்கள் கர்த்தருடைய கிரியைகளையும், ஆழத்திலே அவருடைய அதிசயங்களையும் காண் கிறார்கள். அவர் கட்டளையிட பெருங் காற்று எழும்பி, அதின் அலைகளைக் கொந்தளிக்கப்பண்ணும். அவர்கள் ஆகாயத்தில் ஏறி, ஆழங்களில் இறங்குகிறார்கள். ( மேலும��� கீழுமாக அலைகளில் சிக்கி எழும்புவதும் இறங்குவதுமாக உள்ளது) அவர்கள் ஆத்துமா கிலேசத்தினால் (பயம்) கரைந்து போகிறது. வெறித்தவனைப் போல் அலைந்து தடுமாறுகிறார்கள். அவர்களுடைய ஞானமெல்லாம் முழுகிப்போகிறது (அறிவைப் பயன்படுத்தும் சக்தியில்லை). அப்பொழுது தங்கள் ஆபத்திலே அவர்கள் இக்கட்டுக்களுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுகிறார் ( அப்போது கடவுள் அவர்களை துன்பத்தில் இருந்து பாதுகாக்கிறார்) கொந்தளிப்பை அடக்குகின்றார். அலைகள் அடங்குகின்றது,'\nஒரு கப்பல் அலைகளால் பந்தாடப்படும் போது, காற்று, அலை ஆகியவற்றின் வல்லமை குறித்தும், அது தேவனுக்கு கட்டுப்பட்டது என்பதைக் குறித்தும் எழுதப்பட்ட உயிரோட்டம் மிக்க விவிலிய வசனம் இது. நீங்களும் வாழ்க்கை கப்பலில் இத்தகைய துன்பங்களைத் தானே சந்திக்கிறீர்கள். ஒருநாள் ஏற்றம், மறுநாள் வீழ்ச்சி, ஒரு நாள் துன்பம், இன்னொரு நாள் இன்பம்... இன்பம் வரும் போது நாம் ஆண்டவரை நினைப்பதில்லை, துன்பம் வந்தவுடன் அவரது கால்களை கட்டிக்கொண்டு கதறுவது என தொடர்கிறது. இந்த இரண்டு உணர்வுகளையுமே அவர் தான் தருகிறார். \"\"என்னைக் குறித்து அலட்சியமாய் இருப்பதன் மூலம் நீ சுதந்திரமாய் இருக்கிறாய் என்றால் அதுவும் எனக்கு மகிழ்ச்சி தானே'' என்பதே அவரது கூற்றாக இருக்கும். ஆனாலும், அவரது வார்த்தைகளைக் கைக்கொள்ள கடும் முயற்சி செய்பவர்களுக்கு, அவர் மாலுமியாக இருந்து கரை சேர்ப்பார். இயேசுவின் சீடர்கள் கலிலியோ கடலைக் கடந்து செல்லும் போது பெரும்காற்று வீசியது. அவர்கள் மீன்பிடி வல்லுனர் களாக இருந்தும், அவர்களால் படகை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. அப்போது இயேசு கடலின் மீது நடந்து வந்தார். அந்தக் காட்சியைக் கண்ட அவர்கள், அவரை தங்கள் படகில் ஏற்றிக் கொண்டனர். மற்றொரு சமயம் அவர்,\n அமைதலாயிரு'' என கடலை அதட்டி அடக்கினார். ஆம்... வாழ்க்கைக் கடலில் மிதக்கும் நம்மைக் கரை சேர்க்கும் அந்த மாலுமியை நோக்கி துன்பங்கள் நீங்க, \"\"இயேசுவே, மீட்பரே வாழ்க்கைக் கடலில் கடற் பயணத்தில் நீர் எங்கள் அருகில் இரும் வாழ்க்கைக் கடலில் கடற் பயணத்தில் நீர் எங்கள் அருகில் இரும் உம்மை வேண்டுகிறோம், அப்போது தான். மரணப்புயல் ஆர்ப்பரித்து அடித்துச்செல்லும் போதும், \"\"ஓ வாழ்வின் கர்த்தரே, சமாதானம், இது நான்தான் என்று நீர் ச��ல்லும்'' என ஜெபம் செய்வோம்.\nதுன்பம் வரும் வேளையில் அவர் நம் அருகில் இருக்க இந்த ஜெபம் பரிகாரமாக அமையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=3782", "date_download": "2020-02-18T05:04:47Z", "digest": "sha1:QQ2PRSBZUGG2NZHTMHJ346E5Q2L364EW", "length": 8406, "nlines": 103, "source_domain": "www.noolulagam.com", "title": "Kaathal - காதல் (ஓர் அரிய நாவல்) » Buy tamil book Kaathal online", "raw_content": "\nகாதல் (ஓர் அரிய நாவல்) - Kaathal\nஎழுத்தாளர் : வாண்டா வாஸிலெவ்ஸ்கா\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகுறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, காதல், நினைவுங்கள்\nதமிழ்க்கூடல் தமிழ் மொழி இலக்கண இயல்புகள்\nஉலக இலக்கியத்திற்கு ருஷ்ய இலக்கிய உலகம் அளித்த கொடை உழைக்கும் மக்களுக்கான கலை. இலக்கியம். இரண்டாம் உலகப்போரில் பாசிசத்தின் கோரப் பிடியில் சிக்கிக்கொண்ட மக்கள். அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட நெருக்கடியை எவ்வாறு எதிர்கொண்டு முறியடித்தனர் என்பதை அவர்களது படைப்புகள் பேசுகின்றன. 'காதல்' என்ற இந்நாவலின் மையக் கருவும். இவ்வாசிரியரின் 'வானவில்' நாவலின் கருவும் இவ்வரிசையில் சிறந்த படைப்பாகத் திகழ்கிறது. மூன்று ஜோடிகளின் காதலை மையமாகக்கொண்டு பின்னப்பட்டுள்ள இந்நாவல் அக்கால சமூகப் பின்புலத்தை எடுத்துக்காட்டுகிறது.\nஇந்த நூல் காதல் (ஓர் அரிய நாவல்), வாண்டா வாஸிலெவ்ஸ்கா அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nகாதல் படிக்கட்டுகள் - Kadhal padikattugal\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nநீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் (பாகம்-1) திருத்திய பதிப்பு - Neengalum Courtil Vaathadalaam(part -1)\nசுந்தரமூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ் (நூலகப் பதிப்பு) - Sundharamoorthy Naayanar Criminal Case (Noolaga Padhippu)\nகையில் அள்ளிய கடல் - Kaiyil Alliya Kadal\nதெஞ்சில் கனல் மணக்கும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்\nமலரும் மாலையும் (தொகுப்பும் குறிப்பும்)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசிற்றூராட்சி நிர்வாகம் - Sitrooratchi Nirvagam\nமுத்துக்குளித்துறையில் போர்ச்சுக்கீசயர் - Muthukulithuraiyil Portugesiyar\nசீமானின் திருமணம் - Seemanin Thirumanam\nநீங்களும் வரையலாம் - Neengalum Varaiyalaam\nபூச்சிகளால் பரவும் நோய்களும் தடுப்பு முறைகளும் - Poochigalaal Paravum Noigalum Thaduppu Muraigalum\nமக்கள் மருத்துவம் - Makkal Maruthuvam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-list/tag/702/kaadhal/", "date_download": "2020-02-18T04:36:59Z", "digest": "sha1:R4AU6QW7YSXTXJTEA6K36CR7C7PU5Z65", "length": 6506, "nlines": 216, "source_domain": "eluthu.com", "title": "Kaadhal Kavithaigal in Tamilc", "raw_content": "\nஉன்னை பார்த்த முதல் நாள்\nகாதலை தவிர வேறொன்றும் இல்லை\nஅழகிய காதல் கவிதைகளின் தொகுப்பு இங்கே. காதல் ஒரு அற்புதமான உணர்வு. இந்த அழகிய காதல் கவிதைகள் தொகுப்பினை கண்டு படித்து ரசித்து உங்கள் கருத்துக்களை இங்கே பகிரலாம். ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு காதலன் அல்லது காதலி உள்ளார். உங்கள் உள்ளத்தில் உள்ள காதல் கிடக்கைகளை வெளிப்படுத்தும் அழகிய காதல் கவிதைகளின் தொகுப்பாக இந்த காதல் கவிதைகள் (Kaadhal Kavithaigal in Tamil) உள்ளது. வாசித்து தமிழால் காதல் வயப்படுவீர்.\nஉங்கள் அன்பை உங்கள் அன்பிற்குரியவரிடம் பகிர்ந்துகொள்ள இந்த காதல் கவிதைகள் (Kaadhal Kavithaigal in Tamil) மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/author/nandhu/?lang=ta", "date_download": "2020-02-18T04:29:09Z", "digest": "sha1:C4PVFJRFOXRNAHFPCWOUZTM3ORSWIQKZ", "length": 11334, "nlines": 68, "source_domain": "inmathi.com", "title": "Nandha Kumaran | இன்மதி", "raw_content": "\nபெண்களுக்கும் ஐயப்ப தரிசனம்: குருசாமிகள் அழைத்துச் செல்வார்களா\nஆரம்பம் முதலே வரவேற்பும் எதிர்ப்பும் இருந்த நிலையில், சபரிமலைக்கு ஐயப்பனை வழிபட பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று கேட்டு தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று இறுதி தீர்ப்பைக் கூறியுள்ளது. வழிபாட்டில், ஆண்- பெண் பாலின வேறுபாடு பார்க்கக் கூடாது என்று கூறும் உச்ச...\nஇறந்தாலும் விடாத விசாரணை : தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவருக்கு விசாரணை கமிஷன் சம்மன்\nதூத்துக்குடியில் கடந்த மேய் 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது,போராட்டக்காரர்கள் மீது போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த மீனவர் கோயில் பிச்சை மகன் கிளாஸ்டனும்...\nகன்னியாகுமரி மக்கள், தமிழகத்தில் தனித்து தெரியப்படுவது ஏன் \nதமிழகத்தில் திராவிட இயக்கத்தின் ஆணி வேர் செல்லாத இடங்களே இல்லை எனலாம். ஆனால், கன்னியாகுமரி மாவட்டம் மட்டும் கொஞ்சம் விதிவிலக்கு. தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் போன்றவற்றையும், அவற்றின் கொள்கைகளையும் ஏற்று தனக்கேயுரிய பாதையில் பயணிக்கின்றனர் குமரி...\nகொச்சி கடலில், சரக்குக் கப்பல்களுக்கு அஞ்சி தொழில் செய்யும் குமரி மீனவர்கள்\n“கப்பல் எங்கள் படகில் மோதியதால் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் உயிர் பிழைத்தவனில் நானும் ஒருவன்” எனக் கூறுகிறார், மணக்குடியை சேர்ந்த மீனவர் எப்.பலவேந்திரன். கேரளா மாநிலத்தின் கொச்சியை அடுத்த முனம்பத்தில் நேற்று முன்தினம் தேச சக்தி என்ற மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய்...\nகேரளா மாநிலம் கொச்சியை அடுத்த முனம்பத்தில் மீன் பிடி படகு ஒன்று சரக்குக் கப்பலுடன் மோதியதில் குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 3 பேர் மரணமடைந்துள்ளனர்.\nகேரளா மாநிலம் கொச்சியை அடுத்த முனம்பத்தில் மீன் பிடி படகு ஒன்று சரக்குக் கப்பலுடன் மோதியதில் குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 3 பேர் மரணமடைந்துள்ளனர். கொச்சியை அடுத்த முனம்பம் பகுதியிலிருந்து கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான ஒஷியானி என்ற பெயர் கொண்ட மீன் பிடி...\nஇலங்கை அரசு விடுவித்தாலும் படகுகளை மீட்க புதிய சிக்கல் : இழப்பீடு கோரும் தமிழக மீனவர்கள்\nராமேஸ்வரத்தின் நம்பு ராஜ்குமார் புதிய படகு வாங்கி இரண்டு மாதங்களே ஆகியிருக்கும். ஆனால், படகு வாங்கிய கடனை அடைக்க துவங்குதற்குள் இலங்கை கடற்படையால் அவரது படகு பிடிக்கப்பட்டது. “ ஜூலை 2016 இல் எங்கள் படகு பிடிபட்டது. என்னிடமிருந்த ஒரே வருமானம் ஈட்டக் கூடிய தொழில்...\nசாளை மீன் வரத்தில் குறைவு : தமிழகக் கடல் பகுதியில் ஏற்படும் சூழியல் மாற்றங்கள்\n“நாட்டுப் படகில் சிறிய அளவில் மீன் பிடிப்பவர்கள் நாங்கள். ஒரு காலத்தில் சாளை மீன்கள் தான் எங்களுக்கு அதிகம் கிடைத்து வந்தன. ஆனால் இப்போதெல்லாம் மிகக்குறைவாகவே கிடைக்கின்றன. மூன்று வாரத்திற்கு முன்னர் எனது மாமாவின் வலையில் கொஞ்சம் கிடைத்தது. ரூ.5000...\nகடற்பாசி சாகுபடியில் தாக்கத்தை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள்\nபாம்பனை அடுத்த சின்னப்பாலம் சிறு மீனவர் கிராமம். இங்குள்ள ஆண்கள் பெரும்பாலும் நாட்டுப்படகுகளில் மீன் பிடிக்க சென்றுவிடு���் நிலையில், பெண்கள் கடற்பாசி சேகரிப்பதற்காக அருகாமையில் உள்ள குருசடித் தீவு, பள்ளித் தீவு, ஆவுஸித் தீவு உள்ளிட்ட தீவுப் பகுதிகளுக்கு...\nஅழிக்கப்படும் மீன் குஞ்சுகள் : அபராதம் விதித்த கேரளா அரசு, தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா\nபொதுவாக, கடலில் வாழும் இளம்பருவ மீன் குஞ்சுகள் எதிர்கால மீன்வளத்தை உறுதிப்படுத்துபவை. நச்சுக்களோ அல்லது மரபியல் ரீதியாக மாற்றமோ இல்லாமல் இயற்கையாக கிடைக்கும் ஒரு சில உணவுப் பொருட்களில் கடல் மீன்களும் ஒன்று. ஆனால், அத்தகைய எதிர்கால மீன்வளத்திற்கு சவால் விடும்...\nகன்னியாகுமரியில் கடல் ஆம்புலன்ஸ்: ஒக்கிபுயல் போன்ற துயரங்களை தவிர்க்க மீனவர்களின் முயற்சி\nகன்னியாகுமரி வரலாற்றில் ஒக்கிபுயல் எப்போதும் அச்சுறுத்தலை உண்டாக்கக்கூடியதுதான். தமிழக மீனவர்கள் எண்ணிக்கையில் நான்கில் ஒருபங்கினர் கன்னியாகுமரியில் வாழ்கின்றனர். இவர்கள் இயற்கையின் கருணையால் தான் தங்கள் அன்றாடத்தை கழிக்கின்றனர். ஒக்கிபுயலின் போது கடலுக்கு சென்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/30/67", "date_download": "2020-02-18T02:57:25Z", "digest": "sha1:PEO2ZSAJLUBMWVHR6W6JNW3BXVJCQV4D", "length": 5094, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:நடராஜன் படத்திறப்பு: தவிர்த்த சசிகலா", "raw_content": "\nகாலை 7, செவ்வாய், 18 பிப் 2020\nநடராஜன் படத்திறப்பு: தவிர்த்த சசிகலா\nமறைந்த ம.நடராஜனின் படத்திறப்பு நிகழ்வு இன்று (மார்ச் 30) தஞ்சையில் நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சிக்கு பழ.நெடுமாறன் தலைமை ஏற்றார். நல்லக்கண்ணு படத்தைத் திறந்து வைத்தார். மலரை கி.வீரமணி வெளியிட திவாகரன் பெற்றுக் கொண்டார்.\nதா.பாண்டியன், காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் கே.ஆர். ராமசாமி, திருமாவளவன், தமிமுன் அன்சாரி, சீமான், விவசாய சங்கப் பிரமுகர் பி.ஆர். பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.\nவரவேற்புரையாற்றிய டிடிவி தினகரன், ’’நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைவருக்கும் கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா சார்பாகவும், எங்கள் குடும்பத்தின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nசின்னம்மாவுக்கு 19 வயது நடந்துகொண்டிருக்கும்போது அவருக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காக மாப்பிள்ளை பார்க்கும் படலம் நடந்துவந்தது. அப்போது என் தந்தையாரும், மாமா டாக்���ர் வினோதகனும் பல வரன்களைப் பார்த்து கடைசியில் சித்தாப்பா (நடராஜனை) மிகவும் பிடித்துப்போய் அவர் வீட்டுக்குப் போய் அவரது ஜாதகம் கேட்டார்கள். ஆனால் அவருக்கு ஜாதகம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். ஆனாலும் அவருக்குத்தான் முடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். எங்கள் குடும்பத்தில் ஜாதகம் பார்க்காமல் அதற்கு முன்னும் திருமணம் நடந்ததில்லை, பின்னும் நடந்ததில்லை’’ என்று குறிப்பிட்டார்.\nஇந்த நிகழ்ச்சியில் சசிகலா கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால் வழக்கறிஞர்களுடனான தொடர் ஆலோசனைக்குப் பிறகு இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டாம் என்று முடிவெடுத்தார் சசிகலா. கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் சசிகலா கலந்துகொள்வதால் சிறை நன்னடத்தை பற்றிய குறிப்புகளில் பின்னடைவு ஏற்படலாம் என்று வழக்கறிஞர்கள் சொல்லியதை அடுத்து நிகழ்ச்சிக்கு வருவதைத் தவிர்த்துவிட்டார் சசிகலா.\nநிகழ்ச்சியில் பேசிய பலரும் நடராஜனை மட்டுமின்றி சசிகலாவையும் வானளாவப் புகழ்ந்தார்கள்.\nவெள்ளி, 30 மா 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-02-18T03:42:52Z", "digest": "sha1:PWX2JG4W6ESQK65V4GPJHTQWFGRMYWMM", "length": 11834, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "லெஜாண்டர் குறியீடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகணிதத்தில் எண் கோட்பாடு என்ற பிரிவில் ஆய்லர் (1707-1783), லெஜாண்டர்(1752-1833) முதலியோர் தொடங்கிவைத்த இருபடிய எச்சம் என்ற கருத்துக்கு லெஜாண்டர் குறியீடு (Legendre Symbol) மிக்க பயனளிப்பது.\n2 லெஜாண்டர் உண்டாக்கிய குறியீடு\n4 லெஜாண்டர் குறியீட்டின் சில பண்புகள்\n5 இருபடிய நேர் எதிர்மையின் லெஜாண்டர் குறியீட்டு வாசகம்\na {\\displaystyle a} என்ற எண் p {\\displaystyle p} என்ற எண்ணின் இருபடிய எச்சம் என்பதற்கு இலக்கணம்:\na, p இரண்டும் பரஸ்பரப்பகாதனிகள் (coprime) என்று கொள்வோம். இப்பொழுது,லெஜாண்டர்\nஎன்ற குறியீட்டுக்கு கீழ்க்கண்டபடி பொருள் கற்பித்தார். அதாவது\nலெஜாண்டர் குறியீட்டின் சில பண்புகள்[தொகு]\na , p {\\displaystyle a,p} பரஸ்பரப்பகாதனிகளகவும், b , p {\\displaystyle b,p} பரஸ்பரப்பகாதனிகளகவும் இருந்தால்,\np > 2 ஒரு பகாதனி என்றால்\nஇரு��டிய நேர் எதிர்மையின் லெஜாண்டர் குறியீட்டு வாசகம்[தொகு]\nகாஸின் இருபடிய நேர் எதிர்மை இப்பொழுது ஒரு எளிதான வாசகத்தைக்கொள்கிறது:\np > 2, q > 2 இரண்டும் பகாதனிகள் என்றால்,\nஎ.கா.: − 70 , 93 {\\displaystyle -70,93} இன் ஒரு இருபடிய எச்சமா அல்லவா என்பதைப்பார்ப்போம்:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 10:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ind-vs-wi-virat-kohli-gave-his-batting-spot-to-shivam-dube-017860.html", "date_download": "2020-02-18T03:20:33Z", "digest": "sha1:ZI4JXXONTVEHTJL2E6DMZ6XOMMLSOBHS", "length": 17106, "nlines": 183, "source_domain": "tamil.mykhel.com", "title": "தோல்வி அடைந்தாலும்.. இளம் வீரரை வைத்து கேப்டன் கோலி போட்ட திட்டம் வெற்றி! | IND vs WI : Virat Kohli gave his batting spot to Shivam Dube - myKhel Tamil", "raw_content": "\nNZL VS IND - வரவிருக்கும்\nSAF VS AUS - வரவிருக்கும்\n» தோல்வி அடைந்தாலும்.. இளம் வீரரை வைத்து கேப்டன் கோலி போட்ட திட்டம் வெற்றி\nதோல்வி அடைந்தாலும்.. இளம் வீரரை வைத்து கேப்டன் கோலி போட்ட திட்டம் வெற்றி\nIND vs WI | இளம் வீரருக்கு தன் இடத்தை விட்டு கொடுத்த கோலி\nதிருவனந்தபுரம் : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டியில் கோலி தான் பேட்டிங் ஆடும் இடத்தை இளம் வீரர் ஒருவருக்கு அளித்தார்.\nயாரும் எதிர்பாராத நிலையில் பேட்டிங் வரிசையில் இந்த திடீர் மாற்றத்தை செயல்படுத்திய கேப்டன் கோலி அதில் வெற்றியும் கண்டார்.\nஇரண்டாவது டி20 போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தாலும், கோலியின் இந்த திட்டம் வெற்றி பெற்றது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா டாஸில் தோற்று முதலில் பேட்டிங் செய்தது. பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளம் என்பதால் பெரிய அளவில் ரன் குவிக்க முடியாது என்றே கருதப்பட்டது. .\nதுவக்க வீரர் ராகுல் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த சில நிமிடங்களில் மற்றொரு துவக்க வீரர் ரோஹித் சர்மாவும் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தியா மோசமான துவக்கம் பெற்றது.\nவழக்கமாக மூன்றாம் வரிசையில் பேட்டிங் இறங்கும் விராட் கோலி அந்த இடத்தில் களமிறங்கவில்லை. அவர் நான்காம் வரிசையில் களமிறங்கினார். தன் இடத்தை இளம் வீரர் சிவம் துபேவு���்கு வழங்கினார்.\nமுதலில் நிதானம் காட்டிய சிவம் துபே பின்னர் அதிரடிக்கு மாறினார். 30 பந்துகளில் 54 ரன்கள் குவித்து ரன் குவிக்க தடுமாறி வந்த இந்திய அணிக்கு திருப்பம் கொடுத்தார்.\nசிவம் துபே தன் பேட்டிங்கில் நான்கு சிக்ஸர், மூன்று ஃபோர் அடித்து மிரட்டினார். அவருக்கு அடுத்து ரிஷப் பண்ட் 22 பந்துகளில் 33 ரன்கள் அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.\nமற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களே எடுத்தனர். 16 ஓவர்களில் 140 ரன்கள் குவித்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 170 ரன்கள் மட்டுமே குவித்தது.\nஅதிக ரன் எடுத்த வீரர்\nஇந்தப் போட்டியில் இந்திய வீரர்களில் அதிக ரன் எடுத்த வீரராக திகழ்ந்தார் சிவம் துபே. அந்த வகையில் பேட்டிங் வரிசையில் திடீர் மாற்றம் செய்த கேப்டன் கோலியின் முடிவு சரியாக அமைந்தது.\nஅந்த ஒரு விஷயம் மட்டுமே இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தது. பேட்டிங்கில் 170 ரன்கள் குவித்த இந்திய அணி இந்தப் போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வி அடைந்தது.\nபேட்டிங் வரிசை மாற்றம் தற்காலிகமானதா அல்லது இது இனி வரும் போட்டிகளிலும் தொடருமா அல்லது இது இனி வரும் போட்டிகளிலும் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மூன்றாவது டி20 போட்டியில் கேப்டன் கோலி துபேவை மூன்றாம் வரிசையில் களமிறக்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மூன்றாவது டி20 போட்டியில் கேப்டன் கோலி துபேவை மூன்றாம் வரிசையில் களமிறக்குவாரா\nகுட்பை சொல்றது அவ்வளவு எளிதல்ல - உருகும் அனுஷ்கா சர்மா\nஐசிசி டி20 ரேங்கிங் பட்டியல் வெளியீடு - கோலியை முந்திய கே.எல். ராகுல்\nகோலியுடன் இணைந்து கொண்ட முகமது ஷமி, பிரித்வி ஷா\n4 பேர் டக் அவுட்.. 10 ரன்னை கூட தாண்டாத 8 பேர்.. இவங்களை வைச்சுகிட்டு என்ன பண்றது\nசெம பல்பு.. பில்டப் கொடுத்து வாங்கி கட்டிக் கொண்ட ஐபிஎல் அணி.. கிழித்து தொங்க விட்ட ரசிகர்கள்\nயப்பா சாமி.. முடியலை.. பயங்கர பில்டப் கொடுத்து பல்பு வாங்கப் போகும் ஐபிஎல் அணி\nஇதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை.. ஃப்ரீயா விடுங்க.. படுதோல்விக்கு பின் இந்திய வீரர் ஷாக் பேச்சு\nபீல்டிங் சரியா செய்யலை... தோல்விக்கு காரணம் சொன்ன விராட் கோலி\nஇந்திய அணியின் வைட்வாஷ் தோல்விக்கு காரணம் இதுதான்.. புட்டு புட்டு வைக்கும் விமர்சகர்கள்\nIND vs NZ : இந்தி��ா வைட்வாஷ் தோல்வி.. பழிக்கு பழி தீர்த்த நியூசி.. கோலிக்கு மரண அடி\nஅவரை ஏன் டீம்ல எடுக்கலை.. என்னதான் நினைச்சுகிட்டு இருக்காரு கோலி.. கொந்தளித்த ரசிகர்கள்\nIND vs NZ : ஆல்-ரவுண்டரே வேண்டாம்.. கேப்டன் கோலி அதிரடி முடிவு.. உள்ளே வந்த இளம் வீரர்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nகேப்டன் பதவியில் இருந்து விலகிய டுபிளெசிஸ்\n7 hrs ago தம்பி.. இந்த தடவையும் சான்ஸ் கிடையாது.. கிளம்புங்க.. இளம் வீரருக்கு டாட்டா காட்டிய கேப்டன்\n9 hrs ago 28 சிக்ஸ், 448 ரன்.. என்னா ஒரு வெறியாட்டம்.. இப்படி ஒரு மேட்ச் பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு\n10 hrs ago குட்பை சொல்றது அவ்வளவு எளிதல்ல - உருகும் அனுஷ்கா சர்மா\n10 hrs ago ஐசிசி டி20 ரேங்கிங் பட்டியல் வெளியீடு - கோலியை முந்திய கே.எல். ராகுல்\nMovies மகன் திடீர் மரணம்.. உடலை கொண்டுவருவதில் சிக்கல்... காலையில் மெக்கா செல்கிறார் இயக்குனர் ராஜ்கபூர்\nNews பிப்.19.. குடியரசுத் தலைவரை சந்திக்கும் தமிழக எதிர்க்கட்சிகள்.. சிஏஏ குறித்து முறையிட முடிவு\nFinance விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா.. இந்தியர்களை எப்படியெல்லாம் பாதிக்கும்..\nAutomobiles நாட்டிலேயே கடைசி மாநிலமாக மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழகம்\nEducation மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற அசையா\nTechnology கொரோனா எதிரோலி: டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருப்பவர்களுக்கு 2,000 இலவச ஐபோன்.\nLifestyle கடுமையான காது வலியை சுலபமாக போக்க உதவும் எளிய வீட்டு வைத்திய முறைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடி20 உலக கோப்பைக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் டி வில்லியர்ஸ்\nIPL 2020 CSK Vs Mumbai: சென்னை அணி கோப்பையை வெல்லும்: ஹர்பஜன் சிங்\nஇந்தியா மற்றும் நியூசிலாந்து | 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளன\nஆஸ்திரேலியாவுடன் ஒரு பகலிரவு டெஸ்ட் போட்டி\nதனக்கு “கேரம்பால்” பவுலிங் முறையை சொல்லிக்கொடுத்தவரின் பெயரை கூறினார் அஸ்வின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/business/govt-expects-rbi-cut-interest-rate-amid-slowdown-on-oct-4-297396.