diff --git "a/data_multi/ta/2020-05_ta_all_0122.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-05_ta_all_0122.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-05_ta_all_0122.json.gz.jsonl" @@ -0,0 +1,251 @@ +{"url": "http://www.gowsy.com/2013/02/karneval.html", "date_download": "2020-01-18T10:08:14Z", "digest": "sha1:WKP7ZO2PGF3OT7GH7YYI77C5PMHEBGBO", "length": 19972, "nlines": 286, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: கார்னிவால் (Karneval ) கொண்டாட்டம்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவெள்ளி, 15 பிப்ரவரி, 2013\nகார்னிவால் (Karneval ) கொண்டாட்டம்\n11.2. திங்கள் ஜேர்மனி முழுவதும் விடுமுறைநாள். அன்றுதான் Rosenmontag. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். வருடாவருடம் Rosenmontag என்று அழைக்கப்படும் இந்நாளில் தம்மை வேறுவிதமாகக் காட்டும் மக்கள் விதம்விதமான ஆடைஅலங்காரங்களில் தம்மை மாறுபடுத்தியிருப்பர். – பாகை குளிரிலே காட்டு மிருகங்கள் எல்லாம் நாட்டில் நடமாடுவது போல் காட்சியளிக்கும். அரசி அரசர்கள் எல்லோரும் வீதியில் நடமாடுவது போல் தோன்றும். முகங்களிலே பல வண்ணங்கள் பூசி வலம் வருவார்கள். நிறுவனங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் என்று எங்கும் கொண்டாட்டம் களைகட்டியிருக்கும். மொத்தத்தில் ஜேர்மனி முழுவதும் கண்கவரும் வண்ணங்களில் காட்சியளிக்கும். சிறியவர்கள், இளையவர்கள், பெரியவர்கள், வயதானோர் என்ற பேதமின்றி அனைவரும் மாறுபட்ட தோற்றத்தில் தம்மை அலங்கரிப்பாகள். எல்லோரும் இப்படிக் காணப்படுவதனால், விசித்திரமாக யாரையும் யாரும் பார்ப்பது கிடையாது.\nபலவிதமாக இக்கொண்டாட்டம் நடைபெறுகிறது. ஊர்திகள், முகமூடிகள், விநோத ஆடைகள், கலைநிகழ்வுகள் என இந்நிகழ்வு அழகுபெறுகிறது. பற்பல நிறுவனங்களின் ஊர்திகளிலே இனிப்புப் பண்டங்களையும், வேறுவிதமான பொருள்களையும் எறிந்த வண்ணம் பவனி வருவார்கள். வீதியில் பார்வையாளர்கள் அவற்றைப் பொறுக்கி எடுத்து மகிழ்வார்கள். குடைகளை மறுபக்கமாக விரித்து எறிகின்ற பண்டங்களைச் சேகரிப்பதும் ஒரு சுவாரஷ்யமான காட்சியாகும்.\nஇவ்விழா லத்தீன் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது. 5000 ஆண்டுகளுக்கு முன் முன்னோடிக் கலாச்சாரத்தை தோற்றுவித்த மொசப்பதேனியாவில் இவ்விழா கொண்டாடப்பட்டிருக்கிறது என்று அறியப்படுகின்றது. ரோம், கனடாவிலுள்ள கியூபெக், தென் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இவ்விழா நடைபெறுகின்றது. ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு காரணங்களுக்காக இவ்விழாவைக் கொண்டாடுகின்றனர். பழங்கால ரோமாபுரியில் வேளாண்மையைக் கடவுளுக்குக் கொடுத்தவிழாவாகக் கொண்டாடப்பட்டது.\nதற்காலத்தில் ஜேர்மனியில் இவ்விழா கொண்டாடப்படுவதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. போரிலே பிரான்ஷ் நாட்டவரைத் தோற்கடித்தமைக்காகக் கொண்டாடப்படுவதாகவும், மாரிகாலத்தைத் துரத்தியடிப்பதற்காகக் கொண்டாடப்படுவதாகவும் காரணங்கள் கூறப்பட்டாலும் ஒரு வலுவான காரணம் ஏற்றுக்கொள்ளப்படுவதாக உள்ளது.\nஈஸ்டர் விழா (Osterfest ) விற்கு முன் 6 கிழமைகள் கிறிஸ்தவர்கள் விரதம் அநுஷ்டிப்பார்கள். சாம்பல்பெருநாள் (Aschenmittwoch) அன்று தொடங்கி 6 கிழமைகளின் பின் வரும் பெரியவெள்ளி (Karfreitag) வரை இவ்விரதம் அநுஷ்டிக்கப்படும். அதனால் அதற்கு முதல் இவ்வாறு ஆடிப்பாடிக் குடித்து மகிழ்வார்கள். பின்னே வரும் மனஅடக்கத்திற்கு முன் ஆசைகள் எல்லாவற்றையும் அநுபவிப்பார்கள். மனதை இவ்வாறெல்லாம் குதூகலப்படுத்துவார்கள். பியர் விலைப்படும், ஆடைஆபரணங்கள் கடைகளில் நன்றாக விற்கப்படும்.\nவிரதம் என்னும்போது சம்பிடாமல் ஆறுகிழமைகளும் கோயிலில் போய் அமர்ந்திருந்து அநுஷ்டிப்பதில்லை. ஒவ்வொருவரும் தத்தமக்குப் பிடித்ததுபோல் முடிந்ததுபோல் விரதம் இருப்பார்கள். சிலர் இறைச்சியை, சிலர் மதுபானங்களை, சிலர் இனிப்புப்பண்டங்களை, சிலர் டிஸ்கோ, போன்று ஒவ்வொருவரும் தத்தமக் ஏற்றதுபோல் தவிர்த்து இவ்விரதத்தை அநுஷ்டிப்பார்கள்.\nஇது ஒரு சமய சம்பந்தப்பட்ட விழாவானாலும் கொண்டாடுபவர்கள் அனைவரும் இக்காரணத்தை மனதில் பதித்துக் கொண்டாடுவது இல்லை. குடித்துக் கும்மாளமிட்டு கூத்தடித்து மகிழ்ச்சியை வெளிச்சமிட்டுக் காட்டும் மனநிறைவான நிகழ்வாகவே கருதுகின்றார்கள். இன்றையநாள் மனதிலுள்ள மனஅழுத்தங்கள் எல்லாம் என்னை விட்டுவிடு என்று தலையில் கைவைத்து ஓடிவிடும். மொத்தத்தில் இவ்விழா காண்பவர்கள் கண்களுக்கு விருந்தளிக்கும் விழா என்று கூறுவதில் சந்தேகமே இல்லை.\nநேரம் பிப்ரவரி 15, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவை.கோபாலகிருஷ்ணன் 15 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 10:41\nஅழகான படங்களுடன் அருமையான பதிவு. பாராட்டுக்கள்.\nகொண்டாட்டங்கள் என்றும் எங்கும் ஓய்வதில்லை.\nகரந்தை ஜெயக்குமார் 18 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 2:52\n உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகள��� இடு (Atom)\nதினமும் அரிசிச் சோறை உண்ணுகின்ற நாம், அதனை எமக்கு அளிக்கின்ற விவசாயிகளைப் போற்றாது இருப்பது ந...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nகார்னிவால் (Karneval ) கொண்டாட்டம்\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/why-rajini-name-is-adhithya-arunachalam-in-darbar-ar-murugadas-opens-the-secret-065581.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-01-18T09:49:29Z", "digest": "sha1:FVL3DHVW5ZJXU2EE3PD42UZDF7EKCOKH", "length": 17714, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆதித்ய அருணாச்சலம் பேருக்கு பின்னாடி இப்படி ஒரு மேட்டரா? சீக்ரெட்டை போட்டுடை ஏஆர் முருகதாஸ்! | Why Rajini name is Adhithya ARunachalam in Darbar? AR Murugadas opens the secret - Tamil Filmibeat", "raw_content": "\nதெலுங்கில் வில்லனாக நடிக்க தமிழ் ஹீரோக்களுக்கு டிமான்ட்\n8 min ago வலிமையில் நடிக்கிறீங்களா ப்ரோ.. என்ற ரசிகர்கரின் கேள்விக்கு இப்படியொரு பதில் சொன்ன பிரசன்னா\n1 hr ago வேகமாகப் பரவுது தகவல்... ரஜினிகாந்தின் அடுத்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்குகிறாரா\n1 hr ago பொன்னியின் செல்வனைத் தொடர்ந்து அந்த பிரபல நடிகையின் பயோபிக்குக்கும் குறிவைக்கும் ஐஸ்வர்யா ராய்\n2 hrs ago ஆஹோ, ஓஹோன்னு கேட்டா என்ன பண்றது இதுக்காகத்தான் ஹீரோயின் வீட்டில் ஐடி ரெய்டாம்\nNews ஷீரடி சாய்பாபா கோயில் மூடப்படுகிறதா.. பரபரக்கும் சர்ச்சை.. மறுக்கிறார் கோவில் நிர்வாகி\nFinance வரலாற்று சாதனை படைத்த அம்பானி ப்ரோ..\nSports ஒரே ஓவரில் 2 விக்கெட்.. இந்தியா ஜெயிக்க இவர் தான் காரணம்.. ஆஸிவுக்கு ஆப்பு வைத்த இளம் வீரர்\nLifestyle நிமிடத்தில் நெஞ்சு சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும் அற்புத மருந்து\nTechnology Vodafone 997 Plan: 180நாட்கள் வேலிடிட்டி: தினசரி 1.5ஜிபி டேட்டா. வோடபோனின் தரமான திட்டம் அறிமுகம்.\nAutomobiles இந்திய பணக்காரர்களிடம் இருக்கும் மிக விலை உயர்ந்த கார்கள் பற்றிய இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆதித்ய அருணாச்சலம் பேருக்கு பின்னாடி இப்படி ஒரு மேட்டரா சீக்ரெட்டை போட்டுடை ஏஆர் முருகதாஸ்\nசென்னை: தர்பார் படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஆதித்ய அருணாச்சலம் என பெயர் வைத்தற்கான காரணத்தை இயக்குநர் ஏஆர் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.\nஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருக்கும 167வது படம் தர்பார். இந்த படத்தில்\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.\nநீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று நேரு அரங்கில் தர்பார் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.\nதை மாசம் எனக்கு கல்யாணம் ஆயிடும்.. ரஜினியே சொல்லிட்டாரு.. தர்பார் மேடையில் சொன்ன பிரபல நடிகர்\nஇந்த விழாவில் பேசிய இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ், ரஜினிகாந்தின் நடிப்பு, சின்சியாரிட்டி குறித்து புகழ்ந்து பேசினார். அவர் பேசியதாவது, சின்ன வயதில் நிலாவைப் பார்த்து சாப்பிடுவோம். ஆனால் இப்போது நிலாவில் இறங்கியது போல இருக்கிறது. அவ்வளவு மகிழ்ச்சியாக இப்போது நிற்கிறேன���.\nஉங்கள் எல்லாரையும் விட நான் தான் ரஜினிகாந்தின் மூத்த ரசிகன். மேடையில் நிற்பதை விட ரசிகர்களோடு அமர்ந்து விடுவது சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.\nஎம்.ஜி.ஆருக்கு பிறகு ரஜினி என்பார்கள். ஆனால் எம்.ஜி.ஆருக்கும் ரஜினிக்கும் நிறைய வேறுபாடு இருக்கும். ஸ்டைலில் எம்ஜிஆருக்குப் பிறகு ரஜினிதான்.\nஇப்போதிருக்கும் நடிகர்கள் அனைவரிடமும் ரஜினிகாந்தின் சாயல் கட்டாயம் இருக்கிறது. தெலுங்கு இந்தி என பல மொழிகளிலும் தனது உடல் மொழியாலும் வசன உச்சரிப்பாலும் சாதித்தவர் ரஜினி என்றார்.\nபின்னர் மீண்டும் இறுதியாக பேசிய இயக்குநர் முருகதாஸ் கடந்த 15 ஆண்டுகளில் இப்படி ஒரு சண்டைக்காட்சியை நீங்கள் பார்த்திருக்க முடியாது என்றார். மேலும் தர்பார் படத்தில் ரஜினியின் பெயர் ஆதித்ய அருணாச்சலம் என்பதற்கு பின்னால் உள்ள ஒரு கதையையும் கூறினார் முருகதாஸ்.\nஅதாவது இயக்குநர் ஏஆர் முருகதாஸின் மகன் பெயர் ஆதித்யா, முருகதாஸின் தந்தை பெயர் அருணாச்சலம். அவர்கள் இருவரின் பெயரையும் இணைத்து ஆதித்ய அருணாச்சலம் என ரஜினி கதாப்பாத்திரத்தை உருவாக்கிவிட்டதாக கூறினார்.\nபொதுவாதான் சொன்னோம்.. இருந்தாலும் தூக்கிடுறோம்.. சசிகலாவை சீண்டிய தர்பார்.. சரண்டரான லைகா\nதர்பார்.. என்னாச்சு.. ரஜினி ரசிகர்களை ஏ.ஆர். முருகதாஸ் ஏமாத்திட்டாரா.. வலுக்கும் அதிருப்தி\nதர்பார் படத்தை திரையிடாததால் ரஜினி ரசிகர்கள் ரகளை.. பேனர்கள கிழிப்பு.. திண்டுக்கல்லில் களேபரம்\nகொஞ்சம்கூட பிசிறடிக்காம ஜெட் வேகத்துல போகுது முதல் பாதி.. ஆனாலும் டொக்கு.. நெட்டிசன்ஸ் ரிவ்யூஸ்\nஜெயில்ல கூட ஷாப்பிங் போகலாம்.. சசிகலாவை சீண்டிய தர்பார்.. அனல் பறக்கும் வசனங்கள்\nதர்பார் ரிலீஸ்.. விதவிதமாக ட்ரென்டாகும் ஹேஷ்டேக்ஸ்.. திக்குமுக்காடும் டிவிட்டர்\nஉலகம் முழுக்க ரிலீஸானது ரஜினியின் தர்பார்.. ஆட்டம் பாட்டம் என அதிகாலையிலேயே களைகட்டிய தியேட்டர்ஸ்\nஅப்படியே தாத்தாவை உரித்து வைத்திருக்கும் ஐஸ்வர்யாவின் மகன்.. தீயாய் பரவும் ரஜினி பேரனின் போட்டோஸ்\nப்பா.. சும்மா சொல்லக்கூடாது.. அவரு சொன்னது உண்மைதான்.. நயன்தாரா செம கிளாமர்.. ம்.. வேறலெவல்\nஒரிஜினலாவே நான் வில்லன் மா.. கேம் ஆடுறாங்க நம்மக்கிட்டயே.. பட்டையை கிளப்பும் தர்பார் ட்ரெயிலர்\nசூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்து சொன்ன உலக நாயகன்.. ர���வலாகும் டிவிட்\nஇது எப்டி இருக்கு.. ரஜினியின் தெறிக்கவிட்ட அனல் பறக்கும் எவர்க்ரீன் பஞ்ச் டயலாக்ஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: actor rajinikanth darbar audio launch ar murugadoss நடிகர் ரஜினிகாந்த் தர்பார் இசை வெளியீட்டு விழா ஏஆர் முருகதாஸ்\nநடிகர் கடுப்பானாலும் நடிகையிடம் அப்படி கேட்டது உண்மையாமே... கசிய விட்டதே வெறுப்பான அந்த நடிகைதானாம்\nதலைவி படத்துலையும் தலைவா தான் கெத்து.. பாராட்டுக்களை அள்ளும் எம்.ஜி.ஆர் ஃ,பர்ஸ்ட் லுக் டீசர்\nஎம்ஜிஆர்- சிவாஜி அவார்ட்.. நடிகர் சதீஷ் மகிழ்ச்சி\nபிரபல புகைப்படக் கலைஞர் கார்த்திக் ஸ்ரீனிவாசன் கேமரா வண்ணத்தில் உருவாகியுள்ளது தி ராயல்ஸ் 2020 கேலண்டர்.\nபொங்கலை குடும்பத்துடன் கொண்டாடிய சினேகா பிரசன்னா\nஇயக்குநர் சீமானுடன் எடுத்த செல்ஃபி பதிவிட்டு மீரா மிதுன்\nபுகழுக்கு சுளுக்கு எடுத்துவிட்டு அகிலா\nதலைவி படத்தின் எம்.ஜி.ஆர் ஃபர்ஸ்ட் லுக் டீசர் | Aravindasamy\nமக்களுடன் பொங்கல் கொண்டாடிய பிக் பாஸ் ஜாங்கிரி மதுமிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1839", "date_download": "2020-01-18T08:50:22Z", "digest": "sha1:45JCHOXEPDRJSPFSVQMLL3UFYZKDY2LV", "length": 21757, "nlines": 191, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple : Temple Details | - | Tamilnadu Temple | பல்லாலேஷ்வர்(அஷ்ட கணபதி-3)", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> விநாயகர் > அருள்மிகு பல்லாலேஷ்வர்(அஷ்ட கணபதி-3) திருக்கோயில்\nஅருள்மிகு பல்லாலேஷ்வர்(அஷ்ட கணபதி-3) திருக்கோயில்\nஅம்மன்/தாயார் : சித்தி புத்தி\nவிநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி\nஇங்குள்ள மூலவர் சு��ம்புவால் ஆன இடஞ்சுழி பிள்ளையார். தட்சிணாயண காலத்தில் சூரிய கிரணங்கள் பல்லாலேஷ்வர் விக்ரகம் மேல் படர்வது தலத்தில் சிறப்பு.\nகாலை 5 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு பல்லாலேஷ்வர் திருக்கோயில் பாலி, புனே, மகாராஷ்டிரா.\nஅம்பா என்ற நதிக்கரையில் பாலி தலம் அமைந்துள்ளது. தனது பக்தனது பெயருடன் இணைக்கப்பட்டு புகழடைந்த ஒரே தலம் என்றும் இதைக் கூறலாம்.\nபிரார்த்தனைகள் நிறைவேற இங்குள்ள விநாயகரை வழிபட்டுச் செல்கின்றனர்.\nவிநாயகருக்கு அபிஷேகம் செய்து அருகம்புல் மாலை சாற்றி வழிபடுகின்றனர்.\nஅஷ்ட விநாயகர்களுள் வஸ்திரங்களுடன் துதிக்கப்படும் ஒரே கணபதி பல்லாலேஷ்வரர் மட்டும்தான். தலத்தின் பெயரை பக்தரின் பெயருடனும் இணைத்து பாலி பல்லாலேஷ்வர் என்ற பெயரை விநாயகர் அடைகிறார். பல்லால் பூஜை செய்து கல்யாண்சேட் விட்டெறிந்த சிலையிலும் கணபதியின் ஆசி படர்கிறது. இதுவும் ஒரு சுயம்பு மூர்த்தம். பல்லாலேஷ்வர் ஆலயத்தின் முகப்பில் துண்டி விநாயகர் என்ற நாமத்துடன் இவர் அமர்ந்துள்ளார். இன்றும் பக்தர்கள் துண்டி கணபதியை முதலில் தரிசித்துவிட்டே பல்லாலேஷ்வரரை வழிபடுகின்றனர். ஸ்ரீ என்ற வடிவத்தில் கிழக்கு நோக்கி அமைந்த ஆலயம். தட்சிணாயண காலத்தில் சூரிய கிரணங்கள் பல்லாலேஷ்வர் விக்ரகம் மேல் படர்கின்றன. ஆலயத்தைச் சுற்றி இரண்டு ஏரிகள் உள்ளன. ஒரு ஏரியின் நீர் பூஜைக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இரண்டு கர்ப்ப கிரகங்கள் ஆலயத்தின் உட்புறம் அமைந்துள்ளன. ஒன்றில் பல்லாலேஷ்வரரும், மற்றொன்றில் கொழுக்கட்டையைத் தாங்கிய வண்ணம் மூஞ்சூறும் அருள்கின்றனர். பல்லாலேஷ்வர் கிழக்கு நோக்கி அமர்ந்த இடஞ்சுழி பிள்ளையார். வைரங்கள் அவரது கண்களையும் தொந்தியையும் அலங்கரிக்கின்றன. பல்லாலேஷ்வர் விக்ரகத்தின் பின்புறம் வெள்ளியிலான புத்தி சித்தி உருவங்கள் பதிக்கப்பட்டுள்ளன. ராவணன் ஜடாயுவின் இறக்கைகளை வெட்டி எறிந்த உத்தார் என்ற இடமும், தண்டகாரண்ய சமயத்தில் ஸ்ரீராமர், தேவியை வணங்கி வரத்தைப் பெற்ற வரதாயினி என்ற தலமும் பாலி அருகில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nகிருதயுகத்தில் சிந்து தேசத்தில் பாலி என்ற கிராமத்தில் கல்யாண்சேட் என்ற வியாபாரி வசித்து வந்தார். அவரது மனைவி இந்துமதி; மகன் பல்ல��ல். சிறு வயது முதலே அவன் விநாயகப் பெருமான் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தான். கல்லில் தானே செதுக்கிய விநாயகர் விக்ரகத்தை எந்நேரமும் துதிப்பதே அவன் பொழுது போக்காக இருந்தது. அக்கம் பக்கத்தில் வசித்த சிறுவர்களுக்கும் பக்தி மார்க்கத்தையே காட்டினான். சிறுவர்களும் விளையாட்டு, கேளிக்கைகளை மறந்து விநாயகர் துதி பாடத் தொடங்கினர். பல்லாலை பித்தனாகக் கருதிய கிராமத்தினர், தங்களது குழந்தைகள் அவன் வழியில் செல்வதை விரும்பவில்லை. தங்களது குழந்தைகளை பல்லால் வலிய வந்து கெடுக்கிறான் என அவன் தந்தையிடம் முறையிட்டனர். கல்யாண்சேட்டிற்கும் ஆரம்பத்திலிருந்தே மகனின் நடவடிக்கைகள் பிடிக்கவில்லை. புகார்கள் அடுக்கடுக்காக வரத் தொடங்கின. ஒருநாள் இரவாகியும் தங்கள் பிள்ளைகள் வீடு திரும்பாததைக் கண்ட பெற்றோர்கள், அதற்குக் காரணம் பல்லால் என முடிவு செய்து, கல்யாண் சேட்டிடம் வந்து முறையிட்டனர். அவருக்கு சினம் தலைக்கேறியது. ஒரு குச்சியை எடுத்துக்கொண்டு பல்லாலைத் தேடி விரைந்தார். காட்டுப் பகுதியில் மகன் வழக்கமாகச் செல்லும் அந்த இடம் கல்யாண் சேட்டிற்குப் பரிச்சயமானதுதான்.\nவிநாயகர் சிலை முன் நிஷ்டையில் ஆழ்ந்திருந்தான் மகன். கண்களை மூடியபடி அவன் விநாயக புராணத்தை உச்சரிக்க, மற்ற சிறுவர்கள் மெய்மறந்து அதைக் கேட்டுக் கொண்டிருந்தனர். கோபத்தின் உச்சிக்குச் சென்ற கல்யாண்சேட், மகன் என்றும் பாராமல் குச்சியால் அவனை விளாசித் தள்ளினார். அவனோ எதையும் உணராது கணேசாய நமஹ என்ற வார்த்தையை உரத்துக் கூறியபடி மூர்ச்சை அடைந்தான். அந்த நிலையிலும் மகனை அடிப்பதை தந்தை நிறுத்தவில்லை. ஒரு கட்டத்தில் களைப்படைந்தவுடன், அருகிலிருந்த மரத்துடன் அவனைப் பிணைத்தார். உன்னை அந்த விநாயகர் வந்து விடுவித்தால்தான் உண்டு எனக்கும் உனக்கும் இருந்த உறவு இன்றுடன் அறுந்தது எனக்கும் உனக்கும் இருந்த உறவு இன்றுடன் அறுந்தது எனக் கோபமாகக் கூறியதுடன், அவன் வழிபட்ட விநாயகர் விக்ரகத்தைத் தூர எறிந்துவிட்டு அந்த இடத்தைவிட்டு அகன்றார். சிறிது நேரத்தில் பல்லால் மயக்கம் தெளிந்தான். மீண்டும் அவனிடமிருந்து கணேசாய நமஹ என்ற மந்திரமே வெளிப்பட்டது. பக்தர்களின் வேதனையை ஆண்டவன் உணரமாட்டானா என்ன எனக் கோபமாகக் கூறியதுடன், அவன் வழிபட்ட விநாயகர் விக்ரகத்தைத் தூர எறிந்துவிட்டு அந்த இடத்தைவிட்டு அகன்றார். சிறிது நேரத்தில் பல்லால் மயக்கம் தெளிந்தான். மீண்டும் அவனிடமிருந்து கணேசாய நமஹ என்ற மந்திரமே வெளிப்பட்டது. பக்தர்களின் வேதனையை ஆண்டவன் உணரமாட்டானா என்ன கணபதி ஓர் அந்தணச் சிறுவன் வடிவில் வந்து, மரத்தில் கட்டப்பட்டிருந்த பல்லாலை விடுவித்தார். அவரது ஸ்பரிசம் பல்லாலின் வேதனையைப் போக்கியது. ஒரு கூக்குரல் இடக்கூடாதா கணபதி ஓர் அந்தணச் சிறுவன் வடிவில் வந்து, மரத்தில் கட்டப்பட்டிருந்த பல்லாலை விடுவித்தார். அவரது ஸ்பரிசம் பல்லாலின் வேதனையைப் போக்கியது. ஒரு கூக்குரல் இடக்கூடாதா என அன்புடன் கேட்கிறார். வந்திருப்பது யார் என்று புரிந்து கொண்டாலும் பல்லாலிடம் புன்னகையே பிறந்தது. எனக்கு இடர் தந்ததை நான் பொருட்படுத்தவில்லை. ஆனால், என் சுவாமியை நிந்தித்தவர் எவராக இருப்பினும் அவர் குறைகளுடன் பிறந்து அவதியுற வேண்டும் என பல்லால் சபித்துவிடுகிறான். என்னை நிந்தித்தவர் உனது தந்தையே என அன்புடன் கேட்கிறார். வந்திருப்பது யார் என்று புரிந்து கொண்டாலும் பல்லாலிடம் புன்னகையே பிறந்தது. எனக்கு இடர் தந்ததை நான் பொருட்படுத்தவில்லை. ஆனால், என் சுவாமியை நிந்தித்தவர் எவராக இருப்பினும் அவர் குறைகளுடன் பிறந்து அவதியுற வேண்டும் என பல்லால் சபித்துவிடுகிறான். என்னை நிந்தித்தவர் உனது தந்தையே என அந்தணராக வந்த விநாயகர் கூறவும், பல்லால் மனம் நொந்துபோகிறான். விதிப்படி அது நடந்தே தீரும் எனச் சொல்லிவிட்டு, விநாயகர் அவனைத் தேற்றுகிறார். பிறகு, உனக்கு வேண்டிய வரம் எது என அந்தணராக வந்த விநாயகர் கூறவும், பல்லால் மனம் நொந்துபோகிறான். விதிப்படி அது நடந்தே தீரும் எனச் சொல்லிவிட்டு, விநாயகர் அவனைத் தேற்றுகிறார். பிறகு, உனக்கு வேண்டிய வரம் எது தயங்காமல் கேள் என விநாயகர் பல்லாலை உற்சாகப்படுத்தும் நோக்கில் அவனிடம் கேட்கிறார். இந்தத் தலத்தின் பெருமையை ஓங்கச் செய்ய தாங்கள் இங்கேயே தங்கி அருள்புரிய வேண்டும் என்ற கோரிக்கையை விநாயகர் முன் வைக்கிறான். அப்படியே ஆகட்டும் என்ற கோரிக்கையை விநாயகர் முன் வைக்கிறான். அப்படியே ஆகட்டும் என ஆசி வழங்கியவர், பல்லால் வைத்திருந்த இன்னொரு விக்ரகத்தில் பல்லாலேஷ்வரராக குடியேறுகிறார்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: தட்சிணா���ண காலத்தில் சூரிய கிரணங்கள் பல்லாலேஷ்வர் விக்ரகம் மேல் படர்வது தலத்தில் சிறப்பு.\n« விநாயகர் முதல் பக்கம்\nஅடுத்த விநாயகர் கோவில் »\nஇங்குள்ள மூலவர் சுயம்புவால் ஆன இடஞ்சுழி பிள்ளையார்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nபுனேவிலிருக்கும் தங்கும் விடுதிகளில் தங்கி கோயிலுக்கு சென்று வரலாம்.\nமின் வெளிச்சத்தில் மூலவர் கோபுரம்\nஅருள்மிகு பல்லாலேஷ்வர்(அஷ்ட கணபதி-3) திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2014/mar/27/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%C2%A0%E0%AE%85%E0%AE%B0-866483.html", "date_download": "2020-01-18T08:54:41Z", "digest": "sha1:EPPTHEXJGQ57QPVKRST6TBS3AUGWFK3L", "length": 7227, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சேலத்தில் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nசேலத்தில் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு\nBy சேலம், | Published on : 27th March 2014 10:06 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசேலத்தில் பினாயில் வியாபாரியை அரிவாளால் வெட்டிக் காயப்படுத்திய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.\nசேலம் அருகேயுள்ள பனமரத்துப்பட்டி மாருதிநகரைச் சேர்ந்தவர் பினாயில் வியாபாரி செல்வம் (45). இவர் புதன்கிழமை இரவு சேலம் தாதகாப்பட்டியில் உள்ள வழக்குரைஞரைச் சந்தித்து விட்டு வீட்டுக்கு திரும்பிச் செல்லும் வழியில் இரவு 8 மணியில் மர்ம நபர்கள் அரிவாளால் அவரை வெட்டினர். இதில் உடலில் பல இடங்களில் செல்வத்துக்கு வெட்டு விழுந்தது. பலத்த காயமடைந்த செல்வம் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஇந்தச் சம்பவம் குறித்து சேலம் அன்னாதானப்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்துத் தகராறில் கூலிப்படையினர் மூலம் இந்தச் சம்பவம் நடைபெற்றதா என்பதும் குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே க���ளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/dec/14/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3305433.html", "date_download": "2020-01-18T09:57:08Z", "digest": "sha1:7FAXMT5ZU3IDSB2CAPSQH76IKC3FXZFZ", "length": 13562, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உள்ளாட்சித் தேர்தல்: திமுகவின் கோரிக்கை மீண்டும் நிராகரிப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nஉள்ளாட்சித் தேர்தல்: திமுகவின் கோரிக்கை மீண்டும் நிராகரிப்பு\nBy DIN | Published on : 14th December 2019 02:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழகத்தில் 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்த பிறப்பித்திருந்த உத்தரவைத் தெளிவுபடுத்தத் தேவையில்லை என்று வெள்ளிக்கிழமை திட்டவட்டமாகத் தெரிவித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக திமுக விடுத்த கோரிக்கையை மீண்டும் நிராகரித்துள்ளது.\nஉச்சநீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் டிசம்பர் 2-இல் வெளியிட்டது. இந்நிலையில், மறுவரையறைப் பணிகளை மேற்கொள்ளாமல் தேர்தல் நடத்தும் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் அறிவிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், புதிய 9 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில் தேர்தலை நடத்துவதற்கு அனுமதி அளித்து டிசம்பர் 6-இல் உத்தரவிட்டத���. மேலும், புதிய 9 மாவட்டங்களிலும் நான்கு மாதங்களில் மறுவரையறைப் பணிகளை முடிக்கவும் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை டிசம்பர் 7-இல் புதிதாக வெளியிடப்பட்டது.\nஇதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இதேபோன்று, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் மனுக்களைத் தாக்கல் செய்தன. இந்த மனுக்களை தள்ளுபடி செய்யக் கோரி தமிழக அரசு, தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் சார்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டன.\nஇந்நிலையில், இந்த மனுக்கள் டிசம்பர் 11-ஆம் தேதி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையில் அமர்வு விசாரித்து உத்தரவைப் பிறப்பித்தது. அதில், \"மறுவரையறைப் பணிகளை நடத்திய பிறகு மறுவரையறை ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கையைப் பொருள்படுத்தாமல், தேர்தலை 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி நடத்த வேண்டும் என்று மாநில அரசு, மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடப்படுகிறது. மேலும், 9 புதிய மாவட்டங்களுக்கான மறுவரையறைப் பணிகள் மூன்று மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும்' என்று தெரிவித்திருந்தது. இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.\nமீண்டும் முறையீடு: இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு முன் திமுக தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, பி.வில்சன் ஆகியோர் வெள்ளிக்கிழமை ஆஜராகி, உத்தரவில் குறிப்பிட்டுள்ள \"பொருள்படுத்தாமல்' எனும் வார்த்தை குறித்து தெளிவுபடுத்துமாறு கோரினர். இதற்கு தமிழக அரசு, தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் முகுல் ரோத்தகி, பி.எஸ். நரசிம்மா ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.\nஅப்போது, திமுகவின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்களிடம் நீதிபதிகள், \"நீங்கள் தேர்தலை விரும்பவில்லை என்பது போலத் தெரிகிறதே' என்றார். அப்போது, திமுக தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் அபிஷேக் சிங்வி, \"வார்டு மறுவரையறை ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை குறித்த உத்தரவு விவரத்தைத்தான் தெளிவுபடுத்த கோருகிறோம்' என்றார்.\nஅதற்கு தலைமை நீதிபதி, \"தமிழக உள்ளாட்சித் தேர்தல் விவக���ரம் தொடர்பாக டிசம்பர் 11-ஆம் தேதி இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தெளிவுபடுத்தத் தேவையில்லை. மேலும், நீதிமன்ற உத்தரவுகளை, எந்தவொரு சட்டத்தையும் மீறும் என்ற வகையில் வாசிக்க முடியாது' என்று தெரிவித்து திமுக தரப்பின் கோரிக்கையை நிராகரித்தார்.\nஇதன் மூலம் தமிழகத்தில் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதை அனுமதிக்கும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/todays-zodiac-17-07-2019.php", "date_download": "2020-01-18T09:29:35Z", "digest": "sha1:3ELJP2FMCCWZSGMHKMDCZ3VYJZ52COH2", "length": 14279, "nlines": 166, "source_domain": "www.seithisolai.com", "title": "இன்றைய ராசிப்பலன் – 17.07.2019 – Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\nஇன்றைய ராசிப்பலன் – 17.07.2019\nஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்\nஇன்றைய ராசிப்பலன் – 17.07.2019\nநாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம் , ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். நினைத்த காரியம் நிறைவேறும்.\nஇன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற��படும். குடும்பத்தில் பெரியவர்களின் மன ஸ்தாபத்துக்கு ஆளாக நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் பெண்கள் சிக்கனமாக செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு உத்தியோக ரீதியாக மனஉளைச்சல் ஏற்படும். தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பயணங்களில் கவனம் தேவை.\nஇன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிட்டும். இது வரை வராத கடன்கள் வசூலாகும். பொன் பொருள் சேரும். பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். நண்பர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். சுபசெலவுகள் உண்டாகும். பணப்பிரச்சினைகள் ஓரளவு குறையும்.\nஇன்று நீங்கள் தேவையற்ற மனஸ்தாபங்களை தவிர்க்க குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் மூலம் பணிச்சுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கடன்கள் ஓரளவு குறையும்.\nஇன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அயராத உழைப்பால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாட்டில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள்.\nஇன்று தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். வருமானம் இரட்டிப்பாகும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.\nஇன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். வேலையில் பணிச்ச��மை அதிகமாகும். பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.\nஇன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல லாபம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். எந்த செயலிலும் சுறுசுறுப்புடனும் புது தெம்புடனும் செயல்படுவீர்கள். எடுக்கும் முயற்சிகள் யாவும் அனுகூலப் பலனை அளிக்கும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் சற்று மந்த நிலை உண்டாகும். வீட்டில் பெற்றோருடன் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். பூர்வீக சொத்துகள் வழியில் எதிர்பாராத லாபம் உண்டாகும். உடன் பிறந்தவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் கிட்டும். வேலையில் புதிய நட்பு கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு பணபுழக்கம் அதிகமாகும்-. அனைத்து தேவைகளும் நிறைவேறும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் குறையும். வீட்டில் சுப பேச்சுக்கள் நற்பலனை தரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.\nவரலாற்றில் இன்று ஜூலை 17…\nஇன்றைய ( 17/07/19 ) பஞ்சாங்கம் ….\nவரலாற்றில் இன்று ஜனவரி 18…\nவரலாற்றில் இன்று ஜனவரி 17…\nவரலாற்றில் இன்று ஜனவரி 16…\nவரலாற்றில் இன்று ஜனவரி 15…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilkalvi.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-18T08:43:21Z", "digest": "sha1:6RGNUOTWX6X2GQMVMY7MZXVYCULUF5DG", "length": 11472, "nlines": 164, "source_domain": "www.thamilkalvi.com", "title": "தமிழ் இலக்கணம் Archives | தமிழ்க்கல்வி | தமிழ் அறிவியல் பல்கலைக்கழகம்", "raw_content": "\nஇங்கே: முகப்பு » தமிழ்க்கூடம் » தமிழ் இலக்கணம்\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nஉயிர் எழுத்துகளின் ஒலிப்பு முறை\nதமிழில் உள்ள எழுத்துகளை எவ்வாறு ஒலிக்க வேண்டும் அல்லது உச்சரிக்க வேண்டும் என்பது பற்றித் தொல்காப்பியர் எழுத்ததிகாரத்தில் பிறப்பியல் என்ற தனி இயல் ஒன்றை ஆக்கியுள்ளார். அவர் குறிப்பிடும் நா, இதழ் ஆகிய இரண்டும் இயங்கும் உறுப்புகள். இவை ஒலிப்பான்கள் ஆகும். இவ்வுறுப்புகள் தொடுகின்ற பல், அண்ணம் ஆகிய இரண்டும் இயங்கா உறுப்புகள். இவை ஒலிப்பு முனைகள் ஆகும். அங்காத்தல் (வாயைத் திறத்தல்), உத��ு குவிதல், நாக்கு ஒற்றல், நாக்கு வருடல், உதடு இயைதல் முதலியன அவர் கூறும் ஒலிப்பு முறைகள் ஆகும். அ, […]\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nதமிழ் இலக்கணம் – எழுத்து\nஒவ்வொரு எழுத்துக்கும் ஒலிவடிவம், வரிவடிவம் இரண்டும் உண்டு. ஒலி வடிவம் எழுத்தை உச்சரிக்கும்போது எழும் ஒலியையும் வரிவடிவம் எழுதப்படும் வடிவத்தையும் குறிக்கின்றது. தமிழ் மொழியில் மொத்தமாக 247 எழுத்துக்கள் உண்டு. அவற்றுள் உயிர் எழுத்துக்கள் 12, மெய் எழுத்துக்கள் 18, உயிர் மெய் எழுத்துக்கள் 216 மற்றும் ஆய்த எழுத்து ஒன்று. முதலெழுத்துகள் தமிழ் எழுத்துகள் முதலெழுத்து, சார்பெழுத்து என இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அ முதல் ஔ வரையுள்ள 12 உயிரெழுத்துகளும், ‘க்’ முதல் […]\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nதமிழ் இலக்கணம் – அறிமுகம்\nமுத்தமிழ் என்று அழைக்கப்படும் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என மூன்று பிரிவுகளைக் கொண்ட செம்மொழியான தமிழ்மொழியில் பொதுவாக தமிழ் இலக்கணம் என்பது இயற்றமிழ் இலக்கணத்தைக் குறிக்கின்றது. அகத்திய மாமுனிவரால் இயற்றப்பட்ட அகத்தியம் என்னும் நூலே முதலாவது தமிழ் இலக்கண நூல் என்று கருதப்படுகிறது, அதன் பின்னர் தொல்காப்பியமும் பின்னர் 13ம் நூற்றாண்டளவில் நன்னூலும் மூன்று பிரசித்திபெற்ற இலக்கண நூல்கள் ஆகும். அகத்தியம் மிகப் பழைமையான தமிழ் இலக்கண நூல் எனக் கருத்தப்படுகின்றது. அகத்தியர் என்பவர் இயற்றிய […]\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nபூமியானது சூரியனைச் சுற்றி ஒரு நீள் வட்டப் பாதையில் வலம் வருவதாய் பள்ளியில் படித்திருக்கிறேன். அதே போல நமக்கும் சூரியனுக்கும் இடையே உள் | read more\nவிமானம் வானில் பறப்பது எப்படி\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், பல்கலைக்கழகம் தமிழ்\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், maruthu\nஅக்குபஞ்சர் (குத்தூசி மருத்துவம்) (1)\nஇணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம் (1)\nஇரையகக் குடலிய நோய்கள் (5)\nவிசுவல் பேசிக் .நெட் (2)\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)\t24,680 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t8,821 visits\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t3,468 visits\nகுடும்ப விளக்கு\t2,120 visits\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19420", "date_download": "2020-01-18T09:36:07Z", "digest": "sha1:7MGXWNNA66N7WVE4IRJNJTXDEEWX5PIC", "length": 24701, "nlines": 220, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 00:35\nமறைவு 18:18 மறைவு 12:49\n(1) {18-1-2020} ஜன. 18 அன்று “மெகா / நடப்பது என்ன” சார்பில் KMT மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், ஜுலை 11, 2017\nதிருத்துறைப்பூண்டி, அதிரை, புதுக்கோட்டையிலிருந்து பயணித்த காயலர்களை திருச்செந்தூரில் இறக்கிவிட்ட பேருந்துகள் மீது கும்பகோணம் மண்டல போக். மேலாண்மை இயக்குநரிடம் “நடப்பது என்ன” குழுமம் நேரில் மனு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1320 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதிருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய ஊர்களிலிருந்து காயல்பட்டினம் வந்த பயணியரை, திருச்செந்தூரில் இறக்கிவிட்ட அரசுப் பேருந்துகள் மீது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - கும்பகோணம் மண்டல மேலாண்மை இயக்குநரிடம், காயல்பட்டினம் “நடப்பது என்ன” குழுமம் நேரில் மனு அளித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-\nகாயல்பட்டினம் வழியாக செல்லவேண்டிய அரசு பேருந்துகள், காயல்பட்டினம் வழியை புறக்கணிப்பது குறித்து - கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக - பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.\nஅந்த வரிசையில், காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில், “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழும���்தின் தன்னார்வலர்களைக் கொண்டு - கடந்த ஜனவரி மாதமும், மே மாதமும் - 24 மணி நேர பேருந்துகள் கண்காணிப்பு நடத்தப்பட்டது. அதில் பெறப்பட்ட தகவல்கள், தற்போது - உயரதிகாரிகளிடம் நேரடியாக சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது.\nதமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் போக்குவரத்து துறையின் செயலருமான திரு PWC டேவிடார் IAS, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் IAS, வட்டார போக்குவரத்து அலுவலர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் - மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகியவற்றின் மேலாண்மை இயக்குநர்களிடம் – மே மாத பேருந்து கண்காணிப்பு அறிக்கை இதுவரை நேரடியாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், நேற்று (10.07.2017. திங்கட்கிழமை) தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரிடம், இவ்வறிக்கை - கும்பகோணத்தில், “நடப்பது என்ன” குழுவினரால் நேரடியாக சமர்ப்பிக்கப்பட்டது.\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - கும்பகோணம் மண்டலத்திலிருந்து அன்றாடம் காயல்பட்டினம் வந்து செல்ல வேண்டிய 56 பேருந்துகளுள் – கடைசியாக மே மாதம் நடத்தப்பட்ட கண்காணிப்பின்போது 27 பேருந்துகள் மட்டுமே வந்து சென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவ்வறிக்கை தவிர, கடந்த ஜூலை 07 அன்று திருத்துறைப்பூண்டியிலிருந்து காயல்பட்டினம் வந்த ஒரே குடும்பத்தை சார்ந்த மூவர், கால்பந்துப் போட்டிகளில் பங்கேற்று – வெற்றி பெற்று, அதிராம்பட்டினத்திலிருந்து காயல்பட்டினம் வந்த ஒன்பது பேர், ஜூலை 09 அன்று புதுக்கோட்டையிலிருந்து காயல்பட்டினம் வந்த ஒருவர் ஆகியோர் திருச்செந்தூரில் இறக்கிவிடப்பட்டுள்ளனர். அப்பேருந்துகள் நிர்ணயிக்கப்பட்ட காயல்பட்டினம் வழித்தடத்திற்குள் செல்லாமல் மாற்றுப்பாதை வழியே சென்றுவிட்டன. இவைகுறித்த புகார் மனு, அவர்களின் பயணச் சீட்டு நகல்களுடன் மேலாண்மை இயக்குநரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.\n“வழி: காயல்பட்டினம்” ஸ்டிக்கர் ஒட்டுவது உட்பட - முன்வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விரைவில் தகவல் தருவதாக - அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇவ்வளவு தூரம் போராடியும் அவர்களுக்கு பயம் இல்லை . தற்போது தகுந்த ஆதாரங்களுடன் புகார் கொடுத்திருப்பதால் , தவறு செய்த நபர்களுக்கு வேலை இழப்பு செய்ய பரிந்துரை செய்யுங்கள் . அப்போதாவது அடுத்தவன் திருந்துகிறானா என்று பார்ப்போம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 15-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/7/2017) [Views - 554; Comments - 0]\nபுதிய மின்னணு குடும்ப அட்டையில் திருத்தங்கள் செய்யும் சேவையை இ-சேவை மையங்களில் பெறலாம்\nவழிபாட்டுத் தலங்களில் கூம்புக்குழாய்: அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள் சட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்க தீர்மானங்கள் மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிப்பு\nநாளிதழ்களில் இன்று: 14-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/7/2017) [Views - 526; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 13-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/7/2017) [Views - 528; Comments - 0]\nகோழிக்கோட்டில் காயலர் விபத்தில் மரணம்\n‘அந்நஜாத்’ மாத இதழ் ஆசிரியர் கே.எம்.எச்.அபூ அப்தில்லாஹ் விபத்தில் காலமானார் ஜூலை 13 வியாழனன்று 10.00 மணிக்கு திருச்சியில் நல்லடக்கம் ஜூலை 13 வியாழனன்று 10.00 மணிக்கு திருச்சியில் நல்லடக்கம்\nபல்வேறு முறையீட்டுகளுக்குப் பின்பும் நகராட்சியின் மந்தப் போக்கு: தமிழக முதல்வரின் சிறப்புப் பிரிவு உள்ளிட்ட துறைகளுக்கு “நடப்பது என்ன” குழுமம் புகார்\nநாளிதழ்களில் இன்று: 12-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/7/2017) [Views - 589; Comments - 0]\nகடற்கரையில் சட்டவிரோத குருசடி, ஆக்கிரமிப்பு தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலரிடம் (DRO), “நடப்பது என்ன” குழுமம் இரண்டாவது மேல் முறையீடு” குழுமம் இரண்டாவது மேல் முறையீடு\nநாளிதழ்களில் இன்று: 11-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/7/2017) [Views - 564; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 10-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/7/2017) [Views - 545; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 09-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/7/2017) [Views - 638; Comments - 0]\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் சிறப்புப் பணி ஜூலை 09, 23 ஆகிய நாட்களில் வாக்குச் சாவடிகளிலேயே சேவையைப் பெறலாம் ஜூலை 09, 23 ஆகிய நாட���களில் வாக்குச் சாவடிகளிலேயே சேவையைப் பெறலாம்\n2016 உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தோர், வைப்புத் தொகையைத் திரும்பப் பெறலாம்\nவழிபாட்டுத் தலங்களில் கூம்புக்குழாய்: SDPI கட்சி சார்பில் அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள் சட்ட விழிப்புணர்வுக் கூட்டம்\nவழிபாட்டுத் தலங்களில் கூம்புக்குழாய் பயன்பாடு: சட்டமன்ற உறுப்பினர் எம்.தமீமுன் அன்சாரீயின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்\nசென்ட்ரல் மேனிலைப் பள்ளி முன்னாள் தலைமையாசிரியரின் மனைவி காலமானார் இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம் இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்\nகடற்கரையில் கடைகள், வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டாம் காயல்பட்டினம் நகராட்சி ஆணையரிடம் YUF கோரிக்கை காயல்பட்டினம் நகராட்சி ஆணையரிடம் YUF கோரிக்கை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/06/", "date_download": "2020-01-18T08:47:03Z", "digest": "sha1:2MRYQFNILHDYKMF67CRN3ILJ3C3DCBTM", "length": 15117, "nlines": 143, "source_domain": "keelainews.com", "title": "June 2019 - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nதிருநெல்வேலி சரகத்தின் புதிய டி.ஐ.ஜி யாக பிரவீன்குமார் அபினபு பொறுப்பேற்பு…\nதிருநெல்வேலி சரகத்தின் புதிய டி.ஐ.ஜியாக பிரவீன்குமார் அபினபு இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக டி.ஐ.ஜியாக இருந்த கபில்குமார் சாரட்கர் சென்னைக்கு சமீபத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனால் சென்னையில் சி.பி.சி.ஐ.டி மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த […]\nஇராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி.\nஇராமநாதபுரம் மாவட்��� மக்கள் பாதை சார்பாக இராமநாதபுரம் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி இராமநாதபுரம் இராமலிங்கா யோகா சென்டரில் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் தலைமை தாங்கி மக்கள் […]\nபிளஸ் 2 மாணாக்கர் அனைவருக்கும் இலவச லேப் டாப் .அமைச்சர் மணிகண்டன் உறுதி\nஇராமநாதபுரம் வட்டாரத்தில் பிளஸ் 2 மாணவ, மாணவியர் 1,391 பேர் திருப்புல்லாணி வட்டாரத்தில்பிளஸ் 2 மாணவ, மாணவியர் 836 பேருக்கு அரசின் இலவச லேப் டாப்கள், 136 உயர்நிலை, மேல்நிலை பள்ளி களுக்கு உயர் […]\nராமநாதபுரத்தில் ஜூனியர் ரெட் கிராஸ் கன்வீனர் கருத்தரங்கு\nதமிழக பள்ளி கல்வித்துறை, ஜூனியர் ரெட் கிராஸ் தமிழ்நாடு சார்பில் ஜூனியர் ரெட் கிராஸ் கன்வீனர்களுக்கு மாநில அளவிலான கருத்தரங்கு ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்தது. ராமநாதபுரம் முதன்மை கல்வி […]\nஉச்சிப்புளி ரயில் நிலையத்தில் ராமநாதபுரம் எம்.பி., நவாஸ் கனி ஆய்வு\nராமநாதபுரம் – மண்டபம் இடையே உச்சிப்புளியில் ரயில் நிலையம் உள்ளது . ராமேஸ்வரம் – மதுரை, ராமேஸ்வரம் – திருச்சி பாசஞ்சர் ரயில்கள் மட்டும் உச்சிப்புளி ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. உச்சிப்புளி மக்கள் […]\nசதுரகிரி கோயிலில் பக்தர் ஒருவர் உயிரிழப்பு.\nவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு கோயிலுக்கு சென்ற விருத்தாசலத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு. செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்\nசென்னை அண்ணாநகர் காவல் ஆய்வாளர் மகனை கைது செய்ய ஆணையர் உத்தரவு\nசென்னையில் நேற்று இரவு அண்ணாநகர் காவல் ஆய்வாளர் மகன் நன்றாக குடித்துவிட்டு தனது ஜோடியுடன் போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டான் இது சமூக ஊடக தளங்களில் வைர லாக பரவியது.இதையெடுத்து சென்னை மாநகர காவல்துறை […]\nமாற்றுத்திறனாளிகள் கால வரையற்ற போராட்டம் நடத்த TARATDAC மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு\nதமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் மாநில தலைமை அலுவகத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் ஜான்சிராணி அவர்கள் தலைமைய���ல் நடைபெற்ற இக்கூட்டத்தில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் […]\nவேலூர் மாவட்டத்தில் 7 தரமற்ற பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலை அறிவிப்பு\nசென்னை அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் தரமற்ற 89 கல்லூரிகளின் பெயர்களை வெளியிட்டு உள்ளது. அதில் வேலூர் மாவட்டத்தில் 7 பொறியியல் கல்லூரிகள் இடம் பெற்று உள்ளன. அவையாவனஅன்னை மீரா காலேஜ் ஆப் இஞ்னியரிங் (1137) […]\nதேனி – மேல்மங்கம் வழங்கு வாய்க்காலை குடி மராமத்து திட்டத்தின் கீழ் சீரமைக்கும் பணி\nதேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் மேல்மங்கலம் கிராமம் மேல்மங்கம் வழங்கு வாய்க்காலை குடி மராமத்து திட்டத்தின் கீழ் சீரமைக்கும் பணி செய்தல் 90 லட்சம் மதிப்பீட்டின் கீழ் மேல்மங்கலம் வராகநதி ராஜவாய்க்கால் பாசன நீரினை […]\nஉழவர் திருநாளை முன்னிட்டு மக்கள் பாதை சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா\nகங்கணம் கட்டிய குதிரை போல் செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள். வீணாகும் குடிநீர் புகார்..\nராமநாதபுரத்தில் சைக்கிள் தின விழிப்புணர்வு பேரணி சைக்கிள் தினத்தையொட்டி, ராமநாதபுரத்தில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.\nராமநாதபுரத்தில் பொங்கல் பண்டிகை கால்பந்து போட்டி\nராமநாதபுரத்தில் ஏழை, எளியோருக்கு புத்தாடைகள் விநியோகம்\nகஞ்சா விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது\nகட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து சாலை விபத்து.. ஒருவர் பலி\nமதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் பாஸ்ட்ராக் முறையில் இருந்தும் பல கிலோ மீட்டருக்கு வாகனங்கள் தேக்கம்.\nகுரூப்-4 தேர்வில் முறைகேடு: டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் நாளை ஆலோசனை.\nதலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு\nஎம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா :அமமுக வினர் மரியாதை\nதமிழர் திருநாளை முன்னிட்டு கொத்திடல்-களக்குடி கிராமத்தில் விளையாட்டு போட்டிகள்: மக்கள் பாதை சார்பாக மரக்கன்றுகள் வழங்கி பங்கேற்பு.\nபழனி ரயில் நிலையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை உடனடியாக ஏற்படுத்த TARATDAC வேண்டுகோள்..\nஅமித்ஷாவின் தலைமை பதவி பறிபோகிறதா பா.ஜ.க வில் புதிய தேசிய தலைவர்\nமதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் அதிகமான காளைகளை அடக்கிய பிரபாகரனுக்கு முதல் பரிசாக கார் பரிசளிக்கப்பட்டது.\nமது பாட்டில்கள் விற்பனை செய்த 20 நபர்கள் கைது\nமாற்றுத்திறனாளியின் படிப்புச் செலவை ஏ���்ற ஊராட்சி மன்ற தலைவர். உசிலம்பட்டியில் நடந்த நிகழ்ச்சி சம்பவம்.\nமுதுகுளத்தூரில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா\nகஞ்சா விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=64734", "date_download": "2020-01-18T09:46:52Z", "digest": "sha1:OXNJ5SAYRFW5QM3OUDLT2FP6MT64NLZB", "length": 6459, "nlines": 36, "source_domain": "maalaisudar.com", "title": "ஜாகிர் நாயக் விவகாரம்: மலேசிய பிரதமரிடம் மோடி வலியுறுத்தல் | | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஜாகிர் நாயக் விவகாரம்: மலேசிய பிரதமரிடம் மோடி வலியுறுத்தல்\nTOP-4 உலகம் முக்கிய செய்தி\nSeptember 5, 2019 MS TEAMLeave a Comment on ஜாகிர் நாயக் விவகாரம்: மலேசிய பிரதமரிடம் மோடி வலியுறுத்தல்\nவிலாடிவோஸ்டாக், செப்.5: கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் 3 நாள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக விலாடிவோஸ்டாக் சென்றுள்ள பிரதமர் மோடி, மலேசிய நாட்டு பிரதமர் மகாதிர், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் மங்கோலியா நாட்டு அதிபர் ஆகியோரை இன்று சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.\nரஷ்யாவின் விலாடிவோஸ்டாக் நகரில் கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் 3 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. இம்மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி கலந்துகொண்டார்.\nதனது பயணத்தின் இரண்டாவது நாளான இன்று பிரதமர் மோடி, மங்கோலியா அதிபர் கால்ட்மாகின் பட்டுல்காவை சந்தித்தார். முன்னதாக, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவையும் அவர் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், பொருளாதாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இரு நாட்டுத் தலைவர்களும் உறுதி அளித்தனர்.\nமலேசியா நாட்டு பிரதமர் மகாதிர் பின் முகமதை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக் மற்றும் ஜம்மு காஷ்மீர் நிலவரம் குறித்தும் அவருடன் பிரதமர் மோடி விவாதித்தார்.\nசிறுபான்மையினருக்கு எதிராக விஷம் கக்கும் வகையில் உரை நிகழ்த்தி வரும் ஜாகிர் நாயக்கிற்கு மலேசியா புகலிடம் கொடுத்திருப்பது குறித்து பிரதமர் மோடி மலேசிய பிரதமரிடம் எடுத்துரைத்தார் என்றும், இந்த பிரச்சனையில் இரு நாடுகளும் தொடர்ந்து தொடர்பில் இருக்க முடிவு செய்யப்பட்டதாகவும் வெளியுவுத்துறை செயலாளர் விஜய் கோகலே தெரிவித்தார்.\nஜாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மலேசியாவுக்கு ஏற்கனவே வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் மலேசியா இதுவரை இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜாகிர் நாயக் இந்தியாவில் விஷம் கக்கும் வகையில் பேசியதை தொடர்ந்து 2017-ல் அவருடைய பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டது. தற்போது அவர் மலேசியாவில் தங்கியிருக்கிறார்.\nஅரசு பள்ளிகளில் தொழிற்கல்வி திட்டம்: செங்கோட்டையன்\nரிஷப் அவுட், சாஹா இன்: கோலி அறிவிப்பு\nசசிகலாவின் பழைய வீடு இடிக்கப்படும் சென்னையில் உள்ள உறவினர்களுக்கு தகவல்\nபிசிசிஐ தலைவராக கங்குலி தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2016/03/", "date_download": "2020-01-18T08:14:46Z", "digest": "sha1:HT3SWJXS24BPHHW6UTDHQGOWTLXBRWUL", "length": 4714, "nlines": 84, "source_domain": "www.easttimes.net", "title": "East Time | இலங்கையின் தமிழ் இணைய செய்தித் தளம்", "raw_content": "\nEast Time | இலங்கையின் தமிழ் இணைய செய்தித் தளம்\n, இமாலய ஓட்டங்கள்:சொற்ப ஓட்டங்கள்:இமாலய வெற்றி:தனி நபர் அதிக ஓட்டங்கள்:-அதிக விக்கெட்டுகள்:-\n 2007ம் ஆண்டு உலகக்கிண்ணம்: இந்தியா (பாகிஸ்தானை 5 ஓட்டங்களா…\nமிரட்டிய மலிங்கா.. கலக்கிய ஜெயவர்த்தனே: டி20 உலகக்கிண்ண சாதனைகள்\n6வது உலகக்கிண்ண டி20 தொடர் போட்டிகள் இன்று முதல் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கள…\nரிஷாட் பதியுதீன் அன்று வழங்கிய வாக்குறுதியை செயலில் நிரூபித்துக் காட்டினார் – எம் எச் எம் நவவி\nபாராளுமன்றப் பொதுத்தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் தனது கட்சிக்கு பிர…\nகிழக்கு முஸ்லிம், சிவில் அமைப்புக்களின் சம்மேளனம் உதயம்\nகிழக்கு மாகாண முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்…\nடுபாயில் இலங்கை பெண் மரணம்\nநோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா சாஞ்சிமலை கீழ் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்…\n\"என்னை புத்தி சுயாதினம் அற்றவராக்க, மகிந்த முயற்சித்தார்\"\nஎனது ஆட்சிகாலத்தின் பின்னர் அரசியல் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தீர்ம…\nவெளியாகியது அமெரிக்காவின் திட்டம் ; அதிர்ச்சியில் ஈரான்\nஇன்று பா.உ ரஞ்சன் ராமநாயக்கவின் விசாரணை\nசிறுபான்மை கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டிய தருணம்:மு.கா பிரதி தலைவர் எஸ்.எம��.ஏ. கபூர்\nவெளியாகியது அமெரிக்காவின் திட்டம் ; அதிர்ச்சியில் ஈரான்\nஇன்று பா.உ ரஞ்சன் ராமநாயக்கவின் விசாரணை\nசிறுபான்மை கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டிய தருணம்:மு.கா பிரதி தலைவர் எஸ்.எம்.ஏ. கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/coller-uzhavan.htm", "date_download": "2020-01-18T10:02:24Z", "digest": "sha1:Z7OFFO7BUMHBVVEOZXRDGO2Y72JGAH52", "length": 6684, "nlines": 191, "source_domain": "www.udumalai.com", "title": "சொல்லேர் உழவன் - மாதையன், Buy tamil book Coller Uzhavan online, Mathaiyan Books, கட்டுரைகள்", "raw_content": "\nநடைமுறைகள்தான் கொள்கைகள் உருவாவதற்கு அடிப்படை,இதனால்தான் நடைமுறை,கொள்கையைக் காட்டிலும் மேலானது. தமிழ் அகராதியியலைப் பொருத்தவரையில் நடைமுறை மூலமாக வெளிவந்த அகராதிகள்தாம் ஏராளம். ஆனால் அவை பற்றிய ஆய்வுகள் மிகக் குறைவாகவே நடந்திருக்கின்றன. இதனால் கோட்பாடுகளை உருவாக்குவதற்கு அடிப்படையாக அமையும் அகராதியில் ஆய்வுகள் தமிழ்ப்புலத்தில் வெளிவர வாய்ப்பில்லாமல் போனது.இந்நிலையில்,'முன்னேறு திரும்பிபார்' எனும் அடிப்படையில் இதுவரை வெளிவந்துள்ள அகராதிகளை ஆராய்வது அவசியம்.இத்தகைய ஆய்வுகளின் மூலம் அகராதிப் பதிவமைப்பு நெறிமுறைகளில் உள்ள நிறைகுறைகளை ஆராயலாம்.அதன் மூலம் தமிழ் அகராதியியலை மேம்படுத்தி,எதிர்கால அகராதிகளுக்கான வளமான கோட்பாடுகளை உருவாக்கலாம்.\nசிந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை\nநாங்கள் ஏழைகள் என்றாலும் எண்ணற்றோர்\nகர்நாடக சங்கீதம் : ஓர் எளிய அறிமுகம்\nதமிழ் சினிமா - சில குறிப்புகள்\nதிருக்குறள் (4 in one)\nதாயுமான சுவாமி பாடல்கள் (மூலமும் உரையும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2008/11/", "date_download": "2020-01-18T09:56:33Z", "digest": "sha1:2U5VTHRB27ZJSFHS5G3SHERFU6HIMKF6", "length": 112531, "nlines": 696, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: November 2008", "raw_content": "\nஎம் போன்ற சாதாரணர்கள் தொடங்கி போலிவூடின் அமிதாப்,இந்தியாவின் அமைச்சர் லல்லு பிரசாத் யாதவ், நட்சத்திரங்கள் அமீர் கான் என்று ஏராளமான பிரபலங்களும் தத்தம் வலைப்பதிவுகளை எழுதி வருகின்றனர்.கிரிக்கெட் நட்சத்திரங்களில் யாராவது வலைப்பதிவாளராக இருக்கின்றார்களோ தெரியாது.. இலங்கையின் குமார் சங்ககார நன்றாக எழுதக் கூடியவர். பிரபல கிரிக்கெட் தளம் ஒன்றில் எழுதியும் வருகிறார்.எனினும் தனிப்பட்ட வலைத் தளம் இல்லை என்றே நினைக்கிறேன்.\nதமிழ் திரை நட்சத்திரங்களில் ��ார்,யார் வலைப்பதிவராக இருக்கின்றார்கள் என்று தெரியவில்லை எனக்கு.எனினும் பின்னணிப் பாடகி சின்மயீ ஆங்கிலத்தில் ஒரு வலைப்பூவை வைத்துள்ளார்.அற்புதமாக எழுதியும் வருகிறார்.\nவலைப்பதிவுகள் மூலமாக இந்தப் பிரபலங்கள் தங்கள் ரசிகர்களை அதிகரித்துக் கொள்ளும் அதேவேளை பகிரங்கமாக சொல்ல முடியாத சில விஷயங்களையும் பகிர்ந்துகொள்ளக் கூடும்.எனினும் மனதில் பட்டதை சொல்லப் போகிறேன் பேர்வழி என்று அமீர்கான் நாய்க் குட்டியையும்,ஷாருக்கானையும் ஒப்பிட்டு விழி பிதுங்கியதைப் போல சம்பவங்களும் உண்டு.\nஅதுபோன்ற ஒரு சுவாரஸ்ய சம்பவம் தான் இது..\nஇப்போது நியூசீலாந்து அணி ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருவது அனைவரும் அறிந்ததே..\nஅந்த அணியின் (நியூசீலாந்து) புதிய,இளம் வீரர் வேகப் பந்துவீச்சாளரான இயன் ஒ பிரையன்.இவரும் நம் போல வலைப்பதிவு எழுதுவதை வழக்கமாகக் கொண்ட ஒருவர்.\nஇவர் என்ன செய்தார், தற்போது நடைபெற்றுவரும் அடேலைட் டெஸ்ட் போட்டிக்கு முதல் நாள் தனது வலைப்பதிவில் தான் துடுப்பெடுத்தாடும் வேளையில் பவுன்செர் பந்துகளை சந்திப்பது அறவே பிடிக்காதென்றும்,பவுன்சர் பந்துகள் என்றால் தனக்குப் பயம் என்றும் எழுதி இருந்தார்.\nஅதுசரி உலகின் முன்னணித் துடுப்பாட்ட வீரர்கள் பலருக்கே பவுன்சர் பந்துகளை சந்திக்கப் பயம் இருக்கும் வேளைகளில் பத்தாம் இலக்கத்தில் துடுப்பெடுத்தாடும் ஒ பிரையன் எம்மாத்திரம்.\nஆஸ்திரேலிய வீரர்கள் இவரது பதிவை வாசித்தனரோ என்னவோ ஒ பிரையன் துடுப்பெடுத்தட வந்தவுடனேயே மிட்செல் ஜோன்சன் வீசிய முதல் பந்தே பவுன்சர் அடுத்த பந்தும் அவ்வாறே அடுத்த ஓவரிலேயே பிரெட் லீ வந்தார்..இரண்டு பந்துகளில் ஒ பிரையன் பவிலியன் திரும்பினார். லீயின் பவுன்சருக்கு பிடி கொடுத்து ஆட்டம் இழந்தார்.\nநேற்று நடந்த இந்த சம்பவத்துக்குப் பிறகு தனது வலைப்பதிவில் \"இனிமேலும் என் பதிவுகளில் எனக்கு எதுக்குப் பயம்;எதுக்குப் பயமில்லை என்று எழுதவே மாட்டேன் \" என்று புலம்பி இருக்கிறார் ஒ பிரையன்.\nஎனினும் இன்று லீயைப் பழிவாங்கிக் கொண்டார் ஓ பிரையன். தனது பவுன்சர் பந்தில் ஆட்டமிழக்கச் செய்தார் ஓ பிரையன். லீக்கும் ஒரு வலைப்பூ இருந்தால் அவரும் ஏதாவது எழுதியிருப்பார்.\nபி.கு .. சில நண்பர்கள் தலைப்பைப் பார்த்தவுடன் வேறு யாரோ () ஒருவர் பற்றி பரபரப்பான விஷயம் தான் வந்திருக்கிறது என்று நினைத்து வாசிக்கவந்திருந்தால் அதற்கு நான் பொறுப்பாளி அல்ல.. ;)\nதடுமாறும் இலங்கை அணியும், சாதனை படைக்கவுள்ள அஜந்த மென்டிசும்\nஉலகின் மிக மோசமான கிரிக்கெட் அணி என்று வர்ணிக்கப்படும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்து ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் இலங்கை அணி விளையாடப் போகிறது என்ற உடனேயே எல்லா கிரிக்கெட் ரசிகர்களும் மனதில் நினைத்த விஷயங்கள்..\nஇலங்கை அணிக்கு மற்றுமொரு இலகுவான 5-0 வெற்றி\nஎத்தனை சாதனைகள் முறியடிக்கப் படப் போகிறதோ..\nஇலங்கை அணி எல்லாத் தடவையும் நாணய சுழற்சியில் வென்றால் முதலில் துடுப்பெடுத்தாடி எத்தனை ஓட்டங்களைக் குவித்து தள்ளுமோ\nஜிம்பாப்வேயின் நல்ல காலத்துக்கு சனத் ஜெயசூரிய இல்லாமப் போயிட்டாரு..\nஇதுவரை நடந்து முடிந்த நான்கு போட்டிகளிலும் இலங்கை அணியே வென்றிருந்தாலும் கூட மூன்று போட்டிகளில் ஜிம்பாப்வே அணி இலங்கைக்கு மிகுந்த நெருக்கடியைக் கொடுத்து இருந்தது.அதிலும் கடைசி இரு போட்டிகளில் இலங்கை மயிரிழையில் தான் வென்றது.போட்டியின் இறுதிவரை ஜிம்பாப்வே வெல்லக் கூடிய வாய்ப்புகளும் இருந்தன.\nநாளை ஞாயிறு இடம்பெறவுள்ள ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் ஜிம்பாப்வே வென்றாலும் ஆச்சரியப் படாதீர்கள். டைபுவும்,மசகத்சாவும் நல்ல ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்து,இந்தத் தொடரில் 8 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ள முபரிவா மற்றும் 7 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ள சிகும்பரா ஆகியோர் மீண்டும் சிறப்பாக பந்துவீசும் பட்சத்தில் ஜிம்பாப்வே இலங்கையை மண் கவ்வச் செய்யலாம்.\nஜிம்பாப்வே அணி இந்த நான்கு போட்டிகளிலும் பெற்ற ஓட்ட எண்ணிக்கைகள் 127,67,166,146.எனினும் இலங்கை அணி இந்த ஓட்ட எண்ணிக்கைகளைக் கடக்கவே எவ்வளவு சிரமப் பட்டுள்ளது. மூன்றாவது போட்டியில் ஓவர்கள் குறைக்கப்பட்டு இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியும் கூட பெரிதாக சோபிக்கவில்லை.முன்னர் ஒரு காலத்தில் ,ஏன் அண்மைக்காலத்தில் கூட சகல உலக அணிகளையும் அச்சுறுத்திய இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசை தடுமாறுகிறது.\nகுமார் சங்ககார மற்றும் ஜெஹான் முபாரக் தவிர வேறு யாரும் தொடர்ந்து சிறப்பாக விளையாடவே இல்லை.. அணித் தலைவர் மகேல கூட நான்கு போட்டிகளிலும் சொதப்பி உள்ளார்.இனிங்சில் அவர் பெற்றிருப்பது வெறும் 19 ஓட்டங்கள் மட்டுமே.\nஇலங்கை அணி சார்பாக சங்கக்கார, முபாரக் ஆகியோர் மட்டுமே இந்தத் தொடரில் அரை சதங்களைப் பெற்றுள்ளார்கள். சங்ககார 154 ஓட்டங்களையும்,முபாரக் 82 பெற்றுள்ளனர்.\nபந்துவீச்சில் இலங்கையின் எல்லாப் பந்துவீச்சாளருமே சிறப்பாக வீசி இருந்தாலும் கூட துடுப்பாட்ட வீரர்கள் எல்லாருமே சொல்லி வைத்தாற்போல மோசமாக ஆடி இருப்பது இலங்கை அணி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.இன்னமும் ஜெயசூரிய தான் தேவையா என்ற கேள்வி எழுகிறது..(சனத் டெஸ்ட் போட்டிகளில் இருந்து மட்டுமே ஓய்வே பெற்றுள்ளார்.இந்த தொடரை அவர் தவிர்த்த காரணம் ஓய்வுக்காகவும்,தென் ஆபிரிக்காவில் கழக மட்டப் போட்டிகளில் அவர் விளையாடுவதால் இளம் வீரர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கவுமே)\nமுரளி மூன்று போட்டிகளில் விளையாடி ஆறு விக்கெட்டுக்கள், திலின துஷார 6 விக்கெட்டுக்கள் என்று சிறப்பாகவே பரிணமித்திருந்தாலும், விக்கெட்டுக்களை அள்ளிக் குவித்திருப்பவர் அஜந்த மென்டிஸ் தான்.\nஅவர் விளையாடப் புறப்பட்ட நாளில் இருந்து அவர் காட்டில் மழை தான். ஜிம்பாப்வே தொடரிலும் நான்கே போட்டிகளில் பதினைந்து விக்கெட்டுக்கள்.அறிமுகமான வேளையில் இந்தியாவை சுருட்டி எடுத்த அஜந்த மென்டிஸ் தொடர்ந்தும் தன் சுழலில் துடுப்பாட்ட வீரர்களை தடுமாறவைத்து வருகிறார்.இதுவரை 17 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 48 விக்கெட்டுக்களை எடுத்துள்ள மென்டிஸ் நாளை இரண்டு விக்கெட்டுக்களை எடுத்தால் மற்றொரு சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார்.\nகுறைந்த எண்ணிக்கையிலான ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் ஐம்பது விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய சாதனையே அது. இதுவரை காலமும் (கடந்த பத்து ஆண்டுகளாக)இந்தியாவின் அஜித் அகார்கரிடம் இருந்த சாதனை நாளை மென்டிஸ் வசமாகப் போகிறது. அகர்கர் 23 போட்டிகளில் ஐம்பது விக்கெட்டுகளை பெற்றிருந்தார்.அவருக்கு முதல் ஆஸ்திரேலியா வேகப் புயல் டென்னிஸ் லில்லீ 24 போட்டிகளில் இந்த சாதனையை புரிந்திருந்தார்.\nஇந்தப்பட்டியலில் உலகின் ஏனைய பிரபல பந்து வீச்சாளர்கள் ஐம்பது ஒருநாள் சர்வதேச விக்கெட்டுக்களை எடுக்க எத்தனை போட்டிகளை எடுத்துக் கொண்டார்கள் என்று அறிந்து கொள்ள இங்கே சொடுக்குங்க..\nஉலகின் பல துடுப்பாட்ட வீரர்களு��் ஊகித்து அடிக்க முடியாத பல மந்திர வித்தைகளைத் தன் விரலில் வைத்துள்ள மென்டிஸ் தொடர்ந்து வரும் பல ஆண்டுகளில் இன்னும் பல விக்கெட்டுக்களைக் குவிக்கப் போவதும்,சாதனைகள் பல படைக்கப் போவதும் உறுதி என்றே தெரிகிறது.\nஷேன் வோர்நுக்குப் பிறகு யார் என்று ஆஸ்திரேலியா தடுமாறிக் கொண்டிருந்தாலும் முரளிக்குப் பின் யார் என்று இலங்கை அணி கண்டுபிடித்து விட்டது..\nஆனால் சனத்துக்குப் பின் யார் என்ற கேள்வி இன்னமும் தொடர்கிறது..\nat 11/29/2008 07:23:00 PM Labels: அஜந்த மென்டிஸ், இலங்கை, கிரிக்கெட், சாதனை, விக்கெட்டுக்கள், ஜிம்பாப்வே Links to this post\nஉலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் பத்து\nஉலகில் ஒவ்வொரு நாளும் எதோ ஒரு மூலையில் எதோ ஒரு விபத்து இடம்பெற்றுக் கொண்டே இருக்கிறது.ஒவ்வொரு விபத்துமே இழப்புக்களைத் தருபவை.அந்த இழப்புக்களின் பாதிப்புக்கள் சம்பந்தப் பட்டவர்களுக்கே உணரக்கூடிய வலிகளைத் தருகின்றன.\nவிபத்துக்கு வரைவிலக்கணப்படி பார்த்தால் இழப்பு,காயம்,பாதிப்பு,நஷ்டங்களை ஏற்படுத்துகின்ற விரும்பத்தகாத,துரதிர்ஷ்டவசமான திடீர் நிகழ்வு என்று சொல்லலாம்.\nவிபத்துகளில் இழக்கப்படும் ஒவ்வொரு உயிருமே விலை மதிக்க முடியாதவை. உலக சரித்திரத்திலே உயிர்களை அதிகளவில் பலி கொண்ட பல விபத்துக்கள் நிகழ்ந்திருந்தாலும், பணப் பெறுமதி அடிப்படையில் அதிக பொருள் சேதத்தை ஏற்படுத்திய மாபெரும் விபத்துகளையே ($) கீழே வரிசைப் படுத்தியிருக்கிறேன்.\nஇதிலே முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது, போர் அல்லது தீவிரவாத நடவடிக்கை காரணமாக நிகழ்ந்த எந்த ஒரு அழிவும் இங்கு குறிப்பிடப் படவில்லை.\nடைட்டனிக் திரைப்படம் மூலமாக உலகப் பிரசித்தி பெற்ற இந்தக் கப்பல் விபத்து 1912ஆம் ஆண்டு இடம்பெற்றது.கட்டி முடித்த போது உலகின் மிகப் பிரமாண்டமான சொகுசுக் கப்பலாகக் கருதப்பட்ட டைடானிக் தனது வெள்ளோட்டத்திலேயே பனிப்பாறையுடன் மோதுண்டு கடலுள் சங்கமமானது. 1500 பயணிகளையும் பலியெடுத்த டைடானிக் கட்டி முடிக்க ஏற்பட்ட மொத்த செலவு 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அப்போதே செலவானது.. இப்போதைய மதிப்பில் சுமார் 150 மில்லியன் டொலர்கள்.\nஜெர்மனியில் 2004 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி வீல்ட்ஹால் பாலத்தின் மீது 32000 லிட்டர் எரிபொருள் கொண்டு சென்ற எரிபொருள் தாங்கி ஒன்றுடன் கார��� ஒன்று மோதியது.90 அடி உயரமான பாலத்திலிருந்து கீழே ஆட்டோ பான் என்று அழைக்கப்படும் பிரதான பாதையில் வீழ்ந்த எரிபொருள் தாங்கி தீப்பிடித்து எரிந்தது.அந்த வெப்பம் தாங்கமுடியாமல் பாலமும் வெடித்தது.தற்காலிகமாகப் பாலத்தைத் திருத்த ஆனா செலவு 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள்.மீளப் பாலம் கட்ட ஆன செலவு 318 மில்லியன் டொலர்கள்.\nஅமெரிக்காவின் கலிபோர்நியாவில் 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 இல் இடம்பெற்ற மிகக் கோரமான தொடருந்து விபத்து இது. லொஸ் அன்ஜெலிஸ் தொடருந்து நிலையத்தில் எதிரும் புதிருமாக இரண்டு தொடருந்துகள் (அது தான் ரயில்கள்) மிக வேகமாக மோதிக்கொண்டதில் 15 பேர் பரிதாபமாகப் பலியாயினர்.மெட்ரோ லிங்க் தொடருந்து வந்த பொழுது அதை நிறுத்தும் சமிக்ஞ்சை வழங்க வேண்டிய அதிகாரி sms அனுப்புவதில் பிஸியாக இருந்தாராம். உயிர்களின் நஷ்ட ஈடு,பொருள் இழப்பு எல்லாம் சேர்த்து இழப்பு 500 மில்லியன் டொலர்கள்.\nகுவாமில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தில் இருந்து மேலெழுந்த அமெரிக்க விமானப்படையின் B2 குண்டுவீச்சு விமானம் சமிக்ஞ்சை கோளாறு காரணமாக தலை குப்புறமாக வீழ்ந்து 1.4 பில்லியன் டாலர்களைக் கரியாக்கியது.இதுவரைக்கும் மிக அதிக இழப்பான விமான விபத்தாக இதுவே கருதப்படுகிறது. எனினும் விமானிகள் இருவருமே வெளியே பரஷுட்டில் பாய்ந்து உயிர் தப்பிக் கொண்டனர்.\nஎக்சன் வல்டஸ் எண்ணைக் கசிவு\nஅமெரிக்காவின் அலாஸ்கா பிராந்தியத்தில் எக்சன் நிறுவனத்துக்கு சொந்தமான வல்டஸ் கப்பல் பவளப்பாறை ஒன்றுடன் மோதியதை அடுத்து ஏற்பட்ட எண்ணெய்க் கசிவில் 10.8 மில்லியன் கலன் எண்ணெய் கடலோடு கலந்து வீணாகியது. இது நடந்தது 1989 ஆம் ஆண்டு. எண்ணெய்க் கழிவுகளை சுத்திகரிக்க ஆன செலவு மட்டும் 2.5 பில்லியன் டொலர்.\nபைபர் அல்பா எண்ணெய்க் கிணறு விபத்து\n1988 இல் ஜூலை மாதம் ஆறாம் திகதி இங்கிலாந்துக்கு சொந்தமான வட கடலில் அமைந்திருந்தன பைபர் எண்ணெய்க் கிணறுகளில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்து முழு எண்ணெய்க் கிணற்றுத் தளத்தையும் எரித்து நாசமாக்கியது. இரண்டு மணித்தியாலங்களில் 16 தொழிலாளர்கள் பலியானதோடு 300 கோபுரங்கள்,100 பாரிய எண்ணெய்க் குழாய்கள் என்று அனைத்துமே சாம்பராயின.அந்தக் காலகட்டத்தில் அதிக எண்ணெய் தயாரிப்பு நிறுவனமாக விளங்கிய பைபர் முழுவதுமாக இல்லாது போயிற்று.மொத்த இழப்பு 3.4 பில்லியன் டொலர்கள்.\nஅமெரிக்காவினால் 1986 ஆம் ஆண்டு ஏவப்பட்ட சல்லேன்ஜர் விண்கலம் விண்ணில் எழுந்து 73 வினாடிகளில் வெடித்து சிதறியது.ஒரு சிறிய தொழிநுட்பக் கோளாறு தான் இதற்கான காரணம் எனினும்,ஆன செலவோ மொத்தம் 5.5 பில்லியன் டொலர்கள்.\nகிரேக்க நாட்டுக்கு சொந்தமான ப்ரெஸ்டீஜ் என்ற எண்ணெய்க் கப்பல் ஸ்பானிய,பிரெஞ்சு கடற்கரையோரமாக 2002 ஆம் ஆண்டு நவெம்பர் 13 ஆம் திகதி பயணம் மேற்கொண்டிருந்தவேளையில் சந்தித்த மாபெரும் புயல் காற்றே இந்த மிகப்பெரிய எண்ணெய்க் கசிவு விபத்துக்குக் காரணம்.\n77000 தொன்கள் கொண்ட எண்ணெய்த் தாங்கிகளை ஏற்றிக் கொண்டு சென்றுகொண்டிருந்த இந்தக் கப்பலைப் புயல் தாக்கியதும் சில தாங்கிகள் வெடித்து சிதறின.\nஉடனடியாக கப்பல் தலைவன்,முதலில் ஸ்பானிய கடற்படையிடமும்,பின்னர் பிரெஞ்சு,போர்த்துக்கல் கடற்படையிடமும் உதவி கோரி கோரிக்கை விடுத்தபோதும்,கரையொதுங்க அனுமதி கேட்டபோதும் மறுக்கப்படவே செய்வதறியாமல் திகைத்துப்போன கப்பல் தலைவனுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி. இந்த மூன்று நாடுகளுமே கப்பலைத் தங்கள் கரையோரம் ஒதுங்க வேண்டாம் என்று விரட்டின. நடுக்கடலில் கடும் புயலில் மாட்டிக்கொண்ட கப்பலைப் புயல் இரண்டாகப் பிளந்தது. இருபது மில்லியன் கலன் எண்ணெய் கடலிலே வீணாகியது.\nஇதன் காரணமாக பிரான்ஸ்,ஸ்பெயின் ஆகிய நாடுகளின் பல்லாயிரக் கணக்கான மைல்கள் நீளமான கடற்கரைகள் மாசடைந்து போயின.\nசேதாரங்களும்,சுத்திகரிப்புப் பணிகளுக்கும் ஆன மொத்த செலவு 12 பில்லியன் டொலர்கள்.\n1978 ஆம் ஆண்டில் ஆரம்பமான கொலம்பியா விண்கலக் கட்டுமானப் பணிகளின் மூலம் அமெரிக்கா உலகின் தலை சிறந்த விண்கலத்தை அமைத்த பெருமையை அடைந்தது.\n25 ஆண்டுகள் நீடித்த அந்த பெருமை, 2003 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்தின் முதலாம் திகதி டெக்சாஸ் மாத்தின் வான் பரப்பில் நிகழ்ந்த கொடூர விபத்தோடு இல்லாமல் போயிற்று.\nவிண்கலத்தின் இறக்கைகள் ஒன்றில் ஏற்பட்ட சிறுதுவாரம் பேரு விபத்தை ஏற்படுத்தியது.\nவிண்கலத்தில் என் துவாரம் ஏற்பட்டது என்று ஆராயவே 500 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டன. மீள் கட்டுமானப் பணிகளுக்கு மேலுமொரு 300 மில்லியன் டொலர்கள்.\nமொத்த இழப்பு மட்டும் 13 பில்லியன் டொலர்கள்.\nசெர்னோபில் அணு உலை விபத்து\n1986 ஆம் ஆண்டு நடந்த செர்னோபில் அணு உலை விபத்து தான் உலகில் யுத்தங்கள் இல்லாமல் மிகப் பாரிய அழிவை ஏற்படுத்திய சம்பவம். வரலாற்றில் கறை படிந்த நாளாகிப் போன ஏப்ரல் 26,1986 - அன்று தான் அப்போதைய சோவியத் யூனியனின் உக்ரைனில் அமைந்திருந்த செர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட கசிவு மிக நீண்ட காலம் நீடிக்கக்கூடிய அழிவுகளைத் தந்தது.\nபலவருடம் கழித்து புற்று நோயினாலும் பலியானோரோடு சேர்த்து 125000.உக்ரைனின் அரைவாசிப் பிரதேசம் அணுக்கசிவின் காரணமாக இன்றுவரை பாதிக்கப் பட்டுள்ளது.இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வேறிடங்களில் குடியமர்த்தப்பட வேண்டியவரானார்கள்.1.7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இன்றுவரை கதிரியக்கத்தால் பாதிக்கப் பட்டுள்ளனர்.\nஎல்லாவற்றுக்கும் சேர்த்து இழப்பு வேறெந்த விபத்துமே நெருங்க முடியாத 200 பில்லியன் டொலர்கள்.