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-18T03:07:42Z", "digest": "sha1:UYUNQLIGUVDV7WJTNA4RTSJ737UX4TUU", "length": 24128, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "நெருங்கி வரும் தீபாவளிப் பண்டிகை - ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்குமா ரிசர்வ் வங்கி | Govt expects RBI to cut interest rate amid slowdown on Oct 4 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\n4-ம் ஆண்டில் ஆட்சி.. டரியல் ஆக்கிய எடப்பாடியார்\n\"ம்மா.. என்னை எரிச்சிடுங்க.. நிறைய அனுபவிச்சிட்டேன்\" பிரபல பாடகியின் பகீர் மெசேஜ்.. திடீர் தற்கொலை\nகள்ளக்காதல் கொலை வழக்கில் 14 வருடம் ஜெயில் தண்டனை அனுபவித்தவர்.. எம்பிபிஎஸ் பட்டம் பெற்று சாதனை\nசோம்நாத் முதல் ராமேஸ்வரம் வரை 12 ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய 12 ஜோதிர்லிங்க ஆலயங்கள்\nபிப்.19.. குடியரசுத் தலைவரை சந்திக்கும் தமிழக எதிர்க்கட்சிகள்.. சிஏஏ குறித்து முறையிட முடிவு\nபாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் குண்டு வெடிப்பு.. 8 பேர் பலியான சோகம்\nபிப்.19ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்.. சிறப்பு வேளாண் மண்டலம் பற்றி முடிவெடுக்க வாய்ப்பு.. அதிரடி\nMovies திருமணமான நாளில் இருந்தே டார்ச்சர்.. இளம் பின்னணி பாடகி தூக்குப்போட்டுத் தற்கொலை.. உருக்கமான மெசேஜ்\nTechnology ரூ.15,999-விலையில் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி எம்31.\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு சந்தோஷமான நாள் தெரியுமா\nSports தம்பி.. இந்த தடவையும் சான்ஸ் கிடையாது.. கிளம்புங்க.. இளம் வீரருக்கு டாட்டா காட்டிய கேப்டன்\nFinance விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா.. இந்தியர்களை எப்படியெல்லாம் பாதிக்கும்..\nAutomobiles நாட்டிலேயே கடைசி மாநிலமாக மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழகம்\nEducation மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற அசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநெருங்கி வரும் தீபாவளிப் பண்டிகை - ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்குமா ரிசர்வ் வங்கி\nடெல்லி: குறைந்து வரும் பணவீக்க விகிதம். பொருளாதார மந்த நிலைஇ மற்றும் நெருங்கி வரும் பண்டிகை காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் என்று அனைவரும் எதிர்பார்க்கும் நிலையில் மத்திய அரசும் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் என்று எதிர்நோக்கி உள்ளது.\nஉயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் சற்று தள்ளாடிய பொருளாதார வளர்ச்சியானது கடந்த ஜூலை மாதம் அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பின் காரணமாக மேலும் தள்ளாடத் தொடங்கியது. இதனால், மொத்த ���ள்நாட்டு உற்பத்தி கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லா அளவான 5.7 சதவிகித அளவை எட்டியது.\nஉயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்பு மத்திய அரசு, ரொக்க நடவடிக்கையை தவிர்த்துவிட்டு அதற்கு மாற்றாக மின்னணு பணப்பரிவர்த்தனைக்கு மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தது.\nரொக்க பரிவர்த்தனையே கறுப்பு பண நடமாட்டம் மற்றும் கள்ள பொருளாதாரத்திற்கு வழி வகுக்கும் என்பதால் தான் மின்னணு பரிவர்த்தனையே மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியது. ஆனாலும், மின்னணு பரிவர்த்தனையை மேற்கொள்வதற்கு ஏற்ற தொழில் நுட்ப வசதியும் கட்டமைப்பும் முழுமையாக நிறைவேற்றப்படாததால், பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் எந்தப்பக்கம் செல்வது என்று குழப்பத்தில் தவித்தனர்.\nதொழில் நிறுவனங்களும் விவசாயிகளும் உற்பத்திக்கும் விவசாய விலைபொருட்களுக்கும் தேவையான மூலப்பொருட்களை வாங்குவதற்கு சிக்கல் ஏற்பட்டது. இதனாலும் கடந்த ஆறு மாதங்களில் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி சரியத் தொடங்கியது. இதன் தாக்கம் கடந்த மாதம் வெளியிடப்பட்ட இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டின் பொருளாதார அறிக்கையில் வெளிப்பட்டது.\nகடும் சரிவை சந்தித்த ஜிடிபி\nகடந்த ஜூன் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிந்து கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவான 5.7 சதவிகித அளவை எட்டியது. சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் 7.9 சதவிகிதத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது.\nசரக்கு மற்றும் சேவை வரி\nஉயர்பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்பு நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும் என்றும் அதற்கு ஜிஎஸ்டி வதிவிதிப்பு முறை அமல்படுத்தப்படவேண்டும் என்று போக்கு காட்டியே ஜிஎஸ்டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறையை அமல்படுத்தியது.\nதற்போது நாட்டின் உள்நாட்டு உற்பத்தி சரிவடைந்ததால், அதை சீர்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கோள்ள மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதன் ஆரம்பமாக வட்டி விகிதத்தை குறைக்கு ஆயத்தமாகி வருகிறது.\nஏனென்றால் வட்டி விகிதம் குறைக்கப்பட்டால்தான் பணப்புழக்கம் அதிகரிக்கும், அதனால் அனைவருக்கும் வாங்கும் திறன் அதிகரிக்கும்.\nஇதன்மூலம் உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கும். கூடவே தீபாவளிப் பண்டிகையும் நெருங்கி வருவதால், அனைத்து தரப்பினரும் பணத்தட்டுப்பா���்டால் தவித்து வருகின்றனர், இதனை உணர்ந்தே மத்திய அரசும் வட்டி விகிதத்தை குறைக்க முனைப்பு காட்டி வருகின்றது.\nவட்டி குறைப்பு என்பது மத்திய ரிசர்வ் வங்கியின் கையில் உள்ளதால், மத்திய அரசும் ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கை விடுத்துள்ளது. அக்டோபர் 4 ஆம் தேதி ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்ப்பது போலவே மத்திய அரசும் எதிர்நோக்குகிறது.\nஇதுபற்றி கருத்து தெரிவித்த பாரத ஸ்டேட் வங்கியின் உயர் அதிகாரிகள், ரிசர்வ் வங்கியானது வட்டி குறைப்பு நடவடிக்கையில் என்னவிதமான உத்தியை மேற்கொள்ளும் என்பது புரியாத புதிராகவே உள்ளது. என்றாலும் அனைத்து அம்சங்களையும் கவனத்தில் கொண்டே பணவீக்க விகிதம் 4 சதவிகிததத்திற்கு கீழே இருக்கும் வகையில், வட்டி குறைப்பு நடவடிக்கையில் சற்று கனிவுடனும் நெகிழ்வுத் தன்மையுடனும் நடந்துகொள்ளும் என்று தெரிகிறது.\nஇதுகுறித்து மார்கன் ஸ்டேன்லி ஆய்வு நிறுவனமும், மத்திய ரிசர்வ் வங்கியானது உயர்ந்து வரும் பணவீக்க விகிதத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில், சிறிதளவாவது வட்டி விகிதத்தை குறைக்கும் என்று எதிர்பார்ப்பதாக தன்னுடைய ஆய்வறிக்கையில் கருத்து தெரிவித்துள்ளது.\nமத்திய நிதி அமைச்சக உயர் அதிகாரிகளும், ரிசர்வ் வங்கியானது வரும் நிதிக் கொள்கை கூட்டத்தில் வட்டி குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று எதிர்பார்ப்பதாக கூறினர். கடந்த ஆகஸ்டு மாதத்தில் நடந்த நிதிக் கொள்கை கூட்டத்தில் ரிசர்வ் வங்கியானது வங்கிகளுக்கு அளிக்கும் ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 புள்ளிகள் குறைத்து 6 சதவிகிதமாக நிர்ணயித்தது. இது கடந்த பத்து மாதங்களில் நடந்த முதல் வட்டி குறைப்பு நடவடிக்கையாகும்.\nஅதே சமயத்தில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் சில்லறை பணவீக்க விகிமானது கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவாக 3.36 சதவிகிமாகவும், ஜூலை மாதத்தில் நுகர்வோர் பணவீக்க விகிதம் 2.36 சதவிகிமாகவும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் diwali news செய்திகள்\nபட்டாசுகள் வெடித்தன.. ஆனால் பயந்து பயந்து.. இப்படித்தான் கழிந்தது இந்த வருட தீபாவளி\nஆர்ப்பாட்டம், ஆரவாரம் இல்லாத அமைதி தீபாவளி\n���ோ, நாம உஷாரா இருக்கணும்.. இல்லாட்டி ‘களி’ கன்பார்ம்\nதீபாவளி நாளில் முன்னோர் வழிபாடு - படையலிட்டு வழிபட்டால் ஆசி கிடைக்கும்\nநீ என்ன கோலம் போடுற.. கிளி இருக்கா.. மறக்க முடியாத அந்தக் கால தீபாவளி\nஏம்ப்பா, நரகாசுரா.. நீ மட்டும் குணமா இருந்திருந்தா.. இம்புட்டுக் கஷ்டம் வந்திருக்குமா எங்களுக்கு\nதீபாவளி நாளில் லட்சுமி குபேர பூஜை - வாழையாடி வாழையாக செல்வம் தங்க வாழைப்பூ அவசியம்\nதீபாவளிக்கு நல்லெண்ணெய் குளியல் - உச்சி முதல் உள்ளங்கால் வரை தேய்க்க நல்ல நேரம்\nதீபாவளிக்கு இதற்கு கட்டுப்பாடு இல்லை.. எப்ப வேணாலும் பத்த வைக்கலாம்\nதிருச்சி மாணவிகளின் வெடியில்லா தீபாவளி அணிவகுப்பு... 3 ஆயிரம் பேரின் அசத்தல் முயற்சி\nதீபாவளி திருநாளில் மகாலட்சுமி குபேரரை வணங்கினால் செல்வ வளம் பெருகும்\nதலை தீபாவளி - புது மணத்தம்பதியருக்கு திகட்ட திகட்ட விருந்து - தங்கத்தில் பரிசு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/01/19093559/1281882/Pudukottai-fishermen-4-arrest-SriLanka-Navy.vpf", "date_download": "2020-02-18T03:44:58Z", "digest": "sha1:3NZPMPU5K736CDOBT5NA3D2EOA2UTHX5", "length": 19005, "nlines": 199, "source_domain": "www.maalaimalar.com", "title": "புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் படகுகளுடன் சிறைப்பிடிப்பு- இலங்கை கடற்படையினர் நடவடிக்கை || Pudukottai fishermen 4 arrest SriLanka Navy", "raw_content": "\nசென்னை 18-02-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபுதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் படகுகளுடன் சிறைப்பிடிப்பு- இலங்கை கடற்படையினர் நடவடிக்கை\nபொங்கல் பண்டிகை விடுமுறைக்கு பிறகு நேற்று காலை கடலுக்கு சென்ற நிலையில் மீனவர்கள் 4 பேர் சிறைப்பிடிக்கப்பட்டது மீனவர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.\nமீனவர்கள் படகுகளுடன் சிறைப்பிடிப்பு (கோப்பு படம்)\nபொங்கல் பண்டிகை விடுமுறைக்கு பிறகு நேற்று காலை கடலுக்கு சென்ற நிலையில் மீனவர்கள் 4 பேர் சிறைப்பிடிக்கப்பட்டது மீனவர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்படினம் பகுதி மீன்பிடி துறைமுகங்களில் இருந்து தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்கிறார்கள்.\nஇந்தநிலையில் நேற்று காலை ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 96 விசைப்படகுகளில் மீன்துறை அலுவலக அனுமதியு��ன் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு பகுதியில் வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.\nநள்ளிரவு 2 மணியளவில் இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் ஒன்று அந்த பகுதிக்கு மின்னல் வேகத்தில் வந்தது. இதைப்பார்த்த பல மீனவர்கள் கடற்படைக்கு பயந்து தங்களது வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.\nஆனாலும் பால்ராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப் படகை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் அதனை சிறைப்பிடித்தனர். இதனால் செய்வதறியாது திகைத்த அந்த படகில் இருந்த பாரதி (வயது 30), அசோகன் (28), சக்தி குமார் (30), மணி (33) ஆகிய 4 பேரும், நாங்கள் எங்கள் கடல் எல்லையில்தான் மீன் பிடித்தோம் என்று கூறினர்.\nஆனால் இது இலங்கைக்கு சொந்தமான பகுதி, இங்கு மீன்பிடிக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்றனர். மேலும் எல்லை தாண்டி வந்ததாக கூறி அந்த படகில் இருந்த 4 மீனவர்களையும் கைது செய்தனர். அவர்களுக்கு சொந்தமான படகுகளுடன், மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களுடன் இலங்கையில் உள்ள காங்கேசன் துறை முகாம் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.\nநாளை அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள். அதன்பின்னரே புதுக்கோட்டை மீனவர்கள் விடுதலையாவார்களா அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா\nfishermen Chased | srilankan navy | மீனவர்கள் விரட்டியடிப்பு | இலங்கை கடற்படை\nமீனவர்கள் கைது பற்றிய செய்திகள் இதுவரை...\nபுதுக்கோட்டை மீனவர்கள் 11 பேர் சிறைப்பிடிப்பு- இலங்கை கடற்படை\nராமேசுவரம் மீனவர்கள் துப்பாக்கி முனையில் விரட்டியடிப்பு- இலங்கை கடற்படை அட்டூழியம்\nபுதுக்கோட்டை மீனவர்கள் 13 பேர் படகுடன் சிறைப்பிடிப்பு - இலங்கை கடற்படையினர் நடவடிக்கை\nஈரான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 தமிழக மீனவர்கள் விடுதலை\nகச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nமேலும் மீனவர்கள் கைது பற்றிய செய்திகள்\nவிளையாட்டு உலனின் உயரிய அங்கீகார விருதான லாரியஸ் விருது ஜெர்மனியில் சச்சின்டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டது\nநிர்பயா குற்றவாளிகளை மார்ச் 3-ம் தேதி தூக்கிலிட உத்தரவு\nதமிழக அரசு தொடர்ந்த 3 அவதூறு வழக்குகளிலும் ஸ்டாலின் ஆஜராக சம்மன்: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு\nஆய���ட்காலம் முடிந்ததால் நெய்வேலியில் உள்ள முதலாவது அனல்மின்நிலையத்தை மூட மத்திய அரசு உத்தரவு\nகுரூப்-1 தேர்வில் முறைகேடு- சிபிஐ விசாரணை கோரி திமுக வழக்கு\nவதந்தி பரப்பி போராட்டத்தை தூண்டிவிட்டனர்- சட்டசபையில் முதல்வர் பரபரப்பு குற்றச்சாட்டு\nசி.ஏ.ஏ.வுக்கு எதிராக சட்டசபையில் விவாதிக்க முடியாது- தி.மு.க.வின் கோரிக்கை நிராகரிப்பு\nகுரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரே தெருவை சேர்ந்த 12 பேருக்கு சம்மன்\nலூதியானா நிதி நிறுவனத்தில் 30 கிலோ தங்கம் கொள்ளை\nசீனாவுக்கு மருந்து பொருட்களை அனுப்புகிறது இந்தியா\nபோதையில் தள்ளாடும் கிராமத்து சிறுவன்- வைரல் வீடியோவால் பரபரப்பு\nபாகிஸ்தானில் பயங்கரவாத புகலிடம் இல்லை: இம்ரான்கான்\nபுதுக்கோட்டை மீனவர்கள் 11 பேர் சிறைப்பிடிப்பு- இலங்கை கடற்படை\nஇலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 11 பேர் கடும் நிபந்தனையுடன் விடுவிப்பு\nதமிழக மீனவர்கள் 11 பேர் சிறைபிடிப்பு- இலங்கை கடற்படை நடவடிக்கை\nராமேசுவரம் மீனவர்கள் துப்பாக்கி முனையில் விரட்டியடிப்பு- இலங்கை கடற்படை அட்டூழியம்\nபுதுக்கோட்டை மீனவர்கள் 13 பேர் படகுடன் சிறைப்பிடிப்பு - இலங்கை கடற்படையினர் நடவடிக்கை\nஇயக்குனர் ராஜ்கபூரின் மகன் மரணம்\nஎன்னிடம் உரிமம் பெறாமல் ரீமேக் செய்தால் தனுஷ் மீது வழக்கு தொடருவேன் - இயக்குனர் விசு\nகிரிக்கெட் வீரருடன் அனுஷ்கா டேட்டிங்\nவைரலாகும் ஷாலு ஷம்முவின் கவர்ச்சி புகைப்படம்\nகும்பகர்ணன் ஏன் 6 மாதம் தூங்குகிறார் என்று தெரியுமா\nபிரசவத்திற்கு எபிடியூரல் கொடுப்பதனால் ஏற்படும் நன்மைகளும், தீமைகளும்\nசீனாவிலிருந்து புதுக்கோட்டை திரும்பிய ஓட்டல் அதிபர் உயிரிழப்பு- கொரோனா வைரஸ் தாக்கியதா\nஐபிஎல் 2020 போட்டி அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் பலப்பரீட்சை\nஅபூர்வ நோய்- 8 வயதில் முதுமை அடைந்து சிறுமி மரணம்\n16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி 'லவ் ப்ரபோஸ்' செய்த வீரர்... காதலியின் பதில்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctricks.com/january-4th-current-affairs-2020-online-test-quiz-in-tamil/", "date_download": "2020-02-18T02:57:15Z", "digest": "sha1:NG3L4IBXPRZAXGBNOIVIEFGJA7N5GJYL", "length": 38235, "nlines": 810, "source_domain": "www.tnpsctricks.com", "title": "January 4th Current Affairs 2020 Online Test Quiz in Tamil – Tnpsc Tricks", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள்- 22 ஜனவரி to 31 ஜனவரி - 2020\nவேளாண் அமைச்சகத்தின் அண்மைய தரவுகளின்படி, 2018-19ஆம் ஆண்டில் காய்கறி உற்பத்தியில் முதலிடம் வகித்த இந்திய மாநிலம் எது\nஉலகப்பொருளாதார மன்றத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்ட, ‘சமூக இயக்கக்குறியீடு - Social Mobility Index’இல் இந்தியாவின் தரநிலை (rank) என்ன\nகவனிப்பதற்கான நேரம் – Time to Care’ என்ற அறிக்கையை சமீபத்தில் வெளியிட்ட அமைப்பு எது\nOxfam, தன்னார்வ தொண்டு நிறுவனம்\nபிரதம், தன்னார்வ தொண்டு நிறுவனம்\nஅண்மைய UNCTAD அறிக்கையின்படி, 2019ஆம் ஆண்டில் அதிக நேரடி அந்நிய நேரடி முதலீட்டை (FDI) ஈர்த்த நாடு எது\n.நா. உலக சுற்றுலா அமைப்பானது அண்மையில் தனது, ‘UNWTO உலக சுற்றுலா காற்றழுத்தமானி அறிக்கை’யை வெளியிட்டது. UNWTOஇன் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது\nஅண்மையில் காலமான மன் மோகன் சூத், எந்தத் துறையைச் சார்ந்தவர்\nவிவசாய நில குத்தகைக்கொள்கையை அமல்படுத்திய நாட்டின் முதல் மாநிலம் எது\nஅண்மையில், இந்திய புவியியல் ஆய்வுமையத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்திய பாதுகாப்புப்படை எது\nஆண்டுதோறும் எந்த அமைச்சகம் / அமைப்பால் குழந்தைகளுக்கான தேசிய வீரதீரச்செயல்களுக்கான விருதுகள் வழங்கப்படுகின்றன\nபெண்கள் & குழந்தைகள் மேம்பாட்டமைச்சகம்\nஇந்திய குழந்தைகள் நல கவுன்சில்\nஓய்வுபெற்ற IAS அதிகாரியான யுத்வீர் சிங் மாலிக், அண்மையில், நெருக்கடியால் பாதிக்கப்பட்ட எந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார்\nஎந்தத் தனியார்துறை வங்கி, அண்மையில் தனது ATM’களிலிருந்து ‘அட்டைப்பயன்பாடு இல்லாமல் பணம்பெறும்’ வசதியை அறிமுகப்படுத்தியது\nஆலோசனைநிறுவனமான PwC, தலைமைச்செயல் அதிகாரிகளிடம் (CEO) மேற்கொண்ட அண்மைய கருத்துக்கணிப்பின்படி, எந்த நாடு அதிக வளர்ச்சி வாய்ப்புகளைக் கொண்டுள்ளது\nஅண்மையில் உருவாக்கப்பட்ட, ‘தேசிய துளிர்நிறுவன ஆலோசனைக்குழு’வுக்கு தலைமையேற்ற மத்திய அமைச்சர் யார்\nகுறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சர்\nவர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர்\nதிறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சர்\nஅண்மையில் எந்த ஆப்பிரிக்க நாட்டில், இந்தியாவின் முதல் மாநாட்டு மையம் திறக்கப்பட்டது\nஹசன் டயப், எந்த நாட்டின் பிரதமர்\nஅந்நிய நேரடி முதலீட்டின் வரம்பை 100% ஆக உயர்த்துவதற்கு அண்மையில் தொலைத்தொடர்பு துறையிடமிருந்து ஒப்புதல் பெற்ற இந்திய தொலைத்தொடர்பு சேவை வழங்குநர் எது\nபி எஸ் என் எல்\nஇந்தியாவின் சட்டம் & நீதி அமைச்சகத்தால் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி, ‘பரஸ்பர பிரதேசம் - Reciprocating Territory’ என அறிவிக்கப்பட்ட நாடு எது\nஅண்மையில், இந்தியாவின் எந்த நடிகைக்கு, உலகப் பொருளாதார மன்றத்தின் ‘கிரிஸ்டல் விருது’ வழங்கப்பட்டது\nஅண்மையில், ‘முதலமைச்சர் கிருஷக் துர்கத்னா கல்யாண் யோஜனா’ என்னும் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநில அரசு எது\nபுதிதாக உருவாக்கப்பட்ட யூனியன் பிரதேசமான தாத்ரா & நாகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூவின் தலைநகரம் எது\nஇந்தியாவின் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிட் (IOCL) அண்மையில் எந்த நாட்டின் பெட்ரோலிய ஆணையத்திற்கு உதவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது\nமத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் எஃகு அமைச்சர், எந்த இந்திய பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்காக, ‘SERVICE’ என்ற தன்னார்வத் திட்டத்தை சமீபத்தில் தொடங்கிவைத்தார்\nஇந்திய நிலக்கரி நிறுவனம் (CIL)\nஇந்திய உருக்கு ஆணையம் (SAIL)\nதேசிய அனல்மின் நிறுவனம் (NTPC)\nபாரத மிகுமின் நிறுவனம் (BHEL)\nசர்வதேச கல்வி நாள் அனுசரிக்கப்படும் தேதி எது\nபள்ளிகளில் அரசியலமைப்பின் முகவுரையை வாசிக்கும் நடைமுறையை கட்டாயமாக்கியுள்ள மாநில அரசு எது\nஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பு பன்னாட்டுச் சுற்றுலாத்தல விருது-2019இல், “வளர்ந்து வரும் பன்னாட்டுச் சுற்றுலாத்தலம்” என்ற சிறப்பு கெளரவத்தைப் பெற்ற மாநில சுற்றுலாத்துறை எது\nரிசர்வ் வங்கியின் அண்மைய வழிகாட்டுதல்களுக்குப் பிறகு, அரசு மற்றும் பெருநிறுவன பத்திரங்களில் அயல்நாட்டு முதலீட்டாளர்களுக்கான தற்போதைய முதலீட்டு வரம்பு என்ன\nதேசிய தரவு மற்றும் பகுப்பாய்வுத் தளத்தை உருவாக்கவுள்ள அமைப்பு எது\nபுள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம்\nநோய்ப்பரவலைத் தடுப்பதற்காக, தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசியை, இந்தியா, எந்த நாட்டிற்கு வழங்கியுள்ளது\nபெரும் யூதப்படுகொலையை நினைவுகூருவதற்கும் யூதப்பகையுணர்வை எதிர்ப்பதற்குமாக உலக இனப்படுகொலை மன்றம் (World Holocaust Forum), அண்மையில் எந்த நகரத்தில் கூட்டப்ப���்டது\nஇந்தியாவுக்கும் எந்த நாட்டுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக கங்கா - வோல்கா உரையாடலின் முதல் பதிப்பு, அண்மையில், புது தில்லியில் நடைபெற்றது\nSTEMஇல் பெண்கள் குறித்த பன்னாட்டு உச்சிமாநாடு - “Visualizing the Future: New Skylines - எதிர்காலத்தை காட்சிப்படுத்துதல்: புதிய எல்லைகள்”, அண்மையில் எந்த நகரத்தில் நடைபெற்றது\nநாடு முழுவதும் கொண்டாடப்பட்ட தேசிய வாக்காளர் நாளின் கருப்பொருள் என்ன\nஎந்த இந்திய தனியார்துறை வங்கி, அண்மையில் தனது, ‘முன்னோடி வங்கியியல் – Pioneer Banking’ என்றழைக்கப்படும் செல்வ மேலாண்மை தளத்தை அறிமுகப்படுத்தியது\nWEFஇன் ‘Lighthouse Network’இல் சேர்க்கப்பட்டதற்காக, சமீபத்தில் நடந்த WEF ஆண்டுக்கூட்டத்தில், விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட இந்திய எஃகு ஆலை எது\nடாடா எஃகு ஆலை, கலிங்கநகர்\nகுடியரசு நாள் கொண்டாட்டங்களில் முதன்மை விருந்தினராக கலந்துகொள்வதற்காக இந்தியா வந்த ஜெய்ர் மெசியாஸ் போல்சனாரோ, எந்த நாட்டின் அதிபராவார்\nசர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா, அண்மையில் எந்தத் தெற்காசிய நாட்டில், ‘Under the World’ என்ற கருப்பொருளுடன் தொடங்கியது\nஆசுகஞ்ச்-அகவுரா சாலையை 4 வழிச்சாலையாக மேம்படுத்துவதற்காக, எந்த நாட்டோடு இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது\nஅண்மையில், பெருமைமிகு, ‘பத்ம விபூஷன்’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட புகழ்பெற்ற இந்திய விளையாட்டு வீரர் / வீராங்கனை யார்\nM C மேரி கோம்\nநடப்பாண்டின் (2020) ‘தேசிய சுற்றுலா மாநாடு’ நடைபெற்ற இந்திய நகரம் எது\nஇந்தியாவின் ஆற்றலைக்கொண்டாடும், ‘பாரத் பர்வ் – 2020’ வருடாந்திர நிகழ்வை நடத்தும் நகரம் எது\nதேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து இராஜ் நிறுவனம் (NIRDPR), சமீபத்தில், எந்த உலகளாவிய அமைப்புடன் இணைந்து, ‘தகவல்தொடர்பு வள அலகு - Communication Resource Unit’ என்றவொன்றை நிறுவியது\nஏழைகளுக்கு மானிய விலையில் உணவுவழங்குவதை நோக்கமாகக்கொண்ட, ‘சிவ போஜன்’ திட்டம் அண்மையில் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டது\nஇந்திய அரசும் அஸ்ஸாம் மாநில அரசும், அண்மையில், எந்தப் பழங்குடி குழுவுடனான முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன\nஅண்மையில், மேலவையை கலைப்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றிய மாநிலம் எது\nஏர் இந்தியாவிலிருந்து அரசாங்கத்தின் எத்தனை சதவீத முதலீடுகள் திரும்பப்பெறப்படவுள்ளன\nஅண்மையி��், ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் உருவம் பொறிக்கப்பட்ட உலகின் மிகச்சிறிய தங்கநாணயத்தை வெளியிடட்ட நாடு எது\nபிட்ஸ்பர்க் ஓப்பன் ஸ்குவாஷ் போட்டியில் இரண்டாமிடம் பிடித்த இந்திய ஸ்குவாஷ் வீரர் யார்\nஇந்திய வங்கிகள் சங்கத்தின் (IBA) தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்\nஎந்த விலங்கை நமீபியாவிலிருந்து இந்திய வாழ்விடத்திற்கு அறிமுகப்படுத்துவதற்கு அண்மையில் இந்திய உச்சநீதிமன்றம் அனுமதித்தது\nஇந்தியாவில் உள்ள எத்தனை ஈரநிலங்கள், சமீபத்தில், ‘ராம்சார் தளம்’ பட்டியலில் சேர்க்கப்பட்டன\n2020 குடியரசு நாள் அணிவகுப்புக்கான சிறந்த அலங்கார ஊர்தி விருதை வென்ற மாநிலம் எது\nஅண்மையில் தொடங்கப்பட்ட புவன் பஞ்சாயத்து வலைத்தளத்தின் புதிய பதிப்பு 3.0, எந்த அமைப்பின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு\nஅண்மையில் எந்த நகரத்தில், மாற்றுத்திறனாளிகள் மேம்பாடு அடைவதற்கான கூட்டு பிராந்திய மையத்தை மத்திய சமூக நீதி அமைச்சர் திறந்துவைத்தார்\nஎந்த மாநிலத்தில், ‘சர்தார் வல்லபாய் படேல் அதிகாரமளித்தல் மற்றும் வாழ்வாதார மையம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள பழங்குடியினருக்கு பயிற்சியளிப்பதற்கான திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்பட உள்ளது\nஅண்மையில் இந்திய வெளியுறவுச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்\nஅண்மையில், அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு திருத்த மசோதா-2020இன்படி, சட்டரீதியான கருக்கலைப்புக்கான உச்சபட்ச வரம்பு என்ன\nஇந்திய கடலோரக் காவல்படை, அண்மையில் தனது, ‘C-448’ அதிவேக படகுகளை எந்த நகரத்தில் பணிக்கமர்த்தியது\n2020 - உலக நீடித்த வளர்ச்சி உச்சிமாநாட்டின் கருப்பொருள் என்ன\nTransparency Internationalஇன் அண்மைய ஆய்வின்படி, வரவுசெலவுத்திட்டம் (budget) உருவாக்கும் நடைமுறைகளில் எந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது\nஎந்தப் பன்னாட்டு திறன்பேசி நிறுவனம், அண்மையில், IITT ஹைதராபாத்துடன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது\nதென்இந்தியப் புதிய அரசுகள்: பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் Online Test 7th Social Science\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://azhiyasudargal.blogspot.com/2012/09/blog-post_11.html", "date_download": "2020-02-18T05:17:45Z", "digest": "sha1:3ONHA6R7JDCODKPPQFJP634X5DPJFDRS", "length": 29491, "nlines": 303, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: புதுப் பேய்-மகாகவி சுப்பிரமணிய பாரதியார்", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nபுதுப் பேய்-மகாகவி சுப்பிரமணிய பாரதியார்\nவலையேற்றியது: Ramprasath | நேரம்: 12:00 AM | வகை: கதைகள், மகாகவி பாரதியார்\n13 மே 1916 நள சித்திரை 21\nவேதபுரம் எலிக்குஞ்சு செட்டியார் மகளுக்குப் பேய் பிடித்திருக்கிறது. பெயர் காந்திமதி. பெண் நல்ல அழகு. சிவப்பு நிறம். முகத்தில் ஒரு மாசு மறு இல்லாமல் நிலா வீசும். மென்மையான பூங்கொடியைப் போல் இருப்பாள். இரண்டு மூன்று பாஷைகள் தெரியும்.\nநேர்த்தியாகப் பாடுவாள். வீணை வாசிப்பாள். தினந்தோறும் வர்த்தமானப் பத்திரிகைகள் படித்து உலகத்தில் நடைபெறும் செய்திகளை வெகு நுட்பமாகத் தெரிந்துகொள்ள முயற்சி செய்வாள். யாரேனும் ஒரு மந்திரி, அல்லது ஒரு பெரிய ராஜ்ய தந்திரி, அல்லது பெரிய ஞானாசார்யர், தனத்தலைவர் ஆகிய இவர்கள் பேசும் வார்த்தைகளுக்குள்ளே தொளைத்துப் பார்த்துக் கால் மைல் தூரம் அர்த்தம் கண்டுபிடிப்பாள். உபந்நியாசம் செய்வோர் சொல்லக் கூடாதென்று மறைத்து வைக்கும் வார்த்தையைக் கூடக் கண்டு பிடித்துச் சொல்லுவாள். பெண் நல்ல புத்திசாலி.\nஇவளுக்குப் போன மாசம் வரையிலே ஒரு குறையும் கிடையாது. ஸாதாரணமாக இருந்தாள். தீடீரென்று ஒரு வெள்ளிக்கிழமை மாலை தலை சுற்றி ஆடத் தொடங்கிவிட்டாள்.\n‘ஹா’ என்று கத்துவதும், சிரிப்பதும், பிதற்றுவதும் பெரிய அமளியாய் விட்டது. செட்டியார் என்னை வந்து கூப்பிட்டார். நான் பார்க்கப் போனேன். என்னைக் கண்டவுடன் காந்திமதி கடகடவென்று சிரித்தாள். கண்ணைப் பார்த்தால் வெறி பிடித்தவணைப் போலிருந்தது.\n“காந்திமதி, உனக்கு என்ன செய்கிறதம்மா” என்று கேட்டேன். மறுமொழியில்லை. இரண்டு மூன்று தரம் வற்புறுத்திக் கேட்ட பிறகு, “ஹா, காளிதாசனா” என்று கேட்டேன். மறுமொழியில்லை. இரண்டு மூன்று தரம் வற்புறுத்திக் கேட்ட பிறகு, “ஹா, காளிதாசனா வா வா, தூங்குகிறாயா ஓஹோ; கவியெங்கே, என்மேலே பாட்டுப் பாடு நான் புதுப் பேய்… ஆஹா வெனேஜெலோஸ், மடாதிபதி, தென் ஆப்பிரிகா, வீணை, திருச்சினாப்பள்ளி பாட்டுப் பாடு” என்று எதெல்லாமோ சொன்னாள். நான் திகைத்துப் போய்விட்டேன்.\n” என்று சொல்லி எலிக்குஞ்சு செட்டியார் கண்ணீருதிர்த்தார். “ஏனம்மா பிதற்றுகிறாயே, உனக்கு உடம்பு என்ன செய்கிறது பிதற்றுகிறாயே, உனக்கு உடம்பு என்ன செய்கிறது” என்று மறுபடியும் கேட்டேன்.\n“எனக்கு உடம்பு ஒன்றுமில்லை. நான் புதுப்பேய். உங்களுக்கெல்லாம் நோய் பிடித்திருக்கிறது.. நான் அதை நீக்கிவிட வந்தேன். விபூதி கொண்டு வா” என்று காந்திமதி அலறத் தொடங்கினாள். எலிக்குஞ்சு செட்டியார் ஒரு பித்தளைத் தட்டிலே விபூதி கொண்டுவந்து என் கையிலே கொடுத்தார். நான் பெரிய மந்திரவாதி என்று அவருடைய அபிப்பிராயம். ஏதாவது வியாதி சாதாரணமாக நரம்புகளைப் பற்றியதாக இருந்தால் மந்திரம் செய்து நோயாளியின் மனத்தை உறுதியாக்கி வியாதியை விரைவிலே ஒழித்துவிடலாம். பேய்க்கு மந்திரம் செய்யும் வழி எனக்குத் தெரியாது. தவிரவும் எனக்குப் பேய் பிசாசுகளின் நம்பிக்கை கிடையாது.\nஎதற்கும் ஒரு கை பார்க்கலாமென்று உத்தேசித்து விபூதித் தட்டைக் கையிலே வாங்கிக் கொண்டேன். காந்திமதி படீரென்று பாய்ந்து என் கையிலிருந்த தட்டைப் பிடுங்கிக் கொண்டாள்.\n எனக்கா விபூதி போட வந்தாய் சும்மா இரு. அப்படியே கண்ணை மூடிக் கொள்ளு. நான் உனக்கு விபூதி போடுகிறேன். எலிக்குஞ்சு, நீயும் வா, அப்படியே உட்காரு, உனக்கும் விபூதி போடுகிறேன். இன்னும் உங்கள் கூட்டத்தையெல்லாம் அழைத்து வா. எல்லாருக்கும் விபூதி போடுகிறேன். தென் அப்பிரிக்கா ரஜூல் முஸ்லிம் சங்கம், மதன்மோஹன் மாளவியா, திருச்சினாப்பள்ளி பண்டார, ‘டாக்டர்’ கிழநரி, சென்னப்பட்டணம், கொண்டுவா, கொண்டுவா. எல்லோருக்கும் நான் விபூதி போடுகிறேன்” என்றாள்.\nஎலிக்குஞ்சு செட்டியார் விம்மி விம்மி அழத் தொடங்கினார்.\n“அழாதே, கோழையே, போ, வெளியே போ” என்றாள் காந்திமதி.\nஎலிக்குஞ்சு செட்டியார் வெளியே போய்விட்டார். அவராலே துக்கம் பொறுக்க முடியவில்லை.\n“பேய், பிசாசுகளே கிடையாது. எல்லாம் பொய்” என்று சொன்னேன். காந்திமதி சிரித்தாள்.\n“பேயில்லை” என்று மறுபடி சொன்னேன்.\n“காந்திமதி, உனக்குப் புத்தி சரியில்லை. நான் மந்திரத்தால் உன்னைக் குணப்படுத்தப் போகிறேன். கொஞ்ச நேரம் பேசாமலிரு; பேசினால் இந்தப் பிரம்பாலே அடிப்பேன்” என்று பயமுறுத்தினேன். ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து என் கையிலிருந்த பிரம்பைப் பிடுங்கி முறித்தெறிந்து விட்டாள்.\nபிறகு மறுபடியும் அலறத் தொடங்கினாள்:-\n“நெய், நெய், நெய் கொண்டுவா. ��ட, நட. தூங்காதே, எழுந்திரு. நான் புதுப் பேய். எல்லோரும் நெய் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தப் பெண்ணை மிகவும் கஷ்டப்படுத்துவேன்” என்றாள்.\n“காந்திமதி, நீ சொல்லும் வார்த்தை அர்த்தமாகவில்லையே” என்றேன். “அர்த்தமா தெரியவில்லை காளிதாசன், காளிதாசன் கதை கதை” என்று சொல்லி எதெல்லாமோ பிதற்றிய பின்பு ‘ஹா’ என்று மற்றொரு முறை அலறி, அப்படியே மூர்ச்சை போட்டு விழுந்தாள். நான் பெருமூச்சுடன் வெளியேறினேன். சுமார் அரை மணி நேரம் கழிந்த பின்பு, செட்டியார் மறுபடி வந்து கூப்பிட்டு, “காந்திமதிக்குத் தெளிந்துவிட்டது” என்றார். பின்பு போய்க் கேட்டபோது, பேயாடிய விஷயம் ஞாபகமில்லையென்று சொல்லுகிறாள். இப்படி இரண்டு மூன்று வெள்ளிக் கிழமையாய் நடந்து வருகிறது.\nஇதனுடைய ஸூக்ஷ்மம் தெரியவில்லை. எனக்குப் பேய் பிசாசில் நம்பிக்கை கிடையாது.\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nபாரதியின் பன்முகங்களில் இந்த எழுத்தும் ஒன்று.\nமன அழுத்தம் அதிகமாகும்போது இந்த மாதிரி சித்தம் கலங்கி தான் யாராய் இருக்கிறோம் என்று தனக்கே தெரியாத நிலையில் கொண்டு விட்டுவிடும்.\nஇதில் முன் ஜென்ம நினைவுகளாய் சில வார்த்தைகளும் வந்து விழும் சந்தர்ப்பங்களும் உண்டு.\nஎன் பாட்டி தன் மரணத்துக்கு முந்தைய நாட்களில் தனக்குச் சம்பந்தமில்லாமல் மசூதியில் தொழுகை நடத்தும் சப்தம் கேட்பதாக தினமும் சொன்னதுண்டு.\nபாரதியின் நினைவு நாள் இன்று. ஆனால் என்றுதான் பாரதியை நினைக்காமல் ஒருநாள் கழிந்திருக்கிறது\n1916 -ல் எழுதப்பட்ட உரைநடையிது என்பதை கவனிக்கவேண்டும். பாரதி முன்னோடிதான்.\nநமது தலைமுறையின் முதல் எழுத்து.\nஇந்த குழப்பம் இன்னமும் தொடர்கிறதுதான். சிலர் உண்மை என்கிறார்கள. சில நன்கு சம்பாதிக்கின்றார்கள்.\nஇதைத் தான் இப்போது \"ம‌ன‌ அழுத்த‌ம்\" (Mental Stress), ம‌னப் பிற‌ழ்வு (psychiatric disorde) என வ‌கைப்ப்டுத்துகின்ற‌ன‌ர். அதி மேத‌விக‌ள், ம‌ற‌திகார‌ர்க‌ளாய் இருந்த‌தும் கூட இதையொட்டிய‌ விளைவுக‌ள் என்கின்ற‌ன‌ர் ம‌ருத்துவ‌ர்க‌ள். பெண் கொஞ்ச‌ம் அதிபுத்தி���ாலியாய் இருந்த‌தால், சில‌வ‌ற்றை க‌ம்ப‌ர‌மைஸ் செய‌ய‌ முடியாம‌ல் இத்த‌கைய‌ மாற்ற‌ம் வ‌ந்திருக்க‌க்கூடும்.\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nமரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்\n\"தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்.\" என்றார் எச்.எம். \"எந்த அற்புத மரி\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nபகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச் சொல்வார்கள். அப்போது காலையில் வேலை ...\nஆளுமைகள் பற்றிய கவிஞர�� ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nஎழுதிக்கொண்டே இருந்த க.நா.சு - அசோகமித்திரன்\nஎன்னை பாதித்த புத்தகங்கள்’ -க.நா.சு\nக.நா.சு: ஓர் எழுத்தியக்கம்-பழ. அதியமான்\nபுதுப் பேய்-மகாகவி சுப்பிரமணிய பாரதியார்\nதொலைவு - இந்திரா பார்த்தசாரதி\nஒரு வருடம் சென்றது - சா. கந்தசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=981430", "date_download": "2020-02-18T05:27:59Z", "digest": "sha1:QXBN4YO44QIQ2EL6WKBRNR4PNS5RWVY6", "length": 7210, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "திருவண்ணாமலை அருகே மொபட் மீது பஸ் மோதி ஒருவர் படுகாயம் | திருவண்ணாமலை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருவண்ணாமலை\nதிருவண்ணாமலை அருகே மொபட் மீது பஸ் மோதி ஒருவர் படுகாயம்\nதிருவண்ணாமலை, ஜன.14: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள செத்தவாரை கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன்(50) விவசாயி. இவர் நேற்று முன்தினம் தனது மொபட்டில் சொந்த வேலையாக கண்ணப்பந்தல் கூட்ரோட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்றார். அப்போது, எதிரே திருக்கோவிலூர் மார்கமாக இருந்து வந்த தனியார் பஸ் ஒன்று எதிர்பாரத விதமாக கிருஷ்ணன் மொபட் மீது மோதியது. இதில், கிருஷ்ணன் கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் காயமடைந்தவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கிருஷ்ணணின் மனைவி ராணி வெறையூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருவண்ணாமலையில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம், குழு விளையாட்டு போட்டி கலெக்டர் தகவல்\nகலசபாக்கம் அருகே பரபரப்பு டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் முற்றுகை\nதண்டராம்பட்டு அருகே 9 லட்சம் மதிப்பில் திறந்தவெளி கிணறு அமைக்கும் பணி தொடக்கம்\nதொடர் திருட்டு எதிரொலி பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க போலீசார் விழி���்புணர்வு பிரசாரம்\nசெய்யாறில் பரபரப்புதனியார் பஸ் டயர் கழன்று ஓடியது\nகாதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணிடம் பழகி திருமணம் செய்ய மறுப்பு காதலனின் பெற்றோர் கைது\nஊட்டச்சத்துக்கள் நிறைந்த பச்சைப்பட்டாணி பாலும் பால் சார்ந்த பொருட்களும்...\n18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் இஸ்லாமியர்கள் சிஏஏ-க்கு எதிராக தொடர்ந்து 4 வது நாளாக போராட்டம்: போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...\nவாரணாசியில் பாரதிய ஜனசங்க முன்னாள் தலைவர் தீன்தயாள் உபாத்யாயாவின் 63 அடி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nஹைலோங்ஜியாங்கில் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவமனையின் புதுப்பித்தல் பணிகள் முடிவு\nகாசி-மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவபெருமானுக்கு சிறு கோயில்: மூன்று ஜோதி லிங்க கோயில்களை இணைக்கும் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7636", "date_download": "2020-02-18T05:34:56Z", "digest": "sha1:DSWSI33KQJYWXDKGCCPMAVP7PLWDW4OD", "length": 22110, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "கத்தியின்றி... ரத்தமின்றி... | Without a knife ... without blood ... - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆலோசனை\nமருத்துவ சிகிச்சைகளில் ஏற்பட்டிருக்கும் வியத்தகு முன்னேற்றங்களில் லேப்ராஸ்கோப்பி சிகிச்சை முக்கியமானது... நோய் கண்டறிதலுக்கும் சிகிச்சை அளிப்பதற்கும் லேப்ராஸ்கோப்பி பயன்படும் விதம் அபாரமானது...\nமுக்கியமாக, அறுவை சிகிச்சைகளில் கத்தியின்றி ரத்தமின்றி எளிதாக நம் நோக்கத்தை நிறைவேற்ற உதவும் தொழில்நுட்பம் என்பது இதன் சிறப்பம்சங்களில் தலையாயது... மருத்துவ உலகை ஆண்டு கொண்டிருக்கும் இந்த லேப்ராஸ்கோப்பி பற்றி முக்கிய விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்..\nலேப்ராஸ்கோப்பி(Laparoscopy) என்பது குறைந்தபட்ச ஊடுருவு அறுவைசிகிச்சை சாவித்துளை அறுவைசிகிச்சை கொண்ட ஒரு அதிநவீன அறுவைசிகிச்சை தொழில்நுட்பம்.\nஜெர்மனியின் டாக்டர் ஜார்ஸ் கெல்லிங் அவர்களால் 1901-ல் கண்டுபிடிக்கப்பட்டது லேப்ராஸ்கோப்பி. இது கேமராவின் உதவிகொண்டு, கூரான கருவியினால் 0.5-1.5 செ.மீ. அளவுள்ள சிறிய வெட்டுகளைப் பயன்படுத்தி, வயிற்றில் அல்லது இடுப்பெலும்புகட்டில் செய்யப்படும் ஒரு அறுவைசிகிச்சையாகும். வயிற்றில் ஒரு சில வெட்டுகளைக் (அறுவை) கொண்டு நோய் கண்டறிய அல்லது சிகிச்சையளிக்க லேப்ராஸ்கோப்பி உதவுகிறது.\nஆரம்பத்தில் மருத்துவத்துறை சார்ந்தவர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட பிறகே, லேப்ராஸ்கோப்பி முறை பயன்பாட்டுக்கு வந்தது. வழக்கமாக ஒரு வீடியோ கேமராவுடன் இணைக்கப்படும் Telescopic rod lens system மற்றும் Digital laparoscope என லேப்ராஸ்கோப்பியில் இரண்டு வகைகள் உண்டு. லேப்ராஸ்கோப்பி என்ற பெயரை வைத்த பெருமை ஸ்வீடன் நாட்டு அறுவைசிகிச்சை மருத்துவர் ஹேன்ஸ் கிறிஸ்டியன் ஜக்கோபஸ் அவர்களையே சாரும்.\nஜெர்மன் நாட்டு இரைப்பைக் குடலியல் மருத்துவரான ஹெயின்ஸ் கல்க், 1929-ம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட லென்ஸ்கள் மற்றும் முதல் முன்னோக்கி பார்க்கக்கூடிய ஸ்கோப்பை கொண்டு ஓர் உயரிய லேப்ராஸ்கோப்பியை உருவாக்கினார். இது அவருக்கு நவீன லேப்ராஸ்கோப்பியின் தந்தை என்ற பெயரை ஈட்டித் தந்தது.* 1971-ம் ஆண்டு முடிவில் டாக்டர் கார்ல் லெவின்சன் போன்ற அறுவைசிகிச்சை மருத்துவர்களால் அமெரிக்காவில் முதல் லேப்ராஸ்கோப்பி சிகிச்சை செய்யப்பட்டது.\nஅவருடைய வழிகாட்டிகளின் ஊக்குவிப்பு மூலமும் மற்றும் மருத்துவ தொழில்துறையின் ஆதரவு மூலமும், அவர் 1970-களின் பின்பகுதிகளிலும் மற்றும் 1980 களின் முன்பகுதிகளிலும் பல கடுமையான உழைப்பிற்குப் பிறகு அவர் கடைசியாக அறுவைசிகிச்சைக்குப் போதுமான ஒரு வீடியோ சிஸ்டத்தை உருவாக்கினார்.\n1980-களின் முற்பகுதியிலிருந்தும், மத்திய பகுதி வரையில் வீடியோஸ்கோப்பி படங்கள் எண்டோஸ்கோப்பிக்கும் மற்றும் கடைசியாக லேப்ராஸ்கோப்பிக்கும் பயன்படுத்தப்பட்டன. இந்த தொழில்நுட்பம் இப்போது பலரால் லேப்ராஸ்கோப்பிக்கு பயன்படுத்தப்படுகிறது.\n1989ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் அமெரிக்கன் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ்-ன் வருடாந்திர திட்டத்தின்போது கண்காட்சி அரங்கில் லேப்ராஸ்கோப்பி பித்தப்பை நீக்க சிகிச்சையானது பொது அறுவைசிகிச்சை உலகிற்கு காட்சிப்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பிற முன்னோடிகள் இதனை நிகழ்த்த ஆரம்பித்தனர்.\nசிக்கலான லே��்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சைக்கான ஒரே மிகவும் முக்கிய தொழில்நுட்ப முன்னேற்றம் எதுவென்றால், அது வீடியோ லேப்ராஸ்கோப்பி என்று சொல்லலாம். கூரையிலிருந்து கேமராவைத் தொங்கவிட்டு, தனது மானிட்டரில் ஒரு குறைந்த ரீசொல்யூஷன் உள்ள படத்தை ஓரக்கண்ணால் பார்த்து தனது முயற்சியைத் தொடங்கினார். இதை பின்பு 2005-ம் ஆண்டில் டாக்டர் கேம்ரன் நெஸாட் நகைச்சுவையுடன் விவரித்தார்.\nசில அறுவைசிகிச்சை நிபுணர்கள் லேப்ராஸ்கோப்பி முறையை தடை செய்ய வேண்டும் என்று கோரினர். தனிச்சிறப்பு வாய்ந்த மையங்களில் மதிப்பீடு செய்யப்பட்டு, சரியானதுதான் என்று லேப்ராஸ்கோப்பி முறை உறுதி செய்யப்பட வேண்டும் என்பது அவர்களது வாதமாக இருந்தது.\nலேப்ராஸ்கோப்பிக்கு தடை கேட்ட கோரிக்கைக்கு மாறாக, பல பகுதிகளில் மருத்துவர்கள் லேப்ராஸ்கோப்பி பித்தப்பை நீக்க சிகிச்சையை செய்யத் தொடங்கினர். மருத்துவ உலகில் கிடைத்த அபார வரவேற்பால் பெரிய பரபரப்பை உருவாக்கியது லேப்ராஸ்கோப்பி. ‘இது மாற்றத்துக்கான நேரம்... இந்த சிகிச்சையை இனி யாரும் தடுக்க முடியாது’ என்று இதுபற்றி பல மருத்துவர்கள் குறிப்பிட்டார்கள்.\n* மருத்துவ உலகில் லேப்ராஸ்கோப்பி ஏற்படுத்திய உற்சாகமும், பரபரப்பும் பரவலாவதற்கு ஊடகங்களும் உதவின. இதுபற்றிய தகவல் கிடைக்கப்பெற்ற நோயாளிகள், லேப்ராஸ்கோப்பி சிகிச்சைமுறைதான் வேண்டுமென்று கோரிக்கை வைக்கத் தொடங்கினர்.\nமிகச்சிறிய துளையிட்டு செய்யப்படும் அறுவைசிகிச்சைமுறை ஏற்படுத்திய பேரார்வம் மற்றும் உற்சாகத்தின் பேரலையில் அறுவைசிகிச்சை நிபுணர்களது சமூகமானது முழுமையாக அடித்து செல்லப்பட்டது. புதிய பயன்பாடுகள், கருவிகளை பயன்படுத்துதல் மற்றும் உத்திகள் பற்றிய தகவலுக்கான ஆர்வமும், தாகமும் மிகப்பெரிதாக வளர்ந்தது. இதனால் 1990-ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் மிகப்பொதுவான விஷயமாக மாறிப்போனது.\nஉலகெங்கிலும் பொது அறுவைசிகிச்சை நிபுணர்களிடமிருந்து லேப்ராஸ்கோப்பி அதிகரித்த தேவையை எதிர்கொள்வதற்காக இந்த பயிற்சி அமர்வுகள் பரவலாக நடத்தப்பட்டன. திறந்த நிலையிலிருந்து லேப்ராஸ்கோப்பிக் முறையில் பித்தப்பை அறுவைசிகிச்சைக்கு மாறுவதற்கு உரிய காரணம் அல்லது அறிவியல் ரீதியிலான சான்றிதழ் இல்லாத நிலையிலும் இந்த மாற்றமானது மிக வேகமாக நிகழ்ந்தது.\nலேப்ராஸ்கோப்பி சிகிச்சைமுறை வருவதற்கு முன்பு, நோயாளியின் வயிற்றில் அறுவைசிகிச்சை செய்கிற மருத்துவ நிபுணர், 6½ அங்குல நீளத்திற்கு வெட்டி கீற வேண்டியிருந்தது. லேபராஸ்கோப்பியின் பிரபலத்தால் The journal of the society of laparoscopic surgeons என்ற இதழானது, அச்சிடப்பட்டு மிகப்பரவலாக வினியோகிக்கப்படும் மருத்துவ அறிவியல் இதழாக உருவெடுத்தது.\nஅறுவைசிகிச்சையில் என்ன செய்கிறோம் என்று பார்ப்பதற்கும், சிகிச்சையினை மேற்கொள்ள வேண்டிய இடத்தினை துல்லியமாக அடைவதற்கும் லேப்ராஸ்கோப்பி செய்த உதவியானது மருத்துவர்களுக்கு பெரிய மகிழ்ச்சியைத் தந்தது.\nவழக்கமான பாரம்பரிய அறுவைசிகிச்சையோடு ஒப்பிடுகையில் லேப்ராஸ்கோப்பி உத்தியானது பல்வேறு ஆதாயங்களைக் கொண்டிருக்கிறது. ஏனெனில், இது மிகக்குறைவான அளவே காயத்தையே உண்டாக்குகிறது. நோயாளிகளுக்கு மிகச்சிறிய அளவிலேயே தழும்புகள் இருக்கும். மருத்துவமனையிலிருந்து விரைவாக டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குச் செல்லலாம். கூடிய விரைவிலேயே இயல்பான நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும்.\nலேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை நிபுணர் பல சிறிய அளவிலான கீறல்களை செய்கிறார். வழக்கமாக ஒவ்வொரு கீறல் வெட்டும் அறை அங்குல நீளத்திற்கு அதிகமானதாக இருக்கும். ஆகவேதான் இந்த சிகிச்சைமுறையானது சில நேரங்களில் Keyhole surgery என்றும் அழைக்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு துளை வழியாகவும் ஒரு குழாயை அவர்கள் உட்செலுத்துகின்றனர். கேமரா மற்றும் அறுவைசிகிச்சைக்குரிய கருவிகள் இவற்றின் வழியாக உள்ளே செல்கின்றன. அதன் பிறகு, அறுவைசிகிச்சை நிபுணர், அறுவைசிகிச்சையை செய்கிறார். வயிற்று வலி முதல் கருத்தரித்தல் வரை பல்வேறு பிரச்னைகளுக்கு இன்று லேப்ராஸ்கோப்பி அளித்து வரும் தீர்வானது அளப்பரியது என்று கூறலாம்.\nதொழில்நுட்ப முன்னேற்றங்களும், கண்டுபிடிப்புகளும் மிகச்சிறிய அளவில் லேப்ராஸ்கோப்பி கருவிகளை தயாரிப்பதற்கும் மற்றும் மிக உயர்ந்த தரத்தில் இமேஜிங் செய்வதற்கும் தற்போது வழிவகுத்திருக்கிறது. இதன் மூலம் மிகக்குறைவான ரத்தக்கசிவோடு மிகத் துல்லியமாக உடலுறுப்புகளை வெட்டியகற்றும் பணியை லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை நிபுணர்கள் மேற்கொள்வது சாத்தியமாக்கப்பட்டுள்ளது. வழக்கமான லேப்ராஸ்கோப்பி செயல்முறைகளில் இருந்த பிரதான சிரமங்கள���, இந்த சமீபத்திய மேம்பாடுகள் மற்றும் முன்னேற்றங்களினால் இன்னும் வெற்றிகரமாக அகற்றப்பட்டிருக்கின்றன என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி\nசிகிச்சை லேப்ராஸ்கோப்பி தொழில்நுட்பம் ஜெர்மனி\nதமிழகத்தில் அதிகரிக்கும் மனச்சோர்வு கோளாறுகள்\nபரபரக்கும் மருத்துவ உலகம்...வருகிறார் முகேஷ் அம்பானி\nஊட்டச்சத்துக்கள் நிறைந்த பச்சைப்பட்டாணி பாலும் பால் சார்ந்த பொருட்களும்...\n18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் இஸ்லாமியர்கள் சிஏஏ-க்கு எதிராக தொடர்ந்து 4 வது நாளாக போராட்டம்: போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...