\nஇனிமேலுமாவது இந்த விபத்துக்களை வேறெந்த விபத்துகளும் இழப்பு எண்ணிக்கையிலோ,பிரம்மாண்டதிலோ முந்தக் கூடாது என்று எண்ணுவோமாக..\nமீண்டும் விடியலில், மறுபடியும் வழமை..\nவிடுதலையான பின் இன்று தான் மீண்டும் வானொலியில் என் காலை நிகழ்ச்சியை ஆரம்பித்தேன்..\nஎந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வழமை போலவே நிகழ்ச்சியை ஆரம்பித்துக் கொண்டு செல்லவேண்டும் என்று எண்ணினாலும் கொஞ்சம் பதற்றமாகவும்,முதல் தடவை ஒலிவாங்கிக்கு முன்னால் செல்வது போலவும் உணர்ந்தேன்.\nநிறைய நண்பர்களும்,நேயர்களும் நான் இனி ஒலிபரப்புப் பக்கம் தலைவைக்க மாட்டேன் என்று எண்ணியதாலேயே எனது ஓய்வு நாட்களை சீக்கிரமாகவே முடிக்கவேண்டி வந்தது. ;)\nகாரணம் சனிக்கிழமை நான் வீடு வந்த பின் குடும்பத்தாரோடு பெருமளவான பொழுதைக் கழித்தபோதும் , நண்பர்கள்,தெரிந்தவர்கள் வீடு வந்து சுகம் விசாரித்து சென்றபோதும் கூட பொது இடங்களுக்கு செல்வதைத் தவிர்த்து வந்தேன்.பழைய மனநிலைக்குத் திரும்பக் கொஞ்ச நாள் எடுக்கும் என்பதும் எனக்குத் தெரிந்தது..\nஎனவே அவ்வளவு விரைவில் விடியல் நிகழ்ச்சி நடத்தவும் ,அலுவலகம் செல்லவும் நான் இஷ்டப்படவில்லை.. எனினும் அலுவலக உயரதிகாரிகளின் அழைப்பும்,வீட்டில் சும்மா இருப்பதும் பல கதைகளைத் தோற்றுவிக்கும் என்ற எண்ணமுமே இன்று சரி நிகழ்ச்சிக்கு என்னை அழைத்து வந்தன.\nநேற்றைய தினமே அலுவலகம் வந்து சகாக்களையும்,நண்பர்களையும் நலம் விசாரித்தும், எங்கள் நிறுவன உரிமையாளரைக் கண்டு பேசி,நன்றி தெரிவித்தும் தான் இன்றைய எனது கடமைப் பொறுப்பேற்பை உறுதிப்படுத்தி சென்றேன்.\nஎனினும் இதுவரை நான் நிகழ்ச்சிகள் செய்தபோது இல்லாத ஒரு பதற்றம் எனக்குள்.. நான் இனிமேல் வானொலியில் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் பற்பல அர்த்தம் கற்பிக்கப்படும் என்பதனால் வழமை போல் நிகழ்ச்சிகளை வேகமாக,இயல்பாக வழங்க முடியாதென்பதே அதன் காரணம்.\nஅதுபோல ஒவ்வொரு பாடலுக்கும் என் போக்கில் நான் அடிக்கும் commentsஐயும் கொஞ்சம் குறைக்கவேண்டும் என்று எண்ணியுள்ளேன்.\nநான் சொல்லும் நகைச்சுவைக் கதைகளையும் இனி என்னென்ன அர்த்தத்தில் எடுப்பரோ என்றும் யோசிக்கவேண்டியுள்ளது..\nஇவையெல்லாம் எனக்கான தனிப்பட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மட்டுமல்ல.. என்னை சார்ந்தவர்கள்,என் நெருங்கிய நண்பர்கள்,எனது வானொலி நிலையம் என்று ஏராளமான வர்களை யோசித்தே நான் கவனமாக இருக்க முடிவெடுத்தேன்.\nஎன் ஒருவனால் கவலைப்பட்டவர்கள் எத்தனை பேர் என்று ஏழு நாட்கள் தந்த அனுபவம் எப்போதுமே மறக்காது.\nஎனினும் இன்று காலை ஆறு மணிக்கு வணக்கம் சொல்லி நிகழ்ச்சியை ஆரம்பித்த போதே, நூற்றுக்கணக்கான smsகள் கலையகத் தொலைபேசியை வந்து நிரப்பின. தங்கள் மகிழ்ச்சியையும் , நான் மீண்டும் வந்ததற்கு கடவுளுக்கு நன்றிகளையும் சொல்லினர்.\nஇந்த ஆசிகளும்,வாழ்த்துக்களும் தான் ஊடகவியலாளர்கள் எங்களை இத்தனை அல்லல்கள்,அலைச்சல்கள் மத்தியிலும் தினந்தோறும் புத்துணர்ச்சியோடும்,நம்பிக்கையோடும் எங்கள் கடமைகளில் எங்களை இன்னமுமே வைத்திருக்கின்றன.\nஒரு வாரம் எந்தத் தமிழ் பாடலும் கேட்காமல் இருந்த அந்தத் தனிமையான நாட்கள் இன்று தானாகவே ஒரு உற்சாகத்தைத் தந்தன.. அடிக்கடி நான் ஒலிபரப்பும் 'என்றென்றும் புன்னகை..' பாடலின் 'இன்று நான் மீண்டும்,மீண்டும் பிறந்தேன் ' என்ற வரிகள் போலவே..\nஆனால் விதி வலியது என்பதைப் போல இன்று காலை நான் நிகழ்ச்சியை ஆரம்பிக்கும் முதலிலேயே அறிந்த துயரச் செய்தி.. மும்பை தொடர் குண்டுவெடிப்பும்,தாக்குதல்களும்..\nஅப்பாவி மக்களை மையமாக வைத்து நடத்தப்பட்ட இந்தக் கொலைவெறித் தாக்குதல்கள் கவலையையும் அதிர்ச்சியையும் அளித்தன.இந்தியாவின் வர்த்தகத் தலைநகருக்குள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியது மேலும் அதிர்ச்சி..\nதொலைக்காட்சியில் காட்சிகளைப் பார்த்தவாறே பத்து மணி வரை அவை பற்றிய தகவல்களையும் வெற்றி நேயர்களுக்கு அறியத்தந்தேன்.நாங்கள் ஆறுதலுக்கு அழைத்த நாடே இப்போது அவதிப்பட்டு ஆறுதல் தேடி நிற்கிறது..\nஇன்றைக்குப் பிறகு மீண்டும் எனது வாழ்க்கைச் சக்கரம் அதே பாதையில் மறுபடி சுழல ஆரம்பிக்கிறது.\nவானொலி,வீடு,குடும்பம்,எனது செல்ல மகன்,நண்பர்கள்,கவிதைகள்,வலைப்பதிவுகள்.. எல்லாம் அப்படியே.. என்னைப் போலவே..மாற்றம் இல்லாமல்.\nஒரு விஷயம் நம் நண்பர்களுக்கு..\nஎன் வலைப்பதிவுகள் எந்த விதத்திலும் எனக்கு ஆபத்தை ஏற்படுத்தவில்லை..என் பதிவுகள் பற்றி,பின்னூட்டங்கள் பற்றி அக்கறைப் பட்டு,கவலைப்பட்ட அன்பு நெஞ்சங்களுக்கு இது ஓரளவு ஆறுதலாக இருக்கும் என நம்புகிறேன்..\nஎனினும் உங்கள் அக்கறை,ஆலோசனைகள்,அறிவுரைகளை நான் இனிவரும் காலத்தில் கவனத்தில் எடுத்துக்கொள்கிறேன்.\nஇந்தப் பதிவை போடலாம் என்று நினைத்தவேளையில் தான் இன்னுமொரு செய்தி கிடைத்தது .. நான் சிறுவயதில் மிக நேசித்த ஒரு இந்திய அரசியல்வாதியான முன்னாள் இந்தியப் பிரதமர் வி.பி.சிங் காலமானார் என்பதே அது. இந்திய அரசியல் பற்றி ஆழமான பார்வை உடையோர் இவர் பற்றி என்ன சொல்வார்களோ தெரியாது,ஆனால் என் சிறு வயதில் மனதில் பதிந்த ஒரு விஷயம் தான் வி.பி.சிங் கொள்கைக்காகப் பதவி துறந்த ஒரு நல்ல மனிதர் என்பதும்,இருந்த அரசியல்வாதிகளில் நல்ல மனிதர் என்பதும்.. உண்மையில் இவர் மரணம் என்னைக் கொஞ்சம் கவலைப் படுத்தியது.\nஉங்கள் பிரார்த்தனைகள்,வேண்டுதல்கள்,அன்பு,அக்கறை,ஆதங்கம்,ஆவேசம்,உண்மையான கவலை என்று அனைத்தின் பயனாகவும்,எனது குடும்பத்தாரினதும்,நண்பர்களினதும் இடைவிடாத முயற்சிகளினாலும் இன்று பிற்பகல் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரினால் கொழும்பு உயர் நீதி மன்றத்தில் கொண்டுவரப்பட்டு,குற்றங்கள் ,சந்தேகங்கள் எதுவுமற்று நிரபராதியாக விடுதலை செய்யப்பட்டுள்ளேன்.\nவீட்டுக்கும்,எனது உறவுகளுக்கும் தொலைபேசி மூலமாக ஆறுதல் அளித்து வந்த சொந்தங்கள்,நட்பு உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்\nமுகம் தெரியாத ஏராளமான அன்புள்ளங்கள் என்னைப் பற்றி அக்கறை கொண்டு பதிவுகள் இட்டமைக்கும்,கவலைப் பட்டுப் பதிவுகள் இட்டமைக்கும் என்ன கைம்மாறு செய்யப் போகிறேனோ\nஇன்று பிற்பகல் வீடு வந்து நண்பர்களின் அழைப்புக்கள்,உறவினர்களின் நலன் விசாரிப்புக்களுக்குப் பிறகு பத்திரிகை செய்திகளையும்,இணையத்தின் செய்திகளையும் பார்த்தவுடன் உண்மையில் நன்றிகளோடு ஆச்சரியப்பட்டுப் போனேன், விதமாக எத்தனை பேர் எனக்காக,ஒரு ஊடகவியலாலனுக்காக கவலைப்பட்டுக் குரல் எழுப்பியுள்ளார்கள் என்று.\nஅனைவருக்கும் நன்றிகள் என்ற உன்னத வார்த்தையைத் தவிர இப்போதைக்குத் தர ஏதுமில்லை என்னிடம்..\nஎனக்கு எந்த ஊறுகளோ,அச்சுறுத்தல்களோ,வதைகளோ இந்த ஏழு நாட்களில் இழைக்கப்படவில்லை என்பதை இந்த இடத்தில் குறிப்பிட்டு வைக்க விரும்புகிறேன்.\nதனிமையான,புதிய,அடுத்தது என்ன என நான் அறியாமல் இருந்த அந்த ஏழு நாட்கள் பற்றி நிச்சயமாக,விரிவாக நான் விரைவில் பதிவேன்..\nஇந்தவேளையில் மட்டுமல்ல என் வாழ்வின் எந்த வேளையிலும் உங்கள் எல்லோரையும்,என் குடும்பத்தாருக்கும் என் விடுதலைக்கும் உதவிய என்னுயிர் நண்பர்களையும் நான் நினைந்திருப்பேன்.\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி ஈட்டிய பராக் ஒபாமாவும், தோற்றுப்போன ஜொன் மக்கெய்னும் தத்தம் பிரசாரங்களில் குழந்தைகளைக் கவருவதையும் ஒரு அம்சமாக வைத்திருந்தார்கள்..\n(அங்கேயுமா என்று கேட்காதீர்கள்.. எல்லா இடத்திலும் அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா..)\nஅவரவர் குழந்தைகளுடன் கொடுக்கும் போசிலேயே யாருக்கு வெற்றி என்று தெரியுதில்ல..\nஇத்தனைக்கும் ஒபாமாவுக்கு இரண்டு குழந்தைகள்;மக்கெய்னுக்கு ஏழு குழந்தைகள்.. ;)\nஇங்கேயும் நாங்கள் இந்த குழந்தை போஸ் டெஸ்ட் நடத்திப் பார்ப்பதே நல்லதுன்னு தெரியுது.. ;)\nஅதெல்லாம் சரி இப்போதிருப்பவரும் இனி வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறப் போபவருமான புஷ்ஷூக்கு குழந்தையொன்று காட்டும் உணர்ச்சியைப் பாருங்களேன்..\nசும்மாவா சொன்னார்கள் குழந்தையும் தெய்வமும் ஒன்றென்று...\n25000 + வருகைகளும் உலகின் முடிவின் இரண்டு படங்களும்..\nசெப்டெம்பரில் ஆரம்பித்த என் வலைப்பதிவுப் பயணத்தில் இதுவரை எண்பதுக்கும் அதிகமான பதிவுகள் இட்டுவிட்டேன்..\nஇதுவரை 25000+ ஹிட்ஸ் கிடைத்துள்ளன. தினமும் தவறாமல் வருகை தரும் அன்பு நெஞ்சங்களும் கிடைத்திருப்பது கண்டு மகிழ்ச்சி..\nஎனது எழுத்துக்கள் /பதிவுகள் உங்களுக்குப் பிடித்தனவாக அமைவது கண்டும் மகிழ்ச்சியே.ஆனால் நான் எனது பதிவுகளில் இதுவரை இவற்றைத் தான் எழுதுவேன் என்றோ,இதைத் தான் எழுதவேண்டும் என���றோ வரையறை வைத்துக் கொண்டதில்லை..எந்த நேரத்தில் எது தோன்றுகிறதோ அதை உடனே எழுதிவிட வேண்டும் என்று மட்டுமே யோசிக்கிறேன்.\nசில நாட்களிலேதையும் எழுத மனதில் தோன்றாது.\nஹிட்ஸ் அதிகமான நாட்களை அடுத்த நாட்களில் ரொம்பவும் உற்சாகமாக ஏதாவது பதிவொன்றை இடவேண்டும் என்று மனம் உந்தும்.அந்த வேளையில் ஏதாவது சுவார்சயமான விஷயத்தை நானே தேடியெடுத்து எழுதிப் போட்டுவிடுவதும் உண்டு.\nநண்பர்கள் அனுப்பும் சுவாரஸ்யமான படங்களும்(இலேசில் மற்றவர் கண்களுக்குத் தட்டுப்படாதவை மட்டும்) என் பதிவுகளில் வரும்.\nஆனால் அரசியல் பதிவுகளும் கிரிக்கெட் பற்றி எழுதும் பதிவுகளும் தான் கூடுதலான வரவேற்பை இதுவரை பெற்றிருக்கின்றன. எனினும் எனது பதிவுகளில் எல்லாம் வரும்.அனானிகள் உட்பட நான் எல்லோரையும் பின்னூட்டமிட அனுமதிப்பது அவரவர் தத்தம் கருத்துக்களை சொல்லி தெளிவு பெறட்டும்.ஆகவும் ஓவரானால் மட்டும் நான் தலையிடுவேன்.. ;)\nஎனது தனிப்பட்ட ஒலிபரப்பு வாழ்க்கை,தனிப்பட்ட உணர்வுகளை எழுதினாலும் கூட என் வலைப்பூவை ஒரு personal digital diaryஆக மாற்றிக்கொள்ள எனக்கு இஷ்டமில்லை.\nஇன்னொன்று,பத்தாண்டு கால ஒலிபரப்பு வாழ்க்கை பற்றி எழுத ஆரம்பித்தது பாதியிலேயே நிற்கிறது.. முழுமையாக பழைய நினைவுகளை அசைபோட்டு எழுத மூட் வாய்க்கவில்லை.. எப்போது மூட் வருகிறதோ,நேரமும் கூடி வருகிறதோ அப்போது தொடர்வேன்.\nஇப்போதைக்கு என் மனதில் படுபவை வரும்.\nபின்னூட்டங்களின் எண்ணிக்கை தான் ஒரு பதிவின் தரத்தையும்,வரவேற்பையும் தீர்மானிக்கின்றன என்ற விடயத்திலும் எனக்கு உடன்பாடில்லை.\nஆனால் தமிளிஷ், தமிழ்மணம் போன்றவையே (இப்போது இன்னும் பல புதிய வலைச்சரங்களும் தோன்றி வளர்ந்து வருகிண்டறன) நண்பர்களையும் வருகைகளையும் அதிகரித்துள்ளன என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை..\nவலைப்பூ எழுத ஆரம்பித்த பிறகு வாசிப்பது கூடியுள்ளது. பல புது விஷயங்கள் தெரியவந்துள்ளது.\nபல புதிய சொற்பதங்கள் தெரிய வந்துள்ளது.. (பின்னூட்டம்,கும்மி,அனானி,மீ த பர்ஸ்ட், கும்மி, மொக்கை.. இப்படிப் பலபல.. )\nஆனால் அலுவலக நேரம் இதனுடேயே போகிறது.. ;) எப்ப தான் உருப்படியா வேலை செஞ்சோம்..\nஅடுத்தது காண்பது,கேட்பதையெல்லாம் பதிவாக்கிவிட மனசு நினைக்கிறது..\nஎல்லாவற்றையும் கொட்ட வடிகால் கிடைத்துள்ளது. ஆனால் நேரம் இல்ல���த நேரம் பைத்தியம் பிடிக்க வைக்கும் அளவுக்கு அடிமையாக்கி விட்டதோ என்று சில சமயம் சிந்திக்கிறேன்.\nஇன்னும் பறக்க பல தூரம் கடக்க வேண்டும்.. உங்கள் வாழ்த்துக்கள் வேண்டும்.. வருகைகளும்,வாசிப்புகளும் தான்..\nஇவை நான் பார்த்து அதிசயித்த graphix பிரம்மாண்டம். ஒவ்வொன்றுக்கும் எல்லை இருப்பது போல உலகுக்கும் இருந்தால் உலகின் முடிவிடம் இப்படித் தான் இருக்குமோ\nபிரட்மன் ஆன கங்குலியும்,சுயநலவாதியான பொண்டிங்கும்\nஇன்று நாக்பூர் டெஸ்ட் போட்டியின் தீர்மானம் மிக்க நாள்.இந்த டெஸ்ட் போட்டியின் முடிவை மட்டுமல்லாமல் தொடரின் முடிவையும், போர்டர்-கவாஸ்கர் கிண்ணம் யாரிடம் செல்லும் என்பதையும் தீர்மானிக்கும் நாள்.\nஇன்றைய நாளில் ஒரு சில சுவாரசியமான விடயங்கள் நடந்தன.\nநான் எனது வலைத் தளத்தில் எதிர்வு கூறியது போலவே டிராவிட் இரண்டாவது இன்னிங்க்சிலும் சறுக்கினார்.\nஅவருக்கு இதன் பின் ஆப்பு நிச்சயம் போலவே தென்படுகிறது.\nகங்குலி தனது இறுதி இன்னிங்க்சில் ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டம் இழந்தார்.Sir.டொனல்ட் பிரட்மனும் இவ்வாறே தனது இறுதி இன்னிங்சில் ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டம் இழந்தது குறிப்பிடத்தக்கது.\nடொன்னுக்கும், தாதாவுக்கும் ஒரே நிலை.. ஆனால் தாதாவின் சராசரியை விட டொன்னின் சராசரி இரு மடங்கு அதிகம்..\nஎழுந்து நின்று உற்சாக வரவேற்பு அளித்த நாக்பூர் ரசிகர்கள் இருக்கைகளில் அமர முதலே தாதா பவிலியன் திரும்பி விட்டார்.\nமுதலாவது பயிற்சி போட்டியில் சரமாரியாக வாங்கிக் கட்டிய ஜேசன் க்றேச்சா இந்தப் போட்டியில் இந்திய அணியை உருட்டி எடுத்து விட்டார்.\n200 ஓட்டங்களுக்கு மேல் கொடுத்தாலும் முதலாவது இன்னிங்க்சில் 8 விக்கெட்டுகளையும்,இன்று 4 விக்கெட்டுகளையும் எடுத்து சாதனை புரிந்தார்.முதலிலேயே இவரை அணியில் சேர்த்து இருக்கலாமோ என்று பொண்டிங் நிச்சயமாக ஏங்கிஇருப்பார்.\nஇன்று வெல்ல வேண்டிய நிலையில் இருந்த ஆஸ்திரேலியா தனது நிலையை டோனி-ஹர்பஜன் இணைப்பாட்டத்தின் போது இழந்தது. 6 விக்கெட்டுகளை இழந்திருந்த போது இந்திய பெற்றிருந்த ஓட்டங்கள் 166 மட்டுமே.. அந்த வேளையில் லீ,வொட்சன் போன்ற வேகப்பந்து வீச்சாளரைப் பயன்படுத்தாமல் சுழல் பந்து வீச்சாளர்களையே பொண்டிங் பயன்படுத்திவந்தார்.\nஇதற்கான காரணம் பிறகு தான் வெளிப்பட்டு இருக்கிறது..\nஅதிக நேரம் எடுத்துப் பந்து வீசினார்கள் என்று போட்டித் தீர்ப்பாளர் க்ரிஸ் பிரோட்,ஆஸ்திரேலிய அணித்தலைவர் பொண்டிங்கை அழைத்து எச்சரித்திருக்கிறாராம்.\nதொடர்ந்தும் அதிக நேரம் எடுத்தால் தான் டெஸ்ட் போட்டித் தடைக்கு ஆளாகவேண்டி வரும் என்றே பொண்டிங் இந்த முடிவை எடுத்தாராம்.இது ஆஸ்திரேலியா வானொலி ஒன்றில் சொல்லப் பட்ட விடயம்.\nஇவ்வாறான நேரத்தில் பொண்டிங் டெஸ்ட் போட்டியில் வெல்வதை கவனிக்காமல் சுயநலமாக நடந்து கொண்டது சரியா\nஅல்லது இது ஒட்டுமொத்த அணியின் முடிவா என இனித் தான் ஊடக செய்திகள் சொல்லும்.\nதனது சுயநலத்துக்காக ஆஸ்திரேலிய அணியின் வெற்றியை பொண்டிங் பணயம் வைத்திருப்பாரா வொட்சன் மறுபடி பந்துவீச அழைக்கப்பட்டதுமே ஹர்பஜனின் விக்கெட்டைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.\nஎனினும் டோனி,ஹர்பஜன் ஆகியோரின் அரைச் சதங்கள் ஆஸ்திரேலியா பக்கம் இருந்த வெற்றியைக் கொஞ்சமாவது இந்தியப் பக்கம் திருப்பி இருக்கின்றன.\nநாளை தமது வெற்றி இலக்குக்கு எஞ்சி இருக்கும் 369 ஓட்டங்களை ஆஸ்திரேலியா பெற முயற்சிக்குமா\nஇலேசில் தோல்வியடைய விரும்பாத ஆஸ்திரேலியா நிச்சயம் இறுதிவரை போராடும் என்றே நம்புகிறேன்.\nவாய்ப்புக்கள் இரு அணிகளுக்குமே உண்டு..\nயாருக்கு வெற்றி அல்லது சமநிலையா என்பதை நாளை நாம் ஆர்வத்துடன் அவதானிக்கலாம்..\nபோராட்ட குணம் உடைய அணி ஆஸ்திரேலியா.. இறுதி நேரத்தில் இந்தியா சொதப்பிய வரலாறுகளும் உண்டு..\nபுதிய இந்தியாவை நாளை பார்க்கலாமா அல்லது தாம் இன்னமும் வீழவில்லை என உலக சாம்பியன்கள் நிரூபிப்பார்களா\nat 11/09/2008 05:48:00 PM Labels: ஆஸ்திரேலியா, இந்தியா, கங்குலி, டெஸ்ட், பிரட்மன், பொன்டிங், வெற்றி Links to this post\nஉலகின் எல்லா பிரபலங்களும் ஒரு படத்தில்\nஉலகின் பிரபலங்கள் எல்லோரையும் ஒரே படத்தில் வரைவது எவ்வளவு சிரமமானது\nஆனால் இந்தப் படத்தை வரைந்த ஓவியரால் அது முடிந்துள்ளது..\nயார் யாரெல்லாம் இந்தப் படத்தினுள் இருக்கின்றார்கள் என்று தேடிக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்..\nபின்னூட்டங்களில் நீங்கள் கண்டுபிடித்தவர்களை சொல்லலாம்..\nவரைந்த ஓவியர் யாரென்றும் எனக்கு தெரியாது..\nஉண்மையாகத் தெரிந்தவர்கள் அதையும் உறுதிப் படுத்தி சொல்லலாம்..\nபல ஆண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்ட ஓவியம் என்ற காரணத்தால் இந்தக் காலப் பிரபலங்கள��� பலபேரும் இல்லை என்று நினைக்கிறேன்.\nவிஜய்க்கு சிபாரிசு செய்த கங்குலி..\nநாக்பூரில் இடம்பெற்று வருகிற இறுதி டெஸ்ட் போட்டியின் இரண்டு நாட்கள் எஞ்சி இருக்கும் வேளையில் இந்திய அணிக்கு மற்றொரு டெஸ்ட் வெற்றியும்,சரித்திரபூர்வமான தொடர் வெற்றியும் கிடைக்க அருமையான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது..\nஇந்திய வீரர்கள் பல பேர் இந்தத் தொடரோடு கிரிக்கெட் உலகத்துக்கு விடை கொடுக்கப் போகிறார்கள்.. (கும்ப்ளே,கங்குலி அறிவித்து விட்டார்கள்.. )\nகங்குலி விடை பெற்றாலும் கூட இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு அருமையான விடயத்தில் உதவியுள்ளார்.விலகிச் செல்லும் வேளையிலும் அவர் செய்துள்ள நல்ல காரியம் என்னவென்றால் (அவர் விலகிச் செல்வதே நல்லது என்றெல்லாம் நீங்கள் அவரை கேவலப் படுத்தக் கூடாது) ஒரு அருமையான இளம் வீரரை இந்திய தேர்வாளருக்கு அறிமுகப்படுத்தி இருப்பது தான்.\nதமிழக வீரர் முரளி விஜய் தான் அவர்..\nகௌதம் கம்பீர் டெஸ்ட் போட்டித் தடைக்கு ஆளாகி,நாக்பூர் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத நிலை தோன்றிய பொது யார் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக இறங்கப் போகிறார் என்ற கேள்விகள் எழுந்தன.\nஉடனடியாக எல்லோரும் நினைத்து அனுபவம் வாய்ந்த வசீம் ஜாபர் தான் தேர்வாளரின் தெரிவாக இருப்பார் என்று. ஆனால் திடீர் என்று தமிழக இளம் வீரர் முரளி விஜயின் பெயர் அறிவிக்கப் பட்டவுடன் எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம்.எங்கிருந்து முளைத்தார் இந்த விஜய் என்று..\nதமிழக ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான விஜய் ஆம் 2006ஆண்டிலிருந்து தமிழ்நாட்டு அணிக்காக ரஞ்சி கிண்ணப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிவரும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்.(சராசரி 52.96)\nஓட்டங்களை சிறப்பாகக் குவிக்கவும்,அதிரடியாகவும் ஆடத் தெரிந்த இளம் வீரர். இந்திய A அணியில் நுழைந்து படிப்படியான முன்னேற்றம் கண்டு வந்தவர்.\nஅண்மையில் நடைபெற்ற நியூசீலந்து A அணிக்கெதிரான A அணிப் போட்டிகளில் நான்கு இன்னிங்க்சில் 200 ஓட்டங்களைக் குவித்தார்.\nஅண்மையில் நடந்து முடிந்த சால்வே கிண்ண Challenger போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்கள் குவித்தவர்கள் வரிசையில் இரண்டாமிடம் இவருக்கே.\nரஞ்சி கிண்ணப் போட்டிகளில் அண்மையில் மகாராஷ்டிர அணிக்கெதிராக இரட்டைச் சதம் பெற்ற மாலை வேளை தான் டெஸ்ட் போட்டிக்கான குழுவில் இவரது பெயர் அறிவிக்கப்பட��டது.\nஅது சரி கங்குலி எங்கே இங்கே வருகிறார் என்று நீங்கள் கேட்பது புரிகிறது..\nஇவரோடு A அணிப் போட்டிகளில் அண்மையில் விளையாடியிருந்த கங்குலி இவரது திறமை பற்றி அண்மையில் தேர்வாளர்களுக்கு கங்குலி பாராட்டி சொல்லி இருக்கிறார்.குறிப்பாக தேர்வாளர் குழுவின் தலைவர் ஸ்ரிக்காந்துக்கும் விஜய் பற்றி சிபாரிசு செய்திருக்கிறார் கங்குலி.. \"நீங்கள் இவரை உற்றுக் கவனிக்கவேண்டும்;எதிர்கால இந்திய அணிக்குத் தேவையான ஒரு வீரர் \" என்று விஜய் பற்றி உயர்வாகப் புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.\nஅவரது வார்த்தைகளைக் காப்பாற்றும் விதத்தில் முதல் இன்னிங்க்சில் சிறப்பாக விளையாடிய விஜய்க்குக் கிடைத்த மற்றொரு வாய்ப்புத் தான் இங்கிலாந்து அணிக்கெதிரான ஒரு நாள் தொடரின் முதல் மூன்று போட்டிகளுக்கான குழுவிலும் விஜய் உள்ளடக்கப் பட்டிருப்பது.\nஸ்ரீக்காந்த்,W.V.ராமன்,V.B.சந்திரசேகர்,சடகோபன் ரமேஷ் வரிசையில் மற்றொரு தமிழக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்.\nஇவர்கள் அனைவரையும் விட நீண்ட காலம் இந்திய அணியில் விஜய் விளையாடவேண்டும் என்று வாழ்த்தும் அதேவேளை கம்பீர் மீண்டும் அணிக்கு வரும் நேரம் விஜயின் கதி \nat 11/08/2008 07:43:00 PM Labels: இந்தியா, கங்குலி, கிரிக்கெட், தேர்வாளர், விஜய், ஸ்ரீக்காந்த் Links to this post\nஇந்தப் பிசாசு நீச்சல் குளத்தில் நீந்த துணிச்சல் இருக்கா உங்களிடம்\nபார்க்கும் போதே மயிர்க் கூச்செறியச் செய்யும் இந்த உயரமான நீச்சல் குளம் அமைந்திருப்பது ஒரு நீர் வீழ்ச்சியில்.\nஜிம்பாப்வே நாட்டில் உள்ள விக்டோரியா நீர் வீழ்ச்சி 128 மீட்டர் உயரமானது..\nபார்க்கும் போதே பயங்கரமான இந்த நீர்வீழ்ச்சித் தடாகப் பகுதி பிசாசின் நீச்சல் குளம் (The Devil's swimming pool) என்று அழைக்கப்படுகிறது.. அந்த உயரமான,அழகான நீர்வீழ்ச்சியில் அமைந்துள்ள தடாகம் போன்ற இந்த இடத்தில் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையான மாத காலப் பகுதியில் மக்கள் பயமில்லாமல் நீந்தலாம் என்று சொல்லப் படுகிறது..அந்தக் கால கட்டத்தில் நீர்வீழ்ச்சியில் நீரோட்டம் குறைவாக இருப்பதே காரணம்..\nஆனால் அப்படியும் தவறி வீழ்ந்தால்\nநீந்த விரும்பினால் நீந்தலாம் ஆனால் இப்படியெல்லாம் கரணம் தப்பினால் மரணம் என்று நீந்த வேணுமா \nஇப்படியான திரில்லான அனுபவங்களுக்காகவே வருடம் தோறும் ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகிறார்களாம்.\nஎனினும் அண்மைக்கால ஜிம்பாப்வே பிரச்சினைகளால் சுற்றுலாப் பயணிகளின் வரவு வீழ்ச்சி கண்டுள்ளதாகக் கூறப் படுகிறது..\nஇன்று இலங்கை நாடாளுமன்றத்தில் ஆளும் மகிந்த ராஜபக்ச அரசின் நான்காவது வரவு-செலவுத் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப் படுகிறது.ஜனாதிபதியே நிதி அமைச்சராகவும் இருப்பதனால் விமர்சனங்கள் எழுவது ரொம்பவே குறைவு. இன்றும் அவரே வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து இந்தப் பதிவை நான் எழுதுகையில் உரையாற்றிக் கொண்டிருக்கிறார். ஆளும் கட்சி உறுப்பினர்கள் மேசையில் அடிக்கடி தட்டி தங்கள் விசுவாசத்தையும் ,தாங்கள் தூங்கவில்லை என்பதையும் காட்டிக் கொண்டுள்ளார்கள்.\nஇடையே தமிழில் வேறு பேசி எங்களைப் புளுகமடைய வைத்தார் ஜனாதிபதி. அதற்குள் தேநீர் பான இடைவேளை 15 நிமிடம் போதுமா அல்லது கூட வேணுமா என்று பள்ளிக்கூட ஆசிரியர்கள் கேட்பது போல கேள்வி வேறு... ;)\nஆனால் அநேகமான இலங்கையருக்கு இந்த வரவு செலவுத் திட்டத்தின் மேல் பெரிதாக நாட்டமில்லை..\nகாரணம் பொருள்கள் பலவற்றின் விலைகள் குறையப் போவதில்லை.. எப்படியும் சில பொருள்களின் விலைகள் கூடத் தான் போகின்றன.. so கவலைப் பட்டுத் தான் என்ன ..\nயுத்தத்துக்கான செலவு எப்படியும் கூடத் தான் போகிறது.. கடந்த வருடத்தை விட இம்முறை மேலும் பல மடங்கு அதிகரிக்கும்.. (இதற்குள் வன்னியில் அகப்பட்டுள்ள 200,000 மக்களை வெகு விரைவில் தமது இராணுவம் மீட்டு விடும் என்று உறுதி வேறு அளித்துள்ளார்)\nஇதற்கிடையில் நேற்று முன் தினம் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தனது பங்குக்கு நாட்டின் அபிவிருத்தியை மாற்றியமைக்கக் கூடிய வகையிலான வரவு செலவு திட்ட யோசனை ஒன்றை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளது.\n2009ஆம் நிதி ஆண்டுக்காக அரசாங்கம் வரவு செலவு திட்ட யோசனை ஒன்றை எதிர்வரும் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ள நிலையில், ஐக்கிய தேசிய கட்சி ஊடகங்கள் மத்தியில் வெளியிட்டுள்ள இந்த வரவு செலவு திட்ட யோசனையூடாக நாட்டின் அபிவிருத்தியை துரிதமாக மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇப்படியெல்லாம் செய்ய முடியுமா என்ற ஆச்சரியத்தை இலங்கை மக்களுக்கு மட்டுமல்லாமல் உலகளாவிய ரீதியில் நிதிநிலை ஆய்வாளர்களுக்கேல்லாம் வியப்பை ஏற்படுத்தும் மாற்று யோசனைகளை இவை..\nகொஞ்சம் நீங்களும் தான் பாருங்களேன்....\nவிசேடமாக அரச சேவையில் உள்ளவர்களுக்கு 7500 ரூபாவையே அல்லது 20 வீதத்தாலோ சம்பள உயர்வை அதிகரிக்க முடியும்\nமேலும், ஓய்வூதிய கொடுப்பனவு 3500 ரூபாவால் அதிகரிக்க முடியும் என யோசனை முன்வைத்துள்ள ஐக்கிய தேசிய கட்சி, சமூர்த்தி குடும்பங்களுக்கான மாதாந்த கொடுப்பனவை 5000 ரூபாவால் அதிகரிக்க முடியும் என அதில் குறிப்பிட்டுள்ளது.\n20 வீதமாக உள்ள பெறுமதி சேர் வரியை ரத்து செய்து பாவனையாளர்களுக்காக 10 வீத புதிய வரி ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும்\nமுப்படையினரின் சம்பளத்தை ஆக குறைந்தது 40 ஆயிரம் ரூபாவிற்கும், பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் சம்பளம் 32 ஆயிரம் ரூபா வரையிலும் வழங்க முடியும்\nபெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை 85 ரூபாவிற்கும் டிசல் லீட்டர் ஒன்றின் விலை 75 ரூபாவிற்கும் மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை 59 ரூபாவிற்கும் வழங்க முடியும்\nசிறியளவு மற்றும் மத்திய தரத்திலுள்ள வியாபார நடவடிக்கைகளுக்கு 10 வீத வட்டி சலுகை உடன் கடன்களை வழங்கி அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் தலா 3 தொழிற்சாலைகளையோ அல்லது நிறுவனங்களையோ அமைக்க முடியும்\nஇரவு 8 மணிக்குப்பின்னர் அரசின் அனுசரணையுடன் பஸ் சேவை ஒன்றை ஆரம்பிக்க முடியும் என தெரிவிக்கும் ஐக்கிய தேசிய கட்சி, 18 மாத காலத்திற்குள் 10 லட்சம் சுற்றுலா பயணிகளை நாட்டுக்குள் அழைத்து வர முடியும்\n400 கிராம் பால்மாவை 190 ரூபாவிற்கு வழங்க முடியும்\nஒரு கிலோ கிராம் பருப்பை 125 ரூபாவிற்கு பாவனையாளர்களுக்கு விநியோகிக்க முடியும்\nபஸ், வேன், மோட்டார் சைக்கிள், உளவு இயந்திரம் மற்றும் முச்சக்கரவண்டி ஆகியவற்றுக்கு விதிக்கப்படும் அனைத்து வரிகளையும் ரத்து செய்ய முடியும்\nஇப்படியே 28 விஷயங்கள் அந்த மாற்று யோசனைத் திட்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது..\nபார்க்கப் போனால் யுத்தம்,இலங்கைத் தமிழருக்கான தீர்வுகளை விட மற்ற எல்லா விடயத்திற்கும் ஐ.தே. க விடமும் அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடமும் உள்ளது போலத் தான் தெரிகிறது..\nஇதையெல்லாம் கவனித்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்,இவ்வளவு திறமையான ஆளை இந்தியாவுக்குப் பயன்படுத்த வேண்டும் என்று கருதி, அன்னை சோனியாவிடமும் பேசி இந்தியப் பிரதமராக்க முடிவெடுத்திருப்பதாகக் கேள்வி.. இந்தியாவின் நலனுக்காக தனது பிரதமர் பதவியைக் கூட விட்டுக் கொடுக்கத் தயார் என்று மன்மோகன் தளு தளுக்க தெரிவித்தார்.. ரணில் அரை மனதோடு இத்தனை ஒத்துக் கொண்டாலும் தேர்தலில் நிற்க சொல்லி எல்லாம் தன்னை கேட்கக் கூடாது என்று நிபந்தனை போட்டுள்ளாராம்.(ரணிலின் தலைமையில் அவரது கட்சி இதுவரை 18 தேர்தல்களில் தோற்றுள்ளது ;))\nகென்யத் தந்தைக்குப் பிறந்த ஒபாமா அமெரிக்க ஜனாதிபதி ஆகலாம் என்றால் என் நம்ம ரணிலினால் முடியாது பக்கத்து நாடு தானே.. இப்பவே மகிந்தவுக்கு உதவுபவர்கள் நம் ரணிலை ஏற்றுக் கொள்ளமாட்டார்களா\nஇன்னமும் நம்ம ஜனாதிபதி (நிதி அமைச்சரும் அவரே) தனது நீண்ட பட்ஜெட் அறிக்கையை கரகோஷங்களுக்கு மத்தியில் வாசித்துக் கொண்டிருக்கிறார்..\nகடைசி நேர இணைப்பு ..\nமகிந்த வாசித்துக் கொண்டு செல்லும் பட்ஜெட் படி, ரணில் இன்னும் ஒரு பத்து வருடத்துக்கு இலங்கையின் ஜனாதிபதியாகக் கனவு கூட காண முடியாது.. இந்தியாவின் பிரதமராக முயற்சி செய்து பார்க்கட்டும்..\nடீசல் 30 ரூபாயால் விலைக் குறைவு..\nபெட்ரோல் 15 ரூபாயால் விலைக் குறைப்பு..\nமண்ணெய் 20 ரூபாயால் விலைக் குறைப்பு..\nவெளிநாட்டு இறக்குமதிப் பொருட்களுக்கு மட்டும் அதிக வரி விதிப்பு..\nவறிய மக்களுக்கும் பாதுகாப்பு படையினரின் குடும்பங்களுக்கும்,விவசாயிகளுக்கும் பல சலுகைகள்..\nஇதைவிட அப்பாவி சிங்களவரின் வாக்குகளைப் பெற வேறு என்ன வேண்டும்\nat 11/06/2008 03:16:00 PM Labels: இந்தியா, இலங்கை, கை, பட்ஜெட், பிரதமர், மகிந்த, மன்மோகன், ரணில், ஜனாதிபதி Links to this post\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nதடுமாறும் இலங்கை அணியும், சாதனை படைக்கவுள்ள அஜந்த...\nஉலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள்...\nமீண்டும் விடியலில், மறுபடியும் வழமை..\n25000 + வருகைகளும் உலகின் முடிவின் இரண்டு படங்கள...\nபிரட்மன் ஆன கங்குலியும்,சுயநலவாதியான பொண்டிங்கும்\nஉலகின் எல்லா பிரபலங்களும் ஒரு படத்தில்\nவிஜய்க்கு சிபாரிசு செய்த கங்குலி..\nஇலங்கையில் ஒரு தமிழ் ஜனாதிபதி\n18 ஆண்��ு காலப் பயணத்தின் பின்..\nஅமெரிக்காவின் புதிய டொலர் நோட்டு..\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nநல்லவர்கள், அதிகார மையம், விசரன் + விருது - ஏன்\nஅசல் - அசல் திரைப்பட விமர்சனம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஜெர்மன் தேசியவாதம் கூட ஒரு கற்பிதம் தான்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nவேதா எனும் விளையாட்டு வித்தகன்\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nGantumoote - காதலெனும் சுமை.\nஆதித்ய வர்மா விமர்சனங்களை தாண்டி ...\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெ��்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=262467", "date_download": "2020-01-18T10:10:06Z", "digest": "sha1:PFUQPB64P4UGR4BXS4UZJLFWWQMDLFHA", "length": 26787, "nlines": 82, "source_domain": "www.dinakaran.com", "title": "மதுரையில் மேலும் ஒரு அல்கொய்தா தீவிரவாதி கைது: தென் மாநிலங்களில் குண்டு வைக்க சதி திட்டம் | Al Qaeda terrorist arrested in Madurai and place the bomb plot in the southern states: sensation Information inquiry - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமதுரையில் மேலும் ஒரு அல்கொய்தா தீவிரவாதி கைது: தென் மாநிலங்களில் குண்டு வைக்க சதி திட்டம்\nமதுரை: தென்மாநிலங்களில் 5 இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய அல்கொய்தா தீவிரவாதிகள் 4 பேர் கைதான நிலையில், நேற்று மேலும் ஒருவர் மதுரையில் கைதானார். பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் தென் மாநிலங்களில் குண்டு வெடிப்பு நடத்த சதித் திட்டம் தீட்டியிருந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களின் கோர்ட் வளாகங்கள் உட்பட 5 இடங்களில் பயங்கர குண்டு வெடிப்புகள் நடந்தன. டெல்லியில் உள்ள தேசிய புலனாய்வு படையினர் நடத்திய விசாரணையில், மதுரையை மையமாகக் கொண்ட ஒரு தீவிரவாத கும்பல் குண்டுகளை வெடிக்க செய்தது தெரிந்தது. இதன்பேரில் கடந்த 3 நாட்களாக தேசிய புலனாய்வுப்படையினர் (என்ஐஏ) மதுரையில் முகாமிட்டு கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.\nஇதில், மதுரை முனிச்சாலை இஸ்மாயில்புரம் 4வது தெருவைச் சேர்ந்த அப்பாஸ் அலி (27), மதுரை புதூர் விஸ்வநாத நகரை சேர்ந்த சம்சும் கரீம் ராஜா (26) ஆகியோர் நேற்று முன்தினம் கைதாகினர். இவர்களது தகவலின்பேரில் தீவிரவாத கும்பலின் தலைவராக செயல்பட்ட மதுரை கரீம்ஷா பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சுலைமான் (23) என்பவரையும் அன்றே, சென்னையில் தேசிய புலனாய்வுப்படையினர் கைது செய்தனர். இதுதவிர மதுரை புதூரை சேர்ந்த முகம்மது அயூப் (25) என்பவரும் சிக்கினார். அப்பாஸ் அலி, சம்சும் கரீம் ராஜா மற்றும் முகம்மது அய்யூப் ஆகியோரை மதுரை அருகே இடையபட்டி இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை முகாமில் வைத்து தேசிய புலனாய்வுப்படையினர் தொடர் விசாரணை நடத்தினர். இதில், குண்டுவெடிப்புகளில் தொடர்பு இருப்பதாக முகம்மது அய்யூப் தெரிவித்த தகவலின்பேரில், மதுரை நெல்பேட்டை கீழமாரட் வீதியைச் சேர்ந்த சம்சுதீன் (25) என்பவரை நேற்று கைது செய்தனர்.\nஇவ்வழக்கில் மதுரையில் கைதான 4 பேரும் மேலூர் கோர்ட்டில் நேற்று மாலை ஆஜர்படுத்தப்பட்டனர். மேல் விசாரணைக்காக பெங்களூர் தேசிய புலனாய்வு பிரிவு கோர்ட்டில் ஆஜர்படுத்த, இவர்கள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டனர். மதுரை மாவட்டம், மேலூர் குற்றவியல் கோர்ட்டிற்கு, கைதான 4 தீவிரவாதிகளும் நேற்று மாலை 3.30 மணிக்கு கொண்டு வரப்பட்டனர். முன்னதாக வெடிகுண்டு கண்டறியும் மோப்பநாய் விஜய் வரவழைக்கப்பட்டு கோர்ட் வளாகம் முழுவதும் சோதனையிடப்பட்டது. மத்திய குற்றப்புலனாய்வு எஸ்பி பிரதீபா அம்பேத்கர் தலைமையில் டெல்லி தேசிய புலனாய்வுப்படையினர், கைதான நால்வரையும் மாஜிஸ்திரேட் செல்வகுமார் முன்பு ஆஜர்படுத்தினர். பின்னர் நால்வரையும் டிச. 1ம் தேதிக்குள் பெங்களூரு தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.\nகைதானவர்களின் பெற்றோர், உறவினர்கள் கண்ணீர் மல்க கோர்ட் வாசலில் காத்திருந்தனர். பொதுமக்களும் பெருமளவில் திரண்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. கைதானவர்கள் நால்வரிடமும் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள், கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் ஆவணங்கள், வரைபடங்கள் போன்றவற்றை அட்டைப்பெட்டியில் வைத்து மாஜிஸ்திரேட் முன்னிலையில் தேசிய பாதுகாப்பு படையினர் சீல் வைத்தனர். கிளம்புவதற்கு முன்னதாக, கைதானவர்களின் தாய்மார்கள் மட்டும் தங்கள் பிள்ளைகளைப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். அப்போது மகனைப் பார்த்து பேசிவிட்டு வந்த ஒரு தாய், கோர்ட் வளாகத்திலேயே மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nநேற்று மாலை 3.30 மணிக்கு கோர்ட்டிற்கு அழைத்து வரப்பட்ட 4 தீவிரவாதிகளும், மாலை 6.30 மணிக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிற்குப்பிறகு, காரில் ஏற்றி பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டனர். போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பாதுகாப்பு கருதியே மதுரையை தவிர்த்து மேலூர் கோர்ட்டில் 4 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர்’ என்றார். முன்னதாக பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில், மதுரை மற்றும் சென்னையில் கைதான தீவிரவாத கும்பல், கடந்த ஏப்ரல் மாதம் துவங்கி நவ. 1ம் தேதி வரை ஆந்திர மாநிலம், சித்தூர் மற்றும் நெல்லூர், கேரள மாநிலம், கொல்லம் மற்றும் மலப்புரம், கர்நாடக மாநிலம் மைசூரு ஆகிய நகரங்களில் உள்ள நீதிமன்ற வளாகப் பகுதிகளில் 5 இடங்களில் குண்டுவெடிப்புகளை நடத்தியுள்ளனர்.\nஇச்சம்பவங்களில் பயன்படுத்தப்பட்ட குக்கர், பேட்டரி, வெடிபொருட்களை மதுரையில் தயாரித்து, 4 மாநிலங்களுக்கும் எடுத்துச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. இதற்காக மதுரை மேலூர், சிவகாசி பகுதிகளில் வெடி மருந்துகள், பொருட்கள் வாங்கி தயாரித்துள்ளனர். மேலும், மதுரையில் 30 இளைஞர்களுக்கு தீவிரவாத பயிற்சி முகாம்களையும் நடத்தியுள்ளனர். இந்த குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட இளைஞர்களிடம் செல்போன்களை கொடுத்தால், பின்னர் போலீஸ் விசாரணையில் எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள். அதனால், அவர்கள் செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகளை பொருத்தினால், அவர்கள் குண்டு வைக்கும் இடம் வரை செல்கிறார்களா என்பதை எளிதாக சென்னையில் உள்ள சுலைமான் கண்காணிப்பார். பின்னர் குண்டு வைத்து விட்டு திரும்பி வரும்வரையும் ஜிபிஎஸ் மூலமே அவர் கண்காணிப்பார்.\nஒருவேளை போலீஸ் பிடித்து விட்டால், மற்ற தீவிரவாதிகள் தப்புவதற்கும் எளிதாக இருக்கும் என்பதற்காகவே இந்த திட்டத்தை அவர்கள் செயல்படுத்தி வந்தனர் என்றும் தெரியவந்தது. மேலும் டிசம்பருக்குள் தென் மாநிலங்களில் பல இடங்களில் குண்டு வெடிப்பை நிகழ்த்தவும் அவர்கள் திட்டமிட்டிருந்தனர். இதற்கான வரைபடங்கள் தற்போது போலீசிடம் சிக்கியுள்ளன. இது குறித்தும் பிடிபட்ட தீவிரவாதிகளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுடன் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிப்பதால், தமிழகத்தில் தேசிய புலனாய்வு படையினர் தங்கி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமுதல் நாள் இரவு துவங்கி மறுநாள் மாலை வரை விசாரணை: மதுரையில் கைதான வெடிகுண்டு தீவிரவாதிகள் நேற்று முன்தினம் மதுரை - சிவகங்கை மாவட்ட எல்லையில் இடையபட்டியில் உள��ள இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர். இங்கு நடந்த விசாரணை குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தீவிரவாதிகளுக்கு ேவறு நபர்களால் ஆபத்து வந்து விடக்கூடாது என்பதற்காகவே இந்த முகாமை தேசிய புலனாய்வு படையினர் தேர்வு செய்தனர். தனித்தனியாக தீவிரவாதிகள் ஒவ்வொருவரிடமும் நேற்று முன்தினம் இரவு துவங்கி, நேற்று மாலை 3 மணி வரை துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டது. இதில் பல முக்கியத்தகவல்கள் கிடைத்தன. சேகரித்தவற்றை ஆவணங்களாக தயாரித்து, உடனுக்குடன் பெங்களூருக்கும், டெல்லி தலைமையகத்திற்கும் புலனாய்வுப்படையினர் அனுப்பினர்,’’ என்றார்.\nமதுரை, சென்னையில் கைதானவர்கள் போலி பெயர்களில் 150 சிம் கார்டுகள் வரை பயன்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது. ‘சமூகப்போராளிகள்’ பெயரில் இவர்கள் பேஸ்புக்கில் செயல்பட்டு வந்துள்ளனர். இவர்களது முகநூல் பக்கங்கள், சிம் கார்டுகளை ‘ட்ரேஸ்’ செய்து, அதன் அடிப்படையில் இவர்களது பல்வேறு தொடர்புகளை தேசிய புலனாய்வுப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.\nபோலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தென்மாநிலங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்த பல கோடி ரூபாய் பண பரிமாற்றம் நடத்தப்பட்டிருக்கிறது. மதுரையை மையமாக வைத்தே தீவிரவாத கும்பல் செயல்பட்டிருக்கிறது. எனவே, மதுரையில் இன்னும் சில நாட்கள் தேசிய புலனாய்வுப்படையினர் முகாமிட்டு கண்காணிப்பை தீவிரப்படுத்த உள்ளனர்.\nகைதான தீவிரவாதிகளை காவலில் எடுத்து விசாரிக்கும்போது, மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் யார், யாருக்கு தொடர்பு உள்ளது, நடந்த பணப்பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்கும். குண்டு வெடிப்புகளுக்கான செலவுக்கு பணத்தை சப்ளை செய்தவர்கள் யார் அல்கொய்தா தீவிரவாத அமைப்பிற்கும், கைதானவர்களுக்கும் உள்ள தொடர்பு மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்ட 22 தலைவர்களை கொல்ல திட்டமிட்டது குறித்த பல்வேறு தகவல்களும் வெளிவரும். தமிழகம் முழுவதும் 548 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தீவிரவாத தொடர்புடைய பலரும் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் அடுத்தடுத்து பலர் கைதாவர்,’’ என்றார்.\nநூலகம் மூலம் தீவிரவாத பிரசாரம்\nகைதானவர்களில் ஒருவரான அப்பாஸ் அலி, 8ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு, ���ெயின்டராக இருந்தார். ‘தாருல் இல்ம்’ என்ற பெயரில் இவர் நூலகம் வைத்து நடத்தி வந்ததும், இதன் மூலம் தீவிரவாத பிரசாரப்பணிகளில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. கைதான சம்சும் கரீம் ராஜா, பிகாம் பட்டதாரி. கோழிக்கடை வைத்துள்ளார். கைதான முகம்மது அய்யூப்பிற்கு திருமணமாகி ஒரு வாரமே ஆகிறது. பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ள இவர், காது கேட்கும் கருவி விற்கும் கடையில் வேலை பார்த்து வருகிறார்.\nஇவர்களுக்கு மூளையாக செயல்பட்ட மதுரையைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் சுலைமான் (23), சென்னையில் கைது செய்யப்பட்டார். கைதானவர்கள் பணியாற்றும் இடங்களிலும், வீடுகள் உள்ள பகுதிகளிலும் கடந்த 2 நாட்கள் கண்காணித்த பிறகே, தேசிய புலனாய்வுப்படையினர் அதிரடியாக இவர்களை அடுத்தடுத்து கைது செய்துள்ளனர்.\nபாதுகாப்பு வளையத்தில் இந்தோ - திபெத் முகாம்\nதீவிரவாதிகளிடம் விசாரணை நடந்த இடையபட்டி இந்தோ -திபெத் எல்லைப் பாதுகாப்பு போலீஸ் முகாமிற்குள், உள்ளூர் போலீசார், பத்திரிகையாளர்கள் என யாரும் அரை கிலோ மீட்டருக்கு முன்பே அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்பிற்கு வந்திருந்த ஒத்தக்கடை போலீசாரும், போக்குவரத்து போலீசாரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். முகாமைச் சுற்றிய ரோட்டில் போலீஸ் வாகனங்கள் ரோந்து சுற்றி வந்தன.\nஅவ்வழியாக வந்த சந்தேகத்திற்குரிய வாகனங்களை ஒத்தக்கடை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்து அனுப்பினர். நேற்று பிற்பகல் 3.10 மணிக்கு தீவிரவாதிகளை ஏற்றிக்கொண்டு காரில், தேசிய புலனாய்வு படையினர் மேலூர் கோர்ட்டிற்கு புறப்பட்டனர். காரின் முன்னும், பின்னும் திண்டுக்கல், மதுரை துப்பாக்கி ஏந்திய, ஆயுதப்படையினர் வேன்களில் சென்றனர்.\nஅல்கொய்தா தீவிரவாதி குண்டு வைக்க சதி\nகாணும் பொங்கலையொட்டி ஆழியாரில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nடாப்சிலிப்பில் யானைகளுக்கு பொங்கல் விழா\nபிளாட்பாரத்தில் சுகாதார சீர்கேடு முத்துப்பேட்டை ரயில் நிலையத்தின் அவலம்\nசுங்கச்சாவடியில் ஸ்கேனர் பழுதால் பாஸ்டேக் ஒட்டி வந்த வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் சிரமம்\nபொங்கல் பண்டிகையையொட்டி மோகனூர் வீரகாரன் கோயிலில் மாடு பூ தாண்டும் நிகழ்ச்சி\nகாணும் பொங்கலை கொண்டாட ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nபொய் சிரிப்புக்கும் மருத்துவப் பலன் உண்டு\n18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)\n15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபனியுடன் போகி பண்டிகை புகையும் சேர்ந்து கொண்டதால் புகை மண்டலமான சென்னை நகரம்: வாகன ஓட்டிகள் அவதி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2016/01/", "date_download": "2020-01-18T09:12:26Z", "digest": "sha1:W647EKW6HBCG2RESV2F2U62TFTJ4TCQE", "length": 46638, "nlines": 364, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: 1/1/16", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்றும் இன்றும், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nதமிழா் பண்பாட்டில் மலா்கள் (1000 வது பதிவு)\n1000 வது இடுகை எழுதும் இந்த நாளில் என்னை நெறிப்படுத்திய, ஊக்கப்படுத்திய அன்பான வலையுலகத் தமிழ் உறவுகளை நன்றியுடன் எண்ணிப்பார்க்கிறேன்.\nஇந்த வலைப்பதிவில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து உயிருள்ள பெயா்கள், சங்க ஓவியங்கள் என இரண்டு நூல்கள் வெளியிட்டிருக்கிறேன்.\nதற்போது தொடராக எழுதிவரும் இன்றைய சிந்தனைகளையும் நூலாக வெளியிடும் எண்ணம் உள்ளது.\nஇந்த வலையில் எழுதும் ஒவ்வொரு கட்டுரைகளும் ஏதோ ஒரு புதிய சிந்தனையை அல்லது நமது மரபுகளை எடுத்துரைப்பதாக இருக்கவேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருந்திருக்கிறேன்.\nதொடர்ந்து இந்தவலைப்பதிவை வாசித்து, மறுமொழி தந்து என்னுடன் உலாவரும் தமிழ் உறவுகளுக்கு என் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇந்த மகிழ்வான நாளில் தமிழா் பண்பாட்டில் மலா்கள் என்ற கட்டுரையை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்வடைகிறேன்.\nதமிழர் பண்பாட்டின் அடையாளமாக மலர்கள் விளங்குகின்றன. பிறப்பு முதல் இறப்பு வரை மலர்கள் சிறப்பிடம் பெறுகின்றன. தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளவும், காலத்தை அறிந்துகொள்ளவும், இன்பத்தையும், துன்பத்தையும் வெளிப்படுத்தவும், பக்தியைப் புலப்படுத்தவும், தன்னை அழகுபடுத்திக்கொள்ளவும் காலந்தோறும் மலர்கள் பெரிதும் பயன்பட்டுவருகின்றன. தமிழர் பயன்பாட்டில், பண்பாட்டில் மலர்கள் சிறப்பிடம்பெறுவதை, சங்கஇலக்கியங்கள் வழி எடுத்தியம்புவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.\nமலர்களுக்கு தமிழர்கள் இட்ட நுட்பமான பெயர்கள்\nஅரும்பு - அரும்பும் தோன்றுநிலை,\nநனை - அரும்பு வெளியில் நனையும் நிலை,\nமுகை - நனை முத்தாகும் நிலை,\nமொக்குள் - நாற்றத்தின் உள்ளடக்க நிலை,\nமுகிழ் - மணத்துடன் முகிழ்த்தல்,\nமொட்டு - கண்ணுக்குத் தெரியும் மொட்டு,\nபோது - மொட்டு மலரும்பொழுது காணப்படும் புடைநிலை,\nபூ - பூத்த மலர்,\nவீ - உதிரும் பூ,\nபொதும்பர் - பூக்கள் பலவாகக் குலுங்கும் நிலை,\nபொம்மல் - உதிர்ந்து கிடக்கும் புதுப் பூக்கள்,\nசெம்மல் - உதிர்ந்த பூ பழம்பூவாய்ச் செந்நிறம் பெற்று அழுகும் நிலை என மலர்களின் ஒவ்வொரு நிலைக்கும் நுட்பமாகப் பல பெயரிட்டு மகிழ்ந்தனர் தமிழர்கள்.\nகுறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என நிலத்தைக் குறிப்பதற்கு மலர்களே பயன்பட்டன. பத்துப்பாட்டில் இடம்பெறும் பத்து பாடல்களுள், முல்லைப்பாட்டும், குறிஞ்சிப்பாட்டும் மலர்களைக் குறியீடாகக் கொண்டு பெயர்பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நெடுநல்வாடையில் இடம்பெறும் ‘வேம்புதலை யாத்த நோன்காழ் எஃகம்’ என்ற அடிகள் இந்நூல் அகமா புறமா என்னும் கருத்துவேறுபாட்டுக்கு அடித்தளமாக இருந்தமையும் இங்கு எண்ணத்தக்கதாக உள்ளது.\n‘மணமிக்க, வண்டுகள் மொய்க்கும் மலர்களைச் சுமந்து தெறுதோறும் விலை கூறிச்செல்லும் மகளிர்’1 பற்றிய குறிப்பு நற்றிணையிலும், மதுரைக் காஞ்சியிலும் காணக்கிடைக்கிறது.\nவிரிச்சி கேட்டல் என அழைக்கப்பட்ட தமிழரின் நற்சொல் கேட்கும் வழக்கத்தில் மலர்கள் சிறப்பிடம் பெற்றன. இதனை,\nஅருங்கடி மூதூர் மருங்கில் போகி\nயாழ் இசை இனவண்டார்ப்ப நெல்லொடு\nஅரும்பு அவிழ் அலரிதூஉய் கைதொழுது\nபெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப – முல்லைப்பாட்டு - 6-10 என்ற\nபாடலடிகள் சுட்டுகின்றன. மேலும் முருகனை ஆற்றுப்படுத்தும் வெறியாட்டில் மலர்கள் 2 சிறப்பிடம் பெறுவதை திருமுருகாற்றுப்படை குறிப்பிட்டுச்செல்கிறது. ‘நெல்லும் மலரும் தூவி’ 3 மகளிர் மாலைக்காலத்தை வரவேற்றமை நெடுநல்வாடை வழியாக சுட்டப்படுகிறது. இன்று ஒவ்வொரு கடவுளருக்கும் விருப்பமான மலர்கள் என நாம் வழங்கிவருவதும் சிந்திக்கத்தக்கது.\nதலைவியும், தோழியும் அருவியிலும், சுனையிலும் நீராடியபின் மரம், செடி, கொடி ஆகியவற்றில் மலர்ந்த மலர்களையும், மலர்களைப் போல விளங்கும் இலைகளின் தளிர்களையும் பறித்து அகன்ற பாறையில் குவித்தனர். இவ்வாறு இவர்கள் தொகுத்த மலர்களின் எண்ணிக்கை 99. சுட்டப்படும் பாடல் குறிஞ்சிப்பாட்டு. இச்செய்தி பழந்தமிழரின் தாவரவியல் அறிவைக் காட்டுவதுடன், மலர் மீது அவர்களுக்கு இருந்த வேட்கையின் அடையாளமாகவும் திகழ்கிறது. ‘காட்டு மல்லிகை மலர்களுடன் பாதிரி மலரையும் சேர்த்துக் கூந்தலில் சூடியமையும் வாசமிக்க பல்வேறு மலர்களை மகளிர்தம் கூந்தலில் சூடியமையும்’4 சங்கப்பாடல்கள் வழியாக அறியமுடிகிறது.\nதலைவன் தலைவிக்குத் தந்த கையுறையைத் தோழி மறுக்கிறாள். அதற்குக் காரணம் தழையாடையில் உள்ள காந்தள் மலர் முருகனுக்கு உரியது. மேலும் இந்த ஆடையை தலைவி அணிந்தால் ஊரார் அலர் தூற்றுவார்கள் என்றும் தோழி கூறும் கூற்றின் வழியாக மலர் அணிவது குறித்த சங்ககால வழக்கத்தை அறியமுடிகிறது. 5 ஒரு தலைவி, ‘குவளைக் கண்ணியை என் பின்னிய கூந்தலில் சும்மா சூட்டினான்; அதற்கு இந்த ஊர் அலர் தூற்றுகிறது என்கிறாள், (அகம். 180)\nமலர் சூடுதல் என்பது சங்ககா��� அகவாழ்வில் திருமணமான பெண்களுக்கு மட்டுமே உரியதாக இருந்தது. களவுக்காலத்தில் ஒரு பெண் மலர் அணிந்தால் ஊரார் அலர் தூற்றுவதும் வழக்கமாக இருந்தது. திருமணத்துக்கு முன் களவுக் காலத்தில் சிலம்பு அணிதலும், திருமணத்துக்குப் பிறகு மலர் அணிதலும் பழந்தமிழரின் மரபாக இருந்தது. களவுக்காலத்தில் தனக்கு தலைவன் சூட்டிய மலர் குறித்து பெற்றோர் அறிந்தால் தலைவி உடன்போக்கில் செல்லதும் பெண்களின் இயல்பாக இருந்தது. மேலும் சங்ககாலப் பெண்கள் மலரணியும் மரபு குறித்து,\nதலைவன் களவுக் காலத்தில் தலைவியைப் பார்த்து அவள் கூந்தலில் மலர் சூடிச் செல்கிறான். கூந்தலில் மலரைக் கண்ட ஊரார் அலர் தூற்றுகின்றனர்.6 ஒரு நாள் தாய் தன் மகளிடம் உன் கூந்தலில் மலரின் மணம் வருகிறதே.. என்று வினவுகிறாள். தன் களவு வெளிப்பட்டது என்ற அஞ்சிய தலைவி, தலைவனுடன் உடன்போக்கு செல்கிறாள் 7. தலைவி கூந்தலில் மறைத்த மலர் அன்னை அக்கூந்தலை அவிழ்க்கும் போது வீழ்கிறது, அன்னை நெருப்பைத் தொட்டவள் போல அவ்விடம் விட்டு நீங்குகிறாள் 8. இரவில் தலைவனைக் காணும் போது மலர் சூடிச் சென்ற தலைவி, தன்வீட்டார் முன்னர் மலர் நீக்கியவளாகக் காட்சியளிக்கிறாள 9. ஏறுதழுவல் நடைபெற்ற போது வலிமையான காளையை இடையன் ஒருவன் அடக்குகிறான். அப்போது அக்காளை அவன் தலையில் சூடிய முல்லைச் சரத்தைத் தன் கொம்பால் சுழற்றி வீசுகிறது. அம்மலர்ச்சரம் ஓர் ஆயமகளின் கூந்தலில் வீழ்கிறது. அதனை விரும்பிய தன் கூந்தலுள் மறைத்த அப்பெண் ஊராருக்கும், அவர் தூற்றும் அலருக்கும், தம் பெற்றோருக்கும் அஞ்சுகிறாள் 10. திருமணத்தின் போது தலைவனை, “திருமணத்தைக் கொண்டாடும் படி பின்னிய கரிய கூந்தலில் மலர் சூட்டினாய்” என்று தோழியர் வாழ்த்துகின்றனர் 11. மேற்கண்ட சங்கப்பாடல்கள் வழி அறியலாம். திருமண நாள்முதல் ஒரு பெண் மலரணியும் உரிமை பெறுகிறாள் என்பதை,\nஎரிமருள் வேங்கை யிருந்த தோகை\nஇழையணி மடந்தையில் தோன்றும் நாட\nஇனிதுசெய் தனையால் நுந்தை வாழியர்\nபின்னிருங் கூந்தல் மலரணிந் தோயே (ஐங்.296) இப்பாடல்வழியாக அறியலாம்.\nவெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, தும்பை, வாகை, பாடான் என வீரர்கள் போரின்போது தம் அடையாளமாக மலர்களைச் சூடிச் சென்றனர். வெற்றிபெற்ற மன்னர்கள் தோற்றநாட்டின் காவல் மரங்களை வெட்டுவதையும், நிலத்தை எரியூ��்டுவதiயும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதன்வழியாக மலர்கள் புறவாழ்வில் பெற்ற இடத்தை உணரலாம்.\nசேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையினது, முரசுகட்டிலில் உறங்கிய மோசிகீரனாரின் தமிழுக்காக தலைவணங்கிய மன்னவன் அவருக்கு கவரி வீசினான் என்ற புறநானூற்றுப் பாடலில், ‘மலரின் நீண்ட தோகையுடன் உழிஞையின் பொன்போன்ற தளிர்களும் அழகுபெறச் சூடப்பெற்றது’12 என்ற செய்தி வழியாக அரச முரசுக்கு மலர் சூடிய மரபினை அறியமுடிகிறது.\nஅதியமானுக்காகத் தொண்டைமானிடம் தூது சென்ற ஒளவையார், ‘உனது படைக்கருவிகள் மயில்தோகையுடன் மாலை சூட்டப்பட்டு, அழகுசெய்யப்பட்டு, நெய்பூசப்பட்டும், காவலையுடைய அகன்ற மாளிகையில் உள்ளன. ஆனால் அதியனுடைய படைக்கருவிகளோ கொல்லனது பட்டறையில் கிடக்கின்றன’13 என்று அதியனின் போர்த்திறன் குறித்து பேசுகிறார் ஒளவையார். இப்பாடல்வழியாக படைக்கருவிகளுக்கு மாலை சூடிய பாங்கு உணர்த்தப்படுகிறது.\nநடுகல்லுக்கு மலர் சூடிய மரபு\n‘போரில் வீரமரணம் அடைந்தவருக்கு எழுப்பப்படும் நடுகல்லில் மயில்த்தோகையுடன் சிவந்த மலர்களைக் கொண்ட கண்ணிகளை சூடினர்’ 14 என்ற குறிப்பு புறநானூற்றில் இடம்பெறுகிறது.\nசங்ககாலத் தமிழர்கள் தழையாடைகள் முதல் பல்வேறு ஆடைகளை அணிந்தனர் மறவர்தம் ஆடைகளில் ‘பூவேலைப்பாடு’15 இருந்தமை அவர்களுக்கு மலர்கள் மீது இருந்த பற்றைக் காட்டுவதாக உள்ளது.\nபழந்தமிழர்கள் விரும்பி உண்ட உணவுகளுள் ‘கவைத்த வரகுக் கதிரைக் குற்றிச் சமைத்த சோற்றை வேளைப் பூவுடன் தயிரும் சேர்த்து உண்ட உணவு’16 குறிப்பிடத்தக்கதாக இருந்தது. சமையலிலும் மலர்கள் சிறப்பிடம் பெற்றமை இதனால் உணரலாம்.\nவளையணிந்த இளமகளிரும், வீரம் செறிந்த மறவர்களும் விரும்பி அணிவதால் பூப்பூக்கும் பல்வகை மரங்களுள்ளும் சிறந்த ‘காதல்நன்மரம்’17 என்று நொச்சிமரம் போற்றப்பட்டமை புறப்பாடல்வழி காணக்கிடைக்கிறது.\nகோபுர வாயிலின் பூ வேலைப்பாடு\nவலிமைபொருந்திய அரண்மனைக் கோபுரவாயிலின் கதவுகளில். ‘குவளையின் புதிய மலர்களை உயர்த்தித் தங்கள் துதிக்கைகளில் ஏந்திய யானைகளின் உருவங்கள், அவற்றின் நடுவே திருமகளின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தமை’ 18 பழந்தமிழர்களின் சிற்பக்கலை மரபில் பூக்களுக்கும் சிறப்பிடமிருந்தமை அறியமுடிகிறது.\nதமிழர் பண்பாட்டின் கு��ிப்பிடத்தக்க அடையாளமாக மலர்கள் விளங்குகின்றன. சங்கஇலக்கியங்களின் வழியாக பழந்தமிழர்தம் அகவாழ்விலும், புறவாழ்விலும் மலர்கள் சிறப்பிடம் பெற்றமை அறியமுடிகிறது. இன்று மலர்களை திருமணமான பெண்களும், திருமணமாகாத பெண்களும் அணிகின்றனர் சங்ககாலத்தில் மலரணியும் உரிமை திருமணமான பெண்களுக்கு மட்டுமே இருந்தமை அறியமுடிகிறது. குறிஞ்சிப்பாட்டில் சுட்டப்படும் 99 மலர்கள் பற்றிய குறிப்பு மலர்கள் மீது தமிழர்கள் கொண்டிருந்த விருப்பத்துக்குச்; சான்றாகத் திகழ்கின்றது.\n1. நற்றிணை 118 மதுரைக்காஞ்சி 397, 2. திருமுருகாற்றுப்படை 241, 3.நெடுநல்வாடை– 43 - 44\nLabels: 1000 வது பதிவு, சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள், பெண்களும் மலரணிதலும்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்���்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2007/12/", "date_download": "2020-01-18T09:25:35Z", "digest": "sha1:CJYIW2XOTAT7O3OEKAXSU2I3ZX46NUJS", "length": 45399, "nlines": 305, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": December 2007", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பதிவுகளையாவது \"மடத்துவாசல் பிள்ளையாரடி\" தளத்தில் இட்டு வருகின்றேன். நான் வலை பதிய வந்த காலத்து நினைவுகளைக் கடந்த ஆண்டு நிறைவுப் பதிவில் நினைவு மீட்டியிருந்தேன்.\nநான் பார்த்து ரசித்தவைகளோ, கேட்டவைகளோ, பாதித்தவைகளோ அனுபவப்பதிவுகளாகவும், அதே நேரம் ஈழத்துப் படைப்பாளிகள், கலைஞர்கள் மற்றும் ஈழ வரலாற்று விழுமியங்களை இயன்றவரை ஒலி மற்றும் எழுத்து ஆவணப்படுத்தலாகவும் இப்பதிவுகளை இன்று வரை எழுதி வருகின்றேன். எனது பதிவுலக முதல் ஆண்டில் நிறையவே எனது வாழ்வியல் அனுபவம் சார்ந்த பதிவுகள் வந்த அதே வேளை இரண்டாவது ஆண்டில் படைப்பாளிகளை, கலைஞர்களை ஆவணப்படுத்தும் பதிவுகள் அதிகம் இடம்பிடித்துக் கொண்டன. 2006 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் போன போது எழுத்தாளர் வரதரைச் சந்தித்து அவரை ஒலி ஆவணப் பேட்டி காண இணக்க வைத்து விட்டால் நாடு தலைகீழாய்ப் போய் அந்தக் காரியம் கைகூடாமல் தள்ளிப் போய் கடந்த ஆண்டு டிசம��பரில் சிக்கன் குன்யாவால் வரதர் அவர்கள் நிரந்தரமாகவே தொடர்பற்றுப் போனது தான் என் இரண்டாம் ஆண்டு பதிவுகளுக்கு முதல் பதிவான சோகமும் ஆயிற்று.\nதுரித கதியில் காலம் தாழ்த்தாது ஆவணப்பணியை என்னால் முடிந்த அளவு திரட்ட எண்ணி, திரு.கே.எஸ்.பாலசந்திரன், திரு.தாஸீசியஸ், திரு.பாலமனோகரன், பேராசிரியர் சிவத்தம்பி என்று இயன்றவரை நம்மவர்களைக் குறித்த விபரங்களைப் பதிவாக்கினேன். கூடவே மறைந்த திரு. எருவில் மூர்த்தி, கல்லடி வேலுப்பிள்ளை, சுவாமி விபுலாநந்தர், எல்.வைத்யநாதன், எஸ்.கே.பரராஜசிங்கம் போன்றோர் குறித்தும் பதிவுகளை ஆக்கி வைத்தேன்.\nநல்லைக்கந்தன் ஆலயத்தின் 25 நாள் மகோற்சவ காலத்தில் 25 நாளும் பதிவுகளை இட்டேன். கூடவே என் நனைவிடை தோய்தலோடு, நல்ல மலையாள சினிமாக்களும் பட்டியலில் இடம் பிடித்தது.\nதினக்குரல், வீரகேசரியின் மெட்ரோ பத்திரிகை, ஈழத்தின் புது வரவு \"இருக்கிறம்\" சஞ்சிகை, ஈழமுரசு, ஒரு பேப்பர், உதயசூரியன் ஆகிய பத்திரிகைகளில் இப்பதிவுகள் இடம்பிடித்ததோடு ஈழத்தின் நெடியதொரு பாரம்பரியமிக்க \"மல்லிகை\" சஞ்சிகையில் திரு. மேமன் கவி எனது வலைப்பதிவு குறித்த அவர் கருத்தும் யாழ்ப்பாணத்து வாசிகசாலைகள் என்ற ஆக்கமும் வெளிவந்திருந்தது. அத்தோடு கனடாவில் இருந்து ஜெப்ரி வழங்கும் \"கலசம்\" என்ற கணினி நிகழ்ச்சியிலும் என் வலைப்பதிவு குறித்த அறிமுகத்தையும் வழங்கியிருந்தார். இவற்றையெல்லாம் பெருமையாகச் சொல்வதை விட என் எழுத்துக்கான அங்கீகாரமாகச் சொல்லிப் பெருமிதமடைகின்றேன். \"இருக்கிறம்\" சஞ்சிகை தொடர்ந்தும் என் படைப்புக்களை வெளியிட்டு உற்சாகம் தருகின்றது. ஆனால் என்னுடன் எந்த விதமான தொடர்பாடலும் இன்றி சில தளங்களில் ( ஐரோப்பாவில் இயங்கும் ஒரு தமிழ் சங்கம் உட்பட) இப்பதிவுகளை தமது சொந்தப் பதிவாக தமது தளத்தில் இட்டிருப்பது குறித்து மிகவும் கவலையடைகின்றேன். கட்டற்ற வலைப்பதிவில் சங்கடங்களில் இதுவும் ஒன்று.\nஎன் பதிவுகளில் ஒன்றான \"அண்ணை றைற்\" என்ற கே.எஸ்.பாலச்சந்திரனின் தனி நடிப்பு ஒலி மற்றும் எழுத்துப் பதிவு தான் அதிகம் பார்க்கப்பட்ட பின்னூட்டப்பட்ட பதிவு. அத்துடன் \"அண்ணை றைற்\" நாடகம் உட்பட்ட தனி நடிப்பு நாடகங்கள் இந்த ஆண்டு முதன் முதலில் இறுவட்டாகவும் வந்தது ரசிகனாக எனக்கு உரிமையோடு உவப்பை அளிக்கின்ற��ு.\nஎன் பயணப் பதிவுகளுக்காக உலாத்தல்\nஒலி மற்றும் இசைக்காக றேடியோஸ்பதி\nவீடியோ காட்சித் தொகுப்புக்காக வீடியோஸ்பதி\nஅவுஸ்திரேலிய நடப்புக்கள் குறித்த கூட்டு வலைப்பதிவு\nபாடகி பி.சுசீலாவிற்கான கூட்டு வலைப்பதிவான இசையரசி\nஎன்றும் வலைப்பதிவுகளைக் கட்டி மேய்க்கின்றேன் ;-)\nதற்போது தனியாக ஒரு தளமாக கானா பிரபா பக்கங்கள் என்ற திரட்டியையும் ஆரம்பித்திருக்கின்றேன்.\nஇன்றுவரை என் மனதின் ஓரமாய் வலிக்கும் இழப்பு , கடந்த மாதம் விமானக் குண்டு வீச்சினால் வீரச்சாவடைந்த போராளி மிகுதனின் இழப்பு. ஓராண்டுக்கும் மேலாக என் வலைப்பதிவின் வாசகனாக இருந்து அடிக்கடி கருத்துக்களையும் விமர்சனங்களையும் தந்தவன் சொல்லாமல் போய் விட்டான். மிகுதன் என்ற போராளி இறந்ததாக செய்தி வந்ததும் அவனுக்கு மின்னஞ்சல் போட்டு சுகம் விசாரித்தேன், அவனா என்று. இன்று வரை எனக்குப் பதில் இல்லை. வெளியே சிரித்து உள்ளுக்குள் அழும் வேஷதாரி வாழ்க்கை தான் நமக்கு.\nகடந்த இரண்டு ஆண்டுகளாக வலையுலக அரசியல், எதை எழுத வேண்டும் எழுதக் கூடாது, எத்தனை தரம் பின்னூட்ட வேண்டும் என்று கட்டளை போடும் வலையுலக நாட்டாமைகளையும், புறங்கையால் விலக்கி விட்டு என்னால் முடிந்த அளவுக்கு எழுதிக் கொண்டிருக்கின்றேன். தொடர்ந்தும் எழுத எனக்கு மனதில் உறுதி வேண்டி விடைபெறுகின்றேன். பின்னூட்டல் மூலம் இதுவரை என்னுடன் பயணித்த/பயணிக்கின்ற உறவுகளுக்கு என் நேசம் கலந்த நன்றிகள்.\n2006 ஆம் ஆண்டில் வலைப்பதிவில் என் ஒரு வருடப் பதிவுகளின் தொகுப்பாய்:\n2007 ஆம் ஆண்டில் நான் எழுதிய பதிவுகளின் தொகுப்பு இது\nவரதர் என்ற எழுத்தாணி ஓய்ந்தது\nஈழத்தின் இலக்கியப்பரப்பில் கணிசமான அளவு பங்களிப்பை அளித்துச் சென்றவர் வரதர் ஐயா. தி.ச.வரதராசன் என்ற இயற்பெயருடைய வரதர் இன்று காலமான செய்தி யாழிலிருந்து வலைப்பதிவெழுதும் பகீ மூலம் அறிந்து நெஞ்சம் கனத்தது. என் நிறைவேறாத ஆசைகளில் ஒன்று வரதரின் இலக்கியப்பணியை அவர் குரலில் ஆவணப்படுத்துவது அது இனிமேலும் நிறைவேறாது வரதரின் மரணம் என்ற முற்றுப்புள்ளியாக அமைந்துவிட்டது.\nவரதர் என்ற தி.ச.வரதராசனின் படைப்புலகப் பணியில் அவரின் அச்சுவாகனமேறிய படைப்புகளை அன்னாரின் நினைவுப் படையலாக வழங்கவேண்டும் என்ற எண்ணம் என்னுள் கருக்கட்டியிருந்தது. இந்தப் ப��்டியலில் இடம் பெற்ற அவர்தம் படைப்புக்களை முன்னர் வாசித்த பலருக்கு இதுவொரு நினைவு மீட்டலாகும் அதே சமயம் வரதரின் எழுத்துலகப் பங்களிப்பின் ஆவணப்படுத்தலின் ஒரு பகுதியாயும் கூட இது அமையும்.\nமாட்டுக்காரர் சகிதம் வெறுமையாக ஒரு மாட்டு வண்டி தாவடி நோக்கிப் போகிறது. குதூகலத்தோடு என் காற்சட்டையை மேலே இழுத்துவிட்டு, மாட்டு வண்டியின் ஓட்டதோடு என்னைத் தயார்படுத்தி நிதானமாகக் கெந்தியவாறே பின் பக்கமாக ஏறி அந்த மாட்டுவாண்டியின் ஓரமாகப் போய் இருக்கின்றேன். என்னைக் கடைக்கண்ணால் பார்த்து ஒரு முறுவலை நழுவவிட்டவாறே மாட்டுக்காரர் தன் வாகனத்திற்கு வழி காட்டுகின்றார். ஏதோ பெரிதாகச் சாதித்த களிப்பில் வண்டியின் கழியொன்றைப் பற்றியவாறே ஆடி அசைந்து செல்லும் மாட்டு வண்டியின் பயணத்தை அனுபவிக்கின்றேன்.\nபாடி ஓய்ந்த பாடுமீன் ஒன்று\nஎருவில் மூர்த்தி\" என்று திருத்திய அப்பெண் குரல் , நான் அதுவரை அறியாத அக்கவிஞரின் சிறப்பையும் சொல்லிச் சிலாகிக்கின்றார். தவற்றுக்கான மன்னிப்பைக் கேட்டுக் கொண்டே \"முடிந்தால் எருவில் மூர்த்தியின் தொலைபேசி எண்ணைத் தரமுடியுமா\" என்று நான் கேட்கவும் அந்த நேயர் தருகின்றார். நவம்பர் 17 ஆம் திகதி 2004 ஆம் ஆண்டு முற்றத்து மல்லிகை நிகழ்ச்சியில் எருவில் மூர்த்தியை வான் அலைகளில் சந்திக்கின்றேன் இப்படி.\nயாழ்ப்பாண அகராதி ஒர் அறிமுகம்\nபுத்தகத்தை வாங்கி விரிக்கும் போது ஆச்சரியமான வகையில் இருப்பது இதன் முதற்பதிப்பு. 1842 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்து அமெரிக்கன் மிஷன் அச்சகத்தில் அச்சிடப்பட்டு யாழ்ப்பாண புத்தகச் சங்கத்தால் 10 ஷில்லிங் அல்லது 5 ரூபாய்க்கு விற்கப்பட்டதாம்.\nநான் நேசிக்கும் கே.எஸ். பாலச்சந்திரன்\nஈழத்தின் நாடக, திரைப்படக்கலைஞர் கே.எஸ். பாலச்சந்திரன் அவர்களைப் பற்றிய எனது பதிவை நீண்ட நாட்களாகத் தரவேண்டும் என்று முயற்சி யெடுத்திருந்தேன். அது இன்றுதான் கை கூடியிருக்கின்றது. 80 களில் நான் இணுவில் அமெரிக்கன் மிஷனில் ஆரம்பக் கல்வியைக் கற்கும் காலகட்டத்தில், காலை என் பாடசாலை நோக்கிய பயணத்தில் அடிக்கடி வருவது பாலச்சந்திரன் அண்ணையும் ஒறேஞ் நிற பஜாஜ் ஸ்கூட்டரும் தான்.\nதனி நடிப்புக் கலையில் முத்திரை பதித்த நாடகக் கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் பற்றிய சிறு அறிமுகப்பதிவாக முன்ன��் ஒரு பதிவைத் தந்திருந்தேன். அதில் குறிப்பிட்டது போன்று அவரின் ஒவ்வொரு நாடகத்தின் ஒலி வடிவத்தையும் தரவேண்டும் என்ற எண்ணத்திற்கு இந்தப் பதிவு பிள்ளையார் சுழி போட்டிருக்கின்றது. தனியே ஒலி வடிவத்தையும் தராது அதை எழுத்துப் பிரதியாக்கியும் தருகின்றேன்.\nமனசினக்கரே - முதுமையின் பயணம்\nதன் காதலுக்காக 52 வருஷங்களுக்கு முன்னர் பெற்றோரை உதறிவிட்டு எங்கோ போய் , மீண்டும் பழைய ஊருக்கு வந்து எல்லா இடங்களையும் பார்த்துத் தன் நினைவலைகளை மீட்டுக் கனத்த இதயத்தோடு திரேசாக் கிழவி, ரெஜியிடம் சொல்லுவார் இப்படி,\n\"எங்களின் அப்பா அம்மாவை நாங்கள் எவ்வளவு நேசித்தோமோ, அதுதான் எங்கள் பிள்ளைகள் எங்களுக்குத் தருவார்கள்.\"\nஅந்த வசனத்தை மீண்டும் நினைத்துப் பார்த்தேன்.\nஎங்கட சமுதாயத்தைப் பொறுத்தவரை அண்ணன் ஒரு நாட்டில், அக்கா இன்னொரு நாட்டில, தங்கச்சி வேறோர் இடத்தில.\nஆசுகவி என்னும் பட்டத்திற்கு உரியவரான இவர் கவிஞர் மட்டுமல்ல; சிறந்த உரை நடை வசனகர்த்தா.அஞ்சாமை மிக்க பத்திரிகையாளர். சிறந்த சரித்திர ஆய்வாளர். உயர்ந்த சைவத்தொண்டர். ஈழத்தில் மட்டுமல்ல இந்தியா, மலேயா போன்ற தேசத்துப் பெரியார்களாலும் \" வித்தகர்\" எனப் பாராட்ட \"கல்லடி வேலரின் வாழ்விலே\" இடம்பெற்ற சில நிகழ்வுகள்.\nஜெனறேற்றர் இயக்கிக் கை வலித்துச் சோர்ந்து போன சுதா, ஏழு வருஷத்துக்கு முந்தி வெளிநாடு போகும் முயற்சியில் ஏஜென்சிக்காரர்களால் ஏமாற்றப்பட்டு, ரஷ்ய எல்லையொன்றில் கொட்டும் பனிமழையில் தனியே விடப்பட்டுக் குளிரில் உறைந்த வெற்றுடல் தான் கிடைத்தது, குடும்பத்துக்கு.படம் போட்டுக்காட்டிய சுரேஷ் நாலு மாசத்துக்கு முந்தி இராணுவத்தால் சுடப்பட்டுச் செத்துப் போனான்.\nபோன வருஷம் 2006 தமிழ்ப் புதுவருசம் பிறக்கும் போது நான் யாழ்ப்பாணத்தில். யுத்த நிறுத்தம் குற்றுயிராக இருந்த, நெருக்கடி நிலை மெல்ல மெல்லத் தன் கரங்களை அகல விரித்துக் கொண்டிருந்த காலம் அது. ஒரு வருசம் ஆகிய இன்றைய புத்தாண்டுப் பொழுதில் முழுமையாகவே சீர் கெட்ட நிலையில் எம் தேசம். பாதை துண்டிக்கப்பட்டு பாலைவன வாழ்க்கையில் எம்மக்கள்.\nகடந்த வருசத்து நினைவுகள் பனிக்கின்றன. இந்த மீள் பதிவின் இறுதி வரிகள் நிரந்தரமாகி விடுமோ என்ற அச்ச உணர்வு பயமாகவும் சோகமாகவும் மனசை அப்பிக்கொள்கின்றது.\nபலுங்கு என்றால் ஆங்கிலத்தில் crystal. தற்போது வேகமாக அதிகரித்து வரும் நுகர்வுப் போக்கு, அமைதியாய் ஓடிக்கொண்டிருக்கும் மத்திய தர அல்லது கீழ்த்தட்டு மக்களின் இயல்பு வாழ்வை எப்படிச் சீரழிக்கின்றது என்பதே இந்தத் திரைப்படம் சொல்லும் சேதி.\nஎல்.வைத்யநாதன் - ஓய்ந்துவிட்ட வாத்தியக்காரன்\nதன் தந்தையின் மூலம் ஆரம்பமுகவரி அமையப்பெற்ற இவருக்கு இரண்டாவதும் நிரந்தரமுமான முகவரியை வயலின் வாத்தியம் தேடிக்கொடுத்தது.\nஅறுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்தாலும் இசையே தன் ஜீவநாடியாகக் கொண்டு வாழ்ந்த எல்.வைத்யநாதன் தன் இசைப்பணியைப் திரைப்படைப்புக்களிலும், தனிப்பாடல் திரட்டுக்களிலும், இசைக் கலவைகளிலும் கலந்து வியாபித்து எம்மோடு வாழ்ந்துகொண்டு தான் இருப்பார்.\nஈழத்து நவீன நாடக வரலாற்றிலே புதிய போக்கினை நிறுவிய நாடக நெறியாளர், ஊடகர் ஏ.சி. தாசீசியஸ் அவர்கட்கு கனடிய இலக்கியத் தோட்டத்திற்கான தேர்வுக்குழு 2006ஆம் ஆண்டுக்கான இயல் விருது வழங்குகின்றது. விருது வழங்கும் நிகழ்வு 03-06-2007 ல் கனடாவில் இடம்பெற்றது. இந்த வேளையில், 'தமிழ்நாதம்\" இணையத் தளத்திற்காகச் தாசீசியஸ் அவர்கள் வழங்கிய சிறப்புச் செவ்வியின் ஒலி மற்றும் எழுத்து வடிவம் கொண்ட பதிவு.\nகுளித்து முடித்துக் குசினிக்குள் போகின்றேன், சாப்பாட்டுத் தட்டுக்கு மேல் உதயன் பேப்பர் விரிப்பில் பொன்னிறத்தில் பொரிக்கப்பட்ட இறால் துண்டுகள் குவிந்திருக்கின்றன. சோற்றுடன் கொஞ்சமாக மட்டும் இறாலைப் போட்டுச் சாப்பிடுகின்றேன்.\n\"ஏன் தம்பி வடிவாப் போட்டுச் சாப்பிடன், நீ ஆசைப்படுவாய் எண்டு பெரிய இறாலாப் பார்த்து வாங்கினது\" இது என் அம்மா.\n\"என்னவோ தெரியேல்லை அம்மா, இப்ப எனக்கு கனக்கப் பசிக்கிறேல்லை\".\nவிளையாட்டுப் போட்டியும் வினோத உடைக்கூத்தும்\nஉங்கட பள்ளிக்காலத்தில் மறக்கமுடியாத நாட்கள் எவை\nஎன்று யாராவது என்னைப் பேட்டியெடுத்தால் நான் விழுந்தடிச்சுச் சொல்வேன்,\n\"விளையாட்டுப் போட்டி நடக்கிற நாட்கள் தான்\" என்று.வருடத்தின் பெரும்பாலான நாட்கள் வெறும் பீ.ரி ( physical training) வகுப்புக்குத்தான் எட்டிப் பார்க்கும் மைதானம் வருடாந்த விளையாட்டுப் போட்டிகள் என்றால் தான் முழு நேர ஊழியனாக மாறிவிடுகின்றது.அதுவரை காலமும் தலைகுனிந்து நாணிக் கோணியிருந்த மைதானம் தலை நிமிர்ந்து ந��ற்க வழி சமைப்பது இந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் காலம்.\nஈழத்தின் கிழக்குக் கோடியில் காரைதீவு என்ற சிற்றூரிலே 1892 ஆம் ஆண்டு பிறந்த மயில்வாகனம், தமிழ் கூறும் நல்லுலகத்திற்குப் பொதுவான தமிழறிஞர் விபுலாநந்தராக மாறியமைக்கு அவரது பன்முகப்படுத்தப்பட்ட பணிகள் மட்டுமன்றி அவரது மனுக்குல நேசிப்பும் காரணமாகும். அடிகளாரின் பன்முகப் பணி குறித்த தொகுப்பு இது.\nகே. எஸ். பாலச்சந்திரனின் “அண்ணை றைற்” முதலான தனிநடிப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு இறுவட்டு (CD) வெளியீட்டை முன்னிட்டு அதனையொட்டிய சிறப்புப் படையலாக, கே.எஸ்.பாலசந்திரன் அவர்கள் தயாரித்து வழங்கிய வாத்தியார் வீட்டில் வானொலி நாடகத்தின் ஒரு பகுதியையும், 2005 ஆம் ஆண்டில் அவருடன் நான் கண்ட ஒலிப்பேட்டியையும் தருகின்றேன்.\nஈழத்தின் நல்லைக் கந்தன் ஆலயத்தின் இருபத்தைந்து நாள் மகோற்சவ காலத்தில் ஒவ்வொரு நாளும் இடுகையிட்டு அமைந்த வரலாற்று, ஆன்மீக, இசையின்பம் கலந்த பதிவுகளின் தொகுப்பு. நாளாந்த வேலைப்பழுவின் மத்தியில் என்னுடைய சக்திக்கு மீறிய விடயமாக இருந்தாலும் எம்பெருமான் அருளால் கைகூடிய பதிவுகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவிய அன்பர்களுக்கும் நன்றியறிதல் என்றும் உண்டு.\nதிரு.அ.பாலமனோகரன் அவர்கள் ஈழத்தின் வன்னி மண் தந்த தரமான படைப்பாளிகளில் ஒருவர். ஆக்க இலக்கியம், மொழிபெயர்ப்பு, ஓவியம் என்று தன்னுடைய திறமையை விசாலமாக்கிக் கொண்டவர். திரு. பாலமனோகரனின் படைப்புப் பயண அனுபவத்தை ஒலி மற்றும் எழுத்து வடிவில் பகிரும் பதிவு.\nபரா என்றதோர் ஈழத்து இசைச்சிங்கம்\nஐந்து வருடங்களாக ஈழத்து மெல்லிசைப்பாடல்களோடு \"முற்றத்து மல்லிகை\" என்றும் பின்னர் இப்போது படைக்கும் \"ஈழத்து முற்றம்\" போன்ற என் வானொலிப் படைப்புக்களுக்கும் பிள்ளையார் சுழி கூட இந்தப் பாடலில் இருந்தே ஆரம்பித்தது. இந்த நன்றிக் கடனைத் தீர்க்க எஸ்.கே.பரராஜசிங்கம் அவர்களைச் சிறப்பிக்கும் பதிவாக இதனைத் தருகின்றேன்.\nதைபொங்கல், புது வருஷப்பிறப்பு போன கையோட தீபாவளி எப்ப வருகுது எண்டு, அப்பாவின்ர கட்டிலுக்கு அங்கால இருக்கிற மெய்கண்டான் கலண்டரின்ர திகதித் துண்டுகளை விரித்து எண்ணத் தொடங்கி விடுவேன். தீபாவளிக்கான நாள் நெருங்க நெருங்க, பாரதிராஜாவின்ர பாட்டுக்களில வாற வெள்ளை உடை அக்காமார் ஸ்லோமோஷனில் வருமாப் போல நானும் அந்தரத்தில பறப்பேன்.\nதமிழ்த்துறை அறிஞர், ஆய்வாளர், பன்னெறிப்புலமையாளர், தலை சிறந்த விமர்சகர், சமூகவியலாளர், அரசியற் சிந்தனையாளர் எனப் பல்வேறு வகைப்பட்ட ஆளுமைப்பண்புகளைக் கொண்ட பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் இந்த ஆண்டு தனது எழுபத்தைந்தாவது அகவையில் காலடி வைத்திருக்கின்றார். பேராசிரியரின் பவள விழாவினையொட்டி துறைசார் அறிஞர்களையும் , அவரிடம் கல்வி கற்ற மாணாக்கரில் சிலரையும் கொண்டு ஒலிப்பகிர்வு மூலம் தயாரித்த ஒரு வானொலிப் பெட்டக நிகழ்ச்சி, எழுத்து வடிவுடன் கூடிய பதிவாக அமைகின்றது.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nகடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...\nமுந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, ...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nஇந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nவலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\n\"அது எங்கட கால���்\" பிறந்த கதை\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை ஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக \"மடத்துவாசல் பிள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/product.php?productid=33094", "date_download": "2020-01-18T09:52:12Z", "digest": "sha1:N4IBQWLLJN6PXGBNBWWEJLAYSIO2XEDF", "length": 5472, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "வாழ்க்கை வரலாறு", "raw_content": "Home :: வாழ்க்கை வரலாறு :: காமராஜர் வாழ்ந்த வரலாறு\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகாமராஜர் வாழ்ந்த வரலாறு, C.S.