\nவாரணாசியில் பாரதிய ஜனசங்க முன்னாள் தலைவர் தீன்தயாள் உபாத்யாயாவின் 63 அடி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nஹைலோங்ஜியாங்கில் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவமனையின் புதுப்பித்தல் பணிகள் முடிவு\nகாசி-மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவபெருமானுக்கு சிறு கோயில்: மூன்று ஜோதி லிங்க கோயில்களை இணைக்கும் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=1550", "date_download": "2020-02-18T05:00:32Z", "digest": "sha1:NL6KMAL4747L4BIF55ZPNBKFLVI3HNKI", "length": 10104, "nlines": 118, "source_domain": "www.noolulagam.com", "title": "Sooravaliyum adipaniyum Kyubavin Peridar Melaanmai - சூறாவளியும் அடிபணியும் கியூபாவின் பேரிடர் மேலாண்மை » Buy tamil book Sooravaliyum adipaniyum Kyubavin Peridar Melaanmai online", "raw_content": "\nசூறாவளியும் அடிபணியும் கியூபாவின் பேரிடர் மேலாண்மை - Sooravaliyum adipaniyum Kyubavin Peridar Melaanmai\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : இரா. நடராசன் (R.Natarasan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகுறிச்சொற்கள்: ஆய்வுக் கட்டுரை, சிந்தனை, பல்சுவை, புரட்சி\nசுற்றுச்சூழல் சில சிந்தனைகள் செய்து மகிழ சின்னஞ்சிறு மின்னணு சோதனைகள்\nமிச்சேல் சூறாவளி தாக்கியபோது கரீபியக் கடலில் வட அமெரிக்கா உட்பட பல நாடுகளில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்த அதே சமயம், அது மையம் கொண்டு நேரடியாக வீசிய கியூபாவில் உயிரிழப்பு ஏதும் இல்லை. காரணம் இயற்கைப் பேரிடர்களைக் கியூபா விஞ்ஞான முறைப்படி படிப்படியாகத் திட்டமிட்டுச் சமாளிக்கிறது. அனைவரும் கற்க வேண்டிய நூல்\nஇந்த நூல் சூறாவளியும் அடிபணியும் கியூபாவின் பேரிடர் மேலாண்மை, இரா. நடராசன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஇந்துமாக்கடல் மர்மங்கள் - InduMaakadal Marmangal\nஇரண்டு நூற்றாண்டு இயற்கைச் சீற்றங்கள் - Irandu Nootraandu Iyarkai Seetrangal\nஇலக்கியத் தென்றல் - Ilakiya Thendral\nவழிகாட்டுதலும் ஆலோசனை கூறுதலும் - Valikaatuthalum Aalosanai Kooruthalum\nமு.வ.வும் காண்டேகரும் - Mu.Va.Um Kaandegarum\nசிங்காரவேலரும் பகுத்தறிவும் - Singaravelarum Pagutharivum\nஆசிரியரின் (இரா. நடராசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபூமா ஸ்பேசுக்கு போகலாம் வரிய்யா\nஇரவு பகலான கதை (மின்விளக்கு அறிவியலின் கதை)\nஅமெரிக்கக் கறுப்பு அடிமையின் சுயசரிதை பிரெடரிக் டக்ளஸ்\nகணிதத்தின் கதை ஹிஸ்ட்ரி ஆப் மேத்தமட்டிக்ஸ்\nடார்வின் ஸ்கூல் - Darwin School\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nஇலங்கையில் சமாதானம் பேசுதல் இரண்டு தொகுதிகள் - Ilangaiyil samaadhanam Pesuthal\nகம்பிக்குள் வெளிச்சங்கள் - Kambikkul Velichchangal\nசங்கர நயினார் கோயில் - Sankara Nayinaar Koil\nபெண்ணிய வாசிப்பு - Penniya Vaasippu\nஎட்டயபுரமும் ரஜனீஷ்புரமும் - Ettayapuramum Rajaneeshapuramum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபாட்டிலே புரட்சி இலக்கியத் திறனாய்வு\nசுற்றுச்சூழல் சில சிந்தனைகள் - Sutrusoolalil Sila Sinthanaigal\nவேளாண்மை தொழில்நுட்பக்கையேடு - Velaanmai Tholinutpakaiyedu\nமந்திரச்சிமிழ் இரண்டாம்பாகம் - Manthirachimil Irandaam Paagam\nபதிப்பியல் சிந்தனைகள் - Pathipial Sinthanaikal\nகார்ட்டூன்கள் வரைவது எப்படி - Cartoongal Varaivathu Eppadi\nமுத்துக்குளித்துறையில் போர்ச்சுக்கீசயர் - Muthukulithuraiyil Portugesiyar\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mg/zs-ev/videos", "date_download": "2020-02-18T03:39:37Z", "digest": "sha1:SFNXA27YPXHQMVYXIFPMQF3LCPHJ66DF", "length": 10185, "nlines": 226, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் எம்ஜி zs ev வீடியோக்கள்: வல்லுனர்களின் மதிப்பாய்வு வீடியோக்கள், டெஸ்ட் டிரைவ், ஒப்பீடுகள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nஎம்ஜி ஏடி ஆட்டோ எக்ஸ்போ\nமுகப்புபுதிய கார்கள்எம்ஜி Motor எம்ஜி ZS EVவீடியோக்கள்\nஎம்ஜி ZS EV வீடியோக்கள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nHindi | எலக்ட்ரிக் எஸ்யூவி ரியல் World Te... இல் எம்ஜி ZS EV மதிப்பீடு\n... க்கு எம்ஜி ZS EV Review | An எலக்ட்ரிக் எஸ்யூவி\nZS EV இன் உள்புற & வெளிப்புற படங்கள்\nZS ev வெளி அமைப்பு படங்கள்\nZS ev உள்ளமைப்பு படங்கள்\nகார்கள் between 20 க்கு 50 லட்சம்\nZS EV மாற்றுகள் இன் வீடியோக்களை காட்டு\nநிக்சன் வீடியோக்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nஹெக்டர் வீடியோக்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nசிவிக் வீடியோக்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nடுக்ஸன் வீடியோக்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nஆக்டிவா வீடியோக்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nKeep அப் to date உடன் ஆல் the நவீனமானது ஆன்டு அடுத்து வருவது வீடியோக்கள் from our experts.\nஎம்ஜி ZS EV நிறங்கள்\nZS ev ரோடு டெஸ்ட்\nZS ev பயனர் மதிப்பீடுகள்\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஅடுத்து வருவது எம்ஜி கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/sc-st-students-to-pay-24-times-more-for-board-exams/", "date_download": "2020-02-18T03:54:34Z", "digest": "sha1:NQYAWQB4WILE3NTDHXAX56PPVLK5HIBT", "length": 11973, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "CBSE,central board of Secondary Education, CBSE x/xii Exam Fees, CBSE SC/ST Exam Fees 24 times Hike,CBSE 2019-20 exam - CBSE தேர்வு கட்டணத்தை மாற்றியது.", "raw_content": "\nஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி – மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்\nஅடேய் கூகுள் மேப்… உன்னைய நம்பி ஊட்டிக்கு கெளம்புனேன் பாரு\nCBSE அதிரடி: எஸ்சி/எஸ்டி தேர்வு கட்டணம் 24 மடங்கு உயர்வு\nCBSE: மீதமுள்ள தொகையை மாணவர்கள் கடைசி நாளுக்குள் கட்டத் தவறினால்,2019-20 தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள்.\nமத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 10 ஆம் வகுப்பு மற்றும் 12 மாணவர்களுக்கான தேர்வு கட்டண விதிமுறையில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.\nதிருத்தப்பட்ட விதிமுறைகளின்படி, எஸ்சி/எஸ்டி பிரிவுகளைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மற்றும் 12 மாணவர்களின் தேர்வுக் கட்டணத்தை ஐம்பது மடங்குகளாக உயர்த்தியுள்ளது. அதாவது,ஐந்து பாடத்திற்கு ரூ .50-லிருந்த இவர்களுது தேர்வு கட்டணம் இந்த புது நடைமுறையால் ரூ.1200 என்று அதிகரிக்கும்.\nஅதே நேரத்தில்,பொது பிரிவினரின் தேர்வு கட்டணத்தை இரண்டு மடங்காக மாற்றி ரூ.1500-வாகவும் நிர்ணயித்துள்ளது.அதாவது, ஐந்து பாடத்திற்கு ரூ .750-லிருந்த இவர்களுது தேர்வு கட்டணம் இந்த புது நடைமுறையால் ரூ.1500 என்று அதிகரிக்கும்.\nசிபிஎஸ்இ பள்ளிகள் இந்��� கட்டண விதிமுறைகளை உடனே நடைமுறைப்படுத்த சிபிஎஸ்இ வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. அதாவது, ஏற்கனவே தேர்வுக்கான கட்டணத்தை வசூலித்திருந்தாலும், மீதமுள்ள தொகையை உடனே அந்த மாணவர்களிடம் வசூலிக்க வேண்டும். மீதமுள்ள தொகையை மாணவர்கள் கடைசி நாளுக்குள் கட்டத் தவறினால்,2019-20 தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்” என்றும் சிபிஎஸ்இ வாரியம் தெரிவித்துள்ளது.\n100 சதவீதம் பார்வையற்றோர் மாணவர்கள் சிபிஎஸ்இ தேர்வுக் கட்டணத்தை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிகப்பட்டுளனர்.\nவெளிநாடுகளில் சிபிஎஸ்இ தேர்வு எழுத பதிவு செய்துள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் 5 பாடங்களுக்கு ₹10 ஆயிரம் செலுத்த வேண்டும். ஏற்கெனவே இந்த கட்டணம் ₹5 ஆயிரம் என இருந்தது குறிப்பிடத்தக்கது.\nசிபிஎஸ்சி X/XII தேர்வுகள் : கடந்த ஆண்டை விட தேர்வர்கள் எண்ணிக்கை குறைவு\nசிபிஎஸ்சி: 10/12 வாரியத்தேர்வு தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்.\nசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புகளுக்கு 2020-ம் ஆண்டுக்கான அட்மிட் கார்டு வெளியீடு; தேர்வு அட்டவணையை பாருங்கள்\n75% சதவீதம் கட்டாய வருகை தேவை, இல்லையேல்…. சிபிஎஸ்இ அதிரடி\nசி.பி.எஸ்.இ., சி.ஐ.எஸ்.சி.இ- 10,12ம் வகுப்புத் தேர்வுகளுக்கு தயாராகும் விதம்\n10/12 வாரியத் தேர்வு தேதிகள் மாற்றப்படாது – சிபிஎஸ்சி திட்டவட்டம்\n2019ல் யுபிஎஸ்சி-நுழைவுத் தேர்வுகளில் சாதித்த தேர்வர்களின் எழுச்சியூட்டும் கதைகள்\nசிடெட் தேர்வு முடிவுகள் வெளியாகின, 22.55 சதவீதம் பேர் தேர்ச்சி\nசிபிஎஸ்இ பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களே …… இந்த செய்தி உங்களுக்குத்தான்..\nசென்னையில் ரயில்வே பெண் ஊழியர் கொலை; காதலன் கைது\nமேட்டூர் அணையின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nTamil Nadu news today updates : திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இடம்பெறும் தாலுகாக்கள்: அரசு அறிவிப்பு\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.76.18க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை ரூ.69.54க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nமாணவர்களுக்கு எதுக்கு இந்த ‘ஹேர்கட்’ சலூன்களுக்கு சுற்றறிக்கை வெளியிட்ட தலைமை ஆசிரியர்\nமாணவர்கள் அவர்களின் வயதைக் காட்டிலும் அதிக முதிர்ச்சி உடையவர்களாக காட்டிக் கொள்ள முற்படுகின்றார்கள்\nஅடேய் கூகுள் மேப்… உன்னைய நம்பி ஊட்டிக்கு கெளம்புனேன் பாரு\nஆயுட்காலம் நிறைவு, குறை���்த செயல்திறன் எதிரொலி – மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்\nஅடேய் கூகுள் மேப்… உன்னைய நம்பி ஊட்டிக்கு கெளம்புனேன் பாரு\nகாஷி மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பூஜைக்காக ஒதுக்கப்பட்ட பெர்த் குறித்து ஐஆர்சிடிசி விளக்கம்\nமு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு; நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு\nகுரூப் 2ஏ தேர்வு முறைகேடு வழக்கு: தலைமை செயலக பெண் ஊழியர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி\nதர்பார் விநியோகஸ்தர்கள் மீதான புகார் வாபஸ்; ஏ.ஆர்.முருகதாசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்\nஅமலாபால் தொழிலதிபர் மீது அளித்த புகார்; வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை\nஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி – மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்\nஅடேய் கூகுள் மேப்… உன்னைய நம்பி ஊட்டிக்கு கெளம்புனேன் பாரு\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/arumugaswamy-inquire-commission-tenure-extended-in-jayalalitha-death-case/", "date_download": "2020-02-18T04:13:20Z", "digest": "sha1:PQAHACY6ELZNEFTHWR4OO2PCE34WYQWO", "length": 13197, "nlines": 101, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Arumugaswamy Inquire Commission tenure extended in Jayalalitha death case - ஜெ. மரணம் : ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் பதவிக்காலம் நீட்டிப்பு", "raw_content": "\nட்ரெம்ப் வருகை : சேரியில் வசிக்கும் மக்கள் விரைவாக வெளியேற உத்தரவு\nஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி – மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்\nஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்திற்கு வர இருக்கும் புதிய விஐபி-க்கள்\nமுன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெ. ஜெயலலிதா மரணத்தில் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தின் பதவிக்காலத்தை மேலும் 4 மாதங்கள் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உடல்நலக்குறைவால் மரணமடைந்துவிட்டதாக அவர் அனுமதிக்கப்பட்டிருந்த அப்பல்லோ மருத்துவமனை அறிவிப்பு விடுத்தது. இவரின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்ததால், அதுபற்றி விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது.\n2017-ம் ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி ஆறுமுகசாமி தனது விசாரணையை தொடங்கினார். அப்போது அவரின் விசாரணை ஆணையத்திற்கு மூன்று மாத காலம் மட்டுமே அவகாசம் வழங்���ப்பட்டது. ஆனால், இந்தக் கால அவகாசத்திற்குள் விசாரணை முடிவடையாததால், ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்துக்கு மேலும் 6 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டது. அதாவது, ஜூன் 24-ம் தேதிக்குள் விசாரணையை முடிக்க அறிவுறுத்தப்பட்டது.\nஇந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக மேலும் பலரிடம் விசாரணை நடத்த உள்ளதால், தற்போது கூடுதலாக 6 மாத காலம் நீட்டிப்பு கோரி விசாரணை கமிஷன் தலைமை ஆறுமுகசாமி முதல்வருக்கு கடிதம் அனுப்பினர். இந்தக் கோரிக்கையை ஏற்று விசாரணை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 4 மாதங்கள் அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇதனிடையே, ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையில் நேரில் ஆஜராகுமாறு மேலும் பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 25-ம் தேதி மருத்துவர் சிவகுமாரும், மறுநாள் மருத்துவர் நளினி, செவிலியர் பிரேமா ஆண்டனி ஆகியோரும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வரும் 28ம் தேதி துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, உளவுத்துறை ஐ.ஜி சத்தியமூர்த்தி ஆகியோர் ஆஜராகவும் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை : ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் தடை\nஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை இல்லை – உயர்நீதி மன்றம்\nஜெயலலிதா மரணம் தொடர்பாக மருத்துவர் குழுவை அமைக்க தயார் – ஆறுமுகசாமி ஆணையம்\n‘ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் எங்களை மிரட்டுகிறது’ – ஐகோர்ட்டில் அப்போலோ புகார்\n – ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்\nஆறுமுகசாமி விசாரணை ஆணையம்: நான்காவது முறையாக ஆஜராவதில் இருந்து விலக்கு பெற்ற ஓபிஎஸ்\nநீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க அப்பல்லோ மருத்துவமனை கோரிக்கை மனு\nஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு துணை சபாநாயகர் தம்பிதுரை ஆஜர்\nஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு முதன்முதலாக ஆஜரான அமைச்சர் விஜயபாஸ்கர்\nசர்கார் : புகைப்பிடிக்கும் விஜய், வாக்குறுதியை மீறியதாக அன்புமணி கண்டனம்\nKashmir : காஷ்மீர் மாநிலத்தில் இன்று ஆளுநர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்\nமு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு; நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு\nதமிழக அரசு தொடர்ந்த மூன்று அவதூறு வழக்கில், பிப்ரவரி 24 மற்றும் மார்ச் 4 ஆம் தேதிகளில் ஆஜராக, தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n‘மும்பை ரெட் லைட் ஏரியா மாதிரி நடத்துறாங்க’: மீடியா மீது பாய்ந்த ஆர்.எஸ்.பாரதி\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலைஞர் வாசகவட்ட நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களை அநாகரிகமாக பேசியதாக வீடியோ வெளியானதைத் தொடர்ந்து அவருக்கு மாற்றத்திற்கான ஊடகவியாலாளர்கள் மையம் வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளது.\nஅடேய் கூகுள் மேப்… உன்னைய நம்பி ஊட்டிக்கு கெளம்புனேன் பாரு\nட்ரெம்ப் வருகை : சேரியில் வசிக்கும் மக்கள் விரைவாக வெளியேற உத்தரவு\nஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி – மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்\nஅடேய் கூகுள் மேப்… உன்னைய நம்பி ஊட்டிக்கு கெளம்புனேன் பாரு\nகாஷி மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பூஜைக்காக ஒதுக்கப்பட்ட பெர்த் குறித்து ஐஆர்சிடிசி விளக்கம்\nமு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு; நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு\nகுரூப் 2ஏ தேர்வு முறைகேடு வழக்கு: தலைமை செயலக பெண் ஊழியர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி\nதர்பார் விநியோகஸ்தர்கள் மீதான புகார் வாபஸ்; ஏ.ஆர்.முருகதாசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்\nட்ரெம்ப் வருகை : சேரியில் வசிக்கும் மக்கள் விரைவாக வெளியேற உத்தரவு\nஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி – மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்\nஅடேய் கூகுள் மேப்… உன்னைய நம்பி ஊட்டிக்கு கெளம்புனேன் பாரு\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=2202", "date_download": "2020-02-18T05:07:12Z", "digest": "sha1:YQYGAFNWTPQQBD3TEDGIQ2OC6WV3B7RH", "length": 8423, "nlines": 110, "source_domain": "tamilblogs.in", "title": "GVM என்பதன் துனையுடன் Goஎனும் கணினிமொழியின் பல பதிப்புகளை நிருவகிக்கமுடியும் « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nGVM என்பதன் துனையுடன் Goஎனும் கணினிமொழியின் பல பதிப்புகளை நிருவகிக்கமுடியும்\nGVM என சுருக்கமாக அழைக்கப்படும் கோ பதிப்பு மேலாளர் (Go Version Manager)என்பது கோஎனும் கணினிமொழி சூழல்களை நிருவகிப்பதற்கான ஒரு திற மூல கருவியாகும். இது கோஎனும் கணினிமொழியின் பல பதிப்புகளை நிறுவுகை செய்வதையும் ஜி.வி.எம் “pkgsets” ஐப் பயன்படுத்தி ஒரு செயல்திட்டத்திற்கு தொகுப்புகள் நிருவகிப்பதையும் ஆதரிக்கின்றது. ,இது Ruby யின் ஒத்தநிலையினரான, RVM போன்ற எந்தவொரு செயல்திட்டத்திற்கும் அல்லது செயல்திட்டக் குழுக்களுக்கும் ஒரு மேம்பாட்டுச் சூழலை உருவாக்க அனுமதிக்கின்றது, மேலும் நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்கின்ற பதிப்பு சிக்கல்களைத் தடுக்கின்ற வெவ்வேறு கோ பதிப்புகளையும் தொகுப்பு சார்புகளையும் பிரிக்கின்றது. கோ தொகுப்புகளை நிருவகிக்க கோ 1.11 தொகுப்புகள் உட்பட பல விருப்பங்கள்இதில் உள்ளன. எளிமையானதாக-வும் உள்ளுணர்வுடனும் செயல்படும், இந்தஜி.வி.எம் மைநிறுவுகை செய்திடுவதற்காக.:\nஎன்ற கட்டளைவரியின் வாயிலாக பதிவிறக்கம்செய்திடுக. இந்த நிறுவுகை வழிமுறையை பலரும் பின்பற்றி வருகின்ற போதிலும், நாம் அதைச் செய்வதற்கு முன்பு இது என்ன செய்து கொண்டிருக்கிறது என சரிபார்ப்பது இன்னும் நல்ல நடைமுறையாகும். இதனுடைய நிறுவுகை குறிமுறைவரிகளானது: 1. சில சார்புகளை சரிபார்க்கின்றது, 2. மறுஅமைவை போலியாக செய்கின்றது , 3. இதற்கு ஷெல் ஸ்கிரிப்ட்களைப் பயன்படுத்தி Go எனும் கணினிமொழியை நிறுவுகை செய்தலையும் GOPATH ஐ நிருவகிப்பதையும் நம்முடைய bashrc, zshrc, profile ஆகியவற்றில் கூடுதல் தகவல்களையும் சேர்த்து கொள்ளமுடியும்\nஜி.வி.எம் உடன் கோ பதிப்புகளை நிறுவுகைசெய்தலும் நிருவகித்தலும்\nஇந்த ஜி.வி.எம்மை நிறுவுகைசெய்யப்பட்டதும், கோவின் வெவ்வேறு பதிப்புகளை நிறுவுகைசெய்வதற்கும் நிருவகிக்கவும் இதைப் பயன்படுத்தத் தொடங்கலாம்.\nஒரு குறிப்பிட்ட கோ பதிப்பை நிறுவுகைசெய்வது gvm install என்றகட்டளைவரியை போன்று எளிதானதாகும், மேற்கண்ட கட்டளைவரிகளில் gvm listall எனும் கட்டளையால் திருப்பியவற்றில் என்பதும் ஒன்றாகும். கோ பதிப்பு 1.12.8 ஐப் பயன்படுத்தும் செயல்திட்டத்தில் பணிபுரியும்போது அதை gvm install go1.12.8 உடன் நிறுவுகை செய்துகொள்ளலாம்:\nஇதில் gvm listஐ உள்ளீடு செய்திடுக,Go version 1.12.8 எனும் பதிப்பானது கணினியின் கோ பதிப்புடன் நிறுவப்பட்டிருப்பதைக் காணலாம்:\n1\tகட்டற்ற பயன்பாடுகளுக்கு எவ்வாறு பெயரிடப்பட்டன\n1\tமொழியாக்கம் ஒரு கலை : தினமணி, தமிழ் மொழித் திருவிழா\n1\tபைதான் எனும் கணினிமொழிஉருவாக்கும் சூழலை (IDE) எவ்வாறு நம்முடைய விண்டோஇயக்குமுறைமைசெயல்படும் கணினியில் நிறுவுகை செய்வது\n1\tஅறிவோம் சி மொழியை-பாடம்-1\n1\tஜாவா பாடம் -1\n | கும்மாச்சிகும்மாச்சி: தமிழ் மணத்திற...\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கத�� (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nஎழுத்துப் படிகள் - 293\nகட்டற்ற பயன்பாடுகளுக்கு எவ்வாறு பெயரிடப்பட்டன\nசொல் வரிசை - 241\nசொல் அந்தாதி - 148\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/01/24190302/1282724/Childless-longing-young-woman-suicide-in-gudiyatham.vpf", "date_download": "2020-02-18T04:28:02Z", "digest": "sha1:6LJCAUAEONA2TPE7OOSRNF7LE2KB7XST", "length": 14963, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "குடியாத்தத்தில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை || Childless longing young woman suicide in gudiyatham", "raw_content": "\nசென்னை 18-02-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுடியாத்தத்தில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை\nகுடியாத்தத்தில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\nகுடியாத்தத்தில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\nகுடியாத்தம் டவுன் சங்கம் நகர், அடுத்த திரு.வி.க நகரை சேர்ந்தவர் விக்னேஷ் நகை தொழிலாளி இவரது மனைவி ஓவியா (20). இவர்களுக்கு கடந்த ஆண்டு ஜீன் மாதம் திருமணம் நடந்தது. திருமணமாகி 7 மாதங்களாகியும் கர்ப்பமடையவில்லை என்ற ஏக்கத்தில் ஓவியா இருந்துள்ளார்.\nஇந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த ஓவியா தனக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். ஓவியா மயங்கி கிடப்பதை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஓவியா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.\nஇது குறித்து தகவல் அறிந்த குடியாத்தம் டி.எஸ்.பி சரவணன், மற்றும் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஓவியா எழுதி வைத்திருந்த கடிதத்தை கைபற்றி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஓவியாவிற்கு திருமணமாகி 7 மாதமே ஆனதால் உதவி கலெக்டர் கணேஷ் விசாரணை நடத்தி வருகின்றார்.\nபெட்டியில் புகை வந்ததால் உதய் எக்ஸ்பிரஸ் ரெயில் நிறுத்தம்\nப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு மிரட்டல்- காரைக்குடி போலீசார் விசாரணை\nவிளையாட்டு உலனின் உயரிய அங்கீகார விருதான லாரியஸ் விருது ஜெர்மனியில் சச்சின்டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டது\nநிர்பயா குற்றவாளிகளை மார்ச் 3-ம் தேதி தூக்கிலிட உத்தரவு\nதமிழக அரசு தொடர்ந்த 3 அவதூறு வழக்குகளிலும் ஸ்டாலின் ஆஜராக சம்மன்: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு\nஆயுட்காலம் முடிந்ததால் நெய்வேலியில் உள்ள முதலாவது அனல்மின்நிலையத்தை மூட மத்திய அரசு உத்தரவு\nகுரூப்-1 தேர்வில் முறைகேடு- சிபிஐ விசாரணை கோரி திமுக வழக்கு\nப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு மிரட்டல்- காரைக்குடி போலீசார் விசாரணை\nசிமெண்டால் ஆன பாய்மர கப்பல்- கட்டுமானப் பணி தீவிரம்\nகாய்ச்சலுக்கு ஊசி போட்டதில் தொழிலாளி உயிரிழப்பு- போலி டாக்டர் கைது\nகுரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரே தெருவை சேர்ந்த 12 பேருக்கு சம்மன்\nமகாசிவராத்திரியை முன்னிட்டு திருவண்ணாமலை, காளஹஸ்திக்கு 250 சிறப்பு பஸ்கள்\nபுளியங்குடி அருகே கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை\nசேடப்பட்டி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை\nகளியக்காவிளை அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை\nதூத்துக்குடியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nதூத்துக்குடியில் வி‌ஷம் குடித்து இளம்பெண் தற்கொலை\nஇயக்குனர் ராஜ்கபூரின் மகன் மரணம்\nஎன்னிடம் உரிமம் பெறாமல் ரீமேக் செய்தால் தனுஷ் மீது வழக்கு தொடருவேன் - இயக்குனர் விசு\nகிரிக்கெட் வீரருடன் அனுஷ்கா டேட்டிங்\nவைரலாகும் ஷாலு ஷம்முவின் கவர்ச்சி புகைப்படம்\nகும்பகர்ணன் ஏன் 6 மாதம் தூங்குகிறார் என்று தெரியுமா\nசீனாவிலிருந்து புதுக்கோட்டை திரும்பிய ஓட்டல் அதிபர் உயிரிழப்பு- கொரோனா வைரஸ் தாக்கியதா\nஐபிஎல் 2020 போட்டி அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் பலப்பரீட்சை\nஅபூர்வ நோய்- 8 வயதில் முதுமை அடைந்து சிறுமி மரணம்\n16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி 'லவ் ப்ரபோஸ்' செய்த வீரர்... காதலியின் பதில்\nஇரண்டு முறை பிரேக்-அப் செய்தோம் - சாந்தனு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/ford-india-launches-bsvi-compliant-ecosport", "date_download": "2020-02-18T03:11:23Z", "digest": "sha1:GAJ42Z6DOH73Z7SIVFGJQT3VOCSTEML4", "length": 6426, "nlines": 94, "source_domain": "www.toptamilnews.com", "title": "இந்தியாவில் போர்டு எகோஸ்போர்ட் பி.எஸ்.6 மாடல் கார் அறிமுகம் – விலை, சிறப்பம்சங்கள் உள்ளே! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஇந்தியாவில் போர்டு எகோஸ்போர்ட் பி.எஸ்.6 மாடல் கார் அறிமுகம் – விலை, சிறப்பம்சங்கள் உள்ளே\nடெல்லி: இந்தியாவில் போர்டு எகோஸ்போர்ட் பி.எஸ்.6 மாடல் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் போர்டு எகோஸ்போர்ட் பி.எஸ்.6 மாடல் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. புதிய சில அம்சங்களும் இந்த பி.எஸ்.6 மாடல் காரில் இணைக்கப்பட்டுள்ளன. ஹெச்.ஐ.டி ஹெட்லேம்ப், எல்.இ.டி டிஆர்எல், மழையை உணர்ந்து தானாக செயல்படும் வைப்பர்கள், 16 இன்ச் அலாய் வீல், டுயல் டோன் காரின் கூரை, டுயல் முன்பக்க ஏர்பேக், சீட் பெல்ட் ரிமைன்டர், ஆட்டோ டோர் லாக், ரியர் பார்க்கிங் சென்சார், ஹை ஸ்பீடு அலர்ட் சிஸ்டம் போன்ற மிக முக்கியமான அம்சங்கள் போர்டு எகோஸ்போர்ட் பி.எஸ்.6 மாடல் காரில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த புதிய மாடல் காரின் விலை ரூ.8.04 லட்சம் முதல் 11.58 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கியா மற்றும் ரெனால்ட் ஆகிய மாடல் கார்களுக்கு போட்டியாக போர்டு எகோஸ்போர்ட் பி.எஸ்.6 மாடல் கருதப்படுகிறது. இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆகியவை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nFord EcoSport bs6 Ford India போர்டு இந்தியா போர்டு எகோஸ்போர்ட் பி.எஸ்.6 மாடல்\nPrev Articleபழைய நிகழ்வுகள் பற்றிப் பேசுவதால் ரஜினிக்கு என்ன பி.ஹெச்.டி பட்டமா கொடுக்க போறாங்க.. அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் \nNext Articleஉலகின் மிகப் பழமையான பொருள் கண்டுபிடிப்பு 700 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது \n\"அருண் விஜய்யின் 25 ஆண்டுகால திரைப்பயணம்\" கேக் வெட்டி கொண்டாடிய ரசிகர்கள்\n\"பொம்மை\" படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நடிகர் எஸ்.ஜே.சூர்யா\nஇந்த வருஷம் 5.4 சதவீதம்தான் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம்.... இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை குறைத்த மூடிஸ்....\nஇந்த முறை குற்றவாளிகள் கட்டாயம் தூக்கிலிடப்படுவார்கள் என நம்புகிறேன்... நிர்பயா தாயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemajournalist.in/category/reviews/", "date_download": "2020-02-18T03:06:29Z", "digest": "sha1:GCERRKWXNFJUNHRWEL4PE3DYBCW5GUH3", "length": 12975, "nlines": 147, "source_domain": "cinemajournalist.in", "title": "Reviews – Cinema Journalist Union", "raw_content": "\nசீரிய பணிக்கு ஒரு சிறிய அர்ப்பணிப்பு\nமூன்று நூற்றாண்டு கதையைச் சொல்லும் ‘2323’ படம்\nநான் சிரித்தால்’ திரைப��படம் உருவாக முக்கிய காரணம் ரஜினிகாந்த் தான்\nகிரிக்கெட் வீரராக இந்திய அணியில் விளையாடுவது கனவாக இருந்தது\nஅபி சரவணனுடன் ‘மாயநதி’ படம் பார்த்தார் பரவை முனியம்மா\nஒரு சினிமா இயக்குனரின் எண்ணத்திலும் கைவண்ணத்திலும் உருவாகிய தஞ்சை கோவில் குடமுழுக்கு சிறப்பு பாடல்\nநந்தினி கார்க்கியின் ‘சூரிய விதைகள்’ – கவிதைத் தொகுதி\n‘தீபத்திற்கு பெயர் பெற்ற திருவண்ணாமலைக்கே 15 லட்சம் விளக்கு’ வாங்கி தந்த வளரும் வாரிசு நட்சத்திரம்\n‘மிஸ் இந்தியா 2020’ அழகி பட்டத்தை வென்ற சென்னை பெண் ‘பாஷினி பாத்திமா’\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு விமர்சனம்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு விமர்சனம்\nஇரண்டாம் உலகப் போர் நடந்தபோது வெடிக்காத குண்டுகள் அனைத்தும் கடலின் ஆழமான பகுதியில் கொண்டு போய் கொட்டப்பட் ...\nஇரண்டாம் உலகப் போர் நடந்தபோது வெடிக்காத குண்டுகள் அனைத்தும் கடலின் ஆழமான பகுதியில் கொண்டு போய் கொட்டப்பட்டு விட்டதாக கூறப்படுவது உண்டு. அப்படி கொட்டப்பட்ட குண்டுகளில் சில கரை ஒதுங்கிய சம்பங்களும் நிகழ ...\nதனுசு ராசி நேயர்களே விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே விமர்சனம்\nகைநிறைய விதவிதமான வண்ணக்கயிறுகள், நெற்றி நிறைய திருநீறு, குங்குமப்பொட்டு என்று பக்திப்பழமாக மாறி இருக்கும ...\nகைநிறைய விதவிதமான வண்ணக்கயிறுகள், நெற்றி நிறைய திருநீறு, குங்குமப்பொட்டு என்று பக்திப்பழமாக மாறி இருக்கும் ஹரீஷ் கல்யாணுக்கு எல்லாமே ஜோதிடம்தான். எந்த விஷயமாக இருந்தாலும் அதை ராசி, நாள், நட்சத்திரம் ப ...\nஎல்லா விளையாட்டுக்குமே சூதாட்ட விளையாட்டு என்ற இன்னொரு முகம் உண்டு. விதிமுறைகளுடன் விளையாடும் கால்பந்து ப ...\nஎல்லா விளையாட்டுக்குமே சூதாட்ட விளையாட்டு என்ற இன்னொரு முகம் உண்டு. விதிமுறைகளுடன் விளையாடும் கால்பந்து போட்டிக்கு ‘லெவன்த் விளையாட்டு’ என்று பெயர். இதன் சூதாட்ட விளையாட்டுக்கு ‘செவன்த் விளையாட்டு’ என ...\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nசென்னையில் தனுஷ் படிக்கும் கல்லூரி வளாகங்களில் சினிமா ஷூட்டிங் நடக்கிறது. அதை வேடிக்கை பார்க்கும் அவர், ப ...\nசென்னையில் தனுஷ் படிக்கும் கல்லூரி வளாகங்களில் சினிமா ஷூட்டிங் நடக்கிறது. அதை வேடிக்கை பார்க்கும் அவர், படத்தில் ஹீரோயினாக நடிக்கும் மேகா ஆகாஷை பார்த்தவுடனேயே காதலிக்க தொடங்குகிறார். பிறகு மேகா ஆகாஷும ...\nமார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். விமர்சனம்\nமார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். விமர்சனம்\nஒரு தாதா டாக்டர் ஆவது, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். ஒரு தாதா பேயாகி, பிறகு டாக்டராக மாறினால், அது மார்க்கெட் ...\nஒரு தாதா டாக்டர் ஆவது, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். ஒரு தாதா பேயாகி, பிறகு டாக்டராக மாறினால், அது மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். ஆரவ், ஒரு பெரிய மார்க்கெட் தாதா. அவரைப் பார்த்து அமைச்சர்கள் முதல் அல்லக்கை ...\nசாட்டை படத்தில் பள்ளிக்கல்வியின் சீர்திருத்தங்களை நோக்கி சாட்டையைச் சுழற்றிய சமுத்திரக்கனி, கல்லூரிக்குள் ...\nசாட்டை படத்தில் பள்ளிக்கல்வியின் சீர்திருத்தங்களை நோக்கி சாட்டையைச் சுழற்றிய சமுத்திரக்கனி, கல்லூரிக்குள் புகுந்திருக்கும் சாதிக்கு எதிராக அடுத்த சாட்டையை சுழற்றி இருக்கிறார். தனியார் கல்லூரிக்குள் இர ...\nமங்களூரில் தனியார் மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார், துருவ் விக்ரம். அதே கல்லூரியில் படிக்க வருகிறா ...\nமங்களூரில் தனியார் மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார், துருவ் விக்ரம். அதே கல்லூரியில் படிக்க வருகிறார், பனிட்டா சந்து. அவரை பார்த்தவுடனே துருவ் மனதில் காதல் பிறக்கிறது. வேறொரு கல்லூரி மாணவன் வந்த ...\nராணுவ அதிகாரி விஷாலின் தந்தை பழ.கருப்பையா, தமிழகத்தின் முதல்வர். அண்ணன் ராம்கி, துணை முதல்வர். இவரது மனைவ ...\nராணுவ அதிகாரி விஷாலின் தந்தை பழ.கருப்பையா, தமிழகத்தின் முதல்வர். அண்ணன் ராம்கி, துணை முதல்வர். இவரது மனைவி சாயாசிங் தங்கை ஐஸ்வர்யா லட்சுமியை காதலிக்கிறார், விஷால். அவருடன் பணிபுரிந்து வரும் ராணுவ கமாண ...\nதேனி பகுதியிலுள்ள ஊரில், காப்பர் தொழிற்சாலை கட்ட ஏற்பாடு நடக்கிறது. அந்த தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்த அ ...\nதேனி பகுதியிலுள்ள ஊரில், காப்பர் தொழிற்சாலை கட்ட ஏற்பாடு நடக்கிறது. அந்த தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்த அசுதோஷ் ராணா உதவியை நாடுகிறார், கார்ப்பரேட் முதலாளி ரவி கிஷன். தொழிற்சாலை வந்தால் ஊர் மக்களுக்கு ...\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட மிகச்சிலர் நடிப்பில் வெளியாகியிருக்கு ...\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட மிகச்சிலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'கைதி'. பல கோடி மதிப்பிலான போதைப்பொருளை கைப்பற்றும் பிஜோய் (நரேன்) மற்றும் அவரது காவல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/acju-news-ta/item/1707-2019-07-03-11-22-06", "date_download": "2020-02-18T02:58:52Z", "digest": "sha1:63SAA2G7LHSOEHEDIDAMX3TZNQW576IO", "length": 10513, "nlines": 130, "source_domain": "www.acju.lk", "title": "குனூத் அந்நாஸிலாவை சுருக்கமாக தொடர்ந்தும் ஓதி வருவோம் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nகுனூத் அந்நாஸிலாவை சுருக்கமாக தொடர்ந்தும் ஓதி வருவோம்\nஎமது நாட்டில் 21.04.2019 அன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட ஆசாதாரண நிலை நீங்கி நாட்டு மக்களுக்கு மத்தியில் சாந்தியும், சமாதானமும் மேலும் ஐக்கியமும் ஏற்பட ஐவேளைத் தொழுகையிலும் குனூத் அந்நாஸிலாவை ஓதிவருகின்றோம்.\nஅல்லாஹுதஆலா அடியார்களுக்கு சோதனைகளை ஏற்படுத்துவதன் மூலம் அவர்கள் தன் பக்கம் திரும்ப வேண்டும் என்பதையே விரும்புகின்கிறான். இச்சோதனைகள் நீங்குவதற்காக நாம் மேற்கொள்ளும் துஆ, திக்ர், தொழுகை, நோன்பு மற்றும் ஸதகா போன்ற நல் அமல்களை அல்லாஹ் வீணாக்க மாட்டான்.\nஎனவே, நாம் தொடர்ந்தும் அந்த அமல்களைச் செய்து அவன் பக்கம் நெருங்குவதுடன், இந்நாட்டு மக்கள் அனைவரும் சமாதானத்துடனும், சாந்தியுடனும் மேலும் ஐக்கியத்துடனும் வாழ்வதற்குப் பிரார்த்தனையும் செய்வோம்.\nஅத்தோடு ஓதிவரும் குனூத் அந்நாஸிலாவில் பாவமன்னிப்புக் கோருதலுடன் பின்வரும் துஆக்களை ஓதி குனூத்தை சுருக்கிக் கொள்ளுமாறு தொழுகை நடாத்தும் இமாம்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\n'அல்-ஜம்இய்யா' அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாதாந்த செயற்பாடுகளின் தொகுப்பு -பாகம் 01 - ஜனவரி 2020\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உடுநுவரக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பஸ்யால கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் திஹாரி கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மினுவங்கொட கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 72வது சுதந்திர தின நி���ழ்வு\nமக்தப் தொடர்பாக பொதுபல சேனா அமைப்பின் பிரச்சாரத்தை ஜம்இய்யா வன்மையாக கண்டிக்கின்றது\tஇவ்வருட உழ்ஹிய்யா சம்பந்தமாக ஜம்இய்யா விடுக்கும் முக்கிய வேண்டுகோள்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=983510", "date_download": "2020-02-18T05:20:06Z", "digest": "sha1:4MJCTEYQ42WLDIB2SAASV3L4LNDEYH4P", "length": 8563, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "சாலை பாதுகாப்பு வார விழா பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு போட்டிகள் | தூத்துக்குடி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தூத்துக்குடி\nசாலை பாதுகாப்பு வார விழா பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு போட்டிகள்\nதூத்துக்குடி, ஜன.24:தூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு வட்டார போக்குவரத்து துறை சார்பில் பள்ளி மாணவியருக்கான விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டன. தூத்துக்குடி வட்டார போக்குவரத்து துறை சார்பில் 31வது சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பள்ளியில் பள்ளி மாணவ மாணவியருக்கான பேச்சு, ஓவிய போட்டிகள் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சுலோகன்கள் எழுதும் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளை வட்டார போக்குவரத்து அலுவலர் மன்னர்மன்னன் துவக்கி வைத்தார். 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதில் வெற்றி பெற்றவர்களை நடுவர்கள் தேர்வு செய்தனர். சுலோகன்கள் எழுதும் போட்டியில் மாணவி சுகன்யாசுந்தரி முதல்பரிசும், குருஸ்வாதி 2ம் பரிசும், வைஷ்ணவி 3ம் பரிசும் பெற்றனர். பேச்சுபோட்டியில் மாணவி பத்மா முதல் பரிசும், ஜனனி 2ம் பரிசும், மாலதி 3ம் பரிசும் பெற்றனர். ஓவியம் போட்டியில் மாணவி சமிக்ஷா முதல்பரிசும், சுஹாசினி 2ம் பரிசும், தேவி 3ம் பரிசும் பெற்றனர்.ெதாடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் எஸ்பி அருண்பாலகோபாலன் தலைமை வகித்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். டவுன் டிஎஸ்பி பிரகாஷ் போக்குவரத்து விழிப்புணர்வும், பாதுகாப்பும் குறித்து பேசினார். தலைமையாசிரியர் சாந்தினி கவுசல், எம்பவர் அமைப்பு செயல்இயக்குநர் சங்கர் முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை தூத்துக்குடி வட்டார போக்குவரத்து துறையினர் செய்திருந்தனர். மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேஷ் நன்றி கூறினார்.\nதூத்துக்குடி சிலோன்காலனியில் வசிப்போர் பெயரிலேயே மனைப்பட்டா\nசிவகளை தபால் நிலையத்தில் ஒரு மாதமாக சர்வர் கோளாறு\nஅழகேசபுரம், பொன்னகரத்தில் கழிவுநீர் கலந்து விநியோகம் மாசுபட்ட குடிநீரால் நோய் பரவும் அபாயம்\nஉடன்குடி பேரூராட்சி பகுதியில் தரமற்ற முறையில் சாலைகள் அமைப்பு\nபொது கழிப்பிடம் கட்ட அனுமதி மறுப்பு கோவில்பட்டி ஒன்றிய அலுவலகம் முற்றுகை\nஊட்டச்சத்துக்கள் நிறைந்த பச்சைப்பட்டாணி பாலும் பால் சார்ந்த பொருட்களும்...\n18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் இஸ்லாமியர்கள் சிஏஏ-க்கு எதிராக தொடர்ந்து 4 வது நாளாக போராட்டம்: போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...\nவாரணாசியில் பாரதிய ஜனசங்க முன்னாள் தலைவர் தீன்தயாள் உபாத்யாயாவின் 63 அடி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nஹைலோங்ஜியாங்கில் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவமனையின் புதுப்பித்தல் பணிகள் முடிவு\nகாசி-மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவபெருமானுக்கு சிறு கோயில்: மூன்று ஜோதி லிங்க கோயில்களை இணைக்கும் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2018/07/29-4.html", "date_download": "2020-02-18T05:02:15Z", "digest": "sha1:JSH52F4CE65QH43KGQ4G2LDLCODLVAFS", "length": 84396, "nlines": 278, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: வார ராசிப்பலன் - ஜுலை 29 முதல் ஆகஸ்ட் 4 வரை", "raw_content": "\nவார ராசிப்பலன் - ஜுலை 29 முதல் ஆகஸ்ட் 4 வரை\nவார ராசிப்பலன் - ஜுலை 29 முதல் ஆகஸ்ட் 4 வரை\nஆடி 13 முதல் 19 வரை\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nசூரிய ராகு புதன் (வ)\nசந்தி கேது செவ் (வ)\n01-08-2018 கன்னி சுக்கிரன் பகல் 12.27 மணிக்கு\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nமகரம் 27-07-2018 அதிகாலை 04.11 மணி முதல் 29-07-2018 மாலை 05.09 மணி வரை.\nகும்பம் 29-07-2018 மாலை 05.09 மணி முதல் 01-08-2018 அதிகால�� 05.00 மணி வரை.\nமீனம் 01-08-2018 அதிகாலை 05.00 மணி முதல் 03-08-2018 மதியம் 02.29 மணி வரை.\nமேஷம் 03-08-2018 மதியம் 02.29 மணி முதல் 05-08-2018 இரவு 08.47 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n30.07.2018 ஆடி 14 ஆம் தேதி திங்கட்கிழமை திரிதியை திதி சதயம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கன்னி இலக்கினம். தேய்பிறை\n02.08.2018 ஆடி 17 ஆம் தேதி வியாழக்கிழமை பஞ்சமி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கன்னி இலக்கினம். தேய்பிறை\n03.08.2018 ஆடி 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சஷ்டி திதி ரேவதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கன்னி இலக்கினம். தேய்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.\nதன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் பிரதிபலன் பாராது அவர்களுக்கு உதவும் பண்பு கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் குருவும், 5-ல் சுக்கிரனும் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். செவ்வாய் 10-ல் இருப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிட்டும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை கிட்டும். பணவரவு சிறப்பாக இருக்கும். கடன்கள் சற்று குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீகச் சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். சிவ வழிபாடு மற்றும் அம்மன் வழிபாடு செய்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.\nவெற்றி தரும் நாட்கள் - 29, 30, 31.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.\nஎந்த கஷ்டத்தையும் தாங்கக்கூடிய சகிப்புதன்மை அதிகம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் 4-ல் சஞ்சரிப்பதும் முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஈடேறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில் திறம்பட செயல் படுவீர்கள். செய்யும் தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி தொழிலில் மேன்மை ஏற்படும். கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். விரோதிகளும் நண்பர்களாக மாறி நட்புகரம் நீட்டுவார்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளால் நல்ல லாபத்தை பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் யாவும் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் அமைப்பும் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதோடு, விளையாட்டு போட்டிகளிலும் சிறந்து விளங்கி பாராட்டுகளையும், பரிசுகளையும் பெறுவார்கள். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 30, 31, 1, 2.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nசமூக வாழ்வில் நல்ல ஈடுபாடும், கலை, இசைத் துறைகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், ராகு, 8-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் எதிலும் சிந்தித்து செயல்பட வேண்டிய வாரமாகும். வீண் பேச்சால் பிரச்சினைகள் வரும் என்பதால் பேச்சில் சற்று நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. குரு பகவான் 5-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவி இருவரும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும��. அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு உதவிகரமாக இருப்பார்கள். கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடை தாமதங்களுக்குப் பின் கிட்டும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் சிறப்பான முன்னேற்றங்களைப் பெற முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விட முடியும். சிவ பெருமானையும் முருக கடவுளையும் வணங்கினால் மேன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் - 1, 2, 3, 4,\nசந்திராஷ்டமம் - 27-07-2018 அதிகாலை 04.11 மணி முதல் 29-07-2018 மாலை 05.09 மணி வரை.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.\nபேச்சில் கடுமை இருந்தாலும் அதில் உண்மையிருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாத அளவிற்கு பேசும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், ராகு 7-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். குடும்பத்திலும் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலைகள், வீண் வாக்குவாதங்கள் உண்டாகும். குடும்பத்திலுள்ள அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. பொருளாதார நிலை ஏற்ற, இறக்கமாக இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். சிறப்பான லாபங்களும் கிட்டும். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும் என்பதால் முடிந்தவரை பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சற்று நிதானித்துச் செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவி��்க்கவும். மாணவர்கள் கல்விக்காக சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வாய்ப்பினை பெறுவார்கள். சிவ வழிபாடு, முருக வழிபாடு செய்து வருவது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 29, 3, 4.\nசந்திராஷ்டமம் - 29-07-2018 மாலை 05.09 மணி முதல் 01-08-2018 அதிகாலை 05.00 மணி வரை.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.\nஎந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்டவராகவும், கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றும் ஆற்றல் உடையவராகவும் விளங்கும் சிம்ம ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சுக்கிரன் 6-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றங்களை அடைவீர்கள். உடல் நிலையில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக அமைந்து குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும் என்றாலும் குரு பகவான் 3-ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. மங்களரமான சுப காரியங்கள் கைகூடுவதில் சற்று தாமத நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிப்பதில் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். செய்யும் தொழில், வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்தே எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்வது உத்தமம். தட்சிணாமூர்த்திக்கு முல்லை மலரால் அர்ச்சனை செய்தால் சுபிட்சங்கள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் - 29, 30, 31.\nசந்திராஷ்டமம் - 01-08-2018 அதிகாலை 05.00 மணி முதல் 03-08-2018 மதியம் 02.29 மணி வரை.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.