தேவநாதன், விஜயா பதிப்பகம்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகுதிரைக்காரன் சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி\nஇசக்கியம்மாள் வழிபாடு சாதியை ஒழிக்க வழி சிரிப்பு மின்னல்கள்\nகாளமேகப் புலவர் பாடல்கள் கங்காபுரிக் காவலன் மறக்காத நெஞ்சம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathirnews.com/2019/10/16/dedicate-to-children-and-celebrate-achievements-pm-narendra-modi/", "date_download": "2020-01-18T08:42:37Z", "digest": "sha1:2DXG32K34KGO2J4ABNUXLPJW6236QVDR", "length": 5620, "nlines": 90, "source_domain": "kathirnews.com", "title": "இந்த தீபாவளியை நமது பெண் குழந்தைகளுக்கு அர்ப்பணித்து, சாதனைகளை கொண்டாட வேண்டும்-பிரதமர் நரேந்திர மோடி - கதிர் செய்தி", "raw_content": "\nஇந்த தீபாவளியை நமது பெண் குழந்தைகளுக்கு அர்ப்பணித்து, சாதனைகளை கொண்டாட வேண்டும்-பிரதமர் நரேந்திர மோடி\n2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர் சாதனை: நெருக்கடியான சூழ்நிலையிலும் கட்டுக்குள் இருக்கும் இந்தியாவின் பணவீக்கம்\n2.90 லட்சம் டன்னாக உயர்ந்த காபி ஏற்றுமதி – இந்தியாவுக்கு 65 கோடி டாலர் வருவாயை ஈட்டித்தந்த சாதனை\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\nஅரியானா சட்டசபைக்கு வரும் 21ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், சர்கி தாத்ரியில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். பெண் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அரியானா மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ப��ரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nஇந்த முறை நமக்கு தீபம் கொண்ட தீபாவளி மற்றும் தாமரை கொண்ட தீபாவளி என இரண்டு வகையான தீபாவளி இருக்கிறது. இந்த தீபாவளியை நமது பெண் குழந்தைகளுக்கு அர்ப்பணித்து, அவர்களின் சாதனைகளை கொண்டாட வேண்டும். பெண் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சமீபத்தில் சீன அதிபர் ஜின்பிங்கை நான் சந்தித்த போது, அவர், ‘டங்கல்’ திரைப்படத்தில் இந்தியாவின் குழந்தைகளின் நடிப்பு சிறப்பாக இருந்ததாக கூறினார். அரியானாவை நினைத்து பெருமை அடைகிறேன். இவ்வாறு மோடி பேசினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/sackcloth", "date_download": "2020-01-18T09:56:43Z", "digest": "sha1:P6O4RQMDOU67VG5Z72HQIHDMYFMWGVUL", "length": 3943, "nlines": 59, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"sackcloth\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nsackcloth பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\ncilice ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/actor-vijay", "date_download": "2020-01-18T10:45:33Z", "digest": "sha1:UFI2CNEU7MXP2BZKNZNIBAEWBOZ7YZCD", "length": 24283, "nlines": 261, "source_domain": "tamil.samayam.com", "title": "actor vijay: Latest actor vijay News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபட்டாஸுக்காக புது வித்தை கற்ற சினேகா: வீ...\nகணவர் குடும்பத்துடன் தல பொ...\nவெளியானது மாஸ்டர் செகண்ட் ...\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி குழப்பம் இல்லை...\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி:...\nஅப்பளமாக நொறுங்கிய கார்; அ...\nவட மாவட்டங்களில் வெளுத்து ...\nலோகேஷ் ராகுல்தான் அடுத்த டிராவிட்டா\nதாறு மாறா தரையில் மோதி காய...\nசூப்பர் மேனாக மாறிய மணீஷ் ...\nடி-20 உலகக் கோப்பைக்கு பின...\nAirtel vs Jio: இந்த டிராய் அறிக்கையை படி...\nBSNL 4G சேவை அறிமுக தேதி அ...\nஇந்த லிஸ்ட்ல உங்க போன் இரு...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபெண் என நம்பி ஆண் திருடனை ...\nஅய்யோ பாவம் இந்த கணவன்......\nநட்பிற்கு இலக்கணம் இது தான...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அடடே இன்னைக்கும் குறைஞ்சு...\nபெட்ரோல் விலை: காணும் பொங்...\nபெட்ரோல் விலை: அடி சக்கை.....\nபெட்ரோல் விலை: பொங்கலை மகி...\nபெட்ரோல் விலை: இந்த போகிக்...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nThalaivi : நான் உங்கள் வீட்டு பிள..\nPsycho : தாய்மடியில் நான் தலை தாழ..\nMattu Pongal : பொதுவாக என் மனசு த..\nPongalo Pongal : தை பொங்கலும் வந்..\nHappy Pongal : தை பொறந்தா வழி பொற..\nPongal : பூ பூக்கும் மாசம் தை மாச..\nBhogi Pandigai : போடா எல்லாம் விட..\n234 தொகுதியும் சைலண்டா இருக்கனும்... அரசியலுக்கு வருகிறாரா நடிகர் விஜய்\nமாஸ்டர் திரைப்படத்தையொட்டி, விஜய்யின் அரசியல் வருகையை குறிக்கும் வகையில் அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nவிஜய்க்கு மெழுகு சிலை வைத்த ரசிகர்கள்\nவிஜய்க்கு அவரது ரசிகர்கள் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை ஒன்றை நிறுவியுள்ளனர்.\nபாட்டியின் ஆசிர்வாதத்தால் சந்தோஷத்தின் உச்சம் தொட்ட சவுந்தரராஜா\nபிகில் படத்தின் 25வது நாள் கொண்டாட்டத்தில் சவுந்தரராஜா கலந்து கொண்டார்.\nமாத்தி மாத்தி பேசும் அரசு... \"பிகில்\" சிறப்புக் காட்சிக்கு அனுமதி\n\"பிகில்\" திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு ஒரு வழியாக தமிழக அரசு தற்போது அனுமதியளித்துள்ளதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியும், இத்திரைப்பட தயாரிப்பாளர் நிம்மதியும் அடைந்துள்ளனர்.\nதீபாவளிக்கு ‘பிகில்’ வெளியாதில் சிக்கல் அட்லியை தொடரும் கதை திருட்டு புகார்\nவிஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க்கும் பிகில் படத்தை அட்லி இயக்குகிறார். இந்தப் படத்தின் கதை தன்னுடையது என செல்வா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் இதன் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nCancer Career Horoscope: கடக ராசியின் தொழில் மற்றும் செல்வநிலை எப்படி இருக்கும்\nஒவ்வொரு ராசியினரும் அவர்களின் ராசி அதிபதியைப் பொருத்து தனித்துவமான குணத்துடன் இருப்பர். அந்த வகையில் கடக ராசியினர் எப்படிப்பட்ட வாழ்க்கை, எந்த வகையான தொழில் செய்வார்கள் மற்றும் அவர்களின் செல்வ நிலை எப்படி அமையும் என்பதை பார்ப்போம்.\n21 லட்சம் ரூபாய் எங்கே பண மோசடி புகாரில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி\nநடிகரும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் 21 லட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக பிரம்மானந்தம் சுப்பிரமணியன் என்பவர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.\nவிஜய்-க்கும் திமுக-வுக்கும் சிண்டு மூட்டுகிறதா அதிமுக\nகருணாநிதி ஆட்சி காலத்தில் அவரது மகன் ஸ்டாலினுக்காக உருவாக்கப்பட்டது என விமர்சிக்கப்பட்டாலும் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் பதவியில் நீண்ட காலமாக இருந்தவர் ஸ்டாலின்\nநடிகர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ்.\nபிகில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியதை அதிமுகவினர் சர்ச்சையாக்கி வருவதை அடுத்து காங்கிரஸ் கட்சி விஜய்க்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளது.\nஎம்.ஜி.ஆர் கத்தி எடுத்தா அது வேற... விஜய் கத்தி எடுப்பது சரியில்லங்க.. : அமைச்சர் ஜெயக்குமார்\nபிகில் போஸ்டரில் நடிகர் விஜய் கத்தியுடன் இருப்பது இளம் தலைமுறையினரை தவறான பாதையில் அழைத்துச் செல்லும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.\nவிஜய் பேச்சால் கல்லூரிக்கு வந்த சிக்கல்\nபிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டிற்கு எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்து சாய்ராம் கல்லூரிக்கு தமிழக அரசின் உயர்கல்வித்துறை விளக்கம் கேட்டுள்ளது.\nரஜினியை உரசியவர்கள் ஏராளம்... ஆனால் விஜய்\nநடிகர் விஜய்யின் புதிய திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே அவரது பஞ்ச் டயலாக் அவரது ரசிகர்களை வசீகரிக்கும். ஒட்டுமொத்த சமுதாயமே அவர் என்ன சொல்ல இருக்கிறார் என்ற எதிர்ப்பார்பில் காத்துக் கிடக்கும்.\nதல ரசிகர்கள் போட்ட பிளான்.... தளபதி எடுத்த அதிரடி முடிவு \nவிளம்பர பேனர்களை இனி வைக்கமாட்டோம் என்ற அஜித் ரசிகர்களின் அறிவிப்பை தொடர்ந்து, இளைய தளபதி விஜயும், பிகில் திரைப்பட ஆடியோ வெளியிட்டு விழாவுக்காக, தமக்கு விளம்பர பேனர்கள் வைக்க வேண்டாம் என தனது ரசிகர்களை கேட்டு கொண்டுள்ளார்.\n புதிய பட்டத்தை பெற்ற அஜித்... எம்.ஜி.ஆர் உடன் மோதும் தல ரசிகர்கள்..\nநடிகர் அஜித்திற்கு புதிய பட்டத்தை கொடுத்து அதை இணையத்தில் டிரெண்டாக்கி வருகிறார்கள் ரசிகர்கள்.\n புதிய பட்டத்தை பெற்ற அஜித்... எம்.ஜி.ஆர் உடன் மோதும் தல ரசிகர்கள்..\nநடிகர் அஜித்திற்கு புதிய பட்டத்தை கொடுத்து அதை இணையத்தில் டிரெண்டாக்கி வருகிறார்கள் ரசிகர்கள்.\nவிஜய் அரசியலுக்கு வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது: அமைச்சர் ஜெயக்குமார்\nநடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தப்பு என்ற கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.\nதம்பி விஜய் வந்த பின்னர் ரஜினிகாந்த்தின் மவுசு குறைந்துவிட்டது: சீண்டும் சீமான்\nதம்பி விஜய் வந்த பின்னர் ரஜினிகாந்த்தின் மவுசு குறைந்துவிட்டது: சீண்டும் சீமான் அரசியல் களத்தில் எப்போதும் நடிகர் ரஜினிகாந்தை வம்புக்கு இழுக்கும் சீமான் இந்த முறை அவரை திருப்பதி ஏழுமலையானுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.\n#RIPactorVijay க்கு #LongLiveVIJAY மூலம் பதிலடி கொடுத்த Thalapathy ரசிகர்கள்\nNerkonda Paarvai ரிலீஸை தொடர்ந்து Vijay ரசிகர்கள் மற்றும் Ajith ரசிகர்கள் மத்தியில் டுவிட்டர் டிரெண்டிங்கில் பலத்த போட்டி உருவாகியுள்ளது. இதனால் தற்போது Bigil விஜய் ரசிகர்கள் #LongLiveVIJAY என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.\n#RIPActorVijay : Thala, Thalapathy ரசிகர்கள் செய்த இப்படி ஒரு அசிங்கம்... உலகளவில் கேவலப்பட்டு போன தமிழ் சினிமா\nBigil திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய் மற்றும் Nerkonda Paarvai திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் அஜித் ஆகியோரின் ரசிகர்கள் டுவிட்டரில் ஹேஷ்டேக் டிரெண்டிங் போட்டியில் மிக கடுமையாக மோதி வருகின்றனர்.\nதங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு நடிகர் விஜய்சேதுபதி பாராட்டு\nராஞ்சியில் தல தோனி தீவிர பயிற்சி..\nபோதும் இந்த ஆளோட வாழ்ந்தது என்ற முடிவுக்கு பெண்கள் வர இந்த 7 விஷயம்தான் காரணமா இருக்குமாம்...\nஇந்த மொட்டை பாப்பா எந்த நடிகைனு தெரியுதா\nசென்னை ஐஐடி.,யில் உதவித்தொகையுடன் ஆராய்ச்சி பயிற்சி மற்ற கல்லூரி இளநிலை, முதுநிலை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்\nலோகேஷ் ராகுல்தான் அடுத்த டிராவிட்டா\nAirtel vs Jio: இந்த டிராய் அறிக்கையை படித்த பின்னர் ஏர்டெல் பயனர்கள் வெளியே தலைகாட்ட முடியாது\nதமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் (TNPL) வேலை\nபாலியல் புகார் அளித்ததால் அடித்து கொல்லப்பட்ட பெண்\nமீண்டும் வெளிநாட்டவரை காதல��க்கும் ஸ்ருதி ஹாஸன்\nதலைவரை கலாய்த்தால் இது தான் கதி: விஜய் ரசிகர்களுக்காக வீடியோ வெளியிட்ட ரஜினி ரசிகாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/vinay-joins-cast-of-sivakarthikeyan-nelson-doctor.html", "date_download": "2020-01-18T09:23:51Z", "digest": "sha1:7VNE3ECHTZ44OUPK3Y7CURBFSCFJMFNA", "length": 5499, "nlines": 148, "source_domain": "www.galatta.com", "title": "Vinay Joins Cast of Sivakarthikeyan Nelson Doctor", "raw_content": "\nசிவகார்த்திகேயனுடன் இணையும் என்றென்றும் புன்னகை பட பிரபலம் \nசிவகார்த்திகேயனுடன் இணையும் என்றென்றும் புன்னகை பட பிரபலம் \nதொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.தற்போது ஹீரோ படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.KJR ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.\nஇதனை அடுத்து SK ப்ரொடுக்ஷன்ஸுடன் இணைந்து KJR நிறுவனம் தயாரிக்கும் டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.சிவகார்த்திகேயனின் நீண்ட கால நண்பரும்,கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனருமான நெல்சன் இந்த படத்தை இயக்குகிறார்.\nஅனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் டிசம்பர் 6ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தில் உன்னாலே உன்னாலே,என்றென்றும் புன்னகை,துப்பறிவாளன் உள்ளிட்ட படங்களில் நடித்த வினய் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nஅவெஞ்சர்ஸ் வரிசையில் பிளாக் விடோ பட ட்ரைலர் இதோ \nதளபதி 64 படத்தின் படப்பிடிப்பு தகவல் இதோ\nஇணையத்தை ஈர்க்கும் கருத்துக்களை பதிவு செய் படத்தின்...\nதளபதி விஜய்யோட லிப்-லாக் காட்சி நடிக்கணும் \nதனுசு ராசி நேயர்களே படத்தின் நீதான் வேணுமடி பாடல்...\nசசிகுமார் படத்தை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/662089/50-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%A3/", "date_download": "2020-01-18T09:30:48Z", "digest": "sha1:SKBGZH3BR3RR26TZEXR7C5SW5UVC4PE6", "length": 8438, "nlines": 48, "source_domain": "www.minmurasu.com", "title": "50 பில்லியன் பேரல்.. புதிய எண்ணெய் கிணறை கண்டுபிடித்த ஈரான்.. திருப்பம்.. முக்கிய நாடுகள் அதிர்ச்சி! – மின்முரசு", "raw_content": "\n50 பில்லியன் பேரல்.. புதிய எண்ணெய் கிணறை கண்டுபிடித்த ஈரான்.. திருப்பம்.. முக்கிய நாடுகள் அதிர்ச்சி\n50 பில்லியன் பேரல்.. புதிய எண்ணெய் கிணறை கண்டுபிடித்த ஈரான்.. திருப்பம்.. முக்கிய நாடுகள் அதிர்ச்சி\nடெஹ்ரான்: ஈரானில் 50 பில்லியன் பேரல் அளவு கொண்ட புதிய கச்சா எண்ணெய் கிணறு கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். பல நாடுகளை இந்த செய்தி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nஈரான் அமெரிக்க இடையில் நடந்து வரும் சண்டை இப்போதைக்கு சரியாவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. ஈரானின் அணு ஆயுத கொள்கைகளை அமெரிக்கா தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இதற்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையான விதிகளை விதித்து வருகிறார்.\nஅதேபோல் ஈரான் மீது 3 க்கும் மேற்பட்ட பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இதனால் ஈரான் பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட தொடங்கியுள்ளது.\nஈரானிடம் எண்ணெய் வாங்க கூடாது என்று சீனா, இந்தியா உள்ளிட்ட எல்லா நாடுகளுக்கும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை இந்தியாவும் பின்பற்றி வருகிறது. இதனால் கச்சா எண்ணெயை மட்டும் நம்பி இருக்கும் ஈரானின் பொருளாதாரம் பெரிய அடியை சந்தித்துள்ளது.\nஈரான் ஒரு பக்கம் கஷ்டப்பட்டாலும் மற்ற உலக நாடுகளும் இதனால் கச்சா எண்ணெய் வாங்க முடியாமல் கஷ்டப்படுகிறது. ஆம், ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்க முடியாததால், கச்சா எண்ணெய் விற்கும் சவுதி போன்ற நாடுகளிடம் கோரிக்கை கூடி இருக்கிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.\nஇந்த நிலையில்தான் புதிய திருப்பமாக ஈரானில் 50 பில்லியன் பேரல் அளவு கொண்ட புதிய கச்சா எண்ணெய் கிணறு கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். அந்நாட்டு அதிபர் ஹசன் ரௌஹானி இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இதில் இருந்து விரைவில் கச்சா எண்ணெய் எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.\nநாட்டின் தென் பகுதியில் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ஈரானில் இருக்கும் மொத்த எண்ணெய் கிணறுகள் மூலம் 150 பில்லியன் பேரல் கச்சா எண்ணெய் எடுக்க முடியும். தற்போது கூடுதலாக 50 பில்லியன் பேரல் கிடைக்க போகிறது. இது ஈரானில் இரண்டாவது பெரிய எண்ணெய் கிணறு என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதனால் ஈரானின் மதிப்பு உலக அளவில் உயரும். அமெரிக்கா உள்ளிட்ட உலகின் முக்கிய நாடுகளை இந்த கண்டுபிடிப்பு அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதே சமயம் ஈரானிடம் மீண்டும் எண்ணெய் வாங்க சில நாடுகள் முயற்சி செய்யும், தங்கள் முடிவை சீனா உள்ளிட்ட நாடுகள் மறுபரிசீலனை செய்யவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜேம்ஸ் பாண்டு படத்தில் ராதிகா ஆப்தே\n50 பில்லியன் பேரல்.. புதிய எண்ணெய் கிணறை கண்டுபிடித்த ஈரான்.. திருப்பம்.. முக்கிய நாடுகள் அதிர்ச்சி\nகாணும் பொங்கலை கொண்டாட ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nமு.க ஸ்டாலின் – கே.எஸ் அழகிரி சந்திப்பு “தர்பார் படம் பற்றி பேசினோம்” – காங்கிரஸ் தலைவர் பேட்டி\nபாலியல் வல்லுறவு: திருச்சியில் பிச்சையெடுத்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த நபர் – நடந்ததை விவரிக்கும் விசாரணை அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/7-inmates-escaped-from-kerala-mental-health-center", "date_download": "2020-01-18T08:59:15Z", "digest": "sha1:YDTANAROU2TSUREAFKZAZFWD3I7P3ZJQ", "length": 9942, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "நர்சுகள் அறையில் அடைப்பு; போலீஸ் மீது தாக்குதல்! - கேரள மனநலக் காப்பகத்தில் இருந்து தப்பிய 7 பேர் | 7 inmates escaped from kerala mental health center", "raw_content": "\nநர்ஸுகள் அறையில் அடைப்பு; போலீஸ் மீது தாக்குதல் - கேரள மனநலக் காப்பகத்திலிருந்து தப்பிய 7 பேர்\nஇரண்டு நர்ஸ்களைத் தாக்கி அறையில் பூட்டி வைத்துள்ளனர். சத்தம் கேட்டு அங்கு சென்ற போலீஸைத் தாக்கி அவரிடம் இருந்த சாவியைப் பயன்படுத்தி தப்பிவிட்டனர்.\nகேரள மாநிலம் திருச்சூரில் உள்ள மனநலக் காப்பகத்திலிருந்து நேற்று இரவு ஆறு கைதிகள், ஒரு மன நோயாளி என ஏழுபேர் தப்பித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனநலக் காப்பகத்தில் இரவு உணவுக்காக செல்லில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்களைத் திறந்து விடுவது வழக்கம். நேற்று இரவு 7.50 மணியளவில் இரவு உணவு சாப்பிடுவதற்காக செல்லிலிருந்து நோயாளிகளைப் பணியாளர்கள் வெளியே திறந்து விட்டுள்ளனர்.\n7 பேர் தப்பியது குறித்து விவரிக்கும் மனநலக் காப்பக ஊழியர்\nஅதில், சிறைத் தண்டனை பெற்று போலீஸ் பாதுகாப்போடு மனநலக் காப்பகத்தில் இருந்த தன்சீர், விஜயன், நிகில், விஷ்ணு, விபின், ஜினீஸ் ஆகியோரும், மன நோயாளி ராகுல் ஆகியோரும் தனி அணியாகச் சேர்ந்துள்ளனர். பின்னர் அவர்கள், இரண்டு நர்ஸுகளைத் தாக்கி ஒரு அறைக்குள் பூட்டி வைத்துள்ளனர். நர்ஸுகள் சத்தம் போட்டதால் அதைக் கேட்டுப் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸ் ரஞ்சித் அங்கு சென்றிருக்கிறார்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஇப்படித்தான் இருக்கும் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவக் காப்பகம்\nஏழுபேர் தப்பிச் செல்ல முயன்றதைப் பார்த்த போலீஸ் ரஞ்சித் அவர்களைத் தடுத்துள்ளார். அந்த ஏழுபேரும் ரஞ்சித்தைத் தாக்கி கீழே தள்ளிவிட்டனர். பின்னர், அவரது கழுத்தில் கிடந்த மூன்று சவரன் தங்க செயினைப் பறித்துவிட்டு, அவரிடம் இருந்த சாவியை எடுத்து கதவைத் திறந்து வெளியே சென்றுள்ளனர். மனநலக் காப்பக கேட்டின் சாவி இல்லாததால், காம்பவுண்ட் சுவரில் ஏறிக் குதித்து தப்பிச் சென்றனர் அந்த ஏழுபேரும். ஆறு கைதிகளுடன் தப்பிச் சென்ற மன நோயாளி ராகுல், திருச்சூர் சி.ஜே.எம் கோர்ட் உத்தரவுபடி அந்தக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.\n14 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள திருச்சூர் மனநலக் காப்பகத்தின் மதில் சுவர்கள் பல இடங்களில் உடைந்த நிலையில் உள்ளதாகவும், போதிய பணியாளர்கள் இல்லாததால் இதற்கு முன்பும் பல முறை மன நோயாளிகள் தப்பிச் சென்ற சம்பவம் நடந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் தப்பிச் சென்ற ஏழுபேரில் மன நோயாளியான ராகுலை திருச்சூரில் வைத்து பிடித்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். தேடப்பட்டுவரும் மற்ற ஆறு பேரில் சிலருடைய புகைப்படங்கள் கிடைத்துள்ளதாகவும், அவர்களை விரைவில் கைது செய்துவிடுவோம் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர். மனநலக் காப்பகத்திலிருந்து ஏழுபேர் தப்பிச் சென்ற சம்பவம் கேரளாவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.\nகாட்டிலும், மலை முகட்டிலும் நதிபோல ஓடிக்கொண்டிருப்பது பிடிக்கும். க்ரைம், அரசியல், இயற்கை ஆச்சர்யங்களை அலசுவதில் அதீத ஆர்வம் உண்டு. இதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளனாக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/ilaiyaraaja-cake-made-with-50-kg-sugar-250-eggs-for-bharat-ratna-request", "date_download": "2020-01-18T10:10:23Z", "digest": "sha1:NPNGQU3BYNMWFSZ3SK3L6JY7LW6HOP7R", "length": 9257, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "`பாரத ரத்னா வழங்க வேண்டும்!’ - 50 கிலோ சர்க்கரையில் 4 நாளில் தயாரான இளையராஜா உருவ கேக் |Ilaiyaraaja cake made with 50 kg sugar 250 eggs for Bharat Ratna request", "raw_content": "\n`பாரத ரத்னா வழங்க வேண்டும்’ - 50 கிலோ சர்க்கரையில் 4 நாளில் தயாரான இளையராஜா உருவ கேக்\nஇசைஞானி இளையராஜாவுக்கு நாட்டின் உயரிய விருதான `பாரத ரத்னா’வை வழங்க வலியுறுத்தி அவரின் உருவத்தில் 5 அடி உயர கேக் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.\nஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ள இசைஞானி இளையராஜாவுக்கு `பாரத ரத்னா' விருது வழங்க வலியுறுத்தும் வகையில் சர்க்கரை மற்றும் முட்டையைக் கொண்டு இளையராஜா உருவத்தில் 5 அடி உயர கேக் தயாரிக்கப்பட்டுள்ளது.\nராமநாதபுரம் பாரதிநகரில் உள்ளது ஐஸ்வர்யா பேக்கரி. கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பல்வேறு வகையிலான கேக்குகளைத் தயாரிப்பது பேக்கரி உரிமையாளரின் வழக்கம்.\n\"ரசனையும் உணர்வும்... இளையராஜா சொன்ன வேத வாக்கியம்\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nகடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது, 80 கிலோ சர்க்கரை, 400 முட்டைகள் ஆகியவற்றைக் கொண்டு மகாகவி பாரதியாரின் உருவத்தினாலான கேக் ஒன்றை உருவாக்கி காட்சிக்கு வைத்திருந்தனர்.\nஇளையராஜா உருவ கேக்கைத் தயாரித்த பேக்கரி\nஇந்த நிலையில், இந்திய திரையுலகில் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசை அமைத்ததுடன், சிம்பொனி இசை ஆல்பத்தையும் வெளியிட்ட இசைஞானி இளையராஜாவுக்கு நாட்டின் உயரிய விருதான `பாரத ரத்னா’ விருதை வழங்க வலியுறுத்தி கேக்கினால் ஆன இளையராஜாவின் முழு உருவச் சிலை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.\n5 அடி உயரத்தில் உள்ள இந்த கேக்கை 50 கிலோ சர்க்கரை, 250 முட்டைகள் மற்றும் மாவைக் கொண்டு 4 தொழிலாளர்கள் இணைந்து 4 நாள்களில் உருவாக்கியுள்ளனர்.\nபேக்கரியின் முன்புறம் கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ள இளையராஜா உருவ கேக்குக்கு அருகிலேயே இளையராஜாவின் சிறப்பைப் போற்றும் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. பேக்கரிக்கு வருபவர்களை மட்டுமல்ல அந்த வழியாகச் செல்பவர்கள் பலரையும் இந்த இளையராஜா உருவத்திலான கேக் கவர்ந்து வருகிறது.\nதொப்புள் கொடி உறவுகளின் குரல் கேட்கும் தூரத்தில் அமைந்து��்ள ராமேஸ்வரம் தீவினை பூர்வீகமாக கொண்டிருப்பவன். இயற்கை-இசை-ஈகையின் மீது காதல் கொண்டவன். 1995-ல் நாளிதழ் செய்தியாளராக பேனா பிடித்த எனது விரல்கள், 2007 முதல் விகடன் குழுமத்தின் செய்தியாளர் பணிக்காக தட்டச்சு செய்ய துவங்கின. சமூக அக்கறையினை எனது எழுத்தாகவும், எண்ணமாகவும் கொண்டிருப்பதே எனது இலக்கு.\nஎனது சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் ஆகும். 30 ஆண்டுகளாக புகைப்படத்துறையை நேசித்துக் கொண்டு இருக்கிறேன்.. கலைத்துறையின் பால் ஈடுபாடு கொண்டு சமூக அவலங்களையும் எதார்த்தப் பதிவுகளையும் படம் பிடிக்க எனது கேமராவின் கண்கள் விழி திறந்து இருக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/05/blog-post_81.html", "date_download": "2020-01-18T10:07:00Z", "digest": "sha1:6XJUZ3JFM56VSZ2RWQDS5IXDT6YSJO4J", "length": 23515, "nlines": 172, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: வவுனியா பிரதேச செயலாளரின் உறுதுணையுடன் றிசாட்பதியுதீனின் மாஸ்டர் பிளான்!!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nவவுனியா பிரதேச செயலாளரின் உறுதுணையுடன் றிசாட்பதியுதீனின் மாஸ்டர் பிளான்\nவவுனியாவில் பழந்தமிழ் கிராமங்கள் பல அரச அதிகாரிகளின் உறுதுணையுடன் சூட்சுமமான முறையில் திட்டமிட்ட முஸ்லீம் குடியேற்றத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டமை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\nவவுனியா A9 பிரதான வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள நொச்சிமோட்டை கிராமத்தில் உள்ள பல காணிகளுக்கு காணிக் கச்சேரி என்ற பெயரில் மக்களை ஏமாற்றி காணிகளை அபகரிப்பதோடு அதில் முஸ்லீம் மக்களை குடியேற்றி தமிழர் இனப்பரம்பலை சிதைக்கும் முயற்சிகள் நடந்தேறிவருகின்றது.\nசுமார் 180 ஏக்கர் அளவிலான காணிகளுக்கு காணிக்கச்சேரி இடம்பெற்று அவற்றில் சுமார் 100 ஏக்கர் அளவிலான காணிகளுக்கு இப்பிரதேசங்களை ஒரு போதும் சேர்ந்திராத பிரதேச செயலாளரின் மனைவியின் உறவினர்கள் அண்ணனின் உறவினர்கள் என ஏறத்தாழ நூறு பேருக்குமேல் இவ்வாறு காணி அனுமதிப்பத்திரங்கள் பதியப்பட்டு வவுனியா பிரதேச செயலாளரினால் கையகப்படுத்தப்பட்டுள்ளமை ஆதாரபூர்வமாக நிருபிக்கபட்டுள்ளது\nஇதில் திடுக்கிடும் உன்மையாதெனில் பிரதேச செயலாளரின் உறவினர்கள் மற்றும் பிரதேச செயலாளருக்கு நம்பிக்கையானவர்கள் மூலம் தனது கட்டுப்பாட்டில் உள்ள நூற்றுக்கணக்கான காணிகளை அவர்களின் பெயரில் பதிந்து பின்பு LDO காணிப்பத்திரங்களுக்கான உறுதிப்பத்திரம் கிடைக்கப்பெற்றதும் முஸ்லீம்மக்களின் பெயரில் மாற்றம் செய்வதே பிரதேச செயலாளர் மற்றும் றிசாட் அமைச்சரின் திட்டம் என்பது தற்போது தெரியவந்துள்ளது.இவ் சதித்திட்டத்திற்கு வவுனியாவை சேரந்த ஒரு சில வழங்கறிஞர்களும் உடந்தையாக இருக்கின்றனர்.\nமேலும் நோச்சிமோட்டை கிராமம் மட்டுமல்லாது A9 பிரதான வீதியை அண்மித்த ஏனைய சில தமிழர் கிராமங்களும் இந்த சதித்திட்ட வலைக்குள் வீழ்ந்துள்ளதாக அறியமுடிகிறது உறுதிப்பத்திரங்கள் மாற்றப்பட்டதும் குடியேற்றங்களை சட்டரீதியாக தடுக்கமுடியாது என்பது வெளிப்படை உன்மை அடுத்த சில வருடங்களில் வவுனியா-யாழ் வீதியை அண்மித்த பல கிராமங்களில் திடீர் இனப்பரம்பல் மாற்றமடையும் சந்தர்ப்பம் இதன் மூலம் எதிர்பாக்கப்படுகிறது.\nவவுனியா பிரதேச செயலாளரின் குறித்த முறையற்ற காணி சுவீகரிப்பு நடவடிக்கை தொடர்பாக ஆதாரபூர்வமாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஹனீபா அவர்களிடம் தெரிவித்திருந்த போதும். குறிப்பிட்ட அமைச்சரின் தலையீடு காரணமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் இவ் பிரதேச செயலாளருக்கு எதிராக வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவிலும் பிரதேச மக்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nதகாத உறவு: தற்கொலையில் முடிந்தது கிழக்கு பல்கலைக்கழக மர��த்துவபீட மாணவனின் வாழ்வு.\nகிழக்கு பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்றுக்கொண்டிருந்த மருத்துவபீட மாணவனான தலவாக்கலை, லிந்துலை பிரதேசத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் எ...\nகர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்கு உணவுப்பொதிகளுக்கு ஆப்பு\nகர்ப்பிணித் தாய்மார்களுக்காக மாதாந்தம் வழங்கிவந்த போசாக்கு உணவுப் பொதிகள் வழங்குவதை, அடுத்த அறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு தற்போதைய ரா...\nஅமெரிக்க கப்பலை தேடிச் சென்று உரசிப்பார்க்கும் ரஷ்யக்கப்பல். வீடியோ\nசர்வதேச கடல்பரப்பில் நின்ற அமெரிக்காவின் பாரிய யுத்தக்கப்பலொன்றை சினம்கொண்ட யானைபோல் ரஷ்ய கப்பலொன்று மோதச் சென்றவிடயம் வட அரபுப் பிரதேசத்தில...\nதிருடர்களை வீட்டுக்குள் மறைத்து வைத்திருந்த யாழ்ப்பாண பெண் பொலீஸ்\nபல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்த திருடர்கள் இருவர் தமிழ் பெண் பொலீஸாரின் வீட்டிற்குள் மறைந்திருந்த நி...\nவடக்கு மக்கள் வன்மம்கொண்ட இனவாதிகள் மாகாநாயக்க தேரர் கடும் விசனம்..\nசிங்கள மக்களை சேர்த்துக்கொள்ள முடியாத ஒட்டுமொத்த இனவாத சிந்தனையும் வடக்கிலுள்ள மக்களிடமே காணப்படுகின்றது என்கிற பரபரப்பு குற்றச்சாட்டை முன்வ...\nதிருடர்களை பிடிக்கச் சென்றேன், திருட்டுக்கூட்டம் என்னை பிடித்து அடைத்துள்ளது.\nசர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் பதிவுகள் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க...\nஎந்தவொரு நாட்டிடமும் மண்டியிடாத தேசத்தை உருவாக்குமோம் நான் என்நாட்டை நேசிக்கின்றேன். கோத்தா\nநேற்று கூடிய பாராளுமன்றில் ஜனாதிபதியில் கொள்கைவிளக்க உரை இடம்பெற்றது. சிங்களத்தில் இடம்பெற்ற அவருடைய பேச்சின் முழுவடிவம் தமிழில் : கௌரவ ச...\nறிசார்ட், ஹக்கீம் , ஹிஸ்புல்லாவை உடனடியாக கைது செய்வீர்\nஎதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களையடுத்து குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட முஸ்லிம்...\nபுலிகளின் பணத்தையும் வாகனத்தையும் ஆட்டையை போட்டவர் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு பொறுப்பாக நியமனம்.\nபயங்கரவாத புலனாய்வு பிரிவின் புதிய பதில் கடமைப் பணிப்பாளராக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முன்னர...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் ���லைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/poems/aadhava_7.php", "date_download": "2020-01-18T10:31:51Z", "digest": "sha1:GYJBAOEOCEC63FKLZV7Q47E4GYSZTIBG", "length": 5388, "nlines": 61, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Literature | Poem | Aathava | Nature", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஉறங்கிக் கொண்டிருந்த அச்சத் தன்மை\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://expressnews.asia/2018/10/20/", "date_download": "2020-01-18T08:43:18Z", "digest": "sha1:4XRMPU4HDE6455GO3VJMGOILFHERFHVR", "length": 10747, "nlines": 163, "source_domain": "expressnews.asia", "title": "20th October 2018 – Expressnews", "raw_content": "\nதரமான உணவு தான் எங்கள் ஆசிப் பிரியாணி\nவில்லிவாக்கம் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகம் திறப்பு விழா\nமத்திய சென்னை மாவட்டம் வில்லிவாக்கம் ஆதி நாயுடு தெருவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வில்லிவாக்கம் தொகுதி தலைமை அலுவலகம் திறப்பு விழா, மற்றும் கொடியேற்று விழா நடைப்பெற்றது. இத் திறப்பு விழா நிகழ்ச்சியில் , மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினர் பாரதி கிருஷ்ணகுமார் திறந்து வைத்தார். செயற்குழு உறுப்பினர் கவிஞர் சினேகன் , சென்னை மண்டலப் பொறுப்பாளரும் செயற்குழு உறுப்பினருமான கமிலா நாசர், ஆகியோர் சிறப்பு …\nகோவையில் விஜயதசமி முன்னிட்டு ஸ்ரீ ஸ்ரீஸ்ரீ மஹா துர்கா பூஜா நடைபெற்றது.\nதுர்கா பூஜையை கோவை யூபி பீபுள் வெல்ஃபேர் அசோசியேஷன் கமிட்டி சிறப்பாக நடத்தியது. இது தேவி துர்கா தேவியின் உருவச்சிலை மூன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் கொண்டு வந்து ஊர்வலம் சென்றனர். இந்த ஊர்வலமானது கோவை சிவானந்தா காலனியில் இருந்து காந்தி பார்க் வழியாக சென்று முத்தன் குளத்தை அடைந்தது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இரு சக்கர வாகனங்களிலும் கார்களிலும் துர்கா தேவி வாகனத்தை பின்தொடர்ந்து வழிபட்டு சென்றனர். இதில் …\nரைட் சர்வீஸ் சென்டர் சேவை நிறுவனம் துவக்க விழா\nசென்னை. A. to. z. என்ற சேவை நிறுவனம் துவக்க விழா ரைட் சர்வீஸ் சென்டர் சேவை நிறுவனம் துவக்க விழா மிக பிரமாண்டமான முறையில் நடைபெற்றது சென்னை ஜமீன் பல்லாவரத்தில் ரைட்ஸ் சர்வீஸ் என்ற சேவை நிறுவனம் அரசுக்கும் பொதுமக்களுக்கும் சேவை செய்யும் ஒரு மையமாக விளங்கும் வீட்டிற்கு ஒரு சேவை மையம் அமைத்து அதில் கட்டணமில்லா சேவை மையமாகவும் கட்டண சேவை மையமாகவும் விளங்கும் இதில் …\nஆதித்தமிழர் முன்னேற்றக் கழத்தின் செயற்குழு கூட்டம்.\n‘மகளிர் மட்டும்’ இசையை சூர்யா,ஜோதிகா,பிரம்மா மற்றும் 2டி ராஜா இவர்களுடைய அன்னையர்கள் இணைந்து வெளியிட்டனர்\nகூரியர் நிறுவன ஊழியர்கள் 8 பேர் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2014/07/31/", "date_download": "2020-01-18T10:24:43Z", "digest": "sha1:RLBLM4FAFFFMJKFKHOSDFQHK2XT6CVCY", "length": 34648, "nlines": 172, "source_domain": "senthilvayal.com", "title": "31 | ஜூலை | 2014 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஉண்மை வெளிவர புத்தகம் எழுதுவேன்: நட்வர் சிங்குக்கு சோனியா பதிலடி\nபுதுடில்லி: முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங் தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா பதிலடி கொடுத்துள்ளார். தானும் புத்தகம் எழுத உள்ளதாகவும், அப்போது உண்மையை மக்கள் அறிந்த��� கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங் தனியார் டி.வி., ஒன்றிற்கு அளித்த பேட்டியில், காங்கிரஸ் தலைவர் சோனியா பிரதமர் பதவிக்கு வரமுடியாததற்கு காரணம் ராகுலே என்றும், சோனியா பிரதமர் ஆனால் அவர் கொல்லப்படலாம் என ராகுல் அச்சப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், மத்திய அரசின் செயல்பாடுகளில் சோனியா தலையிட்டதாகவும், முக்கிய கோப்புகள் சோனியாவின் பார்வைக்கு சென்ற பின்னரே ஒப்புதல் பெறப்பட்டதாகவும் கூறியிருந்தார். Continue reading →\nPosted in: படித்த செய்திகள்\nகுறைந்த விலையில் ஸ்மார்ட் போன் என்கிற தாரக மந்திரத்தை வைத்து பெரும் நிறுவனங்களுக்கு போட்டி தர வந்திருக்கிறது ‘ஸியோமி’ (Xiaomi) என்னும் சீன நிறுவனம். இது சீனாவின் ‘ஆப்பிள்’ என்று அழைக்கப்படுகிறது. காரணம், ‘ஆப்பிள்’ போல தனது ஸ்மார்ட் போன்களில் சிறந்த தரத்தையும் தோற்றத்தை யும் தருவதனால் சீனர்கள் இப்படி பெருமையாக அழைக்கிறார்கள். ஆனால், ஒரு ஆப்பிள் போனின் விலையில் குறைந்தபட்சம் நான்கு ஸியோமி ஸ்மார்ட் போன்களை வாங்கிவிடலாம்.\nPosted in: மொபைல் செய்திகள்\nமிஸ்டர் கழுகு: விஜயகாந்த்துக்கு என்னாச்சு\n”தி.மு.க ஆட்சிக் காலத்தில் செய்த விஷயங்களாக இருந்தால், கண்ணை மூடிக்கொண்டு கல்தா கொடுப்பார்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயம். அதுவே பசையான மேட்டராக இருந்தால், எப்படி நடந்துகொள்வார்கள் என்பதற்கு உதாரணமான சமாசாரம் ஒன்றைச் சொல்கிறேன்” என்ற பீடிகையுடன் வந்த கழுகார், அந்த மேட்டரை அவிழ்க்க ஆரம்பித்தார்.\n”தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில், திருவான்மியூர் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 7.44 ஏக்கர் நிலத்தை, தனியார் கல்வி நிறுவன அறக்கட்டளைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான தீர்மானம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் வாரியக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த வட்டாரத்தில் கிரவுண்ட் வேல்யூ சுமார் 60 லட்சம் என்று சொல்லப்படுகிறது. விற்பனை செய்யப்படுவது 1 கோடி ரூபாய்க்கு மேல். ஆனால், அடிமாட்டு விலைக்குக் கொடுத்துள்ளதாக தீர்மானம் கூறுகிறது\nPosted in: அரசியல் செய்திகள்\nஇருப்பவர்கள் விட்டுக் கொடுத்தால் இல்லாதவர்கள் பயன்பெறலாம்\nபுதுடில்லி : நாட்டின் மூலைமுடுக்குகளில் உள்ள ஏழை எளிய மக்களும் அனைத்து வசதிகளைய��ம் பெறுவதற்கு, வசதி படைத்தவர்கள் தானே முன்வந்து அரசு அளிக்கும் மானியங்களை ஒதுக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. வசதி படைத்தவர்கள் அரசு மானியங்களை வேண்டாம் என்று கூறினால், அந்த மானிய தொகையை வசதி இல்லாதவர்களுக்கு அளிக்க முடியும் என அரசு முடிவு செய்துள்ளது.\nநாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கு அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள மத்திய அரசு, அதன் முதல்படியாக வசதி படைத்தவர்கள் தாமாக முன்வந்து தாங்கள் பெறும் அரசு மானியங்களை வேண்டாம் என கூற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. இதன் முதல் கட்டமாக சமையல் சிலிண்டர்களுக்கு அளிக்கப்படும் அரசு மானியங்களை பெறாமல் வசதி படைத்த வாடிக்கையாளர்கள்,சந்தை விலையை செலுத்தியே சிலிண்டரை பெற்றுக் கொள்ளலாம் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது. 2013-14ம் நிதியாண்டில் சிலிண்டருக்கு மட்டும் ரூ.40,000 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த மானியத் தொகையை வசதி படைத்தவர்கள் மறுக்கும் பட்சத்தில், அந்த தொகையைக் கொண்டு வசதி இல்லாதவர்களுக்கு மானிய விலையில் பொருட்களை வழங்கவும், வளர்ச்சித் திட்டங்களையும் ஏற்படுத்த முடியும் என அரசு முடிவு செய்துள்ளது.\nவாடிக்கையாளர்கள் அனைவரும் தாங்களே முன்வந்து சிலிண்டருக்கான மானியம் தங்களுக்கு வேண்டாம் என மறுக்குமாறு பெட்ரோலிய துறை சார்பில் வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பப்பட்டு வருகிறது. பெட்ரோலியத்துறை மற்றும் எரிபொருள் நிறுவனங்களின் இணையதளத்திலும் இது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஅரசின் செலவை கட்டுப்படுத்தவும், மானியங்களுக்கான தொகையை குறைக்கவும், இந்த புதிய யுக்தியின் மூலம் சேமிக்கப்படும் மானிய தொகையைக் கொண்டு ஏழைகளுக்கான நலத் திட்டங்கள் பலவற்றை ஏற்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. பெட்ரோலியத் துறையைத் தொடர்ந்து மற்ற துறை அமைச்சகங்களும் வாடிக்கையாளர்களின் உதவி்யையும், பொது மக்களின் ஒத்துழைப்பையும் கேட்க முடிவு செய்துள்ளன.விரைவில் மற்ற அமைச்சகங்களும் மானிய தொகையை குறைக்கும் நடவடிக்கையில் இறங்கும் என எதிர்பார்க்கலாம்.\nமானியங்களை திரும்ப ஒப்படைத்து, நாட்டை வளர்ச்சி பாதைக்கு எடுத்துச் செல்லும் அரசின் முயற்சிக்கு அனைவரும் கைகொடுப்போம்.\nPosted in: படித்த செய்திகள்\nஇணைத்த நோக்கியா இளைத்தது ஏன்\nமுதன் முதலில் மொபைல் போன்கள் மக்களை அடைந்த போது அனைவரின் மனதிலும் இருந்த ஒரு பெயர் நோக்கியா. பின்லாந்து நாட்டில் எஸ்போ (Espoo) நகரில் தன் தலைமை இடத்தைக் கொண்டு, பன்னாடுகளில் கிளைகளை அமைத்து, மொபைல் போன்களை அனைத்து நிலை மக்களுக்கும் என தயார் செய்து வளர்ந்து, உயர்ந்த நிறுவனம் நோக்கியா. கடந்த 12 ஆண்டுகளாக மொபைல் போன் பயன்படுத்தும் அனைவரும், நோக்கியா போனில் தான் முதன் முதலில் தொடங்கி இருப்போம். பச்சை நிறப் பின்னணியில், ஒரே நிற எழுத்துக்களோடும், தெளிவான அழைப்பு பரிமாற்றங்களுடனும், ஸ்நேக் என்னும் விளையாட்டுடனும் நமக்குக் கிடைத்த நோக்கியாவை ஒரு பொக்கிஷமாகவே தொடர்ந்து கருதி வந்திருக்கிறோம். கையில் எடுத்துச் சென்று பயன்படுத்தும் டிஜிட்டல் சாதனமாக, நோக்கியா போன்கள் தான் முதலில் நமக்கு அறிமுகமாயின.\nஇன்று அதற்கு விடை கொடுத்துவிட்டோம். நோக்கியாவினை முழுமையாக, மைக்ரோசாப்ட் சென்ற ஏப்ரல் 25 அன்று தனதாக்கிக் கொண்டது. அதற்கு Microsoft Mobile Oy எனப் பெயர் சூட்டியுள்ளது. மிக நன்றாக இயங்கும் வலிமையான நிறுவனங்கள் கூட ஒரு நாளில் விழலாம் என்ற படிப்பினையை நாம் நோக்கியாவிடமிருந்து கற்றுக் கொண்டுள்ளோம். 750 கோடி டாலர் தொகைக்குத்தான் நோக்கியா கை மாறியுள்ளது. 2007 வரை 41 சதவீத சந்தைப் பங்கினைக் கொண்டிருந்த நோக்கியா தொடர்ந்து சரிந்து, வேறு வழியின்றி தன்னை மைக்ரோசாப்ட் வசம் ஒப்படைத்துள்ளது. ஏன், சென்ற ஆண்டு கூட, நோக்கியா 15% பங்கு கொண்டிருந்தது.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nதென் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட அன்னாசிப் பழம் உலகம் முழுக்கப் பரவ கப்பல் மாலுமிகள் ஒரு மிகப் பெரிய காரணம். அவர்கள் எங்கு பயணத்தை மேற்கொண்டாலும் வைட்டமின் சி குறைபாட்டால் ஏற்படக்கூடிய ஸ்கார்வி நோயைத் தவிர்ப்பதற்காக, அன்னாசிப்பழத்தை எடுத்துச்செல்வது வழக்கம். இதில் இருந்தே இந்தப் பழத்தின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளலாம்.\nPosted in: பழங்கள் பலன்கள்\nஅழகு என்பதை புறத்தோற்றத்தை வைத்தே அளவிடுகிறோம். ஆனால், அந்த அழகு, உடலின் உள் உறுப்புகளின் ஆரோக்கியம், உணவு மற்றும் வாழ்க்கை முறைப் பழக்கங்களின் பிரதிபலிப்பு என்பதைப் பலரும் உணர்வதில்லை. ”எந்த ஒரு அழகுப் பிரச்னைக்கும் மேலோட்டமாக எடுத்துக் கொள்கிற சிகிச்சைகள் தற்காலிகப் பலனைத் தருமே தவிர, நிரந்தரத் தீர்வளிக்காது. புற அழகு என்பது ஒவ்வொருவரது உடலிலுள்ள வாதம், பித்தம், கபம் அளவுகளின் சமநிலையைப் பொறுத் தது” என்கிறார் சஞ்சீவனம் நேச்சுரல் பியூட்டி சென்டரை சேர்ந்த மருத்துவர் யாழினி. ”ஒவ்வொருவர் உடம்பிலும்\nPosted in: அழகு குறிப்புகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n – அரசியல் கணக்குகள் ஆரம்பம்\nகல்லீரலை கெடுத்துக்காதீங்க… உடல் நலனை பாதிச்சுக்காதீங்க\nஎந்தமாதிரி விஷத்தையும் விரட்டியடிக்கும் பயங்கரமானது\nசுண்டைக்காய்ன்னு சாதாரணமா நெனைக்க வேண்டாம். தம்மாத்தூண்டு இருக்கும் இதில் இம்புட்டு நன்மையா\nஸ்டாலின் முதல்வர் ஆகக்கூடாதுன்னு திமுகவே வேலை செய்யுது… பகீர் கிளப்பிய காங்கிரஸ் எம்.பி…\nசட்டமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் எதற்கு திமுக திடீர் முடிவு\nகூகுள் உங்களை ஒட்டு கேட்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nநமக்கு தெரியாமல் நம்முடைய தோஷத்தை அழித்து விடும் ரகசியங்கள்….\nஉங்கள் கவலையைப் போக்க மற்றும் புற்றுநோய் போன்ற பல பிரச்சினைக்கு பயனளிக்கும் கொத்தமல்லியின் நற்பண்புகள்\nமுந்திரியில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள்\nபொங்கல் வைக்க உகந்த நேரம் எது’- சொல்கிறார், ஜோதிடமாமணி கிருஷ்ண துளசி\nகறையான் தாக்கிய மரங்களுக்கு சுண்ணாம்பு அடிப்பது சரியா’- தாவரவியல் ஆய்வாளர் சொல்வதென்ன\nஉங்கள் வாய் துர்நாற்றம் வீசுகிறதா இதை பண்ணுங்க நாற்றமே இருக்காது\nகூட்டணிக்குள் குழப்பம்… காங்கிரஸை கழற்றி விடுகிறதா தி.மு.க\nகழற்றிவிடும் திமுக… ‘கை’கொடுக்கும் கமல்.. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..\nஉலகின் மிகச்சிறிய நாடு இதுதான்.. உலகமே அறிந்து மறந்த நாடு.\nஆருத்ரா தரிசனம் என்றால் என்ன களியும், ஏழு கறிக்கூட்டும் செய்யும் வழக்கம் எப்படி வந்தது\nஇதன் மகத்துவம் தெரிந்தால். எங்கு பார்த்தாலும் விடவே மாட்டீங்க..\nகிழக்கு திசை நோக்கி சில காரியங்களை செய்வதால் உண்டாகும் பலன்கள்…\nபசியில் இருக்கும்போது எடுக்கும் முடிவு தவறானதாக இருக்கும்\nமுகத்தில் உள்ள முடியை நீக்க சூப்பர் டிப்ஸ்\n” – எடப்பாடிக்கே தோசை சுட்ட 14 அமைச்சர்கள்\n‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரிப்பதால் உண்டாகும் பலன்கள்���\nவைட்டமின் D பற்றாக்குறை இருந்தால் எப்படி அறிந்துக்கொள்வது என்னென்ன உடல் பிரச்சினைகள் ஏற்படும் தெரியுமா\nஒரு கீரை.. ஓராயிரம் பலன்கள்\nதொப்பையை குறைக்க உதவும் அற்புத மருத்துவ குறிப்புகள்…..\nஒரே ஆண்டில் பணக்காரராய் மாற ஐந்து எளிமையான வழிகள்\nநெட்வொர்க் பிரச்னைகளை மறந்திடுங்கள்; தடையற்ற அனுபவத்தை பெற ஏர்டெல் வைஃபை அழைப்புக்கு மாறிடுங்கள்\nஇத்தனை இடங்களில் அ.ம.மு.க வெற்றிபெற்றது எப்படி’ – கோட்டை வட்டாரத்தின் சீக்ரெட் சர்வே\nஉடல் எடையை குறைப்பது குறித்த சில குறிப்புகள்\nஊரகத்தில் நிரூபிச்சாச்சு.. நகர்ப்புறத்தில் நிறைய தேவை.. கட்சிகள் வெயிட்டிங்.. அதிமுகவுக்கு சவால்\nபா.ம.க தயவு இல்லாமல் அ.தி.மு.க ஆட்சி நீடித்திருக்காது’’\nமூட்டையை அவிழ்க்காத அமைச்சர்கள்… கோட்டைவிட்ட அ.தி.மு.க… உடைந்தது உள்ளாட்சி வியூகம்\nதனியே தவிக்கும் நவீன வாழ்க்கை\nஎதிர்ப்பை மீறி இதைச் செயல்படுத்துங்கள்’ – நொறுக்குத் தீனி விவகாரத்தில் வலியுறுத்தும் மருத்துவர்\nபுதுசு புதுசா பிரச்னையைக் கிளப்ப வேண்டாம்’ -மன்னார்குடி உறவுகளால் கொதிக்கும் சசிகலா வழக்கறிஞர்கள்\nகணவர் சில்மிஷம் செஞ்சா கோச்சுக்காம ரசிச்சு ரசிச்சு அனுபவியுங்க\nஇந்த 3 எளிதான வீட்டு உதவிக்குறிப்புகள் மூலம் உங்கள் லிப் பிங்க் செய்யுங்கள்\nஇனிப்புட்டப்பட்ட குளிர்பானம் குடிப்பதால் மோசமான விளைவுகள் ஒன்றாகும்.\nஇனி அதிமுக என்றால் எடப்பாடியார் தான்… –கொங்குமண்டல எம்.எல்.ஏ.க்கள் உற்சாகம்\nகேபிள் டிவி வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த டிராய்: கட்டணம் குறைப்பு.\nகான்டெக்ட் லிஸ்ட்டில் இல்லாத ஒருவருக்கும் வாட்ஸ் அப் மூலம் எப்படி மெசெஜ் அனுப்பலாம்\nதட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்\n« ஜூன் ஆக »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/698772/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%86/", "date_download": "2020-01-18T09:29:13Z", "digest": "sha1:M2WKKADNM5Z5TN2QFEDEBUG5E5CKDFKZ", "length": 7135, "nlines": 39, "source_domain": "www.minmurasu.com", "title": "பீர் கொடுத்து ஜெய்யை கரெக்ட் செய்யும் அதுல்யா… சோசியல் ஊடகம்வில் மிகுதியாகப் பகிரப்படும் “கேப்மாரி” ஸ்னேக் பீக்…! – மின்முரசு", "raw_content": "\nபீர��� கொடுத்து ஜெய்யை கரெக்ட் செய்யும் அதுல்யா… சோசியல் ஊடகம்வில் மிகுதியாகப் பகிரப்படும் “கேப்மாரி” ஸ்னேக் பீக்…\nபீர் கொடுத்து ஜெய்யை கரெக்ட் செய்யும் அதுல்யா… சோசியல் ஊடகம்வில் மிகுதியாகப் பகிரப்படும் “கேப்மாரி” ஸ்னேக் பீக்…\nதமிழ் திரையுலகில் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவர் எஸ்.ஏ.சந்திரசேகர். தளபதி விஜய்யின் அப்பாவான இவர், சட்டம் ஒரு இருட்டறை, நான் சிவப்பு மனிதன், நாளைய தீர்ப்பு உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக ‘டூரிங் டாக்கீஸ்’ படத்தை இயக்கியிருந்த எஸ்.ஏ.சந்திரசேகர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குநராக ரீ-எண்ட்ரீ கொடுக்கும் படம்தான் ‘கேப்மாரி’. அவரது இயக்கத்தில் உருவாகும் 70-வது படம் இதுவாகும்.\nஇந்தப் படத்தில் கதாநாயகனாக ஜெய் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை அதுல்யா மற்றும் வைபவி ஆகியோர் நடித்துள்ளனர். சத்யன், தேவதர்ஷினி, லிவிங்ஸ்டன், பவர் விண்மீன் ஸ்ரீனிவாசன், சித்தார்த் விபின் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.\nஜீவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். அடல்ட் நகைச்சுவையாக உருவாகியுள்ள கேப்மாரி படம், சென்சார் செய்யப்பட்டு ஏ சர்டிஃபிகேட்டுடன் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.\nஎஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கும் கடைசி படம் என்ற அறிவிப்புடன் உருவாகியுள்ள ‘கேப்மாரி’ படத்தின் பட விளம்பரம் சோசியல் ஊடகம்வில் கடும் விமர்சனங்களுக்கு ஆளானது. விளம்பரத்தை பார்ப்பவர்கள் இது எஸ்.ஏ.சி. படமா என அதிர்ச்சியடைய வைத்தது. அந்த அளவுக்கு, டபுள் மீனிங் வசனங்கள், லிப் லாக் மற்றும் படுக்கையறை காட்சிகள் நிறைந்திருந்தன. இந்நிலையில் படத்தின் ஸ்னேக் பீக் காட்சி ஒன்றை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.\nகதாநாயகி அதுல்யா, ஜெய்க்கு மேஜிக் மூலம் பீர் வரவழைத்து கொடுப்பது போன்ற காட்சிகளும், முத்த காட்சியும் இடம் பெற்றுள்ள சில நிமிட காணொளி சோசியல் ஊடகம்வில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது. இந்த படம் இம்மாதம் 13ம் தேதி வெளியீடு ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.\nபாடிபில்டரிடம் மயங்கிய மருத்துவ மாணவி… ரூம் போட்டு பலாத்காரம் செய்ததால் கதறல்..\nபாரதியார் பல்லாக்கு வரும் போது அவருடடைய பாடலுக்கு நடனமாடி வரவேற்ற பெண்���ள் – குழந்தைகள்\nகாணும் பொங்கலை கொண்டாட ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nமு.க ஸ்டாலின் – கே.எஸ் அழகிரி சந்திப்பு “தர்பார் படம் பற்றி பேசினோம்” – காங்கிரஸ் தலைவர் பேட்டி\nபாலியல் வல்லுறவு: திருச்சியில் பிச்சையெடுத்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த நபர் – நடந்ததை விவரிக்கும் விசாரணை அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fortuneplanners.blogspot.com/2013/09/", "date_download": "2020-01-18T09:33:36Z", "digest": "sha1:D7LSWANPB7ME4Q77KMERAA45CMQGW23H", "length": 34296, "nlines": 191, "source_domain": "fortuneplanners.blogspot.com", "title": "Fortune Planners: September 2013", "raw_content": "\nமியூச்சுவல் ஃபண்டின் நன்மைகள் என்ன என்று கடந்த வாரம் பார்த்தோம். இனி எப்படி முதலீடு செய்யலாம் என்று பார்ப்போம்.\nமுதலீடு செய்வதற்கு முன்பு உங்களை பற்றிய தகவல்களை (கே.ஒய்.சி) கொடுத்தாக வேண்டும். உங்களுடைய போட்டோ, நிரந்தர கணக்கு எண் (பான்கார்டு), முகவரி சான்றிதழ் உள்ளிட்ட தகவல்கள் போதும். ஒரு முறை கே.ஒய்.சி. கொடுத்துவிட்டால் போதும், அதன்பிறகு எத்தனை ஃபண்ட்களில் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.\nஇரண்டு வகைகளில் முதலீடு செய்யலாம்.\nமுதலாவது மொத்த முதலீடு. அதாவது ஒரு ஃபண்டில் ஒரு முறை மட்டுமே முதலீடு செய்வது. இந்த முறையில் முதலீடு செய்வதற்கு குறைந்தபட்சம் 5,000 ரூபாயாவது (செக் கொடுக்க வேண்டும்) முதலீடு செய்ய வேண்டும். 5000 ரூபாய்க்கு மேல் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இன்னொரு வாய்ப்பு சிஸ்டமேட்டிக் இன்வெஸ்மெண்ட் பிளான். ஒவ்வொரு மாதமும், ஒரு குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வது.\nசெய்த முதலீட்டை ஒரு வருடத்துக்கு முன்பாக எடுக்கும் பட்சத்தில் கிடைக்கும் தொகையில் ஒரு சதவிகிதம் வெளியேறும் கட்டணம் செலுத்தியாக வேண்டும். ஒரு வருடத்துக்கு பிறகு எடுக்கும் போது வெளியேறும் கட்டணம் ஏதும் செலுத்த தேவை இல்லை.\nமேலும், ஒரு வருடத்துக்கு முன்பு வெளியே எடுக்கும் பட்சத்தில் 15 சதவிகித நீண்ட மூலதன ஆதாய வரி செலுத்தியாக வேண்டும். உதாரணத்துக்கு ஒரு லட்ச ரூபாய் முதலீட்டில் 30,000 ரூபாய் லாபம் கிடைக்கிறது என்று வைத்துக்கொண்டால், கிடைக்கும் 30,000 ரூபாய்க்கு 15 சதவிகித வரி அதாவது 4500 ரூபாய் ஆதாய வரி கட்ட வேண்டி இருக்கும். ஒரு வேளை நீங்கள் முதலீடு செய்திருப்பது பங்குச்சந்தை சார்ந்த ஃபண்டாக இருக்கும் போது ஒரு வருட��்துக்கு பிறகு முதலீட்டை திருப்பி எடுத்தால் நீண்டகால மூலதன ஆதாய வரி செலுத்தத் தேவை இல்லை.\nகுரோத் (வளர்ச்சி) மற்றும் டிவிடெண்ட் (ஈவுத் தொகை) என இரண்டு முதலீட்டு வாய்ப்புகள் இருக்கின்றன. நீங்கள் எதுவுமே தேர்வு செய்யவில்லை என்றால் தானாக குரோத் ஆப்ஷனில் முதலீடு செய்யப்படும். டிவிடெண்டில் சந்தையின் சூழ்நிலைக்கு ஏற்ப லாபத்தை எடுத்துக் கொடுப்பார்கள். பெரும்பாலும் இந்த வாய்ப்பை ஓய்வு பெற்றவர்கள் தான் தேர்வு செய்கிறார்கள்.\nகடந்த 9 மாதங்களாக நேரடியாக மியூச்சுவல் ஃபண்ட் அலுவலகம் சென்று முதலீடு செய்யமுடியும். ஆனால் உங்களுக்கு உதவ யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் நேரடியாக முதலீடு செய்யும்போது 0.50 சதவிகிதம் வரை மிச்சப்படுத்தலாம் என்றாலும், உங்களுக்கு உதவ யாரும் இருக்க மாட்டார்கள். ஒரு வேளை தவறான ஃபண்டில் முதலீடு செய்யும்பட்சத்தில் அதிகளவு நஷ்டத்தை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் முறையான நிதி ஆலோசகரை நாடுவது நல்லது.\nநிதி ஆலோசகர் சந்தையை தொடந்து கவனித்துவருவார். மேலும் உங்களுடைய மொத்த முதலீடு எவ்வாறு இருக்கிறது என்று பார்த்துக்கொள்ளுவார். மேலும் உங்களுக்கு தேவையான சேவைகளையும் தருவார்.\nபெரும்பாலானவர்கள் குறைந்த என்.ஏ.வி. (அதாவது ஒரு யூனிட்டின் மதிப்பு) பண்டில் முதலீடு செய்வது நல்லது என்று நினைக்கிறார்கள். என்.ஏ.வி. குறைவாக இருப்பது முக்கியமல்ல. வருமானம் தான் முக்கியம்.\nஉங்களது நோக்கம் தெளிவாக இருக்க வேண்டும். நீண்ட கால நோக்கத்தில் முதலீடு செய்துவிட்டு முதலீட்டின் மதிப்பு குறைகிறது என்று மற்ற முதலீடுகளுடன் ஒப்பிட்டு, முதலீட்டை வெளியே எடுப்பதும் தவறு. அதேபோல முதலீட்டின் மதிப்பும் அதிகரிக்கும் போது உடனேயே எடுத்துவிடுவதும் தவறு.\nமியூச்சுவல் ஃபண்டின் நன்மைகள் என்ன என்று கடந்த வாரம் பார்த்தோம். இனி எப்படி முதலீடு செய்யலாம் என்று பார்ப்போம்.\nமுதலீடு செய்வதற்கு முன்பு உங்களை பற்றிய தகவல்களை (கே.ஒய்.சி) கொடுத்தாக வேண்டும். உங்களுடைய போட்டோ, நிரந்தர கணக்கு எண் (பான்கார்டு), முகவரி சான்றிதழ் உள்ளிட்ட தகவல்கள் போதும். ஒரு முறை கே.ஒய்.சி. கொடுத்துவிட்டால் போதும், அதன்பிறகு எத்தனை ஃபண்ட்களில் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.\nஇரண்டு வகைகளில் முதலீடு செய்யலாம்.\nமுதலாவது மொத்த ��ுதலீடு. அதாவது ஒரு ஃபண்டில் ஒரு முறை மட்டுமே முதலீடு செய்வது. இந்த முறையில் முதலீடு செய்வதற்கு குறைந்தபட்சம் 5,000 ரூபாயாவது (செக் கொடுக்க வேண்டும்) முதலீடு செய்ய வேண்டும். 5000 ரூபாய்க்கு மேல் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இன்னொரு வாய்ப்பு சிஸ்டமேட்டிக் இன்வெஸ்மெண்ட் பிளான். ஒவ்வொரு மாதமும், ஒரு குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வது.\nசெய்த முதலீட்டை ஒரு வருடத்துக்கு முன்பாக எடுக்கும் பட்சத்தில் கிடைக்கும் தொகையில் ஒரு சதவிகிதம் வெளியேறும் கட்டணம் செலுத்தியாக வேண்டும். ஒரு வருடத்துக்கு பிறகு எடுக்கும் போது வெளியேறும் கட்டணம் ஏதும் செலுத்த தேவை இல்லை.\nமேலும், ஒரு வருடத்துக்கு முன்பு வெளியே எடுக்கும் பட்சத்தில் 15 சதவிகித நீண்ட மூலதன ஆதாய வரி செலுத்தியாக வேண்டும். உதாரணத்துக்கு ஒரு லட்ச ரூபாய் முதலீட்டில் 30,000 ரூபாய் லாபம் கிடைக்கிறது என்று வைத்துக்கொண்டால், கிடைக்கும் 30,000 ரூபாய்க்கு 15 சதவிகித வரி அதாவது 4500 ரூபாய் ஆதாய வரி கட்ட வேண்டி இருக்கும். ஒரு வேளை நீங்கள் முதலீடு செய்திருப்பது பங்குச்சந்தை சார்ந்த ஃபண்டாக இருக்கும் போது ஒரு வருடத்துக்கு பிறகு முதலீட்டை திருப்பி எடுத்தால் நீண்டகால மூலதன ஆதாய வரி செலுத்தத் தேவை இல்லை.\nகுரோத் (வளர்ச்சி) மற்றும் டிவிடெண்ட் (ஈவுத் தொகை) என இரண்டு முதலீட்டு வாய்ப்புகள் இருக்கின்றன. நீங்கள் எதுவுமே தேர்வு செய்யவில்லை என்றால் தானாக குரோத் ஆப்ஷனில் முதலீடு செய்யப்படும். டிவிடெண்டில் சந்தையின் சூழ்நிலைக்கு ஏற்ப லாபத்தை எடுத்துக் கொடுப்பார்கள். பெரும்பாலும் இந்த வாய்ப்பை ஓய்வு பெற்றவர்கள் தான் தேர்வு செய்கிறார்கள்.\nகடந்த 9 மாதங்களாக நேரடியாக மியூச்சுவல் ஃபண்ட் அலுவலகம் சென்று முதலீடு செய்யமுடியும். ஆனால் உங்களுக்கு உதவ யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் நேரடியாக முதலீடு செய்யும்போது 0.50 சதவிகிதம் வரை மிச்சப்படுத்தலாம் என்றாலும், உங்களுக்கு உதவ யாரும் இருக்க மாட்டார்கள். ஒரு வேளை தவறான ஃபண்டில் முதலீடு செய்யும்பட்சத்தில் அதிகளவு நஷ்டத்தை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் முறையான நிதி ஆலோசகரை நாடுவது நல்லது.\nநிதி ஆலோசகர் சந்தையை தொடந்து கவனித்துவருவார். மேலும் உங்களுடைய மொத்த முதலீடு எவ்வாறு இருக்கிறது என்று பார்த்துக்கொள்ளுவார். மேலும் உங்களுக்கு தேவையான சேவைகளையும் தருவார்.\nபெரும்பாலானவர்கள் குறைந்த என்.ஏ.வி. (அதாவது ஒரு யூனிட்டின் மதிப்பு) பண்டில் முதலீடு செய்வது நல்லது என்று நினைக்கிறார்கள். என்.ஏ.வி. குறைவாக இருப்பது முக்கியமல்ல. வருமானம் தான் முக்கியம்.\nஉங்களது நோக்கம் தெளிவாக இருக்க வேண்டும். நீண்ட கால நோக்கத்தில் முதலீடு செய்துவிட்டு முதலீட்டின் மதிப்பு குறைகிறது என்று மற்ற முதலீடுகளுடன் ஒப்பிட்டு, முதலீட்டை வெளியே எடுப்பதும் தவறு. அதேபோல முதலீட்டின் மதிப்பும் அதிகரிக்கும் போது உடனேயே எடுத்துவிடுவதும் தவறு.\nமியூச்சுவல் ஃபண்ட் - எளிய மனிதர்களுக்கான எளிய திட்டம்\nஒவ்வொரு முதலீட்டுக்கும் ஒவ்வொரு வகையான ரிஸ்க் (நிச்சயமற்ற தன்மையின் விளைவுகளை எதிர்கொள்வது) இருக்கிறது. அதில் முதலீடு செய்யப்படும் அனைவருக்கும் ஒரே ரிஸ்க் தான். உதாரணத்துக்கு வைப்பு நிதியில் முதலீடு செய்கிறீர்கள் என்றால் அதில் கிடைக்கும் லாபம் அனைவருக்கும் ஒன்றுதான். அதே போல எதாவது ரிஸ்க் என்றாலும் அனைவருக்கும் ஒன்றுதான். இதே போலத்தான், பங்குச்சந்தை, தங்கம், ரியல் எஸ்டேட் என பல வகையான முதலீடுகள் இருந்தாலும் அதில் இருக்கும் ரிஸ்க்கின் அளவு கிட்டத்தட்ட அனைவருக்கும் சமமாகதான் இருக்கும். ஆனால் உங்களின் ரிஸ்க் எடுக்கும் அளவுக்கு ஏற்ப முதலீட்டு திட்டங்கள் இருப்பது மியூச்சுவல் ஃபண்டில்தான்.\nரிஸ்கே எடுக்க வேண்டாம், குறைந்த வருமானம் போதும் என்று நீங்கள் நினைத்தாலும் அதற்கேற்ற முதலீட்டுத்திட்டங்கள் இருக்கின்றன. ஓரளவுக்கு ரிஸ்க் எடுக்கத் தயாராக இருக்கும் பட்சத்தில் அதற்கேற்ற முதலீட்டு வாய்ப்புகள் இருக்கிறது. அதிக ரிஸ்க், மிக அதிக ரிஸ்க் என, உங்களின் ரிஸ்க் அளவிற்கு ஏற்றதுபோல இங்கு முதலீட்டு வாய்ப்புகள் இருக்கின்றன. மேலும், வெளிநாட்டில் வர்த்தகமாகும் சொத்துகள்/பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும் என்றாலும் கூட மியூச்சுவல் ஃபண்ட்களில் வழி இருக்கிறது. இதைத் தாண்டியும் மியூச்சுவல் ஃபண்ட்கள் பல வழிகளில் சாதாரண மக்களின் முதலீட்டுக்கு ஏற்றதாகவே இருக்கிறது.\nரியல் எஸ்டேட், பங்குச்சந்தை மற்றும் தங்கம் போன்ற திட்டங்களில் முதலீடு செய்வதற்கு பெரிய முதலீடு தேவைப்படும். ஆனால் மியூச்சுவல் ஃபண்ட்கள���ல் முதலீடு செய்ய மாதம் 500 ரூபாய் கூட போதும். (சில ஃபண்ட்களில் மாதம் 100 ரூபாய் கூட முதலீடு செய்யலாம்). உங்கள் வசதிக்கு ஏற்ற தேதியில் இ.சி.எஸ். கொடுத்துவிட்டால் போதும், தானாக முதலீடு செய்யப்பட்டுவிடும். இதற்கு ’’சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான்”(எஸ்.ஐ.பி.) என்று சொல்லுவார்கள். அதேபோல சில வருடங்களுக்கு முதலீடு செய்தபிறகு, முதலீடு செய்த தொகையை ஒவ்வொரு மாதமும் திரும்ப வாங்கிக்கொள்ளலாம்.\nகுறைந்த ரிஸ்க் அதிக வருமானம்\nவங்கி வைப்புத்தொகையில் முதலீடு செய்யும் போது 9 சதவிகிதம் வருமானம் கிடைக்கும். கொஞ்சம் ரிஸ்க் எடுத்து பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் இன்னும் அதிகமான வருமானம் கிடைக்கும். ஆனால் பங்குச்சந்தை அதிக லாபம் வர வாய்ப்பு இருக்கிற அதே சமயத்தில் அதிக நஷ்டமும் வர வாய்ப்பு இருக்கிறது. மேலும் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய கொஞ்சம் அதிக பணம் தேவை. அப்படியே கொஞ்சம் பணம் இருந்தாலும் அந்த பணத்தை ஒரு பங்குகளிலோ அல்லது இரண்டு பங்குகளிலோதான் முதலீடு செய்ய முடியும். இது ரிஸ்க்கான விளையாட்டு. இதில் ஒரு பங்கு சரிவடைய அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்களில் இந்த ரிஸ்க் கிடையாது. ஒரு ஃபண்டில் திரட்டப்படும் தொகையை சுமார் 50 பங்குகளில் முதலீடு செய்வார்கள். இதனால் ஒரு சில பங்களில் நஷ்டத்தை கொடுத்தாலும் பெரிய சரிவு வர வாய்ப்பு இல்லை. கடந்த ஐந்தாண்டுகளைப் பார்க்கும் போது சில ஃபண்ட்கள் அபரிமிதமான வருமானத்தை கொடுத்திருந்தாலும், 12 சதவிகித வருமானத்துக்கு மேலே கொடுத்திருக்கும் ஃபண்ட்கள் சந்தையில் நிறையவே இருக்கின்றன. (அதற்கான இதில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு எந்தவிதமான உத்தரவாத வருமானமும் கிடையாது என்பதையும் தெரிந்துக்கொள்ள வேண்டும்)\nமாதச் சம்பளக்காரர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்னைகளில் ஒன்று வரி கட்டுவது. குறிப்பாக பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அவர்களின்பாடு திண்டாட்டம்தான். வரி சேமிப்புக்கு என்றே தனியாக மியூச்சுவல் ஃபண்ட்கள் இருக்கின்றன. 80சி பிரிவின் கீழ் ஒரு நிதிஆண்டுக்கு அதிகபட்சம் 1லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யமுடியும். (புதிய நேரடி வரிவிதிப்பு முறை வரும் போது இந்த திட்டம் இருக்காது என்று சொல்லப்படுகிறது, ஆனால் இன்னும் அ��்த சட்டம் அமல்படுத்தபடவில்லை)இந்த முதலீட்டினை மூன்று வருடங்கள் வரை வைத்திருக்க வேண்டும். சந்தையில் இருக்கும் மற்ற வரி சேமிப்பு முதலீட்டு திட்டங்களுடன் ஒப்பிடும் போது இந்த காலம் மிக குறைவு.\nஇதில் முதலீடு செய்யப்படும் தொகையை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். (சில திட்டங்களுக்கு ’’லாக் இன்” காலம் இருக்கிறது, அது முடிந்த பிறகு எப்போது வேண்டுமானாலும்) இதற்கான விண்ணப்பத்தை கொடுத்த இரண்டு வேலை நாட்களில் பணம் கிடைத்துவிடும்.\nசேமிப்பை பற்றி கொஞ்சம் யோசிக்கலாமே\nஸ்டெப் பை ஸ்டெப் ஃபைனான்ஷியல் பிளான் கருவிலிருந்து கல்யாணம் வரை... நீரை.மகேந்திரன் ஒரு வீட்டில் குழந்தை பிறந்தவுடன் அந்த வீட்ட...\n இ ந்த வாரம் பெரம்பூரிலிருந்து நிதி ஆலோசனைக் கேட்டு வந்திருந்தார் 29 வயதான பாலமுருகன். தனியார் கல்லூரியில் ஆசிரியரா...\nபொருளாதார சுதந்திரம் - பா. பத்மநாபன் நம்முடைய 68 வது சுதந்திர தினத்தை எல்லோரும் மிக விமரிசையாகக் கொண்டாடி வருகிறோம். ஆனால் பொருளாத...\nகுடும்ப நிதித் திட்டமிடல்... கணவன் - மனைவி இணைந்தே செய்யலாமே - பி.பத்மநாபன் நிதி ஆலோசகர் இன்று கணவன் மற்றும் மனைவி வேலைக்குச் செல்வத...\n குடும்ப நிதி ஆலோசனை ''எ திர்காலத்துல என் புள்ளைகளு...\n பி. பத்மநாபன் மியூச்சுவல் ஃபண்டின் நன்மைகள் என்ன என்று கடந்த வாரம் பார்த்தோம். இனி எப்படி மு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/poovae-pogathey-80s-college-love-story/", "date_download": "2020-01-18T09:28:27Z", "digest": "sha1:IN5YIAHI2LJZ6GKM5EZB3D2QGNX6WAJ3", "length": 8341, "nlines": 149, "source_domain": "ithutamil.com", "title": "பூவே போகாதே – 80களின் கல்லூரிக் காதல் கதை | இது தமிழ் பூவே போகாதே – 80களின் கல்லூரிக் காதல் கதை – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா பூவே போகாதே – 80களின் கல்லூரிக் காதல் கதை\nபூவே போகாதே – 80களின் கல்லூரிக் காதல் கதை\nகோல்ட் டைம் இன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் சத்யபிரமீலா தயாரிக்கும் படம் “பூவே போகாதே”.\n“இப்படம் 1980 களில் நடந்த உண்மைச் சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட காதல் திரைப்படம். முழுக்க முழுக்க நாயகன், நாயகியைச் சுற்றி நடக்கும் திரைக்கதை இது. கல்லூரியில் படிக்கும் நாயகன், நாயகி இருவருக்கும் காதல் மலர்கிறது. அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட இடையூறுகள் மற்றும் எதிர்ப்புகளை எப்படி கையாள்கிறார்கள் என்பதுதான் பட��்தின் கதை\nஅந்தக் காலகட்டத்தில் காதலை இந்தச் சமூகம் எப்படிப் பார்த்தது என்பதை அழுத்தமாகப் பதிவிட்டுள்ளோம்.\nதங்களின் காதலுக்கு வந்த எதிர்ப்புக்களை மீறி எப்படி காதல் ஜோடி சேர்ந்தார்கள் என்பதைக் கமர்ஷியலாகச் சொல்லியிருக்கிறோம்” என்றார் படத்தின் இயக்குநர் நவீன் நயனி.\nஇந்தப் படத்தில் தருண் தேஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக லாவண்யா நடித்துள்ளார். மற்றும் கிடார் ஷங்கர், அஜெய் கோஸ், சீனியர் சூர்யா, சத்யகிருஷ்ணன், ஆகியோர் நடித்துள்ளனர்.\n>> ஒளிப்பதிவு – ஸ்ரீனிவாஸ் வின்னகொட்டா\n>> இசை – சபு வர்கீஸ்\n>> பாடல் – விவேகா, டாக்டர் லிங்கேஸ்வர்\n>> படத்தொகுப்பு – ஜே.பி\n>> நடனம் – நரேஷ் ஆனந்த்\n>> சண்டை – ராம் சுங்கரா, நபா சுப்பு\n>> கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நவீன் நயனி\nTAGPoovae pogathey movie இயக்குநர் நவீன் நயனி புவன் பூவே போகாதே\nமல்லி – ராஜா ராணி ஃபேன்டசி படம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“அவர்களே பாலசந்தரும், கமல் ஹாசனும்” – நாயகன் ரக்ஷித் ஷெட்டி\n“ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி” – பட்டாஸ்\nஅனிருத் குரலில் வெளியாகியிருக்கும் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி...\nடூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=605", "date_download": "2020-01-18T09:40:11Z", "digest": "sha1:EROZ6DQHJSOPXTV35EIAKFPA2PBCYXN7", "length": 6091, "nlines": 87, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 18, ஜனவரி 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசீனாவின் இராணுவத்தளத்துக்கு இலங்கையில் இடமில்லை\nஞாயிறு 05 பிப்ரவரி 2017 10:50:03\nஇலங்கையின் இராணுவ மையங்களை அமைப்பதற்கு சீனாவுக்கு இடமளிக்கப்படமாட்டாது என்று இலங்கை அறிவித்துள்ளது.சீனாவில் இன்று இடம்பெற்ற இலங்கையின் சுதந்திரதின நிகழ்வின்போது இலங்கையின் தூதுவர் கருணாசேன கொடித்துவக்கு இதனை தெரிவித்துள்ளார். இலங்கைக்கு முதலீடு செய்ய வரும் சீனர்களிடம் சீன இராணுவத்துக்கு வசதிகள் செய்துக்கொடுக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கொடித்துவக்கு குறிப்பிட்டுள்ளார். இந்து சமுத்தி��ப்பகுதி சர்வதேச வர்த்தகத்துக்கு முக்கியமான பகுதி என்பதால், அங்கு தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவிக்கமுடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை ஹம்பாந்தோட்டை துறைமுகப்பகுதியில் சீனா, பாகிஸ்தான், இந்தியா, போன்ற நாடுகளுடன் நட்பு ரீதியில் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nசுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்\nமைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால\nகோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு\nஅதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்\nஅதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு\nபதவி விலகப் போவதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் எச்சரிக்கை\nமுதலில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டியது\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-8356/", "date_download": "2020-01-18T09:46:48Z", "digest": "sha1:TQXN6HPXIKFB5E4BLYN2Q2HLRQPKDHSG", "length": 3931, "nlines": 67, "source_domain": "srilankamuslims.lk", "title": "மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த ஆசிரியர் கைது » Sri Lanka Muslim", "raw_content": "\nமாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த ஆசிரியர் கைது\nவவுனியா, செட்டிக்குளம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் 19 வயதான மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த ஆசிரியரான வவுனியா நகர சபையின் முன்னாள் பிரதித் தலைவர் நேற்று (08) மாலை சந்தேகத்தின் பேரில் செட்டிக்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஉயர் தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரை துஷ்பிரயோகப்படுத்த குறித்த ஆசிரியர் முயன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த மாணவியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவவுனியா, பண்டாரிகுளம் பகுதியில் வசிக்கும் 41 வயதான ஒருவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசந்தேக நபரை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னலைப்படுத்த உள்ளதாக சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஉண்மையாளர்களை கண்டு கொண்டேன் .\nசீனாவில் வேகமா�� பரவிவரும் மர்ம வைரஸ்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பணிகள் மீண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/293732", "date_download": "2020-01-18T09:17:21Z", "digest": "sha1:PAFJ5X6IOYOSMKNAPL547DBWX42JVKNX", "length": 11250, "nlines": 203, "source_domain": "www.arusuvai.com", "title": "\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 2 :-))\" | Page 10 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 2 :-))\"\nதாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1,200 பதிவுகளுக்கு மேல் சென்றுவிட்டதால் இந்த புது இழை.உங்கள் சந்தேகங்கள் அதற்கான பதில்களை தோழிகள் இங்கே தொடருங்கள்..தாய்மையடைந்த தோழிகள் என்ன சந்தேகமோ அதை இங்கே கேட்களாம்......நான் மட்டுமல்லாமல் தெரிந்த தோழிகள் அனைவரும் வந்து பதில் தருவார்கள்.........\n\"தவறாமல் தயவுசெய்து தமிழில் பதிவுகளிடுங்கள்..\"\n\"\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1\nநம்பிக்கை வார்த்தைகளுக்கு நன்றி தோழி...கடவுளை நம்பி உள்ளேன்\nஇங்க வாங்க அந்த இழை 200க்கு மேல போயிடுச்சு,\nகாலையில் பல் துலக்கியதும் உங்களால் முடியும் வரை நீ குடியுங்கள்.அது உடல் சூட்டை தணிக்கும்,அடிக்கடி யூரின் போகும் அப்போ சூடு தானா குறையும்,உங்களுக்கு சளித் தொல்லஒ இல்லைன்னா இரவு வெள்ளை சாதத்தில் நீர் விட்டுவைத்து காலையில் கொஞ்சம் உப்பு,தயிர் அல்லது மோர் கலந்து சின்ன வெங்காயம் பச்சையாக கடித்து சாப்ப்பிடலாம்.\nஇது நல்ல பலன் தரும் சின்ன வெங்காயம் சளிபிடிக்காது.....சரியாநல்ல குட்டி உள்ள என்ன பண்ரான்னு எஞாய் பண்ணி கவனிங்க.....:-)ஆல் த பெஸ்ட்......\nதோழி நீங்க மார்ச் - 18 எடுத்தால் சரியான ரிசல்ட் வரும்.அப்படி கன்ஃபாம் பிரகனட்டுன்ன டிரேவல் பிராப்லமில்லை.அதில் உணவுகள் கவனம்,உடம்பு அலட்டல் இருக்க கூடாது. பிளைட் பிரச்சனையில்லப்பா.....\nநான் கர்பமாக உல்லேன்.100 டிகிரி காய்சல் இருக்கிரது.இருமலும் இருக்கிரது.வீட்டு மருத்துவம் கூரவும் தோழிகழே...\nகுட்டிக்கும் உங்கள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்....குட்டிய நல்லா பார்த்துக்கங்க...\n7வாரம் கர்ப்பம் அதிக ப்ளீடிங்\nஎன் பிரச்சனைக்கு வழி சொல்லுங்கள் நான் 7 வராம் கர்��மாக இருக்ரேன் இப்ப இரண்டு நாட்களாக எனக்கு ப்ளீடிங் அதிகமாக போகுது டொக்ரரிடம் காட்டினோம் ஒரு பிரச்சனையும் இல்ல என்ரு சொன்னாங்க எனக்கு அபார்சன் அகிட்டுதோ என்ரு பயமாக உல்லது இன்ரு நான் ஹாம் டெச்ட் பார்த்தேன் பாஸ்ரிவ் என்ரு இருக்கு எனக்கு இருக்கு எனக்கு ரொப்ப பயமாக உல்லது இது எதனால் யாருக்கும் தெரிந்தால் தயவு செய்து பதில் தாருஙல்\nபிரசவத்திற்க்கு பின் என்ன உணவு\nஎத்தனை நாள் வெயிட் பன்னனும்\nரொம்ப கஷ்டமா இருக்கு reply பண்ண mudiuma தோழிஸ்\nநன்றி நன்றி மிக்க நன்றி தோழிகளே....\nஇல்லத்தில் இருந்தே வேலை வாய்ப்பு மற்றும் சேமிப்பு\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-jun18/35384-2018-07-04-07-30-39", "date_download": "2020-01-18T10:29:55Z", "digest": "sha1:VSVO4SWJ6EL7GXZT4VEWM6ESXJ66BPEB", "length": 73868, "nlines": 305, "source_domain": "www.keetru.com", "title": "‘நிலம்’ அதிகாரமா? ‘பூணூல்’ அதிகாரமா?", "raw_content": "\nகாட்டாறு - ஜூன் 2018\nஇடதுசாரி தலித் இயக்கம் - காலத்தின் தேவை\nபெரியாரை குற்றக் கூண்டில் நிறுத்தினால் இழப்புகளும் தோல்விகளுமே மிஞ்சும்\n‘பெரியார் பொன்மொழி’ நூலுக்குத் தடை: சிறை\nபெரியாரின் சிந்தனைகளுக்கு - தத்துவ மரபுகளிலே வேர்கள் உண்டு\nரோகித் வெமுலாவின் குடும்பம் தீண்டாமையில் இருந்து விடுபட்டுவிட்டது - நீங்கள்\nவரலாற்றின் போக்கைத் திருப்பியவர் பெரியார்\nஇந்திய அரசியல் சட்டம்: அம்பேத்கர் – பெரியார் பார்வைகள்\n‘காலா’: சேரி வாழ்வும் - நில உரிமையும்\nபார்ப்பனர்களைப் பாதுகாக்கும் புதிய புத்தர்கள்\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nபிரிவு: காட்டாறு - ஜூன் 2018\nவெளியிடப்பட்டது: 04 ஜூலை 2018\n“எங்கள் வேலை எங்களுக்கு” என்று, சலவைத் தொழிலாளர்களே போராடுகிறார்கள். ‘காலா’வின் முதல் காட்சியே இதுதான். முதல் காட்சியிலேயே ‘இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா’ என்ற சிறிய நூலில் படித்த வரலாறு நினைவுக்கு வந்தது.\n1952 ஆம் ஆண்���ு திருவான்மியூரில் நடந்த சலவைத் தொழிலாளர் மாநாட்டில், அன்றைய முதலமைச்சர் இராஜகோபாலாச்சாரியார் பார்ப்பனத் திமிரோடு, “அவரவர் குலத்தொழிலைத் தான் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்” என்று பகிரங்க மாகப் பேசினார், என்ற வரலாறுதான் அது.\nஎந்த சலவைத் தொழிலாளர்களிடம் பார்ப்பன இராஜாஜி , இழிவைத் திணித்தாரோ, அதே சலவைத் தொழிலாளர்கள் அந்த இழிவையே தமது உரிமையாகவும், அதற்காகப் போராடுவதாகவும் காட்சிப் படுத்தியவர் தோழர் இரஞ்சித் என்பதுதான் வருத்தமாக இருக்கிறது.\nகுலக்கல்வித்திட்டம் என்ற இழிவை எதிர்த்து, தி.க, தி.மு.க இரண்டு அமைப்புகளின் தோழர்கள் ஆயிரக்கணக்கானோர் கொடும் சிறைத்தண்டனை களைப் பெற்றனர். பலர் துப்பாக்கிச்சூட்டில் வீரமரணம் அடைந்தார்கள். நூற்றுக்கணக்கான தோழர்கள் படுகாயமடைந்தார்கள். சட்டசபை முற்றுகை, முதலமைச்சர் இல்ல முற்றுகை, தமிழ்நாடு முழுவதும் முழு அடைப்பு, துப்பாக்கிச்சூடுகள், அக்ரஹார எரிப்பு அறிவிப்புகள் எனத் தொடர்ச்சி யாக இரண்டு ஆண்டுகள் போராடினர்.\nகடுமையான இழப்புகளைச் சந்தித்து, நாம் கடந்து வந்த இழிநிலையை ஒரு உரிமையாகக் காட்டுவதோடு காட்சி முடியவில்லை. அந்தப் போராட்டத்தை ஒரு தொண்டு நிறுவனம் மற்றும் பொதுவுடைமை ஆதரவுத் தோழர் போன்ற ஒருவர் முன்னெடுப்பார். அது தவறு என்று சொல்லி, கதாநாயகர் போராட்டக் களத்துக்கு வருவார். கருப்புச் சட்டை வேறு போட்டிருக்கிறார்.\n“அடுத்தவனின் அழுக்குத் துணியை நாம் துவைப்பது என்பது நமது சுயமரியாதைக்கு இழுக்கானது. இந்தத் தொழிலை விட்டு வெளியே றுங்கள். மானத்துடன் வாழ வழி தேடுங்கள்” என்று அறைகூவல் விடுப்பார் என்று எதிர்பார்த்தால்.... அவர் அய்யப்பன் கோவில் கருப்புச்சட்டை போலப் பேசிவிட்டுப் போய் விடுகிறார்.\nஇந்த நேரத்தில், கம்யூனிஸ்ட் பார்ப்பனர் களின் துரோக வரலாறு ஒன்றையும் நினைவுபடுத்த வேண்டும். 1952 ஆம் ஆண்டு குலக்கல்வித் திட்டம் அமுல்படுத்தப்பட்டபோது, அப்போது இருந்த எதிர்க்கட்சிகள் (கம்யூனிஸ்ட் கட்சியும், மற்ற கட்சிகளும் இணைந்து) இராஜாஜி மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தனர். அந்தத் தீர்மானம் ஒரே ஒரு வாக்கில் தோல்வி அடைந்தது. இராஜாஜி வென்றார்.\nபின்னர் குலக்கல்வித் திட்டம் பல உயிர்களைக் காவுவாங்கிய பிறகே ஒழிக்கப்பட்டது. அன்று குலக்கல்வித் திட்டத்தையும், இராஜாஜியையும் காப்பாற்றியவர் இந்தியாவின் மிக முக்கிய கம்யூனிஸ்ட் தலைவரான பி.இராமமூர்த்தி ஆவார். நம்பிக்கையில்லாத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்த நாளில், அவர் சட்டமன்றத்துக்கு வரவில்லை. அவரது ஒரு ஓட்டினால் இராஜாஜி பிழைத்தார். வாக்கெடுப்பில் வென்றாலும், பெரியாரின் போராட்டங்களுக்குப் பயந்து பதவிவிலகி ஓடினார் இராஜாஜி. அன்று விரட்டப்பட்ட குலத்தொழில் திணிப்பு முயற்சிதான் காலாவில் ஓர் உரிமையாகக் காட்டப்படுகிறது.\nபடத்தின் தலைப்புக் காட்சியிலேயே, “நிலம் அதிகாரமாக மாறியது.” என்கின்றனர். அதாவது, நிலம் வைத்திருப்பவனிடம் தான் அதிகாரம் இருக்கிறது என்று கூறுகின்றனர். உலக அளவில் இது உண்மையாக இருக்கலாம். ஆனால் இந்தியாவில், அதிகாரம் உள்ளவனிடம் தான் நிலமும் இருக்கிறது. (நிலம் மட்டுமல்ல; நிலமும் இருக்கிறது.) என்பதே உண்மை.\n12 இலட்சம் ஏக்கர் நிலம் வைத்திருந்த பட்டியலின மக்களிடம் அதிகாரம் வராமல் போனது ஏன் அதிகாரம் வராமல் போனது இருக்கட்டும். நிலத்தை தம் உடமையாக வைத்திருக்க வாவது முடியாமல் போனது ஏன்\nசிவகங்கை மாவட்டம் கச்சநத்தத்தில் 20 ஏக்கர் நிலத்துக்கும் அதிகமாக வைத்திருந்த பள்ளர்கள் தான் நிலமே இல்லாத அகமுடையார்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்கள். கச்சநத்தம் பள்ளர்கள் மட்டுமல்ல; தென் மாவட்டங் களில் ஏராளமான ஊர்களில் பள்ளர் சமுதாயத் தினர் நில உடமையாளர்களாக உள்ளனர். அதனால், அவர்களிடம் அதிகாரம் வந்துவிட்டதா ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வைத்திருக்கும் இடைநிலை ஜாதிகளின் கையிலாவது ‘அதிகாரம்’ இருக்கிறதா\nகாவிரி நீர் உரிமைக்காகப் போராடுவது யார் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட சமுதாய நில உடமையாளர்கள் தான் இரண்டு மாநிலங்களிலும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இரண்டு மாநில நில உடமையாளர்களுக்குமே நீதி கிடைக்காமல் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டிருப்பது ஏன் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட சமுதாய நில உடமையாளர்கள் தான் இரண்டு மாநிலங்களிலும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இரண்டு மாநில நில உடமையாளர்களுக்குமே நீதி கிடைக்காமல் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டிருப்பது ஏன் எந்த மாநில நில உடைமையாளருக்காவது இந்திய அரசில் அதிகாரம் இருந்திருந்தால், ஏதோ ஒரு மாநில நிலப்பிரபுவுக்கு காவிரி உரிமை கிடைத் திருக்கும். ஆனால், நிலமே இல்லாத பார்ப்பன அதிகார வர்க்கமும், அவர்களது அடிமைகளும் தான் இந்த நிலப்பிரபுக்களின் அதிகார எல்லையை வரையறை செய்து கொண்டிருக்கிறார்கள்.\nதமிழ்நாட்டின் எட்டு வழிச்சாலை போலவே இந்தியா முழுவதும், சாலை விரிவாக்கம், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், வளர்ச்சித் திட்டங் கள் என்ற பெயரில் இந்த நிலப்பிரபுக்களின் நிலங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. “நிலமே அதிகாரம்” என்றால், இந்த நிலஉடமையாளர்கள் நடுத்தெருவில் நிற்பது ஏன் நூற்றுக்கணக்கான விவசாயிகள் விஷம் குடித்துச் சாவது ஏன்\nஇந்தியாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங் களுக்காகப் பல இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வீடுகள், அலுவலகங்கள், வணிகநிறுவனங்கள் அகற்றப்பட்டிருக்கின்றன. என்றாவது, எங்காவது, பார்ப்பனர் அர்ச்சகராக உள்ள ஒரே ஒரு இந்துக் கோவில் இடிக்கப்பட்டிருக்கிறதா\nபிற்படுத்தப்பட்ட இடைநிலைஜாதியினரின் - பல இலட்சம் வருமானம் தரக்கூடிய பல ஏக்கர் நிலங்கள் அரசாங்கங்களின் பல திட்டங்களுக்காகப் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. எத்தனை பார்ப்பனர்களின் நிலங்கள் பறிமுதல் செய்யப் பட்டன\nதமிழ்நாட்டில் பொப்பிலி அரசர் என்ற முதலமைச்சர் இருந்தார். அவர் ஒரு ஜமீன்தார். அவரது ஆட்சிக்காலத்திலேயே பெரியாரின் போராட்டங்களால் ஜமீன் ஒழிப்புச் சட்டங்கள் நிறைவேறியுள்ளன. ஜமீன்களின் நிலங்களைக் கையகப்படுத்தும் பல சட்டங்கள் வந்துள்ளன. ஆனால், இனாம்தார் என்பவர்களின் நிலங்களைக் கைப்பற்ற முடிந்ததா ‘இனாம்தார்’ என்ற சொல்லையே நாம் கேள்விப் பட்டிருக்க மாட்டோம். பார்ப்பனர்களுக்கு இனாமாகக் கொடுக்கப்பட்ட நிலங்கள் இனாம்தார் நிலங்கள் ஆகும். ஜமீன் நிலங்களைப் பறிமுதல் செய்த ஆட்சி களால், இனாம்களின் நிலங்களை நெருங்கக்கூட முடியவில்லை.\nஅதேபோல, பார்ப்பனர்களின் சங்கர மடங்கள் மற்றும் தஞ்சை, திருவாரூர் பகுதிகளில் உள்ள சைவ ஆதீன மடங்களுக்குச் சொந்தமான நிலங்களை அரசு கையகப்படுத்த வேண்டும். மடங்களின் நிலங்களை அரசுடமையாக்க வேண்டும் என்று நீதிக்கட்சி காலத்திலிருந்து தோழர் அண்ணா காலம் வரை பெரியார் போராடினார். இன்றுவரை பார்ப்பன மற்று��் ஆதின மடங்களின் நிலங்களில் ஒரு அடியைக்கூட கையகப்படுத்த முடியவில்லை.\nநிலம் கையகப்படுத்தும் சட்டத்திருத்தத் திற்குப் பின்னால் மட்டுமல்ல; இந்தியாவில் தற்போது நடைபெற்றுவரும் அனைத்துப் பொருளாதார சீர்திருத்தங்களுக்கும் பின்னணியில் இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம், ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர் ரகுராம் ராஜன், இந்நாள் தலைவர் உர்ஜித் படேல் ஆகியோர் ஆவர். ரகுராம் ராஜன் கடந்த காங்கிரசு ஆட்சிக்காலத்தில் தலைமைப் பொருளாதார ஆலோசகராகப் பணியாற்றினார். படேலைத் தவிர இருவரும் பார்ப்பனர்கள். இவர்கள் மூவருமே உலக வங்கியில் பணியாற்றியவர்கள். ரகுராம் ராஜனுக்கு முன்பு 2012 ஜூலைவரை இந்தியாவின் முதன்மைப் பொருளாதார ஆலோசகராகப் பணியாற்றியவர் கெளசிக் பாசு. அவரும் பார்ப்பனர்தான்.\nஇந்த வகை நிலக்கொள்ளைக்கும், நிலக் குவியலுக்கு எதிராக நிலப்பகிர்வைப் பேசும் கம்யூனிஸ்ட்டுகள் ஆண்ட மேற்கு வங்கத்தில் 2006 ஆம் ஆண்டு சிங்கூர் என்ற பகுதியில் 1000 ஏக்கர் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, டாடா கம்பெனிக்குப் பரிமாறப்பட்டன. 2007 ஆம் ஆண்டு மார்ச் 14 இல், நந்திகிராம் என்ற பகுதியில் 28,000 ஏக்கர் நிலங்கள் நிலப்பிரபுக்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு...... பன்னாட்டுக் கம்பெனி களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை எதிர்த்து நிலத்தின் அதிகாரத்தை நிலைநிறுத்த முயன்ற ஆயிரக்கணக்கான நில உடமையாளர்களில் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 300 க்கு ம் மேற்பட்டோர் குண்டுக் காயங்களைப் பெற்றனர்.\n‘நிலம் தான் அதிகாரம்’ என்றுகூறி சுமார் 28 இலட்சம் ஏழை, எளிய மக்களுக்கு நிலத்தைப் பகிர்ந்தளித்து, அவர்களை அதிகாரம்() பெற்றவர் களாக மாற்றிய பொதுவுடைமைவாதி களின் அரசே - அவர்களது அதிகாரத்தைப் பறிக்கவும் செய்தது. அங்கே நிலத்தை ஏழைகளுக்குப் பகிர்ந்தளித்த தோழர் ஜோதிபாசு அவர்களும், பறிமுதல் செய்த தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யா அவர்களும் இந்திய அதிகார வர்க்கமான பார்ப்பன இனத்தைச் சேர்ந்தவர்கள்தான். கம்யூனிஸ்ட் ஆட்சியில் பறி முதல் செய்யப்பட்ட நிலங்கள் மீண்டும் 2016 இல் மக்களுக்குத் திரும்ப ஒப்படைக்கப்பட்டன. அப்படி ஒப்படைத்தவர் திர்ணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரான பார்ப்பனரான மம்தா பானர்ஜி ஆவார்.\nஇந்தியாவில் ‘சமூக அதிகாரம்’ என்பது பார்ப்பனர்களிடம் உள்ளது. இந்தியாவின் அதிகார வர்க்கம் என்பவர்கள் பார்ப்பனர்களே. இங்கு ஆளும் வர்க்கம் மாறலாம். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பா.ஜ.க, கூட்டணிகளின் ஆட்சி என எவை வேண்டு மானாலும் இந்தியாவை ஆளலாம். ஆனால், அந்தந்த ஆட்சிகளின் ‘அதிகாரம்’ பார்ப்பனர் களிடம் மட்டுமே உள்ளன. பன்னாட்டு நிறுவனங் களோ, பனியாக்களோ, கம்யூனிஸ்ட்டுகளோ, நிலம் உள்ளவர்களோ - இல்லாதவர்களோ, யாராக இருந்தாலும் அவர்களுக்குக் கட்டுப்பட்டே இயங்க முடியும். இங்கு நிலம் அதிகாரம் அல்ல; பூணுாலே அதிகாரம்.\nமேலே சொன்ன விவசாய நிலங்களுக்கும், அந்த விவசாய நிலங்களை வைத்திருப்பவர் களிடமும் தான் அதிகாரம் இருக்கிறது என்று யாராவது உறுதி செய்தால், அதை வரவேற்று, அப்படிப்பட்ட நில உரிமை தாழ்த்தப்பட்டவர் களுக்கு அவசியம் வேண்டும் என்பதில் நமக்கு எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.\n“நிலம் எங்கள் உரிமை” என்று ஒரு முழக்கம் காலாவில் முக்கியமாக முழங்கப்படுகிறது. ஆதிக்க ஜாதிகள் என்று கூறப்படுபவர்களின் நிலங்களே அவர்களுக்கு அதிகாரங்களைக் கொடுக்கவில்லை எனும் போது, இந்து சமுதாயத்தில் அவர்களுக்கும் அடுத்து அழுத்தி வைக்கப்பட்டிருக்கும் பட்டியலின மக்களின் நிலங்களுக்கு என்ன அதிகாரம் வந்துவிடப் போகிறது\nசரி, அதிகாரம்கூட வேண்டாம். “நிலம் உனக்கு அதிகாரம்; எனக்கு வாழ்க்கை” என்கிறார் காலா. அதன்படி, வாழ்வாதாரத்திற்காகவாவது இந்த முழக்கம் பயன்படும் என்று பார்த்தாலும், ‘காலா’ வில் கேட்கப்படும் நிலம் எது\nபார்ப்பனர்களாலும், பார்ப்பன அடிமைகளான நமது சேர, சோழ. பாண்டியர்களாலும் பறிக்கப்பட்ட பிரம்மதேயங்கள் - சதுர்வேதி மங்கலங்கள்- பட்டவிருத்திகள் - இறையிலி நிலங்கள் - இனாம்தார் நிலங்களா இந்து உயர்ஜாதியினரான ஜமீன்தார்களால் கைப்பற்றப்பட்ட நிலங்களா இந்து உயர்ஜாதியினரான ஜமீன்தார்களால் கைப்பற்றப்பட்ட நிலங்களா ஆங்கிலேய அரசும், நீதிக்கட்சி அரசும் பட்டியலின மக்களுக்கு வழங்கிய ஏறத்தாழ 12 இலட்சம் ஏக்கர் நிலங்கள் ஆதிக்க ஜாதிகளாலும், பிற்படுத்தப்பட்ட இடைநிலை ஜாதிகளாலும் அராஜகமாகவும், ஏமாற்றியும் கைப்பற்றப் பட்டுள்ளன. அந்தப் பஞ்சமி நிலங்களை மீட்கக்கூறுகிறாரா காலா ஆங்கிலேய அரசும், நீதிக்கட்சி அரசும் பட்ட���யலின மக்களுக்கு வழங்கிய ஏறத்தாழ 12 இலட்சம் ஏக்கர் நிலங்கள் ஆதிக்க ஜாதிகளாலும், பிற்படுத்தப்பட்ட இடைநிலை ஜாதிகளாலும் அராஜகமாகவும், ஏமாற்றியும் கைப்பற்றப் பட்டுள்ளன. அந்தப் பஞ்சமி நிலங்களை மீட்கக்கூறுகிறாரா காலா என்றால், காலா காட்டும் நிலம் ‘சேரி’ வாழ்விடமாக இருக்கிறது.\nஇந்தியப் பகுதியில், ஜமீன்கள் தோன்றிய போதும், பிரிட்டிஷ் அரசு ரயத்வாரி முறையைக் கொண்டுவந்த போதும், நில உரிமை யார் யாருக்குக் கிடைத்தது என்பதைப் பார்த்தால், இந்து மதத்தின் ஜாதிப் படிநிலையின் அடிப்படையிலேயே நில உரிமை கிடைத்துள்ளது. இந்தியா என்ற நாடு தோன்றுவதற்கு முன்பும் பின்பும், இந்தியாவில் அரசியல் என்பது தோன்றுவதற்கு முன்பும் பின்பும், இந்து மதம் கூறியுள்ள ஜாதி அடுக்கின்படிதான் நிலமும், மற்ற அனைத்து அரசியல், பொருளாதார உரிமைகளும், வாய்ப்புகளும் கிடைத்துள்ளன.\nபார்ப்பனர்கள் தான் இங்கு சமூக அதிகாரம் பெற்றவர்கள். அந்தச் சமூக அதிகாரத்தை அவர்கள் பெற்றதற்கும் அதைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் அடிப்படைக் காரணம் இந்துமதம். அந்த இந்து மதத்தை இன்றுவரை காப்பாற்றுபவை, வேதங் களும், சாஸ்திரங்களும் அவை உருவாக்கிய வாழ்வியல் முறைகளுமே ஆகும். அந்த ஜாதிய வாழ்வியல் முறையில் முதன்மையான இடம் வகிப்பது ‘ஊர் - சேரி’ எனப் பிரிக்கப்பட்டுள்ள இரட்டை வாழ்விடம்.\nஊர் - சேரிப் பிரிவினையின் இழிவுகுறித்து, 2017 ஆம் ஆண்டு, நீட் மருத்துவ தேர்வால் வீரமரணமடைந்த டாக்டர் அனிதா அவர்களின் வீரவணக்க விழாவில் விளக்கமாகப் பேசியுள்ளார் தோழர் இரஞ்சித். எனவே, அதைப் படக்குழுவினருக்கு விளக்க வேண்டியதில்லை. ஆனால், தோழர் இரஞ்சித்திற்கு ஆதரவு என்ற பெயரில் தோன்றியுள்ள சில சில புதிய கருப்பு, சிவப்பு, நீலத் தோழர்களுக்காகப் பெரியார், அம்பேத்கரின் கருத்துக்களைக் கூற வேண்டி யுள்ளது.\nகிராம அமைப்பு தகர்க்கப்பட வேண்டும்\nதோழர் அம்பேத்கர் 1942 இல் ஊர் -சேரி என்ற பிரிவினைக்கு எதிராகவும், நில உரிமைகளுக் காகவும் “கிராம அமைப்பே தகர்க்கப்பட வேண்டும்” என்றார்.\n“பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தத் தீண்டத்தகாதோர் ஏன் இந்துக்களின் அடிமைகளாய், பண்ணை யாட்களாய் இருக்கிறார்கள். இந்தியா முழுவதுமாக ஏழு லட்சம் இந்து கிராமங்களில் பரவியிருக்கிறீர்கள். ஓவ்வொரு இந்து கிராமத்தோடும் ஒட்டியதாய் தீண்டத்தகாதோர் வாழும் சிறு குடியிருப்பு இருக்கிறது. தீண்டத்தகாதோரின் குடியிருப்பில் பொருளாதாரத் திற்கான எந்த வாய்ப்பும் இல்லை. முன்னேற்றத்திற்கான எவ்வித வழிவகையும் இல்லை. அனேகமாக நிலமற்ற மக்களின் குடியிருப்பாகத்தான் அது இருக்கும்.\nதங்களது வாழ்வாதாரத்திற்கு இந்து கிராமத்தைச் சார்ந்திருக்கும் வகையற்ற மக்கள் இனத்தை முழுமை யாகக் கொண்டது. அது இரந்துண்டு வாழ்கிறது. அல்லது, அற்பக் கூலிக்குத் தனது உழைப்பைக் கொடுத்து வாழ்கிறது. இந்தப் பின்னணியில், பல நூற்றாண்டுகளாய் தீண்டத்தகாத மக்கள் ஏன் இழிந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் நன்கு புரிந்து கொள்ளலாம்.\nஇப்போதிருக்கிற நிலையிலேயே கிராம அமைப்பு முறை தொடர்ந்திருக்கு மானால், தீண்டத்தகாதோர் தங்களது சமூக, பொருளாதார விடுதலையை எப்போதுமே அடைய மாட்டார்கள். அவர்கள் தங்களது சமூக, பொருளாதாரச் சார்புநிலை காரணமாக வளர்த்துக் கொண்ட தாழ்வு மனப்பான்மையிலிருந்து அவர்கள் விடுபடவே மாட்டார்கள். ஆகவே, இந்த கிராம அமைப்பு முறை தகர்க்கப்பட வேண்டும்.\nகிராம அமைப்பு முறை மூலம் இந்துக்களின் ஆதிக்கப்பிடியில் சிக்குண்டிருக்கும் தீண்டத்தகா தோர் உண்மையிலேயே அந்த அடிமைச் சங்கிலியறுத்து விடுதலை பெற விரும்பினால், இதுதான் அவர்களுக்கான ஒரே வழி. தீண்டத் தகாதோருக்கு மட்டுமேயான புதிய, தனி கிராமங்களை அரசு செலவில் மத்திய அரசே உருவாக்கித் தருவதற்கான வழிவகைகள் அரசியல் சட்டத்தில் செய்யப்பட வேண்டும். - தோழர் அம்பேத்கர், நாக்பூரில் நடந்த அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் மாநாடு ஜூலை, 18, 19 - 1942 - தொகுதி 37.\nதோழர் அம்பேத்கரின் கூற்றுக்குச் சற்று மாறுபட்ட வரிகளில், தோழர் பெரியார் பேசுகிறார். 1925 ஆம் ஆண்டிலிருந்தே, தாழ்த்தப்பட்டவர் களுக்குத் தனி வசிப்பிடம், தனிக்கிணறு, தனிக் கோவில் என சமுதாயத்தில் நிலவும் அனைத்துப் பிரிவினைகளையும் எதிர்க்கிறார். அனைத்து சமுதாய மக்களும் கலந்து வாழவேண்டும் என்கிறார்.\nதி.மு.க ஆட்சியின் போது 1972 ஜூன் 23ம் நாள் நொய்யலில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் தோழர் பெரியார் கலந்து கொண்டு பேசியது,\n“இன்றைக்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதாகக் கூறிக்கொண்டு, அரசாங்கம் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டிக் தருகின்றேன் என்று கூறி ஊருக்கு வெளியே, ஒதுக்குப் புறத்தில் வீடுகள் கட்டிக் கொடுக்கின்றார்கள். முன்பு ஊருக்கு வெளியே சேரியில் குடி இருக்கின்ற தற்கும் இதற்கும் என்ன வித்தியாசம். தாழ்த்தப்பட்ட மக்களைப் புதிய சேரியில் தனியாகக் குடி ஏற்றுவதாகத்தானே ஆகின்றது. அரசாங்கம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீட்டு வசதி செய்து கொடுக்க வேண்டும், மற்ற மக்களோடு கலந்து வாழச் செய்ய வேண்டும்.”\nஅம்பேத்கர், இந்துக்களின் மனம் மாறும் என்று நம்பிக்கொண்டு காத்திருக்க வேண்டிய தில்லை. ஏற்கனவே ‘ஊர்’ என்ற அமைப்பில் இருந்து தனித்துத்தான் விடப்பட்டுள்ளோம். இன்னும் கொஞ்சம் தூரத்தை அதிகப்படுத்தினால், சுய மரியாதையோடு வாழமுடியும் என்பதால் தனி தலித்கிராமங்களைக் கோரினார். பெரியார் அனை வரும் கலந்து வாழ்ந்தால் நீண்டகாலத்திற்குப் பிறகாவது ஒரே மக்களாக வாய்ப்புண்டு எனக் கருதினார். இரு தலைவர்களுமே தாழ்த்தப் பட்டவர்களின் ‘மானத்தோடு கூடிய” வாழ்வைப் பற்றியே சிந்தித்துள்ளனர். அம்பேத்கர், “கிராம அமைப்பு தகர்க்கப்பட வேண்டும்” என்றார். பெரியார், “கிராமங்கள் ஒழிய வேண்டும்” என்றார். இரண்டு பேருமே சேரியை விட்டு வெளியேற வேண்டும் என்பதில் உறுதியாக நிற்கின்றனர்.\nகிராமங்களில் இருக்கும் சேரிகளுக்கும், பெருநகரங்களில் இருக்கும் சேரிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இரண்டு இடங்களிலும், ஒரே இழிவுதான், அடிமைப்பணிகள் தான். இருவகைச் சேரிகளில் இருந்தும் நாம் வெளியேறினால், நமக்கு எந்த நட்டமும் இல்லை. கிராம - நகரங்களில் வாழும் பார்ப்பன - இடைநிலை ஜாதிகளுக்குத்தான், அடிமைப்பணிகளுக்கு ஆட்கள் இல்லை என்ற சிக்கல் வரும்.\nசேரிகளைக் காலி செய்தால், வாழ்வாதாரங் களுக்கு என்ன செய்வோம் என்ற கேள்வி எழும். அம்பேத்கரும், பெரியாரும் வயிற்றுப்பிழைப்புக்கு வழி சொல்பவர்கள் அல்ல. மானமும், அறிவும் இணைந்த சுயமரியாதை வாழ்வுக்கு வழிகாட்டு பவர்கள். அதனால் தான், கிராமங்களில் கிடைத்த அடிமைப்பணிகளால் பிழைக்கும் பிழைப்பே வேண்டாம். விட்டு வெளியேறுங்கள். கிராமங்களே அழியட்டும் என்றார்கள்.\nகிராமங்களை விட்டு வெளியேறி நகரங் களுக்கு வந்தாலும் அங்கும் சேரிப் பிழைப்புதான் என்றால், அதையும் மறுக்க வேண்டும். அனைவரும் கலந்து வாழும் வகையில் அரசே புதிய குடியிருப்புக்களைக் கட்டித்தர வேண்டும் என்றார் பெரியார். பெரியாரும், அம்பேத்கரும் சேரிகளைப் பற்றிப் பேசியவைகளை அப்படிவே இணைத்துப் பாருங்கள். அப்படி இணைத்துப் பார்த்து உருவானதுதான் கலைஞரின் ஆட்சியில் தோன்றிய ‘பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்’.\nகாலா அப்படித்தான் பேசியிருக்க வேண்டும். தாராவி அழியட்டும். அதற்குப் பதிலாக, ‘மட்டுங்கா’ பகுதியில் எங்களுக்கு நிலம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்க வேண்டும். மட்டுங்காவில் அனைத்து சமுதாய மக்களும் கலந்து வாழ்வோம் என்பதை முழக்கமாக வைத்திருக்க வேண்டும்.\nசென்னை கண்ணகி நகரில் குடிசைகளை அப்புறப்படுத்தினால், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் அருகே இடம் ஒதுக்கக் கோர வேண்டும். இது நடக்குமா என்று கேட்கலாம். எதுவுமே நடக்காது எனும்போது, கேட்பதையாவது சரியாகக் கேட்கவேண்டும். சேரி நிலங்கள், அது கிராமமோ - நகரமோ எங்கிருந்தாலும் நமக்கு இழிவு தான். உரிமை அல்ல.\nபடத்தின் சில இடங்களில் சேரிக்கு மாற்றாகக் கூறப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு எதிரான வசனங்கள் உள்ளன. தலித்துகளுக்காகவே கட்டப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் வசதிக் குறைவாக உள்ளன என்பது உண்மைதான். ஆனால் அந்தக் கலாச்சாரமே தவறு என்ற ரீதியில் பேசுவது சரியல்ல. தமிழ்நாட்டிலோ, மும்பையிலோ உள்ள அனைத்து ஜாதியினரும் வசிக்கும் தனியார் அடுக்குமாடிக் குடியிருப்புக்கள் நன்றாக - வசதி யாகத்தான் உள்ளன. அதனால் தான் பார்ப்பனர் அனைவரும் பெரும்பாலும் அவற்றில் வாழ் கின்றனர். சென்னை புறநகர் சிறுசேரியில் அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகள் தொடர்பான விளம்பரம் ஒன்று ‘இந்து’ நாளேட்டில் (ஏப்.7, 2012) வெளி வந்துள்ளது.\nஅதில் “பிராமணர்களுக்கு மட்டும்” என்று பெரிய எழுத்தில் குறிப்பும் வெளியாகியுள்ளது. பார்ப்பான் நம்மை ஒதுக்கினாலும், அவை வேண்டாம் என்று நாம் ஒதுங்கினாலும் இலாபம் பார்ப்பானுக்குத் தான். மேலும் சேரியிலிருந்து வெளியேற வேண்டும் என்பது இழிவு ஒழிப்பு நடவடிக்கை. அதில் வசதி வாய்ப்புக்களைத் தேடுவது என்பது சுயமரியாதைக்கு எதிரானது. அதைக் காலா வலியுறுத்துவது சாதி ஒழிப்புக்கும் எதிரானது.\nஊர் - சேரிப் பிரிவினைகளுக���கு எதிராக, பெரியார் திராவிடர் கழகம் கடந்த 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 முதல் 29 வரை ஜாதீய வாழ்வியல் எதிர்ப்புப் பயணத்தை நடத்தியது. அப்பயணத்தின் நோக்கம் இரட்டைவாழ்விட எதிர்ப்பு என்பதாகும். அப் பயணத்தில் முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:\n1) தமிழ்ப் பேரரசர்கள் காலத்திலிருந்து இன்றுவரை நிலைத்து இருக்கும் “ஊர் - சேரி” என்ற இரட்டை வாழ்விடங்களை - வாழ்விடத் தீண்டாமையை ஒழிக்கும் வகையிலும், “தாழ்த்தப் பட்ட சமுதாய மக்களுக்குத் தனியாக சேரி என்று இருப்பதைத் தடைசெய்யவேண்டும்”, “இனி கட்டப் போகும் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புக்கள் ஊருக்கு உள்ளேயே கிடைக்கும் இடங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகளாகக் கட்ட வேண்டும்” என்று 1947 ஆம் ஆண்டிலிருந்தே முழங்கிய பெரியாரின் இலட்சி யத்தைச் செயல்வடிவமாக்கும் வகையிலும், தமிழ்நாடு அரசு இனி கட்டப்போகும் புதிய தலித் குடியிருப்புக் களை ஊருக்கு உள்ளேயே பிற்படுத்தப்பட்டோர் வசிக்கும் தெருக்களிலேயே கிடைக்கும் சிறு சிறு இடங்களில் அடுக்கு மாடிக் குடியிருப்புக்களாகக் கட்டித் தரவேண்டும்.\n2) தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் ரியல் எஸ்டேட் தொழிலில், லே அவுட் அனுமதிக்காக ஊராட்சி அலுவலகங்களை அணுகும்போது அந்த வீட்டுமனைத் தொகுப்புகளில் தலித் மக்களுக்கு வீட்டுமனை விற்பனை செய்யக்கூடாது என்று ஊராட்சித் தலைவர்கள் வாய்மொழியாக உத்தரவிடு கின்றனர். பிற்படுத்தப்பட்ட மக்களும் அப்படிப் புதிதாக உருவாகும் வீட்டு மனைத் தொகுப்புகளில் தலித் மக்களுக்கு இடம் விற்பனை செய்யக் கூடாது என மிரட்டியும் வருகின்றனர். இதனால் தலித் மக்கள் பொருளாதாரத்தில் உயர்ந்தாலும் சேரித் தீண்டாமை யிலிருந்து விடுபட்டு ஊரைத் தாண்டி வீட்டுமனை வாங்கக்கூட இயலாத நிலை உள்ளது.\nஎனவே புதிதாக உருவாக்கப்படும் வீட்டுமனைத் தொகுப்புகளில் தலித்துகளுக்கு கட்டாயம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அவை மொத்தமாக ஒரே பகுதிக்குள் ஒதுக்குப் புறமாக இல்லாமல், கலந்து இருக்க வேண்டும். தலித் மக்கள் இடம் வாங்கிய பிறகு மறு விற்பனை செய்தாலும் மீண்டும் ஒரு தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்குத் தான் அந்த வீட்டு மனையை விற்பனைசெய்ய வேண்டும் என்ற வகையில் அரசு சட்டமியற்ற வேண்டும்.\nமேற்கண்டவைதான் முதல் இரண்டு தீர்மானங்கள். இவற்றை நிறைவேற்றா விட்டால் இந்தப் பிரிவினைகளுக்கு அடிப்படையாக உள்ள மனுசாஸ்திரத்தை எரிப்பது என அறிவிக்கப்பட்டது. 2013 ஏப்ரல் 14 ஆம் நாள் திராவிடர் விடுதலைக்கழகம் மனுசாஸ்திரத்தை எரித்தது. அதற்கு முக்கியக் காரணம் ஊர் - சேரிப் பிரிவினை எதிர்ப்பு தான்.\nஇச்செய்தியை இங்கு குறிப்பிடுவது ஏனென்றால், காலா படத்தைப் பார்த்துவிட்டு, “சேரியில் வாழ்வது தவறல்ல,” “சேரி தான் நமது உரிமை என்று கூறுவதில் தவறல்ல”, “சேரியை விட்டு வெளியேறி விட்டால் ஜாதி ஒழிந்துவிடுமா” “சேரியிலேயே வாழ்ந்து கொண்டு புரட்சி நடத்த முடியாதா” “பண்பாட்டு மாற்றத்தை ஏற்படுத்தனும், அப்பதான் ஜாதி ஒழியும்” “மதமாற்றம் நடக்க வேண்டும் அன்று தான் ஜாதி ஒழியும்” என்பது போன்ற விவாதங்களை - அப்பயணத்தின் வெற்றிக்கு உழைத்த தோழர்களே நடத்துகிறார்கள்.\nபண்பாட்டு மாற்றம் என்பதன் முதல்படியே சேரி மற்றும் கிராம வாழ்வுகளில் இருந்து வெளியேறுவதுதான். மதமாற்றம் என்பதுகூட சேரி - கிராம வாழ்விலிருந்து வெளியேறினால் மட்டும் முழுமையான வெற்றி பெறும். பண்பாட்டு மாற்றமோ - மதமாற்றமோ நிகழும் வரை சேரியில் கிடந்து சாவுங்கள் என்று, சமுதாய அக்கறை உள்ளவர்கள் எவரும் பேசமாட்டார்கள். ‘சேரி’ என்பதை மட்டும் இழிநிலை என்று கூறவில்லை. பிற்படுத்தப்பட்டோர் மட்டும் வாழும் ‘ஊர்’ என்பதும், “சொந்த ஊர்” என்பதும் அதைவிட இழிவு என்கிறேன்.\nஇந்த இருவகை வாழ்விட இழிவுகளில் இருந்து சாதி ஒழிப்பாளர்கள் என்று தங்களைக் கருதிக் கொண்டிருக்கும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரும் அவசியம் வெளியேற வேண்டும். கிராமங்களில் அசையாச் சொத்துக்களை வைத்திருந்தால்கூட, அவற்றைப் பரம்பரைச் சொத்து, பாட்டன் சொத்து என்பது போன்ற தயவு தாட்சண்யங்கள் எவையும் இன்றி, விற்பனை செய்துவிட்டு, தங்கள் ஜாதியினர் வாழாத பிற பகுதியில் சொத்துக்களை வாங்கிக் கொண்டு மானத்துடன் வாழ முயற்சி செய்ய வேண்டும். விற்பனை செய்யவே இயலாத நிலை உள்ளவர்கள், அந்த நிலங்களில் தாழ்த்தப்பட்டவர் களும், பிற்படுத்தப்பட்டவர்களும் கலந்து வாழ வழிசெய்ய வேண்டும்.\nஏற்கனவே, இந்த ஊர் - சேரி என்ற இரண்டு இழிவுகளிலிருந்தும் பல கருஞ்சட்டைத் தோழர்கள் வெளியேறி விட்டனர். இன்னும் ஏராளமான தோழர்கள் போராடியும் வருகிறார்கள். அவர்கள் வெளியேறுவதற்கு ஏராளமான சமுதாயத் தடைகள் உள்ளன. அந்தச் சமுதாயத் தடைகளை வெல்வதற்கு காலா வழிகாட்டி இருக்க வேண்டும். அதற்குப் பதிலாக - அவர்களின் போராட்டத்தைத் தேவை யற்றதாக்கி விடுகிறது காலா. ‘ஊர் - சேரி’ இழிவுகளுக்கு எதிராகப் போராடியவர்களை அதே இழிவுகளுக்கு ஆதரவாகப் பேச வைத்துவிட்டது.\nகபாலியைத் தொடர்ந்து, காலாவிலும் குலதெய்வப் பெருமைகள் பேசப்படுகின்றன. குலத் தொழில் எனும் இழிவு, குலதெய்வம் எனும் இழிவு, இரட்டை வாழ்விடம் எனும் இழிவு இவை அனைத்தையும் நமது உரிமை என்ற பெயரில் நியாயப்படுத்துவது பார்ப்பானுக்கும் - இந்துப் பார்ப்பனியத்துக்கும் தான் வலிமை சேர்க்குமே ஒழிய, சாதி ஒழிப்புக்கோ, தீண்டாமை ஒழிப்புக்கோ சிறிதும் பயன்படாது. பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களின் படங்களைக் காட்டி, அவர்களின் பாடங்களை அழிக்கிறது ‘காலா’.\nமுற்றிலும் வணிக ரீதியான திரைப்படம் என்ற தன்மையைக் காலா பெற்றிருந்தால், உறுதியாக நாமும் காலாவை பலமாக வரவேற்றிருப்போம். காலாவில் காட்டப்படும் நமக்கான அடை யாளங்கள் - பேசப்படும் வசனங்களின் அளவை விட, மிக மிகக் குறைவாகத் தீண்டாமை ஒழிப்புப் பற்றிப் பேசிய பல படங்களை நாம் பலமாக வரவேற்று இருக்கிறோம்.\nஆனால், “காலா திரைப்படத்தைப் பார்க்கா விட்டாலோ, எதிராக விமர்ச்சித்து விட்டாலோ, படத்தை நான் பார்த்துவிட்டேன் என்று முகநூலி லாவது அறிவிக்காவிட்டாலோ அவர்களெல்லாம் ‘ஜாதிஒழிப்பாளர்’ என்ற ‘ஜாதி’யிலிருந்து விலக்கப் பட்டவர்கள்” என்று ஒரு புதிய சட்டமே வந்து விட்டதோ என்று நினைக்குமளவுக்கு இப்படம் ஜாதி ஒழிப்புப்புரட்சிப் படமாக பரப்புரை நடத்தப் பட்டது. அதனால் தான், ‘ஜாதி ஒழிப்பாளர்’ என்ற திரளிலிருந்தும் விலகி - பெரியார், அம்பேத்கர் கருத்துக்கள் அடிப்படையில் - காலாவோடு முரண்பட வேண்டிய நிலை உருவானது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுக��ன்றன.\nஎங்கள் வேலை எங்களுக்கு என்று தொழிலாளர்கள் கேட்பதே பார்ப்பனிய கண்ணோட்டமென்றால்...\nஅதை விவசாய நிலங்களை காக்க போராடும் மக்கள், தூத்துக்குடியில ் நிலத்தை காக்க போராடும் மக்கள் அனைவரும் பார்ப்பனிய வாதிகள், மக்கள் விரோதிகள் என்று முத்திரை குத்திவிடலாமா\nசலவை தொழிலாளர்களின் வாழ்விடத்தை பறித்து, அவர்களுக்கென்று இருக்கும் வாழ்வாதாரத்தை அழிக்கும் போது, அவர்களுடைய முழக்கம் என்னவாக இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்..\nதுப்புறவு பணியாளர்கள் குறைந்த வேலை நேரம், போதுமான கருவிகள் போன்றவற்றை கேட்பதே பார்ப்பனியமா\n//படத்தின் சில இடங்களில் சேரிக்கு மாற்றாகக் கூறப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புகளு க்கு எதிரான வசனங்கள் உள்ளன. தலித்துகளுக்காக வே கட்டப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் வசதிக் குறைவாக உள்ளன என்பது உண்மைதான். ஆனால் அந்தக் கலாச்சாரமே தவறு என்ற ரீதியில் பேசுவது சரியல்ல. தமிழ்நாட்டிலோ, மும்பையிலோ உள்ள அனைத்து ஜாதியினரும் வசிக்கும் தனியார் அடுக்குமாடிக் குடியிருப்புக்க ள் நன்றாக - வசதி யாகத்தான் உள்ளன. அதனால் தான் பார்ப்பனர் அனைவரும் பெரும்பாலும் அவற்றில் வாழ் கின்றனர்.//\nதாராவியை குறித்தும், நகர்புற சேரிகள் குறித்தும் மிக, மிக மேலோட்டமான விபரங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட கட்டுரையாகவே தோன்றுகிறது..\nகட்டுரையாளரின் கடந்த கால கட்டுரைகளை வாசித்த வகையில் இதை காழ்ப்பு என்ற அடிப்படையில் சுறுக்க முடியவில்லை. மாறாக, இது முற்போக்கு கண்ணோட்டம் கிஞ்சித்தும் இல்லாமல் எழுதப்பட்டதாகவே தோன்றுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/category/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-01-18T10:20:35Z", "digest": "sha1:K4NWQU2LI22ULPJXZCSZS53PVFMVX3CS", "length": 6097, "nlines": 52, "source_domain": "www.tamilbible.org", "title": "யோபு – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nயோபு – அதிகாரம் 42\nஅதிகாரங்கள்: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 1 அப்பொழுது யோபு கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: 2 தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது…\nயோபு – அதிகாரம் 41\n அதின் நாக்கை நீ விடுகிற கயிற்றிலே பிடிக்கக்கூடுமோ\nயோபு – அதிகாரம் 40\nஅதிகாரங்கள்: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 1 பின்னும் க��்த்தர் யோபுக்கு பிரதியுத்தரமாக: 2 சர்வவல்லவரோடே வழக்காடி அவருக்குப் புத்தி படிப்பிக்கிறவன் யார்\nயோபு – அதிகாரம் 39\n 2 அவைகள் சினைப்பட்டிருந்து வருகிற மாதங்களை நீ…\nயோபு – அதிகாரம் 38\nஅதிகாரங்கள்: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 1 அப்பொழுது கர்த்தர்: பெருங்காற்றிலிருந்து யோபுக்கு பிரதியுத்தரமாக: 2 அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை அந்தகாரப்படுத்துகிற இவன் யார்\nயோபு – அதிகாரம் 37\nஅதிகாரங்கள்: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 1 இதினால் என் இருதயம் தத்தளித்து, தன்னிடத்தைவிட்டுத் தெறிக்கிறது. 2 அவருடைய சத்தத்தினால் உண்டாகிற அதிர்ச்சியையும், அவர்…\nயோபு – அதிகாரம் 36\nஅதிகாரங்கள்: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 1 பின்னும் எலிகூ: 2 நான் பேசிமுடியுமட்டும் சற்றே பொறும்; இன்னும் தேவன்பட்சத்தில் நான் சொல்லவேண்டிய நியாயங்களை…\nயோபு – அதிகாரம் 35\nஅதிகாரங்கள்: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 1 பின்னும் எலிகூ மாறுத்தரமாக: 2 என் நீதி தேவனுடைய நீதியைப்பார்க்கிலும் பெரியதென்று நீர் சொன்னது நியாயம்…\nயோபு – அதிகாரம் 34\nஅதிகாரங்கள்: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 1 பின்னும் எலிகூ மாறுத்தரமாக: 2 ஞானிகளே, என் வார்த்தைகளைக் கேளுங்கள்; அறிவாளிகளே, எனக்குச் செவிகொடுங்கள். 3…\nயோபு – அதிகாரம் 33\nஅதிகாரங்கள்: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 1 யோபே, என் நியாயங்களைக்கேளும்; என் வார்த்தைகளுக்கெல்லாம் செவிகொடும். 2 இதோ, என் வாயை இப்போது திறந்தேன்,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/kavya-madhavan-got-place-most-searched-actress-list-050468.html", "date_download": "2020-01-18T10:02:32Z", "digest": "sha1:2SLOFB6F2L3MNXRDF7T2D44VDHGECNRH", "length": 14330, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அனுஷ்காவுக்கும், நயன்தாராவுக்கும் கிடைக்காத பெருமை காவ்யா மாதவனுக்கு... எதில் தெரியுமா? | Kavya madhavan got place in most searched actress list - Tamil Filmibeat", "raw_content": "\nதெலுங்கில் வில்லனாக நடிக்க தமிழ் ஹீரோக்களுக்கு டிமான்ட்\n12 min ago நினைச்சது ஒண்ணு.. கிடைச்சது ஒண்ணு.. இந்த பாலிவுட் நடிகைக்கு மாடலிங் மேல ஓவர் கண்ணு\n21 min ago வலிமையில் நடிக்கிறீங்களா ப்ரோ.. என்ற ரசிகர்களின் கேள்விக்கு இப்படியொரு பதில் சொன்ன பிரசன்னா\n1 hr ago வேகமாகப் பரவுது தகவல்... ரஜினிகாந்தின் அடுத்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்குகிறாரா\n2 hrs ago பொன்னியின் செல்வனைத் தொடர்ந்து அந்த பிரபல நடிகையின் பயோபிக்குக்கும் குறிவைக்கும் ஐஸ்வர்யா ராய்\nTechnology இன்று விற்பனைக்கு வரும் Honor 9X ஸ்மார்ட்போன்.\nNews ஷீரடி சாய்பாபா கோயில் மூடப்படுகிறதா.. பரபரக்கும் சர்ச்சை.. மறுக்கிறார் கோவில் நிர்வாகி\nFinance வரலாற்று சாதனை படைத்த அம்பானி ப்ரோ..\nSports ஒரே ஓவரில் 2 விக்கெட்.. இந்தியா ஜெயிக்க இவர் தான் காரணம்.. ஆஸிவுக்கு ஆப்பு வைத்த இளம் வீரர்\nLifestyle நிமிடத்தில் நெஞ்சு சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும் அற்புத மருந்து\nAutomobiles இந்திய பணக்காரர்களிடம் இருக்கும் மிக விலை உயர்ந்த கார்கள் பற்றிய இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅனுஷ்காவுக்கும், நயன்தாராவுக்கும் கிடைக்காத பெருமை காவ்யா மாதவனுக்கு... எதில் தெரியுமா\nஅனுஷ்காவுக்கும், நயன்தாராவுக்கும் கிடைக்காத பெருமை காவ்யா மாதவனுக்கு... எதில் தெரியுமா\nசென்னை : தேடுபொறி தளமான யாஹூ வெளியிட்ட இந்த 2017-க்கான இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட இந்திய நடிகைகளின் பத்து பேர் கொண்ட பட்டியலில் காவ்யா மாதவனுக்கு 9-வது இடம் கிடைத்துள்ளது. அந்தப்பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே தென்னிந்திய நடிகையும் அவர் மட்டும் தான்.\nதென்னிந்திய நடிகைகளில் உச்சத்தில் இருக்கும் நயன்தாராவுக்கும் அனுஷ்காவுக்கும் கிடைக்காத ஒரு இடம், பெருமை, சமீபகாலமாக அவ்வளவாக படங்களில் நடிக்காமல் இருக்கும் மலையாள நடிகை காவ்யா மாதவனுக்கு கிடைத்துள்ளது.\nகடந்த சில மாதங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் நடிகை கடத்தல் வழக்கில், தனது கணவர் திலீப்புடன் சேர்ந்து அதிகமாக செய்திகளில் அடிபட்டவர் என்கிற வகையில் அதிகம் பேரால் காவ்யா மாதவன் இணையதளத்தில் தேடப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுதல் மூன்று இடங்களில் சன்னி லியோன், பிரியங்கா சோப்ரா மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் உள்ளனர். கடந்த வருடமும், அதிகம் தேடப்பட்ட இந்திய நடிகைகள் பட்டியலில் சன்னி லியோன் முதலிடம் வகித்தார். 'கபாலி' படத்தில் நடித்த ராதிகா ஆப்தே எட்டாவது இடம் பிடித்திருந்தார்.\nகாது கொடுத்துக் கேட்டேன்.. காவ்யா வீட்டில் குவா கு���ா சத்தம்\nநடிகை பலாத்கார வழக்கு... காவ்யா மாதவன் முன் ஜாமின் மனு\nநடிகை கடத்தல் வழக்கில் கைது பயம்: முன்ஜாமீன் கோரிய காவ்யா மாதவன்\nகாவ்யா மாதவனைப் பார்த்ததும் கதறி அழுத திலீப்\nநடிகை காவ்யாவை ஏன் இன்னும் கைது செய்யவில்லை\nநடிகை மானபங்க வழக்கு: குற்றவாளிக்கு ஆர்டர் போட்ட அந்த 'மேடம்' யார் தெரியுமா\nமலையாள நடிகை கடத்தல் வழக்கு... காவ்யா மாதவனுக்கு தொடர்புள்ளதா\nமஞ்சு, காவ்யாவுக்கு தெரியாமல் ஒரு பொண்டாட்டி: திலீப் பற்றி திடுக் தகவல்\nநடிகர் திலீப்பின் மனைவி காவ்யா கர்ப்பம்\nபோலீஸையே மண்டை காய வைத்த நடிகை காவ்யா மாதவன்\nஇரண்டே இரண்டு கேள்வி கேட்ட போலீஸ்: கதறி அழுத காவ்யா மாதவன்\nஎவ்வளவு மீம்ஸ் போடுவீங்கன்னு பார்க்கிறேன்: ஃபேஸ்புக்கிற்கு திரும்பிய காவ்யா மாதவன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபரபரக்கும் கட்டிட வேலைகள்... பளபளக்கும் சுவர்கள்... கோவாவில் பங்களா கட்டுகிறாராமே சமந்தா\nமனைவியின் பிரிவு, மது... என் வாழ்க்கை இப்படியாகும்னு நினைக்கலை... நடிகர் விஷ்ணு விஷால் உருக்கம்\nடிரெண்டாகும் #அன்று_MGR_இன்று_VIJAY ஹாஷ்டேக்.. ட்விட்டரை தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்\nபிரபல புகைப்படக் கலைஞர் கார்த்திக் ஸ்ரீனிவாசன் கேமரா வண்ணத்தில் உருவாகியுள்ளது தி ராயல்ஸ் 2020 கேலண்டர்.\nபொங்கலை குடும்பத்துடன் கொண்டாடிய சினேகா பிரசன்னா\nஇயக்குநர் சீமானுடன் எடுத்த செல்ஃபி பதிவிட்டு மீரா மிதுன்\nபுகழுக்கு சுளுக்கு எடுத்துவிட்டு அகிலா\nதலைவி படத்தின் எம்.ஜி.ஆர் ஃபர்ஸ்ட் லுக் டீசர் | Aravindasamy\nமக்களுடன் பொங்கல் கொண்டாடிய பிக் பாஸ் ஜாங்கிரி மதுமிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/dec/01/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-3294992.html", "date_download": "2020-01-18T10:18:36Z", "digest": "sha1:475NBZEEZNI4IPNWH6R7FJ2LEMJ32XU3", "length": 7501, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உடுமலையில் இடைவிடாது மழை- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nBy DIN | Published on : 01st December 2019 11:06 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉடுமலையில் ஞ���யிற்றுக்கிழமை இடைவிடாது மழை பெய்துகொண்டிருந்ததால் பொதுமக்கள் வீட்டுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.\nஉடுமலை, மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாகத் தொட ா்ந்து மழை பெய்து வருகிறது. உடுமலை நகரில் தாழ்வான பகுதிகளில் சாலைகளில் மழை நீா் தேங்கியது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இரவு வரை தொடா்ந்து மழை பெய்ததால் பெரும்பாலானோா் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது.\nஉடுமலை நகரில் உள்ள கழுத்தறுத்தான் பள்ளம், தங்கம்மாள் ஓடையில் அதிக அளவில் தண்ணீா் சென்றது. கருணாநிதி காலனி, சாதிக் நகா் உள்ளிட்ட பல்வேறு குடிசைப் பகுதியில் மழை நீா் வீடுகளுக்குள் புகுந்தது. முன்னதாக சனிக்கிழமை இரவு 8 மணி அளவில் தொடங்கிய மழை விடியவிடிய பெய்தது. அமராவதி நகா், குமரலிங்கம், மடத்துக்குளம், பெதப்பம்ப ட்டி, குடிமங்கலம் உள்ளிட்ட கிராமங்களிலும் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=48673", "date_download": "2020-01-18T09:58:34Z", "digest": "sha1:RDVISBXJFJB65D4EDHUGTI6V257TOSJ7", "length": 5795, "nlines": 38, "source_domain": "maalaisudar.com", "title": "82 வயது முதியவருக்கு இதய வால்வு சிகிச்சை | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\n82 வயது முதியவருக்கு இதய வால்வு சிகிச்சை\nApril 25, 2019 MS TEAMLeave a Comment on 82 வயது முதியவருக்கு இதய வால்வு சிகிச்சை\nசென்னை, ஏப்.25: சென்னை அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் அயோர்டிக் வால்வ் ஸ்டினோசிஸ் என்ற இதய வால்வு நோயினால் பாதிக்கப்பட்ட 82 வயதான முன்னாள் ராணுவ ஜெனரலுக்கு புதுவாழ்வை பரிசளித்திருக்கிறது.\nஅயோர்டிக் வால்வ் ஸ்டினோசிஸ் என்பது இதய வால்வ் தொடர்பான நோய் ஆகும். இந்நோய் பெரும்பாலும் வயதின் காரணமாக உண்டாகும். வயது மூப்பின் போது அயோர்டிக் வால்வ் செயல்பட்டு தேய்வதன் மூலம் பாதிப்படையும்.\nமேலும் வால்வின் உள்பகுதியில் கால்சியம் படிவதால், வால்வின் உள்பகுதியில் அயோர்டிக் வால்வ் வாய்பகுதி அளவு குறுகிப் போய்விடும். மூச்சுத் திணறல், நெஞ்சு வலி ஆகியன இந்நோய்க்கான அறிகுறிகளாகும். இந்நோயை கவனிக்காமல் விட்டுவிட்டாலோ, சிகிச்சை எடுத்து கொள்ளாமல் விட்டுவிட்டாலோ உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.\n82 வயதான முன்னாள் ராணுவ ஜெனரல் டாக்டர்.சத்யபாலனுக்கு, சர்ஜிக்கல் வால்வ் ஃபெயிலியர் ஆனதால், அயோர்டிக் வால்வ் அடைப்பட்டு குறுகிப் போனதால் பாதிப்பு தீவிரமாக இருந்தது. இதனால் அவருடைய ஆரோக்கியமான வாழ்க்கைத் தரம் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானது.\nநுரையீரல் வீக்கம் அடிக்கடி ஏற்பட்டது. வயது மூப்பின் காரணமாக டாக்டர் சத்யபாலனுக்கு சிகிச்சையளிக்க பல மருத்துவ மனைகள் மறுத்துவிட்டன. இதனால்\nசர்ஜிக்கல் வால்வ் பிரச்சனைகளுக்கு காரணமக அமைந்துவிட்டது.\nஇந்நிலையில் அவர் சென்னை அப்பல்லோ ஹாஸ்பிட்ல்ஸின் மூத்த இண்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் டாக்டர். சாய் சதீஷை சிகிச்சைப் பெறுவதற்காக அணுகினார். அதன் பின்னர் அவருக்கு ட்ரான்ஸ் கதீட்டர் அயோர்டிக் வால்வ் ரீப்ளேஸ்மெண்ட் மருத்துவ நடைமுறை மேற்கொள்ளப்பட்டது.\nசிகிச்சை பெற்ற நோயாளி, முழு நினைவுடன் சிசியூ-க்கு மாற்றப்பட்டார். பின்பு அன்று மாலையே வழக்கமான வார்டுக்கு திரும்பினார். சிகிச்சை முடிந்த இரண்டாவது நாள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.\nகுறைபிரசவ குழந்தைகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை\n+2 பாடத்திட்டத்தில் மாற்றம் இல்லை: செங்கோட்டையன்\n5-வது நாளாக ஜாக்டோ-ஜியோ போராட்டம்\nஎம்எம்எம் நர்சிங் கல்லூரி ஆண்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2014/08/ashiqui-2.html", "date_download": "2020-01-18T09:48:15Z", "digest": "sha1:OTVCCW2KCRYV2UKHT7OTPCGWNIKZTFWR", "length": 17991, "nlines": 249, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: Aashiqui-2", "raw_content": "\nஎந்த பார்ட்டிக்கு சென்றாலும், எந்த ஒரு குழு நிகழ்வுக்கு சென்றாலும் இந்த “தும்பிஹோ” பாடலை கேட்காமல் இருந்ததில்லை. இப்பாடலில் பல டி.ஜே வர்ஷன்களை கேட்டுக் கொண்டேயிருந்தேன். ஒவ்வொரு முறை இப்��ாடலை கேட்டதும் இப்படத்தை பார்க்க வேண்டுமென்ற எண்ணம் எழுந்து கொண்டேயிருந்தாலும், ஏனோ தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. பாடல் நன்றாக இருக்கிறது என்பதை விட, ஒவ்வொரு இடத்திலும் இப்பாடலை கேட்ட மாத்திரத்தில் படம் பார்த்தவர்களின் கண்களின் ஓரம் லேசாய் ஒர் ஈரம் படர்வதை தவறாமல கவனித்தேன். பாடலை பாடியவரின் குரலும், பாடல் வரிகளும், காதலை, அதன் வலியை சொல்வது புரிந்தும் ஏனோ எனக்கு கண்ணீர் வரவில்லை. காரணம் படத்தின் கதையைப் பற்றி கேட்டறிந்ததுதான். உலகில் உள்ள எல்லா மொழிகளிலும், பார்த்த கதைதானே A Star Is Born படத்தின் உல்டா, எத்துனை படங்களில் இம்மாதிரியான டெம்ப்ளேட் காதல், காட்சிகளை பார்ப்பது, அவனவன் இந்திய படங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போய்க் கொண்டிருக்கும் வேளையில் மீண்டும் இருபது வருஷத்துக்கு பின்னாடி ரீவைண்ட் பண்ற மாதிரியான கதை என்பது போன்ற பல அலட்சியக் காரணங்கள் என்று கூட சொல்லலாம். பட்.. படம் பார்த்து முடித்த மாத்திரத்தில் போங்கடா.. நான் கொஞ்சம் அழுதுக்குறேனு எனக்குள்ள இருக்குற பாமர சினிமாக்காரன் தான் முன்னாடி நின்னான். அடுத்த கட்டத்திற்கு போறோமோ இல்லையோ இன்னைக்கு பார்த்த மாத்திரத்தில் உருக வைக்குது பாருங்க.. அதான் சினிமா. அந்த மேஜிக் தான் சினிமான்னு மனசு சொல்லிட்டேயிருக்கு.\nராகுல் ஜெயகர் அற்புதமான பாடகன். பாடகர்களில் சூப்பர் ஸ்டார். ஆனால் இவ்வளவு புகழ், பணம் எல்லாம் சேர்த்து அவன் ஒர் மொடாக்குடிகாரன். அந்த குடியினால் தன் புகழை தக்க வைத்து கொள்ள தடுமாறிக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு பாரில் ஆரோஹியை சந்திக்கிறான். அவன் பாடிய பாடலையே அவள் மிகச் சிறப்பாய் பாடுவதை ரசிக்கிறான். அவளை உயரத்தில் கொண்டு போய் வைத்து பார்க்க ஆசைப்படுகிறான். வைக்கிறான். ஆனால் அவள் உயர உயர, இவர்களுக்கிடையே ஆன காதலும் உயர்கிறது. ஆனால் இவனின் குடிப்பழக்கமும், லோ செல்ப் எஸ்டீமும், ராகுலின் கேரியரை காலில் போட்டு மிதித்து நாசமாக்குகிறது. அவனுக்காக எல்லாவற்றையும் இழக்க தயாராகி நிற்கிறாள் ஆரோஹி. அப்படியும், ராகுலை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.\nகொஞ்சம் யோசித்தால் என்ன இது போல எத்தனையோ படம் பார்த்தாகிவிட்டது, டெம்ப்ளேட் கதைதானே என்று தோன்றினாலும், படம் ஆரம்பித்த விநாடியிலிருந்து அங்கிங்கு கவனம் சிதறவிடாத படியான மேக்கிங். பிரம்மாண்டம். க்யூட்டான ஆரோஹி. அவள் முகத்திலிருக்கும் இன்னொசென்ஸ். ராகுலின் போதை கண்களில் தெரியும் அவள் குரலின் மீதிருக்கும் ஆர்வம், பின்பு அதே ஆர்வம் காதலாய் மாறி பளபளக்கும் கண்களுடன், அவளின் முதல் பாடல் ரிக்கார்டிங்கின் எமோஷனலாகி பாட முடியாமல் தவிக்கும் நேரத்தில் மூடிய கதவுகளின் பின்னே தன் காதலை ராகுல் சொல்லும் காட்சி. வாவ்.. வாவ்வ்..\nஇத்தனை காதலும், அன்பும், ஆரவணைப்பு கொடுக்க முடிந்த பெண்ணால் கூட கழிவிரக்கத்திலும், தோல்வியின் விளிம்பிலும், நம்பிக்கையில்லாத ஒர் ஆல்கஹாலிக்கை காப்பாற்ற முடியவில்லையே என்ற ஆதங்கம் என்னை அலைக்கழித்துக் கொண்டேயிருக்கிறது. அந்த காதல் அவன் மறைந்தும் அவளுள் உறைந்திருக்க, அவர்களைப் போலவே ஒரு ஜோடியை மழையில் பார்த்ததும், உள்ளுக்குள் உறைந்த புன்னகையுடன் அவள் பார்க்கும் போது மீண்டும் பின்னணியில் காதலின் வலியோடு, கரகர குரலில் ஆரம்பிக்கும் “தும்பி ஹோ” கேட்ட மாத்திரத்தில் குபுக்கென கண்களில் கண்ணீர். இப்போது புரிந்தது பாட்டை கேட்ட அத்துனை பேரின் கண்களில் எட்டிப்பார்த்த கண்ணீருக்கான காரணம். திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஆரோஹியை பார்த்துக் கொண்டிருக்கிறேன். காதலும் அது தரும் வலியின் அவஸ்தையோடு, ஒர் மஸோகிஸ மனநிலையில் விடுபட விரும்பாமல். தும் பி ஹோ..\nபாஸ் அது \"தும் ஹி ஹோ \" தும் பிய் ஹோ அல்ல\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா - 25/08/14\nசாப்பாட்டுக்கடை - செட்டிநாடு சைவ பவன்\nஇடுப்பில் ஒர் மடிப்பு - நீயா நானா ஸ்பெஷல்\nகொத்து பரோட்டா - 11/08/14\nசாப்பாட்டுக்கடை - முத்து மெஸ்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pudhuvaioli.com/?p=225", "date_download": "2020-01-18T08:16:30Z", "digest": "sha1:VLP2KEDUDN3X4W46RLJROMMAGFWZKW5C", "length": 7480, "nlines": 197, "source_domain": "www.pudhuvaioli.com", "title": "ஆண்டுக்கு 2 முறை ‘நீட்’ தேர்வு – மத்திய அரசு அறிவித்தது. | Tamil Website", "raw_content": "\nHome மற்றவை கல்வி ஆண்டுக்கு 2 முறை ‘நீட்’ தேர்வு – மத்திய அரசு அறிவித்தது.\nஆண்டுக்கு 2 முறை ‘நீட்’ தேர்வு – மத்திய அரசு அறிவித்தது.\nஆண்டுக்கு 2 முறை நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. மேலும் தேர்வு முறையிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. நாடு முழுவதும் பல்வேறு படிப்புகளில் மாணவர் சேர்க்கைக் கான நுழைவுத்தேர்வுகளை ‘சி.பி.எஸ்.இ.’ என்னும் மத்திய கல்வி வாரியம் நடத்தி வந்தது. அதிரடி மாற்றங்கள் குறிப்பாக, மருத்துவ, பல் மருத்துவ மாணவர் சேர்க்கைக் கான ‘நீட்’ தேர்வு, ஐ.ஐ.டி. (இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்), என்.ஐ.டி. (தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்), ஐ.ஐ.ஐ.டி. (இந்திய தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம்) ஆகியவற்றில் மாணவர் சேர்க்கைக்கான ‘ஜே.இ.இ. மெயின்’ தேர்வுகளை ‘சி.பி.எஸ்.இ.’ நடத்தி வந்தது.\nPrevious articleதமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா சட்ட மசோதா நிறைவேறியது\nNext articleவீடு கட்டுவதற்கான இரண்டாம் தவணை தொகை-NSJ.ஜெயபால் வழங்கினார்\nஎய்ம்ஸ் இன்ஸ்டியூட்டில் கிரிஸ் மக்ஸ�� கேக் பழ கலவை ஊரவைக்கும் விழா\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\nகனடாநாட்டு வர்த்தக சபையினருடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\nஎய்ம்ஸ் இன்ஸ்டியூட்டில் கிரிஸ் மக்ஸ் கேக் பழ கலவை ஊரவைக்கும் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/nugegoda/property", "date_download": "2020-01-18T10:16:03Z", "digest": "sha1:5JM3CLS72PAAWW5SOUKOKKEAWR5DYSDK", "length": 8791, "nlines": 207, "source_domain": "ikman.lk", "title": "நுகேகொட | ikman.lk இல் விற்பனைக்குள்ள அல்லது வாடகைக்குள்ள சொத்துக்கள்", "raw_content": "\nவிடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு (22)\nகாட்டும் 1-25 of 983 விளம்பரங்கள்\nபடுக்கை: 4, குளியல்: 3\nரூ 990,000 பெர்ச் ஒன்றுக்கு\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 4, குளியல்: 3\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 2, குளியல்: 1\nகொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nரூ 1,100,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 3,000,000 பெர்ச் ஒன்றுக்கு\nபடுக்கை: 5, குளியல்: 3\nபடுக்கை: 4, குளியல்: 4\nபடுக்கை: 2, குளியல்: 1\nரூ 1,925,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 2,000,000 பெர்ச் ஒன்றுக்கு\nபடுக்கை: 3, குளியல்: 1\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 5, குளியல்: 4\nபடுக்கை: 4, குளியல்: 4\nரூ 3,000,000 பெர்ச் ஒன்றுக்கு\nபடுக்கை: 4, குளியல்: 2\nபடுக்கை: 9, குளியல்: 9\nரூ 3,200,000 பெர்ச் ஒன்றுக்கு\nபடுக்கை: 7, குளியல்: 6\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/178913?ref=archive-feed", "date_download": "2020-01-18T08:33:18Z", "digest": "sha1:XK2X54A6UQBHW4O37UEOS4V6IJ4DUHCU", "length": 7393, "nlines": 125, "source_domain": "lankasrinews.com", "title": "13 வயது சிறுவன் 23 வயது பெண்ணை மணந்த விவகாரம்: இணைந்து வாழ்வது குறித்து முடிவு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n13 வயது சிறுவன் 23 வயது பெண்ணை மணந்த விவகாரம்: இணைந்து வாழ்வது குறித்து முடிவு\nஇந்தியாவில் 13 வயது சிறுவனுக்கும், 23 வயது பெண்ணுக்கும் திருமணமான நிலையில் சிறுவனுக்கு 21 வயது ஆனவுடன் அவர் மனைவியுடன் சேர்ந்து வாழலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.\nஆந்திராவின் கர்னூலில் உள்ள உப்ரஹால் கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுவனுக்கும், 23 வயதான இளம் பெண்ணுக்கும் கடந்த 27-ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.\nஇருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியானது.\nஇருவரும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் வைரலான நிலையில் அந்த ஊரின் இணை ஆட்சியர் ராமசாமி, சிறுவர் மற்றும் மகளிர் நலத் துறையின் உதவியாளர் விஜயா ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று இந்த திருமணம் சட்டத்துக்கு புறம்பானது என கூறினார்கள்.\nஇந்நிலையில் ஆட்சியர் சத்யநாராயணா முன்னிலையில் புதுமண தம்பதிகள் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.\nஅவர்களின் குடும்பத்தாரும் உடன் இருந்தனர். அப்போது அவர்களிடம் பேசிய ஆட்சியர், இந்த திருமணம் தற்போது செல்லாது, சிறுவனுக்கு 21 வயது ஆன பின்னர் மனைவியுடன் அவர் சேர்ந்து வாழலாம்.\nஅதுவரை சிறுவன் அவன் வீட்டிலும், அவன் மனைவி அவரது பெற்றோருடனும் தான் தங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக குடும்பத்தாருக்கும் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2013/05/22/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-18T10:11:02Z", "digest": "sha1:VW4FBF5OQ5BLRKT5KIFNPJV26L4OUQGS", "length": 10723, "nlines": 206, "source_domain": "sathyanandhan.com", "title": "குப்பை பொறுக்கிய சிறுவன் NID மாணவராக முடியுமா? | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← உலக வெப்பமயமாதல் மற்றுமொரு எச்சரிக்கை\nபோதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 20 →\nகுப்பை பொறுக்கிய சிறுவன் NID மாணவராக முடியுமா\nPosted on May 22, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகுப்பை பொறுக்கிய சிறுவன் NID மாணவராக முடியுமா\nமுடியும் என்று நிரூபித்திருக்கிறார் சஞ்சய் பார்மர் என்னும் அஹமதாபாத் மாணவர். தந்தை ஒரு வாகன ஓட்டுனர். தாயும் இரண்டு சகோதரர்களுமான குடும்பம் கடுமையான வறுமையில் போராடிய போது குப்பை பொறுக்கி அடிப்படைக் கல்விக்குக் கூட வழியில்லாமல் இருந்தார் சஞ்சய். Visamo Kids என்னும் தொண்டு நிறுவனம் இவரைத் தங்கள் காப்பகத்தில் எடுத்துக் கொண்டு 12ம் வகுப்பு வரை படிக்க வைத்தனர். அதன் பிறகு ஒரு தாளாளரின் துணையோடு இவர் National Institute of Design என்னும் இந்தியாவின் தலைசிறந்த பொறியியல் வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்புக்கு சேர்ந்துள்ளார்.\nஇவரது வெற்றிப் பாதையில் இந்தத் தொண்டு நிறுவனம் தவிர பன்வார் ராதோர் என்னும் வடிவமைப்புத் தொழில் வல்லுனரும் துணை நின்றிருக்கிறார். அவர் தான் இவரை National Institute of Design பல்கலைக் கழகத்தின் நுழைவுத் தேர்வுக்கு தயாராக உதவியவர்.\nவறிய குடும்பங்களே பெரும்பான்மையானவர்கள். அவர்களில் ஒருவர் மேலே வந்தால் அந்த உதாரணம் மேலும் பல குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் நம்பிக்கை அளிக்கும். போராடும் காலத்தில் அடிப்படையான துணை நம்பிக்கை. தன்னம்பிக்கையும் சமுதாயம் கைவிடாது என்னும் நன்னம்பிக்கையும். தொண்டு நிறுவனங்களின் பணிகளில் இது மிகவும் குறிப்பிடத்தக்கது.\nஒரு தனி மனிதனின் வெற்றி தோல்வி தனித்ததான கதை அல்ல. சமுதாயம் எந்த அளவு எல்லாத் தட்டு மக்களையும் உள்ளடக்கி முன்னேற விரும்புகிறது என்பதை கீழ்த்தட்டு மக்களில் வறுமையை வெல்வோர் எத்தனை பேர் என்பதை வைத்துக் கண்டுபிடிக்கலாம். ஆரோக்கியமான சமுதாயம் என்றால் அதன் எல்லா அங்கங்களும் அதாவது எல்லா ஜாதி மற்றும் எல்லா வர்க்க மக்களும் நலமாக இருப்பதை வைத்தே அதன் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்க முடியும்.\nஊடகங்களில் இது போன்ற நல்ல செய்திகள் வரும்போது சமுதாய ஆரோக்கியம் முற்றிலுமாக சீர்குலையவில்லை என்னும் நம்பிக்கை பிறக்கிறது. (News courtesy: TOI)\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← உலக வெப்பமயமாதல் மற்றுமொரு எச்சரிக்கை\nபோதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 20 →\nபுது பஸ்டாண்ட் நாவல்- எண் 376&377 புத்தகக் கண்காட்சி 2020\nபுது பஸ்டாண்ட் நாவல் அமெசானில்\nபோடி மாலன் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது ‘தப்புதான்’\nதேனீ இலக்கிய மேடை விருதை ஏற்றேன்\nசோ தர்மனுக்கு சாகித்��� அகாதமி விருது\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2020-01-18T10:03:36Z", "digest": "sha1:OJTJRLXMKS6IKGENNNMPZ44W2UXKUVGI", "length": 5274, "nlines": 88, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "வரலாறு காணாத ரூபாய் வீழ்ச்சி-மத்திய அரசு விளக்கம் | GNS News - Tamil", "raw_content": "\nHome Business வரலாறு காணாத ரூபாய் வீழ்ச்சி-மத்திய அரசு விளக்கம்\nவரலாறு காணாத ரூபாய் வீழ்ச்சி-மத்திய அரசு விளக்கம்\nபொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சுபாஷ் சந்தர் கார்க் கூறியதாவது:- வெளிப்புற காரணிகளால் ரூபாய் வீழ்ச்சியடைந்து வருகிறது,” ஆனால் கவலைப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என கூறி உள்ளார். சென்செக்ஸ் 207.10 புள்ளிகள் உயர்ந்து 37,852 புள்ளிகளாகவும், என்எஸ்இ இன் நிஃப்டி 79.35 புள்ளிகள் அதிகரித்து. 11,435.10 புள்ளிகளாகவும் பங்கு மார்க்கெட் முடிவடைந்து உள்ளது. எஸ்.பி.ஐ. தலைவர்\nPrevious articleகாவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nNext articleநயன்தாரா நடிக்க மறுத்த வேடத்தில் ராய் லட்சுமி\nசெல்பி எடுப்பதாக உடம்பை தொடுகிறார்கள் – நடிகை நமிதா பிரமோத் வருத்தம்\nவெற்றிமாறன் இயக்குகிறார்: ஜல்லிக்கட்டு கதையில் சூர்யா\nதனுஷ் நடித்த படம்: 1,500 தியேட்டர்களில், ‘பட்டாஸ்’ – பட அதிபர் டி.ஜி.தியாகராஜன் பேட்டி\nசெல்பி எடுப்பதாக உடம்பை தொடுகிறார்கள் – நடிகை நமிதா பிரமோத் வருத்தம்\nவெற்றிமாறன் இயக்குகிறார்: ஜல்லிக்கட்டு கதையில் சூர்யா\nதனுஷ் நடித்த படம்: 1,500 தியேட்டர்களில், ‘பட்டாஸ்’ – பட அதிபர் டி.ஜி.தியாகராஜன் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/dhanusu-raasi-neyargalae-i-want-a-girl-video.html", "date_download": "2020-01-18T09:55:11Z", "digest": "sha1:7JQCIRII4VMFGJXS4VZNRJP7AZ7VJENS", "length": 5350, "nlines": 148, "source_domain": "www.galatta.com", "title": "Dhanusu Raasi Neyargalae I Want A Girl Video", "raw_content": "\nஹரிஷ் கல்யாணின் துள்ளலான வீடியோ பாடல் வெளியீடு \nஹரிஷ் கல்யாணின் துள்ளலான வீடியோ பாடல் வெளியீடு \nஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் படம் தனுசு ராசி நேயர்களே.இந்த படத்தை ரீகோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரித்துள்ளார்.இந்த படத்தை இயக்குனரும், நடிகருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கியுள்ளார்.\nரொமான்டிக் காமெடி படமாக உருவாகி வரும் இந்த படத்தில் ரெபா மோனிகா ஜான், ரியா சக்கரவர்த்தி இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படம் டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ரிலீஸை முன்னிட்டு சூப்பர்ஹிட் பாடலான I Want A Girl என்ற பாடலின் வீடீயோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த பாடல் வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nபிகில் நடிகையின் செம ரகளையான புதிய ட்ரைலர் வெளியீடு \nகே.ஜி.எப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் குறித்த தகவல் \nமலையாள சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாகும் அருவி நடிகை \nநானியுடன் இணையும் சூப்பர்ஹிட் பட இயக்குனர் \nகிரிக்கெட் வீராங்கனை வாழ்க்கை வலாற்று படத்தில்...\nஅடுத்த சாட்டை படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/08/20/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-25-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-01-18T09:40:14Z", "digest": "sha1:EVMNIGOR5B7DAOCH6LAAQCKPPYSWMGBZ", "length": 7133, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "நீர்மின் உற்பத்தி 25 வீதத்தால் உயர்வு - Newsfirst", "raw_content": "\nநீர்மின் உற்பத்தி 25 வீதத்தால் உயர்வு\nநீர்மின் உற்பத்தி 25 வீதத்தால் உயர்வு\nColombo (News 1st) மழையுடனான வானிலை காரணமாக நீர்மின் உற்பத்தி 25 வீதத்தால் உயர்வடைந்துள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதன் காரணமாக மின்சார நெருக்கடிக்கு ஓரளவு தீர்வு கிட்டியுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.\nமின் உற்பத்திகள் மேற்கொள்ளப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nஎனினும், சில நீர்த்தேக்கங்களில் 30 வீதத்திற்கும் குறைவான நீர்மட்டமே காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nநாளாந்த 25 வீதமான மின்நுகர்வு, நீர்மின் உற்பத்தியூடாக மேற்கொள்ளப்படுவதாகவும் மின்சக்தி அமைச்சன் ஊடகப் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nநா���ாந்த நீர்மின் உற்பத்தி 50 வீதம் வரை அதிகரிப்பு\nபெப்ரவரி மாதம் வரையே நீர்மின் உற்பத்தியை மேற்கொள்ள முடியும் – மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு\nநாட்டின் நீர்மின் உற்பத்தி 61 சதவீதத்தால் உயர்வு\n2019 ஆம் ஆண்டில் வணிக ஏற்றுமதி அதிகரிப்பு\nசீனாவில் 30 வருடங்களில் இல்லாத அளவிற்கு பொருளாதார வீழ்ச்சி\nபெரும்போகத்தில் செய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு\nநாளாந்த நீர்மின் உற்பத்தி 50 வீதம் வரை அதிகரிப்பு\nபெப்ரவரி மாதம் வரையே நீர்மின் உற்பத்தியை மேற்கொள்ள முடியு...\nநாட்டின் நீர்மின் உற்பத்தி 61 சதவீதத்தால் உயர்வு\n2019 ஆம் ஆண்டில் வணிக ஏற்றுமதி அதிகரிப்பு\n30 வருடங்களில் இல்லாதளவு சீன பொருளாதாரம் வீழ்ச்சி\nசெய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு\nசஜித் தலைமையில் பொதுத்தேர்தலில் களமிறங்க தீர்மானம்\nநுகேகொடை நீதிமன்றத்தில் ரஞ்சன் ராமநாயக்க ஆஜர்\nஅவன்ற் கார்ட் வழக்கிலிருந்து ஐவர் விடுதலை\nஅனல் மின் உற்பத்தி நிலைய பிரச்சினைகளுக்கு தீர்வு\nஇம்முறையேனும் சம்பள அதிகரிப்பு சாத்தியமாகுமா\nபங்களாதேஷூடனான T20: பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு\n2019 ஆம் ஆண்டில் வணிக ஏற்றுமதி அதிகரிப்பு\nதலைவிக்காக எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2013/09/murder-in-name-of-god.html", "date_download": "2020-01-18T09:34:08Z", "digest": "sha1:PSY2ENXERXL56LI4JTPVVQBXNBLOMLAL", "length": 11423, "nlines": 60, "source_domain": "www.malartharu.org", "title": "மதத்தை நம்புகிற மக்களே", "raw_content": "\nசயீத் கமலா என்ற சுஷ்மிதா பானர்ஜி (வயது 49) ஆப்கானிஸ்தானில் வாழ்ந்த இந்திய எழுத்தாளர். அந்நாட்டின் பாக்திகா மாகாண தலைமையகமான கரானா நகரில் அவரது வீட்டிற்குள் புதனன்று (செப்.4) இரவு புகுந்த ஒரு கும்பல் அவரது கணவரையும் மற்றவர்களையும் கட்டிப்போட்டுவிட்டு அவரை வெளியே இழ���த்துச் சென்றது. பின்னர் அவர் உடலில் துப்பாக்கிக் குண்டுகளைச் செலுத்தி, உடலை ஒரு இஸ்லாமியப் பள்ளி அருகில் போட்டுவிட்டுச் சென்றது. அந்தக் கும்பல் தாலிபான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.\nஇந்தியாவில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவரான சுஷ்மிதா பெற்றோர் தடையை மீறி ஜான்பாஸ் கான் என்ற வர்த்தகரைக் காதலித்து மணந்தவர், இஸ்லாமியராகவும் மாறியவர். ஆப்கானிஸ்தான் சென்று வாழ்ந்தவர்.\nகணவர் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டிருப்பதை அறிந்தபோது அதிர்ச்சியடைந்தார். ஆயினும் முதல் மனைவி மீது பரிவு கொண்டவராக அவருக்குப் பிறந்த குழந்தைகளையும் தானே ஏற்று வளர்த்து வந்தார்.\nதாலிபான்களின் கோபத்திற்கு சயீத் கமலா இலக்கானது ஏன் அடக்க ஒடுக்கமாக இருக்காமல் சமூகப் பணிகளில் ஈடுபட்டார். குறிப்பாகப் பெண்களின் உரிமைகளுக்காகவும் அவர்களது சுகாதாரப் பாதுகாப்புக்காகவும் பாடுபட்டார். பெண்கள் வீட்டோடு முடங்கியிருக்க வேண்டும் என்ற தாலிபான் கட்டளையை மீறி ஒரு சிறு மருந்துக் கடையையும் நடத்திவந்தார்.\nஇந்தக் கொலையை தான் செய்யவில்லை என்று தாலிபான் அமைப்பு கூறுகிறது என்றாலும் தாலிபான்களின் தாக்குதலை ஏற்கெனவே சந்தித்தவர்தான் சயீத் கமலா. 1995ல் தாலிபான்களால் கடத்தப்பட்டு ஒரு தனியறையில் பல நாட்கள் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். ஒரு நாள் துணிந்து அங்கிருந்து தப்பித்து இந்தியாவுக்கு வந்தார். அந்த அனுபவத்தை ‘காபுலிவாலர் பங்காளி போவ்’ (ஒரு காபுலிக்காரரின் வங்காளி மனைவி) என்ற புத்தகமாக எழுதினார். அந்தப் புத்தகம் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, இந்தி மொழியில் ‘எஸ்கேப் ஃபிரம் தாலிபான்’ என்ற பாலிவுட் திரைப்படமாகவும் 2003ல் வந்தது. அதில் கதாநாயகியாக நடித்தவர் மணிஷா கொய்ராலா.\nமதவெறியர்கள் கொலை செய்ததால் சயீத் கமலா ஆகிய சுஷ்மிதா பானர்ஜி என்ற பெண் எழுத்தாளரின் வாழ்க்கை முடிந்திருக்கலாம். ஆப்கானிஸ்தானில் பெண்களின் சம உரிமைக்கான எழுச்சிக்கான எழுத்து முடிந்துவிடுமா\nமதத்தை நம்புகிற மக்களே, உங்கள் மதத்தின் பெயரால் இழைக்கப்படுகிற இப்படிப்பட்ட மானுட விரோதக் கொடுமைகளை அனுமதிக்கப் போகிறீர்களா\nஎல்லா மதங்ககளும் ஒன்றுபடுவது இது ஒன்றில்தான்... ஆனால் சகிப்பு தன்மை அற்று அழிவு செயலில் ஈடுபடும��� அந்த நொடியில் இறைவன் அவர்களுடன் இருப்பதில்லை என்பதே உண்மை. ...\nமக்கள் மனங்களின் மாபெறும் மாற்றம் வந்தால் தான் இந்த மானுடம் தழைக்கும். அன்பின் வழியில் மற்றவர்களைப் பார்த்தால் இது போன்ற நிகழ்வு நடைபெறாது. கனமான செய்தியைப் பகிர்ந்தமைக்கு நன்றி..\nதங்கள் வருகை எனது உவகை...\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nஅதீத எதிர்பார்ப்புக்களை உருவாக்கிய ஹாலிவுட் படம். இரண்டு பாகங்களாக வெளிவந்த திரைப்படம். முதல் பாகத்தில் சரிபாதி சூப்பர் ஹீரோக்கள் மென் துகள்களாக காற்றில் கரைந்துவிட, அவர்களோடு கூடவே இந்த பால்வெளி மண்டலத்தின் பாதி ஜனத்தொகை காற்றில் கரைந்துவிடுகிறது.\nஎமோஷனல் பாக்கேஜ் என்றுதான் ரூஸோ சகோதரர்கள் சொன்னார்கள். அது உணமைதான்.\nஇந்திய சினிமாவின் சில வித்தைகளை ஹாலிவுட் செய்திருப்பதும் மகிழ்வு.\nகட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான் என்று முடிந்த முதல் பாகம் போலவே அதே யுக்தியில் பாதி சூப்பர் ஹீரோக்களை துகள்களாக்கி பறக்கவிட்டனர் இயக்குனர்கள் முதல் பாகத்தில்.\nபெரும் இழப்பின் பின்னர் துவங்குகிறது படம். கிட்டத்தட்ட டிஸ்டோப்பியன் மூவி போலவே இருக்கிறது முதல்பாதி.\nரகளையான திருப்பங்களோடு அதிரடிக்கிறது படம்.\nதானோஸ் கருத்தின்படி இந்த பேரழிவுக்கு உலகம் அவனுக்கு நன்றிகடன்பட்டிருக்க வேண்டும்.\nஉணவுத்தேவைகள், பொருளாதாரத் தேவைகள், இயற்கை வளத்தேவைகளுக்கும் பயன்பாட்டிற்கும் பாதி மக்கள்தொகையை போட்டுத்தள்ளுவது அதுவும் ஒரே சொடக்கில் என்பதுதான் அவனது தீர்வு.\nஒரு நிமிடம் இவன் வில்லனா ஹீரோவா என்று யோசிக்கிறீர்கள்தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2017/07/blog-post_4.html", "date_download": "2020-01-18T08:22:02Z", "digest": "sha1:HDYBSPVZCFRNRU65OIENMRTG7ESNJB2L", "length": 14004, "nlines": 153, "source_domain": "www.padalay.com", "title": "படலை: நாம் தமிழர்", "raw_content": "\nஒரு தமிழ்நாட்டுத் தமிழரோடு தேநீர் குடிக்கும் சந்தர்ப்பம் அமைந்தது.\nபேச்சுவாக்கில் “ஈழத்தமிழர்களுக்கு என்று என்ன அடையாளம் இருக்கிறது மொழி முதல் கலாச்சாரம், உணவுவரை எல்லாமே எங்களிடமிருந்து வந்ததுதானே மொழி முதல் கலாச்சாரம், உணவுவரை எல்லாமே எங்களிடமிருந்து வந்ததுதானே” என்று நெல்லிச்சாக்கைத் தெரியாத்தனமாக அவிழ்த்துவிட்டார்.\nஎனக்கு அன்றைக்கு என்ன மூடு இருந்ததோ தெரியவில்லை. அவருக்குப் பதிலளிக்கவேண்டும்போலத் தோன்றியது. ஆரம்பித்தேன்.\nமொழி முதல் கலாச்சாரம்வரை நமக்கு ஏன் அது இந்தியாவிலிருந்து வந்தது என்று கூறவேண்டும் ஈழத்தில் பலநூற்றாண்டுகளாக, கிறிஸ்து பிறப்புக்கு முன்னர் இருந்தே மனித நாகரிகம் இருந்தமைக்கான சான்றுகள் இருக்கிறது. அவர்கள் வேறு எந்த மொழியை விடவும் தமிழைப் பேசியிருப்பதற்கே சாத்தியங்களே அதிகம் என்பது ஷோபாசக்தியின் உள்ளங்கை கிரனைட். அப்படியிருக்க, என் பாட்டர், முப்பாட்டர் எல்லாம் தமிழையே பேசியிருக்க, எதற்காக என் மொழி இன்னோரிடத்திலிருந்து வந்தது என்று சொல்லவேண்டும் ஈழத்தில் பலநூற்றாண்டுகளாக, கிறிஸ்து பிறப்புக்கு முன்னர் இருந்தே மனித நாகரிகம் இருந்தமைக்கான சான்றுகள் இருக்கிறது. அவர்கள் வேறு எந்த மொழியை விடவும் தமிழைப் பேசியிருப்பதற்கே சாத்தியங்களே அதிகம் என்பது ஷோபாசக்தியின் உள்ளங்கை கிரனைட். அப்படியிருக்க, என் பாட்டர், முப்பாட்டர் எல்லாம் தமிழையே பேசியிருக்க, எதற்காக என் மொழி இன்னோரிடத்திலிருந்து வந்தது என்று சொல்லவேண்டும் எப்படி நாகபட்டினத்து மக்கள் தமிழ் பேசினார்களோ, எப்படி கோவை மக்கள் தமிழர்களோ, அதுபோலத்தான் ஈழத்தவர்களுக்கும். ஆங்கிலமொழி இங்கிலாந்திலிருந்துதான் ஸ்கொட்லாந்துக்கு வந்தது என்று ஒரு ஸ்கொட்டிஷ்காரரிடம் சொல்லிப்பாருங்கள். அறை விழும். அதிகம் ஏன், நெல்லைக்காரரிடம் போய், \"உம் தமிழ் மதுரையிலிருந்து வந்ததுதானே\" என்று சும்மா சொல்லிப்பாருங்களேன். அரிவாள்தான்.