\nஅன்பு, பண்பு, மரியாதை, தெய்வ பக்தி உடையவராகவும், சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பி விடுபவராகவும் விளங்கும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன், ராகு சஞ்சரிப்பதும் தன ஸ்தானமான 2-ல் குரு பகவான் சஞ்சரிப்ப��ும் அற்புதமான அமைப்பாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் நடைபெறும். கணவன்- மனைவிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். தேவையற்றப் பயணங்களால் சற்றே அலைச்சல்கள் அதிகரிக்க கூடும் என்பதால் அவற்றை தவிர்ப்பது உத்தமம். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறுவதால் ஆடம்பர பொருட்களை வாங்கும் வாய்ப்பும் அமையும். பூர்வீக சொத்துக்களால் ஒரு சில ஆதாயங்கள் கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றலைப் பெறுவார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். கடன் சற்றே குறையும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். சனிப்ரீதியாக விநாயகரையும் ஆஞ்சநேயரையும் வணங்கினால் கஷ்டங்கள் குறையும்.\nவெற்றி தரும் நாட்கள் - 30, 31, 1, 2.\nசந்திராஷ்டமம் - 03-08-2018 மதியம் 02.29 மணி முதல் 05-08-2018 இரவு 08.47 மணி வரை.\nதுலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nதம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கும் தானமளிக்க கூடிய அளவிற்கு பரந்த நோக்கம் கொண்டவராக விளங்கும் துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் சனி, 10-ல் சூரியன், ராகு 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகளைப் பெறுவதொடு, எந்த எதிர்ப்புகளையும் சமாளித்து முன்னேறக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது உத்தமம். கொடுத்த கடன்கள் தடையின்றி வசூலாகும். உத்தியோகஸ்தர்க��ுக்கு தகுதிக்கு ஏற்ற உயர்வுகளும், திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்களும் கிடைக்கும். வேலைபளு சற்று அதிகமாகவே இருக்கும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புடன் எதையும் சமாளித்து விடுவீர்கள். கூட்டுத் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகள் சாதகமாகச் செயல்படுவதால் அபிவிருத்தியைப் பெருக்கிக் கொள்ள முடியும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். முருக வழிபாடு, குரு பகவான் வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 1, 2, 3, 4.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.\nஎவ்வளவு தான் கற்று அறிந்திருந்தாலும் எந்த வித தயக்கமும் இன்றி தாம் கற்றதை பிறருக்கும் போதிக்கும் பண்பு கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய், கேது சேர்க்கைப் பெற்று 3-ல் இருப்பதும், 9-ல் புதன் 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் வளமான பலன்களை தரும் அமைப்பாகும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் குரு, சனி சாதகமற்று இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள், குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். பேச்சில் கவனமாக இருப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப்பலன் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஓரளவுக்கு ஆதாயங்களைப் பெறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் லாபம் குறையும். தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாகவே இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்த நிலை ஏற்படும். சனி வழிபாடு செய்வதும், கோவில்களில் எண்ணெய் தானம் செய்வதும் சிறந்தது.\nவெற்றி தரும் நாட்கள் - 29, 3, 4.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.\nபயந்த சுபாவம் கொண்டவராக இருந்தாலும் தன்னுடைய தேவைகளை பூர்த்தி ���ெய்து கொள்ள காலம் நேரம் பார்க்காமல் உழைக்கும் ஆற்றல் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், கேது 8-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பது ஆரோக்கிய ரீதியாக பிரச்சினைகளை ஏற்படுத்தும் அமைப்பு என்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. கணவன்- மனைவி இடையே வீண் வாக்கு வாதங்கள் தோன்றும். விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை சற்றே அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களால் ஆதாயங்களை அடையலாம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடை தாமதங்களுக்கு பின் அனுகூலம் ஏற்படும். அசையும், அசையா சொத்துக்களால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். உங்கள் ராசிக்கு 9-ல் சுக்கிரன் 11-ல் குரு சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள் உண்டாகி உங்களுடைய நெருக்கடிகள் ஓரளவிற்கு குறையும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் விலகி புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்பட கூடிய ஆற்றலைப் பெறுவார்கள். துர்கையம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் துன்பங்கள் நீங்கும்.\nவெற்றி தரும் நாட்கள் - 30, 31.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.\nஎப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை உணர்வுடனும் கள்ளம் கபடமற்று வெகுளித்தனமாக செயல்படும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் செவ்வாய், கேது 7-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு நிதானமாக செயல்படுவது நல்லது. பணவரவுகளில் ஏற்ற, இறக்கமான நிலை காணப்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் மருத்துவச் செலவுகள் உண்டாகாது. அன்றடாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை குறைப்பதன் மூலம் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தொழில், வியாபார ரீதியாக ஓரளவு முன்னேற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பார்க்கும் லாபங்களை அடையலாம். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகள் சிறப்பாக இருப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொள்வது உத்தமம். சிவ வழிபாடு செய்வது நல்லது. மேலும் ல-க்ஷ்மி தேவியையும் வணங்கினால் மங்களங்கள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் - 29, 1, 2, 3.\nகும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.\nமற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பும், சிறு வயதிலிருந்தே சிறந்த தெய்வ பக்தியும், நல்ல தர்ம சிந்தனையும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், ராகு 7-ல் சுக்கிரன் 9-ல் குரு சஞ்சரிப்பதால் சகல சௌபாக்கியங்களும் பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் இடையூறுகள் உண்டாகாது. உற்றார் உறவினர்கள் மூலம் ஒரு சில அனுகூலங்களை அடைய முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். பொன் பொருள் சேரும். பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைத்து விடும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றியினைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நிம்மதியான நிலை இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் எதையும் சமாளித்து விடுவீர்கள். மாணவர்கள் தேவையற்றப் பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். விநாயக���் பெருமானையும் முருக கடவுளையும் வழிபட்டு வருவது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் - 30, 31, 3, 4.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .\nதன்னை நம்பியவர்களுக்கு நல்ல எண்ணத்துடன் உதவிகள் செய்தாலும் அடிக்கடி ஏமாற்றங்களை சந்திக்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 8-ல் குரு சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் இருக்கும் என்றாலும் 5-ல் புதன் 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் எதிர்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும் என்பதால் முடிந்தவரை பயணங்களை தவிர்ப்பது நல்லது. பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் நாள்தோறும் உள்ள தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைக்குப்பின் அனுகூலப் பலன் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் இருப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தடை தாமதங்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றி பெற முடியும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தினை பெற முடியும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்படுவார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நற்பலனை உண்டாக்கும்.\nவெற்றி தரும் நாட்கள் - 29, 1, 2.\nவார ராசிப்பலன் - ஜுலை 29 முதல் ஆகஸ்ட் 4 வரை\nவார ராசிப்பலன் -- ஜுலை 22 முதல் 28 வரை\nவார ராசிப்பலன் - ஜுலை 15 முதல் 21 வரை\nவார ராசிப்பலன் ஜுலை 8 முதல் 14 வரை\n2018- ஜுலை மாத ராசிப்பலன்\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\n2020 பிப்ரவரி மாத ராசிப்பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.vocayya.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-02-18T04:40:52Z", "digest": "sha1:QGXGMNQC3WCOFJRUJOM6WPQEP6ZEXLZQ", "length": 73946, "nlines": 214, "source_domain": "www.vocayya.com", "title": "வெள்ளாளர் யார் யார் ? எப்பட�� உருவானர்கள்? அனைவரும் படிக்க…. – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nTODAY VOC NEWS, வெள்ளாளர்களின் வரலாறு\nமரபாளர் மகத்துவம் 1முதல் நாகரிகத்தை தோற்றுவித்த வேளாளர்கள் (பிள்ளைமார், முதலியார்) வேளாண்மைக்கு உரிமை பூண்டவர்கள், காவலுரிமை உடையவர்கள், முதன்முதலில் நிழங்களை உழுதும், உழுவித்தும் வேளாண்மை தொழில் செய்ததனால், காடுகெடுத்து நாடாக்கி வேளாண்மைக்கு தலைமை ஏற்று உழுவித்தவர்கள் என்பதனாலும், வேளாண்மையை அறிமுகப்படுத்தியவர்கள் என்பத னாலும், ஈகையுடையார் எனும் இவர்களின் பண்பின் படியும், வேளாளர் குலத்தவர் என்று திராவிட சிந்து சமவெளி நாகரிக காலம் முன் தொட்டே தங்களை அடையாள மிட்டும். பிறராலும் இவர்கள் (பிள்ளைமார், முதலியார்) வேளாளர்கள் என அழைக்கப்பட்டும். மேலோர் என மதிக்கப்பட்டு வந்திருக்கின்றனர். மதிக்கப்படுகின்றனர்.\nஅருளொழுக்கம் உடைய இக்குடியினர் போற்றப்படு கின்றனர். எனவே முதல் நாகரிக காலத்திலிருந்து தொன்று தொட்டு இன்றுவரை வேளாளர் சாதியார் பிள்ளைமார், முதலியார் என அழைக்கப்படும் இவர்களே. வேளாளர் (பிள்ளைமார்,முதலி யார்)களுக்கு கடமைப்பட்டும், கூலிக்காகவும் விவசாய பணிசெய்தவர் எல்லாம், தற்சமயம் விவசாய தொழில் செய்பவர் எல்லாம் வேளாளர் (பிள்ளைமார், முதலியார்) அல்ல. மேலும் தமிழ்க்கடவுளான விநாயகர், முருகப்பெருமான் பரம்பொரு ளான சிவபெருமானின் பிள்ளை கள் என்பதனால் பிள்ளையார் எனகுறிப்பிடப்பட்டனர். தற்போது இப்பெயர் விநாயகருக்கு மட்டும் உரியதாக காணப்படுகிறது. இதன் படியே வேளாளர் (பிள்ளைமார், முதலியார்)கள் சக்தியின் மைந்தர்கள் என பிள்ளையார் என குறிக்கப்பட்டு வந்திருக்கின்றனர். பின்னர் அரசின் உயர்பதவிப் பட்டமாக வேளாளர்களுக்கு பிள்ளை, முதலி என்பது வழங்கப்பட்டிருக்கிறது. முதலி – முதலியார் என்றும் பிள்ளையார் என்பதே பிள்ளைமார் என்றாகி யிருக்கிறது. வேளாளர் (பிள்ளைமார், முதலியார்)கள் கங்கை மைந்தர்கள் என குறிப்பிடப்படுவதைப் போல முருகப்பெருமானும் கங்கை மைந்தர் என குறிப்பிடப்படு கிறார் வேள் – மண், நிலம் ஆளர் – ஆள்பவர் வேள் – மன்னன், தலைவனாக ஆள்பவர் (முருகப்பெருமான் திருப்பெயர்களில் ஒன்று) நீண்ட பு���ழுடையவன், யாவருக்கும் பிடித்தமானவர், மதிப்பிற்குரியவர், என்பதே வேளாளர் குலப்பொருள். எனவே தொழில் முறையைக் கொண்டு மட்டும் வேளாளர் இனத்தோர் என அழைக்கப்படவில்லை என்பது விளங்கும். மேலும் இவ்வேளாளர்கள் (பிள்ளைமார், முதலியார்)கள் அரசராவதற்கும், அரசாங்கத்தை வழி நடத்தவும் தகுதி படைத்தவர், அரசாளும் உரிமை பூண்டவர்கள் என இலக்கியங்களில் வேளாளர் வரலாறு குறித்த நூட்களில் கூறப்பட்டிருப்பதனிலும் காணலாம். பழைய ஷத்திரிய வகுப்பினர் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதனையும் காணலாம்.\nவஉசி பாடல்கள் DOWNLOAD செய்ய\nவேளாண்மைக்கென பாய்ந்து வரும் வெள்ளத்தை அடக்கியாண்டதனால் வெள்ளாளர் என்ற சிறப்பு பெயர் பெற்றனர். வெள்ளாளர் எனும் சிறப்பு பெயர் வார்த்தை திரிபு தான் பட்டப் பெயரல்ல மற்றவரெல்லாம் பெற்ற தாக பயன்படுத்த. வேளாண்மை என்பதனை சில பகுதிகளில் வார்த்தை திரிபாக வெள்ளாண்மை என்பர் இரண்டிற்கும் அர்த்தம் ஒன்று தான். இது போல வேளாளர் என்பதன் திரிபே வெள்ளாளர் இவ்விரண்டிற் கும் பொருள் ஒன்றே. அன்றைய காலங்களில் வேளாளர் இனகுழு தலைவர்கள் (பிள்ளைமார், முதலியார்) உழுவிப்போர் என்றும் அவர்களின் ஆலோசனையின் படி உழவுத்தொழில் மேற்கொண்ட வேளாளர் (பிள்ளை மார்,முதலியார்)கள் உழுதுன்போர் என்றும் அழைக்கப் பட்டனர். பிள்ளைமார், முதலியார் என்று தங்களுக்கே உரிய குலவிருது பெயர்களுடன் மேலும் ஓரிரு பட்டப்பெயர் கொண்ட வீரக்குடியினமான வேளாளர்கள், கிழவன், கிழார், கிழான், வேளார், வேளிர், வேள், வேண்மார், குட்டுவன், கோன், வர்மன்,தேவர், நாகர், மார்தாண்டன், பிள்ளை, உடையார் இது போன்ற பட்டங்களை தரித்து அரசர்களாக, குறுநில மன்னர்களாக ஆட்சிசெய்துள்ளனர். இவை வேளாளர் (பிள்ளைமார், முதலியார்)களுக்கே உரியன. வேள், வேளிர், என்பன வேளாளர் என்பதன் திரிபே. இது வேளாளர்கள் தங்களுக்கு தாங்களே தரித்துக் கொண்ட பட்டங்கள்.ஈசனின் நெற்றிகண் தீப்பொறியினில் தோன்றியவரான வேலவர் வழிவந்தவர்கள் என வேளாளர் (பிள்ளைமார், முதலியார்) களுக்கு வேலவ வம்சத்தினர், வேலன் வம்சத்தினர், அக்னி குலத்தவர் என்றும் பெயருண்டு எனக்கூறப்படுகிறது. முருகப் பெருமான் வேளாள (பிள்ளைமார், முதலியார்)குலத்தவரும் இக்குலத்தின் வேளிர் தலைவனுமான உப்பூரிகுடி கிழார் மகனாய் தோன்றினார் எனவும் ��ூறப்பட்டுள்ளது. சிலர் வேளாளர்(பிள்ளைமார், முதலி யார்) என்பதனை மனுதர்மம் எனும் ஆரிய நூலில் செட்டியார் என தவறாக குறிக்கப்பட்டிருப்பதை கொண்டு பெரும்பிழையாக முகப்பெருமான் செட்டியார் குலத்தில் தோன்றியவர் என உண்மைக்கு புறம்பாக எழுதி வருகின்றனர். இவ்வாறே இவ்வேளாளர்கள் துளுவ எனும் மொழி பேசுவோர் என தவறாக கூறப்படுகிறது.\nதுளுவ என்பது மொழியல்ல ஓர் நாடு துளுவ நாட்டின் மீது வேளாளர்கள் படையெடுத்து வெற்றிக்கொண்டு தாய்நாடு(செந்தமிழ்நாடு) திரும்பிய வேளாளர் (பிள்ளை மார், முதலியார்)கள் துளுவ நாடு வென்ற வேளாளர் என்றவாறு துளுவவேளாளர்(பிள்ளைமார்,முதலியார்) என்றழைக்கப்பட்டனர்.நாகரிக வாழ்க்கையில் சிறந்த தமிழ் மக்களில் முதன்மையானவர்களான இவ்வேளாளர்கள் (பிள்ளை மார், முதலியார்) தென்னாட்டின் கண் மட்டுங்குடியாண்டு வாழ்ந்தவர்கள் அல்ல. இவர்கள் தமிழ் நாட்டின் மேல்கடற்கரைப் பக்கமாக வடக்கு நோக்கியும், அதே போல் குமரிமுனையை கடந்து (கடல் சீற்றத்திற்கு முன்பும் பின்பும்) கடற்சீற்றத்தில் மூழ்கி தனி தீவாகிய இலங்கை முதல் இமயமலைச்சாரல் வரையிலுள்ள வடநாடெங்கும் பரவி ஆங்காங்கு நாடுநகரங்கள் அமைத்து தமது நாகரிகத்தைப் பெருக்கி வந்தனர். தம்மை சார்ந்த பிற சமுதாய தமிழ் மக்களையும் வாழ்வித்தனர். இதனால் தமிழினத்தைச் சார்ந்த வேளாளர் (பிள்ளைமார், முதலியார்) அல்லாத மற்றோர் இவர்களை மரியாதை நிமித்தமாக ஆண்டை என்றழைத்தனர். வடக்கே மேல்கடற்கரையைச் சார்ந்த பல ஊர்களும், நகர்களும், கீழ் கடற்கரையைச் சார்ந்த தெலுங்கு நாட்டு ஊர்களும் அங்கு அரசாண்ட ஆந்திர சாளுக்கிய அரசர்களும் வேள்புலம், வேளாபுரம், வேளகம், வேள்காம், வேள்பட்டி, எனவும் வேளிர், வேண்மார் எனவும் முறையே வழங்கப்பட்டு வந்தமையே இதற்கு சான்று. வடக்கே கீழ்கடற்கரையிலுள்ள நாடுகளை அரசாண்ட சாளுக்கியர்களும் வேளாளர்களே (பிள்ளைமார், முதலியார்) ஆவர்.இவ்வாறு வடநாடுகளில் அரசாண்ட வேளாளர்குல வேளிர்களும் அவரினத்தவரான வேளாளர் (பிள்ளைமார் முதலியார்) கள் தென்னாட்டிலிருந்து தம்முன்னோரின் பிறப்பிடமான தமிழ் நாட்டையும், முன்னோரையும் பிரிந்து போனவரேனும் மறந்தவரல்லர். காலம் வாய்த்து ழியெல்லாம் அவர்கள் தென்னாட்டிலுள்ள தம் உறவினரோடு உறவுகலந்தும், நேரிமலைக்கு தெற்கேயுள்ள காடுகளையழித்து அவற்றின் கண் நாடுநகரங்கள் அமைத்து அரசுபுரிந்தும் வந்தனர். நடுநாடாகிய மைசூரில் இப்போது துவார சமுத்திரம் என வழங்கும் துவரை நகரை வேளாளர் வேளிர் அரசர் நாற்பத்தொன்பது தலைமுறை செங்கோல் செலுத்தி வந்தனரென்பது கபிலர் புறநானூற்றில் கூறுவதனை வைத்தும் அறியலாம். இதனைக் கொண்டு பண்டைய நாளில் தென்னாட்டிலும், வடநாட்டிலும் பரவியிருந்த வேளாளர் (பிள்ளைமார், முதலியார்)களும், அவர்களில் அரசராக இருந்த வேளாளர் குல வேளிரும், நாகரிகத்திற் தலைச்சிறந்தவரா இருந்தமையால், தாம் ஒருவரை யொருவர் மறவாது, வடநாட்டிலுள்ளார் தென்னாடுவந்தும், தென்னாட்டிலுள்ளார் வடநாடு சென்றும் இடையே உறவு கலந்து வந்தமை என்றென விளங்கும்.சிலரால் இவ்வேளாளர் (பிள்ளைமார், முதலியார்) கள் கங்கை நதிகரையிலிருந்தும், 15 ஆம் நூற்றாண்டில் தெலுங்கு தேசத்திலிருந்தும் வந்தவர்கள் எனவும், வட நாட்டிலுள்ள பண்டிட் என்னும் ஆரிய சாதியினர் தமிழகம் வந்து வேளாளர் என்றாயினர். என்றெல்லாம் ஆராய்ச்சி நோக்கமின்றி எந்த சாட்சியமும் இல்லாமல் கூறப்பட்டுள் ளது. உண்மையில் வேளாளர் (பிள்ளைமார், முதலியார்) கள் செந்தமிழ் நாட்டின் பூர்வக்குடிகள், தமிழை தாய் மொழியாக கொண்டவர்களில் தொன்மையானவர்கள். தமிழக மண்ணின் மைந்தர்கள், மரபாளர்கள். இதற்கு வரலாற்று மூலங்களான சங்க இலக்கியங்கள் சான்றளிக்கின்றன. சங்க கால, இடை கால இலக்கி யங்கள் இலக்கியச் சுவையுடன் உண்மை நிகழ்ச்சிகளை, வரலாற்று உண்மைகளை உள்ளது உள்ளவாறு படம் பிடித்துக்காட்டியுள்ளன. தொல்காப்பியம் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது என்கிறார்கள். அதில் மக்கள் வாழ்வியலுக்கு இலக்கணம் கூறப்பட்டுள் ளது. அதற்கு இலக்கியமாக திகழ்ந்தவர்கள் வேளாளர்(பிள்ளைமார், முதலியார்)கள் தாம். வேளாளர் களின் குடியியல், வாழ்வியல், மொழியியல், செல்வாக்கு, அதிகாரம், பண்பாடு, மருத்துவ அடிப்படையிலான சடங் குகள், குணவியல் பண்புகள், ஆகியவற்றை கூறு கின்றன.தொல்காப்பியம் தமிழர்களின் வரலாற்றைப் பிரதி பலிப்பதாகும். வேளாளர் (பிள்ளைமார்,முதலியார்) கள் தொல்காப்பிய காலத்திற்கு பல நூற்றாண்டுகள் முன்னிருந்தே பாரம்பரியம்மிக்கவர்களாக, நாகரிக வாழ்விலும் அருளொழுக்கத்திலும் சிறந்தவர்களாக, தமிழினத்தின் முதன்மை���ானவர்களாக திகழ்ந்ததனால் வேளாளர்களுக்கு தொல்காப்பியத்தில் முதன்மை ஸ்தானம் வழங்கப்பட்டுள்ளது. இதிலிருந்து வேளாளர் (பிள்ளைமார்,முதலியார்)கள் தமிழினத்தின் தொன்மை யானவர்கள் என்பதுடன் முதன்மையானவர்கள் எனவும் விளங்கும். எனவே பண்டிட் எனும் ஆரிய சாதியினர் தமிழகம் வந்து வேளாளர் என்றாயினர். என்பதும் தமிழகத்தின் பிறபகுதியிலிருந்து தமிழகத்திற்குள் வந்து குடியேறியவர்கள் என்பதும் ஆராய்வு நேக்கமின்றி சொல்லப்படும் பொய்யான செய்திகளாகும். ஏரெழு பதில் வேளாளரை (பிள்ளைமார், முதலியார்) கங்கை குலத்தவர் என கம்பர் குறிப்பிட்டுள்ளாரே என கேள்வி எழும்பலாம். கங்கைகுலத்தவர் என்பது கங்கை நதிகரையில் தோன்றிவளர்ந்தவர்கள் என்றோ கங்கை நதிகரையிலிருந்து வந்தவர்கள் என்றோ பொருள்படாது. வேளாள அரசர்கள் வடக்கே கங்கையாறு பாயும் இடங்களிற் பெருந்தொகையினராகிய தம்மினத்தவர் ஒருபகுதியினரோடு அரணமைத்து அதிகாரம் செலுத்தி வாழ்ந்து வந்தமை பற்றியும் கங்கை மிக புனிதமானதாக கருதப்படுகிறது. வேளாளர்கள் புனிதமானவர்களாகவும், உயர்வானவர்களாக மதிக்கப்பட்டு வந்ததனைப் பற்றியும் கம்பர் வேளாளரை கங்கை குலத்தவர் எனகூறியிருக்கலாம். கங்கை மைந்தர்கள் என்பதனையே கங்கை குலத்தவர் என கம்பர் குறிப்பிட்டுள்ளார்.அன்று இந்தியா முழுவதும் தமிழர்கள் அவர்களுள் தொன்மையானவர்களும் முதன்மையானவர்களுமான வேளாளர்(பிள்ளைமார், முதலியார்) குலத்தவரைப் பின்தொடர்ந்து அவர்களைச் சார்ந்து இந்தியா முழுவதும் பரவி நாகரிக வாழ்வு வாழ்ந்திருந்தனர் என்பது புலப்படுகிறது. இந்திய நாட்டின் வட எல்லையாய் உள்ள இமயமலைக்கும் வடக்கே நெடுந்தொலைவில் இருந்த ஆரியர் அந்நாடுகளில் வரவரக்குளிர் மிகுந்து உயிர் வாழ்வதற்கு ஏற்றதன்றாய் மாற அவர்களுட் பலர் தாம் இருந்த இடத்தை விட்டு தெற்கு நோக்கி வந்து இந்திய நாட்டின் வடமேற்கு எல்லையிலுள்ள பெலுசித்தானத் தின் வழிபுகுந்து பஞ்சாபிலுள்ள சிந்து நதிகரையிற் குடியேறினார்கள். அப்போது அங்கு அரசாண்ட தமிழர்களான வேளாளர் (பிள்ளைமார், முதலியார்) குல வேளிர்கள் பல நகரங்கள் அமைத்து வலியக் கோட்டை கள் கட்டி வலிமையும் நாகரிகமும்உடையவர்களாக விளங்கினர். என்பதனை இங்கு குடியேறிய ஆரியரே தம்முடைய ரிக்வேத பாட்டுகளில் கூ��ியிருக்கின்றனர். ஆய்வுகளும் அவ்வாறே தெளிவுபடுத்தியுள்ளன. மேலும் குடியேறிப் பிழைக்க வந்த ஆரியரை அன்பாக வரவேற்று அவர்கள் இருக்க இடங்கொடுத்து, பலன்பாராது அவர்கள் உண்ணச்சோறும், உடுக்கவுடையும் வழங்கி, நூல்கற்க உதவிகள் புரிந்தும் வந்த தமிழ் நன்மக்களில் முதன்மையானவர்களாக வேளாளர்களுக்கு திரும்ப நன்றி செய்தற்கு மாறாக தீட்டின மரத்திற் கூர்பார்த்த செயலை செய்தனர். இவர்களின் வேண்டுதல் பாட்களாக ரிக்வேதத்தில் வேளாளர்களின் அரச வாழ்வினையும், செல்வாக்கினை, செல்வச்செழிப்பினையும் உயர்வாக மதிக்கப்படுவதனையும் கண்டு பொறாமை கொண்டு வயிற்றெரிச்சலாக வேளாளர்களை பலித்தே இயற்றப்பட்டுள்ளது.\nபண்டைய நாளிலிருந்தே ஆரியர் முழுமுதற்கடவுளின் (சிவபெருமான்) உண்மையை உணர்ந்தவரல்லஅதனை உணராமையினால் அம்முதற்பொருளை வழிபடுமாறும் உணராது ஆயினர். தமக்காக தம்பகைவரோடு போர் இயற்றவும், மழை பெய்வித்து தமக்கு உணவுப் பண்டங்களை விளைவித்து தரவும் தம்மால் வல்லவனாக கருதப்பட்ட இந்திரன், வருணன், உள்ளிட்டோரையே பெருங்கடவுள் என்றனர் பெரிதும் வேண்டி வணங்கினர். சோமப்பூண்டின் சாற்றினாற் சமைத்த களிப்பான பானகத்தை (மது) ஆரியர் தெய்வமாக கருதிய இந்திரன், வருணன், மித்திரன் ஆகியோருக்கு பருக கொடுத்தலாலும், ஆடு,மாடு, குதிரை முதலிய விலங்கினங்கினங்களை வெட்டி அவற்றின் இறைச்சியை உணவாகக் கொடுத்துத் தாமும் உண்பதாலும் தாம் இந்நிலவுலகத்திற் பெற வேண்டிய எல்லாச் செல்வங்களை பிழையாமல் எளிதில் பெறலாம். என்று நம்பி வந்தார்கள். இந்நம்பிக்கையாற் சோமபானத்தையும் விலங்கினிறையையும் ஆவியாகக் கொடுக்கும் பொருட்டு அளவிறந்த வேள்விகளையும், வேள்விச்சடங்குகளையும், நாடோறும் பெருக்கி வந்தனர். இக்கொலை வெறி வேள்விகளால் தம்மை தேவர்கள், சுரர், ரிஷிகள் என்று கூறிக்கொண்டனர். வெள்ளாடுக ளும், செம்மறிகிடாய்களும், எருதுகளும், ஆக்களும், குதிரைகளும், ஆரியரால் அளவின்றிக் கொல்லப்பட்டன. தம்மையொத்த மக்களையும் கூட ஆரியர் கொலை புரிந்தனர். கொலை புலை தவித்த அருளொழுக்கத்தில் நிலை பெற்று நிற்கும் வேளாளர்(பிள்ளைமார், முதலி யார்) கள் கொலைபுலை கட்குடி முதலிய தீவினைகளைப் பெருக்கி ஆரியர் கொண்டாடிய வெறியாட்ட வேள்விகளில் மிக வெறுப்பு கொண்டு அவ்வேள்வ��களை அழித்தும், இக்கொலை வெறி வேள்விகளை செய்வதனில் முனைப்பாயிருந்த ஆரியர்களை அடக்கி ஒடுக்கினர். இதனால் ஆரியர் பெரிதும் சினம் கொண்டு வேளாளர்(பிள்ளைமார், முதலியார்) களையும் இக்குடியினரான வேளிர் அரசர்களையும் அசுரர், இராஷசர், இராக்கதர், அரக்கர்கள், தாசியர் என்று இகழ்ந்து கூறி வேளாளர்களை தாழ்த்தும் பொருட்டுப் பொய்யான பல புராணக்கதைகளையும் எழுதி வைப்பாராயினர். அத்தோடு மட்டுமல்லாமல் தொன்று தொட்டு வேளாளர்களுக்கு (பிள்ளைமார், முதலியார்) உரித்தான சிவ வழிபாட்டையும் இகழ்ந்துரைத்தனர். அசுரர்கள் வணங்கும் கடவுள் என்றனர். இந்திரன், வருணன் உள்ளிட்டோரே பெருங்கடவுள் என்று நம்பியும், பரப்பியும் வந்தனர்.ஆரியர்களின் பொருந்தாச் செயலும், ஆரிய நூட்களின் பொய்மையையும், எல்லோர்க்கும் விளக்க வேண்டி அவர்களுக்குரிய ஆரிய மொழியை தமிழர்களான வேளாளர் (பிள்ளைமார், முதலியார்) கள் தாமுங் கற்றுக் கொலை புலை கட்குடி மறுத்த தமதுயர்வை, தாம் வழிபடும் முழுமுதற்கடவுளான சிவபெருமானின் அருட்சிறப்பும், அவனையடைவ தற்குரிய மெய்யுணர்வின் மாட்சியும் தெளித்து வேதப்பாட்டுகள் சிலவும், சாங்கியம், நையாயிகம், வைசேடிகம், யோகம், வேதாந்தம் முதலிய ஐந்து மெய்யுணர்வு ஆராய்ச்சி நூல்களும் இதிகாசங்கள், புராணங்கள், சிலவும் இயற்றயிட்டார்கள். (தமிழரும் வேளாளர் குலத்தில் தோன்றியவருமான அகத்திய மகரிஷி வடமொழிகளையும் அறிந்திருந்தார் என்பது இதற்கு சான்றாகும் ) இதனை உணரா ஆரியர் அருட்பெருஞ்ஜோதியான சிவத்தை இகழ்ந்தனர். பிற்காலத்தில் வேளாளர்கள் (பிள்ளைமார்,முதலியார்) இயற்றிய உபநிடதம் நூட்களை தாங்கள் இயற்றிய தாகவும், நாம் கற்று தந்த இறைவழிபாட்டு முறைகளை தங்களுக்குரியது என்றும் கொலை புலை கட்குடி மறுத்த அருளொழுக்கத்தை வேளாளர்களுக்கு ஆரியர்கள் கற்று தந்ததாக கூறிக்கொண்டனர். பண்டைய காலங்களில் வேளாளர் (பிள்ளைமார்,முதலியார்) வீட்டில் யாவரும் உணவுண்பர் (பிராமணர்களையும் சேர்ந்து) ஆனால் வேளாளர் (பிள்ளைமார்,முதலியார்) கள் தம் குலத்தவர் தவிர யார் வீட்டிலும் உணவுண்ணவோ, நீரோ அருந்தமாட்டார். மேலும் பிராமணர்களை தமது குரவர்களாக கொண்டு சடங்குகள் நடத்துவது தவறானது எனவும் தீட்டு என்றும் தவிர்த்து வந்தனர். ஆரியரின், பிராமணர்களின், வருகைக்க��� முன்னரே வேளாளார்(பிள்ளைமார்,முதலியார்)கள் இறைவழி பாட்டு ஆராதனையினை தாங்களே நடத்தி வந்தனர். மேலும் தங்களிலிருந்து ஓர் பிராமண அங்கத்தினரை வகுத்திருந்தனர். இதனை திருஞானசம்பந்தர் திருவாக்கூர் தேவாரத்திருப்பதிகத்தில் குறிப்பிட் டுள்ளார். அவர்களேகுருக்கள், ஆதிசைவர், பட்டர், நம்பியார், வேதியர், என அழைக்கப்படும் வேளாளர் குல அங்கத்தினர். இவர்களில் சிலர் ஆரிய பார்ப்பனர்க ளோடு உறவுகலந்து திரிந்து போயினர். இன்றைய காலங்களில் வேளாளர்களும், பிராமணர்களும் சம அந்தஸ்துடைய ஒரே சமூக தட்டுமக்களாக காணப்படு கின்றனர்.சிவபெருமானும், திருமாலும் பண்தொட்டுத் தமிழ்மக்களால் வணங்கப்பட்டு வந்த தமிழ் தெய்வங்களாவர் முழுமுதற்கடவுளே தந்தை வடிவிற் சிவபெருமான், தாயுள்ளம் உடையோன் வடிவில் திருமால் எனவும் வைத்து வணங்கப்பட்டது. இவ்விரு தெய்வங்களும் பிறவாதவர், இறவாதவர், இத்தெய் வங்களைவயும் பழைய ஆரியர் சிறிதும் அறியார். ஆரியரால் ரிக்வேதத்தில் வணங்கப்பட்ட விஷ்ணுவோ ஆரியர்களின் தலைவனே தவிர உலகங்களைப் படைத்துக் காக்கும் எல்லாவல்ல தாயுள்ளம் கொண்ட திருமால் அல்ல. தமிழர்களின் வழிபாட்டு ஆராதனை யினை ஓரளவு பின்பற்ற ஆரம்பித்த பின்னாளில் ஆரியர் தமிழர்களின் சமய அமைப்புகளிலிருந்து புதிய வகுப்பினை புகுத்தினர் தாயுள்ளம் வடிவாகிய தமிழர்கள் வணங்கிய திருமாலை அவ்வகுப்பின் இறைவனாக கொண்டு வைணவம் என பெயர்வைத்து பிற்காலத்தில் தெற்கு நோக்கி நகர்ந்த ஆரியர்கள் தங்கள் கொலை வெறி வேள்விகளை தடுத்து வந்த வேளாளர் (பிள்ளைமார், முதலியார்)களையும் இக்குடியி னரானவேளிர் அரசர்களையும் எதிர்த்துப் போரிட்ட ஆரிய தலைவர்களை எல்லாம் திருமாலின் பல்வேறு பிறவிகளாகக் கொண்டு பொய்புராணக்கதைகளை வடமொழியில் கற்பணைக் கலந்தெழுதுப் பரப்பினர். இவ்வாறு நூட்களின் வாயிலாக வேளாளர் (பிள்ளைமார், முதலியார்)களை அசுரர்கள், பயங்கரமானவர்கள் என்றும் ஒட்டுமொத்த தமிழ் மக்களை தாழ்த்தியும் பல கயமத்தனத்தை செய்தனர் ஆரியர்கள். கி.பி470 தையடுத்து தங்களை உயர்நிலைக்குரியவர்களாக கற்பித்து ஆரிய பிராமணர்கள் வைணவம் எனும் புதிய சமய முறை மூலம் அவர்களின் வரணாசிரம தர்மம் கற்பிக்கப்பட்டது. நால்வகை வருண பாகு பாட்டினை புகுத்தினர். ஆனால் இவர்களின் நால்வகை வரு��பாகு பட்டிற்குள் வேளாளர்(பிள்ளைமார்,முதலியார்) அடங்கார்.திராவிட நாகரிக தொடக்க காலத்திற்கு முற்பட்டேவேளாளர் (பிள்ளைமார், முதலியார்) குலத்தவர் எனத் தங்களை தனித்துக் குறிப்பிட்டும், பிறராலும் அவ்வாறே அடையாளம் காணப்பட்டு வந்துள்ள வேளாளர் (பிள்ளைமார், முதலியார்)கள் மனுநூல் கூறும் நால்வகை வருணப்பாகுப்பாட்டின் வகைப்பாடுகளுக்குள் அடங்கார். சூத்திரர்கள் அல்ல வேளாளர்கள் மேலானோர்கள் ஆவர். ஆனால்எந்த சாட்சியமும் இல்லாது 19 நூற்றாண்டு இறுதியில் நீண்ட நெடிய பாரம்பரியமிக்க வரலாறும் பண்பாடும் உடையவர்களான வேளாளர்களை இழிவுப் படுத்தும் நோக்கிலும், உயர்குடியான வேளாளர்களின் நிலைக்கு தங்கள் சமுதாய அந்தஸ்தினை மிகைபடுத்தி, தமிழகத்தின் முதன் மக்கள் அவர்கள் தான் என யாவரும் கொள்ள வேண்டுமென்ற சாதிய உணர்வினில் கள்ளர், மரவன்(பிற்கால திரிபு மறவன்) கணத்தொரு அகமுடையார்(அகம்படியார்) பின் மெல்ல மெல்ல பிள்ளை என முக்குலத்து மக்களில் சிலர் கூறினர். அவர்களில் சிலர் அவ்வாறு எழுதியும் வந்தனர். அதாவது மெல்ல மெல்ல தமிழகம் வந்தவர்கள், முக்குலத்து சமூகத்தில் இருந்து வந்தவர்கள் என இருவேறாக கூறினர். இதனை தற்சமயம் நவீனப் படுத்தி மெல்ல மெல்ல வேளாளர், வெள்ளாளர் என்கின்றனர். முதலில் பிள்ளை என்பதனை சாதி பெயர் என அவர்கள் நினைத்திருக்கலாம். இது கல்வெட்டுகளிலோ, பட்டயங் களிலோ, முக்கால இலக்கியங்களிலோ, காணப்பட வில்லை. மேலும் இதனை கம்பர் கூறினாரா, திருவள்ளுவர் கூறினாரா, அல்லது கபிலர் கூறி யிருக்கிறாரா. இல்லவே இல்லை. அச்சமுதாய மக்களில் சிலர் மாத்திரம் தமிழக சாதிய அமைப்பு இப்படி தான் என அவர்களாக நினைத்துக் கொண்டு சொல்லியும் எழுதியும் வந்தனர்.இவ்வாறு கூறிவருகின்றனர். இது வேளாளர் அடக்கு முறைச் சட்டம் செயல்படுத் தப்பட்டிருந்த காலத்தில் நிகழ்ந்தது. எனவே இம்மடமை பேச்சுகளுக்கு சாதிய வெறியாளர்களின் பொய்யான கூற்றுகளுக்கு செவி சாய்க்க வேண்டாம். முக்குலத்தோருக்கும், வேளாளர்களுக்கும் தமிழினத் தவர் என்பதனை தவிர வேறு சாதிய ரீதியான தொடர்புகள் ஏதுமில்லை. சங்க காலம் முதற்கொண்டு முதற்குடியாக உயர்குடியாக காணப்படுபவர்கள் வேளாளர் (பிள்ளைமார், முதலியார்)கள், அவர்கள் கடைச்சாதியாளராக காணப்பட்டவர்கள் என்பதனை நினைவில் கொள்க.சேர்வை என்பதற்கு வேலை செய்வோன், சேவை புரிபவன், சேர்வைகாரன் என்றால் தொண்டூழியம் புரிபவர்கள், சிப்பாயாக காவல் பணி புரிபவர்கள். என்றும் இவ்விரண்டிற்கும் கடைநிலை ஊழியர் என்று அபிதான சிந்தாமணி அர்த்தம் சொல்கிறது. பல வரலாற்று இதனை தெளிவுப்படுத்துகிறது. மேலும் இவையாவும் சிறப்பு பட்டம் இதனை இடையர், வலையர், வன்னியர், முக்குலத்தோரில்சிலரும், இப்பட்டம் பெற்றவர்களும் அகமுடையார்(அகம்படியார்) ஆவர். அகமுடையார் என்பதும் ஒருசிறப்பு பெயர் அரண்மனை பணிக்காரன், அரண்மனை பணியினைச் சாந்தவர்கள் என்பதே அதன் பொருள். இதனை தலைமை தளபதி, அமைச்சர், சேனாதிபதி, தலைமை கணக்கர், நிதிய மைச்சர், நீதிபதி, சேணைத்தலைவர், தலைமை காவலர் போன்ற உயர் பதவிகள்வகித்த வேளாளர்(பிள்ளைமார், முதலியார்) பிறபணியிலிருந்த உடையார், நாயக்கர், ரெட்டியார், உள்ளிட்டோரும் அகமுடையார் (பட்டம்) சிறப்பு பெயர் உடையவர்கள். இன்று அகமுடையார் என்பது சாதிய பெயராக உருவெடுத்து முக்குலத்தினை சார்ந்த ஒரு பிரிவினராக அடையாளம் காணப்படுகிறது இவர்களுக்கு வேறு ஏதேனும் காரணமாக கூட அகமுடையார் என வழங்கப்படலாம். ஆனால் இச்சிறப்பு பெயர் (பட்டம்) கொண்ட மற்றோர் தத்தம் குலப்பெய ருடன் அகமுடையார் என சேர்த்து பயன்படுத்தினர். வேளாளர் (பிள்ளைமார், முதலியார்)கள் வெறும் அகமுடையார் என்று பயன்படுத்துவது முறையற்றது எனவும் பிழை எனவும் உணர்ந்து உயர்குடியாக காணப்படும் வேளாளர் எனும் தம் குலப்பெயருடன் சேர்த்து அகமுடைய வேளாளர் என்று பயன்படுத்தினர். ஆனால் தற்சமயம் அகமுடைய முதலியார், அகமுடைய பிள்ளை என்று பயன்படுத்திவருகின்றனர் இவர்கள் வேளாளர்கள். அகமுடையார் சேர்வை முக்குலத்தினர் எனவே அகமுடையார் சேர்வை வேறு அகமுடையவேளாளர் (பிள்ளைமார், முதலியார்) வேறு எனவே இவர்களுக்குள் சாதிய ரீதியான எந்தவித தொடர்போ, உறவோ கிடையாது. வேளாளர் (பிள்ளைமார், முதலியார்)கள் இதனை குழப்பிக்கொள்ள வேண்டாம்.அகமுடையார் சேர்வை சமுதாயத்தினர் சிலர் தங்களின் சுயநலத்திற்காக சாதிய அரசியல் ஆதாயம் தேடி வேளாளர் சமுதாயத்திற்குள் குளறுபிடியை ஏற்படுத்தி வருவதும், முக்குலத்திலிருந்து தங்களை தனித்து காட்டிக் கொள்ள முனைந்து தங்களின் எண்ணிக்கையை அதிகப்படியாக காட்டிக் கொள்ள நீண்ட நெடும்பார���்பரிய வரலாறும் பண்பாடு மிக்க உயர்குடியான வேளாளர் (பிள்ளைமார், முதலியார்) பேரினத்தவர்களை தங்களது உயர்குலப் பெயரான வேளாளர், வெள்ளாளர் என்பதனை துறந்து அகமுடையார் சேர்வை என பயன்படுத்துங்கள் என்று முறையற்ற செயல்பாடுகளில் ஈடுபடுவோரின் செயல் பாடுகள் கண்டிக்கதக்கது. சங்க காலம் முன்தொட்டே முதற்குடியாக, உயர்குடியாக காணப்பட்டு வரும் வேளாளர் (பிள்ளைமார்,முதலியார்)கள் கடைச்சாதி யாளராக காணப்பட்ட சமுதாயத்தினராக இருக்க வாய்ப்பே இல்லை. அவ்வாறாக தன்னை தாழ்த்திக் கொள்ளவும் மாட்டார்கள் இவ்வுயர்குடிமக்கள்.மேலும் முக்குலத்தவர்களில் சிலர் முற்பட்ட உயர்குடியான வேளாளர் (பிள்ளைமார், முதலியார்)களை சூத்திரர்கள் என உண்மைக்கு புறம்பாக கூறியும், எழுதியும், இணையதள பக்கங்களில் உலவவிட்டிருப்பதும் கண்டிக்கதக்கது. வேளாளர்கள் சூத்திரர்கள் அல்ல என்பதுடன் நால்வகை வருணபாகுபட்டின் வகைப்பாட்டு களுக்குள் அடாங்கார். என்பதனையும் தமிழினத்தின் பழைய ஷத்திரிய வகுப்பினர் வேளாளர் (பிள்ளைமார், முதலியார்) கள் என்பதனையும் பல வரலாற்று ஆய்வா ளர்கள், தக்க ஆதரங்களுடன் கூறியுள்ளனர். இதனை முன்னரே நாம் கூறியுள்ளோம். வேளாளர்களை விவரமறியாது சூத்திரர் என கூறி, எழுதிவரும் அவர்கள் சத்திரியர் அல்ல அவர்கள் சூத்திரர்களாகவே குறிக்கப்பட்டிருக்கின்றனர். சூத்திரர்களின் கடவுளான இந்திரனை, மன்மதனை வழிபடுமாறும் பணிக்கப் பட்டனர். ஆனால் வேளாளர்கள் இந்திர வழிபாடு மேற்கொண்டவரல்ல. சைவ சமய கோட்பாட்டினையும் சிவவழிபாட்டினை பரப்பியவர்கள், சிவவழிபாட்டினை மேற்கொண்ட மேன்மக்கள். இதுயார் மனதையும் புண்படுத்துவதற்காகவோ, பிற சமுதாயத்தினை இழிவுப்படுத்தும் நோக்கிலோ இதனை குறிப்பிட வில்லை. அந்த எண்ணமும் எங்களுக்கில்லை. தமிழர் என்ற முறையிலும் இந்தியர் என்ற முறையிலும் யாவருடனும் ஒற்றுமையுடன் சகோதரபண்புடன் திகழ்வதில் வேளாளர் (பிள்ளைமார், முதலியார்) கள் முன்னிருப்பர் என்பதனை நாடே அறியும். ஆனால் வேளாளருக்குள் குளறுபிடியை ஏற்படுத்தி இலாபம் அடைய நினைப்பவர்களும், வேளாளர்களை இழிவுப் படுத்தும் நோக்கிலும், அவர்தம் நீண்ட நெடிய பாரம்பரிய வரலாற்றை, குல பெயரை கலவாட நினைக்கும் கயவர்களும் கட்டவிழ்த்து விட்ட ஆதாரமற்ற பொய்வாக் கியங்களை வேளாளர் (பிள்ளைமார்,முதலியார்)கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.\nநமக்கான ஒரே ஊடகம் VOC TV, வெள்ளாளர்களின் விடியலை நோக்கிய ஒரு பயணம்,நம் இன ஒற்றுமைக்கு பாடுபடுவதே எங்கள் இலட்சியம் அதற்கு உங்கள் ஆதரவு எப்பொழுதும் தேவை அதற்கு VOC TV-ஐ SUBSCRIBE செய்து உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுகொள்கிறோம்.\n#பொம்பளபொறுக்கிசீமான், விஜயலட்சுமி வெளியிட்டசீமான் வைரல் வீடியோ வேளாளர்கள்\nதேவரை தவறாக பேசியவர் கைது,ஊரடங்கு உத்தரவு,வெள்ளாளர்,முக்குலத்தோர்,நாடார்,பள்ளர் தொடர் Issues\nபண்டார சாதியினர் பற்றிய வீடியோ,வீரசைவம்,யோகிஸ்வரர்,லிங்காயத்,ஆண்டிபண்டாரம்,சிவன் | VOC TV | வஉசி\nஅப்பன் பெயர் தெரியாத சீமானுக்கு செருப்படி நாம் தமிழர் கட்சி மானங்கெட்டவர்கள் நாம் தமிழர் கட்சி மானங்கெட்டவர்கள்\nதுளுவ வேளாளர்கள் வேறு – அகமுடையார் வேறு ஆதாரம்அகமுடையார் அரண் ஒரு போலி வரலாற்றுவாதி|வேலூர்|VPM|TVM\nசக்திவேல்சிங்காரம்பிள்ளை May 11, 2017 at 10:01 am\nவெ ள்ளாலர் பற்றிய தகவல்மேலும் பலர் அறியஉதவியாக உள்ளது நன்றி\nஉங்கள் அதரவு எப்போதும் தேவை\nஅருமை ஐயா என்போன்ற இளையதலைமுறைக்கு நம் இனத்தைப் பற்றி அறிந்து கொள்ள பேருதவியாக உள்ளது தங்களின் இக்கட்டுரை.\nஎன் இனத்தின் வரலாறு பற்றி தெரிந்துகொள்ள இணையத்தில் தேடிப்பின் கண்டேன் தங்கள் பதிவு மிக அருமையாக கூறியுள்ளீர். என் இனம் நினைக்கையில் பெருமை கொள்கிறது மனம்.\nகெடிக்கால் வேளாளர்கள் , மூப்பனார் என்று அழைக்கபடும் சேனைத்தலைவர் சாதியை சேர்ந்தவர்கள். இவர்கள் உயர்வு வேண்டி பிள்ளை என்றும்(தேனி வட்டத்தில்), முதலியார் என்றும்(செங்கோட்டை வட்டத்தில்) பேட்டுக்கொள்கின்றனர். இவர்களுக்குப்\nகெடிக்கால் வேளாளர்கள் இலை வாணியர் என்று பழைய நூல்கள் கூறுகின்றன .இவர்கள் எண்ணெய் வாணியம் செய்யும் வாணிய செட்டியாருடன் தொடர்புப்படுத்துவதே சரி. இவர்களுக்கும் ஜாதி வெள்ளாளர்களுக்கும் எந்த தொடர்பு ம் கிடையாது.\nகொடிக்கால் வேளாளர் வேறு இலைவணிகர் வேறு\nகொடிக்கால் வேளாளர் வேறு இலைவணிகர் வேறு சில இடங்களில் இலைவணிகருடன் உறவுகலந்து போய்யுள்ளனர்\nசேனைத்தலைவர் வேளாளர் என்று 17 நூற்றாண்டுவரை இவர்கள் குலப்பெயருள்ளது இவர்கள் வேளாண்குடி போர்த்தளபதிகளாகிய பின்பே சேனைத்தலைவரானர்\nவேளாளர்களிலிருந்து வேளாளர்களாலே இடங்கையர் என பிரிந்து உ���ுவாக்கப்பட்டவர்கள் தனிக்குலமாக அதனிலிருந்து குறிக்கப்பட்டவர்கள். அன்றிலிருந்து இன்றுவரை நட்பு குலமாக உள்ளவர்கள்\nசாப்பிடுவார்கள், சைவ வெள்ளாளர் மட்டுமே புலால் உண்ண மாட்டார்கள்\nதுளுவ வெள்ளாளா் பிள்ளைமாா் கிடையாது\nஹாஹாஹா நல்ல கற்பணை அவர்கள் வேளாளர்களே\nதுளுவ வேளாளர்கள் பிள்ளை, முதலி, நாயக்கர்,உடையார் போன்ற பட்டத்தை உடையவர்கள்\nஉடையார் பிள்ளை என்ற பட்டத்தை பயன்படுத்துவோர் குறைவு தான் அதற்காக வேளாளர்கள் இல்லை என்றாகிவிடாது.\nதுளுவ வேளாளர் தமிழர் தானே\nதமிழர்களே தொண்டை மண்டல வேளாளர்களும், சோழிய வேளாளர்களுமே சோழனது ஆட்சியில் துளுவ நாட்டை கைப்பற்றி அங்கே சோழனால் குடியமர்த்தப்பட்டு மீண்டும் தாய்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டவர்கள் அதனால் துளுவ வேளாளர் என அழைக்கப்பட்டனர். தவிர இவர்கள் தமிழர்கள் தான்.\nஇசை வெள்ளாளர் தமிழர் தானே\nஇசை வேளாளர் என்று கருணாநிதியால் பெயர் மாற்றப்பட்ட மேல காரர்களுக்கும் வேளாளருக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது.\nஅவர்களை வேளாளர் என்று அழைப்பது எந்த விதத்திலும் பொருத்தமற்றது\nவேலுப்பிள்ளைன்னு அப்பா பேர் இருக்கதனால, தலைவர் பிரபாகரன பிள்ளைமார் பட்டியல்ல சேர்த்துட்டிங்களா\nஅவர் கரையார்/பரதவர் சமூகத்த சேர்ந்தவர்யா\nஇலங்கையில பின்னாடி சாதி போடும் வழக்கம்.ல் கிடையாது, அவங்கள பொறுத்த வரைக்கும், பிள்ளை என்பது பேரின் ஒரு பகுதி,\nஇலங்கையில சிங்கள அமைச்சர் ஒருவரோட பெயர் ஜெயராஜ் ஃபெர்னாண்டோ பிள்ளை\nஅதுக்காக அவர வேளாளர் லிஸ்ட்ல சேர்த்துடுவிங்களா\nவேலுப்பிள்ளை பிரபாகரன் வெள்ளாள சாதியை சேர்ந்தவரே.. அவர்களது குடும்பம் மிகப் பெரிய ஆன்மீகப் பின்னணி கொண்ட குடும்பம் மீனவர்கள் அல்ல.\nகோடியக்கரை யைச் சேர்ந்த எனது உறவினர் மறைந்த சண்முகம் பிள்ளை என்பவர் பிரபாகரனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்.\n#பொம்பளபொறுக்கிசீமான், விஜயலட்சுமி வெளியிட்டசீமான் வைரல் வீடியோ வேளாளர்கள்\nதேவரை தவறாக பேசியவர் கைது,ஊரடங்கு உத்தரவு,வெள்ளாளர்,முக்குலத்தோர்,நாடார்,பள்ளர் தொடர் Issues\nபண்டார சாதியினர் பற்றிய வீடியோ,வீரசைவம்,யோகிஸ்வரர்,லிங்காயத்,ஆண்டிபண்டாரம்,சிவன் | VOC TV | வஉசி\nSEO Affiliate on அப்பன் பெயர் தெரியாத சீமானுக்கு செருப்படி நாம் தமிழர் கட்சி மானங்கெட்டவர்கள் நாம் தமிழர் கட்சி மானங்கெட்டவர்கள்\nSivakumar on மறைக்கப்பட்ட வரலாறு\nnagaraj .p on கொங்கு பகுதி வெள்ளாளர்கள் ஐயா வஉசிக்கு மரியாதை\nAravind on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nAravind on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/maruti-swift/poor-car-101267.htm", "date_download": "2020-02-18T03:39:15Z", "digest": "sha1:QOZ7TFEKJW2IQ5PHTI7ZHLD5WHM53LGQ", "length": 10501, "nlines": 230, "source_domain": "tamil.cardekho.com", "title": "Poor Car. 101267 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிமாருதி ஸ்விப்ட்மாருதி ஸ்விப்ட் மதிப்பீடுகள்Poor Car.\nWrite your Comment மீது மாருதி ஸ்விப்ட்\nமாருதி ஸ்விப்ட் பயனர் மதிப்பீடுகள்\nஸ்விப்ட் மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஸ்விப்ட் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 2673 பயனர் மதிப்பீடுகள்\nbased on 424 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1775 பயனர் மதிப்பீடுகள்\nElite i20 பயனர் மதிப்பீடுகள்\nbased on 324 பயனர் மதிப்பீடுகள்\nbased on 10 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 20, 2020\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 20, 2020\nஅடுத்து வருவது மாருதி கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-18T05:02:08Z", "digest": "sha1:EHOSXRB6ID5UVE43Z3ZGQZYH6WSKFWCR", "length": 5290, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நோபல் பரிசு பெற்ற பெல்ஜியம் நபர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:நோபல் பரிசு பெற்ற பெல்ஜியம் நபர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"நோபல் பரிசு பெற்ற பெல்ஜியம் நபர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nநாடு வாரியாக நோபல் பரிசு பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 அக்டோபர் 2013, 13:01 மணிக்குத் திருத்தின��ம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/common-news2/9126043", "date_download": "2020-02-18T03:44:31Z", "digest": "sha1:6OG3TM2FGDU65IZYFJBEIERMSUFAJX32", "length": 3950, "nlines": 24, "source_domain": "www.tamilsheeya.com", "title": "ஹூதிக்களை செங்கடல் பகுதியிலிருந்து விரட்டுவதற்காக யெமன் அரசு பாரிய இராணுவ நகர்த்தல். - தமிழ் ஷீஆ", "raw_content": "\nஹூதிக்களை செங்கடல் பகுதியிலிருந்து விரட்டுவதற்காக யெமன் அரசு பாரிய இராணுவ நகர்த்தல்.\nஈரான் ஆதரவு ஹூதிய ஷீஆ கிளர்ச்சியாளர்களை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கப்பல் வழி பாதையில் இருந்து விரட்டும் நோக்குடன் யெமன் இராணுவம் மிகப்பெரும் படையணியொன்றினை செங்கடல் கரையோர பிரதேசத்தை நோக்கி அனுப்பியுள்ளதாக யெமன் இராணுவ அதிகாரிகள் சனிக்கிழமையன்று தெரிவித்தனர்.\nசெங்கடலையும் இந்து சமுத்திரத்தையும் இணைக்கும் பிரதேசமான துபாப் கேந்திர முக்கியத்துவமிக்க பாப் அல்-மன்திப் பிரதேசத்தில் இருந்து சுமார் 30 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.\nசெப்டம்பர் மாதம் செங்கடலில் வைத்து ஐக்கிய அரபு இராச்சியத்தின் நிவாரணக் கப்பல் ஒன்று ஹூதி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணை தாக்குதலுக்கு இலக்காகி இருந்தது.\nபாப் அல்-மன்திப் மற்றும் மேற்கு கரையோரத்திலிருந்து கிளர்ச்சியாளர்களை விரட்டியடித்து செங்கடலின் தென்பகுதியை கப்பல் போக்குவரத்துக்கு பாதுகாப்பானதாக மாற்றுவதையே தற்போது யெமன் அரசாங்கம் இலக்காக கொண்டுள்ளதாக இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nயுத்த தாங்கிகள், கவச வாகனங்கள் ஏவுகணைகள் மற்றும் ஏனைய போர் தளவாடங்களுடன் யெமன் அரசாங்க மற்றும் அரசாங்க சார்பு படைகள் குறித்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.\nசவுதி தலைமையிலான கூட்டுப்படை இராணுவத்தினரும் இந்த நடவடிக்கையில் இணைந்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=kochmcintosh4", "date_download": "2020-02-18T05:12:01Z", "digest": "sha1:BQGXWAFJYODVBBVXZLD32TPX6RJ477OP", "length": 2863, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User kochmcintosh4 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்���ளின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=53373e5edf20c7be60fa19de69a827d0&searchid=1456129", "date_download": "2020-02-18T03:39:44Z", "digest": "sha1:UBSMAU6HLS7D2IUMGNR3M6V3YOKQIIH6", "length": 5456, "nlines": 151, "source_domain": "www.tamilmantram.com", "title": "Search Results - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nThread: மஹாபாரதப் போர் எப்போது நடந்தது - ஓர் ஆய்வு\nநண்பர் மனோவின் பதிவிற்கு மிக்க நன்றி. நான்...\nThread: மஹாபாரதப் போர் எப்போது நடந்தது - ஓர் ஆய்வு\nராமாயணம் மகாபாரதம் இரண்டுமே கதைகள் மட்டுமே. இதனை...\nThread: பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்..\nதங்களின் உடல்நிலை சரியாக இறைவனை வெண்டுகிறேன்\nThread: விழா அழைப்பிதழ்... விழா படங்களுடன்.. கலைவேந்தன்.\nநிகழ்ச்சியை நேரில் பார்த்ததுபோல் இருந்தது\nநிகழ்ச்சியை நேரில் பார்த்ததுபோல் இருந்தது\nThread: நமக்குள்ளே இருப்பதென்ன... ஓபன் ஹார்ட் சர்ஜரிக்கும், பைபாஸ் சர்ஜரிக்கும் என்ன வித்தியாசம்\nநம் உடலில் இவ்வளவு ஆச்சரியங்களா\nநம் உடலில் இவ்வளவு ஆச்சரியங்களா\nThread: பதில் தாருங்கள்: பார்வை பற்றிய ஒரு கேள்வி\nSticky: இளசுவின் பதில் அருமை\nThread: பிரஞ்சு எண்களில் குறைபாடு\n9 பற்றிய பின்னூட்டம் அருமை\nThread: முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்\nமுல்லை பெரியாறு அணையில் இவ்வளவு உண்மை இருக்கிறதா\nThread: குழந்தைகளுக்கான ஐந்து தளங்கள்.\nகணினியை அணைக்கும் பொது வெப் காமையும் அணைப்பது...