\nநண்பர் டென்சனாகிவிட்டார். “அப்படி என்றால் கம்பரையும், பாரதியையும் உரிமை கோருவீர்களா\nஇதில் உரிமை கோருவதற்கு என்ன இருக்கிறது கம்பனும் பாரதியும் உலகப் பொதுமைகள். நாமெல்லாம் அவர்களை உரிமைகோரி அசிங்கப்படுத்தத்தேவையில்லை. ஆனால் ஒ���ு சென்னைக்காரருக்கு, ஒரு தஞ்சாவூர்க்காரருக்கு, ஒரு நெல்லைக்காரருக்கு பாரதிமேல் இருக்கும் உரிமையளவு எனக்கும் உண்டு. பிரிட்டிஷ்காரர் திராவிடப் பிராந்தியத்தின் பெரும்பகுதியை தம் வசதிக்காக வட இந்தியாவுடன் சேர்த்ததற்காக எமக்கு உரிமையான சங்க இலக்கியங்களை நாம் ஏன் காவு கொடுக்கவேண்டும் கம்பனும் பாரதியும் உலகப் பொதுமைகள். நாமெல்லாம் அவர்களை உரிமைகோரி அசிங்கப்படுத்தத்தேவையில்லை. ஆனால் ஒரு சென்னைக்காரருக்கு, ஒரு தஞ்சாவூர்க்காரருக்கு, ஒரு நெல்லைக்காரருக்கு பாரதிமேல் இருக்கும் உரிமையளவு எனக்கும் உண்டு. பிரிட்டிஷ்காரர் திராவிடப் பிராந்தியத்தின் பெரும்பகுதியை தம் வசதிக்காக வட இந்தியாவுடன் சேர்த்ததற்காக எமக்கு உரிமையான சங்க இலக்கியங்களை நாம் ஏன் காவு கொடுக்கவேண்டும் உங்களுக்கு உள்ள அதேயளவு உரிமை எமக்கும் உண்டு.\n“இல்லையே, உங்களிடம் கேரளப்பண்புகளும் இருக்கின்றனவே\nஇருக்கட்டுமே. அது நல்லதுக்குத்தான். எங்களுக்கு தூய உயிரி என்று எதுவும் இல்லை. கலிங்கர்கள், அலாவுதீன் கிஞ்சி காலத்திலேயே கலப்பு என்பது திராவிடத்தில் ஆரம்பித்துவிட்டது. டி.என்.ஏ அடிப்படையில் ஈழத்தமிழர்களுக்கு சிங்களவர்களோடே அதிகத் தொடர்பு என்கிறது ஒரு ஆய்வு. இதற்கு ஆய்வு எல்லாம் தேவையே இல்லை. வந்தது எழுநூறுபேர்தானே மற்றவர் எல்லாம் இங்கிருந்த திராவிடர்கள்தானே. இன்னுஞ் சொல்லப்போனால் சிங்களவர்களுக்கு சங்க இலக்கியங்களின் மீதுள்ள உரிமைகூட குறைவானதல்ல எனலாம். மொழி வேறானதால் உரிமைகள் அகன்றுவிடுமா என்ன மற்றவர் எல்லாம் இங்கிருந்த திராவிடர்கள்தானே. இன்னுஞ் சொல்லப்போனால் சிங்களவர்களுக்கு சங்க இலக்கியங்களின் மீதுள்ள உரிமைகூட குறைவானதல்ல எனலாம். மொழி வேறானதால் உரிமைகள் அகன்றுவிடுமா என்ன அப்புறம் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என்று அடுத்தடுத்து ஆக்கிரமிப்புகள். உலகமெங்குமே இதே நிலைதான். எல்லா உயிரிகளுக்கும் இதே நிலைதான். கூர்ப்பின் அடிப்படையே இதுதானே. தூய உயிரிகள் நீண்டகாலம் நிலைக்கா. எவராவது தம்மை தூய இரத்தம், தூய சாதிக்காரர், தூய தமிழர் என்று தற்புகழ்ந்தால் அவர் வீட்டில் பெண்ணோ ஆணோ எடுக்காதீர்கள். நோய் வந்து பரம்பரை விரைவிலேயே அழிந்துவிடும். அந்தக் குடும்பம் இரண்டு தலைமுறைகளுக்கு மேலே ��ின்று பிடிக்காது. கூர்ப்புக்கு அப்படியான இனங்கள் என்றாலே சத்துரு.\n“எல்லோருக்குமே உரித்து உள்ளதென்றால் என்றால் எதற்காக உரிமைப்போராட்டம்\nஉரிமைப்போராட்டம் வரலாற்றுக்காரணங்களுக்காக உருவாக்கப்படுவதில்லை. உரிமைகள் மறுக்கப்படும்போது கூடவே உரிமைப்போராட்டமும் கிளம்புகிறது. இப்போதுகூட நான் சும்மாதான் இருந்தேன். எப்போது எனக்கு என் தமிழ்மீது உரிமை இல்லை என்ற வகையில் கூறினீர்களோ அப்போதே இந்த விளக்கத்தை நான் கொடுக்கவேண்டிவந்தது. தவிர, எந்தவித மொழி, வரலாற்று, கலாச்சார பின்புலம் இல்லை என்றாலும்கூட, ஒரு இனத்துக்கோ, குழுவுக்கோ அல்லது தனிமனிதருக்கோ உரிமை மறுக்கப்படுமேயானால் அங்கே போராட்டம் கிளர்ந்தெழும். அது இயல்பு. அதுதான் வரலாறு முழுதும் இடம்பெற்று வருகிறது. சொல்லப்போனால் அதுதான் அட்டன்பரோவின் காணொலிகளிலும் தினமும் இடம்பெறுகிறது. எடுப்பதும் மறிப்பதும் பறிப்பதும் எழுவதும் வீழ்வதும் உயிரிகள் இயல்பு.\nஅவ்வளவுதான். தேநீர் இடைவேளை நிறைவுற்றது.\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nவிளமீன் சிறுகதை பற்றி வைதேகி\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?p=62438", "date_download": "2020-01-18T10:15:34Z", "digest": "sha1:N3AZFKNZU6K35IFNUUBRXDBUOJPQTPOO", "length": 7309, "nlines": 170, "source_domain": "www.padugai.com", "title": "fx trading my performance - Forex Tamil", "raw_content": "\nஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.\nமார��கெட் எந்த திசைக்கு போனாலும் விடாம துரத்தி எதிர்திசையில் சென்று எதிரியை வீழ்த்துங்க. எதிரிய வீழ்த்தனுனா பண பலம் வேண்டும், அதற்கு ஏற்றவாறு small lot size use பன்னுங்க\nResistance area la buy பன்னுறது மிகப்பெரிய தப்பு, but இருந்தாலும். அந்த area la ranging லயே market movement ஆகுமுனு நினைக்கிற, so buy பன்னிடேன் . பாப்போம் என்ன நடக்குமுனு\nமூன்று மாத காலத்தில் 4 lot size பயன்படுத்தி 30000$ ஐ சம்பாதித்து ,அடுத்த அடுத்த trading ல் சம்பாதித்த 30000$ ஐ இழந்த என்னால் மீண்டும் தைரியமாக trade செய்ய முடியவில்லை , stop loss லயே கொஞ்சம் கொஞ்சமாக loss ஐ cut செய்துவிட்டேன். இப்போது big lot size ல் trade கை கால் எல்லாம் நடுங்குகிறது, 100$ சம்பாதிக்க இப்போது மிகவும் சிரமமாக உள்ளது,\nHa ha நாங்களாம் படுத்துகிட்டே trade பன்னுவோம்ல\nHa ha நாங்களாம் படுத்துகிட்டே trade பன்னுவோம்ல\nHa ha நாங்களாம் படுத்துகிட்டே trade பன்னுவோம்ல\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=2258", "date_download": "2020-01-18T09:49:26Z", "digest": "sha1:7FYGIO6PJVIGGPKJ5ZIXCFTINDXIHR3Z", "length": 15199, "nlines": 219, "source_domain": "temple.dinamalar.com", "title": " Lakshmi Vinayakar Temple : Lakshmi Vinayakar Lakshmi Vinayakar Temple Details | Lakshmi Vinayakar- Pommanam Palayam | Tamilnadu Temple | லட்சுமி விநாயகர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\n���ுதல் பக்கம் >> விநாயகர் > அருள்மிகு லட்சுமி விநாயகர் திருக்கோயில்\nஅருள்மிகு லட்சுமி விநாயகர் திருக்கோயில்\nமூலவர் : லட்சுமி விநாயகர்\nஅம்மன்/தாயார் : துர்க்கை, நியானாட்சி அம்மன்\nதல விருட்சம் : அரசமரம்\nபுராண பெயர் : பொம்மனாம்பாளையம்\nவிநாயகர் சதுர்த்தி, சனிபெயர்ச்சி, ராகு, கேது பெயர்ச்சி சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றனர்.\nபழங்கால அரச மரத்தடி விநாயகர் என்பதால் சிற்பபுக்குரியவைகளில் ஒன்றாகும்.\nகாலை 7.30 மணி முதல் 9 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு லட்சுமி விநாயகர் திருக்கோயில், ஜி.கே.எஸ்.நகர் (லட்சுமி நகர்), பொம்மனாம்பாளையம், வடவள்ளி, கோயம்புத்தூர்-641 046.\nகிழக்கு பார்த்த மூலவர் விநாயகர் இரண்டு, வடக்கு பார்த்த அம்மன், தெற்கு பார்த்த கால பைரவர் அருள்பாலிக்கிறார்.\nதிருமண பாக்கியம், மற்றும் நினைத்த காரியங்கள் நடைபெற பிரார்த்திக்கின்றனர்.\nஅருகம்புல், மற்றும் அபிஷேக பொருட்கள் கொடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.\nமூலவர் வலம்புரி விநாயகர். மற்றும் ஆதி கால அரசமரத்தடி விநாயகர் என இரண்டு விநாயகர் சிலைகள் இந்த கோயிலின் சிறப்பு. மேலும் நானாட்சி அம்மன், நாம்தேஸ்வரர் காணப்படுவது இந்த கோயிலில் தான் என்பது பெருமைமிக்கதாகும்.\nஜி.கே.எஸ்.நகர் உருவான நேரத்தில் இங்கு அரச மரத்தடி விநாயகரை பொதுமக்கள் வழிபட்டு வந்தனர். ஆதி கால சிலையாக அரச மரத்தடி விநாயகரே வழிபட்டு வரப்பட்டார். பின்னர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி கோயில் கட்ட முடிவு செய்தனர். நினைத்த காரியங்கள் ஒவ்வொன்றும் பலருக்கும்நிறைவேறியதையடுத்து 2004 ம் ஆண்டு பொதுமக்கள் அனைவராலும் சேர்ந்து கோவிலை பெரிதாக கட்டும் பணி துவங்கியது.துவக்கத்தில் ராகு, கேது சிலைகளுடன் நிறுவப்பட்ட கோயில் நாளடைவில் பெரிதாக கட்டப்பட்டு துர்க்கை, சனிஸ்வரன், நாம்தேஸ்வர், நானாட்சி அம்மன் உள்ளிட்ட சிலைகள் அமைக்கப்பட்டு மஹா கும்பாபிஷேகம் ஜீன் 23ல் நடைபெற்றது. இந்த கோயிலில் திருமணத்திற்க்காக வேண்டுபவர்களுக்கு சீக்கிரம் திருமண பாக்கியம் நிறைவேறுவதால் ஏராளமான பக்தர்கள் தற்போது இந்த கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: பழங்கால அரச மரத்தடி விநாயகர் என்பதால் சிற்பபுக்குரியவைகளில் ஒன்றாகும்.\n« விநாயகர் ��ுதல் பக்கம்\nஅடுத்த விநாயகர் கோவில் »\nகாந்திபுரத்திலிருந்து வட வள்ளி வழியாக தொண்டாமுத்துர் பஸ்ஸில் (பஸ் எண் 64) பொம்மனாம்பாளையம் பஸ் ஸ்டாப்பில் இறங்கி ஆட்டோவில் சிறிது தூரம் செல்ல வேண்டும். வடவள்ளியிலிருந்து மினி பஸ்களும் பொம்மனாம்பாளையத்திற்கு வருவது உண்டு.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் புளூ ஸ்டார் போன்: +91 - 422 - 223 636, 223 0635 ( 8 லைன்ஸ்)\nஹோட்டல் இஎஸ்எஸ் பாரடைஸ் போன்: +91 - 422 - 223 0276 ( 3 லைன்ஸ்)\nஸ்ரீ முருகன் போன்: +91 - 422 - 436 2473 (5 லைன்ஸ்)\nஹோட்டல் ஏ.பி. போன்: +91 - 422 - 230 1773, 5 லைன்ஸ்\nஅருள்மிகு லட்சுமி விநாயகர் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/02/13/modi-election-advertisement-at-cost-of-ppl/", "date_download": "2020-01-18T08:26:10Z", "digest": "sha1:LIRP4HNA3OLZZS2HVBFQSA6TMIZU53FJ", "length": 36164, "nlines": 243, "source_domain": "www.vinavu.com", "title": "திருப்பூர் : மக்கள் வரிப்பணத்தில் மோடியின் தேர்தல் விளம்பரம் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nசென்னை புத்தகக் காட்சியில் புதுப்பொலிவுடன் கீழைக்காற்று வெளியீட்டகம் \nதீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nசட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் \nNRC : இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா \nஜே.என்.யூ : அம்பலமான ஏ.பி.வி.பி – முட்டுக் கொடுத்த டில்லி போலீசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடி���ோவினவு பார்வைவிருந்தினர்\nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nஅரைச்சீனி … கால் சீனி … முக்கால் சீனி … நீரழிவை கட்டுப்படுத்துமா…\nப‌வ்லோவின் வீடு – ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதை\nஃப்ரெஷ் ஜூஸ் தொடர்ந்து பருகுவது ஆபத்தானதா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்…\nகாவி இருள் கிழிக்கும் நூல்கள் கீழைக்காற்று அரங்கில் \nஇன்ப வெள்ளத்தில் திளைத்து களிப்பே உருவாய் நடந்தான் அக்காகிய் \nநூல் அறிமுகம் : மார்க்சியம் இன்றும் என்றும் – (மூன்று நூல்கள்)\n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nசீமானும் அன்புத் தம்பிகளும் – ஒரு உளவியல் பார்வை | வில்லவன்\n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : மாணவர்களுக்கு உளவியல் பாதிப்பு | வில்லவன் நேர்காணல்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமக்களை மயக்கும் அபினி போன்றது மதம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nஇந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் \nஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை \nமுகப்பு பார்வை ஃபேஸ்புக் பார்வை திருப்பூர் : மக்கள் வரிப்பணத்தில் மோடியின் தேர்தல் விளம்பரம் \nதிருப்பூர் : மக்கள் வரிப்பணத்தில் மோடியின் தேர்தல் விளம்பரம் \nதேர்தல் வருவதற்குள் தனது விளம்பரத்திற்காக, கிராம பஞ்சாயத்து கழிவறையைக் கூடக் காணொளி காட்சி மூலம் மோடி திறந்து வைக்கும் அதிசயங்களும் விரைவில் நிகழலாம்.\nகடந்த 10-02-2019 அன்று மோடி அவர்கள் திருப்பூருக்கு வருகை தந்து பாஜக கூட்டத்தில் பேசியது அனைவரும் அறிந்தது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பு வேறு ஒரு அரசு விழாவில் கலந்து கொண்டு சில திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இதுவும் பலருக்கு தெரிந்து இருக்கலாம். இந்த அரசு விழாவை பொறுத்தவரை முற்றிலும் அரசாங்கச் செலவு. இந்த அரசு விழாவானது மொத்தம் பத்து நிமிடம் மட்டுமே நடந்தது. வெறும் பத்து நிமிட மோடியின் விளம்பரத்திற்காக அரசு பணம் செலவழிக்கப்படுகிறது.\nஇந்த விழாவில் திருப்பூரில் 100 படுக்கை வசதி கொண்ட தொழிலாளர் காப்பீடு நிறுவனத்தின் (ESI) மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டுதல், திருச்சி விமான நிலையத்தில் ஒரு ஒருங்கிணைத்த கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுதல், சென்னை விமான நிலையம் நவீனப்படுத்தும் திட்ட தொடக்கம், சென்னை மெட்ரோ திட்டத்தின் சிறு வழித்தடத்தினைத் தொடங்கி வைத்தல், சென்னையில் மற்றுமொரு ESIC மருத்துவமனையைத் திறந்து வைத்தல், சென்னையில் நெடுஞ்சாலை ஒன்றை நாட்டுக்கு அர்பணித்தல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன. இங்கு கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், திருப்பூரில் அமைக்கப்பட்ட மேடை அரங்கு போக, இந்தத் திட்டங்கள் தொடங்கும் இடங்களிலும் சிறு மேடை அரங்கு, LED திரை என மக்கள் பணத்தில்தான் முழுச்செலவும். சென்னையில் மெட்ரோ ரயில் தொடக்க விழாவுக்கு மட்டும் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் 2000 பேர் அமரக்கூடிய வகையில் அரங்கு அமைக்கப்பட்டு இருந்தது.\nமோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து அடிக்கடி வெளிநாடு செல்வதும், இந்தியாவில் இருக்கும் நேரங்களில் ஏதாவது திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக விழாவில் கலந்து கொள்வதுமாகவே இருந்து வருகிறார். வெளிநாடுகளுக்குச் செல்வது தனது கார்ப்பரேட் நண்பர்களின் இலாப நலனுக்காக என்றால், உள��ளூர் விழாக்களில் கலந்து கொள்வது தனது விளம்பரத்திற்காக. இது மட்டுமா, 4 துடைப்பம் 40 புகைப்பட கலைஞர்கள் சகிதம் ஊர் ஊருக்கு சென்று குப்பையே இல்லாத இடத்தில் குப்பையை கொட்டி கூட்டி விட்டு விளம்பரம் தேடிக்கொள்ளும் கூத்து வேறு.\nஇவை அனைத்துமே மக்கள் பணத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. தூய்மை இந்தியா திட்டத்திற்கு மட்டும் வெறும் விளம்பரத்திற்காக ரூ. 536 கோடி செலவழித்துள்ளது இந்த அரசு. அதுவும் இரண்டு ஆண்டுகளில். ஏற்கனவே கட்டுமானப்பணியில் உள்ள கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டுவதும், கட்டி முடிக்கப்படாத திட்டத்திற்குத் திறப்பு விழா நடத்துவதும் இந்த ஆட்சியில்தான். அதுமட்டுமல்ல, வெறும் பத்தே கிலோமீட்டர் நீளம் கொண்ட சாலையைக் கூட ஒரு நாட்டின் பிரதமர் தொடங்கி வைக்கும் நிகழ்வுகளும் இங்குதான் நடந்து வருகிறது. பட்டேல் சிலை, அதிவிரைவு நெடுஞ்சாலைகள், தொழிலக ரயில் பாதைகள் என மோடி தொடங்கிய பல திட்டங்கள் முழுக் கட்டுமான பணிகளும் முடிவடையாதவை. அந்த வகையில் சென்னையில் பிப் 10-ம் தேதி தொடங்கிய மெட்ரோ சேவையும், திருப்பூர் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய நிகழ்வும் அடங்கும்.\nமோடி கொடியசைத்து தொடங்கி வைத்த மெட்ரோ சேவை வழித்தடமானது ஆயிரம் விளக்கில் இருந்து வண்ணாரப்பேட்டை வரையில் உள்ள 10 கிலோமீட்டர் தொலைவுக்கானது ஆகும். ஊடகங்கள் அனைத்தும் இது முதல் வழித்தடத்தில் இறுதி பகுதி என்று பொய் கூறி வருகின்றன. இந்தப் பத்து கிலோமீட்டருடன் இந்த வழித்தடம் முடிவுக்கு வருகிறதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். வண்ணாரப்பேட்டை முதல் திருவெற்றியூர் வரையில் மேலும் 10 கிலோமீட்டர் தொலைவுக்கான பணிகள் இன்னும் முடிவடையாமல் இருக்கிறது. இதற்கு இன்னொரு தொடக்க விழா மக்கள் பணத்தில் நடக்கும்.\nதிருப்பூர் மருத்துவமனையைப் பொறுத்தவரை இந்த அடிக்கல் நாட்டு விழா என்பது ஒரு மிகப் பெரிய ஏமாற்று வேலை. இந்த மருத்துவமனைக்கான ஒப்புதல் வழங்கப்பட்டு ஆறு ஆண்டுகள் ஆகின்றது. இதற்கான நிலம் வாங்கியதில் சில சட்ட சிக்கல்கள் ஏற்பட்டதால் கடந்த ஆறு ஆண்டுகளாக இந்தத் திட்டம் தொடங்கப்படவில்லை. இப்போதும் அந்தச் சட்ட சிக்கல் முடிவுக்கு வரவில்லை. மேலை நீதிமன்றத்தில் வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. இது தெரிந்தும் மோடி அவர்கள் அந்தக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடத்தி இருக்கிறார். அதுவும் மக்கள் பணத்தில்.\nஇந்திய தொழிலாளர் காப்பீடு நிறுவனம் திருப்பூரில் மருத்துவமனை அமைப்பதற்கான ஒப்புதல் பெற்று அதற்குத் தேவையான நிலங்களை விலைக்கு வாங்கும் பணியில் இறங்குகிறது. இது அரசின் நேரடி திட்டம் இல்லை என்பதால் அரசால் நேரடியாக நிலம் கையகப்படுத்திக் கொடுக்க இயலாது. இந்த நிறுவனமே நிலத்தை வாங்கிக் கொள்ள வேண்டும். அப்படி வாங்கிய நிலத்தில் ஒரு பகுதி கோவில் நிலம். இந்தக் கோவில் நிலத்தை அறநிலையத்துறையிடம் இருந்து காப்பீட்டு நிறுவனம் விலைக்கு வாங்குகிறது. இதனை எதிர்த்துக் கோவில் குருக்கள் மற்றும் சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்கள். கீழை நீதிமன்றமானது அறநிலையத்துறை செய்ததில் எந்தத் தவறும் இல்லை என்று கூறி வழக்கினை தள்ளுபடி செய்கிறது. ஆனால் அந்தக் கூட்டம் மேல்முறையீடு செய்து கடந்த ஆறு வருடங்களாக வழக்கு நடந்து வருகிறது.\n♦ திருச்சி மாநாட்டிற்கு அனுமதி மறுப்பு நடப்பது கார்ப்பரேட் காவி பாசிசம்தான் | மக்கள் அதிகாரம் கண்டனம்\n♦ வணிகவியல் பட்டதாரி முட்டை போண்டா விற்கிறார் \nதொழிலாளர் காப்பீடு நிறுவனம் ஒரு அரசு இயந்திரம், அறநிலையத்துறை ஒரு அரசு இயந்திரம். இந்த இரண்டுக்கும் இடையே நிலம் கைமாற்றப்படுகிறது, அதுவும் தொழிலாளர் நலனுக்காக மருத்துவமனை கட்டுவதற்கு. இந்த மருத்துவமனை உழைக்கும் மக்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை சில புள்ளி விவரங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். திருப்பூரை பொறுத்தவரை இன்றைய தேதியில் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் இந்த காப்பீட்டு நிறுவனத்தில் பதிவு செய்துள்ளனர். குடும்ப உறுப்பினர்கள் சேர்த்து இந்த நகரத்தில் கிட்டத்தட்ட 8 லட்சம் பயனாளிகள் இந்த காப்பீட்டு சேவைக்கு தகுதியானவர்கள். ஆனால் இந்த நகரில் இரண்டு ESI மருத்துவமனை மட்டுமே உள்ளது. பெரும்பாலான மக்கள் தனியார் மருத்துவமனையிலோ அல்லது கோவைக்கோ சென்றுதான் இந்த காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nசேலம் எட்டு வழி சாலையை எதிர்த்து போராடிய விவசாய மக்களைக் காவல் துறையை ஏவி அடித்து ஒடுக்க நினைக்கிறது எடுபிடி அரசு. நாட்டின் நலனுக்காக மக்கள் தியாகம் செய்ய வேண்டும் என்று காவி கும்பல் உபதேசம் செய்து கொண்டிரு��்கிறது. ஆனால் தொழிலாளர் நலனுக்காகக் கட்டப்படும் மருத்துவமனையை தடுத்து நிறுத்தி வைத்திருக்கும் முட்டுக்கட்டையை தூக்கி எறிய இந்த மாநில அரசுக்கும் துப்பு இல்லை, மத்திய அரசுக்கும் துப்பு இல்லை. மோடியோ இது எதுவுமே நடக்காதது போல அடிக்கல் நாட்டி விட்டு போகிறார். நாம் ஆடும் நாடகங்கள் மக்களுக்குத் தெரியவா போகிறது, தெரிந்தால் மட்டும் என்ன செய்து விடுவார்கள் என்ற ஒரு நினைப்புதான். சொந்த உழைப்பிலா இதெல்லாம் செய்கிறார், மக்கள் பணம்தானே.\nஆசிரியர்களுக்கு ஊதிய நிலுவைத்தொகை கொடுக்கப் பணம் இல்லை; தமிழக அரசின் கடன் 3 லட்சம் கோடியை தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது; நாட்டில் அடுத்த ஆண்டின் போலியோ சொட்டு மருந்துக்கான பணம் இல்லை; ஆனால், வெறும் பத்து நிமிட விளம்பரத்திற்காக ஊருக்கு ஒரு மேடை போட்டு நிகழ்ச்சி நடத்த மட்டும் பணம் இருக்கிறது. தேர்தல் வருவதற்குள் தனது விளம்பரத்திற்காக, கிராம பஞ்சாயத்து கழிவறையைக் கூடக் காணொளி காட்சி மூலம் மோடி திறந்து வைக்கும் அதிசயங்களும் விரைவில் நிகழலாம்.\nநன்றி : முகநூலில் சக்திவேல்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க இப்போ உள்பாக்கெட்டுல கை வச்சிட்டானுங்க \n அடால்ஃப் மோடி | கேலிச்சித்திரம்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்...\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nஅரைச்சீனி … கால் சீனி … முக்கால் சீனி … நீரழிவை கட்டுப்படுத்துமா...\nபெப்சியில் இருப்பது சூரியூர் இரத்தம் – நேரடி ரிப்போர்ட்\nகூடங்குளம்: மக்கள் போராட்டத்தை முறியடிக்க மத்திய-மாநில அரசுகளின் சதி\nரோஹிங்கியா : பச்சிளங் குழந்தைகளைப் பலி வாங்கும் மியான்மர் அரசு\nதிருக்குறளில் நடந்த திருவிளையாடல்கள் | பொ. வேல்சாமி\nகோவை – மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் டாஸ்மாக் முற்றுகை\n“ரமணா” ஸ்டைலில் மின்னசோட்டா மருத்துவமனையின் கொள்ளை\nமே நாள் : உழைப்பின் அழகு – படங்கள் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/01/19/youngster-program/", "date_download": "2020-01-18T09:51:21Z", "digest": "sha1:5QLXBJERA3TEFSD3G4VY4KBJ35OWBIGB", "length": 9814, "nlines": 136, "source_domain": "keelainews.com", "title": "இராமநாதபுரத்தில் தேசிய இளையோர் வார விழா கருத்தரங்கு ... - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஇராமநாதபுரத்தில் தேசிய இளையோர் வார விழா கருத்தரங்கு …\nJanuary 19, 2019 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nஇராமநாதபுரம் மாவட்ட நேரு யுவ கேந்திரா, கமுதி குண்டுகுளம் பகவதி மகளிர் மன்றம் சார்பில் நடுநிலைப்பள்ளியில் நடந்த தேசிய இளையோர் வார விழா கருத்தரங்கிற்கு தலைமை ஆசிரியர் சுதாகர் தலைமை வகித்தார். ஆசிரியர் கண்ணப்பன் முன்னிலை வகித்தார். பசும்பொன் இளைஞர் மன்ற தலைவர் வெள்ளைப்பாண்டியன் வரவேற்றார். தலமையாசிரியர் சுதாகர், ஆசிரியர் டேனியல் ஆகியோர் பேசினர். ஆசிரியர் பிரபாகரன் நன்றி கூறினர். இளைஞர் மன்ற நிர்வாகிகள் சபரிமுத்து, கார்த்திக்ராஜா, அழகேஸ்வரன்\nமற்றும் மகளிர் மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஇருப்புப்பாதை பராமரிப்பு பணியின் காரணமாக ரயில் போக்குவரத்தில் காலதாமதம்….\nபடகு மூழ்கி உயிரிழந்த இராமநாதபுரம் மீனவர் உடலுக்கு ஆட்சியர் அஞ்சலி..\nஉழவர் திருநாளை முன்னிட்டு மக்கள் பாதை சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா\nகங்கணம் கட்டிய குதிரை போல் செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள். வீணாகும் குடிநீர் புகார்..\nராமநாதபுரத்தில் சைக்கிள் தின விழிப்புணர்வு பேரணி சைக்கிள் தினத்தையொட்டி, ராமநாதபுரத்தில் விழிப்புணர்வு பேரணி நட���்தது.\nராமநாதபுரத்தில் பொங்கல் பண்டிகை கால்பந்து போட்டி\nராமநாதபுரத்தில் ஏழை, எளியோருக்கு புத்தாடைகள் விநியோகம்\nகஞ்சா விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது\nகட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து சாலை விபத்து.. ஒருவர் பலி\nமதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் பாஸ்ட்ராக் முறையில் இருந்தும் பல கிலோ மீட்டருக்கு வாகனங்கள் தேக்கம்.\nகுரூப்-4 தேர்வில் முறைகேடு: டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் நாளை ஆலோசனை.\nதலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு\nஎம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா :அமமுக வினர் மரியாதை\nதமிழர் திருநாளை முன்னிட்டு கொத்திடல்-களக்குடி கிராமத்தில் விளையாட்டு போட்டிகள்: மக்கள் பாதை சார்பாக மரக்கன்றுகள் வழங்கி பங்கேற்பு.\nபழனி ரயில் நிலையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை உடனடியாக ஏற்படுத்த TARATDAC வேண்டுகோள்..\nஅமித்ஷாவின் தலைமை பதவி பறிபோகிறதா பா.ஜ.க வில் புதிய தேசிய தலைவர்\nமதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் அதிகமான காளைகளை அடக்கிய பிரபாகரனுக்கு முதல் பரிசாக கார் பரிசளிக்கப்பட்டது.\nமது பாட்டில்கள் விற்பனை செய்த 20 நபர்கள் கைது\nமாற்றுத்திறனாளியின் படிப்புச் செலவை ஏற்ற ஊராட்சி மன்ற தலைவர். உசிலம்பட்டியில் நடந்த நிகழ்ச்சி சம்பவம்.\nமுதுகுளத்தூரில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா\nகஞ்சா விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valikamameast.ds.gov.lk/index.php/ta/nenasala.html", "date_download": "2020-01-18T08:38:18Z", "digest": "sha1:IYGPCUAHBNSBE2VX5BBDYXPKBF7PLDCG", "length": 14638, "nlines": 281, "source_domain": "valikamameast.ds.gov.lk", "title": "பிரதேச செயலகம் - கோப்பாய் - Nenasala", "raw_content": "\nபிரதேச செயலகம் - கோப்பாய்\n2020 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு\n2020 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு தேசியக் கொடியேற்றல்...\n2019.12.26 வியாழக்கிழமை சூாிய கிரகணம் பாா்ப்பதற்கான மாணவா்களை தொிவு...\nகைப்பணி பொருட்களை உருவாக்கும் செயற்திட்டம்-2019\n\"முயற்சியாளர்களை ஊக்குவிப்போம்\"முயற்சியாளர்களை ஊக்குவிப்போம் எனும் தொனிப்பொருளில் அச்சுவேலி தெற்கு...\nநவீன கைத்தறி இயந்திரங்களின் தொழிற்பாட்டு ஆரம்ப நிகழ்வு\nகோப்பாய் தெற்கு கிராம அலுவலர் J/260 பிரிவில் அமைந்துள்ள...\nஅலுவலக உத்தியோகத்தர்களுக்கான கணனி வன்பொருள் தொடர்பான பயிற்சி வகுப்புகள் ...\nஇளைஞர்களுக்கான வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டம் - 2019\n''எதிர்காலத்தை நோக்கிய பயணம்'' எனும் தொனிப்பொருளில் இளைஞர்களுக்கான வலுவூட்டல்...\nமாவட்ட செயலகத்கின் அனர்த்த முகாமைத்துவ அலகினால் ஒழுங்கு படுத்தப்பட்டு...\nஇன்று தையல் இயந்திரம் திருத்தல் பயிற்சி நெறியில் பங்கு...\nவிசேட தேவையுடையோர் தின விழா - 2019\nவிசேட தேவையுடையோர் தின விழா - 2019 இன்று (2019.11.05)...\nஅறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019\nஅறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019 பிரதேச...\nதேவைப்பாட்டின் மீதான பயிற்சி நெறி-2019\nஅச்சுவேலி மேற்கு கிராம அபிவிருத்தி மண்டபத்தில் ஆவரங்கால் சமுர்த்தி...\nயா/அத்தியார் இந்துக்கல்லூரி மாணவர்களுக்கு \"உலக விஞ்ஞான தினத்தை\" முன்னிட்டு...\nசிறுவா் தினம் - 2019\nகோப்பாய் பிரதேச செயலக சிறுவர் சபா நடாத்தும் சர்வதேச...\nPHOTO SHOP (அடிப்படை அறிவு ) பயிற்சி\nவிதாதா வள நிலையத்தினால் கோப்பாய் பிரதேச செயலகத்தில்...\nநவராத்திாி பூஜை நிகழ்வுகள் - 2019\nஎமது பிரதேச செயலக நவராத்திாி பூஜையும் வாணிவிழா நிகழ்வின் கலைநிகழ்வுகளின்...\nவடக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள்...\nஉலக குடியிருப்பு வாரத்தை முன்னிட்டு வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளா் பிாிவுக்குட்பட்ட மாதிாிக்கிராமங்கள் திறப்பு\nஉலக குடியிருப்பு வாரத்தை முன்னிட்டு வலிகாமம் கிழக்கு பிரதேச...\n2020 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு\n2020 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு தேசியக் கொடியேற்றல்...\n2019.12.26 வியாழக்கிழமை சூாிய கிரகணம் பாா்ப்பதற்கான மாணவா்களை தொிவு...\nகைப்பணி பொருட்களை உருவாக்கும் செயற்திட்டம்-2019\n\"முயற்சியாளர்களை ஊக்குவிப்போம்\"முயற்சியாளர்களை ஊக்குவிப்போம் எனும் தொனிப்பொருளில் அச்சுவேலி தெற்கு...\nநவீன கைத்தறி இயந்திரங்களின் தொழிற்பாட்டு ஆரம்ப நிகழ்வு\nகோப்பாய் தெற்கு கிராம அலுவலர் J/260 பிரிவில் அமைந்துள்ள...\nஅலுவலக உத்தியோகத்தர்களுக்கான கணனி வன்பொருள் தொடர்பான பயிற்சி வகுப்புகள் ...\nஇளைஞர்களுக்கான வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டம் - 2019\n''எதிர்காலத்தை நோக்கிய பயணம்'' எனும் தொனிப்பொருளில் இளைஞர்களுக்கான வலுவூட்டல்...\nமாவட்ட செயலகத்கின் அனர்த்த முகாமைத்துவ அலகினால் ஒழுங்கு படுத்தப்பட்டு...\nஇன்று தையல் இயந்திரம் திருத்தல் பயிற்சி நெறியில் பங்கு...\nவிசேட தேவையுடையோர் தின விழா - 2019\nவிச��ட தேவையுடையோர் தின விழா - 2019 இன்று (2019.11.05)...\nஅறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019\nஅறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019 பிரதேச...\nதேவைப்பாட்டின் மீதான பயிற்சி நெறி-2019\nஅச்சுவேலி மேற்கு கிராம அபிவிருத்தி மண்டபத்தில் ஆவரங்கால் சமுர்த்தி...\nயா/அத்தியார் இந்துக்கல்லூரி மாணவர்களுக்கு \"உலக விஞ்ஞான தினத்தை\" முன்னிட்டு...\nசிறுவா் தினம் - 2019\nகோப்பாய் பிரதேச செயலக சிறுவர் சபா நடாத்தும் சர்வதேச...\nPHOTO SHOP (அடிப்படை அறிவு ) பயிற்சி\nவிதாதா வள நிலையத்தினால் கோப்பாய் பிரதேச செயலகத்தில்...\nநவராத்திாி பூஜை நிகழ்வுகள் - 2019\nஎமது பிரதேச செயலக நவராத்திாி பூஜையும் வாணிவிழா நிகழ்வின் கலைநிகழ்வுகளின்...\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2020 பிரதேச செயலகம் - கோப்பாய். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pudhuvaioli.com/?aiovg_videos=%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2020-01-18T08:16:05Z", "digest": "sha1:XINJEZPYE54SKESMBYYMD63UJG26DUIN", "length": 6805, "nlines": 217, "source_domain": "www.pudhuvaioli.com", "title": "அதிமுக நிறுவனர் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி…. | Tamil Website", "raw_content": "\nHome அதிமுக நிறுவனர் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி....\nஅதிமுக நிறுவனர் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி….\nதமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக கழக பொதுச் செயலாளருமான புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\nசேதுராப்பட்டு ஈட்டன் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nகனடாநாட்டு வர்த்தக சபையினருடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை\nPrevious articleகனடாநாட்டு வர்த்தக சபையினருடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை\nNext articleசேதுராப்பட்டு ஈட்டன் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nதமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக கழக பொதுச் செயலாளருமான புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71வது பிறந்த நாள் வி��ா கொண்டாட்டம்\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\nகனடாநாட்டு வர்த்தக சபையினருடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.pudhuvaioli.com/?p=920", "date_download": "2020-01-18T08:20:48Z", "digest": "sha1:YUB52I5H5ZL4M6Z5FJRTRQW7QL4VXKLT", "length": 12455, "nlines": 218, "source_domain": "www.pudhuvaioli.com", "title": "புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் – மும்முனைப் போட்டி | Tamil Website", "raw_content": "\nHome செய்திகள் புதுச்சேரி புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் – மும்முனைப் போட்டி\nபுதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் – மும்முனைப் போட்டி\nபாராளுமன்ற தேர்தலோடு புதுவையில் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது\nபுதுவை தட்டாஞ்சாவடி தொகுதி மறுசீரமைப்பில் 3 தொகுதிகளாக பிரிக்கப்பட்டது.\nகதிர்காமம், இந்திரா நகர் மற்றும் தட்டாஞ்சாவடி என 3 ஆக பிரிக்கப்பட்டது. இதில் தட்டாஞ்சாவடி தொகுதியில் 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் அசோக் ஆனந்த் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.\nமீண்டும் கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலிலும் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் அசோக் ஆனந்த் போட்டியிட்டு 2-வது முறை எம்.எல்.ஏ. ஆனார். இந்த நிலையில் அவர் மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெயில் தண்டனை அளிக்கப்பட்டது.\nஇதனையடுத்து அசோக் ஆனந்தின் எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட்டது. மேலும், தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாகவும், சபாநாயகர் வைத்திலிங்கம் அறிவித்தார். இந்த அறிவிப்பு முறைப்படி தேர்தல் ஆணையத்துக்கும் தெரிவிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலோடு தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கு வேட்பு மனு செய்யும் அதே நாளில் தட்டாஞ்சாவடி தொகுதிக்கும் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.\nகடந்த சட்டமன்ற தேர்தலின் போது காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணியில் தட்டாஞ்சாவடி தொகுதி தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க போட்டியிடும் என முதல் -அமைச்சர் நாராயணசாமி அறிவித்திருந்தார்.\nஇதன்படி தி.மு.க. வேட்பாளர் களம் இறங்க உள்ளது. தி.மு.க.வை எதிர்த்து என்.ஆர்.காங்கிரஸ�� சார்பில் வேட்பாளர் போட்டியிடுவார். இதற்கான வேட்பாளர் தேர்வு 2 கட்சியிலும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.\nதட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் திமுக. சார்பில் கலாம் சேவை மையம் வழக்கறிஞர் சம்பத்¢ போட்டியிடுவார் என்று தெரிகிறது.\nஎன்.ஆர்.காங். சார்பில் தொழிலதிபர் புவனா (எ) புவனேஸ்வரன், முன்னாள் எம்எல்ஏ அசோக் ஆனந்தின் உறவினர்களோ களம் காணும் வாய்ப்பு உள்ளது.\nஆனால், தட்டாஞ்சாவடி தொகுதியில் திமுக போட்டியிடுவதை திமுக&காங். கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விரும்பாததால், தட்டாஞ்சாவடி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்து போட்டிடுவதற்கான ஆயத்த பணிகளை மேற் கொண்டுள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nகடந்த சட்டப்படி தேர்தலில் பெற்ற வாக்கு விவரம் வருமாறு:-\nஅசோக் ஆனந்த் (என்.ஆர்.காங்கிரஸ்) – 12,754\nசேது செல்வம் (இந்திய கம்யூனிஸ்டு) – 5,296\n7 ஆயிரத்து 458 வாக்கு வித்தியாசத்தில் அசோக் ஆனந்த் வெற்றி பெற்றார்\n29 ஆயிரத்து 317 வாக்காளர்கள் உள்ள தட்டாஞ்சாவடி தொகுதியில் 27 வாக்குச் சாவடிகள் அமைத்து தேர்தல் நடத்தப்படும் என்று புதுவை தலைமை தேர்தல் அதிகாரி சுந்தவேலு தெரிவித்துள்ளார்.\nPrevious articleஇந்திய இராணுவ பலம் பொருந்தியது – பாஜக சாமிநாதன்\nNext articleஅதிருப்தியில் இருந்த முன்னாள் எம்எல்ஏக்கள் சமரசம்…\nமீண்டும் பாஜக மாநிலத் தலைவரானார் சாமிநாதன்…\nகனடாநாட்டு வர்த்தக சபையினருடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை\nதமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக கழக பொதுச் செயலாளருமான புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்\nமுத்ரா வங்கி கடன் திட்டம் முடிந்து விட்டது – சொல்கிறார் லாஸ்பேட்டை இந்தியன் வங்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%AE/", "date_download": "2020-01-18T09:58:31Z", "digest": "sha1:IJVF2IM36K5WUEB5TE3YHQVXZF6EHT6Q", "length": 14692, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் ரூபவாஹினி கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டமை ஜனநாயகத்தை பாதிக்கும் செயல்-சுதந்திர ஊடக இயக்கம் - சமகளம்", "raw_content": "\nதை மாதத்தை பிரித்தானியாவில் மரபுரிமை மாதமாக அங்கீகரிக்க கோரும் பிரம்மாண்டமான அங்குரார்ப்பண நிகழ்வு\nவிக்கி – மகிந்த – வாங்ஜி\nநயன்தாராவுக்கு கொட்டும் பணமழை; சீனியர் ஹீரோ பக்கத்தில் நிற்க கோடிகளில் சம்பளம்\nடிரம்புக்கு எதிராக செனட் சபையில் துவங்கியது விவாதம்\n“மீ டூவில் சிக்காதது எனது அதிர்ஷ்டம்” – நடிகை தமன்னா\nநடிகை பாவனா படப்பிடிப்பில் தீவிபத்து\nஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் – ஈரான் தலைவர்\nஜனாதிபதியின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் பாராட்டு\nமக்களுக்கு உதவ அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் -ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மண் அகழ்வைத் தடுப்பது தொடர்பில் விசேட நடவடிக்கை\nரூபவாஹினி கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டமை ஜனநாயகத்தை பாதிக்கும் செயல்-சுதந்திர ஊடக இயக்கம்\nஜனாதிபதியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டதை சுதந்திர ஊடக இயக்கம் வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.குறித்த அறிக்கையில் எந்தவொரு தேர்தலும் நீதி மற்றும் சுதந்திரமான தேர்தலொன்றாக அமைவது வாக்காளர்களுக்கு சுயாதீனமாக தீர்மானமொன்று மேற்கொள்வதற்குத் தேவையான தகவல்கள் பக்கச்சார்பின்றி வழங்கும் ஊடக பயன்பாட்டிலாகும் என்பது சுதந்திர ஊடக இயக்கத்தின் நிலைப்பாடாகும்.ஜனாதிபதியவர்கள் மேற்கொண்ட தீர்மானம் அந்த உரிமையை மீறுவதாக அமைகின்றது. அதன் காரணமாக, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக இரத்துச் செய்து, நீதி மற்றும் சுதந்திரமான தேர்தலொன்றை நடத்துவதற்கு உறுதியளிக்குமாறும் சுதந்திர ஊடக இயக்கம் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் கேட்டுக்கொள்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் அரசியலமைப்பின் பிரகாரம் வேண்டியதோர் விடயத்தை ஜனாதிபதியின் கீழ் கொண்டுவருவதற்கு உள்ள உரிமையை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டதாக விளங்கும் இந்த தீர்மானம், தற்போதைய அரசியல் சூழ்நிலையோடு வைத்து நோக்கப்பட வேண்டுமென்று சுதந்திர ஊடக இயக்கம் கருதுகின்றது. அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும�� ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், வெகுசன ஊடகங்கள் சமூகப் பொறுப்புமிக்க விதத்தில் செயற்படுவதை உறுதி செய்வது தேர்தல் ஆணையாளருக்கு உள்ள விசேட பொறுப்பு என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.\nஜனாதிபதியின் கீழ் உள்ள ஒரு விடயம் அத்தகைய ஒழுங்குமுறை கட்டமைப்பிற்கு உட்பட்டதா என்பது கேட்கப்பட வேண்டிய சட்டப் பிரச்சினையாகும். அதேசமயம் ஜனாதிபதி பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சியும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தவுள்ளதாக தற்போதளவில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்பவும் ஜனாதிபதியின் பொறுப்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை கொண்டுவருவது விவாதத்திற்குரியதாகும் எனவும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டமை ஜனநாயகத்தை பாதிக்கும் செயல் என்பதால் அதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம் எனத் சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.(15)\nPrevious Post“எனக்கு கர்வம் இல்லை” - கீர்த்தி சுரேஷ் Next Postமுரளிதரன் போன்ற அரசியல் அறிவற்றவர்களின் கருத்துக்கள் எம்மை பலவீனப்படுத்தும்- பிரபா கணேசன்\nதை மாதத்தை பிரித்தானியாவில் மரபுரிமை மாதமாக அங்கீகரிக்க கோரும் பிரம்மாண்டமான அங்குரார்ப்பண நிகழ்வு\nவிக்கி – மகிந்த – வாங்ஜி\nடிரம்புக்கு எதிராக செனட் சபையில் துவங்கியது விவாதம்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.veltharma.com/2015_07_19_archive.html", "date_download": "2020-01-18T10:17:25Z", "digest": "sha1:TS5ZKWFANKPSPMCBAGOKKJ54FZFBB4JE", "length": 59743, "nlines": 944, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: 2015-07-19", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nசீனப் பங்குச் சந்தை வீழ்ச்சி சீன ஆட்சியாளர்களுக்கு சவாலா\nசீனப் பங்குச் சந்தையின் சுட்டியான ஷாங்காய் கொம்பசிற் சீன அரசின் தீவிர நடவடிக்கைகளையும் மீறி ஜுலை 14-ம் 15-ம் திகதிகளில் சரிவைச் சந்தித்தது. சீனப் பொருளாதாரம் ஏழு விழுக்காடு வளர்ச்சியில் உறுதியாக இருக்கின்றது என்ற செய்தி 15-ம் திகதி வெளிவந்த வேளையிலும் பங்குச் சந்தையின் வீழ்ச்சியைத் தடுக்க முடியவில்லை.\nஏற்றுமதியில் பெரிதும் தங்கியிருக்கும் சீனப் பொரு��ாதாரத்தை மாற்றி அமைப்பது சீன அரச முதலாளித்துவவாதிகளின் தலையாய கொள்கையாகவும் முதன்மைப் பணியாகவும் இருக்கின்றது. அதற்கு உள்ளாட்டுக் கொள்வனவாளர்களை பொருளாதார ரீதியில் வலுவிக்கவர்களாக மாற்றுவது அவசியமான ஒன்றாகிவிட்டது. . 1978-ம் ஆண்டில் இருந்து சீனா உலகச் சந்தையில் தனது பொருட்களின் போட்டியிடு திறனை அதிகரிக்க உள்ளூர் ஊதியத்தையும் சேமிப்புக்கள் மீதான வட்டி வீதத்தையும் திட்ட மிட்ட முறையில் நசுக்கி வைத்திருந்தது. இதனால் சீன மக்களின் கொள்வனவு வலு அதிகரிக்கவில்லை. குறைந்த வட்டி வீதம் அரசின் உற்பத்தி நிறுவனங்களுக்கு மலிவான வட்டி வீதத்தில் நிதியைக் கொடுத்தது. இதனால் அரச உற்பத்தி நிறுவனங்கள் நாடெங்கும் பாரிய உட்கட்டுமானங்களை உருவாக்கின. கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக சீன ஆட்சியாளர்கள் ஏற்றுமதிப் பொருட்களின் உற்பத்திச் செலவை அதிகரிக்காமல் எப்படி உள்ளூர் மக்களின் கொள்வனவு வலுவை அதிகரிப்பது என்பதில் தங்கள் தலை முடியை பிய்த்துக் கொண்டிருக்கின்றனர். சீன மக்களை கட்டிடங்கள் வாங்கச் செய்வதாலும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யச் செய்வதாலும் அவர்களின் கொள்வனவு வலுவை அதிகரிக்கலாம் என சீன ஆட்சியாளர்கள் திட்டமிட்டுச் செயற்பட்டனர். இதனால் கடந்த இருபதுஆண்டுகளாக சீனாவில் கட்டிடங்களின் (அசையாச் சொத்துக்கள்) விலைகள் அதிகரித்துக் கொண்டே போயின. கடந்த ஆண்டில் இருந்து பங்குச் சந்தையிலும் பெரும் விலை அதிகரிப்பு ஏற்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக உலகப் பொருளாதார நிபுணர்கள் சீனாவின் அசையாச் சொத்து அளவிற்கு மிஞ்சிய விலை அதிகரிப்பைக் கண்டுள்ளது; அவற்றின் விலைகள் திடீர்ப் பெரும் சரிவைச் சந்திக்கலாம்; அப்படி நடக்கும் போது சீன அவற்றை வாங்கக் கடன் கொடுத்த வங்கிகள் பெரும் இழப்பீட்டைச் சந்திக்கும்; அது ஒரு கடன் நெருக்கடிக்கு வழிவகுக்கும் என எச்சரித்துக் கொண்டிருந்தனர்.\nபங்குச் சந்தையின் பங்கு அதிகரிக்கப் பட்டது.\nநீண்ட காலமாக சீனப் பொருளாதாரத்தில் பங்குச் சந்தையின் பாகம் சிறிய அளவிலேயே இருந்தது. கடந்த ஓராண்டாக பங்குச் சந்தையின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கின்றது. சீன வளங்களை திறன் மிக்க வகையில் பகிர்வதற்கு முதலாளித்துவ நாடுகளில் உள்ளது போன்ற ஒரு பங்குச் சந்தை அவசியம் என சீன ஆட்சியாளர்கள் கருதியதனால் அவர்கள் சீனப் பங்குச் சந்தையை திட்ட மிட்ட முறையில் வளர்த்தெடுத்தனர். கடன் வாங்கி பங்குகளில் முதலீடு செய்வது அனுமதிக்கப்பட்டது. சீனப் பொருளாதாரத்தில் நிதிச் சேவையின் பங்கு அதிகரித்தது.\nசீனப் பங்குகள் மூன்று ரில்லியன்(மூன்று இலட்சம் கோடி) அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இழப்பீட்டைச் சந்தித்திருக்கும் வேளையில் சீனாவின் பொருளாதாரம் தொடர்பாக சீன ஆட்சியாளர்கள் மட்டுமல்ல பல வளர்ச்சியடைந்த நாடுகளும் கடும் கரிசனை கொண்டுள்ளனர். சீனாவில் ஏற்பட்ட சொத்திழப்பீடு உலக வரலாற்றில் என்றும் ஏற்படாத சொத்திழப்பு எனக் கருதப்படுகின்றது. சீனப் பொருளாதாரம் மோசமடைந்தால் அது சீன ஆட்சியாளர்களுக்கு ஆபத்தாக முடியும் என்பதை சீன ஆட்சியாளர்கள் நன்கறிவர். சீனாவில் நடக்கும் இயற்கை அனர்த்தங்களில் இருந்து தென் சீனக் கடலில் உள்ள முரன்பாடுகள் வரை எந்தப் பிரச்சனைகளிலும் தாம் ஊடகங்களில் தோன்றி மக்களுக்கு ஆறுதலும் உறுதியும் வழங்கிக் கொண்டிருந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சீனத் தலைமை அமைச்சர் லீ கேகியாங்கும் சீனப் பங்குகளின் விலை 25 நாட்களில் 32 விழுக்காடு வீழ்ச்சியக் கண்ட போது மௌனமாக இருக்கின்றார்கள். தாம் தாய் நாடு எல்லாத் துறையிலும் முன்னேறி உலகின் முதல்தர நாடாக உருவாகப் போகின்றது என நம்பிக் கொண்டிருந்த சீன மத்திய தர வர்க்கத்து மக்களின் நம்பிக்கை தளரத் தொடங்கிவிட்டது. அதிலும் கடன் பட்டு பங்குகளை வாங்கிய மத்திய தர வர்க்கத்து அபிவிருத்தி விரும்பிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.\nநகரவாசிகளின் நரகமான பங்குச் சந்தை\nசீன நகரவாசிகளில் எண்பது விழுக்காட்டினர் பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளனர். அண்மைக் காலங்களாக சீன அரசு மக்களைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்யுமாறு உக்குவித்து வந்தது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து பேண நிறுவனங்களில் முதலீடு அதிகம் தேவைப்பட்ட போது அவறின் பங்குகளில் முதலீடு செய்யும் படி மக்கள் தூண்டப்பட்டனர். சீன அரச நிறுவங்களின் பங்குகளில் மக்கள் செய்யும் முதலீட்டின் அதிகரிப்பு நாட்டின் பொருளாதாரத்தில் அரசின் பிடியைத் தளர்த்துவதாக சீன அரசு பரப்புரை செய்தது. அதே வேளை ஆட்சியில் பொதுவுடமைக் கட்சியின் முக்கிய புள்ளிகளின் பிடியை மேல��ம் இறுக்கவும் அது வழிவகுத்தது. சீன நகரவாசிகளில் 80 விழுக்காட்டினர் பங்குச் சந்தையில் முதலீடு செய்த போதிலும் அது சீனாவின் மொத்த மக்கள் தொகையில் 15 விழுக்காடு மட்டுமே.\nஅன்று ஜப்பானில் இன்று சீனாவில்\n2008-ம் ஆண்டின் பின்னர் அமெரிக்க டொலரில் பார்க்கும் போது சீனாவின் மொத்தத் தேசிய உற்பத்தி இருமடங்காக அதிகரித்துள்ளது. சீனப் பங்குச் சந்தை 2015-ம் ஆண்டு மார்ச் மாதத்தின் பின்னர் அடைந்த விலை அதிகரிப்பை மட்டுமே இழந்துள்ளது. சென்ற ஆண்டின் பெறுமதியுடன் பார்க்கும் போது சீன பங்கு 75 விழுக்காடு விலை அதிகரிப்பில் இப்போதும் இருக்கின்றத்து. கடன் வாங்கி பங்குச் சந்தையில் செய்யப்பட்ட முதலீடுகளால் பங்குகள் பெரும் விலை அதிகரிப்பை 2015 மார்ச் மாதத்தின் பின்னர் பெற்றன. சீனாவில் தற்போது நடப்பது தொண்ணூறுகளில் ஜப்பானில் நடந்ததை ஒத்தது என்கின்றனர் சில பொருளாதார நிபுணர்கள். அப்போது ஜப்பானிய அசையாச் சொத்துக்களினதும் பங்குகளினதும் விலைகள் தொடர் வீழ்ச்சியைக் கண்டன. இதைத் தொடர்ந்து உலகச் சந்தையில் மூலப் பொருட்களின் விலைகள் வீழ்ச்சி கண்டன. அது உலகப் பொருளாதாரத்திற்கு சாதகமாக அமைந்தது. இதே நிலை இப்போதும் நடக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது.\nசீன அடி சிலம்படி சரியான இடத்தில் விழவில்லை\nபங்குச் சந்தை விலைச் சரிவை சீன ஆட்சியாளர்கள் தமது மிகத் தீவிர கவனத்தில் எடுத்தார்கள். பல அதிரடி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்கள். ஜூன் 26-ம் திகதி எழு விழுக்காடு விலை வீழ்ச்சி சீனப் பக்குச் சந்தையில் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜூன் 27-ம் திகதி வட்டி வீதம் குறைக்கப் பட்டது. ஜூன் 29-ம் திகதி உள்ளூராட்சிச் சபைகள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு எதிரான தடை நீக்கப்பட்டது. ஜூலை முதலாம் திகதி பங்கு வர்த்தகத்திற்கான கட்டணம் குறைக்கப்பட்டது. வங்கிகள் மைய வங்கியில் வைப்பிலிட வேண்டிய இருப்பு விகிதம் குறைக்கப்பட்டது. இவற்றால் நாட்டில் பணப் புழக்கத்தை அதிகரிக்கச் செய்யப்பட்டது. ஜூலை 2-ம் திகதி வங்கிகள் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு வழங்கும் கடன் தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. சீன அரச நிறுவனங்கள் புதிதாக பங்கு விற்பனை செய்வது இடை நிறுத்தப்பட்டது. ஜூலை 8-ம் திகதி பெரிய அளவில் பங்குகளை வைத்திருப்போர் பங்குகளைப் ���ெருமளவில் விற்பது தடை செய்யப்பட்டது. பங்கு சந்தையில் குறுகிய கால விற்றல் (short selling) தடை செய்யப்பட்டு அதை மீறுபவர்கள் கைது செய்யப்படலாம் என மிரட்டல் சீன அரசால் விடுக்கப்பட்டது. short selling என்பது பங்குளை வாங்க முன்னரே விற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வது. ஆனால் சீன ஆட்சியாளர்கள் சீனப் பங்குகளின் விலை அளவுக்கு மிஞ்சி மிகைப்படுத்தப் பட்டிருந்தன என்பதை உணரவில்லை. சீனப் பங்குகள் அதன் உச்ச விலை நிலையில் ஜூன் 12-ம் திகதி இருந்த போது சீனப் பங்குகளின் விலை சராசரியாக அவை கொடுக்கும் பங்கிலாபத்திலும் பார்க்க 25 மடங்காக இருந்தன. இந்த அளவிற்கு மிஞ்சிய விலை குறைக்கப் படவேண்டிய ஒன்று அது விழுவதைத் தடுக்கக் கூடாது என மேற்குலக ஊடகங்கள் கருத்து வெளிவிட்டன.சீன நிறுவனங்களின் இலாபம் வீழ்ச்சியடையும் போது அவற்றின் விலைகள் உயர்ந்தமை விடும்பத்தகாதா ஒன்று மட்டுமல்ல நடக்கக் கூடாத ஒன்றுமாகும். சீன ஊடகங்கள் சீன அரசு பங்குச் சந்தையின் மீது போர் தொடுத்துள்ளது என்றும் அது ஓர் அணுப் படைக்கலப் போர் என்றும் விமர்சித்தன. சீனப் பங்குச் சரிவைப்பற்றி சீன ஊடகம் ஒன்று இப்படி எழுதியிருந்தது:\nPrice-to-earnings ratio உயர்வாக இருக்கும் போது பங்கு விலை மோசமாக உயர்ந்திருக்கின்றது எனச் சொல்லலாம்.\nசீனாவின் ஷாங்காய் பங்குச் சந்தையிலும் ஷென்ஷென் பங்குச் சந்தையிலும் குறிந்த சீனாவின் A-பங்குகள் விற்பனையும் கொள்வனவும் நடக்கும். இவற்றில் வெளிநாட்டவர்கள் பங்கு பற்றுவது மட்டுப் படுத்தப்பட்டுள்ளது. ஹொங்ஹொங் பங்குச் சந்தையில் H-பங்குகள் விற்பனையும் கொள்வனவும் நடக்கும். அங்கு வெளிநாட்டினர் சாதாரணமாகப் பங்கு பற்றலாம். A-பங்குகள் மட்டும்தான் 2015-ம் ஆண்டு ஜூன் வரை கன்னாபின்னா என விலை அதிகரிப்புக் கண்டு பின்னர் கடும் சரிவைக் கண்டது. H-பங்குகள் பெரும் ஏற்ற இறக்கத்தை அனுபவிக்கவில்லை. சீனாவின் A-பங்குகளில் வெளிநாட்டு பெருமுதலீட்டாளர்களின் பாதிப்பு மிகக் குறைவு.\n1990களில் அமெரிக்காவில் பங்குச் சந்தையில் விலைகள் சடுதியான சரிவதைத் தடுக்க என ஒரு இரகசிய நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டது. 2008-ம் ஆண்டு ஜனவரியில் அமெரிக்கப் பங்கு விலைகள் சரிந்த போது அமெரிக்காவில் வட்டி வீதம் குறைக்கப்பட்டது. அமெரிக்கா செய்ததை சீனாவும் செய்ய முயல்கின்றது எனச் சொல்லப்படுகி��்றது. ஆனால் அமெரிக்கா தலையிட்டது சரியான விலை நிலையிலும் பார்க்க பங்கு விலைகள் குறையாமல் இருப்பதற்கு. கடந்த ஐந்து ஆண்டுகளாக அமெரிக்கா நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்க எடுக்கும் நடவடிக்கைகள் பங்கு விலைகளை அதிகரிக்க வைக்கின்றன. ஆனால் நாட்டின் பங்கு விலை அளவுக்கு அதிகமாக இருக்கும் போது அதன் வீழ்ச்சியைத் தடுக்க அரசு செய்யும் செலவு விழலுக்கு இறைத்த நீராகும். அமெரிக்க அரசு தாம் பங்குச் சந்தையில் நேரடித் தலையீடு செய்வதில்லை என்கின்றது. பங்குச் சந்தையின் முக்கிய அம்சம் நிறுவனங்கள் மலிவாகவும் பொது மக்களிடமிருந்து நேரடியாகவும் நிதியை பெறுவதும் பொதுமக்கள் சேமிப்பு கணக்கிலும் பார்க்க சிறந்த பங்கிலாபத்தைப் பெறுவதுமாகும். சீனாவின் அரச நிறுவங்கள் தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து முதலீட்டைப் பெற பங்குச் சந்தை மீது அவர்களுக்கு நம்பிக்கை அவசியம். இந்த ஆண்டு சீன நிறுவனங்கள் 72 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்குச் சமானமான நிதியை பொதுமக்களிடமிருந்து திரட்ட ஏதுவாக அமைந்தது அப்படிப்பட்ட நம்பிக்கையே. எல்லா முதலாளித்துவ அரசுகளும் பங்குச் சந்தை விலை வீழ்ச்சியடையும் போது தலையிடுவதுண்டு ஆனால் சீனாவின் தலையீடு அதிக நேரடியானதாகவும் தீவிரமானதாகவும் இருக்கின்றது. எந்த ஒரு பொதுவுடமைவாதியும் சீன அரசு உழைக்கும் வர்க்கத்தினருக்குப் போக வேண்டிய நிதி வளத்தை பங்குச் சந்தையில் கொள்ளை இலாபமீட்டும் குட்டி பூர்ஷுவாக்களைப் பாதுகாக்கப் பயன்படுத்துகின்றது என வாதிட முடியும். சீனாவின் உயர் பணக்காரர்கள் 400 பேர் 100பில்லியன் டொலர்களை இழந்தது நாட்டின் இழப்பீடா என அவர்களால் கேள்வி எழுப்ப முடியும். சீனப் பொதுவுடமைக் கட்சியின் உயர் பீடத்தினரும் பெரும் இழப்பீட்டைச் சந்தித்திருக்க வேண்டும்.\nசீனாவால் திட்டமிட்டுத் தப்ப முடியும்\nசீனச் சிறு முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தை அனுபவம் மிகக் குறைவு ஜுலை மாதம் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பு அவர்களுக்கும் மேலும் பல புதிதாக வரவிருக்கும் முதலீட்டாளர்களுக்கும் நல்ல படிப்பினை. இந்தப் படிப்பினை சீனாவின் முதலீட்டுத் துறைக்கு உதவியாகவும் வள ஒதுக்கீட்டில் சீன அரசு சிறப்பாகச் செயற்படவும் உதவும். முதலீட்டாளர்கள் நாட்டுப்பற்றுடன் செயற்படுவதில்லை என்பதை சீன ��ரசு உணர்ந்து கொள்ள வேண்டும். சீனப் பொருளாதாரம் தற்போது எழு விழுக்காடு வளர்கின்றது இது 2009-ம் ஆண்டிற்கான வளர்ச்சியான 12 விழுக்காட்டுடன் ஒப்பிடுகையில் குறைவானதாகும். ஆனால் 2007-ம் ஆண்டு சீனாவின் மொத்தத் தேசிய உற்பத்தியில் ஏற்பட்ட அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் தற்போது ஏற்படும் அதிகரிப்பு இரு மடங்காகும். வளரிச்சி அதிகரிக்கின்றது. ஆனால் கடந்த ஆண்டின் வளர்ச்சியுடன் இந்த ஆண்டின் வளர்ச்சிகும் இடையிலான வளர்ச்சி அதிகரிப்பு விழுக்காடு மட்டுமே குறைகின்றது. இருந்தும் ஏழு விழுக்காடு வளர்ச்சியே சீன ஆட்சியாளரின் இலக்காகும். பங்குச் சந்தை வேறு பொருளாதாரம் வேறு என்பதை சீனா நிரூபிக்கும் ஆனால் சீனாவின் நாணயத்தை உலக நாணயமாக்குவதற்கு ஒரு அரச தலையீடு குறைந்த பங்குச் சந்தை அவசியம்.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஅமெரிக்காவை தாக்கும் ஈரானின் 13 வழிகள் எவை\nலெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை வலிமை மிக்க கட்டியெழுப்பியவர், கமாஸ் அமைப்பு மூலம் இஸ்ரேலுக்கு அடிக்கடி பிரச்சனை கொடுப்பவர், 603 அமெரிக்கப் ப...\nசீனாவின் மிரட்டலுக்கு மோடி அஞ்சினாரா\n2004-ம் ஆண்டு டிசம்பரில் இந்து மாக்கடலில் உருவான ஆழிப்பேரலை(சுனாமி) பல நாடுகளில் விளைவித்த அனர்த்தத்தைச் சமாளிக்க ஜப்பான் , அமெரிக்கா ,...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இ���்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://expressnews.asia/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-01-18T08:31:48Z", "digest": "sha1:EVR2SQBZSGRMRBXN6NSBZFTEV754BTYV", "length": 10108, "nlines": 165, "source_domain": "expressnews.asia", "title": "இடைநிலை ஆசிரியர்களுக்கு…. ஊக்க ஊதிய உயர்வு பெற அரசாணை வெளியீடு..! – Expressnews", "raw_content": "\nHome / Sports / இடைநிலை ஆசிரியர்களுக்கு…. ஊக்க ஊதிய உயர்வு பெற அரசாணை வெளியீடு..\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு…. ஊக்க ஊதிய உயர்வு பெற அரசாணை வெளியீடு..\nRagavendhar 4th May 2017 Sports Comments Off on இடைநிலை ஆசிரியர்களுக்கு…. ஊக்க ஊதிய உயர்வு பெற அரசாணை வெளியீடு..\nசென்னை : உயர் கல்வி தகுதி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு பெற அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.\nபள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்கத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1997ம் ஆண்டு முதல் 2000ம் அண்டு முடிய ஏற்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான இடைநிலை ஆசிரியர்களின் பணியிடங்களை நிரப்ப போதிய பணி நாடுனர்கள் கிடைக்க வில்லை.\nஎனவே வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் அதே வகுப்பைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் கல்வித்தகுதி பெற்றவர்களை கொண்டு இடைநிலை ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது.\nஅவ்வாறு பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் உயர்கல்வித் தகுதி பெற்றுள்ளதால் அவர்கள் ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்கான அரசாணை வெளியிடப்ப��்டுள்ளதாக பள்ளிக் கல்வி இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான இடைநிலை ஆசிரியர்களின் பணியிடங்களை நிரப்ப போதிய பணி நாடுனர்கள் கிடைக்க வில்லை. ஆனால் நகர்ப்புறங்களில் அநேகர் படித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கிறார்கள். மருத்துவப் பணி மற்றும் ஆசிரியர்ப் பணி போன்ற பணிகள் மகத்தான மக்கள் சேவை பணிகள்.\nநகர்ப்புறத்தில் உள்ளவர்கள் கிராமங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று பணியாற்ற முன்வர வேண்டும். அப்போதுதான் இந்தியாவின் முதுகெழும்பான கிராமங்களும் வளர்ச்சி அடையும்.\nPrevious சி.இ.ஓ, டி.இ.ஓக்களுக்கு.. திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் மே 5 வரை மதுரையில் நடைபெறுகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-01-18T09:28:47Z", "digest": "sha1:7VV5W3SZOXSSUHDBRDDTDTV27BZ7FZJ4", "length": 26393, "nlines": 183, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "கிராம்பு – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, January 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nகிராம்பு டீ (Clove Tea)-ஐ குடித்து வருவதால்\nகிராம்பு டீ ( #Clove #Tea ) -ஐ குடித்து வருவதால் கிராம்பு டீ ( #Clove #Tea ) -ஐ குடித்து வருவதால் ந‌மது சமையல் அறையில் எப்போதும் இருக்கும் மூலிகைகளில் (more…)\n15 நாட்களுக்கு ஒரு முறை வீதம் பூண்டுக் கஞ்சி குடித்து வந்தால்\n15 நாட்களுக்கு ஒரு முறை வீதம் பூண்டுக் கஞ்சி குடித்து வந்தால்... 15 நாட்களுக்கு ஒரு முறை வீதம் பூண்டுக் கஞ்சி குடித்து வந்தால்... மனித சமூகத்திற்கு இயற்கைதந்தருளும் அற்புதமான மூலிகைகளில் (more…)\nகிராம்பு-ஐ சமையல் உப்புடன் சேர்த்து சப்பிச் சாப்பிட்டால்\nகிராம்பு-ஐ சமையல் உப்புடன் சேர்த்து சப்பிச் சாப்பிட்டால் . . . கிராம்பு-ஐ சமையல் உப்புடன் சேர்த்து சப்பிச் சாப்பிட்டால் . . . சமைக்கும் உணவில் என்ன‍தான் மெனக்கெட்டு சமைத்தாலும், எவ்வ‍ளவு காய்கறி கள் போட்டாலும் (more…)\nஅதிகாலையில் நசுக்கிய‌ கடுக்காயையும் கிராம்பை தண்ணீரில் கலந்து கொதிக்க‍ வைத்துக் குடித்தால்\nஅதிகாலையில் நசுக்கிய‌ கடுக்காயையும் கிராம்பை தண்ணீரில் கலந்து கொதிக்க‍ வைத்துக் குடித்தால் . . . அதிகாலையில் நசுக்கிய‌ கடுக்காயையும் கிராம்பை தண்ணீரில் கலந்து கொதிக்க‍ வைத்துக் குடித்தால் . . . பல பிணிகளுக்கு வீட்டிலேயே எளிய மருத்துவமும், சமைலறையில் மருந்தும் இருக்கும்போது ஏன் (more…)\n5 நிமிடம் ஊறி பின் 5 நிமிடம் கொதிக்க‍ வைத்த கிராம்பு நீரை குடித்தால்\n5 நிமிடம் ஊறி, பின் 5 நிமிடம் கொதிக்க‍ வைத்த கிராம்பு நீரை குடித்தால் . . . 5 நிமிடம் ஊறி, பின் 5 நிமிடம் கொதிக்க‍ வைத்த கிராம்பு நீரை குடித்தால் . . . ஒரு டம்ளர் அளவு நீரை ஒரு சிறு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதில் கிராம்பு 6அல்ல‍து 7போட்டு ஒரு 5 நிமிடம் ஊற வைக்க‍வேண்டும். அதன் பிறகு அந்த (more…)\nஉங்கள் பற்களில் வலி ஏற்பட்டால்\nஉங்கள் பற்களில் வலி ஏற்பட்டால் . . . உங்கள் பற்களில் வலி ஏற்பட்டால் . . . ஒவ்வொரு மனிதனின் வாய்க்குள்ளே 32 பற்கள் உள்ள‍ன. அந்த 32 பற்களையும் முறையாக (more…)\nசமையல் உப்பில் பிரட்டிய கிராம்பை எடுத்து சப்பிச் சாப்பிட்டால்…\nசமையல் உப்பில் பிரட்டிய கிராம்பை எடுத்து சப்பிச் சாப்பிட்டால்... சமையல் உப்பில் பிரட்டிய கிராம்பை எடுத்து சப்பிச் சாப்பிட்டால்... சிறிதளவே ஆனாலும் உணவின் சுவையை கூட்டும் சமையல் உப்பை யும், கிராம்பையும் (more…)\nகிராம்புப் பொடியை வறுத்து தேனில் குழைத்து சாப்பிட்டால் …\nகிராம்புப் பொடியை வறுத்து தேனில் குழைத்து சாப்பிட்டால் ... கிராம்புப் பொடியை வறுத்து தேனில் குழைத்து சாப்பிட்டால் ... உணவின் சுவையை கூட்ட‍ப் பயன்படும் கிராம்பில் உள்ள‍ மருத்துவ குணங்களில் ஒன்றினை இங்கு பார்ப்போம். இந்த கிராம்புப் பொடியை (more…)\nநெல்பொரியை மோரிலோ தண்ணீரிலோ கரைத்து குடித்தால் . . .\nநெல்பொரியை மோரிலோ தண்ணீரிலோ கரைத்து குடித்தால் . . . நெல்பொரியை மோரிலோ தண்ணீரிலோ கரைத்து குடித்தால் . . . ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜைகளின்போது படையல் வைத்து வழிபடு வோம். இந்த நெல்பொரி சாப்பிடுவதற்கு மிகவும் ருசியாக இருக்கும். இது நோய்த் (more…)\nகிராம்புடன் சிறிது சமையல் உப்பைச் சேர்த்து, சப்பிச் சாப்பிட்டால்…\nகிராம்புடன் சிறிது சமையல் உப்பைச் சேர்த்து சப்பிச் சாப்பிட்டால்... நமக்கு வரும் நோய்களுக்கு, உகந்த மருந்துகள் நமது சமையலறையி லேயே கொட்டிக்கிடக்கின்றன• அந்த வகையில் (more…)\nகிராம்பை வாயில் போட்டு மெதுவாக மென்று, அதன் சாற்றை மெதுவாக விழுங்கினால். . .\nகிராம்பை வாயில் போட்டு மெதுவாக மென்று, அதன் சாற்றை மெதுவாக விழுங்கினால். . . கிராம்பை வாயில் போட்டு மெதுவாக மென்ற���, அதன் சாற்றை மெதுவாக விழுங்கினால். . . இந்த கிராம்பு என்ற ஒரு மூலிகையை, நம் வீட்டில் உள்ள‍ அம்மா, சமைக்கும்போது அதாவது, (more…)\nபற்பொடியுடன் கிராம்புப்பொடியை கலந்து உபயோகித்து வந்தால் . . .\nபற்பொடியுடன் கிராம்புப்பொடியை கலந்து உபயோகித்து வந்தால் . . . பற்பொடியுடன் கிராம்புப்பொடியை கலந்து உபயோகித்து வந்தால் . . . சமையலுக்கு வாசனைக்காகவும் ருசிக்காக‌வும் பல பொருட்கள் சேர்ப்ப துண்டு. அத்தகைய பொருட்ளில் (more…)\nCategories Select Category Uncategorized (27) அதிசயங்கள் – Wonders (569) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (766) அரசியல் (143) அழகு குறிப்பு (644) ஆசிரியர் பக்க‍ம் (270) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (968) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (968) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (55) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (1) கணிணி தளம் (701) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (393) கொஞ்சம் யோசிங்கப்பா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (55) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (1) கணிணி தளம் (701) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (393) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (11) சட்ட‍விதிகள் (269) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (461) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (385) பழமொழிகள் (1) வாழ்வியல் விதைகள் (71) சினிமா செய்திகள் (1,552) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (32) சினிமா காட்சிகள் (24) ப‌டங்கள் (48) சின்ன‍த்திரை செய்திகள் (2,047) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,903) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (19) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (36) செயல்முறைகள் (66) செய்திகள் (2,909) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (95) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (5) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (5) தியானம் (4) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (3) திரை விமர்சனம் (13) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,313) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) தேர்தல் செய்திகள் (92) நகைச்சுவை (162) ந‌மது இந்தியா (32) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (85) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (23) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,861) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (280) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (31) புத்தகம் (3) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,263) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (17) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (3) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (9) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (568) வணிகம் (7) வாகனம் (173) வாக்களி (Poll) (5) வானிலை (19) வி தை (32) வி2வி (250) விண்வெளி (91) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (84) விழிப்புணர்வு (2,579) வீடியோ (6) வீட்டு மனைகள் (70) வேலைவாய்ப்பு – சுயதொழில் (130) வேளாண்மை (97) ஹலோ பிரதர் (64)\nSebastiankingsley on ஆபத்திற்கு உதவாத கைபேசி – ஓர் எச்சரிக்கை தகவல்\nGnana joth.J on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSathyasundari on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSai surya on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nVignesh on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nபெண்கள் தூங்குவதை வைத்து ஆண்கள் உணர வேண்டியது\n – ஓர் எச்சரிக்கை தகவல்\nவாரம் இருமுறை இறால்-ஐ உணவில் சேர்த்துக் கொண்டால்\nமுகத்தில் மோர்-ஐ தடவி, முகத்தை கழுவினால்\nஇதனை வாரத்தில் 2 முறை செய்து பாருங்கள்\n2019-ம் ஆண்டு வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் – சில வரி அலசல்\n2020 அந்த 7 ராசிக்காரர்களுக்கு நல்லதா\nபெண்களின் முக வடிவங்களும் – கூந்தல் அலங்காரங்களும்\nபூ விழுங்கும் அதிசய விநாயகர் – ஆன்மீக ஆச்சரியங்கள் பல\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ���சிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?tag=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-18T10:19:50Z", "digest": "sha1:2W2WX6EPSS4MNE25QNW35FNZFNCU563J", "length": 4147, "nlines": 40, "source_domain": "eeladhesam.com", "title": "விமான நிலையத்தில் – Eeladhesam.com", "raw_content": "\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\nசுவிஸ் தூதரக பணியாளரை சிறைக்குள் தள்ள முயற்சி\nமீண்டும் தோற்கடிக்கப்பட்ட யாழ்.மாநகர வரவு செலவு திட்டம்\nநிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்த மசோதா\nஈழத்தமிழர்களை புறக்கணித்துள்ள குடியுரிமை மசோதாவை வங்க கடலில் தூக்கி வீசுங்கள்: ராஜ்யசபாவில் வைகோ ஆவேசம்\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து தமிழர்கள் கைது\nஈழம் செய்திகள், செய்திகள் அக்டோபர் 17, 2018அக்டோபர் 17, 2018 ஈழமகன் 0 Comments\nவட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவுக்கு போலி கடவுச்சீட்டின் ஊடாக செல்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் மூன்று தமிழர்கள் உட்பட ஐவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3/", "date_download": "2020-01-18T08:35:09Z", "digest": "sha1:G72L4ZC23AK3K2I4PXXXV54LNNCSACU4", "length": 2390, "nlines": 63, "source_domain": "nallurkanthan.com", "title": "செய்திகள் Archives - Page 3 of 50 - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – 3ம் நாள் 30.10.2019\n(Video)நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – 3ம் நாள் 30.10.2019\n(Video)நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – 2ம் நாள் 29.10.2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – 2ம் நாள் 29.10.2019\n(Video)நல்லூ��் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – 1ம் நாள் 28.10.2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – 1ம் நாள் 28.10.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/5503-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87.html", "date_download": "2020-01-18T09:27:39Z", "digest": "sha1:GNRYSV2CHL77BRSJ37KZOZ47E4PZSYZY", "length": 9642, "nlines": 111, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - கவிதை : பொன்னாடு வெல்கவே!", "raw_content": "\nHome -> கவிதை : பொன்னாடு வெல்கவே\nகவிதை : பொன்னாடு வெல்கவே\nஉன்றன் பழநாட்டார் உள்ளத்தின் ஒலி அதுதான் தம்பி\nபண்டுதொட்டுத் திராவிடத்தின் வடவெல்லை என்று\nஎண் தவிர்ந்தார் எல்லாரும், \"எங்கள் திரவிடந்தான்\nஎன்று விடுதலையடையும்\" என்கின்றார் அன்றோ\nபனியில்லை; குளிரில்லை; இருள் கிழித்துக் கொண்டு\nபகலவன் தான் தலைகாட்டப் பல்காட்டி வாழ்த்தி\nஇனியில்லை மடமை என ஆர்த்தாயே தம்பி\n பார் இதோ அறிவுக் கண்ணாடி பூண்பாய்\nமுனைக்குமரி விந்தியத்தின் இடைப்பாங்கு வாழும்\nமுத்தமிழர் எல்லாரும், இத்திராவி டந்தான்\nஇனியடிமைத் தளையறுத்து விடுதலையே கொள்ள\nஏற்றசெயல் செய்கின்றார் தெரிகின்ற தன்றோ\nதைத்திங்கள் முதல்நாளின் திருவிழா, உன்றன்\nதனிமையினை நீக்கித் திராவிடரெல் லாரும்\nஎத்தாலும் ஒன்றென்று காட்டிற்றுக் கண்டாய்\nஇனத்துநினை வெல்லாம்உன் மனத்தளவே அன்றோ\nமுத்துநிறை கீழ்க்கடல், மேற் கடல், தெற்கே குமரி,\nமுன்வடக்கில் விந்தியமாம் மேவுதிரா விடர்கள்\nஒத்திந்த நாட்டினது விடுதலைக்கே என்றும்\nஎன்நாடு பிரிக எனப் பணிசெய்கின் றாய்நீ\nஎதிர்ப்போனும் அதைத்தானே செய்கின்றான் தம்பி\nபொன்னாடு திராவிடமாம் என்கின்றாய் அஃது\nபுன்நாடென் றுரைப்பானும் பொன்னாடென் போனே\nதென்னாட்டிற் கிளர்ச்சியினைச் செய்கின்றாய் நீதான்.\nசிரித்தபடி நிற்பானும் அதைத்தான்செய் கின்றான்\nஇன்னதனை நீயுணர மாட்டாயா தம்பி\nஇனிவெற்றிக் கொடியேற்றல் ஒன்றுதான் பாக்கி\nவீறிட்டுப் பாயும்உன் உடற்குருதி யால்உன்\nகண்மூடி யிருந்திட்டால் மண்மூடும் உன்னை\nஉன்நாட்டை மீட்கநீ உயிர்நீக்கப் பெற்றால்\nஉயிர்நீங்கச் செய்தானும் உன்நாட்டை மீட்டோன்\nகல்நாட்டிக் கல்நாட்டிக் காலமெலாம் குருதிக்\nகடலேமுக் கடலாகப் புகழ்நாட்டி னார்இப்\nபொன்னாடு வெல்கவே பொங்கலோ பொங்கல்\nபுதிய திராவிடம் வாழ்க பொங்கலோ\n(பாவேந்தரின் பொங்கல் வாழ்த்துக் குவியல்\nஎன்னும் நூலிலிருந்து - 1954ஆம் ஆண்டுப் பதிப்பு)\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(242) : விடயபுரத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கடவுள் மறுப்புக் கல்வெட்டு\n (60) : நிலவுக்கு மனைவி, குழந்தையா\nஆசிரியர் பதில்கள் : மக்கள் திரண்டு முறியடிப்பர்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (52) : தந்தை பெரியார் வைக்கம் வீரர் இல்லையா\nகவிதை : அண்ணாவின் பொங்கல் வாழ்த்து\nகவிதை : பொன்னாடு வெல்கவே\nசிறந்த நூலில் சில பக்கங்கள்: பாரதிதாசன் பாரதிக்குத் தாசனா\nநாடகம் : புது விசாரணை\nநூல் மதிப்புரை : நெருப்பினுள் துஞ்சல்\nபெண்ணால் முடியும் : நரிக்குறவர் சமுதாயத்தில் ஒரு நம்பிக்கைச் சுடரொளி\nபெரியார் பேசுகிறார் : தமிழர் திருநாள்\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : திராவிடர் திருநாள் பொங்கலை கொண்டாடி மகிழ்வதோடு குறிக்கோளை எட்டவும் சூளுரைப்போம்\nமுதல் பரிசு பெறும் கட்டுரை: மூடநம்பிக்கையால் வரும் கேடுகள்\nமுற்றம் : நூல் அறிமுகம்\nவாசகர் கடிதம் : வாசகர் மடல்\nவிழிப்புணர்வு : வாசிப்பு வாழ்நாளை அதிகரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviosai.com/2017/07/15/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-01-18T08:41:16Z", "digest": "sha1:MGDUQ46XXJA62LSSEJTJP7AHPSZIGHFT", "length": 3552, "nlines": 90, "source_domain": "www.kalviosai.com", "title": "அரசு பள்ளிகளுக்கு புதிய டைம் டேபிள் !!! | கல்வி ஓசை", "raw_content": "\nHome EDUCATION அரசு பள்ளிகளுக்கு புதிய டைம் டேபிள் \nஅரசு பள்ளிகளுக்கு புதிய டைம் டேபிள் \nஅரசு பள்ளிகளுக்கு புதிய டைம் டேபிள்\nPrevious articleபாரத ரத்னா MGR நூற்றாண்டு பிறந்தநாள் விழா : 1 – 12 ம் வகுப்புவரை மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவியப் போட்டிகள் – தலைப்புகள் அறிவிப்பு \n5000 ஆங்கில வார்த்தைகள், 104 multicolour pages, 43 வீடியோ பாடங்களின் தொகுப்பு, ஒன்றிய அளவில் ஆசிரியர்களுக்கு இலவச Phonetic method பயிற்சி \nஅண்ணாமலை பல்கலைக் கழகத்தில்,’ஆன்லைன்’ மாணவர் சேர்க்கை\nசர்வசிக்‌ஷா அபியான் உள்பட பள்ளிக்கல்வி திட்டங்கள் ஒன்றாக இணைப்பு : மத்திய அரசு ரூ.75ஆயிரம்...\nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/new-delhi-9P7VJT", "date_download": "2020-01-18T09:17:31Z", "digest": "sha1:SOR4HHL2IR3DEL3PMOI75VUQQ2N7JC2C", "length": 15788, "nlines": 110, "source_domain": "www.onetamilnews.com", "title": "பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி காலமானர் அவரது வாழ்க்கை வரலாறு - Onetamil News", "raw_content": "\nபாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி காலமானர் அவரது வாழ்க்கை வரலாறு\nபாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி காலமானர் அவரது வாழ்க்கை வரலாறு\nபுதுடெல்லி 2019 ஆகஸ்டு 24 ; முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடல்நலக்குறைவால் டெல்லியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nஅருண் ஜெட்லி பதினாறாவது மக்களவையின் அமைச்சரவையில், நிதியமைச்சராகவும், பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சராகவும் பொறுப்பில் இருந்தவர் ஆவார்.\nஇவர் பாதுகாப்பு அமைச்சராகக் கூடுதல் பொறுப்பிலும் இருந்துள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியும், இந்திய உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் மூத்த வழக்கறிஞரும் ஆவார். பதினைந்தாவது மக்களவையில் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எதிர்கட்சித் தலைவராக இருந்தார். முன்னதாக 1998-2004 காலகட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆய அமைச்சரவையில் பொருளாதார மற்றும் தொழில் அமைச்சராகவும் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 2014 பொதுத் தேர்தலில், அமிர்தசரசு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர், படைத்தலைவர் அமரிந்தர் சிங்கிடம் தோற்றார்.\nபஞ்சாபி இந்து பிராமணக் குடும்பத்தில் வழக்கறிஞர் மகராசு கிசன் ஜெட்லிக்கும் இரத்தன் பிரபா ஜெட்லிக்கும் மகனாகப் பிறந்தார். தமது பள்ளிக்கல்வியை தில்லியின் புனித சேவியர் பள்ளியில் 1957 முதல் 69 வரை பயின்றார். பொருளியல் இளங்கலைப் பட்டத்தை சிறீராம் பொருளியல் கல்லூரியில் 1973இல் பெற்றார். 1997இல் சட்டப்படிப்பை தில்லி பல்கலைக்கழகத்தில் முடித்தார். தமது மாணவப் பருவத்தில் கல்வித்திறன் மற்றும் பிற கல்விசாரா செயற்பாடுகளுக்காக பாராட்டுக்கள் பெற்றுள்ளார். 1974இல் தில்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத் தலைவராக இருந்துள்ளார்.\n2018 மே 14 இல் அருண் ஜெட்லி சிறுநீரகக் கோளாறுகளுக்காக எயிம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரகக் கொடை சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர் நீரிழிவு நோயாலும் அவதிப்பட்டார். 2019, ஆகஸ்ட் 24 மதியம் 12:07 மணிக்கு இவர் எயிம்ஸ் மருத்துவமனையில் தனது 66-வது அகவையில் காலமானார்.ஜெட்லி மே 24, 1982இல் சங்கீதாவைத் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ரோகன் என்ற மகனும், சோனாலி என்ற மகளும் உள்ளனர்.\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் பிப்ரவரி 1ம் தேதி தூக்கு.. பாட்டியாலா நீதிமன்றம் தீர்ப்பு\nநிர்பயா கற்பழித்து கொலைசெய்த வழக்கில், குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட்\nகுடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nதமிழகத்தில் வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: நடவடிக்கை எடுக்க கனிமொழி கோரிக்கை\nடெல்லி ராணி ஜான்சி சாலை மார்க்கெட்டில் தீ விபத்து 42 பேர் பலி\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு ;இரவு 8.10 மணிக்கு ப.சிதம்பரம் திகார் சிறையில் இருந்து 106 நாட்களுக்கு பிறகு விடுதலையாகி 3-வது நுழைவாயில் வழியாக வெளியே வந்தார்.\nகலைஞரின் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தை முன்மாதிரியாகக் கொள்க- மத்திய அரசுக்கு கனிமொழி எம்.பி ஆலோசனை\nப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nதூத்துக்குடியில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவ...\nதூத்துக்குடியில் ஸ்பிரிட்டட் யூத்ஸ் கால்பந்து கழகம் பொன்விழா -துவக்கவிழா ;எஸ்.பி...\nவெட்டி வீசிறுவேன் பாத்துக்கோ ;எனக்கு 5000 கோடி சொத்து இருக்கு ,இதில 5 கோடி தாரேன...\nஅண்ணன் கண் முன்னே கண்மாயில் மூழ்கி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்\nபெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் பாக்யராஜ் மீது கடும் ...\nசிவாஜிகனேசன் திரு உருவ மார்பளவு சிலையை சென்னையில் நடிகர் பிரபுவிடம் வழங்கிய தூத்...\nபிணம் தின்னி கழுகு - குறும்படம் விமர்சனம் ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கட...\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதூத்துக்குடி அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி\nவெட்டி வீசிறுவேன் பாத்துக்கோ ;எனக்கு 5000 கோடி சொத்து இருக்கு ,இதில 5 கோடி தாரேன...\nபொள்ளாச்சி ஜெயராமன் தம்பி குடும்பத்தினர் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொ...\nதமிழக மக்கள் முற்பாேக்கு கழகம் நிறுவனர் தலைவர், மக்கள்வேந்தர், அ.சுதாகரபாண்டியன்...\nதூத்துக்குடி அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் ...\nகோவில்பட்டியில் அதிமுக பிரமுகர் வெட்டி படு கொலை ;பரபரப்பு\nதூத்துக்குடி அருகே கோர விபத்து லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தி...\nஎம் ஜி ஆரின் 103 வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் சி த செல்லப்பாண்டிய...\nகாணும் பொங்கல் திருநாளை முன்னிட்டு பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினை...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-01-18T09:21:39Z", "digest": "sha1:UVMFAFPCEBUS5QXHQTSUSZN67IBWLI6K", "length": 10399, "nlines": 87, "source_domain": "www.trttamilolli.com", "title": "சீன மக்கள் விடுதலைப் படையின் நன்சாங் கப்பல் மீண்டும் கடற்படையுடன் இணைவு! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nசீன மக்கள் விடுதலைப் படையின் நன்சாங் கப்பல் மீண்டும் கடற்படையுடன் இணைவு\nசீன மக்கள் விடுதலைப்படையின் கடற்படையைச் சேர்ந்த நன்சாங் கப்பல், கடற்படையில் மீண்டும் இணைந்துள்ளது.\nநன்சாங் கப்பல் கடற்படையில் மீண்டும் இணையும் விழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிங்தாவ் நகரிலுள்ள இராணுவத் துறைமுகம் ஒன்றில் நடைபெற்றது.\nசீனா சொந்தமாக தயாரித்த நன்சாங் கப்பல் முதலாவது பத்தாயிரம் டன் நிலையுடைய 055 ரக விரைவு கப்பல் ஆகும்.\nஒட்டுமொத்த வடிவமைப்பு, தகவல் ஒருங்கிணைப்பு, இறுதி பொருத்தல் உள்ளிட்ட பல முக்கிய தொழில்நுட்ப பிரச்னைகளைத் தீர்த்து சீனா இந்த பெரிய ரக கப்பலை உருவாக்கியுள்ளது.\nபுதிய வான் தாக்குதல் எதிர்ப்பு, ஏவுகணை எதிர்ப்பு, கப்பல் எதிர்ப்பு, நீர் முழ்கி கப்பல் எதிர்ப்பு ஆகியவற்றுக்கான புதிய ஆயுதங்கள் இக்கப்பலில் உள்ளன. சீன கடற்படை விரைவு கப்பல் 4ஆவது தலைமுறை நிலையை எட்டியுள்ளதை இது குறிக்கிறது.\nஉலகம் Comments Off on சீன மக்கள் விடுதலைப் படையின் நன்சாங் கப்பல் மீண்டும் கடற்படையுடன் இணைவு\nலிபியாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல்: ரஷ்யா- துருக்கி அதிருப்தி\nமேலும் படிக்க பாகிஸ்தான் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படும்- அமித்‌ஷா\nசைபர் தாக்குதல் குறித்த விசாரணை- அமெரிக்காவின் உதவியினை நாடியது உக்ரைன்\nசைபர் தாக்குதல் குறித்த விசாரணைகளுக்காக அமெரிக்காவின் உதவியினை உக்ரைன் அரசாங்கம் கோரியுள்ளது. உக்ரைனின் பியூரிஸ்மா என்ற எரிவாயு நிறுவனத்தின் மீதுமேலும் படிக்க…\nஉக்ரைன் பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதன் பின்னணியில் அமெரிக்கா\nஉக்ரைன் பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதன் பின்னணியில் அமெரிக்காவின் தலையீடும் காரணமாக இருக்கலாம் என ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது. ஈரான்மேலும் படிக்க…\nஉக்ரைன் பிரதமர் பதவி விலகுவதாக அறிவிப்பு\nரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ் தமது பதவியிலிருந்து விலகல்\nசீனா – அமெரிக்கா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து\nட்ரம்பின் புதிய ஒப்பந்தத்திற்கான திட்டத்தை நிராகரித்தது ஈரான்\nவிமானத்தை தாக்கி வீழ்த்திய ஈரான் மீது நடவடிக்கை எடுக்க ஐந்து நாடுகள் தீர்மானம்\nபிலிப்பைன்ஸின் தால் எரிமலை குமுறல்: அப்பகுதியிலுள்ள 50,000 மக்கள் வெளியேற்றம்\nஈரானில் நிலவும் பிரச்சினைகளுக்கு பேச்சு வார்த்தையே ஒரே த���ர்வு: கட்டார் இளவரசர்\nஅமெரிக்காவை எதிர்க்க மத்திய கிழக்கிலுள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான்\nபாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து\nபின்லாந்தில் நான்கு நாட்கள் மட்டும் தான் வேலை என்ற செய்தி பொய்யானது\nலிபியாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல்: ரஷ்யா- துருக்கி அதிருப்தி\nதவறுதலாக உக்ரேனிய விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டுள்ளது – ஈரான்\nஒமான் நாட்டின் அரசர் காலமானர்\nவிமானம் சுட்டு வீழ்த்தியதாகக் கூறப்படுவதை தெஹ்ரான் மறுக்கிறது\nவிமான விபத்து குறித்து எந்த ஊகங்களையும் தெரிவிக்க வேண்டாம்: உக்ரேன் ஜனாதிபதி வேண்டுகோள்\nஅமெரிக்காவின் முகத்தில் அறைந்துள்ளோம்: அனைத்து தலையீடுகளும் முடிவுக்கு வரவேண்டும்: ஈரான் அறிப்பு\nTRT தமிழ் ஒலி 23ம் ஆண்டு – சிறப்புக்கவி\nதேனும் பாலும் “எம்.ஜி.ஆர் பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சி”\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/05/14/", "date_download": "2020-01-18T10:21:34Z", "digest": "sha1:UWTDYWM2WWVMVBQWKKRWDDTEUHYCDPN6", "length": 21623, "nlines": 152, "source_domain": "senthilvayal.com", "title": "14 | மே | 2018 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nரசிகர்களுக்கு ரஜினி அடுக்கடுக்காக கட்டளை\nஅ.தி.மு.க., – தி.மு.க., கட்சிகளை மிஞ்சும் வகையில், ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை, ஓரிரு மாதங்களில், 1.5 கோடியை தாண்ட வேண்டும்’ என, மன்றத்தின் நிர்வாகிகளான, தன் ரசிகர்களுக்கு, ரஜினி அடுக்கடுக்காக கட்டளை பிறப்பித்துள்ளார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nவேக வைத்தால் எடை குறையும்\nதொடர்ந்து, எட்டு வாரங்கள் காலை உணவாக, வேக வைத்த, இரண்டு முட்டைகளை மட்டும் சாப்பிட்டு வந்தால், எடையை கணிசமாகக் குறைக்க முடியும். இது, என் அனுபவத்தில் தெரிந்து கொண்ட விஷயம்.\nஅதிக எண்ணெய், மசாலா, வெங்காயம், காய்கறிகள், சீஸ், வெண்ணெய் என, நாம் விரும்பியபடி எதை வேண்டுமானாலு��் சேர்த்து, நிறைய விதங்களில் முட்டையை சமைக்க முடியும்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nகுழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படுத்துமா ‘வெட் வைப்’கள்\nஅமெரிக்காவின் சிகாகோவில் இருக்கும் ஃபெயின்பெர்க் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ஜோன் குக் மில்ஸ் தலைமையிலான குழு ஓர் ஆராய்ச்சி மேற்கொண்டது. பிறந்த குழந்தைகள் தாய்ப்பாலைத் தவிர வேறு எதையும் சாப்பிடுவதில்லை. இருந்தும் அந்தக் குழந்தைகளுக்கு உணவு ஒவ்வாமை மற்றும் சரும ஒவ்வாமை ஏற்படுவதற்கான காரணத்தை அறிவதுதான் ஆராய்ச்சியின் நோக்கம்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nசசிகலாவை விட்டு… தனியே செல்கிறாரா தினகரன்\nதினகரன் – திவாகரன் மோதல் முற்றியதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த நடவடிக்கைகளில் இருதரப்பினரும் ஈடுபட்டு வருகிறார்கள். மன்னார்குடியில் அ.தி.மு.க அம்மா அணியின் அலுவலகத்தைத் திறந்த திவாகரன், அடுத்து சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் இருக்கும் தனக்குச் சொந்தமான வீட்டில் வந்து தங்கினார். டெல்டா பகுதி அமைச்சர்களான ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன், துரைக்கண்ணு ஆகியோர் திவாகரனை ரகசியமாகச் சந்தித்துள்ளதாகத் தெரிகிறது.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n – அரசியல் கணக்குகள் ஆரம்பம்\nகல்லீரலை கெடுத்துக்காதீங்க… உடல் நலனை பாதிச்சுக்காதீங்க\nஎந்தமாதிரி விஷத்தையும் விரட்டியடிக்கும் பயங்கரமானது\nசுண்டைக்காய்ன்னு சாதாரணமா நெனைக்க வேண்டாம். தம்மாத்தூண்டு இருக்கும் இதில் இம்புட்டு நன்மையா\nஸ்டாலின் முதல்வர் ஆகக்கூடாதுன்னு திமுகவே வேலை செய்யுது… பகீர் கிளப்பிய காங்கிரஸ் எம்.பி…\nசட்டமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் எதற்கு திமுக திடீர் முடிவு\nகூகுள் உங்களை ஒட்டு கேட்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nநமக்கு தெரியாமல் நம்முடைய தோஷத்தை அழித்து விடும் ரகசியங்கள்….\nஉங்கள் கவலையைப் போக்க மற்றும் புற்றுநோய் போன்ற பல பிரச்சினைக்கு பயனளிக்கும் கொத்தமல்லியின் நற்பண்புகள்\nமுந்திரியில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள்\nபொங்கல் வைக்க உகந்த நேரம் எது’- சொல்கிறார், ஜோதிடமாமணி கிருஷ்ண துளசி\nகறையான் தாக்கிய மரங்களுக்கு சுண்ணாம்பு அடிப்பது சரியா’- தாவரவியல் ஆய்வாளர் சொல்வதென்ன\nஉங்கள் வாய் துர்நாற்றம் வீசுகிறதா இதை பண்ணுங்க நாற்றமே இருக்காது\nகூட்டணிக்குள் குழப்பம்… காங்கிரஸை கழற்றி விடுகிறதா தி.மு.க\nகழற்றிவிடும் திமுக… ‘கை’கொடுக்கும் கமல்.. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..\nஉலகின் மிகச்சிறிய நாடு இதுதான்.. உலகமே அறிந்து மறந்த நாடு.\nஆருத்ரா தரிசனம் என்றால் என்ன களியும், ஏழு கறிக்கூட்டும் செய்யும் வழக்கம் எப்படி வந்தது\nஇதன் மகத்துவம் தெரிந்தால். எங்கு பார்த்தாலும் விடவே மாட்டீங்க..\nகிழக்கு திசை நோக்கி சில காரியங்களை செய்வதால் உண்டாகும் பலன்கள்…\nபசியில் இருக்கும்போது எடுக்கும் முடிவு தவறானதாக இருக்கும்\nமுகத்தில் உள்ள முடியை நீக்க சூப்பர் டிப்ஸ்\n” – எடப்பாடிக்கே தோசை சுட்ட 14 அமைச்சர்கள்\n‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரிப்பதால் உண்டாகும் பலன்கள்…\nவைட்டமின் D பற்றாக்குறை இருந்தால் எப்படி அறிந்துக்கொள்வது என்னென்ன உடல் பிரச்சினைகள் ஏற்படும் தெரியுமா\nஒரு கீரை.. ஓராயிரம் பலன்கள்\nதொப்பையை குறைக்க உதவும் அற்புத மருத்துவ குறிப்புகள்…..\nஒரே ஆண்டில் பணக்காரராய் மாற ஐந்து எளிமையான வழிகள்\nநெட்வொர்க் பிரச்னைகளை மறந்திடுங்கள்; தடையற்ற அனுபவத்தை பெற ஏர்டெல் வைஃபை அழைப்புக்கு மாறிடுங்கள்\nஇத்தனை இடங்களில் அ.ம.மு.க வெற்றிபெற்றது எப்படி’ – கோட்டை வட்டாரத்தின் சீக்ரெட் சர்வே\nஉடல் எடையை குறைப்பது குறித்த சில குறிப்புகள்\nஊரகத்தில் நிரூபிச்சாச்சு.. நகர்ப்புறத்தில் நிறைய தேவை.. கட்சிகள் வெயிட்டிங்.. அதிமுகவுக்கு சவால்\nபா.ம.க தயவு இல்லாமல் அ.தி.மு.க ஆட்சி நீடித்திருக்காது’’\nமூட்டையை அவிழ்க்காத அமைச்சர்கள்… கோட்டைவிட்ட அ.தி.மு.க… உடைந்தது உள்ளாட்சி வியூகம்\nதனியே தவிக்கும் நவீன வாழ்க்கை\nஎதிர்ப்பை மீறி இதைச் செயல்படுத்துங்கள்’ – நொறுக்குத் தீனி விவகாரத்தில் வலியுறுத்தும் மருத்துவர்\nபுதுசு புதுசா பிரச்னையைக் கிளப்ப வேண்டாம்’ -மன்னார்குடி உறவுகளால் கொதிக்கும் சசிகலா வழக்கறிஞர்கள்\nகணவர் சில்மிஷம் செஞ்சா கோச்சுக்காம ரசிச்சு ரசிச்சு அனுபவியுங்க\nஇந்த 3 எளிதான வீட்டு உதவிக்குறிப்புகள் மூலம் உங்கள் லிப் பிங்க் செய்யுங்கள்\nஇனிப்புட்டப்பட்ட குளிர்பானம் குடிப்பதால் மோசமான விளைவுகள் ஒன்றாகும்.\nஇனி அதிமுக என்றால் எடப்பாடியார் தான்… –கொங்குமண்டல எ���்.எல்.ஏ.க்கள் உற்சாகம்\nகேபிள் டிவி வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த டிராய்: கட்டணம் குறைப்பு.\nகான்டெக்ட் லிஸ்ட்டில் இல்லாத ஒருவருக்கும் வாட்ஸ் அப் மூலம் எப்படி மெசெஜ் அனுப்பலாம்\nதட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்\n« ஏப் ஜூன் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/dec/01/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-3294415.html", "date_download": "2020-01-18T10:05:57Z", "digest": "sha1:R6OOQ3VISA6JYVDUTSKFBZHV223R622Z", "length": 12043, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மத்திய நிதிக் குழுவில் புதுவையை சோ்க்க தீவிர முயற்சி தேவை: முன்னாள் எம்.பி.- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nமத்திய நிதிக் குழுவில் புதுவையை சோ்க்க தீவிர முயற்சி தேவை: முன்னாள் எம்.பி.\nBy DIN | Published on : 01st December 2019 02:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமத்திய நிதிக் குழுவில் புதுவையைச் சோ்க்க தீவிர முயற்சியை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று புதுவை மாநில அதிமுக இணை செயலரும், முன்னாள் எம்.பி.யுமான மு.ராமதாஸ் வலியுறுத்தினாா்.\nஇதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மத்திய அமைச்சரவை 15-ஆவது நிதிக் குழுவின் பணிக் காலத்தை ஓராண்டு நீட்டிக்க முடிவு செய்து, யூனியன் பிரதேசங்களான ஜம்மு - காஷ்மீா், லடாக், டாமன், டையூ, தாத்ரா நாகா் ஹவேலி ஆகியவற்றை இந்த நிதிக் குழுவில் சோ்க்க இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், திட்டமிட்டு புதுவையைச் சோ்க்க மத்திய அரசு ஆா்வம் காட்டவில்லை. இந்த முடிவு பாரபட்சமானது. புதுவையின் வளா்ச்சியை மேலும் பாதிக்கக் கூடியது.\nஇதில், மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், புதுவை சட்டப்படி யூனியன் பிரதேசமாக இருந்தாலும், நியாயப்படி மாநிலத் தன்மையின் குணாதிசயங்களைப் பெற்றுள்ளது. பிர��னஸ் ஆதிக்கத்திலிருந்து மீண்டதில் இருந்தே மாநிலமாக அறிவிக்கப்பட்டு, இங்கு 39 உறுப்பினா்களைக் கொண்ட சட்டப்பேரவையும், 200 உறுப்பினா்களைக் கொண்ட 16 நகராட்சிகளும் இருந்தன.\nமாநிலமாக இருந்த புதுவை 1963 -ஆம் ஆண்டு யூனியன் பிரதேச சட்டத்தின்படி, யூனியன் பிரதேசமாக தரம் தாழ்த்தப்பட்டது. இந்தச் சட்டத்தின் தலையீடு இல்லாமல் இருந்திருந்தால், புதுவை மாநிலமாக இருந்து நிதிக் குழுவில் 50 ஆண்டுகளுக்கு முன்பே சோ்க்கப்பட்டிருக்கும்.\nதற்போது பிற மாநிலங்களைப் போல புதுவையும் சட்டப்பேரவைப் பெற்றுள்ளது; மற்ற மாநிலங்களைப் போல மக்கள் பணியை ஆற்றி வருகிறது. இங்கு, வசூலிக்கப்படும் மத்திய வரிகளின் வருமானத்தை மற்ற மாநிலங்களில் உள்ளது போல மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது. இங்கு, பொதுக் கணக்கு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களைப் போல புதுவையும் ஜிஎஸ்டி குழுவில் உறுப்பினராக உள்ளது.\nஇத்தனை அம்சங்கள் கொண்டுள்ள போதும் புதுவையை யூனியன் பிரதேசமாக கருதி, நிதிக் குழுவில் சோ்க்காமல் ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பது நியாயமற்ற செயலாகும். புதுவையில் நிதி வசதி பெருக வேண்டுமென்றால், அதற்கு ஒரே வழி அதை நிதிக் குழுவில் சோ்ப்பதுதான்.\nஇந்த பிரச்னையின் தீவிரத் தன்மையை உணா்ந்து, புதுவை அரசு நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். தேசிய அளவில் மாறிவரும் நிதிச் சூழலை மனதில் கொண்டும், மற்ற யூனியன் பிரதேசங்களை நிதிக் குழுவில் சோ்த்து புதுவையைப் புறக்கணித்த அநீதியை அனைவரும் உணரும் வகையிலும் நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.\nபுதுவை அரசு சிறப்புச் சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்டி, இது சம்பந்தமாக ஓா் தீா்மானத்தை நிறைவேற்றி, அதை பிரதமா், நிதி அமைச்சா், உள்துறை அமைச்சா், நிதிக் குழுத் தலைவா் ஆகியோரை அனைத்துக் கட்சியினருடன் சென்று சந்தித்து அளிக்க வேண்டும்.\nபுதுவையின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கவனத்தை ஈா்க்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்��ான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.omtexclasses.com/2016/12/blog-post_16.html", "date_download": "2020-01-18T10:05:25Z", "digest": "sha1:2RLGHM74T6UW7OOKA76LZ4VWDBYFKGRS", "length": 9341, "nlines": 85, "source_domain": "www.omtexclasses.com", "title": "OMTEX CLASSES: ஒரு லாட்ஜ் ஓனர் இருந்தாரு.", "raw_content": "\nஒரு லாட்ஜ் ஓனர் இருந்தாரு.\n*ஒரு லாட்ஜ் ஓனர் இருந்தாரு. அவரு லாட்ஜுக்கு ஒருத்தர் வந்தாரு. ரூம் புக் பண்றதுக்கு முன்னாடி ரூம் எப்பிடியிருக்குதுன்னு பார்க்கணும்னு சொன்னாரு. உடனே லாட்ஜ் ஓனர் அப்பிடின்னா 500 ரூவா டெபாஸிட் குடுக்கணும்னு சொன்னாரு. உடனே அந்த ஆள் ஒரு புது 500 ரூவாவை எடுத்து டேபிள் மேல வச்சிட்டு படியேறி ரூம் பார்க்க போனாரு.*\n*லாட்ஜ் ஓனர் அந்த 500 ரூவாவை எடுத்து லாட்ஜ்ல ரூம் தொடைக்கிற அம்மாகிட்ட குடுத்து போன மாசம் சம்பளத்துல பாக்கி வச்ச 500 ரூவா இந்தான்னாரு. அந்தம்மா அந்த 500 ரூவாவ எடுத்துக்கிட்டுப் போய் பக்கத்துல இருந்த டீக்கடையில குடுத்து போன மாச டீ பாக்கி இந்தா வச்சிக்கோன்னு குடுத்தாங்க.*\n*அந்த டீக்கடைக்காரரு அந்த 500 ரூவாவ எடுத்துக்கிட்டுப் போய் பால் பண்ணையில முதலாளிக்கிட்ட குடுத்து போன மாச பால் பாக்கி இந்தாங்கன்னு சொன்னாரு. பால் பண்ணை முதலாளி அந்தப் பணத்தை எடுத்துக்கிட்டுப் போய் கால்நடை மருத்துவர்கிட்ட கொடுத்து, இந்தாங்க சார், கடந்தமாதம் மாடுகளுக்கு வைத்தியம் பார்த்தபோது, சில்லறை இல்லைன்னு 2000 ரூவா நோட்டு வாங்கிக்க மாட்டேன்னு சொன்னீங்கல்ல, இந்தாங்கன்னு கொடுத்தார். அந்த நோட்டை எடுத்துக்கிட்டு லாட்ஜுக்கு வந்த மருத்துவர், கடந்தமாதம் தங்கி இருந்த ரூம் வாடகை பாக்கி இந்தாங்கன்னு 500 ரூவாவை குடுத்தார்.*\n*லாட்ஜ் ஓனர் அந்த 500 ரூவா நோட்டை மறுபடி டேபிள் மேல வச்சாரு. ரூம் பார்க்க வந்தவரு, எனக்கு எந்த ரூமும் பிடிக்கலை. நான் போறேன்னு 500 ரூவாவ எடுத்துக்கிட்டு கிளம்பிட்டாரு.*\n*இப்ப 500 ரூவா வந்த இடத்துக்கே போயிடுச்சி. ஆனா போற வழியில சம்பள பாக்கி, டீக்கடை பாக்கி, பால் பாக்கி, லாட்ஜ் வாடகை பாக்கின்னு எல்லாத்தையும் சரி பண��ணிட்டுப் போயிடுச்சி. யாருக்கும் இழப்பில்லாம.*\n*இப்ப நம்ம புதிய இந்தியால இந்தக் கதை என்னவாகும்\n*வேலைக்கார அம்மாவோட பேடிஎம் ஆப்ல 1%, டீக்கடையில ஆபல 1%, பால் பண்ணையில ஆப்ல 1%, கால்நடை மருத்துவர் பேடிஎம் ஆப்ல 1%, லாட்ஜ் ஓனரோட பேடிஎம் ஆப்ல 1% இப்பிடி பேடிஎம் பாக்கெட்ல 5 + 4.95 + 4.90 + 4.85 + 4.80 = 24.50/- போயிடும். 500 ரூவாவ ஆரம்பிச்ச ட்ரான்ஸாக்‌ஷன் லாட்ஜ் ஓனர் கைக்கு திரும்ப வரும்போது 475.50 ஆகிடும்.*\n*(குறிப்பு: இப்போதைக்கு டிரான்ஸாக்‌ஷன் சார்ஜ் 2.9% வரைக்கும் இருக்கு. எளிதா கணக்குப் போடுறதுக்காக ̀̀1% ஆ எடுத்துக்கிட்டோம்)*\n*இதுல யாருக்கு லாபம் யாருக்கு நஷ்டம் இப்பவாவது புரிஞ்சிக்கோங்க இது யாருக்கான திட்டம்னு .*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/anuradha-and-janaa-ruling-dinakaran-group-10954", "date_download": "2020-01-18T08:43:56Z", "digest": "sha1:DOMG4NHBA3DZFL2H7KLXDLRYLOWX2O5N", "length": 7968, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "தினகரன் கட்சியில் அனுராதாவும் ஜனாவும் வைச்சதுதான் சட்டம்! குற்றம் சாட்டும் தேனி கர்ணன்! - Times Tamil News", "raw_content": "\nநாளை முதல் நிரந்தரமாக மூடப்படுகிறது சீரடி சாய்பாபா கோவில்.. பக்தர்களை அதிர வைக்கும் காரணம்\nநானும், எங்க அப்பாவும் மிகத் தீவிரமான ரஜினி ரசிகனுங்க.. ராஜபக்சேவின் மகன் போட்ட ட்வீட் ராஜபக்சேவின் மகன் போட்ட ட்வீட்\nகாங்கிரஸ் கட்சியை உதறுகிறதா தி.மு.க. ஏன் ஸ்டாலின் வாயைத் திறக்கவில்லை தெரியுமா\nஅமைச்சர்களின் பி.ஏ.க்களை பலி வாங்குவது ஜெயலலிதா ஆவியா..\nகாந்தி படத்தை ரூபாய் நோட்டில் இருந்து தூக்குகிறது பா.ஜ.க. மோடிக்கு ரூட் போட்டுக் கொடுக்கும் சுவாமி.\nவீட்டு வராண்டாவில் கொதிக்க கொதிக்க வெந்நீர் வாளி..\nநடிகை காரில் கற்பழிக்கப்பட்ட சம்பவம்.. தன்னிடம் கிடைத்த வீடியோவை என...\nமாணவனை வீட்டுக்கு வரவழைத்து செ*ஸ் வைத்துக் கொண்ட 40 வயதான 2 டீச்சர்க...\nதேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் நாம் தமிழர் கட்சியை விட காங்கிரஸ்...\nஒன் வேயில் விபரீத பயணம்.. காரை சுக்கு நூறாக்கிய லாரி காரை சுக்கு நூறாக்கிய லாரி\nதினகரன் கட்சியில் அனுராதாவும் ஜனாவும் வைச்சதுதான் சட்டம் குற்றம் சாட்டும் தேனி கர்ணன்\nதினகரனின் அ.ம.மு.க.வில் இருந்து கழுத்தைப் பிடித்து வெளியேற்றப்பட்ட முதல் முக்கியமான நபர் என்றால் அவர் தேனி கர்ணன்.\nதினகரன் கட்சியில் அடிமைகள் மட்டும்தான் இருக்க முடியும் என்��ு இப்போது மீண்டும் வம்புக்கு இழுத்துள்ளார்.தினகரன் கட்சியில் இருந்து ஏன் வரிசையாக நிர்வாகிகள் வெளியே போய்க்கொண்டு இருக்கிறார்கள் என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான். தினகரனுக்கு கட்சி நடத்தும் அனுபவம் கிடையாது என்பதால் யாரை எப்படி நடத்துவது என்று தெரியாது.\nஇப்போதும் தினகரன் கட்சியை அவரது மனைவி அனுராதாவும், அவரது உதவியாளர் ஜனாவும்தான் நடத்தி வருகிறார்கள். யார், யாரை பதவியில் அமர்த்தவேண்டும், யாரை தூக்க வேண்டும் என்றெல்லாம் இவர்கள் இருவரும்தான் முடிவு செய்கிறார்கள். அதில் ரப்பர் ஸ்டாம்ப் போன்று தினகரன் கையெழுத்துப் போடுகிறார் அவ்வளவுதான்.\nஇனியும் தினகரனுடன் யாரும் இருக்க முடியாது. சசிகலா மீதுள்ள நம்பிக்கை காரணமாகவே அவருடன் இருக்கிறார்கள். விரைவில் ஒவ்வொருவராக வெளியே வந்துவிடுவார்கள். தினகரனும் காணமால் போய்விடுவார் என்று தெரிவிக்கிறார்.\nநாளை முதல் நிரந்தரமாக மூடப்படுகிறது சீரடி சாய்பாபா கோவில்..\nநானும், எங்க அப்பாவும் மிகத் தீவிரமான ரஜினி ரசிகனுங்க..\nரஜினியிடம் ஆட்டோகிராப் வாங்கப் போனாராம் இலங்கை விக்னேஸ்வரன்..\nகாந்தி படத்தை ரூபாய் நோட்டில் இருந்து தூக்குகிறது பா.ஜ.க.\nகாங்கிரஸ் கட்சியை உதறுகிறதா தி.மு.க. ஏன் ஸ்டாலின் வாயைத் திறக்கவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/finance/top-business-stories-of-2019", "date_download": "2020-01-18T08:29:09Z", "digest": "sha1:SGBCVEOGHQNTAPEMEPZY2OU5X4T3MEZB", "length": 27417, "nlines": 147, "source_domain": "www.vikatan.com", "title": "வெங்காய விலை, சித்தார்த்தா மரணம், மெகா டேக்ஓவர்... 2019 - முக்கிய பிசினஸ் நிகழ்வுகள்! | Top Business stories of 2019", "raw_content": "\nவெங்காய விலை, சித்தார்த்தா மரணம், மெகா டேக்ஓவர்... 2019 - முக்கிய பிசினஸ் நிகழ்வுகள்\n2019-ம் ஆண்டும் தொழில்துறைக்கு மறக்க முடியாத ஆண்டாக மாறியிருக்கிறது. சோகங்கள், சவால்கள், மாற்றங்கள் எனப் பல விஷயங்கள் நடந்திருக்கின்றன. 2019-ம் ஆண்டைக் கொஞ்சம் வேகமாக பின்நோக்கிப் பார்ப்போம்.\nதனிநபர் வரி ( vikatan )\n2019-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. அருண் ஜெட்லி அமைச்சரவையில் இடம் வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டதை அடுத்து, யார் நிதி அமைச்சர் என்னும் கேள்வி எழுந்தது. பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராக நியம���ம் செய்யப்பட்டார். அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர இருந்தது.\nஇந்தாண்டு ஆகஸ்ட் மாதம் முதலே அடுத்த சில வாரங்களில் ஆட்டோமொபைல் மந்தம், பிஸ்கட் விற்பனை சரிவு எனப் பொருளாதாரத்தில் மாற்றங்கள். அதனால் வெள்ளிக்கிழமை மாலை பத்திரிகையாளர்களைச் சந்திப்பதை வழக்கமாக்கினார் நிதி அமைச்சர். தான் அறிவித்த பல விஷயங்களை மாற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டார். பல அறிவிப்புகளுக்குப் பிறகும் சாதகமான மாற்றம் ஏற்படவில்லை என்பதால், இறுதியாக நிறுவனங்களுக்கான வரியைக் குறைத்தார். அனைத்து நிறுவனங்களும் 22% வரி (செஸ் மற்றும் சர்சார்ஜ் உடன் 25.17%) செலுத்தினால் போதும் என அறிவித்தார்.\nநிறுவனங்களுக்கான வரியைக் குறைத்த பிறகு ஜி.எஸ்.டி-யை உயர்த்த மத்திய அரசு திட்டமிடுவதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. தற்போது நுகர்வை ஊக்குவிக்கத் தனிநபர் வருமான வரியைக் குறைக்க மத்திய அரசு திட்டமிடுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2019-ல் பொருளாதார வளர்ச்சி, வெங்காயம் விலை உயர்வு எனப் பல பிரச்னைகளை நிதி அமைச்சர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 2020-லாவது இதுமாதிரியான பிரச்னைகள் வராதிருக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nதொழிலில் நஷ்டம், கடன் பிரச்னை, விவசாயம் சரியில்லை எனத் தற்கொலை செய்பவர்களை இந்தியா பார்த்திருக்கிறது. ஆனால், ஒரு பெரும் தொழிலதிபர் நிதிப்பிரச்னை காரணம் தற்கொலை செய்துகொள்வது அபூர்வமாக நடப்பதுதான். ஆனால், 2019-ல் அது நடந்தது. ஆம், காபி டே நிறுவனத்தின் தலைவர் வி.ஜி.சித்தார்த்தா ஜூலை 29-ம் தேதி மாயமானார். சில நாள்களுக்குப் பிறகு மங்களூரு அருகே உள்ள நேத்தாரவதி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.\nகாபி டே நிறுவனத்தின் தலைவர் வி.ஜி. சித்தார்த்தா\n`சரியான பிசினஸ் மாடலை உருவாக்கத் தவறிவிட்டேன். நீண்ட காலம் போராடினேன். ஆனால், நெருக்கடியைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பங்குகளைத் திரும்பி வாங்குமாறு பிரைவேட் ஈக்விட்டி முதலீட்டாளர்கள் நெருக்கடி தருகின்றனர். வருமான வரித்துறை நடவடிக்கை காரணமாக நிறுவனத்தின் பணப்புழக்கத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஒரு பிசினஸ்மேனாக நான் தோற்றுவிட்டேன்’ என இயக்குநர் குழுவுக���குக் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார் சித்தார்த்தா. இந்தச் செய்தி வந்தவுடன் காபி டே பங்குகள் கடுமையாகச் சரிந்தன. இதைத் தொடர்ந்து இடைக்காலத் தலைவராக ரங்கநாத் நியமனம் செய்யப்பட்டார். காபி டே நிறுவனத்தின் சொத்துகளை விற்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்துவருகின்றன.\n2019-ம் ஆண்டு ஆட்டோமொபைல் துறைக்கு மிக மோசமான ஆண்டு என்றே சொல்ல வேண்டும். ஒவ்வொரு மாதமும் உயர்ந்துவந்த விற்பனை திடீரென கடுமையாகச் சரிந்தது. கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் 13% அளவுக்கு விற்பனையில் சரிவு ஏற்பட்டது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வளவு பெரிய சரிவு நடந்திருக்கிறது.\nபணப்புழக்கம் குறைவு, பொருளாதார மந்தநிலை, வங்கிசாரா நிதி நிறுவனங்களின் பிரச்னை, பிஎஸ் 6 ரக வாகனங்களின் வருகை உள்ளிட்ட பல காரணங்களால் விற்பனைச்சரிவு ஏற்பட்டது. மேலும், சுற்றுச்சூழல் மாசுவைக் குறைப்பதற்காக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான காலக்கெடுவையும் மத்திய அரசு நிர்ணயம் செய்திருப்பதால், ஆட்டோமொபைல் துறையில் நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது.\nஆட்டோமொபைல் துறையில் சரிவு இருந்தாலும் கியா மோட்டார்ஸ் மற்றும் எம்.ஜி மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்திய சந்தையில் விற்பனையைத் தொடங்கியுள்ளன. வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் பிஎஸ் 6 ரக வாகனங்கள் விற்கப்பட உள்ளன. வாடிக்கையாளர்களிடம் இதற்கான வரவேற்பு எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்தே ஆட்டோமொபைல் துறையினரின் 2020-ம் ஆண்டு இருக்கும்.\n2019-ம் ஆண்டு விமானப் போக்குவரத்துத் துறைக்குச் சாதகமாக இருக்கவில்லை. 25 ஆண்டுகளுக்குமேல் செயல்பட்டுவந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், கடந்த ஏப்ரல் 17-ம் தேதி தன்னுடைய கடைசி விமானத்தை இயக்கியது. இதற்கு சில மாதங்களுக்கு முன்பாகவே நிதி நெருக்கடி தொடங்கியது. பணியாளர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியவில்லை, மூலப்பொருள்களைத் தந்த வெண்டார்களுக்குப் பணம் கொடுக்க முடியவில்லை, வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்தவில்லை என ஜெட் ஏர்வேஸைச் சுற்றி பல பிரச்னைகள். இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க பல விதமான நடவடிக்கைகள் எடுத்தும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இந்த நிறுவனத்தின் கடன் பாக்கி ரூ.8,000 கோடிக்குமேல் அதிகரித்ததால், ஜெட் ஏர்வேஸுக்கு மூடுவிழா நடந்தது.\nஇந்��� ஆண்டும் ஏர் இந்தியா பங்குகளை விற்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. ரூ.50,000 கோடிக்கும் கடன் இருக்கும் சூழலில் இந்த நிறுவனத்தின் பங்குகளை விற்கும் முயற்சியை மத்திய அரசு எடுத்து வருகிறது. ஆனால், இதுவரை பெரிய மாற்றம் எதுவும் நடக்கவில்லை.\nபி.எம்.சி கூட்டுறவு வங்கி முறைகேடு\nமகாராஷ்டிராவில் உள்ள கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற முறைகேடு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வங்கி கடன் வழங்கும் நடவடிக்கைகளில் ஆறு மாதம் ஈடுபடக்கூடாது எனச் செப்டம்பர் 24-ம் தேதி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. வாடிக்கையாளர்கள் 1,000 ரூபாய்க்குமேல் பணம் எடுக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டதால், இந்த வங்கிக் கிளைகளின் முன் முதலீட்டாளர்கள் குவிந்தனர்.\nரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்த ஹெச்.டி.ஐ.எல் நிறுவனம் இந்த வங்கியில் இருந்து ரூ.6,500 கோடியைக் கடனாகப் பெற்றிருக்கிறது. இந்த வங்கி வழங்கியுள்ள கடனில் இந்தத் தொகை 73%. இந்தத் தொகை வாராக்கடனாக மாறியுள்ளதால், வங்கியில் நிதியில்லை. விதிமுறைகளுக்கு எதிராக இந்தக் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. தவிர, இந்தத் தகவல் வங்கியின் நிதிநிலை அறிக்கையில் இருந்தும் மறைக்கப்பட்டிருப்பதால், ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்தது. ஒரு காலத்தில் முதலீட்டாளர்களின் விருப்பமான பங்காக இருந்த யெஸ் பேங்க் கடந்த 2018-ம் ஆண்டு முதல் சிக்கலில் தவித்து வருகிறது. இந்தச் சிக்கல் இந்த ஆண்டும் முடியவில்லை. ஓராண்டுக்கு முன்பு 275 ரூபாயாக விலை போன இந்தப் பங்கு தற்போது வெறும் 50 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது.\nகூட்டுறவு வங்கி முறைகேடு, மக்கள் போராட்டம்\nகதற வைத்த கார்வி முறைகேடு\nநிதித்துறையின் சமீபத்திய முறைகேடு கார்வி. இது புரோக்கிங் துறையில் 20 ஆண்டுகளுக்குமேல் செயல்பட்டுவரும் நிறுவனம். வாடிக்கையாளர்களின் டீமேட் கணக்கில் உள்ள பங்குகளை அடமானமாக வைத்து வங்கிகளில் சுமார் 2,000 கோடி அளவுக்குப் பணத்தைப் பெற்று, குழும நிறுவனங்களுக்கு இந்தத் தொகையை கார்வி மாற்றியிருக்கிறது. அதனால் கார்வி புதிய கணக்குகளைத் தொடங்குவதற்கு செபி தடை விதித்தது. பங்குகள் அடமானமாக வைக்கப்பட்டது, வாடிக்கையாளர் அனுமதியில்லாமல் நடந்த விஷயமாகும். அதனால், அந்தப் பங்குகளை வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்க வேண்டும் எனச் செபி உத்தரவிட்டது. மேல்முறையீடு செய்தும் எந்தப் பலனும் இல்லை. அதனால் அடமானமாக வைக்கப்பட்ட பங்குகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டன.\nவாடிக்கையாளர்களுக்குப் பங்குகள் கிடைத்துவிட்டன. இதை அடமானம் வைத்து கார்வியும் பணத்தைப் பெற்று வேறு நிறுவனத்துக்கு மாற்றிவிட்டது. ஆனால், அடமானம் ஏற்றுக்கொண்ட வங்கிகளுக்கு இந்த நடவடிக்கை நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டன. கார்விக்கு வழங்கப்பட்ட தொகை, சம்பந்தப்பட்ட வங்கிகளின் வாராக்கடன் கணக்கில் இணைந்தன.\nஇந்தியாவின் மிகப் பெரிய நிதிமுறைகேடு (ரூ.31,000 கோடி) எனக் கடந்த ஜனவரியில் கோப்ரா போஸ்ட் வெளியிட்டது. வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனம் போலி நிறுவனங்களுக்குக் கடன் வழங்கி, அதன்மூலம் பெரும் பணத்தைக் கொள்ளை அடித்திருக்கிறது. இதனால் முதலீட்டாளர்கள், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் எனப் பலரும் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குப் பணத்தை இழந்தனர்.\nமிகப் பெரிய மீடியா நிறுவனமான ஜீ குழுத்தின் தலைவராக இருந்த சுபாஷ் சந்திரா திடீரென ராஜினாமா செய்தார். எஸ்ஸெல் குழுமம் மற்றும் ஜீ குழுமத்தின் தலைவர் சுபாஷ் சந்திரா. ஜீ குழுமத்தின் பங்குகளை அடமானாக வைத்து நிதி திரட்டி குழுமத்தின் மற்ற தொழில்களில் பயன்படுத்தியுள்ளார். இது சிறிதாக இருந்தபோது பலருக்கும் தெரியவில்லை. ஆனால், மிகப்பெரிய தொகையாகப் பெருகியபோது (ரூ.20,000 கோடி) வட்டி செலுத்த முடியவில்லை. அதனால் அந்தக் குழுமத்தில் உள்ள லாபம் ஈட்டும் நிறுவனமான ஜீ நிறுவனத்தின் பங்குகளை, அடமானம் பெற்றவர்கள் விற்கத் தொடங்கினார்கள். இதனால் ஜீ பங்கு விலை கடுமையாகச் சரிந்தது. அதனால் தன்வசமுள்ள பங்குகளை விற்கத் தொடங்கி, இறுதியாக 5% பங்குகள் மட்டும் சுபாஷ் சந்திரா குழுமத்திடம் உள்ளது. ஓராண்டுக்கு முன் 41% பங்குகளை ஜீ குழுமம் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஜீ குழுமத்தின் தலைவர் சுபாஷ் சந்திரா\nமைண்ட் ட்ரீ மற்றும் எல் அண்ட் டி\nமைண்ட் ட்ரீ நிறுவனத்தின் 60% பங்குகளை எல் அண்ட் டி நிறுவனம் வாங்கியது. ஆனால், இது அவ்வளவு எளிதாக நடக்கவில்லை. மைண்ட் ட்ரீ நிறுவனத்தின் ஆரம்பகால முதலீட்டாளர் காபி டே நிறுவனர் விஜி சித்தார்த்தா. இவர் வசம் உள்ள சுமார் 20.4% பங்குகளை எல் அண்ட் டி வாங்கியது. அதன்பிறகு மைண்ட் ட்ரியில் உள்ள பிற முதலீட்டாளர்களிடம் உள்ள சில சதவிகிதப் பங்குகளை எல் அண்ட் டி வாங்கியது.\nஇந்த நடவடிக்கைகளுக்கு மைண்ட் ட்ரீ நிறுவனர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் அவர்களால் இந்த நடவடிக்கையை தடுக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து ஓபன் ஆபர்மூலம் பங்குகள் வாங்கியது. மொத்தம் 60% பங்குகள் எல் அண்ட் டி வசம் சென்றது. தலைமைச் செயல் அதிகாரி ராஸ்தோ ராவணன் விலகியதைத் தொடர்ந்து புதிய தலைமைச் செயல் அதிகாரியை (தெபாஷிஸ் சாட்டர்ஜி) எல் அண்ட் டி நியமனம் செய்தது. இதுதவிர, ரிலையன்ஸின் 20 சதவிகித பங்குகளை சவுதி அரம்கோ நிறுவனத்துக்கு விற்க ஆர்.ஐ.எல் முடிவெடுத்தது, இன்ஃபோசிஸ் சி.இ.ஓ சலில் பரேக் மற்றும் தலைமை நிதி அதிகாரி மீது பணியாளர்கள் குற்றம் சாட்டியது, சைரஸ் மிஸ்திரிக்கு ஆதரவாக என்.சி.எல்.டி தீர்பாயம் தீர்ப்பு வழங்கியது என இந்திய கார்ப்பரேட் உலகில் பல மாற்றங்கள் நடந்தன.\nகவிதை, நகைச்சுவை மற்றும் வணிகம், சமூகம் சார்ந்த எழுத்துக்களில் ஈடுபாடு உண்டு. இயற்கையை நேசிப்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=65001", "date_download": "2020-01-18T08:44:43Z", "digest": "sha1:YTMHWLZMC4GDOVJGA7OA6RIZ22U2MRSB", "length": 6949, "nlines": 35, "source_domain": "maalaisudar.com", "title": "பிஜேபி 100 நாள் ஆட்சி மிகப்பெரிய மாற்றம் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nபிஜேபி 100 நாள் ஆட்சி மிகப்பெரிய மாற்றம்\nஅரியானா, செப். 9: பிஜேபியின் 100 நாள் ஆட்சியில் வளர்ச்சி, நம்பிக்கை, மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்றும் இந்த 100 நாட்கள் தீர்க்கமானவை, அர்ப்பணிப்பும், நல்ல நோக்கமும் கொண்டவையாக அமைந்தன என்று அரியான மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர்மோடி பிரச்சாரம் செய்தார். அரியானா மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் அங்குள்ள ரோட்டக் நகரில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.\nஅப்போது நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:- பிஜேபிஆட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் நிறைவு செய்கிற தருணத்தில் அரியானா மாநிலத்துக்கு நான் வந்திருக்கிறேன்.இந்த 100 நாட்கள் வளர்ச்சி, நம்பிக்கை, மிகப்பெரிய மாற்றங்களின் நாட்கள். இந்த 100 நாட்கள் தீர்க்கமானவை, அர்ப்பணிப்பும், நல்ல நோக்கமும் கொண்டவையாக அமைந்தன. இந்த நாட்களில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளின் பின்னால் 130 கோடி இந்திய மக்களும் அளித்த ஊக்கம் இருந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு நீங்கள் அளித்த மிகப்பெரிய ஆதரவால்தான், நாடு விவசாயத் துறை தொடங்கி தேசிய பாதுகாப்பு வரை முக்கிய முடிவுகள் எடுக்க முடிந்தது. பயங்கரவாத தடுப்பு, முஸ்லிம் பெண் உரிமைகள் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.\nநாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துகிற நோக்கத்தில் பல்வேறு துறைகளுக்கு உதவுகிற விதத்தில் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. வங்கித்துறையை பலப்படுத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் எடுக்கப்பட்டன. இது ஆரம்பம்தான். இனி வரும் காலத்தில் இதன்பலன்களை அனுபவிக்க முடியும்.ஒரு பெரிய இலக்கை மனதில் வைத்துக்கொண்டு அனைத்து துறை நடவடிக்கை களையும் எடுக்கிறோம். பிரதம மந்திரி கிஷான் சம்மான் நிதி திட்டத்தின்கீழ் 7 கோடி விவசாயிகள் பலன் பெற்றுள்ளனர். மிகக்குறைந்த காலகட்டத்தில் விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் நாங்கள் ரூ.21 ஆயிரம் கோடி செலுத்தி இருக்கிறோம். விரைவில் வணிகர்களுக்கும், சிறு கடைக்காரர்களுக்கும் ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்.\nநாட்டை இஸ்ரோ திட்டம் தட்டி எழுப்பி உள்ளது. சந்திரயான்-2 விண்கல திட்டத்தால் நாடு ஒன்றுபட்டுள்ளது. நாடு இப்போது வெற்றி, தோல்விக்கு அப்பால் பார்க்கத் தொடங்கி உள்ளது.\nஇவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.\nஆஷஸ்: தொடரை வசப்படுத்திய ஆஸ்திரேலியா\nராஜசேகர் உடலுக்கு திரை உலகம் அஞ்சலி\nஉத்தவ் பதவியேற்பு விழா: ஸ்டாலின்- மம்தா பங்கேற்பு சோனியா, ராகுல் வரவில்லை என தகவல்\nரெயில்கள் மோதல்: ஒருவர் பலி – 30 பேர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10506097", "date_download": "2020-01-18T09:15:55Z", "digest": "sha1:EZCZJOHPZDL2VWPWS5N7VBUBHI4D7G6W", "length": 59332, "nlines": 806, "source_domain": "old.thinnai.com", "title": "சிறைவாசம் | திண்ணை", "raw_content": "\nஅந்த முகம் தீனதயாளனுக்கு மிகவும் பரிச்சயம் உள்ள முகமாகத் தோன்றியது. ஆனால் சட்டென்று நினைவுக்குக் கொண்டு வர அவரால் முடியவில்லை. அந்த நபர் திருமண மண்டபத்திற்குள் நுழைந்த போது பலர் எழுந்து நின்று வணக்கம் சொன்னார்கள். அவர் சுமார் ஐந்து நிமிடம் தான் மண்டபத்தில் இருந்திருப்பார். அந்த ஐந்து நிமிடமும் தீனதயாளனின் அண்ணாவின் சம்பந்தி, மணப்பெண்ணின் தந்தை, கைகளைக் கட்டிக் கொண்டு பவ்யமாக அவர் அருகிலேயே நின்றிருந்தார். அந்த நபர் மணமக்களை வாழ்த்தி விட்டு காரேறுகையில் தற்செயலாக தீனதயாளனைப் பார்த்தார். உடனே அந்த நபரின் முகத்தில் தீனதயாளன் யாரென்று அறிந்து கொண்டதன் அறிகுறி ஒரு கணம் தோன்றியது. ஆனால் மறு கணமே அதை மறைத்துக் கொண்டு காரினுள் மறைந்தார். கார் சென்ற பின்பு தான் சம்பந்தியின் கைகள் பிரிந்தன.\n‘கூப்பிட்டிருந்தேன். ஆனா இவ்வளவு பெரிய மனுசன் நம்மளையும் மதிச்சு வருவார்னு உறுதியாய் நினைக்கலை. அவர் வந்து ஆசிர்வாதம் செய்ய என் பொண்ணு குடுத்து வச்சிருக்காள்னு தான் சொல்லணும் ‘ என்று பலரிடமும் அவர் பெருமிதத்துடன் சொல்லிக் கொண்டிருந்தது தீனதயாளன் காதில் விழுந்தது.\n‘இப்ப வந்துட்டு போன ஆளை எனக்கு நல்லாவே தெரியும், சாவித்திரி. ஆனா சட்டுன்னு யாருன்னு சொல்ல வரலை ‘ என்று தீனதயாளன் தன் மனைவியிடம் சொன்னார்.\nஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியான தன் கணவனை, சாவித்திரி சந்தேகக் கண்ணோடு பார்த்தாள். அவளது அனுபவத்தில் அவர் நினைவில் தங்கும் நபர்கள் பெரும்பாலும் குற்றவாளிகள் மட்டுமே. பல ஆண்டுகள் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் நபரைப் பார்த்து அவளிடம் ‘யாரிது ‘ என்று கேட்பார். ஆனால் அவர் விசாரணை செய்த சிறு குற்றவாளிகளைக் கூட பல ஆண்டுகள் கழித்தும் அவர் மறந்ததாய் சரித்திரம் இல்லை. சம்பந்தி வீட்டவர்கள் இவ்வளவு மரியாதையைக் காட்டிய ஒருவரைப் பற்றி என்ன இவர் சொல்லப் போகிறாரோ என்று பயந்தாள்.\n‘கொஞ்சம் வாயை மூடிட்டு சும்மா இருங்கோ ‘ என்று பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னாள்.\nஅவருக்கு மனைவி ஏன் பல்லைக் கடித்துக் கொண்டு எச்சரிக்கிறாள் என்று புரியவில்லை. அவளைப் பொருட்படுத்தாமல் தானே நேரடியாக அண்ணாவின் புது சம்பந்தியிடம் சென்று, வந்து விட்டுப் போன நபர் யாரென்று விசாரித்தார்.\n‘அவர் ஒரு மகாத்மா, சம்பந்தி. கோடிக் கணக்கில் சொத்திருந்தாலும் கொஞ்சம் கூட அகம்பாவம் இல்லாத மனுஷன். இப்ப நீங்களே பார்த்தீங்கள்ள… மனுஷன் ரொம்பவும் சிம்பிள். அவரோட சங்கரா குரூப்ஸ் கம்பெனிகள், இண்டஸ்ட்ரீஸ் எல்லாமாய் சேர்த்து கிட்டத்தட்ட எட்டாயிரம் பேர் வேலை பார்க்கிறாங்க. எல்லாருக்கும் நல்ல சம்பளம். ஆனா அவரோட வீட்டைப் பார்த்தா நீங்க நம்ப மாட்டாங்க.அவரோட பியூன்கள் கூட அதை விடப் ப��ரிய வீட்டில் இருக்கிறாங்க. அவ்வளவு சின்ன விட்டில் வேலைக்காரங்க கூட இல்லாம ஒரு சன்னியாசி மாதிரி வாழ்றார். ‘\n‘அவர் பேர் என்ன சம்பந்தி ‘\nசொல்லி விட்டு சம்பந்தி நகர்ந்தார். அந்தப் பெயரைக் கேட்டவுடன் எல்லாம் தெளிவாக நினைவுக்கு வர தீனதயாளன் அதிர்ந்து போய் நின்றார்.\nமாணிக்கம் ஒரு காலத்தில் கோயமுத்தூரில் போலீஸ் துறையையே திணறடித்த ஒரு தீவிரவாதி. தீனதயாளன் அப்போது அங்கு டி.எஸ்.பியாக சில காலம் இருந்தார். வெடிகுண்டு தயாரிப்பதில் மாணிக்கம் நிபுணன். ஒரு தீவிரவாதக் கும்பலின் மூளையாக அவனை போலீஸ் கணித்து வைத்திருந்தது. அவனைக் கைது செய்து சிறைக்கு அனுப்ப தீனதயாளனும், அவரது சகாக்களும் நிறையவே முயற்சிகள் எடுத்தார்கள். அவன் சிக்காமலேயே தப்பித்து வந்தான். ஒரு வெடிகுண்டு வெடித்த கேசில் சதாசிவம் என்ற ஒரு போலீஸ் அதிகாரி சாமர்த்தியமாக அவனை தகுந்த ஆதாரங்களுடன் கைது செய்தார். தீனதயாளன் உட்பட உயர் அதிகாரிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். ஆனால் கோர்ட்டில் சதாசிவம் வேண்டுமென்றே கேசை பலவீனப்படுத்தி அவனைத் தப்ப வைத்தார். மாணிக்கம் விடுதலையாகி புன்னகையுடன் வெளியே வந்த காட்சி இன்னமும் தீனதயாளனுக்குப் பசுமையாக நினைவிருக்கிறது.\nசதாசிவத்தை அழைத்து தீனதயாளன் விசாரித்தார். அவரது எல்லாக் கேள்விகளுக்கும் சேர்த்து சதாசிவம் ஒரே பதில் தான் சொன்னார். ‘எனக்கு என் குடும்பம் முக்கியம் சார் ‘\nசதாசிவத்தின் வயதுக்கு வந்த மகளைக் கடத்திச் சென்று அவரை அந்தக் கும்பல் மிரட்டிய விஷயம் மெள்ள வெளியே வந்தது. அவன் விடுதலையான பின்பு அந்தப் பெண்ணைப் பத்திரமாக அனுப்பி விட்டார்களாம். கொதித்துப் போனார் தீனதயாளன். அப்பீல் செய்யலாம் என்றும் அவர் குடும்பத்திற்கு போலீஸ் பாதுகாப்பு தரும் என்றும் தீனதயாளன் சொல்லிப் பார்த்தார்.\n‘எவ்வளவு நாள் பாதுகாப்பு தர முடியும் சார் \nகடைசியில் வேறு வழியில்லாமல் அந்தக் கேசைக் கை கழுவ வேண்டி வந்தது. அந்த சமயம் தீனதயாளனுக்கும் வட இந்தியாவிற்கு மாற்றலாகியது. அவர் அங்கு போன பின்பும் ஒரு முறை இங்கு ஒரு வெடிகுண்டு வெடித்து ஒரு ரயில் தடம் புரண்ட செய்தியைக் கேள்விப் பட்டார். அதில் மாணிக்கத்தின் பெயரும் அடிபட்டது. ஆனால் அந்த வழக்கிலும் ஓரிரு சின்னத் தீவிரவாதிகள் கைதாகி தண்டனை பெற்றார்களே தவிர மாணிக்கம் சட்டத்தின் பிடிக்கு வரவில்லை. அதற்குப் பின் மாணிக்கத்தைப் பற்றி ஒரு தகவலும் அவருக்குக் கிடைக்கவில்லை. இருபத்தைந்து வருடங்கள் கழித்து இப்போது தான் ஒரு கோடாசுவரத் தொழிலதிபராகவும், மகாத்மாவாகவும் அவனைப் பற்றி கேள்விப்படுகிறார்.\nதீனதயாளனுக்கு இதை ஜீரணிக்கவே முடியவில்லை. சட்டத்தின் விசேஷ வலையில் சின்ன மீன்கள் மாட்டிக் கொள்வதும் பெரிய மீன்கள் அனாயாசமாக தப்பித்துக் கொள்வதும் அவரால் இன்னமும் சகிக்க முடியாததாகவே இருந்தது. மாணிக்கத்திடம் பேசிய ஒருசிலரிடம் பேச்சுக் கொடுத்தார். எல்லாரும் அவனைப் பற்றி நல்ல விதமாகவே சொன்னார்கள். அவன் சின்னதாய் அங்கு தொழில் ஆரம்பித்து படிப்படியாக முன்னேறியதாகவும் கோடிக்கணக்கில் தர்ம காரியங்களுக்கு அவன் செலவிடுவதாகவும் தெரிவித்தார்கள். அவர்கள் சொன்னதில் ஒரு விஷயம் நெருடியது. மாணிக்கம் வசிக்கும் அந்த சிறிய வீட்டிற்கு அவனது ஓரிரு பழைய சினேகிதர்கள் தவிர யாரும் போனதில்லை. உள்ளே அவன் யாரையும் அனுமதிப்பதும் இல்லை.\n‘நான் அப்பவே நினைச்சேன். உங்களுக்கு ஞாபகம் இருக்குன்னா அது நல்ல ஆளாய் இருக்க முடியாதுன்னு. சரி இன்னும் போய் யார் கிட்டேயும் சொல்லாதீங்க. நமக்கு எதுக்கு வம்பு ‘\nஅவரால் சும்மா இருக்க முடியவில்லை. ஒரு தீவிரவாதி தண்டனைக்குத் தப்பி விட்டு சுதந்திரமாகக் கோடிக் கணக்கில் சொத்து சேர்ப்பதும் மகாத்மாவாக சித்தரிக்கப் படுவதும் அவருக்கு பொறுக்க முடியாத விஷயமாகவே இருந்தது. பழைய கதை தெரிந்த ஒருவன் இருக்கிறான் என்று தெரிவிக்க ஆசைப்பட்டார். மனைவியிடம் சொன்னால் அவள் அனுமதிக்க மாட்டாள் என்று அவளிடம் சொல்லாமல் வெளியே போய் ஒரு போன் செய்தார்.\nமாணிக்கத்தின் செகரட்டரியிடம் பேசினார். ‘நான் மாணிக்கதோட பழைய சினேகிதன். இங்கே ஒரு கல்யாணத்துக்கு வந்தேன். அவரை சந்திக்க முடியுமா நான் நாளைக்கு மத்தியானம் கல்யாண பார்ட்டியோட ஊர் திரும்பணும். அதுக்கு முன்னாடி அவரைப் பார்த்துட்டுப் போலாம்னு பார்க்கறேன் ‘\n‘அப்பாயின்மென்ட் இல்லாம பார்க்க முடியாதுங்களே ‘\n‘அவர் கிட்டே எனக்காக கொஞ்சம் கேட்டுப் பாருங்களேன் ‘\n‘தீனதயாளன். முன்பு கோயமுத்தூரில் டி.எஸ்.பி ஆக இருந்திருக்கிறேன்னு சொன்னா அவருக்குத் தெரியும் ‘ சொல்லி விட்டு உள்ளுக்குள் சிர���த்துக் கொண்டார். மாணிக்கம் தன்னைச் சந்திக்க ஒப்புக் கொள்வான் என்ற நம்பிக்கை அவருக்கு இல்லை. ஆனாலும் மாணிக்கம் என்ன சொல்வான் என்று அறிய அவருக்கு ஆவலாக இருந்தது.\n‘சரி லைனிலேயே இருங்கள் ‘\nடெலிபோன் சில நிமிடங்கள் மெளனம் சாதித்தது.\n‘எம்.டி உங்களை ஏழு மணிக்கு அவர் வீட்டில் வந்து பார்க்கச் சொன்னார். வீட்டு அட்ரஸ் நோட் பண்ணிக்கிறீங்களா \nதீனதயாளன் இதை எதிர்பார்க்கவில்லை. ஏதாவது ஒரு காரணம் சொல்லி தன்னைச் சந்திப்பதைத் தவிர்ப்பான் என்று நினைத்திருக்கையில், யாரையும் அதிகம் அனுமதிக்காத தனது வீட்டுக்கே வந்து சந்திக்குமாறு மாணிக்கம் சொன்னது இரட்டிப்பு திகைப்பாக இருந்தது. எத்தனை நெஞ்சழுத்தம் இருந்தால் சந்திக்க ஒப்புக் கொள்வான் என்று யோசித்தார். அந்த வீட்டில் ஏதோ மர்மம் இருப்பதாக முன்பே அவர் நினைத்திருந்ததால் வீட்டில் அவனை சந்திப்பதில் அபாயம் இருக்கிறது என்று போலீஸ் புத்தி எச்சரித்தது. ஆனாலும் முன் வைத்த காலைப் பின் வைக்க அவர் மனம் ஒப்பவில்லை.\nமாலையில் எல்லாரும் சுமார் நாற்பது மைல் தூரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயர் கோயிலுக்குப் போகப் புறப்பட்டனர். ஏதோ ஒரு காரணம் சொல்லி சாவித்திரியை மட்டும் அவர்களுடன் அனுப்பி வைத்து விட்டு மாணிக்கத்தின் வீட்டுக்குக் கிளம்பினார்.\nமாணிக்கத்தின் வீடு ஊரின் ஒதுக்குப் புறத்தில் இருந்தது. அருகில் வீடுகள் இல்லை. சுற்றும் முற்றும் இருந்த இடத்தையெல்லாம் மாணிக்கம் வாங்கி இருப்பதாக கல்யாண மண்டபத்தில் சொல்லியிருந்தார்கள். காலிங் பெல்லை அழுத்தினார். மாணிக்கமே கதவைத் திறந்தான்.\nகிட்டத் தட்ட ஐம்பது வயதைக் கடந்திருந்தாலும் மாணிக்கம் திடகாத்திரமாக இருந்தான். ஒரு கதர் சட்டையும் கதர் வேட்டியும் அணிந்திருந்தான். அடுத்தது அரசியல் பிரவேசம் போலிருக்கிறது என்று மனதில் நினைத்துக் கொண்டார்.\n‘வாங்க டி.எஸ்.பி சார். உட்காருங்க ‘\nமுதல் அறையில் இரண்டு பிரம்பு நாற்காலிகள் தவிர வேறு எந்தப் பொருளும் இல்லை. ஒரு நாற்காலியில் தீனதயாளன் அமர மற்றதில் மாணிக்கம் அமர்ந்தான். அவன் முகத்தில் தெரிந்த அமைதி அவரை ஆச்சரியப் படுத்தியது. எப்படி தான் முடிகிறதோ \n‘உன்னை இந்த ஒரு நிலையில் நான் எதிர்பார்க்கலை மாணிக்கம் ‘ என்று பொதுவாகச் சொன்னார்.\n‘இருபத்தி நாலு வருஷத்த���க்கு முன்னால் நான் இப்படியாவேன்னு யாராவது சொல்லியிருந்தால் நானே நம்பியிருக்க மாட்டேன் சார் ‘\n‘என்ன செஞ்சே மாணிக்கம், கள்ள நோட்டு அடிச்சியா ‘ அவர் ஏளனமாகக் கேட்டார்.\nசற்றும் கோபப்படாமல் மாணிக்கம் சொன்னான். ‘ஒரு ரயிலைக் கவிழ்த்தேன். ஒரு ஆளைப் பார்த்தேன். எல்லாமே என் வாழ்க்கையில் மாறிடுச்சு சார் …. ‘\nவெடிகுண்டு வைத்து ரயிலைக் கவிழ்க்கும் அந்தத் திட்டத்தில் சிறிய தவறு கூட இல்லாமல் மாணிக்கம் அன்று பார்த்துக் கொண்டான். அவனது திட்டங்களிலேயே இது தான் மிகப் பெரியது. தூரத்தில் ரயில் கவிழ்வதைப் பார்த்து விட்டுத் திரும்பிய போது தான் அந்த ஆளைப் பார்த்தான். பரட்டை முடி, கந்தல் உடை, தோளில் ஒரு சாயம் போன ஜோல்னாப் பை, இதற்கெல்லாம் எதிர்மாறாக தீட்சணியமான கண்களுடன் அவன் பின்னால் அந்த வயதான ஆள் நின்றிருந்தார். அவரது கண்கள் அவனது உள் மனதை ஊடுருவிப் பார்த்தன. ஓட யத்தனித்த மாணிக்கத்தை அவரது அமானுஷ்யக் குரல் தடுத்து நிறுத்தியது.\n‘நீ முழுசும் பார்க்கலை. முழுசையும் பார்த்துட்டே போ.எதையும் நீயா நேரில் சரியா பார்த்தால் தான் புரியும் ‘ என்று சொன்னவர் விபத்து நடந்த இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அவனையும் அறியாமல் மந்திரத்தால் கட்டுண்டது போல மாணிக்கம் அவரைப் பின் தொடர்ந்தான். எங்கும் பிணங்கள், துண்டிக்கப் பட்ட உறுப்புகள், அழுகுரல்கள், வலி தாளாத ஓலங்கள் இவற்றினூடே இருவரும் நடந்தார்கள். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கையிலும் ஒவ்வொரு மனிதனின் சோகத்தை மாணிக்கம் பார்த்தான். ஆட்கள் பல திசைகளிலிருந்தும் விரைந்து வந்து படி இருந்தார்கள்.\n‘இது உன் வெற்றியோட ஆரம்பம் தான். இதில் எத்தனையோ பேர் அனாதையாகலாம், பிச்சைக்காரங்களாகலாம், பைத்தியம் புடிச்சு அலையலாம், சில குழந்தைகள் பெத்தவங்க இல்லாம கஷ்டப்பட்டு தீவிரவாதியாகவோ விபசாரியாகவோ கூட ஆகலாம். இத்தனைக்கும் நீ பிள்ளையார் சுழி போட்டிருக்கிறாய். இத்தனை பேரும் உனக்கு என்ன கெடுதல் செய்தாங்கன்னு நீ இப்படி இவங்களை தண்டிச்சிருக்காய்னு நான் தெரிஞ்சுக்கலாமா \nமாணிக்கம் அங்கிருந்து ஓடி விட நினைத்தான். ஆனால் அவரது பார்வை அவனைக் கட்டிப் போட்டிருந்தது. அவனுக்கும் அவனது இயக்கத்துக்கும் பதவியில் இருந்தவர்கள் மீது தான் கோபம், அவர்களுக்குப் பாடம் கற்பிப்பது தான�� குறிக்கோள். அதற்காகத் தான் இது போன்ற தீவிரவாதச் செயல்கள். ஆனால் அதைச் சொல்வது அவர் கேள்விக்குப் பதிலாகாது என்பது புரிந்தது. எத்தனையோ காலமாக கொடூரமாகவே வாழ்ந்து விட்ட அவனது மரத்துப் போன மனதில் ஏதோ ஒன்று ஊடுருவி அவனை அசைத்தது. அந்தக் கோரக் காட்சிகளும், பாதிக்கப் பட்டவர்களின் தாங்க முடியாத துயரங்களும் அவனை மிகவும் ஆழமாகப் பாதித்தன. அவர் கேள்வியில் இருந்த நியாயமும், கண்டு கொண்டிருக்கும் காட்சிகளும் சேர்ந்து அவன் மனதை என்னவோ செய்தன. மனசாட்சி உறுத்தியது. நேரம் ஆக ஆக அந்த இடம் அவனைப் பைத்தியமாக்கி விடும் போலத் தோன்றியது.\nதாள முடியாமல், ஆபத்திற்கென்று அவன் வைத்திருந்த சயனைடு கேப்ஸ்யூலை எடுத்தான்.\n‘சாகடிக்கிறதும், சாகிறதும் ரெண்டுமே சுலபம் தான். கோழைகள் செய்கிற காரியம். ‘\nமுதல் முறையாக மாணிக்கம் வாயைத் திறந்தான். ‘என்னைப் போலீசில் சரணடையச் சொல்றிங்களா ‘ அந்த ஆள் முன்னால் இருப்பதை விடப் போலீஸ் தேவலை என்று தோன்றியது. அவர் முன்னிலையில் அவனையும் அறியாமல் புதியவனாக மாறிக் கொண்டிருந்தான்.\n‘அதனால் யாருக்கு என்ன பிரயோஜனம் \n‘என்னை என்ன தான் செய்யச் சொல்றீங்க ‘\nஅந்த வார்த்தையை சொன்னது அவரானாலும், அதை தன் அந்தராத்மாவில் இருந்து கேட்பது போல் மாணிக்கம் உணர்ந்தான். அவர் அவனை யோசிக்க வைத்து விட்டு அடுத்த கணம் அந்த ஜனக்கூட்டத்தில் மறைந்து போனார்.\nமாணிக்கம் தீனதயாளனிடம் உணர்ச்சி பூர்வமாகச் சொன்னான். ‘அவர் யாரு என்னன்னு எனக்குத் தெரியலை. அப்புறமா நான் அவரைப் பார்க்கவுமில்லை. எங்க ஆளுக சிலரைப் போலீஸ் கைது செஞ்சாங்க. கைதானவங்களே முழுப் பொறுப்பு ஏத்துகிட்டதாலே நான் தப்பிச்சுட்டேன். ஆனா மனசாட்சியிலிருந்து தப்ப முடியலை. அவர் கடைசியா சொன்ன ‘இனியாவது பிரயோஜனப்படு ‘ங்கற வார்த்தை எனக்கு வேத மந்திரமாச்சு… ‘\nஅவன் பேசிக்கொண்டே போனான். புதிய வாழ்க்கை ஆரம்பித்த விதத்தைச் சொன்னான். சின்னதாகத் தொடங்கிய வியாபாரம் பெருகிப் பெருகி இன்றைய நிலைக்கு வந்த கதையைச் சொன்னான். இலாபத்தில் இருபது சதம் தொழிலாளிகளுக்கும், மீதி அத்தனையும் தர்ம காரியங்களுக்கும் போகிற விதத்தை விவரித்தான். தீனதயாளன் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தார்.\n‘நான் நிறையவே தப்பு செஞ்சிருக்கேன். அதுக்கு கடவுளோட கோர்ட்டில் எனக்கு என்ன தண்டனை இருக்கும்னு தெரியலை டி.எஸ்.பி சார். ஆனா ஒவ்வொரு ராத்திரியும் அந்த ரயில் கவிழ்ப்பு கனவில் வருது. அவர் சொன்ன படி ஒவ்வொருத்தர் வாழ்க்கையும் திசை மாறி அவங்க எப்படியெல்லாம் கஷ்டப்படறாங்களோங்கற வேதனையோட பிறகு நிறைய நேரம் முழிச்சுட்டு இருப்பேன். அந்த உறுத்தல் ஓரு தினசரி தண்டனை சார். என்னைப் பொருத்த வரை இப்போதைய வாழ்க்கை ஒரு சிறை வாசம் தான். எனக்கு நானே விதிச்சுகிட்ட சிறைவாசம். அப்படித்தான் வாழ்றேன்… ‘ என்ற மாணிக்கம் எழுந்து போய் இன்னொரு அறையையும் திறந்து காண்பித்தான்.\nஉள்ளே ஒரு பழைய பாய், அலுமினிய டம்ளர், அலுமினியத் தட்டு என்று எல்லாமே சிறையில் கைதிகளுக்கு வழங்கும் பொருட்கள் தவிர வேறு ஒன்றும் இருக்கவில்லை. அவன் யாரையும் அங்கு அனுமதிக்காத காரணம் மெள்ள தீனதயாளனுக்கு விளங்கியது.\n‘சார், நீங்க ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாய் இருந்தவர், நல்லவர்னு நிறையவே கேள்விப்பட்டிருக்கேன். எனக்கும் தெரியும். அதனால உங்களைக் கேட்கிறேன். எனக்கு இப்ப நீங்க தான் நீதிபதி. எனக்கு இன்னும் செஞ்சதெல்லாம் உறுத்துது. எத்தனை தர்மம் செஞ்சாலும் என்னோட பாவத்தோட கனம் குறையவே மாட்டேங்குது. இன்னும் என்ன செஞ்சு என் பாவத்தைக் கழுவணும். நீங்க சொல்லுங்க. என்ன சொன்னாலும் கேட்கறேன் ‘ கைகளைக் கூப்பி கண்கள் கலங்கக் கேட்டான்.\nஅவர் கண்களும் கலங்கின. ‘உன்னால் எட்டாயிரம் தொழிலாளர் குடும்பம் பிழைக்குது. உன் தர்மத்தால் ஆயிரக்கணக்கானவங்க பலன் அடையறாங்க. இன்னும் ஏன் மாணிக்கம் உனக்கு இப்படித் தோணுது. நடந்து முடிந்ததை மாத்தற சக்தி அந்தக் கடவுளுக்குக் கூட இல்லை. நீ எப்படியிருந்தேங்கிறதை விட நீ இப்ப எப்படியிருக்கிறாய்ங்கிறது தான் முக்கியம். தப்பு எத்தனையோ பேர் செய்யறாங்க. ஆனா உன்னை மாதிரி யாரும் பிராயச்சித்தம் செய்யறதை நான் பார்க்கலை. அந்த விதத்தில் எத்தனையோ பேருக்கு ஒரு பாடம் மாதிரி தான் நீ வாழ்ந்துட்டிருக்கே மாணிக்கம். இனியும் உன்னை அனாவசியமாகத் தண்டிச்சுக்காதே. நேரமாச்சு. நான் வரட்டுமா \nதீனதயாளன் இரு கைகளையும் கூப்பி தலை வணங்கி விட்டு வெளியே வந்தார். அவர் இவ்வளவு மதித்து ஒரு மனிதனுக்குத் தலை வணங்குவது இதுவே முதல் முறை.\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (நான்காம் காட்சி தொடர்ச்சி பாகம்-2)\nதிராவிட ‘நிற ‘ அரசியல்.\nநாளைய பெண்கள் சுயமாக வாழ, இன்றைய இளம்பெண்களே வழிகோலுங்கள்.\nசூடான் – கற்பழிக்கும் கொள்கை\nதலைவர்களும் புரட்சியாளர்களும் – 6 – மார்ட்டின் லூதர் கிங் – பாகம் 2\n3 மதியழகன் சுப்பையா கவிதைகள்\nகீதாஞ்சலி (26) படகோட்டியின் தயக்கம் மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nபெரியபுராணம் – 43 திருக்குறிப்புத்தொண்டர் புராணத் தொடர்ச்சி\nவேர்களை வினவும் விழுது : அரசூர் வம்சம்\nஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் (1847-1922) நீர் ஊர்தி விருத்தி செய்தல் [Development of Watercrafts Part-2]\nNext: கேட்டாளே ஒரு கேள்வி\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (நான்காம் காட்சி தொடர்ச்சி பாகம்-2)\nதிராவிட ‘நிற ‘ அரசியல்.\nநாளைய பெண்கள் சுயமாக வாழ, இன்றைய இளம்பெண்களே வழிகோலுங்கள்.\nசூடான் – கற்பழிக்கும் கொள்கை\nதலைவர்களும் புரட்சியாளர்களும் – 6 – மார்ட்டின் லூதர் கிங் – பாகம் 2\n3 மதியழகன் சுப்பையா கவிதைகள்\nகீதாஞ்சலி (26) படகோட்டியின் தயக்கம் மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nபெரியபுராணம் – 43 திருக்குறிப்புத்தொண்டர் புராணத் தொடர்ச்சி\nவேர்களை வினவும் விழுது : அரசூர் வம்சம்\nஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் (1847-1922) நீர் ஊர்தி விருத்தி செய்தல் [Development of Watercrafts Part-2]\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/why-google-chrome-announces-feature-to-secure-privacy-even-more/", "date_download": "2020-01-18T08:16:28Z", "digest": "sha1:XFF3SAH4KBLEANH2Q3VBN6QLURKCTMJK", "length": 15160, "nlines": 63, "source_domain": "www.aanthaireporter.com", "title": "கூகுள் மேலே என்னமோ எனக்கு சந்தேகமா இருக்கு! – AanthaiReporter.Com", "raw_content": "\nகூகுள் மேலே என்னமோ எனக்கு சந்தேகமா இருக்கு\nஒரு புதிய தேடியந்திரம் அல்லது மாற்று தேடியந்திரத்தை அறிமுகம் செய்யும் போது, எத்தனை உற்சாகம் ஏற்பட வேண்டும் ஆனால் நடைமுறையில் நடப்பதென்ன புதிய தேடியந்திரமா, அது தான் ஏற்கனவே கூகுள் இருக்கிறதே, எல்லாவற்றையும் கூகுளில் தேட முடிகிறதே எனும் விதமாக தானே பெரும்பாலானோர் பதில் சொல்லி புதிய தேடியந்திரத்தை நிராகரித்து கூகுளில் ஐக்கியமாகின்றனர். வேறு புதிய தேடியந்திரம் தேவையில்லை என்று சொல்லும் அளவுக்கு, இணைய தேடலில் கூகுள் சிறந்து விளங்குகிறது எனும் வாதத்தை ஒப்புக்கொள்ளவே செய்ய வேண்டும். ஆனால், இதே வாதத்தை கூகுள் சேவைகளுக்கும் பொருத்திப்பார்க்க வேண்டாமா என்பது தான் கேள்வி.\nகூகுள் அண்மையில் அறிமுகம் செய்துள்ள பாஸ்வேர்டு எச்சரிக்கை வசதி தான் இந்த கேள்வியை எழுப்ப வைக்கிறது. கூகுள் குரோம் பிரவுசர் பயன்படுத்தும் பயனாளிகளுக்காக இந்த வசதி அறிமுகம் ஆகியுள்ளது. பயனாளிகள் பாஸ்வேர்டு திருடப்பட்டிருக்கிறது என்றால், அது தொடர்பாக இந்த சேவை எச்சரிக்கை செய்கிறது.இணைய உலகில் பாஸ்வேர்டு திருட்டு அடிக்கடி நடக்கின்றன. ஹேக்கர்கள் கைவரிசை காட்டி கொத்து கொத்தாகவும் பாஸ்வேர்டுகளை அள்ளிச் செல்வதுண்டு. இந்த பாஸ்வேர்டுகள் எல்லாம் டார்க்வெப் கள்ளச்சந்தையில் கூறு போட்டு விற்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.\nஆக, பாஸ்வேர்டு திருட்டு பற்றி கேள்விப்படும் போதெல்லாம், ‘நம் பாஸ்வேர்டும் இதில் இருக்குமோ’ என்ற கவலை இணையவாசிகளுக்கு ஏற்படுவது இயல்பானது தானே. இப்படி சந்தேகம் எழும் போது, பயனாளிகள் தங்கள் பாஸ்வேர்டு பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை உறுதி செய்வதற்காக அறிமுகமானது தான் ஹேய் ஐ பீன் பான்டு இணையதளம்.இணையத்தில் களவாடப்பட்ட பாஸ்வேர்டுகளை எல்லாம் பட்டியலிட்டு வைத்துள்ளது. எனவே பயனாளிகள் தங்கள் பாஸ்வேர்டை இந்த தளத்தில் சமர்பித்தால், அந்த பாஸ்வேர்டை திருட்டு பாஸ்வேர்டுகள் பட்டியலுடன் ஒப்பிட்டுப்பார்த்து சொல்கிறது. பாஸ்வேர்டு பட்டியலில் இருப்பதாக வந்தால், களவாடப்பட்டிருக்கிறது என புரிந்து கொள்ள வேண்டும். உடனே பாஸ்வேர்டை மாற்றிவிட வேண்டும். பட்டியலில் இல்லை எனில் பாஸ்வேர்டு பாதுகாப்பதாக இருப்பதாக கொள்ளலாம்.\nநிற்க, கூகுள் பாஸ்வேர்டு எச்சரிக்கை சேவை பற்றி துவங்கிவிட்டு, வேறு ஏதோ சேவை பற்றி குறிப்பிடப்படுகிறதே என நீங்கள் குழம்பலாம். விஷயம் என்னவெனில் கூகுள் இதே போன்ற எச்சரிக்கை வசதியை தான் இப்போது அறிமுகம் செய்துள்ளது. குரோம் பிரவுசர் பயனாளிகள் வெளி தளங்களில் தங்கள் பாஸ்வேர்டை சமர்பிக்கும் போது, கூகுள் அவற்றை கண்காணித்து, அந்த பாஸ்வேர்டு திருட்டு போன பாஸ்வேர்டு பட்டியலில் இருக்கிறதா என ஒப்பிட்டுப்பார்த்து எச்சரிக்கிறது.\nஇப்படி பாஸ்வேர்டை ஒப்பிட்டு பார்ப்பது வில்லங்கமாகிவிடக்கூடாது என்பதற்காக, கூகுள் முதலில் பயனாளிகள் பாஸ்வேர்டை ஹேஷ் செய்து அவற்றை பிறர் பார்க்க முடியாதபடி பாதுகாப்பானதாக மாற்றிவிடுகிறது.ஏற்கனவே சில மாதங்களுக்கு முன், இந்த எச்சரிக்கை சேவையை கூகுள் தனது குரோம் பிரவுசருக்கான நீட்டிப்பு சேவையாக அறிமுகம் செய்தது. அதாவது இந்த நீட்டிப்பு சேவையை நிறுவிக்கொண்டால், அது பின்னணியில் இருந்து கண் காணித்து பாஸ்வேர்டு மீறல் ஏற்பட்டிருந்தால் எச்சரிக்கும்.\nஇப்போது கூகுள் இந்த வசதியை குரோம் பிரவுசரில் ஒரு அம்சமாக சேர்த்திருக்கிறது.பாஸ்வேர்டு மீறல் ஏற்பட்டிருந்தால் அது பற்றி தெரிந்து கொள்வது நல்லது தானே என்று நீங்கள் நினைக்கலாம். நல்லது தான், அதில் சந்தேகம் இல்லை. ஆனால், ஏற்கனவே ஹேவ் ஐ பீன் பான்டு தளம் இந்த வசதியை அளித்துக்கொண்டிருக்கும் போது, கூகுள் தனியே இந்த சேவையை அறிமுகம் செய்வதற்கு என்ன அவசியம் என்பது தான் கேள்வி.\nஅதிலும், பாஸ்வேர்டு திருட்டு எச்சரிக்கை சேவையில் ’ஹேவ் ஐ பீன் பான்டு’ முன்னோடி சேவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அப்படியிருக்க கூகுள் தன் பங்கிற்கு இந்த சேவையை அறிமுகம் செய்வதை என்னவென சொல்வது கூகுளின் இந்த செயலை பெரிய தப்பு என்றும் சொல்லி விட முடியாது தான். என்ன புதுமைக்கு பற்றாக்குறை என வைத்துக்கொள்ளாம். அத்தனை பெரிய நிறுவனமாக இருந்தால் என்ன, ஒரு சிறு நிறுவனம் புதுமையாக அறிமுகம் செய்த சேவையை நகலெடுக்க வேண்டிய கட்டாயம் அதற்கு இருக்கிறது. தவிர, ஹேவ் ஐ பீன் பான்டு சேவைக்கு கிடைத்த அங்கீகாரமாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம்.\nமேலும், கூகுள் போன்ற இணைய நிறுவனங்கள் தனது பயனாளிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக இத்தகைய சேவையை அறிமுகம் செய்வது அவசியம் எனும் கருத்தையும் மறுக்க முடியாது. ஆனால், கூகுள் இப்போது அறிமுகம் செய்திருக்கும் பாஸ்வேர்டு திருட்டு எச்சரிக்கை சேவையை, டிராய் ஹண்ட் எனும் சைபர் பாதுகாப்பு வல்லுனர் ஏற்கனவே ஹேவ் ஐ பீன் பான்டு வடிவில் முன்னோடி சேவையாக அறிமுகம் செய்திருக்கிறார் என்பதை சுட்டிக்காட்டுவது தான் விஷயம்.\nஅதோடு, கூகுள் இருக்க வேறு புதிய தேடியந்திரம் எதற்கு என கேட்பவர்கள், ஹேவ் ஐ பீன் பான்டு சேவை இருக்க, கூகுள் இதை தன் பங்கிற்கு ஏன் அறிமுகம் செய்ய வேண்டும் என கேட்பது தானே பொருத்தமாக இருக்கும்.மாற்று தேடியந்திரங்கள் குறித்து தொடர்ந்து எழுதி வருவதால் இந்த கேள்வி எனக்கு முக்கியமாக படுகிறது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்\nPrev‘பஞ்சராக்ஷ்ரம்’ சூப்பர்நேச்சுரல் – சாகசம் நிறைந்த சைக்காலஜிக்கல் த்ரில்லர் படம்\nNextகிளாப் படத்துக்காக நிஜ அத்லெட் போலவே மாறிய ஆதி\n‘மாநாடு’ நாயகன் சிம்பு கேரக்டருக்கு பேர் சூட்ட வாங்க: வெங்கட் பிரபு அறிவிப்பு\nநிர்பயா குற்றவாளிகளுக்கு ஜனவரி 22க்கு பதில் பிப்ரவரி 1ல் தூக்கு\nதோனி – டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற வாய்ப்பு இருக்கு\nவங்கிகள் ஏப். 1 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்\nடிரம்புக்கு எதிரான விசாரணைக்கு செனட் சபை தயார்\nஇந்தியாவின் முதல் பெண் புகைப்பட நிருபர் ஹோமாய்\nடெல்லி சட்டசபை தேர்தலுக்கான ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்\nவெற்றி மாறன் மாதிரி ஓரிருவர் இருந்தால் போதும்.. -அசுரன் 100வது நாள் ஹேப்பி விழாவில் தனுஷ் நெகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=214", "date_download": "2020-01-18T10:27:08Z", "digest": "sha1:POKA22SOELE6MDUIPDHZ57RDVJ4C7FVI", "length": 16212, "nlines": 161, "source_domain": "www.dinakaran.com", "title": "முதுமலை யானை முகாம் உருவானது எப்படி? | How did the elephant camp in Mudumalai evolved? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > வரலாறு\nமுதுமலை யானை முகாம் உருவானது எப்படி\nகோடை காலத்தில் ஊட்டிக்கு சுற்றுலா செல்பவர்கள் பெரும்பாலும் முதுமலைக்கு போகாமல் திரும்ப மாட்டார்கள். அங்கு நடக்கும் யானை சவாரி பிரபலமானது. காட்டு யானைகளை கண்டாலே தொடை நடுங்கி ஓடும் நமக்கு, இந்த யானைகளை கண்டால் வருடி பார்க்க தோன்றும். கொஞ்சம் கூட பயம் வராது. இயல்பாக கா���்சியளிக்கும். இதற்கு காரணமே முகாமில் யானைகளுக்கு வழங்கப்படும் பயிற்சி தான்.\nமுதுமலை யானை முகாம் தோன்றியதில் ஒரு வரலாற்று பின்னணியே உண்டு. நூறு ஆண்டுகளுக்கு முன் வரை இந்த வனப்பகுதியில் மரங்களை வெட்டி எடுத்து செல்லும் பணிகளுக்கு யானைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மரங்களை கொண்டு செல்லும் யானைகள் தினமும் ஓய்வெடுப்பதற்கு 1910ம் ஆண்டு முதுமலை அருகே ஜேம்ஹட் என்ற இடத்தில் ஒரு முகாமை ஆங்கிலேய அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.\nபின்னர் அந்த பகுதியில் ஏற்பட்ட வறட்சியால் யானைகளுக்கு தண்ணீர் கிடைப்பது கூட சிக்கலானது. அப்போது மாயாற்றில் தண்ணீர் செல்லவே 1927ம் ஆண்டு தெப்பக்காட்டுக்கு முகாமை மாற்றியுள்ளனர். அப்போது முதல் தெப்பக்காட்டிலேயே முகாம் இயங்கி வருகிறது. இந்த முகாமில் பராமரிக்கப்பட்ட யானைகளுக்கு ஒவ்வொரு விதமான வேலைகளும் வழங்கப்பட்டுள்ளன. 6 வயது முதல் 15 வயது வரையிலான யானைகளுக்கு இலகுவான வேலைகளும், 15 வயது முதல் 25 வயது வரையிலான யானைகளுக்கு கொஞ்சம் கடினமான மரங்களை தூக்கும் வேலைகளும் வழங்கப்பட்டுள்ளன. 25 வயது முதல் 40 வயது வரையிலான யானைகளுக்கு தான் வேலையே அதிகம்.\nமிக கடினமான அனைத்து வேலைகளையும் இந்த யானைகள் தான் செய்யவேண்டும். அதன் பின்னர் மீண்டும் கொஞ்சம் பணி சுமை குறையும். 58 வயதானால் போதும். ராஜ மரியாதை தான். அரசாங்க வேலையில் இப்போது 58 வயதினருக்கு ஓய்வு கொடுப்பது போல் இந்த யானைகளுக்கும் ஓய்வு கொடுப்பது இப்போதும் நடைமுறையில் உள்ளது. பின்னர் முகாமிலேயே பராமரிக்கப்படும். எந்த வேலையும் கொடுப்பதில்லை. மற்ற யானைகளுக்கு போல் அவ்வப்போது தேவையான உணவு, மருத்துவ வசதிகள் வழங்கப்படும். முகாமில் ஏதாவது நிகழ்ச்சிகள் நடக்கும் போது மட்டும் இந்த யானைகளுக்கு முதல் மரியாதை உண்டு. இந்த முகாமில் அதிக ஆண்டுகள் வசித்த யானை ரதி. 77 வயதை கடந்து கடந்த 10 நாட்களுக்கு முன் மரணம் அடைந்தது. தற்போது 68 வயதான பாமா முகாமில் ஓய்வெடுத்து வருகிறது.\nவனப்பாதுகாப்பு சட்டம் 1927ல் அமலுக்கு வந்த பின்னர் மரங்கள் வெட்டுவது குறைந்தது. அதன் பின்னர் முகாமில் வளர்க்கப்படும் யானைகளை சவாரிக்கு பயன்படுத்துவது, வனக்கொள்ளைகளை தடுப்பது, காட்டு யானைகளால் தொல்லை ஏற்படும் பகுதிகளுக்கு அழைத்து சென்று விரட்டியடிப்பது போன்ற பணிகளுக்கு பயன���படுத்தப்பட்டு வருகிறது. தற்போது மொத்தம் 24 யானைகள் உள்ளன. இதில் 1972ல் ஒரே யானைக்கு பிறந்த இரட்டையர்கள் சுஜய், விஜய் ஆகியோரும் அடக்கம்.\nதென்னிந்தியாவில் உருவான முதல் யானை முகாம் என்பது பலர் அறியாத விஷயம். 1910ம் ஆண்டு முதுமலை அருகே ஜேம்ஹட் என்ற இடத்தில் ஒரு முகாமை ஆங்கிலேய அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். பின்னர் அந்த பகுதியில் ஏற்பட்ட வறட்சியால் யானைகளுக்கு தண்ணீர் கிடைப்பது கூட சிக்கலானது. அப்போது மாயாற்றில் தண்ணீர் செல்லவே 1927ம் ஆண்டு தெப்பக்காட்டுக்கு முகாமை மாற்றியுள்ளனர். அப்போது முதல் தெப்பக்காட்டிலேயே முகாம் இயங்கி வருகிறது.\nபழங்குடியின மக்களின் கலைப் பொருட்கள் ஊட்டி ஆராய்ச்சி மையத்தில் பார்க்கலாம்\nவில்லோ மரங்களை ஊட்டியில் பார்க்கலாம்\nஊட்டி ராஜ்பவன் உருவான வரலாறு\nஊட்டிக்கு பெருமை சேர்க்கும் இசைப் பேரா(தேவா)லயம்\nபொய் சிரிப்புக்கும் மருத்துவப் பலன் உண்டு\n18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)\n15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபனியுடன் போகி பண்டிகை புகையும் சேர்ந்து கொண்டதால் புகை மண்டலமான சென்னை நகரம்: வாகன ஓட்டிகள் அவதி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thamilartimes.com/2017/10/blog-post_29.html", "date_download": "2020-01-18T08:57:27Z", "digest": "sha1:XBGIRUHRZX2YKLOU35XCP4XZB34RZAW7", "length": 18316, "nlines": 185, "source_domain": "www.thamilartimes.com", "title": "TAMILAR TIMES: சோபியா - பேசும் ரோபோ", "raw_content": "\nதமிழர் தினசரி மாணவர் மகளிர் இளைஞர் டெக் ஹெல்த் உலகம் வணிகர் சுற்றுலா நகைச்சுவை சினிமா உங்கள் டிரெண்ட்ஸ் கிரைம் கோல்டன் லோக்கல் டைம்ஸ் +\nதமிழர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க மாணவர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க மகளிர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\nஇளைஞர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க டெக் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க ஹெல்த் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\nடைம்ஸ் உலகம் சேனல் பார்க்க கிளிக் செய்க வணிகர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க சுற்றுலா டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\nநகைச்சுவை டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க உங்கள் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க டிரெண்ட்ஸ் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\nகிரைம் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க கோல்டன் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க லோக்கல் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\n----------------------------- * டேட்டா சேமிப்புக்கு: தமிழர் டைம்ஸ் மின்னிதழை மொபைலில் படிக்க - தமிழர் டைம்ஸ் + இங்கு கிளிக் கிளிக் செய்க * தமிழர் டைம்ஸ் மின்னிதழ் இப்போது முற்றிலும் புதிய வடிவத்தில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும் --- Thamilar Times Online Magazine Now Available in New Look - Click Here ---------------------------------------------------------\nதமிழர் டைம்ஸ் ----> அனைத்து இதழ்களையும் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nசோபியா - பேசும் ரோபோ\nஇதயமும் மூளையும் இல்லாத ஒருவருக்கு சவுதி அரேபிய அரசு அந்த நாட்டின் குடியுரிமை வழங்கி உள்ளது. அந்த நாட்டு அரசாங்கத்தின் உத்தரவுபடி அக்டோபர் 25, 2017 முதல் சோபியா சவுதி அரேபிய நாட்டின் முதல் ரோபோ பிரஜை. ஆம், ஹன்சன் ரோபோடிக்ஸ் என்ற ரோபோ தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் டேவிட் ஹன்சன் என்ற செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளரால் தயாரிக்கப்பட்ட ரோபோ தான் சோபியா.\nசவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடந்த எதிர்கால முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசியுள்ளது இந்த சோபியா ரோபோ. பிரபலங்களிடம் மேடையில் பேட்டி காண்பது போல் ஒருவர் கேள்விகளை கேட்க யார் உதவியும் இல்லாமல் தானாக பதில்களை கூறியுள்ளது சோபியா ரோபோ. இந்த முறை சோபியா ரோபோ மக்களுடன் சமாதானத்தோடு வாழ்வது பற்றி பேசியுள்ளது. (இதற்கு முன்பு ஒரு முறை பேசிய போது மனித குலத்தை அழித்து விட போவதாக இதே ரோபோ பேசி அதிர்ச்சியில் ஆழ்த்தியது)\nஹன்சன் ரோபோடிக்ஸ் நிறுவனத்தின் முந்தைய தயாரிப்பான ப்ரோஃபஸர் ஐன்ஸ்டீன் என்ற 14 இன்ச் உயரமுள்ள சிறிய ரோபோ, ஐம்பதுக்கும் மேற்பட்ட முக பாவனைகளை வெளிபடுத்தும் விதத்தில் உருவாக்கப்பட்டது. இந்த ரோபோ மனிதர்களுக்கு உதவும் (பெர்சனல் செகரெட்டரி போன்று) விதத்தில் வடிவமைக்கபட்டது. இந்த ரோபோவிடம் வானிலை, ட்ராபிக், போன்ற தகவல்களை கேட்டு பதில் பெற முடியும்.\nப்ரோஃபஸர் ஐன்ஸ்டீன் ரோபோ அறிமுகம்\nஇப்போது தயாரிக்கப்பட்டுள்ள சோபியா ரோபோவால் சோகம், மகிழ்ச்சி, கோபம் உட்பட பல உணர்ச்சிகளை முக பாவனைகள் மூலம் வெளிபடுத்த முடியும், இந்த ரோபோ குட் மார்னிங் பிரிட்டன், தி டுநைட் ஷோ உட்பட சில நிகழ்சிகளில் கலந்து கொண்டு பேட்டி அளித்துள்ளது. ஆட்ரீ ஹபர்ன் என்ற ப���ரிட்டிஷ் நடிகையின் முக சாயலில் சோபியா ரோபோ வடிவமைக்க பட்டுள்ளது.\nகுட் மார்னிங் பிரிட்டன் நிகழ்ச்சியில் சோபியாவின் பேட்டி\nதி டுநைட் ஷோ நிகழ்ச்சியில் சோபியா ரோபோவின் பேட்டி\nமுன்பு மனித குலத்தை அழித்து விட போவதாக பேசிய சோபியா ரோபோ\nஇப்போது தொழிற்சாலைகள், அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் ரோபோக்கள், இனி வருங்காலத்தில் இயற்கை பேரிடர்களின் போது மக்களை காப்பாற்றவும், உயிர் காக்கும் மருத்துவ துறையிலும் கூட பயன்படுத்த கூடிய நிலை வரலாம்.\nவைரல் ஆன வீடியோவால் வேலையிழந்த ஆசிரியை\nசமீபத்தில் சமூக வலைதளங்களில் எல்லாம் ஒரு பள்ளி சிறுவன் தன் ஆசிரியையிடம் பேசும் வீடியோ (அந்த சிறுவன் ஆசிரியையிடம் அவரை பிடித்திருக்கி...\nவாழ்கையில் முன்னேற உடல் ஊனம் ஒரு தடையல்ல - யாங் லீ\nஉ டல் ஊனமுற்ற மக்கள் நம் சமூகத்தில் ஒரு சிலரால் நடத்தப்படும் விதமும், அவர்கள் உடல் ஊனத்தை குறிப்பிட்டு அவர்களுக்கு வைக்கப்படும் பெயர்கள...\nஇனிப்பான வெற்றி: ரசகுல்லா போரில் வென்ற மேற்கு வங்கம்\nக டந்த செவ்வாய்கிழமை அன்று மேற்கு வங்கமே ரசகுல்லாவின் பிறப்பிடம் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்ன ஒன்னும் புரியலையா\n17 மில்லியன் டாலர் பணத்தின் மேல் படுத்து தூங்கியவர்\nநீங்கள் எப்போதாவது உங்கள் படுக்கை முழுவதும் பண கட்டுகளை நிரப்பி வைத்து விட்டு அதன் மேல் படுத்து தூங்கி இருக்கீறீர்களா\nடி சம்பர் 31, 2017 ஞாயிற்றுகிழமை காலை நான் இந்த பதிவை எழுத துவங்கும்போது ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்ற அறிவிப்பை வெள...\nவீடில்லாத ஏழைகளுக்கு வீடு கட்டி தரும் பள்ளி செல்லும் சிறுமி\nஇ ந்த உலகில் எல்லோருக்கும் எல்லாமும் சரியாக கிடைத்து விடுவதில்லை. ஒரு சிலருக்கு சிறு வயதில் வறுமையின் காரணமாக சரியான கல்வி கிடைப்பதில்லை, ...\nஒரு சிலர் பல வேலைகளை இழுத்து போட்டு கொண்டு செய்வார்கள் ஆனாலும் அந்த நாள் முடிவில் பார்த்தால் ஒரு வேலையும் முழுமையாக முடிந்தி...\nகாணாமல் போன தாய் யூ டியூப் மூலம் திரும்ப கிடைத்த அதிசயம்\nசில சமயங்களில் சமூக வலைதளங்களில் காணாமல் போன குழந்தைகளின், வயதான பெரியவர்களின் புகைப்படங்களை முகநூலில், வாட்ஸ் அப்பில் பகிரப்படுவதை பார்க்...\nசுனில் சேத்ரி போட்ட காணொளி டிவீட், கால்பந்து போட்டியை காண நிரம்பி வழியும் மும்பை ஸ்டேடியம்\nந ம் இந்திய திருநாட்டில் கிரிக்கெட் போட்டிகளுக்கு இருக்கும் மவுசு வேறு எந்த விளையாட்டிற்கும் இதுவரை கிடைத்ததில்லை, சமீப காலமாக மற்ற வி...\nசமூக ஊடகங்களில் பின் தொடர\nதமிழர் டைம்ஸ் இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய அழைக்கவும்: 9751572240, 9514214229\nசீனாவில் வளர்ந்த ராட்சத யானை பாதம்\nசோபியா - பேசும் ரோபோ\n17 மில்லியன் டாலர் பணத்தின் மேல் படுத்து தூங்கியவ...\nநம்பிக்கை துரோகம் - மீண்டு வருவது எப்படி\nசாதி வெறி பிடித்த மனித மிருகங்கள்\nஉலகத்தை (இப்போது பெங்களுரு மாநகரை) புரட்டியெடுக்கு...\nஅடிச்சும் கேப்பாங்க.. அப்பவும் தராதீங்க.. ஒரு உஷார...\nவைரல் ஆன வீடியோவால் வேலையிழந்த ஆசிரியை\nஒரு வாரம் ஒரு தேசம்\nதமிழர் டைம்ஸ் - Thamilar Times\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2014/07/19/", "date_download": "2020-01-18T10:23:32Z", "digest": "sha1:SEKKZUBKY3E3XWPGG4RI6URS3D3V2BCN", "length": 25188, "nlines": 153, "source_domain": "senthilvayal.com", "title": "19 | ஜூலை | 2014 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஇது ‘பிசி’ சிட்டிசன்களின் ‘பசி’ கதை’.. இருந்தா சும்மா இருப்பாங்களாம். பாய்ந்தால் புலியாய்ருவாங்களாம்\nலண்டன்: வேலை வேலை என்று எப்போது பார்த்தாலும் வேலையில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு செக்ஸ் ஆசை என்பது குறைவாகத்தான்\nமிஸ்டர் கழுகு: கண்டுபிடிக்கவே முடியாதா\n”இரண்டு இதழ்களாக நான் சொல்லி வந்தது அவர்களது வாயில் இருந்தே வந்துவிட்டது பார்த்தீரா” என்று சொல்லியபடி உள்ளே வந்தார் கழுகார்.\n”சங்கரராமன் கொலை வழக்கின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் விவகாரத்தில், புதுவை கவர்னர் வீரேந்திர கட்டாரியாவின் பதவி காவு வாங்கப்பட்டுவிட்டது. இதனை அவரே வெளிப்படையாக ஒப்புக்கொண்டுவிட்டார். ‘என்னுடைய நீக்கத்துக்கான காரணங்களை ஜனநாயக முறைப்படி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக நான் கேட்டுத் தெரிந்துகொள்வேன். சங்கரராமன் வழக்கின் மேல்முறையீட்டில் புதுவை முதல்வர் ரங்கசாமி, தலைமைச் செயலாளர், சட்டத் துறை செயலாளர் ஆகியோர் கையெழுத்து போட்டிருந்தார்கள். தமிழக அரசின் பரிந்துரையும் அதில் இருந்தது. அதனால்தான், மேல்முறையீட்டு உத்தரவில் நான் கையெழுத்து போட்டேன். இந்த விவகாரத்தில் நான் ஏமாற்றப்பட்டேன்’ என்று வீரேந்திர கட்டாரியா வெளிப்படையாகவே புலம்பியிருக்கிறார். இதை வைத்துப் பார்க்கும்போது, சங்கரராமன் வழக்குதான் அவரது பதவியைப் பறித்துவிட்டது என்பது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது\nPosted in: அரசியல் செய்திகள்\n16 அடி தூரத்தில் வயர்லெஸ் சார்ஜ்\nகொரியாவைச் சேர்ந்த பொறியியல் வல்லுநர்கள், ஒரே நேரத்தில், 16 அடி தூரத்தில் வைத்து 40 ஸ்மார்ட் போன்களை சார்ஜ் செய்து, சாதனை படைத்துள்ளனர். கொரியா அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையத்தைச் சேர்ந்த (Korean Advanced Institute of Science and Technology (KAIST) இந்த வல்லுநர்கள், டயபோல் காயில் ரெசனண்ட் சிஸ்டம் (\"Dipole Coil Resonant System” (DCRS))) என்ற ஒன்றை இதற்கென உருவாக்கிப் பயன்படுத்தி உள்ளனர். இது ட்ரான்ஸ்மிட்டருக்கும், மின் சக்தியை ஏற்றுக் கொள்ளும் சாதனத்தில் உள்ள காயில்களுக்கும் இடையே செயல்பட்டது.\nவயர் இணைப்பு எதுவும் இன்றி, மின்சக்தியைக் கடத்தும் ஆய்வு தற்போது பல பல்கலைக் கழகங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதலில், 2007 ஆம் ஆண்டில், எம்.ஐ.டி. என அழைக்கப்படும், உலகின் முன்னணி பொறியியல் ஆய்வு மையமான மாசசுசட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (Massachusetts Institute of Technology (MIT)) இந்த வகையில் முதல் ஆய்வினை மேற்கொண்டது. பின்னர், பல பல்கலைக் கழகங்கள் இதனைத் தொடர்ந்தன. இவர்களில், கொரியன் ஆய்வு மையம், குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளது. இனி, வீடுகளில் வை-பி வழி இணைய இணைப்பு பயன்படுத்துவது போல, வயர் இணைப்பு இன்றி, ஒரே நேரத்தில் பல மொபைல் சாதனங்களை சார்ஜ் செய்து கொள்ளலாம்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nதண்ணீர் மிகவும் சிறப்பான ஒரு பானமாகும். இத்தகைய தண்ணீரானது தாகத்தை தணிப்பதோடு, உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரக்கூடியதும் கூட. மேலும் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால் பல்வேறு நோய்களில் இருந்து விடுபடலாம் என்பது தெரியுமா பொதுவாக உடலில் ஏற்படும் நோய்களானது வயிற்றில் தான் உற்பத்தியாகிறது. எனவே வயிற்றை சுத்தமாக வைத்துக் கொண்டால், நோய்கள் வராமல் தடுக்கலாம். அதற்கு தண்ணீர் தான் பெரிதும் உதவியாக இருக்கும்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n – அரசியல் கணக்குகள் ஆரம்பம்\nகல்லீரலை கெடுத்துக்காதீங்க… உடல் நலனை பாதிச்சுக்காதீங்க\nஎந்தமாதிரி விஷத்தையும் விரட்டியடிக்கும் பயங்கரமானது\nசுண்டைக்காய்ன்னு சாதாரணமா நெனைக்க வேண்டாம். தம்மாத்தூண்டு இருக்கும் இதில் இம்புட்டு நன்மையா\nஸ்டாலின் முதல்வர் ஆகக்கூடாதுன்னு திமுகவே வேலை செய்யுது… பகீர் கிளப்பிய காங்கிரஸ் எம்.பி…\nசட்டமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் எதற்கு திமுக திடீர் முடிவு\nகூகுள் உங்களை ஒட்டு கேட்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nநமக்கு தெரியாமல் நம்முடைய தோஷத்தை அழித்து விடும் ரகசியங்கள்….\nஉங்கள் கவலையைப் போக்க மற்றும் புற்றுநோய் போன்ற பல பிரச்சினைக்கு பயனளிக்கும் கொத்தமல்லியின் நற்பண்புகள்\nமுந்திரியில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள்\nபொங்கல் வைக்க உகந்த நேரம் எது’- சொல்கிறார், ஜோதிடமாமணி கிருஷ்ண துளசி\nகறையான் தாக்கிய மரங்களுக்கு சுண்ணாம்பு அடிப்பது சரியா’- தாவரவியல் ஆய்வாளர் சொல்வதென்ன\nஉங்கள் வாய் துர்நாற்றம் வீசுகிறதா இதை பண்ணுங்க நாற்றமே இருக்காது\nகூட்டணிக்குள் குழப்பம்… காங்கிரஸை கழற்றி விடுகிறதா தி.மு.க\nகழற்றிவிடும் திமுக… ‘கை’கொடுக்கும் கமல்.. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..\nஉலகின் மிகச்சிறிய நாடு இதுதான்.. உலகமே அறிந்து மறந்த நாடு.\nஆருத்ரா தரிசனம் என்றால் என்ன களியும், ஏழு கறிக்கூட்டும் செய்யும் வழக்கம் எப்படி வந்தது\nஇதன் மகத்துவம் தெரிந்தால். எங்கு பார்த்தாலும் விடவே மாட்டீங்க..\nகிழக்கு திசை நோக்கி சில காரியங்களை செய்வதால் உண்டாகும் பலன்கள்…\nபசியில் இருக்கும்போது எடுக்கும் முடிவு தவறானதாக இருக்கும்\nமுகத்தில் உள்ள முடியை நீக்க சூப்பர் டிப்ஸ்\n” – எடப்பாடிக்கே தோசை சுட்ட 14 அமைச்சர்கள்\n‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரிப்பதால் உண்டாகும் பலன்கள்…\nவைட்டமின் D பற்றாக்குறை இருந்தால் எப்படி அறிந்துக்கொள்வது என்னென்ன உடல் பிரச்சினைகள் ஏற்படும் தெரியுமா\nஒரு கீரை.. ஓராயிரம் பலன்கள்\nதொப்பையை குறைக்க உதவும் அற்புத மருத்துவ குறிப்புகள்…..\nஒரே ஆண்டில் பணக்காரராய் மாற ஐந்து எளிமையான வழிகள்\nநெட்வொர்க் பிரச்னைகளை மறந்திடுங்கள்; தடையற்ற அனுபவத்தை பெற ஏர்டெல் வைஃபை அழைப்புக்கு மாறிடுங்கள்\nஇத்தனை இட��்களில் அ.ம.மு.க வெற்றிபெற்றது எப்படி’ – கோட்டை வட்டாரத்தின் சீக்ரெட் சர்வே\nஉடல் எடையை குறைப்பது குறித்த சில குறிப்புகள்\nஊரகத்தில் நிரூபிச்சாச்சு.. நகர்ப்புறத்தில் நிறைய தேவை.. கட்சிகள் வெயிட்டிங்.. அதிமுகவுக்கு சவால்\nபா.ம.க தயவு இல்லாமல் அ.தி.மு.க ஆட்சி நீடித்திருக்காது’’\nமூட்டையை அவிழ்க்காத அமைச்சர்கள்… கோட்டைவிட்ட அ.தி.மு.க… உடைந்தது உள்ளாட்சி வியூகம்\nதனியே தவிக்கும் நவீன வாழ்க்கை\nஎதிர்ப்பை மீறி இதைச் செயல்படுத்துங்கள்’ – நொறுக்குத் தீனி விவகாரத்தில் வலியுறுத்தும் மருத்துவர்\nபுதுசு புதுசா பிரச்னையைக் கிளப்ப வேண்டாம்’ -மன்னார்குடி உறவுகளால் கொதிக்கும் சசிகலா வழக்கறிஞர்கள்\nகணவர் சில்மிஷம் செஞ்சா கோச்சுக்காம ரசிச்சு ரசிச்சு அனுபவியுங்க\nஇந்த 3 எளிதான வீட்டு உதவிக்குறிப்புகள் மூலம் உங்கள் லிப் பிங்க் செய்யுங்கள்\nஇனிப்புட்டப்பட்ட குளிர்பானம் குடிப்பதால் மோசமான விளைவுகள் ஒன்றாகும்.\nஇனி அதிமுக என்றால் எடப்பாடியார் தான்… –கொங்குமண்டல எம்.எல்.ஏ.க்கள் உற்சாகம்\nகேபிள் டிவி வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த டிராய்: கட்டணம் குறைப்பு.\nகான்டெக்ட் லிஸ்ட்டில் இல்லாத ஒருவருக்கும் வாட்ஸ் அப் மூலம் எப்படி மெசெஜ் அனுப்பலாம்\nதட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்\n« ஜூன் ஆக »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/249845?ref=view-thiraimix", "date_download": "2020-01-18T08:22:47Z", "digest": "sha1:NDDPE2YNCET73TBS6X4CJFFKFKO5YCCO", "length": 12197, "nlines": 141, "source_domain": "www.manithan.com", "title": "கையில் மதுபாட்டிலுடன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மாளவிகா.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.. தீயாய் பரவும் புகைப்படம்.! - Manithan", "raw_content": "\n... இலங்கை தமிழர்களின் அசத்தலான பதில் இதோ\nரஜினியின் வருகைக்காக காத்திருக்கிறோம் - ஆர்வத்தில் ராஜபக்ச குடும்பம்\nஇனிமேல்தான் எங்க ஆட்டம் ஆரம்பம்: மீண்டும் உலகத்தலைவர்களை மிரட்டிய சிறுமியின் பின் திரண்ட கூட்டம்\nஅடுத்த வீட்டு படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் வாலிபர்.. சிசிடிவியில் கண்ட காட்சி\nஹப்புத்தளை விமான விபத்துக்கான காரணம் வெளிவந்தது\nஇலங்கைக்குள் நுழைய நடிகர் ரஜினிக்கு தடை உண்மையை உடைத்த நாமல் ராஜபக்ச\nஉடல் எடை குறைத்து மிகவும் ஒல்லியான நட���கை ராஷி கண்ணா- ஷாக்கிங் புகைப்படம்\nமாதவிடாய் என கூறி தப்பினாள் திருமணமான 2 வாரத்தில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி.. முழு பின்னணி\nயாழில் குடும்ப நிகழ்வுகளில் அழையாமல் நுளையும் சுமந்திரன்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி... வெறும் 15 நிமிடத்தில் காப்பாற்றிய இளைஞர்கள்\n2020இல் கடும் உக்கிரமாக இந்த நட்சத்திரத்தினை குறி வைக்கும் அஷ்டம சனி திடீர் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா திடீர் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\nஉக்கிரமா இருக்கும் சனியியே இந்த ராசிக்கு அள்ளி கொடுக்க போகிறார் குருவின் பார்வையால் திடீர் கோடீஸ்வர யோகம் யாருக்கு தெரியுமா\nநிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை சினேகா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\nமருத்துவமனையில் மோசமான நிலையில் ஜெயஸ்ரீ... என்னை கொல்ல பாக்குறாங்கனு கதறும் கொடுமை\nயாழ் அனலைதீவு 6ம் வட்டாரம்\nகிளி ஜெயந்திநகர், ஹம்பகா நீர்கொழும்பு, England, அயர்லாந்து\nகையில் மதுபாட்டிலுடன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மாளவிகா.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.. தீயாய் பரவும் புகைப்படம்.\nதல அஜித்துடன் உன்னைத்தேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் மாளவிகா. இவர் வாளமீனுக்கும் விலங்குமீனுக்கும் கல்யாணம் என்ற பாடலின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.\nஅதன் பின்னர் பல படங்களில் நடித்த மாளவிகா சுமேஷ் என்பவரை 10 வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகியிருந்தார். இந்நிலையில் இவர் தற்போது எனக்கு நடிக்க ஆர்வம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஇதனைத்தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மீண்டும் கவர்ந்து வருகிறார். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் மதுபான விடுதியில் இருந்து கையில் மதுபானத்தை வைத்துக்கொண்டு புகைப்படதை வெளியிட்டுள்ளார்.\nஇந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.\nஉக்கிரமா இருக்கும் சனியியே இந்த ராசிக்கு அள்ளி கொடுக்க போகிறார் குருவின் பார்வையால் திடீர் கோடீஸ்வர யோகம் யாருக்கு தெரியுமா\n2020 இல் சனிப்பெயர்ச்சியால் இந்த இரண்டு ராசிக்கும் காத்திருக்கும் விபரீதம் சிம்ம ராசிக்கு இனி தொட்ட��ெல்லாம் ஜெயமே... யாருக்கு பேரதிர்ஷ்டம்\nதாய் மற்றும் நண்பனை துண்டு துண்டாக வெடிக்கொன்ற மகன்.. பின்னணியில் நடந்தது என்ன\nமின் கம்பியில் சிக்கி சிவில் பாதுகாப்பு படை வீரர் மரணம்\nஇலங்கையுடன் இணையும் ரஷ்யா மற்றும் சீனா\nஜனாதிபதி கோட்டாபயவின் வழக்கு ஆவணங்களுடன் லண்டன் சென்ற பெண்\nசர்வதேச குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொள்ளவுள்ள வீரர்களுக்கான விசேட பூஜை வழிபாடு\nசிறைச்சாலை சட்டத்திற்கு அமைய நடந்து கொள்ள வேண்டும்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/12th-grade/", "date_download": "2020-01-18T09:33:15Z", "digest": "sha1:5AFQSCFXDTTUN7YX3WGI6CJTKHSSJ7U5", "length": 8226, "nlines": 124, "source_domain": "www.sathiyam.tv", "title": "12th Grade Archives - Sathiyam TV", "raw_content": "\nசென்னை லயோலா கல்லூரி விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை\nமேற்கு வங்க மாநிலம் ஒரு சர்க்கஸ் : இதில் ஆளுநர், முதல்வர் ஜோக்கர்கள் –…\nநிர்பயா விவகாரத்தில் அரசியல் வேண்டாம் – டெல்லி முதல்வர் வேண்டுகோள்\nதமிழகத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\nஉலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..\nகஜா புயல் பாதிப்பிற்கு அன்றே தீர்வு சொன்ன நம்மாழ்வார்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\n எம்.ஜி.ஆர்-ஆக நடிப்பது யார் தெரியுமா\n“மக்கள் கொண்டாடும் கலைஞன்” – HBD விஜய் சேதுபதி | Vijay Sethupathi\nபிரபல நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு..\nதுள்ளி வரும் காளைகள் | Sathiyam Special Story\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்���டி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \n12-ம் வகுப்பில் 80% குறைவாக மதிப்பெண் பெற்றவர்களுக்கு மருத்துவக் கல்லூரி சான்று வழங்க கூடாது\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\n எம்.ஜி.ஆர்-ஆக நடிப்பது யார் தெரியுமா\n“மக்கள் கொண்டாடும் கலைஞன்” – HBD விஜய் சேதுபதி | Vijay Sethupathi\nபிரபல நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு..\n‘விஜய் 64’ – வெளியானது “மாஸ்டரின்” செகண்ட் லுக் போஸ்டர் | Second Look...\n”- எச்சரிக்கும் நடிகர் விஜயின் தந்தை..\nஅசத்தல் “கிக்”..13 வருடங்களுக்கு பிறகு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் பிரபல நடிகை…\nகருச்சிதைவு – “நான் மீண்டும் மீண்டு வந்தேன்” | Kajol\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/local-bodies/independent-candidate-to-decide-union-chairman-post-near-erode", "date_download": "2020-01-18T08:40:04Z", "digest": "sha1:GDBWJMQZMZEKLGAZ5RJDDKA76CHHPS6T", "length": 8273, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "எல்லாம் குப்புசாமியின் கையில் இருக்கிறது! - பரபரப்பை பற்ற வைத்திருக்கும் சுயேச்சை கவுன்சிலர் | Independent candidate to decide union chairman post near erode", "raw_content": "\n`எல்லாம் குப்புசாமியின் கையில் இருக்கிறது' - பரபரப்பை பற்ற வைத்திருக்கும் சுயேச்சை கவுன்சிலர்\nஎந்தக் கட்சிக்கு சேர்மன் பதவி கிடைக்கும் என்பது சுயேச்சையாகக் களமிறங்கிய குப்புசாமியின் கையில்தான் இருக்கிறது.\nதிருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகாவில் இருக்கிறது குண்டடம் ஒன்றியம். இந்த ஒன்றியத்திலுள்ள 15 வார்டுகளுக்கு டிசம்பர் 30-ம் தேதி இரண்டாம் கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அ.தி.மு.க., 5 வார்டுகளிலும், பா.ஜ.க., மற்றும் தே.மு.தி.க ஆகியவை தலா ஒவ்வொரு வார்டிலும் வெற்றி பெற்றன. அதேபோல, தி.மு.க 5 வார்டுகளிலும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றன. 7-வது வார்டில் சுயேச்சையாகக் களமிறங்கிய குப்புசாமி வெற்றி பெற்றார்.\nகுப்புசாமி எந்தக் கட்சிக்கு ஆதரவு தருகிறாரோ, அந்தக் கட்சி 8 யூனியன் கவுன்சிலரோடு சேர்மன் பதவியைப் பிடிக்கும்.\nஎந்தக் கட்சிக்கு 8 யூனியன் கவுன்சிலர்களின் ஆதரவு கிடைக்கிறதோ, அந்தக் கட்சிக்குத்தான் சேர்மன் பதவி கிடைக்கும். ஆ���ால், தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இருகட்சிகளும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு சரிசமமாக தலா 7 யூனியன் கவுன்சிலர்களை மட்டுமே கொண்டிருக்கின்றன. சுயேச்சையாகக் களமிறங்கி வெற்றி பெற்ற 7-வது வார்டு கவுன்சிலர் குப்புசாமியின் கையில்தான் க்ளைமேக்ஸ் இருக்கிறது. அவர் எந்தக் கட்சிக்கு ஆதரவு தருகிறாரோ, அந்தக் கட்சி 8 யூனியன் கவுன்சிலரோடு சேர்மன் பதவியைப் பிடிக்கும்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஇதையடுத்து இருகட்சிகளும் குப்புசாமியிடம் ஆதரவு கேட்டு தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. தே.மு.தி.கவைச் சேர்ந்த குப்புசாமி தனக்கு சீட் கிடைக்கவில்லை என்றதால்தான் சுயேச்சையாகக் களமிறங்கினார். வெற்றியும் பெற்றார்.\nஎனவே, சீட் கொடுக்காத அ.தி.மு.க மீதான கோபத்தால் தி.மு.கவிற்கு ஆதரவு கொடுப்பாரா அல்லது சமாதானமாகி கூட்டணிக் கட்சி என்ற முறையில் அ.தி.மு.கவிற்கு ஆதரவு கொடுப்பாரா என்ற பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nவிகடன் குழுமத்தில் கடந்த 12 ஆண்டுகளாக புகைப்படக்காரராக பணிபுரிந்து வருகிறேன். இதற்க்கு முன் freelancer ராக பணிபுரிந்துவந்தேன். வேளாண்மை சார்ந்த புகைப்படங்கள் எடுப்பது மற்றும் ஆவண படங்கள் எடுக்க பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/page/6/", "date_download": "2020-01-18T09:17:15Z", "digest": "sha1:QKX6E7D33XFX2UZNG23AF2N4N6VTNYCG", "length": 25896, "nlines": 194, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "WHSR வலைப்பதிவு - வலை ஹோஸ்டிங் குறிப்புகள் மற்றும் பிளாக்கிங் Stategies | WHSR - பகுதி XX", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nLSI சொற்கள் உங்கள் உள்ளடக்கத்தை விரைவாக உதவுகிறது\nஜூலை 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஒரு காலாவதியான கட்டுக்கதை, தேடுபொறிகளில் உங்கள் வலைத்தள உள்ளடக்கத்தை உயர்வாக மதிப்பிட விரும்பினால், முடிந்தவரை பல வார்த்தைகளை நீங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும் - முக்கிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். இங்கே கி ...\nவேர்ட்பிரஸ் கருத்துரைகள் நிறுத்து எப்படி\nஜூலை 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஉங்கள் பக்கங்களிலும் கருத்துக்களிலும் கருத்துகளைப் பெறுவது உங்கள் பார்வையாளர்களுடன் தொடர்புகொள்வதற்கான சிறந்த வழி. கருத்துரைகள் பார்வையாளர்களை அதிகரிக்கவும், சமூகம் மற்றும் விசுவாசத்தை உருவாக்கவும் முடியும். அர்த்தமுள்ள கருத்துக்கள் மதிப்பு சேர்க்க\nGoogle இன் அல்காரிதம் எப்படி தாக்கம் விருந்தினர் பிளாக்கிங் மாறும்\nஜூலை 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nநல்ல ஓலே நா���்களை நினைவில் கொள்கிறீர்களா நீங்கள் ஒரு நண்பரிடம் சென்று அவரது வலைப்பதிவிற்கு விருந்தினர் இடுகையை எழுதச் சொல்லலாம், அவர் உங்களுக்காக ஒன்றை எழுதுவார், ஒருவருக்கொருவர் போக்குவரத்து மற்றும் பின்னிணைப்பிலிருந்து நீங்கள் பயனடைவீர்களா நீங்கள் ஒரு நண்பரிடம் சென்று அவரது வலைப்பதிவிற்கு விருந்தினர் இடுகையை எழுதச் சொல்லலாம், அவர் உங்களுக்காக ஒன்றை எழுதுவார், ஒருவருக்கொருவர் போக்குவரத்து மற்றும் பின்னிணைப்பிலிருந்து நீங்கள் பயனடைவீர்களா\nஜூலை 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஒருவேளை நீங்கள் வாங்குபவர் நபர்கள் அல்லது வாசகர் நபர்கள் கேள்விப்பட்டிருக்கலாம், மேலும் அவர்கள் ஒரு வலைப்பதிவு அல்லது வியாபாரத்தை உருவாக்குவதற்கான முக்கியமான மார்க்கெட்டிங் கருவியாக இருப்பதை அறிந்திருக்கிறார்கள். ஆனால் சரியாக என்ன அவர்கள் எப்படி இருக்கிறார்கள், ஒரு ...\nTravel Bloggers க்கான உற்பத்தித் திறன் குறிப்புகள்: நீங்கள் உலகத்தை பயணிக்கும் போது எப்படி செய்வது\nஜூலை 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஅவர்கள் ஒரே நேரத்தில் உலகெங்கிலும் பயணிக்கும்போது பல வலைப்பதிவாளர்கள் பிளாக்கிங் மூலம் கண்ணியமான பணத்தைச் செய்யும் கனவு காண்கிறார்கள். அதை மறுக்க முடியாது: செய்ய ஒரு வேடிக்கை விஷயம். நீங்கள் டொரெஸ் டெல் பெயின் மூலம் ஹைகிங் செய்கிறீர்களா ...\nஎப்படி நுகர்வோர் 3 பதிவு பயனர்களுக்கு ஒரு 12,000- பணியாளர் தொடக்க இருந்து சென்றார்\nஜூலை 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nவெறும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போரிஸ் சோகோலோவ் மற்றும் பீட்டர் இவனோவ் மைக்ரோபர் (www.microweber.com) தொடங்கினார். அவர்கள் மூன்று ஊழியர்களுடன் தொடங்கினர், ஆனால் இன்று 12,000 பதிவு செய்யப்பட்ட பயனர்களுக்கும் கருத்துக்கும் வளர்ந்துள்ளது ...\nகட்டமைப்புகள் & வேர்ட்பிரஸ் உருவாக்குநர்கள் ஸ்டார்டர் தீம்கள்\nஜூலை 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஒரு வேர்ட்பிரஸ் வலைத்தளம் உருவாக்க போது, ​​அதை செய்ய இரண்டு வழிகள் உள்ளன. ஒரு பல தீம் வீடுகள் அல்லது வேர்ட்பிரஸ்.org கிடைக்கும் இலவச தீம் பரந்த பிரசாதம் இருந்து ஒரு பிரீமியம் தீம் பயன்படுத்த வேண்டும். மேலும் ...\nXHTML அத்தியாவசிய பிளாக்கிங் கருவிகள் & வளங்கள்\nஜூலை 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nபிளாக்கிங் என்பது மற்றவர்களுக்காக உங்கள் எண்ணங்களை ஆன்லைனில் போடுவதாகும். ஆனால், அந்த செயல்திறன் கடினமானதல்ல, ஆனால் திறம்பட வலைப்பதிவிற்கு வருவதற்கு, நாம் பல கருவிகளில் சார்ந்திருப்போம். எனது சமீபத்திய புத்தகத்தில் ...\nமொத்த குண்டு வெடிப்புக்குப் பிறகு உங்கள் தளத்தின் மதிப்பை மீட்டெடுத்தல் மற்றும் நிர்வகிப்பது\nஜூலை 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஇணையத்தில் உலகளாவிய பில்லியன் பயனர்கள் இருப்பினும் கூட, உங்கள் நற்பெயரை உங்கள் வலைத்தளத்தை பாதிக்கும் ஏதாவது செய்யும்போது, ​​அது ஒரு சிறிய நகரம் போல தோன்றலாம். முன்னாள் கால்நடை மருத்துவரை கேளுங்கள் ...\n5 பின்தொடர்பவர்கள் பெற எளிதாக படிகள்\nஜூலை 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஒரு நீண்டகால பதிவர் என்ற முறையில், புதிய வலைப்பதிவாளர்கள் தங்கள் வலைப்பதிவுகளை வளர்ப்பது ஒரு சவாலாக இருக்கும் என்பதை நான் அறிவேன். நீங்கள் ஒரு வலைப்பதிவை இயக்குகிறீர்கள் மற்றும் உங்கள் சமூக ஊடக போக்குவரத்தை எவ்வாறு இயக்குவது என்பதைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், இங்கே ஒரு ஸ்ட்…\nஎப்படி (இல்லை) உங்கள் வலைப்பதிவு செய்திமடல் பணமாக்க. நடைமுறை வழிகாட்டி\nஜூலை 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஉங்களுடைய அற்புதமான வலைப்பதிவு செய்திமடல் உங்களிடம் உள்ளது. சந்தாதாரர்களை ஈர்ப்பதில் இது ஒரு சிறந்த வேலையைச் செய்கிறது, மேலும் நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு மின்னஞ்சலும் ஈடுபாட்டுடன் மற்றும் மறக்கமுடியாதவை என்பதை உறுதிசெய்கிறீர்கள். ஒருவேளை உங்கள் திறந்த மற்றும் கிளிக்…\nஉங்கள் வலைப்பதிவு ஒவ்வொரு நாளும் ஒரு புதிய யோசனை எப்படி வர வேண்டும்\nஜூலை 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஇது வெற்றிகரமாக இருக்க ஒவ்வொரு நாளும் உங்கள் வலைப்பதிவில் இடுகையிட வேண்டும் என்பது ஒரு கட்டுக்கதை. ஜென் பழக்கவழக்கங்கள் மற்றும் ஈஸி கிரீன் அம்மா போன்ற தளங்கள் வாரத்திற்கு சராசரியாக இரண்டு முறை இடுகையிடுகின்றன, ஆனால் சமூக ஊடகங்களில் வலுவான பின்தொடர்பைக் கொண்டுள்ளன…\nஉங்கள் எஸ்சிஓ தொடர்புகள் மூலம் தொடுவதில் XXX வழிகள் நீண்ட கால கூட்டுத்தொகையை நீங்கள் வெற்றிகொள்ள முடியும்\nஜூலை 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஉங்கள் எஸ்சிஓ தொடர்புகளில் ஒரு ஒற்றுமையை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா ஒரு எளிய விஷயம், உண்மையில். அவர்��ள் உங்கள் அதே முக்கிய அல்லது தொழில் உள்ளன. நீங்கள் ஒரு பதிவர், ஒரு நிறுவனம், ஒரு வணிக உரிமையாளர் அல்லது ஒரு ...\nஉங்கள் வலைப்பதிவை திருப்புவதற்கான சிறந்த 10 வழிகள்\nஜூலை 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஇந்த நாட்களில் நீங்கள் எங்கு எங்கு சென்றாலும், எல்லோரும் பிளாக்கிங் முக்கியத்துவம் பற்றி உங்கள் பெயரையும் உங்கள் வியாபாரத்தையும் பற்றி பேசுகிறார்கள், புதிய வாடிக்கையாளர்களிடம் இழுக்கிறார்கள் மற்றும் நீங்கள் ஏற்கனவே உள்ளவர்களுடன் இணைந்திருக்கிறார்கள். ...\nXHTML இலவச வலை வடிவமைப்பு கருவிகள் பார்க்க வேண்டும்\nஜூலை 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nJavaScript ஐ பிட் செய்வதற்கு ஒரு வலைப்பக்கத்தில் CSS ஐ சேர்த்துக்கொள்வதன் மூலம், வலை வடிவமைப்பாளர்கள் விலைவாசி மென்பொருளில் ஆயிரக்கணக்கான டாலர்களை செலவிட முடியும். அது பெரிய வலை வடிவமைப்பு fi ஒரு பெரிய முதலீடு போல் தெரியவில்லை ...\nஉள்ளூர் எஸ்சிஓ கையேடு: உங்கள் வியாபாரத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் தரவரிசை காரணிகள்\nஜூலை 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் உலகில், உங்கள் வியாபாரத்தின் வெற்றி உங்கள் இணையத்தளம் மற்றும் பிற ஆன்லைன் சொத்துக்களைப் பெறும் போக்குவரத்தில் உள்ளது. உண்மையான உலகத்தைப் போலவே, உங்களுடைய வலைத்தளத்திற்கான போக்குவரத்து இடத்திற்கு வந்துள்ளது ...\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nமலேசியா / சிங்கப்பூர் வலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் நிறுவனங்கள்\nநடைமுறை இணையத்தளம் பாதுகாப்பு தேவைகள்: உங்கள் வலைத்தளத்தை பாதுகாக்க வேண்டியது XMS விஷயங்கள்\nXXX சிறந்த 10 VPN சேவைகள்\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்��ட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2010/09/13/poem_kiraamam/?like_comment=7202&_wpnonce=c7814f9c2f", "date_download": "2020-01-18T10:13:33Z", "digest": "sha1:YN3KZW7UXAXZRXTWFSOYKWQGOUVACKDW", "length": 20753, "nlines": 284, "source_domain": "xavi.wordpress.com", "title": "படிகளில் காத்திருக்கும் கதைகள். |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n← குட்டிக் குட்டிக் கவிதைகள்\nமுன் பல்லின் கதையும் அதிலே ஒன்று \n← குட்டிக் குட்டிக் கவிதைகள்\n6 comments on “படிகளில் காத்திருக்கும் கதைகள்.”\nமனதை நெகிழ்த்தும் அப்பட்டமான உண்மை…. எங்கு, எப்படி வாழ்ந்தாலும் பாட்டி வீட்டு படிக்கட்டுபோல வருமா…. எங்கு, எப்படி வாழ்ந்தாலும் பாட்டி வீட்டு படிக்கட்டுபோல வருமா\nஉங்கள் வரிகள் ஒவ்வொன்றும் மனதைத் தொடுகிறது\nமிக்க நன்றி சந்தோஷ்… சந்தோஷம் 🙂\nபைபிள் கூறும் வரலாறு : 20 நீதிமொழிகள்\nதன்னம்பிக்கை : மாற்றங்கள் வெற்றிகளின் அனுமதிச்சீட்டுகள்\nVetrimani : போட்டியும் பொறாமையும் கூடப்பிறந்தவையா\nதன்னம்பிக்கை : பயங்களின் கூடாரம், தன்னம்பிக்கையின் சேதாரம்\nதர்பார் : ஒரு விரிவான விமர்சனம்\nதன்னம்பிக்கை : நீ என்னவாக விரும்புகிறாய் \nதன்னம்பிக்கை : வேலையே வாழ்க்கையல்ல\nதன்னம்பிக்கை : மாத்தி யோசி, வெற்றியை ருசி…\nதன்னம்பிக்கை : அழுத்தமற்ற மனமே அழகானது.\nதன்னம்பிக்கை : மறுத்தல் உயர்வு தரும்.\nதன்னம்பிக்கை : மாற்றங்கள் வெற்றிகளின் நுழைவுச் சீட்டுகள்\nதன்னம்பிக்கை : இனிமேல் முடியாது\nதன்னம்பிக்கை : தன்னம்பிக்கைப் பெண்களுக்கு, தலைமை இருக்கைகள் \nதன்னம்பிக்கை : பதின் வயது, தடுமாறும் மனது\nதன்னம்பிக்கை : தாழ்வு மனப்பான்மை, வாழ்வு தராது\nதன்னம்பிக்கை : உன்னை நீயே உருவாக்கு\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nசலனம் : காதலர்களுக்கு மட்டும் (கவிதைக் குறு நாவல் )\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \n ( ம���ர் 6 : 24 ) ஒருநாள் மாலையில் பள்ளிக்கூடத்திலிருந்து மகனை அழைத்து வருவதற்காகச் சென்றிருந்தேன். பள்ளிக்கூட கேட்டுக்கு வெளியே பெற்றோர் கூட்டம் கூட்டமாக நின்று பிள்ளைகளை விட அதிகமாய் படிப்பைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு நிகழ்ச்சி கண்ணில் விழுந்து திடுக்கிட வைத்தது. ஒரு அப்பா அவனது பையனின் தலையில் வேகமாக ஒரு அடி வைத்தார […]\nஉங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன போய்ப் பாருங்கள்” மாற்கு 6 : 38 “உண்பதற்குக் கூட நேரம் கிடைக்கவில்லை ” போய்ப் பாருங்கள்” மாற்கு 6 : 38 “உண்பதற்குக் கூட நேரம் கிடைக்கவில்லை ” அந்த அளவுக்கு இயேசுவையும், அவரது சீடர்களையும் சுற்றி மக்கள் கூட்டம் வருவதும் போவதுமாய் இருக்கிறது. இறை வார்த்தையின் மீது பசி தாகத்தோடு வருபவர்களை விட தனது பசியொன்றும் பெரிதல்ல என செயலாற்றுகிறார் இயேசு. ஆனால் சீடர்களின் பசி அவரை கவலைக்குள்ளாக்குகிற […]\nமத்தேயு 15:21 முதல் 28 வரையுள்ள வசனங்கள் ஒரு மிகப்பெரிய விசுவாச நிகழ்வை விளக்குகின்றன. கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, “ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்” எனக் கதறினார். ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, “நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இ […]\nபைபிள் கூறும் வரலாறு : 20 நீதிமொழிகள்\n20 நீதிமொழிகள் நீதிமொழிகள் எனும் வார்த்தையை அறிவார்ந்த சொற்கள், ஞானமுள்ள வாக்கியங்கள் என எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம். ஒரு மனிதனுடைய வாழ்க்கையைச் செம்மைப்படுத்த துணை புரிகின்ற சிந்தனைகள் என்பது தான் எளிமையான விளக்கம். அது சரி, நீதிமொழிகளுக்கு பைபிளில் என்ன வேலை உலகெங்கும் அரிஸ்டாட்டில் போன்ற எத்தனையோ தத்துவ ஞானிகள் இருக்கும் போது சாலமோனின் சிந் […]\nஉம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும் மத்தேயு 19:21 பைபிளில் பழைய ஏற்பாட்டில் ரூத் என்றொரு பெண்ணின் கதாபாத்திரம் உண்டு. அவரும் அவரது மாமியாரும் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். கோதுமை அறுவடைக்காலம் வருகிறது. அந்தக் காலத்தில் கோதுமை அறுவடை நடக்கின்ற வயல்களில் ஏழைகள் வருவார்கள். உதிர்ந்து கிடக்கின்ற கதிர்களைப் பொறுக்கிச் சேகரிப்பார்கள். அது அவர்களது பசியை ஆற் […]\nPraveen on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nநமது பயணங்களை இபாதத்… on சாலை : பயணிக்கவா \nநமது பயணங்களை இபாதத்… on சாலை : பயணிக்கவா \nGodwin Raja on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nAml on போதை :- வீழ்தலும், மீள்தல…\nAnonymous on போதை :- வீழ்தலும், மீள்தல…\nSridharan santhanam on ஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சு…\nசேவியர் on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nMohammed Sajahan on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=2952", "date_download": "2020-01-18T08:31:25Z", "digest": "sha1:T4SGQKLOWXAMBC6GB2WHW5A2CAPORP6Z", "length": 5320, "nlines": 63, "source_domain": "eeladhesam.com", "title": "யானை தாக்கி ஒருவர் பலி! – Eeladhesam.com", "raw_content": "\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\nசுவிஸ் தூதரக பணியாளரை சிறைக்குள் தள்ள முயற்சி\nமீண்டும் தோற்கடிக்கப்பட்ட யாழ்.மாநகர வரவு செலவு திட்டம்\nநிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்த மசோதா\nஈழத்தமிழர்களை புறக்கணித்துள்ள குடியுரிமை மசோதாவை வங்க கடலில் தூக்கி வீசுங்கள்: ராஜ்யசபாவில் வைகோ ஆவேசம்\nயானை தாக்கி ஒருவர் பலி\nஈழம் செய்திகள் செப்டம்பர் 2, 2017 இலக்கியன்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி காவல் துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் யானை தாக்கி ஒருவர் நேற்று (01) உயிரிழந்துள்ளார். வெல்லாவெளி பகுதியை சேர்ந்த தம்பிராசா திருச்செல்வம் வயது(62)என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல் துறை தெரிவித்தனர்.\nஉயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் ,சம்பவம் தொடர்பில் வெல்லாவெளி காவல் துறை விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nதமிழருக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை இந்தியா அழுத்தம் கொடுக்குமாம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/11/18/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-18-11-2019/", "date_download": "2020-01-18T09:34:00Z", "digest": "sha1:KXYWFNQU66DQIBRWQCMLGYNEY2N6IDS4", "length": 12709, "nlines": 131, "source_domain": "lankasee.com", "title": "இன்றைய ராசிபலன் (18.11.2019) | LankaSee", "raw_content": "\n3 வயது மகளை பட்டினி போட்டு கொன்றுவிட்டு 1 வாரம் ஊர் சுற்றிய தாய்…\nஈரான் உச்ச தலைவரை எச்சரித்த டிரம்ப்…\nஈரானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்தது பிரித்தானியா…..\nதிருமணமான 2 வாரத்தில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nசாலையில் துடிதுடித்து உயிரிழந்த இலங்கை தமிழர்\nஇந்தியாவில் குளியலறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பிரித்தானிய இளம்பெண்கள்\nவிமானத்தில் வெடிகுண்டு இருக்கிறது… தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பதற்றம்\nஅரசியல்வாதிகளின் பிரச்சார குறுந்தகவலுக்கு தடை\nநடிகர் ரஜினிகாந்த் இலங்கை வர எந்த தடையுமில்லை.. நாமல் ராஜபக்ச\nஸ்ரீ விகாரி ஆண்டு – கார்த்திகை 2 – திங்கட்கிழமை (18.11.2019)\nநட்சத்திரம் : பூசம் இரவு 9.47 வரை பின்னர் ஆயில்யம்\nதிதி : சஷ்டி மாலை 4.04 வரை பின்னர் ஸப்தமி\nயோகம் : சித்த யோகம்\nதிங்கட்கிழமை சுப ஓரை விவரங்கள்\nகாலை 6 முதல் 7 வரை, பகல் 12 முதல் 2 வரை, இரவு 6 முதல் 9 வரை, 10 முதல் 11 வரை\nசுபகாரியங்கள் நகை வாங்க, ஆடை அணிய, கடை திறக்க சிறந்த நாள்\nமேஷ ராசி நேயர்களே, குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். தள்ளி போன காரியங்கள் உடனே முடியும். வாகனத்தில் மிதவேகம் அவசியம். தொழில், வியாபாரத்தில் மேன்மை நிலை உண்டாகும்.\nரிஷப ராசி நேயர்களே, மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும். உறவினர்களுடன் சுமுக உறவு ஏற்படும். தேக ஆரோக்கியம் பலம் பெரும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.\nமிதுன ராசி நேயர்களே, குடும்பத்தில் பெரியளவில் சந்தோஷம் ஏற்படும். காரிய அனுகூலம் உண்டாகும். பால்ய நண்பர்கள் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.\nகடக ராசி நேயர்களே, குடும்பப் பெரியவர்களின் ஆலோசனை கிடைக்கும். நண்பர்களுடன் நல்லுறவு ஏற்படும். வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். உத்யோகத்தில் அடக்கமும், நிதானமும் அவசியம்.\nசிம்ம ராசி நேயர்களே, உடனிருப்போர் ஆதரவு மகிழ்ச்சி தரும். வேற்று மதத்தினரின் உதவி கிடைக்கும். மனம் யோகா, தியானத்தில் ஈடுபாடு கொள்ளும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.\nகன்னி ராசி அன்பர்களே, குடும்ப நபர்களை அனுசரித்து செல்வது நல்லது. முக்கிய தேவைகள் நிறைவேறும். சீரான ஓய்வு புத்துணர்ச்சியை தரும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.\nதுலாம் ராசி நேயர்களே, எதை பற்றியும் கவலைப்படாமல் வேலையில் வேகம் காட்டுவது நல்லது. புதியவரின் நட்பால் உற்சாகம் ஏற்படும். பழைய கடன்கள் பைசலாகும். தொழில் நிலை சிறப்படையும்.\nவிருச்சிகம் ராசி நேயர்களே, குடும்பத்தில் வழக்கமான சூழ்நிலை காணப்படும். அடுத்தவர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். ஆன்மீக ஆர்வம் கூடும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும்.\nதனுசு ராசி நேயர்களே, பிறர் தவறுக்கு நீங்க பழி ஏற்றிருந்த நிலை மாறும். விலை உயர்ந்த பொருட்களை வாங்க முடியும். பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் ஏற்படும்.\nமகர ராசி நேயர்களே, பொருளாதார நிலை கணிசமாக உயரும். ஏற்ற தாழ்வு பார்க்காமல் எல்லோரிடமும் சமமாக பழகுவீர்கள். வெளிநாட்டு யோகம் உண்டு. உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.\nகும்பம் ராசி நேயர்களே, குடும்பத்தில் மூன்றாம் நபர் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். தவிர்க்க முடியாத மருத்துவ செலவுகள் வரும். பெற்றோர்களின் அறிவுரை பயனுள்ளதாக இருக்கும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும்.\nமீன ராசி நேயர்களே, முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கவனம் தேவை. எதிரிகளால் ஏற்பட்டிருந்த வீண் பழிகள் நீங்கும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.\nபொதுத் தேர்தலுக்குச் செல்ல பிரதமர் ரணில் யோசனை\nகோத்தபாயவிடம் கோரிக்கை விடுத்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய \n3 வயது மகளை பட்டினி போட்டு கொன்றுவிட்டு 1 வாரம் ஊர் சுற்றிய தாய்…\nஈரான் உச்ச தலைவரை எச்சரித்த டிரம்ப்…\nஈரானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்தது பிரித்தானியா…..\nதிருமணம���ன 2 வாரத்தில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nசாலையில் துடிதுடித்து உயிரிழந்த இலங்கை தமிழர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/75746", "date_download": "2020-01-18T08:26:59Z", "digest": "sha1:NUWYUT35CG2FP3TOUM6SF2SUTOMNWPLD", "length": 4408, "nlines": 89, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\n12.08.2019 பருப்பு மற்றும் மாவு, எண்ணெய் வகைகள் மொத்த மார்க்கெட் விலை\nகீழ்க்காணும் பருப்பு மற்றும் மாவு, எண்ணைய் வகைகளின்\nஇன்றைய மொத்தவிலை விபரம் தரப்பட்டுள்ளது.\nவிலை ஒரு குவிண்டால் அளவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதுவரம் பருப்பு ரூ. 9,200\nஉளுந்து பருப்பு ரூ 8,400\nபச்சைப் பயறு ரூ. 5,600\nமைதா (90 கிலோ) ரூ. 3,000\nசுஜி (90 கிலோ) ரூ. 3,200\nநிலக்கடலை பருப்பு (80 கிலோ) ரூ.7400/7500\nகடலை எண்ணெய் (10 கிலோ) ரூ. 1120\nநிலக்கடலை புண்ணாக்கு (80 கிலோ) ரூ. 2900\nநல்லெண்ணெய் (10 கிலோ) ரூ. 2200\nவிளக்கெண்ணெய் (100 கிலோ) ரூ. 13200\nதேங்காய் எண்ணெய் (15 கிலோ) ரூ. 2550.00 / 2840.00\nபெட்ரோல் - டீசல் விலை இன்று குறைவு\n‘டெபிட், கிரெடிட்’ கார்டுகளுக்கு ‘ஆன் – ஆப்’ வசதி\nஇறக்கும் நாளில் அடைப்பு நட்சத்திரங்கள் வந்துள்ளனவா – பகுதி 2 – ஜோதிடர் என்.ஞானரதம்\n18.01.2020 இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம்\nஏரியை புனரமைத்த வனத்துறை அதிகாரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chuvadugal.com/2013/07/", "date_download": "2020-01-18T08:47:21Z", "digest": "sha1:CI6UOVH5HQTHEHEYBJTXTKMDK4UW5W5X", "length": 66793, "nlines": 263, "source_domain": "www.chuvadugal.com", "title": "சுவடுகள்: July 2013", "raw_content": "\nஅமெரிக்கவாழ் இந்தியர்களின் இரண்டாவது, மூன்றாவது தலைமுறையினர் இப்போது மெல்ல அமெரிக்க சமூக,அரசியல், கலாசார வாழ்க்கையில் நன்கு பின்னி பிணைந்து கலக்கி கொண்டிருக்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன் வந்து வாழ்க்கையை துவக்கியவர்களில் பலர் அவர்களின் துறைகளில் உயர்ந்து தங்கள் அடையாளங்களை பதித்துகொண்டிருக்கிறார்கள். அமெரிக்க இந்தியர்களாக அறியப்படும் இவர்கள் பெரிய கார்ப்ரேட்களில், அரசியல் கட்சி, பொறுப்புகளில், மாநில அரசுகளின் உயர்ந்த பதவிகளில், மாநில கவர்னராக கூட இருக்கிறார்கள். இந்த வரிசையில் சமீபத்தில் இடம்பெற்றிருப்பவர் ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன்.அமெரிக்காவின் இரண்டாவது பெரியஉயர் நீதிமன்ற நீதிபதியாக அதிபர் ஒபாமாவால் நியமிக்கபட்டிருக்கிறார். அமெரிக���க நீதிமன்ற முறை நம்முடையதிலிருந்து சற்று மாறுபட்டது.. தேசம் 13 நீதி மண்டலங்கள் அதன் கீழ் பல நீதி மாவட்டங்கள்.என பிரிக்கபட்டிருகின்றன.. இங்குள்ள வழக்குகளை மேல்முறையீடு செய்ய 13 அப்பீல் கோர்ட்டுகள். அமெரிக்க உச்சநீதிமன்றம் ஒர் ஆண்டுக்கு 100 வழக்குகளுக்கு மேல் எடுத்துகொள்வதில்லை என்பதால் இந்த அப்பீல் கோர்ட்டுகள் நமது உயர்நீதி மன்றங்களைவிட வலிமையானது. மாநில. பெடரல் சட்டபிரச்சனைகளைகூடவிசாரிக்கிறது.அத்தகைய கோர்ட்களில் அமெரிக்காவின் இரண்டாவது பெரிய கோர்ட். வாஷிங்டனிலிருக்கிறது. அதில் தான் ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசன். நீதிபதியாக நியமிக்கபட்டிருக்கிறார். மாவட்ட நீதிமன்றங்கள் இரண்டில் இந்தியர்கள் நீதிபதிகளாக இருந்தாலும் ஒரு உயர் நீதி மன்றத்தின் நீதிபதியாக அமெரிக்க அதிபரால் நியமிக்க படும் முதல் இந்தியர் மற்றும் ஆசியரும் இவரே.\nசண்டிகரில் பிறந்த ஸ்ரீகாந்த்தின் தந்தை ஸ்ரீனிவாசனும் அம்மாவும் படிக்க அமெரிக்கா சென்னறவர்கள். பின்னால இருவருக்கும் கன்ஸாஸ் பலகலகழகத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததாதால் அங்கேயே தங்கிவிட்டனர். அதனால் உயர்நிலைப் பள்ளிபடிப்பை அமெரிக்காவில் தொடர்ந்து அங்கேயே வளர்ந்தவர். பள்ளியிலும் கல்லூரியிலும் பேஸ்கட்பால் வீரர். இவருடைய லாரன்ஸ் பள்ளி டிம் மேட்கள் இன்று தேசிய சாம்பியன்கள். இன்றும் வாரம் ஒருமுறை பேஸ்பால் விளையாடுகிறார்.புகழ் பெற்ற ஸ்டன்ஃபோர்ட் பல்கலைகழத்தில் எம்பிஏ வும் சட்டமும் படித்தவர் சட்டம் முதுகலைப் படிப்பில் சிறப்பு தேர்ச்சி பெற்றவர். சில காலம் ஹார்வர்ட் பல்கலகழகத்தில் ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார்.\nஇவரது ஓரே சகோதரி ஸ்ரீநிஜா யாஹூ நிறுவனம் துவங்கபாடபோது சேர்ந்த முதல் ஐவரில் ஒருவர். 15 ஆண்டுகள் அதனுடன் வளர்ந்து பல உயரங்களைத் தொட்ட பின் இப்போது தனி நிறுவனம் துவக்கியிருக்கிறார். நாட்டின் சிறநத அறிஞர்களை... தேர்ந்தெடுக்கும் வெள்ளை மாளிகையின் குழுவில் ஒருவராக நியமித்திருக்கிறார்\nஅமெரிக்கஅரசுக்காகவும் அதற்குஎதிராக தனியார் நிறுவனங்களுக்காகவும் \\ வாதாடியவர் ஸ்ரீநிவாஸ் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் 20 வழக்குகளூக்கு மேல் வென்று புகழ் பெற்றவர்எதிர்கட்சியை சேர்ந்த அதிபர் புஷ் அவர் காலத்தில் அரசின் உதவி ஸொலிட்டராக அமர்த்தபட்டஒருவரை. ஒபாமா நீதிபதியாக அறிவித்தபோது அவரது கட்சியில் சின்ன சலசலப்பு.நான் ஒரு வழக்கறிஞரென்ற முறையில். ஸ்ரீகாந்த்தின் திறமமையை நன்கு அறிவேன். அவரைப்போன்ற திறமைசாலிகள் அமெரிக்க நீதித்துறையில் இருப்பது நாட்டுக்கு கெளரவம் என சொல்லியிருக்கிறார். 43 வயதாகும் ஸ்ரீகாந்த்துக்கு இது ஆயூட்கால பதவி. எட்டே நீதிபதிகள் கொண்ட அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வருங்காலத்தில் அமரக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது.\n“ஸ்ரீ“ என நண்பர்களால் அழைக்கபடும் ஸ்ரீகாந்த் சட்டபடிப்பு முடிந்தபின் அமெரிக்க முறைப்படி ஒரு வழக்கறிஞர்கள் நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றி அந்த நிறுவனத்தின் பங்குதாரராகவும் பினஅதன் தலைவருமாக வளர்ந்தவர்\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nசிங்கப்பூர் வசந்தம் டிவி செய்தியில் ஓளிபரபான மாலனின் பேட்டி\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nமோடியின் எதிர்கால கனவுகளும், என்கவுண்ட்டர்களும்\nஅதிகாரபூர்வமாக அறிவிக்கபடாவிட்டாலும் பிஜேபியின் பிரதமர் வேட்பாளாரக அறியபட்டிருக்கும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு கட்சியில் முறைத்து கொள்ளும் மூத்த தலைவர்கள், உதறிவிட்டுபோகும் கூட்டணிகட்சிகள் போன்ற பிரச்சனைகளுடன் இப்போது சேர்ந்திருக்கும் புதிய தலைவலி 9 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு என்கவுண்ட்டர்.\n2004ஆம் ஆண்டு ஜூன் 15ந் தேதி அகமதாபாத்-காந்திநகர் நெடுஞ்சாலையில் நடந்த இந்த என்கவுண்ட்டர் சம்பவம் குஜராத்தை மட்டுமல்ல, இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இளம்பெண் இஷ்ரத் ஜகானுடன் பிரனேஷ் பிள்ளை என்கிற ஜாவத் குலாம் ஷேக், அம்ஜத் அலி ரோனா, ஜீஷன் ஜோகர் ஆகிய நான்கு முஸ்லிம்கள் என்கவுண்ட்டர் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.இதில் இஷ்ரத் ஜகான் 19 வயது கல்லூரி மாணவி. பீகாரை சேர்ந்தவர்.இவர் மும்பையில் உள்ள குருஞானக் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார் இவருக்கு தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு என்றும், குஜராத் முதல்வரான நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்ட லஷ்கர்-இ-தொய்பாவின் இளைஞர்கள் மூவருடன் இஷ்ரத் இணைந்து செயல்பட்டார் என்றும் இவ��்கள் தங்கள் இயக்கத்திற்கான செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தபோது போலீசாரால் என்கவுண்ட்டர் செய்யப்பட்டனர் என்றும் குஜராத் காவல்துறை தெரிவித்தது. இந்த என்கவுண்ட்டரை நடத்தியது டி.ஐஜி வன்சார என்பவர், இவர் பல என்கவுண்ட்டர்களை நடத்தியிருக்கும் ஒரு என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட். கொல்லபட்ட நால்வரும் ல்ஷ்கர்-இ-தொய்பா அமைப்பினர் என்றும் முதல்வரை கொல்ல சதி செய்தற்கான ஆதாரங்களும் இருப்பதாக சொல்லியிருந்தார். ஆனால், இஷரத் ஜகான் குடும்பத்தினரும், பிர்னேஷ் பிள்ளையின் தந்தையும் “இது என்கவுண்ட்டரே அல்ல. திட்டமிட்ட படுகொலை” என்றனர். மனித உரிமை அமைப்பினரும் குஜராத் எதிர்க்கட்சியினரும்,பத்திரிகைகளும் இதே குற்றச்சாட்டை எழுப்பின.\n5 ஆண்டுகால விசாரணைக்குப் பிறகு 2009ல், “இஷ்ரத் ஜகான் உள்ளிட்ட நால்வரும் என்கவுண்ட்டரில் கொல்லப்படவில்லை. போலீஸ் திட்டமிட்டு செயல்பட்டுள்ளது” என்றார் அகமதாபாத் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்டிரேட். அவர் தனது நீண்ட 243 பக்க அறிக்கையில் பதவி உயர்வுக்கும், மெடல்களுக்கும், பாதுகாப்பாற்ற நிலையிலிருக்கும் முதல் அமைச்சரை காப்பாற்றியதைபோல நல்ல பெயரை வாங்கவும் இந்த படுகொலையை போலீஸ் அதிகாரிகள் செய்திருக்கிறார்கள் என்று தீர்ப்பளித்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத குஜராத் அரசு தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில். அப்பீல் செய்தது. கொலை, திட்டத்தை நிறைவேற்ற வந்திருக்கும் தீவீரவாதிகளைப்பற்றிய தகவலை தந்தது மத்திய உளவுத்துறையினர்தான். என்றும் அதை போலீஸ் செயலாக்கியிருக்கிறது. என்றும் மனுவில் சொல்ல பட்டது.\nஉண்மை நிலையை அறிய உயர் நீதிமன்றம் ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது.. குழுவும் விசாரணை தொடர்ந்தது. குஜராத் உயர்நீதிமன்றத்தில், 2011ஆம் ஆண்டு சிறப்பு புலனாய்வுக் குழு தாக்கல் செய்த மனுவில், “இது முறைப்படி நடந்த என்கவுண்ட்டரே அல்ல. என்கவுண்ட்டர் நடந்ததாகச் சொல்லப்படும் தேதிக்கு முன்பாகவே இஷ்ரத் ஜகான் உள்பட நால்வரும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்தது. அதாவது, நால்வரும் போலீசாரால் ஏற்கனவே பிடிக்கப்பட்டு, போலீசின் கஸ்டடியிலேயே கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கை.இதனை ஏற்றுக்கொண்ட குஜராத் ��கோர்ட்டு இந்த போலி என்கவுண்ட்டர் பற்றி உரிய விசாரணை நடத்த சி.பி.ஐ. போலீசாருக்கு உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கு விசாரணை தகவல்களை கோர்ட்டுக்கு அவ்வப்போது தெரிவிக்க வேண்டும் என்று கூறியதோடு சி.பி.ஐ. விசாரணையையும் கோர்ட்டு நேரடியாக கண்காணித்து வந்தது. கடந்த மார்ச் மாதம் வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாதை கண்டித்து இரண்டு வாரத்திற்குள் குற்றபத்திரிகை தாக்கல்செய்யபடவேண்டும் என சிபிஐக்கு கட்டளையிட்டது. இந்த நால்வர் கொலை செய்யப்பட்ட என்கவுண்ட்டரிலும் சம்பந்தபட்டிருந்த டிஐஜி வன்சாரா சிறையிலிருக்கிறார். காரணம் 2005ஆம் ஆண்டு ஷொராபுதீன் ஷேக் என்பவர் லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையவர் என்றும், அவரும் மோடியை கொல்லத் திட்டமிட்டார் என்று ‘என்கவுண்ட்டர்’ பாணியில் குஜராத் போலீஸ் தீர்த்துக் கட்டியிருந்தது. இந்த என்கவுண்ட்டரை முன்னின்று நடத்தியவரும் டி.ஐ.ஜி வன்சராதான். ஷொராபுதீன் என்கவுண்ட்டர் நடந்த இரண்டாவது நாளில் அவரது மனைவி கவுசர்பீ, டி.ஐ.ஜி.வன்சராவின் சொந்த கிராமத்திற்கு அருகே கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார் .இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்குட்பட்டு, சுப்ரீம் கோர்ட் வரை சென்றது. அப்போது, கவுசர்பீ கொலைதான் செய்யப்பட்டார் என்பதை குஜராத் அரசின் வழக்கறிஞரே சுப்ரீம் கோர்ட்டில் ஒப்புக்கொண்டார். ஷொராபுதீன் ‘என்கவுண்ட்ட’ரும் போலியானதே என்பது தெரிய வந்தது. இதனால் இந்த வழக்கில் டி.ஐ.ஜி வன்சரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஅவரிடம் கோர்ட் அனுமதியுடன் ஜெயிலில் விசாரணை நடத்தியபின் சிபிஐ குற்றபத்திரிகையை தாக்கல் செய்திருக்கிறது. “சாம்பல் தாடியும் கறுப்பு தாடியும் இந்த ‘என்கவுண்ட்டருக்கு’ ஒப்புதல் கொடுத்த பிறகுதான் எங்கள் பிடியில் இருந்த அந்த 4 பேரையும் தீர்த்துக் கட்டினோம்” என்று சிபிஐயிடம் சொல்லியிருக்கிறார் டி.ஐ.ஜி. வன்சரா. என்பது சிபிஐ தரப்பிலிருந்து கசியும் செய்தி. இந்த அடையாளாங்கள் குஜராத் முதல்வரையும், உள் துறை அமைச்சராகயிருந்த அமித் ஷாவையும் குறிப்பிடுகிறது அத்துடன், இந்த என்கவுண்ட்டர் படுகொலைக்கு முன்பாக இரண்டு முறை அமித் ஷாவிடம் வன்சரா பேசியிருப்பதாகவும் சி.பி.ஐ. தெரிவிக்கிறது.பதிவு செய்யபட்டிருக்கும் இந்த வா��்குமூலம் கோர்ட்டில் உறுதி செய்யபட்டால் மோடிக்கும், அமித்ஷாவிற்கும் பிரச்சனை ஏற்படும்.\nஆனால் பல போலீஸ் அதிகாரிகளை குற்றபத்திரிகையில் பட்டியிலிட்டிருக்கும் சிபிஐ அமைச்சர்களை சேர்க்கவில்லை. தொடர்ந்து சமர்பிக்கபடும் கூடுதல் குற்றபத்திரிகைகளில் அமித் ஷாவின் பெயர் சேர்க்கபடும் வாய்ப்பு இருக்கிறது. இது மோடிக்கு அரசியல் ரீதியாக மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.\nமேலும் குற்றபத்திரிகையில் சிபிஐ வெடிகுண்டாக ஒரு டேப்பை இணைத்திருக்கிறது, அதில் மாநில கல்வி, சட்ட, உள்துறை அமைச்சர், முதல்வரின் செயலாளர் பங்குபெற்ற ஒரு கூட்டத்தில் அதில் குஜராத் அட்வகேட் ஜெனரல் திரிவேதி “சிறப்பு புலனாய்வுக் குழு தன்னுடைய அறிக்கையில், இஷ்ரத் ஜகான் கொல்லப்பட்டது போலி என்கவுண்ட்டரில்தான் என்று சொன்னால், நாம் ”அரசுக்கோ அதிகாரிக்கோ எந்த சிக்கலும் இல்லாமல் முறியடிக்கவேண்டும் அதுதான் முக்கியம்” என்று சொல்லியிருக்கிறார். . தடய அறிவியல் துறையால் பரிசோதிக்கபட்டிருக்கும் இந்த டேப்பை ரகசியமாக பதிவு செய்தவர் அந்த கூட்டத்தில் பங்குகொண்ட ஒரு போலீஸ் அதிகாரி.\nமற்றொரு அதிர்ச்சியான தகவல் மத்திய உளவுத்துறையினர் இதில் சம்பந்தபட்டிருப்பது. ஐபி என்பது மத்திய உள்துறைஅமைச்சகத்தின் ஒரு அமைப்பு. இவர்களுக்கு சட்டரீதியான எந்த அங்கீகாரமும் கிடையாது. ஆனால் மிக வலிமையான அமைப்பு. ஒவ்வொரு மாநிலத்திலும் மத்திய அரசின் மூத்த போலீஸ் அதிகாரியின் கீழ் ஒரு சின்னபிரிவு இயங்கும். மாநில போலீஸுக்கு முக்கிய ரகசியங்களையும் அவர்களைப்பற்றி மத்திய அரசுக்கு தகவல்களையும் தருவது இவர்கள் பணியில் ஒன்று. குஜராத்தில் அப்படி இருந்த மூத்த ஐபி அதிகாரி ராஜேந்திர குமார். இவர் மோடியுடன் மிக நெருக்கமாகயிருந்த அதிகாரி. இவர் தந்த தவறான தகவலினால்தான் இந்த என்கவுண்ட்டர் என்பதை இப்போது சிபிஐ கண்டுபிடித்திருக்கிறது. இவரை கைது செய்து விசாரிக்க வேண்டும் என சிபிஐ முயற்சிக்கிறது. அதற்கான அனுமதியை அரசிடம் கோரியிருக்கிறது. இப்படி மத்திய உளவுதுறையின் மீது வழக்கபோட முயற்சிப்பது இதுதான் முதல் முறை. எந்த சட்டபிரிவின் கீழும் வராத அந்த அமைப்பின் மீதுவழக்குபோடமுடியுமா என்பதே சந்தேகத்திற்கு உரிய கேள்வியாகயிருந்தாலும், அரசு இயந்திரத்தின் இரு அமைப்புகள் இப்படி மோதிக்கொள்ள மத்திய அரசு அனுமதிக்குமா என்பது தான் இப்போது எழும் முதல் கேள்வி. உளவுத்துறையின் கண்ணியத்தை காப்பாற்ற மேல் நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல் விடப்பட்டால் பலன் பெறப்போவது மோடிதான். என்பதை உணர்ந்திற்கும் காங்கிரஸ் அரசு இதை எப்படி கையாளாளப்போகிறது என்பதை சிபிஐ, ஐபி இரண்டு அமைப்புகளின் அதிகாரிகளும் கூர்ந்து கவனித்துகொண்டிருக்கின்றனர்.\nசிபிஐக்கு வெற்றி வாய்ப்புள்ள, குஜராத் அரசுக்கு எதிரான இந்த போலிஎன்கவுண்ட்டர் வழக்கு மோடியின் பிரதமர் கனவு பலிப்பதை பாதிக்குமா\nநிச்சியமாக இல்லை என்று சொல்லமுடியாவிட்டாலும் இமேஜ் சரிகிறது என்பது நிஜம். அவர் இமேஜை பாதிக்கும் விஷயங்களாக பட்டியலிடபட்டிருக்கும், கேப்டலிஸ்ட்,தீவிரமதவாதி,சிறுபான்மையினருக்கு எதிரானவர், போன்றவகைளோடு போலீஸையும் உளவுத்துறையையும் சுயநலத்திற்காக கையாளுபவர் என்ற லேபிலும் சேர்வதை தவிர்க்கமுடியாது\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\n , அரசியல் , நிகழ்வுகள்\nகஜ்னியின் 17 முறை படையெடுப்பு என்பது சரியில்லையாமே\nகஜ்னியின் 17 முறை படையெடுப்பு என்பது சரியில்லையாமே\nஸோம்நாத் என்று உலகம் முழுவதும் அறியபட்டடிருக்கும் அந்த ஊரின் பெயர் வெராவெல். ஒரு கடற்கறை கிராமம். இந்த கோவிலை தவிர வேறு முக்கிய இடங்கள் எதுவும் கிடையாது. மிக சிறிய வயதிலிருந்தே இதை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இப்போதுதான் நிறைவேறியது, Thanks to Meera துவராகை கிருஷ்னனை பார்க்க இந்த சிவனின் அருளும் வேண்டும். ஸோம்நாத கோவிலை பற்றி சொன்னாலே கஜினியின் 17 முறை படையெடுப்பு நினைவிற்கு வருமே எங்களுக்கும் வந்தது. இங்குபார்த்த குறிப்புகளில் எங்குமே 17 தடவைகள் என சொல்லபடவே இல்லை. கி.பி.1300 –ம் ஆண்டு அலாவுதீன் கில்ஜியாலும் தாக்கப் பட்ட இந்த ஆலயம் ஜுனாகட் மன்னனால் கட்டப் பட்டது. மீண்டும், மீண்டும் முந்நூறு ஆண்டுகளில் நான்கு முறை ஆலயம் திரும்பத் திரும்ப இடிக்கப் பட்டது. முசபர்ஷா, மகமது பெக்டா, இரண்டாம் முசபர் ஷா, கடைசியில் 1701-ம் ஆண்டில் ஒளரங்கசீப் ஆகியோராலும் ஆலயம் இடிக்கப் பட்டிருக்கிறது. . பின்னர் வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் இந்தோர் ராணி அகல்யா பாய் என்பவள் காசியில் உள்ள விஸ்வநாதர் ஆலயத்தைத் தி��ும்பக் கட்டும்போது, இந்தப் பழைய சோமநாதர் ஆலயத்துக்கு எதிரே ஒரு புது சோமநாதர் ஆலயம் கட்டினாள். ஆனால் பின்னர் ஜுனாகத் ஆட்சி நிர்வாகம் முகலாயர்களின் கைக்கு வரவே அப்போது உள்ள நவாபோ, அல்லது ஆங்கிலேய அதிகாரிகளோ கி.பி. 1820-ம் ஆண்டில் இருந்து 1947-ம் ஆண்டு வரை எந்தவிதப் புனர் நிர்மாணத்துக்கு அனுமதிக்கவில்லை. இந்திய சுதந்திரத்தின் போது இந்த பகுதி ஜுனாகத் நவாப் பாகிஸ்தானோடு இணையப் போவதாய் ஒப்பந்தமும் போட்டுக் கொண்டார். கத்தியவார் மக்கள் எதிர்க்க ஆரம்பித்ததோடு அல்லாமல், அர்சி ஹுக்குமத் அல்லது ஜுனாகத் தாற்காலிக அரசு என்ற அமைப்பைக் கொண்ட மக்கள் சபை அமைக்கப் பட்டது. நவாபுக்கு எதிர்ப்பு வலுக்கவே அவர் பாகிஸ்தானுக்குச் சென்றுவிட்டார். பின்னர் படேல் அவர்களால் ஜுனாகத் இந்தியாவோடு இணைக்கப் பட்டது. நாடு விடுதலை அடைந்த 1947-ம் ஆண்டு தீபாவளி தினத்தன்று இந்தியாவின் துணைப் பிரதமராய் அப்போது இருந்த சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் சோமநாதர் ஆலயத்துக்கு விஜயம் செய்து இந்திய அரசே ஆலயத்தை மீண்டும் கட்டும் என அறிவித்தார்.\nசோமநாதருக்கென புதிய ஆலயம் உருவாக்கப் பட்டது. பழைய கோயிலின் மாதிரிகள் மிகவும் கஷ்டத்துடன் சேகரிக்கப் பட்டது. இதில் முனைந்து பணியாற்றியவர் திரு கே.எம். முன்ஷி அவர்களும், சர்தார் படேலுமே ஆவார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே எங்கே ஆலயம் நின்றதோ அதே இடத்தில் கட்டப் பட்டு அதே கருவறையில் அதே பீடத்தில் சோமநாத ஜ்யோதிர்லிங்கம் அப்போதைய ஜனாதிபதி பாபு ராஜேந்திர பிரசாத் அவர்களால் பிரதிஷ்டை செய்யப் பட்டது. சோமநாத ஆலயத்தின் புனருத்தாரண சிற்பிகளில் முதன்மையானவர் ஆன படேல் ஆலயத்தின் திறப்பு விழாவைக் காணாமலேயே 1950-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி காலமானார்\nஎனினும் திறப்பு விழா கோலாகலமாய் நடந்தது. சுதந்திரம் கிடைத்து மூன்று மாதங்களிலேயே சர்தார் படேல் இந்தக் கோயிலை மீண்டும் கட்டித் தருவதாய் அறிவித்தார். நாலே வருஷங்களில் சோமநாதர் அப்போதைய குடியரசுத் தலைவரால் பிரதிஷ்டை செய்யப் பட்டார். அதன் பின்னர் கிட்டத் தட்ட 14 ஆண்டுகள் முயன்று இந்தக் கோயில் கட்டப் பட்டது. மஹாத்மா காந்தி அரசு செலவு செய்யக் கூடாது என்று சொன்னதை மதித்து இந்தக் கோயில் முழுக்க முழுக்க நன்கொடைகளாலேயே கட்டப் பட்டது. அரசிடமிருந்து எந்தவிதமான நிதி உதவியும் பெற வில்லை. 1965-ம் வருஷம் மே மாதம் 13-ம் நாள் 21 துப்பாக்கிகள் வணக்கம் செய்ய சோமநாதர் கோயிலின் 155 அடி உயரக் கோபுரத்தில் துவஜஸ்தம்பமும், அதன் மேல் காவிக் கொடியும் பட்டொளி வீசிப் பறந்தது. இந்தியாவிலேயே கடந்த 800 ஆண்டுகளில் இத்தகையதொரு கோயில் இன்று வரையிலும் கட்டவில்லை என்று சொல்லபபட்டது. .\nஅப்போதைய கணக்குப் படி இந்தக் கோயிலுக்கு ஆன மொத்தச் செலவு, 24, 92,000 ரூபாய்கள். கோயிலினுள்ளே சோதனைகளுக்குப் பின்னர் நுழைந்தால் முதலில் வருவது பெரிய சபா மண்டபம். நுழையும் போதே பெரிய எல்சிடியில் சனனதியி அபிஷெகம் தெரிகிறது/ ஏராளமான சிற்பங்களைக் கொண்ட அந்த சபா மண்டபத்தில் ஆங்காங்கே பக்தர்கள் அமர்ந்து யாகங்கள், ஹோமங்கள், யக்ஞங்கள் என்று நடத்திக் கொள்ளுகின்றார்கள். ஒரு காலத்தில் தங்க தூண்காலாக இருந்த இடத்தில் இன்று பளபள்க்கும் கோல்டு பெயிண்ட். அந்தச் சபா மண்டபத்தைத் தாண்டினால், திறந்த கருவறையில் பெரிய அளவிலால் ஆன சோமநாத லிங்கம் காணப் படுகின்றது அலங்காரம் ஜொலிக்கிறது.\nஅபிஷகத்திற்கு பக்கதர்கl கொடுக்கும் பாலும் நீரும் சன்னதி முன்னால் ஒரு துவாரத்தில் விட்டால் அது லிங்கத்தின் மீது 24 மனி நேரமும் நீர் சொட்ட தொங்கும் குடத்தில் டூயூப் வழியாக சேரும்படி ஒரு அமைப்பு.\nபிரஹாரத்தைச் சுற்றி வலம் வரும்போது பழைய இடிந்த கோயிலின் இடிபாடுகளின் மிச்சம் காண முடிகின்றது. படங்கள் எடுக்க முடியாது. இது ஒருவேளை அப்போதைய பார்வதி கோயிலாக இருக்கலாம் என அனுமானம் செய்கின்றனர். கோயிலின் வெளியே நிலாமாடங்கள் போன்ற முற்றங்கள் ஆங்காங்கே பயணிகளின் வசதிக்காகக் கட்டப் பட்டிருக்கின்றது.\nஅதில் ஒரு மாடத்தின் அருகே, வேலைப்பாடுள்ள ஒரு தூண் காணப்படும். அந்தத் தூண் சோமநாத லிங்கத்தின் வலப்பக்கமாய் அமைந்திருக்கிறது. சோமநாதர் சந்நதியின் அந்த வலப்பக்க ஜன்னலில் இருந்து சோமநாதரின் அருட்பார்வை தடைகள் ஏதுமின்றி தென் துருவம் வரையிலும் ஒரே நேர்கோடாய்ப் பயணிக்கின்றது என்று சொல்கின்றார்கள். இதை ஒளிப்பாதை என்றும் சொல்லுகின்றனர்.\nசர்தார் படேலுக்கு ஒரு அழகான சிலை நிறுவப் பட்டிருக்கின்றது. செக்யூரிட்டி தெய்வங்கள் படம் எடுக்க போட்டடிருக்கும் கோட்டிருக்குள் அவர் இருப்பதால் அங்கிருந்து அவரையும் கோவிலையும் பட���் எடுக்க கூடாது என்கிறார்கள். தொல்பொருள் இலாகாவின் புகைப்படங்கள், பழைய சோம்நாத் கோயிலின் மாதிரிப் படங்கள் கொண்ட ஒரு கண்காட்சியும்இருக்கிறது. புதிய கோயில் கட்டும்போது உலகின் பல நாடுகளில் இருந்தும் நீர் கொண்டு வரப் பட்டு, கோயில் வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டதாக கண்காட்சியில் ஒரு தகவல் சொல்லுகின்றது. பல கண்ணாடிப் புட்டிகளும் நீர் நிறைந்து காணப் படுகின்றன. அகல்யா தேவி கட்டிய சோமநாதர் கோயிலும் அருகே உள்ளது. அதற்குத் தனியாய் வழிபாடுகள் நடக்கின்றது.\nஇரவு ஒரு ஓலிஓளிகாட்சி. ஹிந்தியில் கதை. ஒம்பூரியின் வாய்ஸ் ஆனால் சகிக்காத மியூஸிக். கதை புரியாதால் கோபுர மாடத்தில் இருக்கும் அத்தனை புறாக்களும் எப்படிஅதன் மீது இந்த வெளிச்ச வெள்ளத்தில் பயப்படாமல் உட்கார்ந்து கொண்டிருக்கிறது என்றுஆராய்ச்சி செய்துகொண்டிருந்தேன்.\nதங்கியிருந்த ஹோட்டல் ஒரு கிராமத்தின் ஹைவேயில். பெரிய புல்வெளி. நல்ல ரூம். காட்டேஜ்கள் வித்தியாசமாக பிரமிட் வடிவத்தில்.\nபயணபடங்களில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: டைரி , பயணங்களில் பார்த்தது\nகொடி என்பது ஒரு நாட்டின்,அரசின், அல்லது இயக்கத்தின் தனித்துவத்தை கம்பீரமாக வெளிப்படுத்தும் சின்னம். தனிச்சிறப்புகளைச்சொல்லும் அதன் வண்ணங்களும், அதில் உள்ள சின்னங்களும் உன்னதமானவைகளாக போற்றப்படுபவை.