\nகணினியை அணைக்கும் பொது வெப் காமையும் அணைப்பது அவசியம்\nThread: பரோட்டா : வெள்ளை மரணம்\nஇனி கம்பங்களியே போதும் போல இருக்கு\nஇனி கம்பங்க��ியே போதும் போல இருக்கு\nThread: உங்கள் ஆண்டிவைரஸ் சரியாக இயங்குகிறதா என கண்டுபிடிக்க\nபயனுள்ள தகவல் கொடுத்ததற்கு நன்றி\nபயனுள்ள தகவல் கொடுத்ததற்கு நன்றி\nஅனைவருக்கும் வணக்கம். என் பெயர் வெங்கட். தமிழ்மன்றத்தில் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:2016/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-18T03:11:22Z", "digest": "sha1:3T6GMDWTIAWYUO3LO2VA2LN2O6TF3Y4T", "length": 6578, "nlines": 120, "source_domain": "ta.wikinews.org", "title": "விக்கிசெய்தி:2016/அக்டோபர் - விக்கிசெய்தி", "raw_content": "\n<செப்டம்பர் 2016 அக்டோபர் 2016 நவம்பர் 2016>\n123 போகோ காரம் தீவிரவாதிகள் சாட் & நைசர் படைகளால் கொல்லப்பட்டனர்\nபார்க் கிளிர்ச்சியாளர்களுடன் ஏற்பட்ட உடன்பாட்டை கொலம்பிய வாக்காளர்கள் ஏற்கவில்லை\nதமிழக உள்ளாட்சி தேர்தலுக்கு நீதிமன்றம் தடை\nஇந்தியாவின் சிசாட்-18 ஏரியான் விண்கலம் மூலம் விண்ணுக்கு செலுத்தப்பட்டது\nசீனா: 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 22 பேர் பலி\nஐக்கிய அமெரிக்கா யெமனின் தொலைக்கண்டுணர்வியை தாக்கியது\nஉலகில் அதிகநாள் மன்னராக இருந்த தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யாதெச் மரணமடைந்தார்\nசௌதி இளவரசர் கொலை குற்றத்துக்காக அரசால் கொல்லப்பட்டார்\nவடகொரியாவின் ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது\nவிரைவில் வருகிறது ரூ.2,000 நோட்டு\nபாக்கித்தானில் காவலர் பயிற்சி கல்லூரியை மூன்று தற்கொலை தாரிகள் தாக்கியதில் பலர் பலி\nகடலில் படகு மூழ்கி 90 பேர் மாயம்\nஇப்பக்கம் கடைசியாக 13 செப்டம்பர் 2016, 15:18 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-02-18T04:10:16Z", "digest": "sha1:56CAORBKUS65D2QGU5M6ZNDYAYPFD55V", "length": 9760, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "சின்னசெவலை ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணா துரை, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nசின்னசெவலை ஊராட்சி (Chinnasevalai Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, திருக்���ோயிலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1779 ஆகும். இவர்களில் பெண்கள் 903 பேரும் ஆண்கள் 876 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 3\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 4\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 2\nஊரணிகள் அல்லது குளங்கள் 8\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 34\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 3\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"திருவெண்ணெய்நல்லூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2017, 19:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-18T03:13:38Z", "digest": "sha1:YDEO7OGPWXCBUPA26O4XNKIZITLWPXTP", "length": 11801, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n03:13, 18 பெப்ரவரி 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி முருகன்‎ 15:35 +136‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ Tigerzengஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nமுருகன்‎ 15:01 -72‎ ‎2401:4900:173c:2114:2:1:8d4f:bc6c பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்‎ 03:57 +7‎ ‎42.111.139.173 பேச்சு‎ →‎ஜெயலலிதா மறைவு அடையாளம்: Visual edit: Switched\nசி வள்ளி (தெய்வம்)‎ 08:57 -69‎ ‎Nan பேச்சு பங்களிப்புகள்‎ 27.5.103.112ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nவள்ளி (தெய்வம்)‎ 08:56 +69‎ ‎Nan பேச்சு பங்களிப்புகள்‎ பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2781708 Karthikhar24 உடையது: நாசவேலை. (மின்) அடையாளம்: Undo\nவள்ளி (தெய்வம்)‎ 07:55 +14‎ ‎27.5.103.112 பேச்சு‎ I just changed English to Tamil wordings அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசி எடப்பாடி க. பழனிசாமி‎ 04:55 +110‎ ‎Deva noah பேச்சு பங்களிப்புகள்‎ →‎தமிழக முதல்வராக அடையாளம்: Visual edit\nசி ம. கோ. இராமச்சந்திரன்‎ 12:14 +227‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nம. கோ. இராமச்சந்திரன்‎ 11:32 +7‎ ‎122.183.164.173 பேச்சு‎ →‎தனிப்பட்ட வாழ்க்கை அடையாளம்: Visual edit\nம. கோ. இராமச்சந்திரன்‎ 11:29 -20‎ ‎122.183.164.173 பேச்சு‎ →‎தனிப்பட்ட வாழ்க்கை அடையாளம்: Visual edit\nம. கோ. இராமச்சந்திரன்‎ 11:25 -214‎ ‎122.183.164.173 பேச்சு‎ →‎தனிப்பட்ட வாழ்க்கை அடையாளம்: Visual edit\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Jeep_Compass/Jeep_Compass_2.0_Longitude.htm", "date_download": "2020-02-18T03:36:18Z", "digest": "sha1:HVZCM75T23YHV7BPN5ZIO5MPMQ2E55YD", "length": 39907, "nlines": 677, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஜீப் காம்பஸ் 2.0 longitude ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nஜீப் காம்பஸ் 2.0 லாங்கிடியூட்\nbased on 2 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்ஜீப் கார்கள்காம்பஸ்2.0 Longitude\nகாம்பஸ் 2.0 லாங்கிடியூட் மேற்பார்வை\nஜீப் காம்பஸ் 2.0 லாங்கிடியூட் விலை\nமற்றவை டிசிஎஸ் கட்டணங்கள்:Rs.18,030 Rs.18,030\nசாலை விலைக்கு புது டெல்லி Rs.21,48,063*\nஇஎம்ஐ : Rs.41,549/ மாதம்\narai மைலேஜ் 17.1 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1956\nஎரிபொருள் டேங்க் அளவு 60\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nKey அம்சங்கள் அதன் ஜீப் காம்பஸ் 2.0 லாங்கிடியூட்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 2 zone\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஜீப் காம்பஸ் 2.0 லாங்கிடியூட் சிறப்பம்சங்கள்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சி���ர்டிஐ\nகியர் பாக்ஸ் 6 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 60\nஸ்டீயரிங் அட்டவணை tilt & telescopic\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை discs\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 178\nசக்கர பேஸ் (mm) 2636\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 2 zone\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\nheated seats front கிடைக்கப் பெறவில்லை\nheated seats - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nலெதர் ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable seats கிடைக்கப் பெறவில்லை\ndriving அனுபவம் control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nகாற்றோட்டமான சீட்கள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nசீட் பெல்ட் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nடோர் அஜர் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஜீப் காம்பஸ் 2.0 லாங்கிடியூட் நிறங்கள்\nஜீப் காம்பஸ் கிடைக்கின்றது 7 வெவ்வேறு வண்ணங்களில்- மெக்னீசியோ கிரே, ஹைட்ரோ ப்ளூ, குரல் வெள்ளை, புத்திசாலித்தனமான கருப்பு, குறைந்தபட்ச சாம்பல், கவர்ச்சியான சிவப்பு, எக்சோடிகா ரெட்.\nகாம்பஸ் 2.0 ஸ்போர்ட்Currently Viewing\nகாம்பஸ் 2.0 ஸ்போர்ட் பிளஸ்Currently Viewing\nகாம்பஸ் 2.0 லிமிடேட் தேர்வு 4x4 பிளாக் Currently Viewing\nகாம்பஸ் 1.4 ஸ்போர்ட்Currently Viewing\nகாம்பஸ் 1.4 ஸ்போர்ட் பிளஸ்Currently Viewing\nஜீப் காம்பஸ் வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nஜீப் காம்பஸ் மூன்று முக்கிய டிரிம்களில் மற்றும் மூன்று விருப்ப மாறுபாடுகளில் கிடைக்கிறது, ஆனால் இயந்திரம், பரிமாற்றம் மற்றும் டிரைவேட்ரேட் விருப்பங்கள் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் கலக்கக்கூடிய கலவையை உருவாக்குகின்றன. எனவே உங்கள் பணத்தை நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்\nகாம்பஸ் 2.0 லாங்கிடியூட் படங்கள்\nஜீப் காம்பஸ் 2.0 லாங்கிடியூட் பயனர் மதிப்பீடுகள்\nகாம்பஸ் மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎம்ஜி ஹெக்டர் Sharp டீசல் எம்டி\nடாடா ஹெரியர் எக்ஸிஇசட் டார்க் பதிப்பு\nக்யா செல்டோஸ் HTX பிளஸ் டி\nஹூண்டாய் க்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் தேர்வு எக்ஸிக்யூட்டீவ் டீசல்\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2.8 2டபிள்யூடி எம்டி\nஹூண்டாய் டுக்ஸன் 2.0 இ-விஜிடி 2டபிள்யூடி எம்டி\nடொயோட்டா இனோவா கிரிஸ்ட்டா 2.4 ஜிஎக்ஸ் எம்டி 8 எஸ்டிஆர்\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ11 தேர்வு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nதானியங்கி டீசல் கொண்ட ஜீப் காம்பஸ் முன்பு இருந்ததை விட மிகவும் மலிவான விலையில் உள்ளது\nபுதிய தானியங்கி-டீசல் வகைகள் காம்பஸ் ட்ரெயில்ஹாக்கில் உள்ளதை போலவே ஒரேமாதிரியான பி‌எஸ்6 டீசல் இயந்திரத்தை கொண்டுள்ளது\nஜீப் காம்பஸ் டிசம்பர் சலுகைகள்: ரூ 2 லட்சத்துக்கும் அதிகமான சேமிப்பு\nநாம் அனைவரும் விரும்பும் காம்பஸ், டிரெயில்ஹாக் மீது ஜீப் இன்னும் அற்புதமான சலுகைகளை வழங்கவில்லை\nஇந்த நவம்பரில் ஜீப் காம்பஸ் மூலம் நீங்கள் எவ்வளவு சேமிக்க முடியும் என்பது இங்கே\nடிரெயில்ஹாக் தவிர அனைத்து வகைகளிலும் ஜீப் சலுகைகளை வழங்குகிறது\nஇந்த தீபாவளிக்கு திசைகாட்டி ரூ .1.5 லட்சம் வரை ஜீப் சலுகைகளை வழங்குகிறது\nலிமிடெட் பிளஸ் மற்றும் டிரெயில்ஹாக் தவிர காம்பஸின் அனைத்து வகைகளிலும் சலுகை பொருந்தும்\nஜீப் காம்பஸ் அதன் இணையான சகாக்களை விட மிக நீண்ட காத்திருப்பு காலம் நி���்ணயிக்கின்றது\nஜீப் காம்பஸ் வாங்க விரும்பினால், நீங்கள் காத்திருக்க தயாராகுங்கள்\nமேற்கொண்டு ஆய்வு ஜீப் காம்பஸ்\nஇந்தியா இல் Compass 2.0 Longitude இன் விலை\nமும்பை Rs. 21.71 லக்ஹ\nபெங்களூர் Rs. 22.25 லக்ஹ\nசென்னை Rs. 21.89 லக்ஹ\nஐதராபாத் Rs. 21.71 லக்ஹ\nபுனே Rs. 21.71 லக்ஹ\nகொல்கத்தா Rs. 20.36 லக்ஹ\nகொச்சி Rs. 21.87 லக்ஹ\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2021\nஅடுத்து வருவது ஜீப் கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/nepal-vs-united-states-2020-match-30-live-score-47856/", "date_download": "2020-02-18T04:02:40Z", "digest": "sha1:HA7ZKQIV6CMR2LKH6DAGUEUUN6BHSU63", "length": 6055, "nlines": 123, "source_domain": "tamil.mykhel.com", "title": "United States vs Nepal Live ஸ்கோர், Match 30 of Tri Series in Scotland 2019 - myKhel.com", "raw_content": "\nNZL VS IND - வரவிருக்கும்\nSAF VS AUS - வரவிருக்கும்\nதம்பி.. இந்த தடவையும் சான்ஸ் கிடையாது.. கிளம்புங்க.. இளம் வீரருக்கு டாட்டா காட்டிய கேப்டன்\n28 சிக்ஸ், 448 ரன்.. என்னா ஒரு வெறியாட்டம்.. இப்படி ஒரு மேட்ச் பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு\nகுட்பை சொல்றது அவ்வளவு எளிதல்ல - உருகும் அனுஷ்கா சர்மா\nஅசோக்.. ஸாரி.. ரசிகர்களே.. நல்லா குறிச்சு வச்சுக்கங்க.. இனிமேல் இப்படித்தான் நடக்கும்.. கங்குலி\nகேப்டன் பதவியில் இருந்து உடனடியாக விலகுகிறேன்.. பாப் டுபிளெசிஸ் ஷாக் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.dinamei.com/iraq-protest-death-toll-rises-to-34-more-than-1500-injured/", "date_download": "2020-02-18T03:01:26Z", "digest": "sha1:L5BOQ7X3V2WGNT5VERIHLYXT5VAIG5UD", "length": 15618, "nlines": 408, "source_domain": "www.dinamei.com", "title": "ஈராக் அரசு எதிர்ப்பு : இறப்பு எண்ணிக்கை 34 ஆக உயர்ந்து, 1500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்; ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது - உலக செய்திகள்", "raw_content": "\nஈராக் அரசு எதிர்ப்பு : இறப்பு எண்ணிக்கை 34 ஆக உயர்ந்து, 1500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்; ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது\nஈராக் அரசு எதிர்ப்பு : இறப்பு எண்ணிக்கை 34 ஆக உயர்ந்து, 1500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்; ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது\n423 ஈராக்கிய பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட குறைந்தது 1,518 பேர் காயமடைந்துள்ளனர்.\nமஹ்தியின் பலவீனமான அரசாங்கத்திற்கு எதிராக இன்றுவரை மிகப்பெரியதாகக் குறிப்பிடப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், பல ஈராக்கியர்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் பல சிக்கல்களைத் தீர்ப்பதற்காக ஏற்பா��ு செய்யப்பட்டன, அவற்றில் ஊழல், சேவைகளின் பற்றாக்குறை மற்றும் வேலையின்மை.\nமுந்தைய நாள், ஈராக் பிரதமர் ஆதில் அப்து மஹ்தி “துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகள்” பற்றி விவாதிக்க அவசர பாதுகாப்பு கூட்டத்தை அழைத்தார் என்று அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“குடிமக்கள் மற்றும் பொது மற்றும் தனியார் சொத்துக்களைப் பாதுகாக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கவுன்சில் வலியுறுத்தியது,” என்று அந்த அறிக்கை கூறியது, ஆர்ப்பாட்டக்காரர்களின் நியாயமான கோரிக்கைகளை பூர்த்தி செய்ய அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் செய்யும்.\nநசிரியா, திவானியா மற்றும் பாஸ்ரா நகரங்களிலும் எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டன.\nகடந்த வாரம் சாதி தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டார், அண்டை நாடான ஈரானுக்கு விசுவாசமான போராளி குழுக்கள் அவர் வெளியேற வேண்டும் என்று பல வாரங்களாக ஊகித்தனர். வன்முறை அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஈராக் தலைநகரம் மற்றும் மத்திய கிழக்கு நாட்டின் பிற மாகாணங்களை பிடுங்கியதை அடுத்து ஐக்கிய நாடுகள் சபை கட்டுப்பாடு கோரியுள்ளது.\n. சின்ஹுவா செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியது.\nஅரசு ஊழியர்களுக்கான வீடு கட்டும் முன்னேற்றத்திற்கான வட்டி விகிதத்தை மையம் 8.5% முதல் 7.5% வரை குறைக்கிறது\nஈராக்கின் பிரதமர் அப்துல் மஹ்தி எதிர்ப்புக்களுக்குப் பின்னர் அமைச்சரவையை மாற்றியமைக்க பாராளுமன்ற ஆதரவைக் கேட்கிறார்\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு பொறுப்பேற்றுள்ளது\nஈராக் பிரதமர் அடெல் அப்துல் மஹ்தி அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில்…\nமியான்மர் அருகே சீனா ரகசியமாக லேண்டிங் ஸ்ட்ரிப்பை உருவாக்குகிறது\nஇராணுவத் தலைவர் பஜ்வாவின் நீட்டிப்பை ஆறு மாதங்களாக பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/01/29025935/Against-the-Citizenship-Act-As-the-3rd-day-Women-struggle.vpf", "date_download": "2020-02-18T03:13:55Z", "digest": "sha1:7CRXU2FSA7LPRZTG2L4REO5LSCT3PZIK", "length": 12231, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Against the Citizenship Act As the 3rd day Women struggle || குடியுரிமை சட்டத்தை எதிர்த்து 3-வது நாளாக பெண்கள் போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுடியுரிமை ச���்டத்தை எதிர்த்து 3-வது நாளாக பெண்கள் போராட்டம் + \"||\" + Against the Citizenship Act As the 3rd day Women struggle\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து 3-வது நாளாக பெண்கள் போராட்டம்\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாக்பாடாவில் முஸ்லிம் பெண்களின் போராட்டம் 3-வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.\nடெல்லியில் உள்ள ஷாகீன் பாக் பகுதியில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து 40 நாட்களுக்கு மேலாக பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போன்ற போராட்டம் கடந்த 26-ந் தேதி இரவு மும்பை நாக்பாடா பகுதியில் உள்ள மோர்லேண்டு ரோட்டில் தொடங்கி உள்ளது.\nஇந்த போராட்டத்தில் அக்ரிபாடா, மதன்புரா, ஜூலா மைதான் மற்றும் மத்திய மும்பை பகுதியை சேர்ந்த முஸ்லிம் பெண்கள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் மாணவிகளும் பங்கேற்று உள்ளனர். இவர்கள் குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்து- முஸ்லிம் சகோதரத்துவத்தை பற்றியும் கோஷங்களை எழுப்பினர்.\nபோலீசார் போராட்டத்தை கைவிடுமாறு அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். எனினும் அவர்கள் பின்வாங்காமல் நேற்று 3-வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபோராட்டத்தில் ஈடுபட்டு உள்ள பெரோஷ் மித்திபோர்வாலா என்ற பெண் கூறுகையில், ‘‘இஸ்லாமிய பெண்கள் கடந்த 6 ஆண்டுகளாக மிகுந்த விரக்தியில் உள்ளனர். அதனால் தான் அவர்கள் இன்று வெளியே வந்து போராட்டத்தில் குதித்து உள்ளனர்’’ என்றார்.\nநக்மா சித்திக் என்ற பெண் கூறும்போது, ‘‘போராட்டத்தில் ஈடுபட ஒன்று கூடுவது எங்களுக்கு திருவிழா போன்றது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் பகுதியாக, பகுதியாக வீட்டுக்கு சென்று பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்புவது போன்ற வேலைகளை முடித்துவிட்டு மீண்டும் போராட்டத்தில் ஈடுபட வருகின்றனர்’’ என்றார்.\nபெண்கள் சாலையின் ஒரு பகுதியில் போராட்டத்தில் ஈடுபடுவதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனினும் போலீசார் பெண்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகின்றனர்.\n1. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாக்பாடாவில் முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டம்\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாக்பாடாவில் ���ுஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\n2. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து - மும்பையில் அசாம் மக்கள் ஆர்ப்பாட்டம்\nகுடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து மும்பையில் அசாம் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\n1. தமிழக பட்ஜெட் 14-ந்தேதி தாக்கல் செய்யப்படுகிறது - சட்டசபை செயலாளர் அறிவிப்பு\n2. குரூப்-4, குரூப்-2 தேர்வு முறையில் அதிரடி மாற்றம்: ஆதார் கட்டாயம் ஆகிறது; தேர்வு மையங்களை ஆணையமே ஒதுக்கீடு செய்யும்\n3. ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி அமைக்கும் ; வாக்களித்த பின் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி\n4. கொரோனா வைரஸ் பாதிப்பு ; கேரளாவில் அறிவிக்கப்பட்ட மாநில பேரிடர் தளர்வு\n5. கொரோனா வைரஸ் ; சீனாவில் பலி எண்ணிக்கை 717 ஆக அதிகரிப்பு\n1. டேங்கர் லாரி மீது கார் மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி 2 பேர் படுகாயம்\n2. வாகனங்களுக்கு இனி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தகுதிச்சான்று போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு\n3. உஷாரய்யா உஷாரு: பாலுறவு சுகாதாரம்\n4. கொள்ளையடிக்க வந்த வீட்டில் மது குடித்துவிட்டு தூங்கிய திருடன் போலீசார் தட்டி எழுப்பி கைது செய்தனர்\n5. பிரபலங்கள் பெயரில் ‘பேஸ்புக்’ கணக்கு தொடங்கி பெண்களுக்கு வலை ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டிய வாலிபர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/02/14151226/Delhi-CMdesignate-Arvind-Kejriwal-has-invited-Prime.vpf", "date_download": "2020-02-18T03:07:58Z", "digest": "sha1:JQULYYZTX634YQKMI3KEI7L4ANSSWJKJ", "length": 12266, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Delhi CM-designate Arvind Kejriwal has invited Prime Minister Narendra Modi to attend his swearing-in ceremony on 16th February || அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு\nடெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nடெல்லி சட்டசபை தேர்தலில் 62 தொகுதிகளை கைப்பற்றி ஆளும் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்-மந்திரியாக அரவிந்த் கெஜ்ரி���ால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.\nஇந்தநிலையில் கெஜ்ரிவால் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முதல்-மந்திரியாக பதவி ஏற்கிறார். அவர், முதல்-மந்திரி ஆவது, இது தொடர்ந்து 3-வது தடவை ஆகும். டெல்லி ராமலீலா மைதானத்தில் 16-ம் தேதி காலை 10 மணிக்கு பதவி ஏற்பு விழா பிரமாண்டமாக நடக்கிறது. கெஜ்ரிவாலுடன் எல்லா கேபினட் மந்திரிகளும் பதவி ஏற்கிறார்கள். பதவி ஏற்பு விழாவில், பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்று ஆம் ஆத்மி மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா கேட்டுக்கொண்டார்.\nமத்தியில் பா.ஜனதா ஆட்சியமைத்த பின்னர் மாநில சட்டசபை தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் வரிசையில் உள்ள கட்சிகள் வெற்றிப்பெற்றால் பதவி ஏற்பு விழாவில் பிற மாநில எதிர்க்கட்சி தலைவர்கள், தேசிய தலைவர்கள் கலந்துகொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. இதேபோன்று டெல்லியில் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அரசியல் தலைவர்கள், பிற மாநில முதல்- மந்திரிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் டெல்லி முதல்-மந்திரியாக ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜரிவால் சார்பில், அழைப்புக் கடிதம் பிரமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபதவியேற்பு விழாவில் பங்கேற்க குழந்தை மஃப்ளா்மேன் ஆவ்யன் தோமரை சிறப்பு அழைப்பாளராக ஆம் ஆத்மி கட்சி அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கெஜ்ரிவால்போல தொப்பி, மப்ளர் அணிந்து, மீசை வரைந்து, சிறிய கண்ணாடி ஒன்றை அணிந்துகொண்டு அனைவரையும் கவர்ந்த அந்த குழந்தை பற்றிய வீடியோக்கள் ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் வைரலானது நினைவுகூறத்தக்கது.\n1. தமிழக பட்ஜெட் 14-ந்தேதி தாக்கல் செய்யப்படுகிறது - சட்டசபை செயலாளர் அறிவிப்பு\n2. குரூப்-4, குரூப்-2 தேர்வு முறையில் அதிரடி மாற்றம்: ஆதார் கட்டாயம் ஆகிறது; தேர்வு மையங்களை ஆணையமே ஒதுக்கீடு செய்யும்\n3. ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி அமைக்கும் ; வாக்களித்த பின் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி\n4. கொரோனா வைரஸ் பாதிப்பு ; கேரளாவில் அறிவிக்கப்பட்ட மாநில பேரிடர் தளர்வு\n5. கொரோனா வைரஸ் ; சீனாவில் பலி எண்ணிக்கை 717 ஆக அதிகரிப்பு\n1. காதலர் தினத்தில் காதலியுடன் சுற்றி திரிந்த கணவரை கையும் களவுமாக பிடித்த மனைவி\n2. மாதவிடாய்க் காலத்தில் கோவில், சமையலறைக்கு சென்றதாக புகார் 68 மாணவிகளின் ஆடைகளை கழற்றி சோதனை\n3. சமையல் எரிவாயு விலை அதிகரிப்பால் வங்கிக்கணக்கில் கிடைக்கும் மானிய தொகை உயர்வு\n4. கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழா ‘பேபி மப்ளர் மேனு’க்கு சிறப்பு அழைப்பு அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு இல்லை\n5. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை பிரதமர் மோடி நேரில் வரவேற்கிறார் 1¼ லட்சம் பேர் பங்கேற்கும் பிரமாண்ட கூட்டத்தில் இருவரும் பேச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143505.60/wet/CC-MAIN-20200218025323-20200218055323-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}