நம் தேசம் முழுவதும் எல்லா மதத்தினரின் கோவில்களிலும்வழிபட்டுதலங்களிலும் கொடி என்பது விழாக்காலங்களின் அடையாளமாக அறியபட்டவை.\nஆனால் குஜராத் மாநிலத்தில் மேற்கு கோடியில் கடலோரமாக இருக்கும் புகழ் பெற்ற துவாரகா நகரிலிருக்கும் கண்ணன் கோவிலில் தினசரி கொடிகள் தனிநபர்களின் பிரார்த்தனையின்வெளிப்பாடாக ஏற்றப்படுகிறது. மதுராவிலிருந்து இங்கு வந்த கண்ணன் கடல் அரசனிடம் கேட்டு அவன் ஒதுங்கி வழி விட்ட இடத்தில் துவாரகா நகரை நிர்மாணித்து ஆட்சி செய்த தேசம் இது, இந்த கோவில் அவரது அரண்மனை என்கிறது இதிகாசம், 16ம் நூற்றாண்டில் சாளுக்கிய பாணியில் கட்டபட்ட கோவில் என்று யூனஸ்கோ இதை பாதுகாக்கபடவேண்டிய உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவித்திருக்கிறது. போல பளபளக்கும் பல வண்ணங்களில் உடலைபிடிக்கும் மன்னர்களின் உடைகளைபோல் பட்டு சட்டை அணிந்த பண்டிட்களும் கண்ணனும் எப்ப்போதும் பிசியாக இருக்கும் இந்த கோவிலுக்கு சதாரண நாட்களில் 5000 பேர் வருகிறார்கள். சன்னதியில் பளபளக்கும் கறுப்பு பளிங்கில் கோவர்த்தனாக கண்ணன் காட்சி தரும் இந்த கோவிலின் கோபுரத்தில் கொடி தினசரி 4 முறைகளும் வியாழன் அன்று 5 முறைகளும் வெவ்வேறு வண்ணங்களில் ஏற்றபடுகிறது. 170 அடிகள் உயரமான கோபுரத்தின் உச்சியில் பறக்கும் இந்த கொடி மிக பிரமாண்டமானது. நகரின் எந்த பகுதியிலிருந்து பார்த்தாலும் பளிச்சென்று தெரிகிறது. 52கஜ நீளத்தில் நீண்ட முக்கோண வடிவத்தில் பட்டு துணியில் விசேஷமாக தயாரிக்கபடும் இந்த கொடிகள் பக்தர்கள் பிராத்தனை செய்து விரும்பவதை வேண்டிக்கொண்டு ஏற்றபடுவது. 52 சிறிய கொடிகளாக தயாரிக்க பட்டு நீண்ட கொடியாக இணைக்க படுகிறது. அதென்ன 52 கஜம் என்ற கணக்கு .. 27 நக்ஷத்திரங்கள், 12 ராசிகள், 9 கிரஹங்கள், 4 திக்குகள் – என்ற வற்றைக் கூட்டினால் வரும் எண்ணிக்கையின்படி 52 கஜம் நீளமுள்ள கொடி இது என்கிறார் திரு வேளுக்குடி கிருஷ்ணன். கொடிகள் கோவிலால் அனுமதிக்க பட்டவர்களால் மட்டுமே தயாரிக்கபடுகிறது.\nசிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம் வெள்ளை காவி, வானவில்லின் அத்தனை வண்ணங்களும் இணைந்தவை போன்ற பலவண்ணங்களில் கொடிகள்.எந்த வண்ணமாக இருந்தாலும் அதில் சூரியன் சந்திரன் சின்னங்கள். திருமணம், தொழில்வெற்றி, நீண்டஆயுள், செல்வம் மேன்மை போன்றவைகளை அடைய அவைகளை குறிப்பவைகளாக அறியபட்ட வண்ணகொடியை பிரார்த்தனையாக ஏற்ற பக்தர்கள் முன்பதிவு செய்தது காத்திருக்கிறார்கள். அடுத்த ஆண்டு முழுவதற்கும் இப்போதே முன்பதிவு செய்யபட்டுவிட்டது. 25000ரூபாய் பணம் கட்டி புக் செய்திருப்பவர்களின் குடும்பத்தினர் அவர்களுக்காக ஒதுக்கபட்ட நாளில் ஒரு பெரிய பந்தாக சுருட்டபட்டிருக்கும் அந்த கொடியை மலர்களுடன்\nஒரு மூங்கில் கூடையில் தலையில் சுமந்து வீதிகளிலும் கோவிலின் பிராகாரத்திலும் வாத்தியங்களும் பாடல்களும் ஒலிக்க நடனமாடி(சூப்பர் குதாட்டம்) வலம் வந்து கிருஷ்ணரின் சன்னதியில் பாதத்தில் வைத்து பூஜை செய்து 52 படிகள் ஏறி கோபுரத்தின் முதல் தளத்திற்கு எடுத்துசெல்லுகிறார்கள். அதற்கு மேல் இந்த கொடியை கோபுரஉச்சிக்கு எடுத்து சென்று ஏற்றும் உரிமை பெற்றவர்கள் ஒரு சி�� யாதவ குடும்பத்தினர் மட்டுமே. பின்குடுமி வைத்திருக்கும் இவர்கள் ஜீன்சும் சட்டையும் அணிந்திருக்கிறார்கள், கோபுரத்தின் உச்சியில் கலசத்திற்கு அருகில் ஒரு சிறியமர மேடை. அது புடவை போன்ற நீண்ட இரண்டு துணிகளினால் கலசத்துடன் இணைக்கபட்டிருக்கிறது. மேலே ஏற எந்த வசதிகளும் இல்லாத அந்த கோபுரத்தின் உச்சியில் அந்த துணியைபிடித்து மேடையில் ஏறுகிறார்கள் இந்த ஜோடியினர். ஒருவர் மேடையின்மீது நிற்கும் 25 அடி உயர கொடிகம்பத்தை அதன் இடத்திலிருந்து எடுத்து கொடியைமட்டும் உருவி எடுத்துகொண்டபின் கம்பத்தை மட்டும் மற்றொருவரிடம் கொடுகிகிறார். அவர் அதில் புதிய கொடியை நுழைத்து திருப்பிக் கொடுக்க புதுக்கொடி மேடையில் நிறுத்தபடுகிறது. பாதங்களின் விரல்கள் வினாடி தவறினால் விபரீதம்\nஎன்ற நிலையில் எந்த பாதுகாப்பு வசதிகளும் இல்லாத அந்த உயரத்தில் இரண்டுபேர் மிக அனாசியமாக 10-15 நிமிடங்களில் அவ்வளவு பிரமாண்டமான கொடியை மாற்றிவிட்டு பணம் கட்டியவர்களுக்காக தலையால் மரத்தை தொட்டு பிராத்தனை செய்துவிட்டு இறங்கி விடுகிறார்கள் கொடி ஏற்றும்போது இவர்கள் பத்திரத்திற்காவும் நாம் பிரார்த்திக்கிறோம்.(கீழே இருக்கும் வீடியோவை பாருங்கள்).\nஅடுத்து என்ன வண்ணத்தில், எதைகுறித்தபிராத்தனைக்காக கொடி ஏற்றபடும் என்பதுமுன்பே தெரியாதால், மாறும் இந்த கொடிகளின் வண்ணங்கள் ஒரு சகுனமாக மற்றபக்கதர்களால் பார்க்கபடுகிறது. தரிசனத்திற்கு வரும் பத்தர்கள் தங்கள் வேண்டுதல் இந்த கொடியின் வண்ணத்தில் பிரதிபலித்தால் அதை ஒரு நல்ல சகுனமாகவும் கிருஷ்ணனின் அனுமதியாகவும் எடுத்துகொள்கின்றனர்.\nஐஸ்வர்யா, அபிஷேக் திருமணத்திற்கு முன் அவர்கள் குடும்பத்தின் சார்பில் இங்கு பிராத்தனை செய்து கொடிஏற்றபட்டிருக்கிறது.\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nயெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து\n“மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ...\nதிட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா\nபிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு...\nநொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ...\nமாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ...\nஅந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம...\n கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...\nஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...\nகங்கை கரை ரகசியங்கள் 8\nஎப்போதும் ஏதோவொரு சப்தம், எங்கும் மக்கள், மக்கள், குறுகியசந்துகள், அதனுள்ளிருந்து மின்னாலாய் வரும் மாடுகள், பராமரிக்கப்ப...\nஇந்த பிரிவுகளில் எழுதியவைகளை கிளிக்கினால் பார்க்கலாம்\nஅஞ்சலி ( 2 )\nஅமுதசுரபி ( 4 )\nஅரசியல் ( 57 )\nஅறிவியல் ( 16 )\nஆழம் ( 7 )\nஒலிம்பிக் ( 1 )\nகங்கைக்கரை ரக்சியங்கள் ( 11 )\nகல்கி ( 83 )\nசந்திப்புகள் ( 56 )\nசமுக பிரச்சனைகள் ( 31 )\nசவாலே சமாளிதொடர் ( 3 )\nசினிமா ( 3 )\nடிவி நிகழ்ச்சிகள் ( 8 )\nதீபாவளி மலர்களில் ( 12 )\nநிகழ்வுகள் ( 40 )\nபயணங்கள் ( 24 )\nபயணங்களில் பார்த்தது ( 26 )\nபுத்தக அறிமுகம் ( 24 )\nபுதியதலைமுறை ( 19 )\nமங்கையர் மலர் ( 1 )\nமமங்கையர் மல்ர் ( 1 )\nமேடைகள் ( 11 )\nலைப் பூஸ்டர் தொடர் ( 11 )\nவாய்புகள் ( 4 )\nவிழாக்கள் ( 2 )\nவெற்றி பெற ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/mar/27/medical-professionals-in-fight-for-ls-seats-3121962.html", "date_download": "2020-01-18T09:02:41Z", "digest": "sha1:TQURPXKB7F6O6JSHP2WHQJI4KZX3JK6W", "length": 10903, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள்\nமக்களவைத் தேர்தலில் களமிறக்கப்பட்ட மருத்துவர்கள்\nBy ENS | Published on : 27th March 2019 03:38 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்த முறை மக்களவைத் தேர்தலில் வேறெந்த பணி செய்பவர்களைக் காட்டிலும், மருத்துவர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.\nதமிழகத்தைச் சேர்ந்த முன்னணி கட்சிகள் பலவும் மருத்துவ வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. முக்கியக் கட்சிகளின் மருத்துவ வேட்பாளர்களின் எண்ணிக்கை 21 ஆக உள்ளது, மேலும் பிஎச்டி முடித்து டாக்டர் பட்டம் பெற்றவர்கள் 10 பேர் களமிறக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக பார்த்தால் டாக்டர் என்ற அடையாளத்தோடு தேர்தலில் குதித்திருப்பவர்களின் எண்ணிக்கை 31.\nஅளவுக்கு அதிகமான சுயேச்சைகளால் திக்குமுக்காடிய பொதுத் தேர்தல் பற்றிய சுவாரஸ்ய தகவல்\nவிசேஷமாகக் கூறுவது என்றால், ஒரு மருத்துவரால் உருவாக்கப்பட்ட கட்சியான பாமகவின் 7 வேட்பாளர்களில் 4 பேர் மருத்துவர்கள். தருமபுரி தொகுதி வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் உட்பட 4 பேரும் மருத்துவர்களாவர்.\n20 தொகுதிகளில் போட்டியிடும் திமுகவில் 3 பேர் மருத்துவர்கள். கலாநிதி வீராசாமி, செந்தில் குமார், கௌதம் சிகாமணி ஆகியோர் மருத்துவர்கள்தான்.\nஅதிமுகவிலும் 2 மருத்துவர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். பி. வேணுகோபால், ஜெ. ஜெயவர்தன் ஆகியோர் மருத்துவர்களாவர்.\nதேமுதிகவின் 4 வேட்பாளர்களில் ஒருவரான வி இளங்கோவன் மருத்துவர். புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மருத்துவர்.\nஅதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவின் வேட்பாளரான தமிழிசை சௌந்தரராஜன் மருத்துவர் என்பது நமக்கு நன்றாகவே தெரிந்த விஷயம்தான்.\nஆரணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத், கிருஷ்ணகிரியில் போட்டியிடும் செல்லகுமார், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் லோகநாதன் (திருவள்ளூர்), சுதாகர் (திண்டுக்கல்), சுப்ரமணியன் (புதுச்சேரி) ஆகியோரும் மருத்துவர்கள்.\nமக்களவைத் தேர்தல்: இந்த விஷயத்தில் மட்டும் திமுக, அதிமுக மௌனம் காப்பது ஏன்\nநாம் தமிழர் கட்சி சார்பில் நான்கு மருத்துவர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.\nஇது குறித்து மருத்துவர்கள் கழக பொதுச் செயலர் ஜி.ஆர். ரவீந்திரநாத் கூறுகையில், அதிகம் படித்தவர்கள் குறிப்பாக மருத்துவர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்குரைஞர்கள் என அதிகம் படித்தவர்கள் அரசியலுக்கு வருவதை நல்ல விஷயமாகவே பார்க்கிறேன்.\nசில ஆண்டுகளுக்கு முன்னால் இந்த நிலை காணப்படவில்ல���. மாநிலத்தில் கல்வித் தரம் உயரும் போது அது அரசியலிலும் எதிரொலிக்கிறது என்கிறார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dubaicitycompany.com/ta/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-18T10:21:23Z", "digest": "sha1:SM3XJ2WMPGL3N363XEX57UJVW6LLPWIO", "length": 25319, "nlines": 113, "source_domain": "www.dubaicitycompany.com", "title": "துபாய் உலகில் மிகவும் எதிர்காலம் நகரங்களில் ஒன்றாகும்", "raw_content": "\nஉலகில் மிகுந்த எதிர்கால நகரங்களில் ஒன்றாகும்\nDUBAI BLOG - ஐக்கிய அரபு எமிரேட் இந்தியாவில் வேலை மற்றும் வாழ்க்கை பற்றி\nஉலகில் மிகுந்த எதிர்கால நகரங்களில் ஒன்றாகும்\nதுபாயில் பத்து பிரபலமான வேலை தேடல் தளங்கள்\nதுபாயில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்\nஉலகில் மிகுந்த எதிர்கால நகரங்களில் ஒன்றாகும்\nஉலகில் மிகுந்த எதிர்கால நகரங்களில் ஒன்றாகும்\nஉலகில் மிகுந்த எதிர்கால நகரங்களில் ஒன்றாகும்\nஎந்த எதிர்கால திட்டமிடல் ஒரு தொழில்நுட்ப மற்றும் நிர்வாக செயல்முறையாக இருக்கலாம் மக்கள் நலன், நில பயன்பாட்டின் கட்டுப்பாடு, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு நெட்வொர்க்குகள் உள்ளிட்ட நகர்ப்புற சூழலின் வடிவமைப்பு, மற்றும் இயற்கை சூழலின் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்க ஒரு உண்மையான வாய்ப்பை வழங்குகிறது உலகம் முழுவதும் உள்ள இடங்கள் மற்றும் இடங்கள்.\nஅதை அறிவது முக்கியம் உலகெங்கிலும் சில நாடுகள் திட்டங்களைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளன வளங்களை உருவாக்க உதவும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட் நகரங்களை உருவாக்குவதற்கு சிறந்த வாழ்க்கையாக மாற்றுவதற்கான ஒர��ங்கிணைப்பு உலகில் சூழல், முயற்சிகளுடன் எதிர்காலத்திற்கான அதன் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் அதன் நகரங்களைக் கொண்டிருக்க வேண்டும் அவற்றின் புள்ளிவிவரத் தரவை எந்த இடையூறும் இல்லாமல் இணையத்தில் கிடைக்கச் செய்யுங்கள்.\nஸ்மார்ட் நகரம் என்றால் என்ன\nஉருவாக்க உதவும் முன்னோக்குத் திட்டமிடுதலுக்கு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட் நகரங்கள் சிறந்த வாழ்க்கை நிலைமைகள் நீர், போக்குவரத்து, நகர துணி மற்றும் கடல் சூழல் குறித்து ஆராய்ச்சி நடந்து கொண்டிருப்பதால், கட்டடக்கலை மற்றும் தொழில்நுட்ப அபிலாஷைகள் நகரத்தை ஸ்மார்ட் செய்யும் நோக்குடன் சமீப எதிர்காலத்தில். பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதன் மூலம், கட்டடக்கலை அம்சங்கள் மற்றும் வளர்ந்து வரும் கலைக் காட்சி வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்தவர்கள் நகரத்தில் கூடிவருவார்கள், அவர்களின் கலாச்சாரங்கள் நன்கு கலக்கும். மேலும், நகரத்தின் கட்டடக்கலை அம்சங்கள் ஏற்றம் பெற உள்ளன உலகில் வேறு எங்கும் இல்லாததை விட மேம்படுத்தவும்.\nஉலகில் மிகுந்த எதிர்கால நகரங்களில் ஒன்றாகும்\nவீடியோ கான்பரன்சிங்கை வழங்குவதற்கும் வெளியே அனுப்புவதற்கும் பயன்படுத்தப்படும் டெலிபிரென்ஸ் அமைப்பை நிறுவும் ஒவ்வொரு வீடும் நகரின் வசிப்பிடங்களுக்கு தகவல், முடிவில் குறைந்தபட்சம் ஒரு ரோபோவைக் கொண்டிருக்க வேண்டும் 2020, செயல்பாட்டு மையம், நகரம் விழிப்புடன் இருக்கவும், இயற்கை பேரழிவு ஏற்படும் போது தயார் செய்யவும் தொழில்நுட்பம் உதவும். அது மட்டுமல்லாமல், வானிலை, வெள்ளம் மற்றும் பிற இயற்கை பேரழிவுகளையும் இந்த அமைப்பு முன்னறிவிக்கும்.\nநிலையானதை அடைதல் வணிக வாய்ப்புகள், அங்கு போதுமான பாதுகாப்பு இருக்கும் 'அதிகாரிகளைக் கண்டறிந்து எச்சரிக்கை செய்வதற்கான சிக்கல் நிரல் திட்டங்கள், ஸ்மார்ட் வலை தொழில்நுட்பம் போன்றவை advancecities.com, மற்றும் மத்திய அலுவலகத்தில் ஆடியோ விஷுவல் டிஸ்ப்ளே நிறுவுவதன் மூலம் அரசாங்கங்கள் மேலும் செல்ல முடியும், இது விமான தரத்தை கண்டறியவும், தெரிந்துகொள்ளவும், நகரத்தில் உள்ள போக்குவரத்து முறையின் தரத்தை கண்காணிப்பதற்காகவும் பயன்படுத்தப்படலாம், உலகில் வேகமாக வளர்ந்து வருகிறது வேகமாக வளர்ந்து வரும் செல்வ தளத்���ுடன், உலகின் தொழில்நுட்பத்தின் மையப்பகுதிகளில் ஒன்றாக, நிலையான பூஜ்ஜிய கார்பன் தொழில்நுட்பத்தில் முன்னேற்றத்துடன் நெரிசல் இல்லாத நகரம், பறக்கும் கார்கள் மூலம் எதிர்கால கட்டிடக்கலை மற்றும் போக்குவரத்து\nகட்டடங்களின் ஏற்பாடு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு குறித்த கடுமையான விதிமுறைகளுடன் இலவச வைஃபை, சூரிய ஆற்றல் மற்றும் புதுப்பிக்கத்தக்க வளங்களை நம்புவதற்காக கட்டப்பட்ட நகரமாக இருக்க வேண்டும், கிரீன்ஹவுஸ் உமிழ்வைக் கண்காணிக்க ஐடியைப் பயன்படுத்துவதன் மூலம் காலநிலை மாற்ற நெகிழ்ச்சி மற்றும் கழிவுநீர் அமைப்பு தேவைகள் மற்றும் பராமரிப்பு போன்ற பிற சுற்றுச்சூழல் பிரச்சினைகளையும் சுட்டிக்காட்டுகிறது.\nஇந்த நம்பமுடியாத எதிர்காலத்துடன், ஒரு சமீபத்திய கண்டுபிடிப்பு- முற்றிலும் மனிதனால் உருவாக்கப்பட்ட டி.என்.ஏவைப் பயன்படுத்தி ஒரு உயிரினம் உருவாக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானிகளுடன் செயற்கை உயிரியலில் இது ஒரு முக்கியமான படியாகும் ஒரு செயற்கை மரபணுவை நான்கு முறை உருவாக்குகிறது அவர்கள் முன்பு வடிவமைத்த எந்த மரபணுக்களைக் காட்டிலும் பெரிய மற்றும் சிக்கலானவை.-HyperBஓலா\nஉலகில் மிகுந்த எதிர்கால நகரங்களில் ஒன்றாகும்\nஸ்மார்ட் நகரங்களான துபாய் மற்றும் அபுதாபி எதிர்காலத்திற்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பார்வையைத் தாக்கும். எனவே, துபாய் மைல்கல் ஸ்மார்ட் சிட்டி மூலோபாயம் அதன் குடியிருப்பாளர்களின் வழியில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது பார்வையாளர்கள் வாழ, வேலை மற்றும் விளையாட. மறுபுறம் துபாய், உலகில் மிகவும் எதிர்காலத்திற்கான நகரங்களில் ஒன்றாக இருக்கும் நோக்கம் கொண்டது.\nஉலகில் மிகுந்த எதிர்கால நகரங்களில் ஒன்றாகும்\nமேலும் சரிபார்க்கவும்: வெளிநாட்டினருக்கான பன்மொழி வழிகாட்டிகள்\nநாங்கள் இப்போது நல்ல வழிகாட்டிகளை வழங்குகிறோம் துபாயில் வேலைவாய்ப்புக்காக. எங்களுக்காக ஒவ்வொரு மொழிக்கும் தகவல்களைச் சேர்க்க எங்கள் குழு முடிவு செய்தது துபாய் வழிகாட்டிகளில் வேலைகள். எனவே, இதை மனதில் கொண்டு, நீங்கள் இப்போது வழிகாட்டிகளைப் பெறலாம், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உதவிக்குறிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு உங்கள் சொந்த மொழியுடன்.\nதாய்லாந்திலிருந்து ஒரு வெளிநாட்டவராக வேலை கிடைக்கும்\nபோலந்து ம��ழி பேசுபவர்களுக்கு துபாயில் வேலைகள்\nதுபாயில் போர்ச்சுகல் பேச்சாளர்கள் வழிகாட்டி\nகிரேக்க மொழி பேசுபவர்களுக்கு துபாயில் வேலைகள்\nவெளிநாட்டினருக்கான பிரெஞ்சு மொழி வழிகாட்டி\nதுபாயில் குரோஷிய மொழி பேசும் தொழிலாளர்களுக்கு\nதுபாயில் ரஷ்யர்களுக்கு துபாயில் வேலைகள்\nஸ்பெயினிலிருந்து துபாயில் வேலை தேடுங்கள்\nவருக, எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிட்டதற்கு நன்றி மற்றும் எங்கள் அற்புதமான சேவைகளின் புதிய பயனராக மாறினோம்.\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nநீங்கள் இருக்க வேண்டும் உள்நுழையப்பட்டது கருத்துரை.\nஉங்களுக்கு துபாய் கம்பெனி பிடிக்குமா\nவருக, துபாய் சிட்டி நிறுவனத்திற்கு.\nநாங்கள் உறுதியாக இருக்கிறோம் மற்றவர்களுடன் நெட்வொர்க் செய்ய உங்களுக்கு உதவுகிறது மற்றும் வேலைவாய்ப்பைக் கண்டறியவும் ஐக்கிய அரபு அமீரகத்தில்.\nஎங்கள் ஒரே கேள்வி, நீங்கள் வளர எங்களுக்கு உதவுவீர்களா\nநாங்கள் மத்திய கிழக்கில் சிறந்த வெளிநாட்டினர் சமூகத்தில் ஒருவர். எங்கள் சமூக போர்டல் உதவுகிறது ஆளெடுப்பு மற்றும் பணியாளர்கள். துபாயில் உள்ள எங்கள் சேவைகள் மற்றும் பிற வேலை வலைத்தளங்களைப் பயன்படுத்தி உலகம் முழுவதிலுமிருந்து வெளிநாட்டினருக்கு நாங்கள் உதவுகிறோம்.\nஒரு கனவைக் கண்டுபிடிக்க ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழில்.\nஇந்த புள்ளிகளைக் கொடுங்கள், நீங்கள் இருந்தால் குடியேறிய மற்றும் துபாயில் ஒரு முறையான ஆட்சேர்ப்பு நிறுவனத்தைத் தேடுகிறது. எங்கள் சேவையை முயற்சிக்கவும், உங்கள் சுயவிவரத்தை பதிவு செய்யவும்.\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு சிறந்த 100 தொழில்முனைவோர் நிறுவனமாக நாங்கள் அங்கீகரிக்கப்பட்டோம். நாங்கள் சமூக ஊடகங்களுக்குள் ஒரு சிறந்த செல்வாக்கு செலுத்துபவர்.\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவில் 30m பார்வையாளர்களை நாங்கள் நிர்வகித்துள்ளோம். மேலும், எங்கள் நோக்கம் ஜூனியர் முதல் மூத்த நிலை நிர்வாகிகள் வரை உதவுகிறது ஒரு பணியை பெறுவது மத்திய கிழக்கில்.\nநிச்சயமாக, எங்கள் நிறுவனத்தை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் வேலைவாய்ப்பு தேடல்.\nதுபாயில் வேலை தேடுவது எப்படி\nஉங்களுக்கு வேலைவாய்ப்பு பெற உதவும் சில பக்கங்கள் உள்ளன\nமீண்டும் பதிவேற்றவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலைவாய்ப்பு போர்டல் தளங��கள்\nஇணைக்க துபாயில் சிறந்த தேர்வாளர்கள்\nசி.வி. துபாயில் பணிபுரியும் நிறுவனங்கள்\nவிண்ணப்பிக்க துபாயில் ஆட்சேர்ப்பு முகவர்\nநாங்கள் ஆட்சேர்ப்பு செய்கிறோம் துபாய் உள்ள வேலைகள்\nதுபாயில் தொழில் WhatsApp குழு\nஇதை ஒரு முறை பார்க்கவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொழில் ஆராய்ச்சி\nஉள் இணைப்புகள் - எங்கள் சிறந்த பக்கங்கள்\nதுபாயில் 100% நிச்சயமாக வேலை (2)\nவாட்ஸ்அப்பில் வேலைகள் குழுக்கள் (1)\nவெளிநாட்டினருக்கான துபாயில் வேலைகள் 2020 (1)\nஎளிதில் கிடைக்கக்கூடியவை. இந்தியர்களுக்கு துபாயில் ஜாப்ஸ் (1)\nலியன் டி குரூப் துபாய் (2)\nதுபாயில் புதிய கற்பித்தல் வேலைகள் (1)\nபதிப்புரிமை © Dubai Dubai City Company. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nநான் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கவில்லை\n - உங்கள் வாய்ப்பைப் பெறுங்கள் துபாயில் ஒரு வேலையை வெல்லுங்கள்\nதுபாய் வேலை லாட்டரிக்கு கிட்டத்தட்ட அனைவரும் விண்ணப்பிக்கலாம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது கத்தார் வேலைவாய்ப்புக்கு தகுதி பெறுவதற்கு இரண்டு தேவைகள் மட்டுமே உள்ளன: நீங்கள் வேலைவாய்ப்பு விசாவிற்கு தகுதி பெற்றால் ஒரு சில கிளிக்குகளில் கண்டுபிடிக்க துபாய் விசா லாட்டரியைப் பயன்படுத்தவும். ஐக்கிய அரபு எமிரேட் அல்லாத எந்தவொரு வெளிநாட்டு வெளிநாட்டினருக்கும் துபாயில் வசிப்பதற்கும் வேலை செய்வதற்கும் ரெசிடென்சி விசா தேவைப்படுகிறது. எங்கள் லாட்டரி மூலம், நீங்கள் வெல்வீர்கள் துபாயில் வேலை செய்ய உங்களை அனுமதிக்கும் வதிவிட / வேலைவாய்ப்பு விசா\nதுபாயில் நீங்கள் வேலையை வென்றால், உங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.\nஉங்கள் கூப்பன் குறியீடு க்கு செல்லுபடியாகும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/historical-evidence-about-kattabomman", "date_download": "2020-01-18T09:47:15Z", "digest": "sha1:I6422KACYKN57NP56L5ZGN2H7HUBPG2T", "length": 18134, "nlines": 137, "source_domain": "www.vikatan.com", "title": "கட்டபொம்மன் கப்பம் கட்டினாரா இல்லையா? - வாசகர் பகிர்வு #MyVikatan | Historical evidence about Kattabomman", "raw_content": "\nகட்டபொம்மன் கப்பம் கட்டினாரா இல்லையா - வாசகர் பகிர்வு #MyVikatan\nவரலாற்றைப் படிக்கும்போது நம்மை நமக்கே உணரவைப்பதில் உன்னத கருவியாய் விளங்குகிறது.\nபொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\n\"பாதை போட்டவர்களைப் பயணிப்பவர் நினைக்க வைப்பது வரலாறு'' என்பார் மு.வ. வரலாற்றைப் படிக்கும்போது நம்மை நமக்கே உணரவைப்பதில் உன்னத கருவியாய் விளங்குகிறது.\nதமிழகத்தில் விடுதலைக்கு வேரூன்றியவர்களில் பாளையக்காரர்கள் மிக முக்கியமானவர்கள். சுகபோகமாக வாழ்வை வாழ வழியிருந்தும் மக்களின் உணர்வுகளை மதித்து ஆங்கிலேயரை எதிர்த்து குரல் கொடுத்து தம் இன்னுயிரையும் அர்ப்பணித்துள்ளனர். அதில் முக்கியமானவர் வீரபாண்டிய கட்டபொம்மன். அவரை நினைத்ததும் நினைவுக்கு வருவது வானம் பொழிகிறது, பூமி விளைகிறது எனும் வசனம். இதை அவர் பேசினாரா என்றால் வழக்காறு உள்ளது. ஆனால், வரலாற்றில் இல்லை என்கின்றனர் வரலாற்றாசிரியர்கள்.\nகட்டபொம்மன் படம் மட்டுமே பார்த்து வளர்ந்த எனக்கு எம்.பில் வரலாறு படிக்கும்போது பேராசிரியர்களால் சொல்லப்பட்ட இந்தச் செய்தி வியப்பாக இருந்தது. மேலும், விவரம் தெரிந்துகொள்ள டாக்டர் க.வெங்கடேசன் அவர்கள் எழுதிய தற்கால தமிழ்நாட்டு வரலாறு புத்தகத்தைப் படிக்க அதில் விரிவாக இருந்தது.\nமேலும், பன்னிரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்திலும் கப்பத்தொகை நிலுவை 3,310 பகோடா (ரூபாய்) என உள்ளது. ஏற்கெனவே கட்டிக்கொண்டிருந்ததில் நிலுவை என்று அச்செய்தியை உணர முடிகிறது. மேலும், ஜாக்சன் துரையைச் சந்தித்து விளக்கமளிக்க முயன்று அவர் சென்ற பாதையிலேயே 400 மைல்கள் சென்று செப்டம்பர் 19-ல் ராமநாதபுரத்தையும் அடைந்ததையும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n1957-ல் சக்தி கிருஷ்ணசாமி, `வீரபாண்டிய கட்டபொம்மன்' என்ற நாடகத்தை எழுதினார். சிவாஜி கணேசன் கட்டபொம்மனாக நடித்த இந்த நாடகம் வெற்றி அடைந்தது. இதைத் தொடர்ந்து அதைத் திரைப்படமாக எடுக்க முடிவு செய்யப்பட்டது. அப்போது இடம் பெற்ற வசனங்களே நாம் இன்று வரை சொல்லிக் கொண்டிருக்கும் வசனங்கள்.\nஎனக்குத் தெரிந்த சின்னச் சின்ன தகவல்களை இங்கே பகிர்கிறேன்...\nதமிழகத்தில் விஜயநகரப் பேரரசின் காலத்தில் மதுரையை ஆண்ட விஸ்வநாத நாயக்கர் ஆட்சிக்காலத்தில் பாளையக்காரர்கள் தோன்றினர். பாளையக்காரர்கள் எனில் பாளையம் அல்லது பெரு நிலப்பரப்பு��்கு உரிமையாளர் ஆவர்.\nவீரத்தின் அடையாளமாகத் திகழ்ந்த கட்டபொம்மன்\n1792-ல் ஏற்பட்ட கர்நாடக ஒப்பந்தப்படி கப்பம் வசூலிக்கும் உரிமை ஆங்கில கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாளையக்காரர்கள் பின்பு கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.\nகட்டபொம்மனின் மூதாதையர்கள் வீரமிக்கவர்கள். தெலுங்கில் மூதாதையர் பெயர் கெட்டிபொம்மு என்பது தமிழில் கட்டபொம்மன் ஆனது. கெட்டி பொம்முவுக்கு வாரிசு இல்லாததால் ஜெகவீரபாண்டியன் பாளையக்காரர் ஆனார். அவர் மரணத்துக்குப் பின் தன் 30 வது வயதில் அரியணை ஏறினார்கட்டபொம்மன். இவர் பதவியேற்ற இரு ஆண்டுகளில் வரி செலுத்தும் முறையை கம்பெனி கைப்பற்றியது.\nவீரபாண்டிய கட்டபொம்மன் விதிகளை என்றும் மதிப்பவராக, சட்டத்துக்குக் கட்டுப்பட்டவராக நவாப்புக்கோ, கம்பெனிக்கோ கட்ட வேண்டிய வரியை எவ்வித சுணக்கமுமின்றி கட்டிவந்துள்ளார். இவர் மீது ஆங்கிலேயருக்கும் இணக்கமான உறவே இருந்தது.\nஉண்மையில் மழை இல்லாததால் விளைச்சல் குறைந்தது. பஞ்சத்தால் மக்கள் அவதிப்பட்டதால் வரி வசூல் செய்து கட்டமுடியவில்லை.\nராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற காலின் ஜாக்சன் 1798 மே 31 உடன் கப்பத்தொகை நிலுவை ரூபாய் 3,310 கட்ட வேண்டுமென நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், உயரதிகாரிகள் அதற்குச் சம்மதிக்காததால் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையைத் தீர்க்க விரும்பி தன்னை ஆகஸ்ட் 18-ம் நாள் ராமநாதபுரத்தில் சந்திக்கச் சொல்லிவிட்டு நெல்லை, குற்றாலம் சுற்றுலாச் சென்றுவிட்டார். அவரை சந்தித்து நிலைமையை விளக்கக் குற்றாலம் சென்றார். ஆனால், அங்கு சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், அவர் சென்ற பாதையிலேயே 400 மைல்கள் சென்று செப்டம்பர் 19-ம் தேதி ராமநாதபுரம் ராமலிங்க விலாசை அடைந்தார்.\nஇச்சந்திப்பில் கட்டபொம்மனும் அவரின் அமைச்சர் சிவசுப்பிரமணிய பிள்ளையும் கலெக்டர் முன்பு மூன்று மணி நேரம் நிற்கவைக்கப்பட்டனர். பஞ்சத்தால் கப்பம் கட்ட முடியாததை ஜாக்சன் ஒப்புக்கொள்ளவில்லை. அப்போது, அரண்மனையை விட்டுச் செல்லக் கூடாது எனக் கைது செய்ய ஆணையிட்டதால் தப்ப முயன்றபோது ஏற்பட்ட கைகலப்பில் கிளார்க் கொல்லப்பட்டார். அவரின் அமைச்சர் கைது செய்யப்பட்டார். கட்டபொம்மன் தன் தம்பி ஊமைத்துரையின் மூலம் தப்பிவிட்டார்.\nபாஞ்சாலங்குறிச்சிக்கு வந்தவுடன் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் கம்பெனிக்கு விரிவாக ஆளுநர் எட்வர்ட் கிளைவ்க்கு கடிதம் எழுதினார். இதைப் பரிசீலித்த ஆளுநர் நீதிவிசாரணைக்கு உத்தரவிட்டும், சிவசுப்பிரமணியனை விடுவித்தார். மேலும், வில்லியம் பிரவுன், வில்லியம் ஆரம், காசர்மேயர் தலைமையில் மூன்று பேர் கொண்ட விசாரணை கமிஷன் அமைத்தார்.\nஅதில் முக்கியமாகக் கட்டபொம்மன் நிரபராதி எனவும் 23 நாள்கள் அலைக்கழிக்கப்பட்டதாகவும், கலவரத்தில் உயிரிழந்த கிளார்க்கின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகை வழங்கவும் கூறியது. ஜாக்சன் பணிநீக்கம் செய்யப்பட்டார்.\nதான் பட்ட அவமானத்தை நினைத்து ஒரு முடிவுக்கு வந்த கட்டபொம்மன் ஆங்கிலேய அதிகாரியை நம்பக்கூடாது என எண்ணி மருதுபாண்டியருடன் இணைந்து புதிய கூட்டமைப்பை உருவாக்கி ஆங்கிலேயரை எதிர்த்து இறுதி மூச்சுக்காற்று உள்ளவரை போரிட்டு 1799-ல் அக் 16-ல் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார். ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு மாண்ட கட்டபொம்மன் என்றென்றும் நினைவுகூரக்கூடியவர்.\nவிகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\nஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்.. அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/what-is-your-new-year-resolution", "date_download": "2020-01-18T10:11:02Z", "digest": "sha1:NMZ75SMW46YQW7EBQ7SLZLTEET7TT3DZ", "length": 5247, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "2020- வரப்போகுது.. உங்களோட நியூ இயர் ரெசல்யூஷன் என்ன பாஸ்? | what is your New Year Resolution?", "raw_content": "\n`2020 வரப்போகுது... உங்களின் நியூ இயர் ரெசல்யூஷன் என்ன பாஸ்\n2020-ம் ஆண்டுக்கு என்னென்ன தீர்மானங்களையெல்லாம் எடுத்துள்ளீர்கள் என்று சர்வேயில் உங்களின் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nஇன்னும் சில நாள்களில் 2020-ம் ஆண்டு வரவிருக்கிறது. புது வருடம் பலருக்கும் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். இந்த வருஷத்தோட ஜிம்முக்குப் போகணும்னு ஆரம்பித்து, குடிக்கக்கூடாது... ரொம்ப செலவழிக்கிறேன் அத மொதல்ல குறைக்கணும்னு 100+ ரெசல்யூஷன் எடுப்போம்.\nஆனால், ஆரம்பிக்குற நியூ இயர், பிப்ரவரி மாதம் தொடங்குவதற்கு முன்னரே அம்னிஷியா வந்த மாதிரி என்ன ரெசல்யூஷன் எடுத்தோம் என்பதையே பலர் மறந்துடுவாங்க. எடுத்த சபதத்தைச் சரியாகச் செய்கிறோமோ இல்லையோ... வருடாவருடம் இதே உறுதிமொழிகளை மீண்டும் புதிப்பித்துக்கொள்ள மறப்பதே இல்லை. முடிவெடுத்த சபதத்தை மிகச் சரியான நேரத்தில் முடிப்பவர்களும் உண்டு.\nநீங்கள் 2020-ம் ஆண்டுக்கு என்னென்ன தீர்மானங்களையெல்லாம் எடுக்கவிருக்கிறீர்கள் என்று சர்வேயில் உங்களின் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/women/a-lorry-drivers-daughter-shares-her-success-story", "date_download": "2020-01-18T09:07:11Z", "digest": "sha1:2LXIQYU2QKY5RDOEMKKPFS3V6KXKR67W", "length": 13959, "nlines": 125, "source_domain": "www.vikatan.com", "title": "\"ஆக்ஸிடென்டை மறைச்சு என்னை டாக்டராக்கினார் கணவர்\" - 18 பதக்கங்கள் வென்ற லாரி டிரைவர் மகள் |A lorry driver's daughter shares her success story", "raw_content": "\n``ஆக்ஸிடென்டை மறைச்சு என்னை டாக்டராக்கினார் கணவர்\" - 18 பதக்கங்கள் வென்ற லாரி டிரைவர் மகள்\n``கல்யாணத்துக்குப் பிறகு என்னை டாக்டராக்கி அழகு பார்த்திருக்கிற என் கணவருக்குத்தான், எனக்கு கிடைக்க வேண்டிய புகழ் எல்லாமே சேரும்''\nநாமக்கல்லைச் சேர்ந்த ஆனந்தியின் அப்பா லாரி டிரைவர். திருமணத்துக்குப் பிறகு, கல்லூரி மற்றும் வேலைக்குச் செல்லும் கனவு நிறைவேறாமல் தவிக்கும் பெண்களுக்கு மத்தியில், ஆனந்தியைக் கால்நடை மருத்துவராக்கி அழகு பார்த்திருக்கிறார் கணவர் ரமேஷ். பல்கலைக்கழக அளவில் 18 தங்கப்பதக்கங்களை வென்று முதல் மாணவியாக இடம்பிடித்து சாதனைகளால் நெகிழ்கிறார் ஆனந்தி. வாழ்த்துகளைக் கூறி அவரிடம் பேசினோம்.\n``நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரத்திலுள்ள காளப்பநாயக்கன்பட்டி, என் பூர்வீகம். நடுத்தர குடும்பம். வீட்டில் ஒரே மகளான என்னைப் பெற்றோர் நல்லபடியா வளர்த்தாங்க. பத்தாவது மற்றும் பன்னிரண்டாம் வகுப்புல ஸ்கூல்ல முதல் மாணவியா தேர்ச்சிபெற்றேன். எதிர்காலத்தைப் பத்தி நிறைய கனவுகள் இருந்துச்சு. ஆனா, ��ப்போ நல்ல வரன் வந்ததால உடனே எனக்குக் கல்யாணம் செய்துவெச்சுட்டாங்க.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nகாலேஜ் படிக்கணும்ங்கிற என் ஆசைக்குப் பலரும் எதிர்ப்பு சொன்னாங்க. `என் மனைவி படிச்சு நல்ல நிலைக்கு வரணும்'னு கணவர் ரொம்பவே ஊக்கம் கொடுத்தார். என் ப்ளஸ் டூ மார்க்குக்கு மருத்துவப் படிப்புக்கான சீட் கிடைக்கலை. சின்ன வயசுல இருந்து வளர்ப்புப் பிராணிகள்மீது அதிக அன்பு செலுத்துவேன். எனவே, கால்நடை மருத்துப் படிப்பில் சேரலாம்னு முடிவுபண்ணினேன். என் முதல் குழந்தை பிறந்து 5 மாதமாகியிருந்த நிலையில, 2013-ம் ஆண்டு ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில கவுன்சலிங் வழியில் சேர்ந்தேன்.\nஇன்ஜினீயரான என் கணவருக்கு அரசுப் பணி கிடைச்சு, கரூர்ல வேலை செய்துகிட்டிருந்தார். எனவே, பெற்றோர் என்னுடன் ஒரத்தநாட்டில் தங்கிட்டாங்க. அப்பா வழக்கம்போல லாரி மற்றும் கல்லூரி வேன் டிரைவராக வேலை செய்தார். அம்மா என் குழந்தையைப் பார்த்துக்க, நான் மகிழ்ச்சியா படிச்சேன். தினமும் காலேஜ் முடிச்சு வீட்டுக்கு வந்ததும், குழந்தைக்கான அன்பை முழுமையா கொடுத்தேன்.\nஒருமுறை எனக்கு செமஸ்டர் தேர்வு. அப்போ கணவருக்கு ஆக்ஸிடென்ட்டாகி அவர் கை மூட்டு விலகிடுச்சு. எனக்குத் தெரிஞ்சா நான் சரியா தேர்வெழுதாமப்போக வாய்ப்பிருக்குனு நினைச்சு, அந்த விஷயத்தை என்கிட்ட சொல்லாம மறைச்சுட்டார்.\nதேர்வு முடிஞ்சு அவரைப் பார்க்க கரூர் போனப்போ அந்த விஷயம் தெரிஞ்சு ரொம்பவே வருத்தப்பட்டேன். என் படிப்புப் பாதிக்காதவாறு குடும்பத்தினர் எல்லோருமே ரொம்பவே ஒத்துழைப்பு கொடுத்தாங்க\" என்கிற ஆனந்தி, 18 தங்கப் பதக்கங்கள் வென்ற தருணம் குறித்து மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.\n``எந்த எதிர்பார்ப்பும் இல்லாம நல்லா படிச்சேன். `பல்கலைக்கழக அளவில் சிறந்த மாணவியா வருவேன்'னு பேராசிரியர்கள் சொல்வாங்க. 5 வருஷ படிப்பை முடிச்சதுமே, சேலம் ஆவின் நிறுவனத்துல எனக்கு வேலை கிடைச்சுது. அந்த நிறுவனத்துல இணைந்து செயல்பட்ட நாமக்கல் ஆவின் நிறுவனம் தனியாகப் பிரிக்கப்பட்டுச்சு.\nஇப்போ நாமக்கல் ஆவின் நிறுவனத்துல கால்நடை மருத்துவரா வேலை செய்றேன். ஆவின் நிறுவனத்துக்கு விவசாயிகள் விற்பனை செய்ற பாலைத் தரப்பரிசோதனை செய்வது மற்றும் அவர்களுக்குத் தேவை���ான கால்நடை வளர்ப்புக் குறித்த ஆலோசனைகளைக் கொடுக்கிறது என்னுடைய பணி. தவிர, களப்பணியும் உண்டு.\nஇந்த நிலையில கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் சென்ற ஆண்டில் பட்டப்படிப்பு முடிச்ச மாணவர்களுக்குப் பட்டமளிப்பு விழா நடந்துச்சு. அதில் ஒட்டுமொத்த மாணவர்களில் எனக்கு 18 தங்கப் பதக்கங்கள் கிடைச்சது. பாடப் படிப்புகள், நன்னடத்தை உட்பட பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் இந்தப் பதக்கங்கள் கிடைச்சது. இவ்வளவு பதக்கங்கள் கிடைக்கப்போறது, விழாவுக்குச் சில தினங்களுக்கு முன்புதான் எனக்குத் தெரியும்.\nகல்யாணத்துக்குப் பிறகு என்னை டாக்டராக்கி அழகு பார்த்திருக்கிற என் கணவருக்குத்தான், எனக்குக் கிடைக்கிற புகழ் எல்லாமே சேரும்.\nபட்டமளிப்பு நிகழ்ச்சிக்கு குடும்பத்தினர் எல்லோரையும் கூட்டிகிட்டுப் போயிருந்தேன். அவர்கள் எல்லோருக்கும் அளவில்லா சந்தோஷம். கூடுதல் சர்ப்ரைஸ், சமீபத்துலதான் எனக்கு ரெண்டாவது குழந்தை பிறந்துச்சு.\nகல்யாணத்தால், கல்லூரிக் கனவு நிறைவேறாமல் இருக்கும் பெண்கள் ஒருபக்கம். கல்யாணத்துக்குப் பிறகு வேலைக்குப் போக முடியாம தவிக்கும் பட்டதாரிப் பெண்கள் ஒருபக்கம்னு நிறைய பெண்கள் ஏக்கத்தில் தவிக்கிறாங்க.\nஆனா, கல்யாணத்துக்குப் பிறகு என்னை டாக்டராக்கி அழகு பார்த்திருக்கிற என் கணவருக்குத்தான், எனக்குக் கிடைக்கிற புகழ் எல்லாமே சேரும்\" என்றார் மகிழ்ச்சியுடன்.\nதொழிலாளி to முதலாளி 16: மாமியார் கொடுத்த ஊக்கம்... ரூ.30 கோடி டர்ன் ஓவர் ஈட்டும் மருமகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/tag/articles/", "date_download": "2020-01-18T09:35:25Z", "digest": "sha1:O5COO6ACIQQN7R35UWXAP3LVLLOICRSP", "length": 40949, "nlines": 236, "source_domain": "xavi.wordpress.com", "title": "Articles |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nதலைக்கவசம் : தலைக்கு அவசியம்\n( இந்தவார தமிழ் ஓசை நாளிதழின் ஞாயிறு இணைப்பான களஞ்சியம் இதழில் வெளியான எனது கட்டுரை )\nசாலைப் பாதுகாப்பு என்பது தேசத்தின் மிகவும் முக்கியமான பிரச்சனையாக உருமாறியிருக்கிறது. காரணம் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் நிகழ்ந்து வரும் விபத்துகள். பல இலட்சம் உயிர்களைப் பலிவாங்கும் இருசக்கர விபத்துகளுக்கு முக்கியமான காரணம் தலைக்கவசம் அணியாமல் பயணிப்பதே என்னும் ஆ���்வுகளின் அடிப்படையில் உலக அளவில் எல்லா நாடுகளும் தலைக்கவசத்தின் தேவையை உணர்ந்து செயல்படுகின்றன.\nதமிழகத்தில் தலைக்கவசம் அணிந்து கொண்டு வாகனம் ஓட்டுவதை அரசு இப்போது கட்டாயமாக்கியிருப்பது விபத்து உயிரிழப்பைக் குறைக்க தமிழக அரசு எடுத்துள்ள ஒரு தீவிர நடவடிக்கை என்றே கொள்ள வேண்டும். கர்நாடகாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் செயலாக்கம் பெற்ற இந்த சட்டம் தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் அமலுக்கு வருகிறது.\nஃபைபர் கிளாஸ், பைண்டர் ரெசின், யூ.வி ஸ்டெபிலைசர் போன்றவற்றின் உதவியுடன் தயாராக்கப் படுகிறது தலைக்கவசம். கண்ணாடி நார் பூச்சு, அதன்மேல் ஒட்டிக் கொள்ளும் பைண்டர் ரெசின் என ஒன்றன் மீது ஒன்றாக இவை பல அடுக்குகளாக சேரும்போது தலைக்கவசம் தயாராகிறது.\nரெசினில் நல்ல தரமான ரெசினை உபயோகப்படுத்தினால் மட்டுமே தலைக்கவசம் தரமானதாய் இருக்கும். அதே போல கண்ணாடி இழைகளிலும் சி, இ என பல வகை இழைகள் உள்ளன. தரமான இழைகளினால் தயாராக்கப்படாத ஹெல்மெட் பார்வைக்கு தலைக்கவசம் போல் இருக்குமே தவிர பாதுகாப்புக்குப் பயன்படாது என்கிறார் பிளாஸ்டிக் தொழில் நுட்ப வல்லுநர் திரு. சந்திரசேகரன் அவர்கள்.\nஹெல்மெட் கட்டாயமாக்கப் பட்டதும் இன்று சாலை ஓரங்களிலும், மர நிழல்களிலும், சந்துகளிலும் எங்கும் ஹெல்மெட் கடைகள். தலைக்கவசங்கள் வெறும் இருநூறு முந்நூறு ரூபாய்க்கே கிடைக்கிறது என்பது ஆச்சரியத் தகவல். இவை நிச்சயம் போலியானவையே. Steelbird, Studd, Protech போன்ற நிறுவனங்கள் தரமான தலைக்கவசங்களை விற்கின்றன. போலிகள் அந்த பெயரில் கூட உலவலாம் எனவே அவர்களுடைய நேரடி விற்பனை நிலையங்களையே அணுகி வாங்குவது பலனளிக்கும்.\nதரமான தலைக்கவசம் ஆயிரம் ரூபாய் ஆகலாம். மிகவும் குறைந்த விலையிலுள்ள தலைக்கவசங்கள் நிச்சயம் தரமற்றவையே. எடைக்கும், ஹெல்மெட் பாதுகாப்புக்கும் சம்பந்தம் கிடையாது. எடை எண்ணூறு கிராமுக்கும் இரண்டு கிலோவுக்கும் இடைப்பட்டதாக இருக்கும் தரமான தலைக்கவசங்கள்.\nஹெல்மெட்டுக்குள் உள்ளே உள்ள துணியை விலக்கிப் பார்த்து கரடுமுரடாகவோ, மணல் துகள்கள் இருந்தாலோ வாங்காதீர்கள். அது போலியான தலைக்கவசம். என்று நல்ல தலைக்கவசங்களை வாங்குவதற்கான யோசனைகளையும் அவரே தெரிவிக்கிறார்.\n1961ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் மோட்டார் வாகனங்களில் தலைக்கவசம் க���்டாயமாக்கப்பட்டது. உலகிலேயே முதன் முதலாக தலைக்கவசம் கட்டாயமாக்கப்பட்ட நாடு எனும் பெருமையையும் ஆஸ்திரேலியா பெறுகிறது. அதுமட்டுமன்றி உலகிலேயே சைக்கிளில் செல்வோர் ஹெல்மெட் அணியவேண்டும் என்பதைச் கட்டாயமாக்கிய நாடும் ஆஸ்திரேலியா தான் 1990 களில் இந்த சட்டம் அமுலுக்கு வந்தது. தற்போது சில அமெரிக்க மாநிலங்களிலும், ஸ்வீடன், இத்தாலி போன்ற நாடுகளிலும் இந்த சட்டம் அமலில் உள்ளது.\nஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, டென்மார்க், பின்லாந்து, பிரான்சு, ஜெர்மனி, ஹங்கேரி, ஐஸ்லாந்து, இஸ்ரேல், இத்தாலி, லாட்வியா, லித்தானியா, லெக்சம்பர்க், நெதர்லாந்து, நார்வே, போலந்து, போர்ச்சுக்கல், சுவீடன், சுவிட்சர்லாந்து ஸ்பெயின் போன்ற பல நாடுகளில் ஹெல்மெட் அணிந்து மோட்டார் வாகனங்கள் ஓட்டுவது கட்டாயச் சட்டமாக்கப்பட்டுள்ளது.\nநெதர்லாந்தில் இருபது கிலோ மீட்டருக்கும் குறைவான வேகத்தில் மட்டுமே செல்லும் திறனுடைய இருசக்கர வாகனங்களுக்கு இந்த சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் தலைக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nஅயர்லாந்து, பின்லாந்து, கனடா, நியூசிலாந்து உட்பட பல நாடுகளில் நிலவி வரும் சைக்கிள் தலைக்கவச சட்டம் பெரும்பாலும் சிறுவர்கள் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.\nஅமெரிக்காவைப் பொறுத்தவரையில் தலைக்கவசத்தைக் கட்டாயமாக்கும் தேசீயச் சட்டம் எதுவும் இல்லை. ஆனால் ஒவ்வொரு மாநிலமும் தனித்தனிச் சட்டங்களை வைத்துள்ளன. கொலராடோ , இல்லினாய்ஸ் போன்ற சில மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் தலைக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி அமெரிக்காவில் 47 மாநிலங்களில் தலைக்கவசச் கட்டாயச் சட்டம் உள்ளது.\nஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சைக்கிளில் செல்லவும் தலைக்கவசம் அணியவேண்டும் என்பதும் அமெரிக்காவின் பெரும்பாலான மாநிலங்களில் சட்டமாக உள்ளது. இதன்மூலம் சிறுவர் விபத்துகள் 54 விழுக்காடு குறைந்திருப்பதாக அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது.\nஅமெரிக்காவில் 1967ம் ஆண்டு முதல் சுவடு எடுத்து வைத்த தலைக்கவச கட்டாயச் சட்டம் 1975ம் ஆண்டிற்குள் பெரும்பாலான மாநிலங்களில் அமலுக்கு வந்துவிட்டது. இதனால் அங்கு விபத்துகள் பெருமளவு குறை���்து விட்டன. அங்கு தலைக்கவசம் அணியாமல் பயணிப்பவர்களுக்கு மருத்துவக் காப்பீடு கிடைப்பதிலும் சிக்கல் இருப்பதனால் மக்கள் சட்டத்தை மீறாமல் பின்பற்றுகின்றார்கள். அங்குள்ள மக்களில் 81 விழுக்காட்டினர் தலைக்கவசச் சட்டத்தை ஆதரிக்கிறார்கள்\nதலைக்கவசங்களின் வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால் 1880 களில் தலைக் காயமே பெரும்பாலான சைக்கிள் விபத்துகளினால் உயிரிழக்கச் செய்கிறது என்று சொல்லி தலைக்கு ஏதாவது கவசம் போல போட ஆரம்பித்தார்கள். 1953ம் ஆண்டு தென் கலிபோர்ணியாவிலுள்ள பேராசிரியர் லோம்பர்ட் என்பவர் தலைக்கவசத்துக்கான காப்புரிமையைப் பெற்றார். இதுவே நவீன கால தலைக்கவசங்களுக்கெல்லாம் முன்னோடி என நம்பப்படுகிறது.\n1970 களின் துவக்கத்தில் தலையைச் சுற்றி பெல்ட் போன்ற இழைகளால் ஆன தலைக்கவசம் விற்பனைக்கு வந்தது. இது பெரும்பாலும் சைக்கிள் பந்தயத்தில் கலந்துகொள்பவர்களின் காது தரையில் உரசாமலிருக்கவே உருவானதாம். அதன் தொடர்ச்சியாக வந்தவையே நவீன கால தலைக்கவசங்கள்.\nமேலை நாடுகளில் போக்குவரத்துத் துறை மற்றும் ஸ்னெல் என பல தர அங்கீகாரங்கள் தலைக்கவசங்களின் தரத்தை பரிசோதிக்கின்றன. இதில் ஸ்னெல் சோதனையில் 500 கிலோ மீட்டர் வேகத்தில் தலைக்கவசத்தைத் தாக்கியும், கனமான எடையை அதன் மீது போட்டும், ஒரே நேரத்தில் தலைக்கவசத்தை ஏழெட்டு முறை தாக்கியும், ஒரே இடத்தில் பலமுறை தாக்கியும் சோதனைகள் மேற்கொள்கிறார்கள்.\nஇருசக்கர வாகனங்களில் செல்வது குறைந்த பாதுகாப்பான பயணம் என்பது நாம் அறிந்ததே. 2004ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி இருசக்கர வாகன விபத்துகள் மற்ற வாகன விபத்துகளை விட 34 மடங்கு அதிகமாகும். தலைக்கவசங்கள் விபத்தினால் தலைக்கு ஏற்படக்கூடிய காயங்களிலிருந்து காப்பாற்றுகிறது என்பது இன்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு விட்டது. தலைக் கவசம் அணிவதனால் இருசக்கர வாகன விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகள் 88 விழுக்காடு தவிர்க்கப்படும் என்கிறது ஆய்வு ஒன்று.\nதலைக்கவசங்களைப் பயன்படுத்துவதால் விபத்துகளினால் ஏற்படும் மருத்துவச் செலவுகள் பெருமளவுக்குக் குறைந்துவிடுகிறது. மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்பும் வாய்ப்புகள் பெருமளவு அதிகரிக்கின்றன.\nதலைக்கவசம் அணிவதனால் கழுத்துப் பகுதிகளில் அதிக பாதிப்பு ஏற்படுகி���து என்னும் வாதத்தை அமெரிக்காவில் கோல்ட்ஸ்டெயின் ஆய்வு பொய் என நிரூபித்திருக்கிறது.\nதலைக்கவசம் ஒருவகையில் தலைப் பாதுகாப்புக்கு இருப்பது போல சாலைச் சத்தங்களிலிருந்து கொஞ்சம் காதுக்கும் மனதுக்கும் ஓய்வையும் கொடுக்கிறது என்பது தலைக்கவசப் பயன்பாட்டாளர்களின் கருத்து. இது கவனத்தைச் சாலையில் செலுத்தி வாகனம் ஓட்டுவதற்கு வழிசெய்யும். குளிரிலிருந்து தப்பிக்கவும், தூசிலிருந்து தப்பிக்கவும், பூச்சிகள் போன்றவை கண்களையும், காதுகளையும் தாக்காமல் காக்கவும் கூட தலைக்கவசங்கள் பயன்படுகின்றன என்பன தலைக்கவசங்களின் சிறப்புப் பலன்கள் எனலாம்.\nதலைக்கவசம் அணிவது உயிர்காக்கும் என்னும் விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்லவேண்டியது நமது கடமையாகும். அதே போல தரமற்ற தலைக்கவசங்கள் பயன்படுத்தினால் விபத்து நேரங்களில் உடைந்து போய் அது அதிக பாதிப்புகளை ஏற்படுத்திவிடும் அபாயமும் உண்டு என்பதையும் மக்களுக்கு உணர்த்த வேண்டும்.\nதலைக்கவசம் வாங்கும்போது அதன் தரத்தைப் பார்த்து வாங்கும் அதே வேளையில், வார்ப்பட்டை நன்றாக வலுவாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும்,\nதலைக்கவசத்தை தலையில் மாட்டிவிட்டு தலையை வேகமாக அங்கும் இங்கும் அசைத்துப் பாருங்கள். தலைக்கவசம் தனியே அசையக் கூடாது. அசைந்தால் அதை விட்டுவிட்டு வேறொரு நல்ல தரமானதை வாங்குங்கள்.\nஅணியும்போது திருப்திகரமான தலைக்கவசத்தை வாங்குதல் அவசியம், இல்லையேல் அதுவே பிரச்சனையாகிவிடக் கூடும். தலைக்கவசத்துக்காக செலவிடும் தொகை என்பது நம் உயிருக்குச் செய்யும் காப்பீடு போலக் கருத வேண்டும். நம்முடைய உயிரையும் நம்மை சார்ந்திருப்பவர்களின் எதிர்காலத்தையும் நமது தலைக்கவசமே நிர்ணயிக்கிறது எனும் எண்ணம் எப்போதும் இருத்தல் அவசியம்\nதலைக்கவசம் அரைக் கவசமாக இல்லாமல் முழு தலையையும் மறைக்கும் விதத்தில் அமைந்திருப்பது மிக மிக அவசியம். தலைக்கவசங்கள் சட்டத்தின் கண்களுக்கு முன்னால் காட்டப்படும் அடையாள அட்டைகளல்ல, அது நம் அவசியத் தேவை என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். நாம் சட்டத்தை ஏமாற்ற நினைக்கையில் ஏமாந்து போவது நாம் என்பதைப் புரிய வேண்டும்.\nபார்வைக்குத் தடை ஏற்படுத்தாத தலைக்கவசங்களையே தேர்ந்தெடுத்து அணிய வேண்டும். அல்லது சாலைப்பயணத்தில், குறிப்பாக இரவு நேரப் பயணங்களில் அது இடஞ்சலாய் மாறிவிடக் கூடும்.\nகாதை முழுவதுமாக அழுத்தி வலி தரும் தலைக்கவசங்களைத் தவிர்க்க வேண்டும். சத்தத்தை முழுதுமாக தடை செய்யும் தலைக்கவசங்களையும் தவிர்க்க வேண்டும்.\nஅதிக எடையுள்ள தலைக்கவசங்களையும் தவிர்க்க வேண்டும். தற்போது இஞ்ஜக்சன் மோல்டிங் வகை தலைக்கவசங்கள் கிடைக்கின்றன. இதில் கனம் குறைவு ஆனால் விலை சுமார் 2500.\nதலைக்கவசங்கள் உங்களுக்கு அலர்ஜி நோயை ஏற்படுத்தா வண்ணம் கவனித்துக் கொள்ள வேண்டும். எண்ணைப்பசை தலை உடையவர்கள் தலைக்கவசத்துக்கு உள்ளே இன்னொரு துணியை வைத்து அணிவது தலைக்கவசம் விரைவில் பயனற்றுப் போவதிலிருந்து பாதுகாக்கும்\nகாவல்துறையினரின் ஈடுபாடு இதில் மிக மிக அவசியம். சுயநலச் சில்லறைகளை மட்டுமே மீண்டும் எதிர்பார்ப்பார்களெனில் சட்டம் என்பது ஏடுகளில் தூங்கும் கரையானாகி விடும் அபாயம் உண்டு. தலைக்கவசம் சட்டம் அமலுக்கு வரும் அதே நேரத்தில் அந்த தலைக்கவசத்தையும் போட்டுக்கொண்டு நாம் செல்ல வேண்டிய சாலைகளையும் அரசு சற்று கவனித்தால் நன்றாக இருக்கும்.\nமுக்கியமான பணிகளை தலையாய பணி என்பது நம் வழக்கம். தலைக்குக் கவசம் அணிவதே தலையாய பணிகளில் எல்லாம் தலையாய பணி என்பதை அனைவரும் கவனத்தில் கொண்டு நாட்டின் விபத்துச் சோகங்களைக் குறைக்க உறுதியெடுப்போம்.\nபைபிள் கூறும் வரலாறு : 20 நீதிமொழிகள்\nதன்னம்பிக்கை : மாற்றங்கள் வெற்றிகளின் அனுமதிச்சீட்டுகள்\nVetrimani : போட்டியும் பொறாமையும் கூடப்பிறந்தவையா\nதன்னம்பிக்கை : பயங்களின் கூடாரம், தன்னம்பிக்கையின் சேதாரம்\nதர்பார் : ஒரு விரிவான விமர்சனம்\nதன்னம்பிக்கை : நீ என்னவாக விரும்புகிறாய் \nதன்னம்பிக்கை : வேலையே வாழ்க்கையல்ல\nதன்னம்பிக்கை : மாத்தி யோசி, வெற்றியை ருசி…\nதன்னம்பிக்கை : அழுத்தமற்ற மனமே அழகானது.\nதன்னம்பிக்கை : மறுத்தல் உயர்வு தரும்.\nதன்னம்பிக்கை : மாற்றங்கள் வெற்றிகளின் நுழைவுச் சீட்டுகள்\nதன்னம்பிக்கை : இனிமேல் முடியாது\nதன்னம்பிக்கை : தன்னம்பிக்கைப் பெண்களுக்கு, தலைமை இருக்கைகள் \nதன்னம்பிக்கை : பதின் வயது, தடுமாறும் மனது\nதன்னம்பிக்கை : தாழ்வு மனப்பான்மை, வாழ்வு தராது\nதன்னம்பிக்கை : உன்னை நீயே உருவாக்கு\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nசலனம் : காதலர்களுக்கு மட்டும் (கவித���க் குறு நாவல் )\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \n ( மார் 6 : 24 ) ஒருநாள் மாலையில் பள்ளிக்கூடத்திலிருந்து மகனை அழைத்து வருவதற்காகச் சென்றிருந்தேன். பள்ளிக்கூட கேட்டுக்கு வெளியே பெற்றோர் கூட்டம் கூட்டமாக நின்று பிள்ளைகளை விட அதிகமாய் படிப்பைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு நிகழ்ச்சி கண்ணில் விழுந்து திடுக்கிட வைத்தது. ஒரு அப்பா அவனது பையனின் தலையில் வேகமாக ஒரு அடி வைத்தார […]\nஉங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன போய்ப் பாருங்கள்” மாற்கு 6 : 38 “உண்பதற்குக் கூட நேரம் கிடைக்கவில்லை ” போய்ப் பாருங்கள்” மாற்கு 6 : 38 “உண்பதற்குக் கூட நேரம் கிடைக்கவில்லை ” அந்த அளவுக்கு இயேசுவையும், அவரது சீடர்களையும் சுற்றி மக்கள் கூட்டம் வருவதும் போவதுமாய் இருக்கிறது. இறை வார்த்தையின் மீது பசி தாகத்தோடு வருபவர்களை விட தனது பசியொன்றும் பெரிதல்ல என செயலாற்றுகிறார் இயேசு. ஆனால் சீடர்களின் பசி அவரை கவலைக்குள்ளாக்குகிற […]\nமத்தேயு 15:21 முதல் 28 வரையுள்ள வசனங்கள் ஒரு மிகப்பெரிய விசுவாச நிகழ்வை விளக்குகின்றன. கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, “ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்” எனக் கதறினார். ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, “நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இ […]\nபைபிள் கூறும் வரலாறு : 20 நீதிமொழிகள்\n20 நீதிமொழிகள் நீதிமொழிகள் எனும் வார்த்தையை அறிவார்ந்த சொற்கள், ஞானமுள்ள வாக்கியங்கள் என எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம். ஒரு மனிதனுடைய வாழ்க்கையைச் செம்மைப்படுத்த துணை புரிகின்ற சிந்தனைகள் என்பது தான் எளிமையான விளக்கம். அது சரி, நீதிமொழிகளுக்கு பைபிளில் என்ன வேலை உலகெங்கும் அரிஸ்டாட்டில் போன்ற எத்தனையோ தத்துவ ஞானிகள் இருக்கும் போது சாலமோனின் சிந் […]\nஉம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும் மத்தேயு 19:21 பைபிளில் பழைய ஏற்பாட்டில் ரூத் என்றொரு பெண்ணின் கதாபாத்திரம் உண்டு. அவரும் அவரது மாமியாரும் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். கோதுமை அறுவடைக்காலம் வருகிறது. அந்தக் காலத்தில் கோதுமை அறுவடை நடக்கின்ற வயல்களில் ஏழைகள் வருவார்கள். உதிர்ந்து கிடக்கின்ற கதிர்களைப் பொறுக்கிச் சேகரிப்பார்கள். அது அவர்களது பசியை ஆற் […]\nPraveen on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nநமது பயணங்களை இபாதத்… on சாலை : பயணிக்கவா \nநமது பயணங்களை இபாதத்… on சாலை : பயணிக்கவா \nGodwin Raja on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nAml on போதை :- வீழ்தலும், மீள்தல…\nAnonymous on போதை :- வீழ்தலும், மீள்தல…\nSridharan santhanam on ஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சு…\nசேவியர் on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nMohammed Sajahan on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/11/blog-post_07.html", "date_download": "2020-01-18T08:25:49Z", "digest": "sha1:7LI7TUVSRRXCUIZKCNR5EA677NBGIGXJ", "length": 20902, "nlines": 334, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தமிழக நீதிமன்றங்களில் தமிழ்", "raw_content": "\nஇறும்பூதளிக்கும் செய்தி: என் புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுவிட்டன\nநேசமித்ரன் – எழுத்தாளர் முற்றத்தில்\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசன் TVயை சாட்சியாக்கி திமுக எதிர்ப்பு\nஇயற்கை தன்னாட்சியில் நம்பிக்கை கொண்டிருந்தார் காந்தி - அஸீம் ஸ்ரீவஸ்தவா\nபுத்தகத் திருவிழா பரிந்துரை -1\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nஸ்ரீதர் நாராயணனின் ‘கத்திக்காரன்’ சிறுகதைத் தொகுதி குறித்து\nT Dharmaraj Speech | அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை | டி.தரு...\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதமிழக முதல்வர் கருணாநிதி, தமிழக நீதிமன்றங்களில் தமிழிலேயே வழக்காடுதல் நடைபெற வேண்டும் என்று பேசியுள்ளாராம். இந்தப் பேச்சின் தமிழ் மேற்கோள் எனக்கு நேரடியாகக் கி���ைக்கவில்லை. NDTV தளத்தில் கிடைத்த ஆங்கில ஆக்கம்:\nNDTV செய்தியில் கருணாநிதியின் கருத்தை பலரும் எதிர்ப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்.\nதமிழகத்தில், முடிந்தவரை, எல்லாமே தமிழிலேயே நடைபெறவேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயம்தானே கருணாநிதி உயர் நீதிமன்றத்தில் நடைமுறைகள் அத்தனையும் தமிழில் உடனடியாக வரவேண்டும் என்று சொன்னதாகத் தெரியவில்லை. பொதுவாக \"நீதிமன்றங்களில்\" என்றுதான் சொல்லியுள்ளார்.\nNDTV செய்தியில் உள்ளபடி, இப்பொழுதைக்கு அரசியல் அமைப்புச் சட்ட மாறுதல் இல்லாமல் உயர் நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடுதலைக் கொண்டுவரமுடியாது. எனக்கென்னவோ அது தேவையும் இல்லை என்று தோன்றுகிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிலர் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். தலைமை நீதிபதி எப்பொழுதுமே பிற மாநிலத்தவராகத்தான் இருப்பார். பிற மாநிலத்தில் பிறந்து வளர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தமிழகத்துக்கு வேலைக்கு வரும்போது ஓரளவுக்காவது உடைந்த தமிழில் பேசுகிறார்கள். ஆனால் நீதித்துறை என்றால் எந்த மொழியில் நீதி வழங்குகிறார்களோ அந்த மொழியில் மிகப்பெரும் ஆளுமை தேவைப்படும். எனவே பிற மாநில நீதிபதிகள் தமிழகம் வரும்போது தமிழைக் கற்று அதில் புலமை பெறவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு.\nஅதைப்போல உயர் நீதிமன்ற அளவில் பிற மாநிலங்களில் இருக்கும் பிரபல வழக்கறிஞர்கள் வந்து வழக்கை நடத்துகின்றனர். அரசுத் தரப்புக்காக வாதாடக்கூட ஹரீஷ் சால்வே, ராம் ஜேத்மலானி, அந்த்யார்ஜுனா, சோலி சொராப்ஜி என்று பெரும் பெரும் ஆள்கள் வருகிறார்கள். இவர்கள் தமிழில்தான் வாதாட வேண்டும் என்று தமிழக அரசு கேட்காது.\nஎனவே முதல்வரின் கூற்றை சரியான வழியில் பார்த்தால் நமக்குத் தோன்றுவது இதுதான்:\n* மாநிலத்தில் உயர் நீதிமன்றம் தவிர்த்து பிற நீதிமன்றங்கள் அனைத்திலும் முழுக்க முழுக்க தமிழிலேயே வழக்காடுதல், நீதி வழங்குதல் ஆகியவை நடைபெற வேண்டும். இது நியாயமான கோரிக்கை. ஏனெனில் பொதுமக்களுக்குப் புரியாமல் வழக்கு நடப்பதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. அதிலும் நீதித்துறை மொழி என்பது கடினமானது. ஒப்பந்தங்கள், சட்டங்கள் போன்றவை எழுதப்பட்டுள்ள விதமே புரிந்துகொள்ளக் கடினமானது. அதற்கு மேலாக வழக்காடுதலும் தீர்ப்பும் புரியாத மொழியில் இருந்தால் அதனால் மக்கள் மன உளை��்சலுக்குத்தான் ஆளாவார்கள்.\nஇப்பொழுது செஷன்ஸ், மாஜிஸ்டிரேட், முன்சீஃப் நீதிமன்றங்களில் தமிழ், ஆங்கிலம் என இரண்டும் கலந்துதான் நடைமுறை உள்ளது. தீர்ப்புகளில் சிலதான் தமிழில் வருகின்றன என்று நினைக்கிறேன். இந்தத் தீர்ப்புகள் அனைத்தும் தமிழிலும், வழக்காடுதல் முடிந்தவரை தமிழுலும் இருக்கவேண்டும்.\n* உயர் நீதிமன்ற வழக்காடுதல் ஆங்கிலத்திலும், தீர்ப்புகள் வரும்போது அவை ஆங்கிலத்திலும், கூடவே தேவைப்பட்டால் தமிழ் மொழிபெயர்ப்பிலும் வழங்கப்படலாம். \"தேவைப்பட்டால்\" என்பதை வேண்டுமானால் மாற்றி \"அவசியமாக\" என்றும்கூடச் சொல்லலாம்.\nஅத்துடன் தமிழக முதல்வருக்கு நாம் வேறு சில யோசனைகளை முன்வைப்போம்.\n1. தமிழக அரசின் அனைத்து இணையத்தளங்களையும் உருப்படியாகத் தமிழில் இருக்குமாறு செய்யலாம். இன்றும் முக்கால்வாசிக்கும் மேலான தளங்கள் ஆங்கிலத்தில்தாம் உள்ளன.\n2. தமிழக அரசின் பல்வேறு நிர்வாகத் துறைகளும் வருடா வருடம் எழுதும் Policy Notes ஆங்கிலத்தில்தான் உள்ளது. தமிழில் இருக்கிறதா என்று தெரியவில்லை. தமிழில் இல்லாவிட்டால் தமிழில் கட்டாயமாகக் கொண்டுவருவதற்கு வகை செய்யலாம்.\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் சமூகம் நீதி\nஎங்கெங்கு உறுத்தாமல் உபயோக்கிக்க முடியுமோ, அங்கு உபயோகிக்கலாம்.\nஅதற்காக வண்டிகள் நம்பர் பிளேட்டில் \"தா நா\" என்று புகுத்தினால் \"கோரமாக இருக்கும்\"\n//தமிழக அரசின் அனைத்து இணையத்தளங்களையும் உருப்படியாகத் தமிழில் இருக்குமாறு செய்யலாம். இன்றும் முக்கால்வாசிக்கும் மேலான தளங்கள் ஆங்கிலத்தில்தாம் உள்ளன.//\nமுதலில் தளங்கள் உருப்படியாக (எந்த மொழியில் இருந்தாலும்) இருக்குமாறு செய்ய வேண்டும். பல தளங்களில் உள்ள தொலைபேசி/தொலைநகல் எண் கூட தவறாக இருக்கிறது.\nதமிழக பட்ஜட் கூட ஆங்கிலத்தில் இருந்ததாக நியாபகம்.\nநீதிமன்றங்களில் ஆங்கிலத்தில் தீர்ப்பு கூறுவதாக யார் கூறியது கீழமை நீதிமன்றங்களில் தமிழிலேயே தீர்ப்பு எழுதுகிறார்கள். ஆங்கிலத்தில் எழுத அனுமதி பெற வேண்டும். தற்பொழுது 'உறுத்துக் கட்டளை' போன்ற தமிழ் வார்த்தைகள் அனைவருக்கும் பழகி விட்டது. பின்னர் உயர்நீதிமன்றத்தில் மூன்றில் ஒருவர் பிற மாநிலத்தில் இருந்து இருக்க வேண்டும் என்று கூறிய பொழுது நீதிபதிகள் ஆங்கிலத்தில் தீர்ப்பு எழுத வேண்டப்பட்டனர் (encouraged) அந்த நிலையும் போய் விட்டது. எனவே தமிழில்தான் 95 சதவிகித தீர்ப்புகள் எழுதப்படுகின்றன\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nமாஞ்சா நூலில் சிக்கிய கழுகு\nSC/ST கிரீமி லேயர் தொடர்பாக சட்டம் தேவையில்லை\nஉள்ளாட்சித் தேர்தல் பொதுக்கூட்டம் ஒலித்துண்டுகள்\nமேயர் பதவிக்கு நேரடித் தேர்தல் - ராமதாஸ் விருப்பம்...\nஇன்று, உள்ளாட்சித் தேர்தல் பற்றிய பொதுக்கூட்டம்\nபழங்கதை - 1: மதுரை, திருச்சி புத்தகக் கண்காட்சிகள்...\nசென்னையில் கூட்டம் பற்றி இரா.செழியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trendingtamils.com/arrest-warrant-against-tamil-film-producer-gnanvelraja/", "date_download": "2020-01-18T09:18:35Z", "digest": "sha1:J7PM22K2NTB5AL7MWW6DE7M3JJFV5VNU", "length": 4983, "nlines": 57, "source_domain": "trendingtamils.com", "title": "தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஞானவெல்ராஜா மீது கைது வாரண்ட் - Trendingtamils", "raw_content": "\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஞானவெல்ராஜா மீது கைது வாரண்ட்\nபிரபல தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவெல்ராஜாவுக்கு எதிராக ஐ.ஜி.\nகடந்த காலங்களில் ஞானவெல்ராஜாவுக்கு பல சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, ஆனால் அவர் திரும்பவில்லை. எனவே அவர்கள் இன்று கைது வாரண்ட் பிறப்பித்தனர்.\nதமிழ் சினிமாவில் சூரியா, விஜய் தேவர்கொண்டா போன்ற நடிகர்கள் நடித்துள்ள பல படங்களை ஞானவெல்ரா வங்கியில் செலுத்தியுள்ளார்.\nசேலையில் கவர்ச்சி காட்டிய கோடான கோடி பாடலின் நாயகி நிகிதா தற்போதைய நிலைமை என்ன தெரியுமா \n யாசிகாவிடம் அத்துமீறிய அவரது நண்பர்\nபிகினி உடையில் செம கவர்ச்சி போஸ் - ராய் லட்சுமி\nஇந்த வயதில் நடிகை திரிஷா பீச்சில் கொடுத்துள்ள போஸ்சை பாருங்கள்\nசேலையில் அசர வைக்கும் நிவேதா பெத்துராஜ் - Trend ஆகும் Photo shoot புகைப்படங்கள்\nஒரு திகில் படத்தில் மஞ்சு வாரியர்\nகாதலியை மயக்கமாக்கி பலாத்காரம் செய்வதை வீடியோ எடுத்த அம்மா, அக்கா\nகாதலியை மயக்கமாக்கி பலாத்காரம் செய்வதை வீடியோ எடுத்த அம்மா, அக்கா\nசிவகார்த்திகேயன் படத்தில் நடித்த நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nசிவகார்த்திகேயன் படத்தில் நடித்த நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nஆர்யா நைட் அவுட் – ரொமான்டிக் புகைப்படத���தை வெளியிட்ட சாயிஷா\nஆர்யா நைட் அவுட் – ரொமான்டிக் புகைப்படத்தை வெளியிட்ட சாயிஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-01-18T08:16:21Z", "digest": "sha1:KFIX64EXBGDBXSWWDMH22DJXYFMELOG3", "length": 28967, "nlines": 168, "source_domain": "ithutamil.com", "title": "ஆவிகளின் கோட்டை | இது தமிழ் ஆவிகளின் கோட்டை – இது தமிழ்", "raw_content": "\nHome நம்பினால் நம்புங்கள் ஆவிகளின் கோட்டை\nலண்டனில் ‘லண்டன் டவர்’ வளாகத்தில் அமைந்துள்ள பழங்காலக் கோட்டை எட்டாம் ஹென்றியின் ஆதிக்கத்தில் இருந்ததாக சரித்திரச் சான்றுகள் ஆதாரபூர்வமாகக் கூறுகின்றன.இந்தக் கோட்டைக்கு வருடந்தோறும் ஏராளமான டூரிஸ்டுகள், ஆராய்ச்சியாளர்கள் உலகெங்கிலுமிருந்து வருகிறார்கள். இந்த பழங்காலக் கோட்டையில் ஆவிகள் கூட்டம் கூட்டமாக வாழ்வதாக கடந்த 700 ஆண்டுகளாக பல நம்பத்தகுந்த செய்திகள் கிடைத்துள்ளன. அரண்மனை போன்ற இந்தக் கோட்டைக்குள் ஏராளமான பெரிய பெரிய அறைகள் உள்ளன.\nநீதிமன்றம், தண்டனை வழங்கும் கொலைக் களம், அந்தப்புரம், தர்பார் மண்டபம் என்று பல பிரிவுகள் உள்ளன. இந்தக் கோட்டையை ஆரம்பத்தில் பழுது பார்ப்பதற்காகச் சிதிலான இடங்களை இடித்தார்கள். அங்கே புதிய சுவர்களைக் கட்டினார்கள்.\nஅப்போது, ஒரு பூதாகரமான பாதிரியார் உருவம் ஓடி வந்து அந்தச் சுவரை இடித்தது. அந்தப் பாதிரியாரின் மிருக பலத்தால் சுவர் பொலபொலவென்று இடிந்து விழுந்தது. கோட்டையின் சுவர் கட்டும் பணியில் அங்கே இருந்த ஒரு சூப்பர்வைசர் அந்தப் பாதிரியாரை உற்றுப் பார்த்தார். எங்கோ சரித்திர புத்தகங்களில் அந்தப் பாதிரியாரைப் பார்த்த ஞாபகம் சூப்பர்வைசருக்கு வந்தது. பிறகு, துப்புத் துலக்கியபோது, 200 ஆண்டுகளுக்கு முன் அந்தக் கோட்டையில் வாழ்ந்த செயின்ட் தாமஸ் பெக்கட் தான் அவர் என்பது புலனாயிற்று.\nஅவர் ‘Constable of the Power’ என்ற பதவியில் இருந்ததாகவும், பிறகு எதிரிகளால் கொலை செய்யப்பட்டதாகவும், வரலாற்றுச் செய்திகளிலிருந்து தெரியவந்தது.\nஅடுத்து, அந்தக் கோட்டையில் நடந்த ஒரு நிகழ்ச்சி வழக்கு மன்றத்துக்கே வந்தது. அந்தக் கோட்டைக்கு இரவுக் காவலாக ஒரு ராணுவ வீரனை அரசாங்கம் நியமித்திருந்தது. அவன் அதிகாலையில் தூங்கிக் கொண்டு தன் கடமையைச் சரிவரச் செய்யாமல் இருந்ததாக மேலதிகாரிகளால் குற்றம் சுமத்தப்பட்டு கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டான். நீதிபதி அவனைப் பார்த்து, ‘இரவு காவலாளியான நீ தூங்கியது உண்மையா\nஅதற்க்கு அவன், ‘நான் தூங்கவில்லை, சுய நினைவு இழந்து கிடந்தேன்’ என்றான்.\n‘எப்படி நீ சுய நினைவு இழந்தாய்\n‘நான் அன்று அதிகாலை 4 மணிக்கு கோட்டையில் ரோந்து சுற்றிக் கொண்டிருந்தேன். மதில் சுவருக்குப் பக்கத்தில் ஒரு பெண் உருவம், ராஜா காலத்து உடையுடன் நடந்து வந்தது. என்னைக் கோபத்துடன் பார்த்து, ‘யார் கழுத்தை வெட்டுவதற்காக இன்னும் இங்கே துப்பாக்கியோடு நிற்கிறாய்’ என்று கேட்டது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. ‘யார் நீ… யார் நீ’ என்று கேட்டது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. ‘யார் நீ… யார் நீ\n‘என்னை உனக்கு அடையாளம் தெரியாதா மன்னனின் மனைவியான ஆன் போலினையே உனக்கு அடையாளம் தெரியாமல் நீ எப்படி ராணுவத்தில் இருக்கிறாய் மன்னனின் மனைவியான ஆன் போலினையே உனக்கு அடையாளம் தெரியாமல் நீ எப்படி ராணுவத்தில் இருக்கிறாய் என் தலையை கில்லெட்டில் வைத்து வெட்ட வந்த துரோகி நீதான்’ என்று மூர்க்கமாக என்னைத் தாக்க வந்தாள். நான் குழப்பத்தோடு நின்றேன். ஆனால், அவள் என்னை அடித்து வீழ்த்திவிடும் அளவு ஆக்ரோஷமாக என்னை நோக்கி ஓடிவந்தாள். நான் பாதுகாப்புக்காக, என் துப்பாக்கியை எடுத்து நீட்டினேன். அதன் முனையில் நீட்டிக் கொண்டிருக்கும் கத்தி என்னை நோக்கி ஓடிவந்த அவள் உடலில் குத்தியது. ஆனால் அவளுக்குக் காயம் ஏற்படவில்லை. அடுத்த கணம், அந்த இடத்தில் ஒரு தீப்பொறி கிளம்பியது. உடனே நான் சுயநினைவு இழந்துவிட்டேன்’ என்று காவலாளி கூறினான்.\nஎல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த நீதிபதி காவலாளியிடம், ‘அந்தப் பெண் தன் பெயரை என்னவென்று சொன்னாள்’ என்றார். ‘ஆன் போலின் என்று தன் பெயரைக் கூறினாள்’ என்றான் காவலாளி. நீதிபதி அந்தப் பெயரைக் குறித்துக் கொண்டார். அந்தக் கோட்டையின் பழைய செய்திகளை எடுத்து நீதிபதி ஆராய்ந்தார். பல குறிப்புகள் கிடைத்தன.\n‘ஆன் போலின்’ எட்டாம் ஹென்றியின் ஆறாவது மனைவியாக இருந்ததாகவும், அவள் கோட்டையின் முதல் மாடியில் வசித்து வந்ததாகவும், அவள் மேல் சந்தேகப்பட்ட ஹென்றி அவளைத் தீர விசாரிக்காமல் ஒரு சிப்பாயை அனுப்பி தலையை வெட்டச் சொன்னதாகவும், அவள் துடி துடித்து அந்த கோட்டையில் இறந்ததாகவும் செய்திகள் கிடைத்தன.\nநீதிபதியே அபூர்வமாக தேடித் பிடித்த செய்திகள் காவலாளிக்கு நிச்சயமாகத் தெரிய வாய்ப்பில்லை. எனவே காவலாளி எட்டாம் ஹென்றியின் மனைவியின் பெயரைத் தெரிந்து வைத்துக்கொண்டு பொய் சொல்ல வாய்ப்பே கிடையாது. அந்தப் பெண் ஆவியாக வந்து, காவலாளி சுய நினைவு இழக்க வாய்ப்பு இருக்கிறது என்று காவலாளியை விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.\nஇந்தச் செய்திகளைப் பார்த்தவர்கள் பலவிதமாகப் பேசிக்கொண்டார்கள். காவலாளி நீதிபதியிடமே தப்பிக்கச் சாதுர்யமாகப் பொய் சொல்லிவிட்டான் என்று பேசினார்கள். ஆனால் அதை அடுத்து நடந்த நிகழ்ச்சிகளால் இந்தக் கோட்டை உலகப் பிரசித்தி பெற்றது.\nஇரவு நேரங்களில் கோட்டையின் மத்திய பகுதியில் அடிக்கடி சில சத்தங்கள் கேட்டன. சில ஆவி ஆராய்ச்சியாளர்கள் அந்தப் பகுதியில் மறைவாக நின்று என்ன நடக்கிறது என்று கவனித்தார்கள்.\nஒரு பெண் மரண ஓலத்துடன் அந்த இடத்தில் வட்டமடித்துக் கொண்டிருந்தாள். பின்னர் ஆராய்ந்ததில் கோட்டையில் மத்திய பகுதியான அந்த இடம், தண்டனை வழங்கும் கொலைக் களமாக இருந்தது தெரியவந்தது. அதுமுதல் அந்தக் கோட்டைக்கு ஆவிகள் கோட்டை என்றே பெயர் வந்தது. இந்த விசித்திரமான சரித்திரக் கோட்டையைக் காண உலகத்தின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் வந்தனர். அப்படி வந்தவர்களில் ஹெலன் என்ற பெண் 1970 ஆம் ஆண்டு பகல் நேரத்திலேயே ஓர் ஆவியைப் பார்த்ததாகச் சொன்னாள்.\nகோட்டையைச் சுற்றிப் பார்க்கும்போது ஒரு ஜன்னலருகே ஹெலன் திடிரென்று ஸ்தம்பித்து நின்றாள். கருப்பு நிற பட்டு உடையில் நீளமான தங்கச் சங்கிலியை அந்த உருவம் அணிந்திருந்தது. ஹெலனுக்கு முதலில் அது ஆவி என்பது தெரியவில்லை. யாரோ ஒரு பெண் இங்கே தனியாக நிற்கிறாளோ என்று அருகில் போனாள்.\nஅப்போது ஹெலனுக்கு மூச்சு அடைத்தது. சிறிது நேரத்தில் அந்த உருவம் மாயமாக மறைந்துவிட்டது. அதற்குப் பிறகே அது யாருடைய ஆவி என்பதும் அதன் உருவத் தோற்றத்தை ஹெலன் வர்ணித்ததில் இருந்து தெரியவந்தது. ‘சீமாட்டி ஜென் கிரே’ என்ற ராஜவம்சத்தைச் சேர்ந்தவளின் ஆவிதான் அது என்பதும், அவள் அந்த கோட்டையில் ஒரு காலத்தில் மிகச் செல்வாக்குடன் வாழ்ந்த விபரங்களும் தெரியவந்தன. இந்தச் செய்தி லண்டன் நியூஸ் பேப்பர்களில் பரபரப்பாக வெளியானது.\nஅந்தக் கோட்டையில் மனித உருவங்கள் மட்டுமல்ல. கரடி போன்ற ஆவி உருவங்களையும் சந்தித்ததாகப் பல செய்திகள் வந்துள்ளன.\nஆவிகள் எதோ ஒரு காரணத்தால் அந்தக் கோட்டையில் கூட்டமாக வாழ்ந்ததாகவும், இப்படி உலகத்திலேயே வேறு ஏங்கும் அதிகமான ஆவிகள் ஒரே இடத்தில் இருப்பதாகத் தகவல்கள் இல்லை என்றும் ஆவி ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அதற்கு ஒரு முக்கிய காரணமாக எட்டாம் ஹென்றி என்ற மன்னன் பலரை அநியாயமாக அந்தக் கோட்டையில் கொன்றதாகவும் இருக்கலாம் என்ற நம்பிக்கை நிலவுகிறது.\nஎல்லாவற்றிற்கும் சிகரம் வைத்ததுபோல் அந்தக் கோட்டையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அங்கு இரவு நேரம் காவல் காக்க காவலாளிகள் பயப்பட்டதால், நூற்றுக்கணக்கான பேர் கூட்டமாக நின்று காவல்காக்க ஏற்பாடு செய்தார்கள். இதற்க்கு முக்கிய காரணம், அந்தக் கோட்டையில் ‘நான் ஆவியைப் பார்த்தேன்’, ‘நீ ஆவியைப் பார்த்தாய்’ என்று தனிப்பட்ட முறையில் சிலர் சுய விளம்பரத்துக்காகப் பொய் சொல்லி வதந்திகளைப் பரப்புகிறார்கள் என்ற கருத்தும் நிலவியதைத் தவிர்க்கவே இரவு காவலாளிகளை கூட்டமாக நியமித்தனர்.\nஓர் இரவு நேரம் அந்தக் கோட்டையைத் தன் நண்பர்களுடன் சுற்றிப் பார்க்க வந்த டேவிட் என்பவர் கோட்டைச் சுவரின் உயரமான மதில் பகுதியில் ‘ப்யூகாம் டவர்’ என்ற இடத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, ‘டேவிட்’ என்று அவரது பெயரைச் சொல்லி யாரோ அழைத்தார்கள். டேவிட் திரும்பிப் பார்த்தான். கோட்டைச் சுவரில் உயர்வான அந்த இடத்தில் காற்றில் மிதந்தபடி ஒரு தலை மட்டும் டேவிட்டையே பார்த்துக் கொண்டிருந்தது. முகம் வீங்கி வெளிறியிருந்தது. உதடுகளில் ரத்தம் சொட்டியது. கண்கள் திறந்திருந்தன. டேவிட்டுக்கு அந்தத் தலை யாருடையது என்பது ஒரே நொடியில் புரிந்து விட்டது. அந்தக் கோட்டையை ஆண்ட எட்டாம் ஹென்றி என்ற பிரசித்தி பெற்ற மன்னனது தலை தான்.\nஏராளமான பேரை ஈவு இரக்கமில்லாமல் கொன்று குவித்த அந்த எட்டாம் ஹென்றியின் தலையைக் கோரமான வடிவத்தில் பார்த்ததும் டேவிட் அலறிவிட்டான். உடனடியாகத் தனக்கு பேராபத்து நடக்கப் போகிறது என்று எண்ணி அந்த இடத்தை விட்டு ஓடினான். கொஞ்ச நேரத்தில் கூட்டமாக காவலாளிகள் ஓர் அறைக்குள் நின்று கொண்டிருப்பது டேவிட்டுக்கு தெரிந்தது. அவர்கள் எதோ ஒரு பாட்டை உரக்கப் பாடித் தூக்கம் வரா��ல் இருக்கக் கும்மாளம் அடித்துக் கொண்டிருந்தார்கள். அந்த ஆரவாரத்தில் டேவிட் பயத்தால் அலறியது அவர்கள் காதில் விழவில்லை.\nடேவிட் விழுந்தடித்துக் கொண்டு ஓடி தன் நண்பர்களிடம் தான் எட்டாம் ஹென்றியின் தலையைப் பார்த்ததாகவும், அது தன் பெயரைச் சொல்லி அழைத்ததாகவும், மூச்சு வாங்கக் கூறி முடித்தான்.\nஎல்லோரும் டேவிட்டை கிண்டல் செய்தனர். எட்டாம் ஹென்றியால் கொலை செய்யப்பட்ட ஆவிகளைப் பற்றித்தான் புரளியாகப் பலர் கதை கட்டி விட்டார்கள். இப்போது நீ எட்டாம் ஹென்றியையே பார்த்ததாக மிரட்டுகிறாயா என்று கேலியாகச் சிரித்தனர். ஆனால் அடுத்த நொடி அவர்கள் வாயில் இருந்து வந்த வார்த்தைகள் திக்கித் திணறி நின்றுவிட்டன.\nஎல்லோரது முகத்திலும் அதிர்ச்சியும் பயமும் பரவியது. காரணம் இப்போது டேவிட்டின் நண்பர்கள் அனைவரும் டேவிட்டுக்குப் பின்னால் எட்டாம் ஹென்றியின் தலை காற்றில் மிதந்து வருவதைக் கண்டனர். டேவிட் வர்ணித்தது போலவே, தலை கண்ணைச் சிமிட்டாமல் எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தது. எல்லோரும் அலறினார்கள். அப்போது அந்த அறையில் பிரகாசமாக எரிந்த விளக்குகள் அணைந்தன. சிலர் மூர்ச்சித்து விழுந்தனர். சில வினாடிகளில் தானாக மீண்டும் விளக்குகள் பிரகாசித்தன. இப்போது அந்தத் தலையைக் காணவில்லை.\nஇந்த நிகழ்ச்சியால் அதுவரை லண்டன் அரசாங்கம் கோட்டையில் ஆவிகள் இருப்பதாகச் சிலர் சொல்வது வெறும் வதந்திதான் என்று செய்த பிரசாரம் கேள்விக்குறியானது. ஏனென்றால் டேவிட் மட்டுமல்லாமல் அவரோடு வந்த கூட்டமான பிற நண்பர்களும் ஒரே மாதிரி சாட்சி சொன்னார்கள். ஆவிகள் மேல் நம்பிக்கை இல்லாதவர்களும் இந்த நிகழ்ச்சியால் பூர்வ ஜென்மம் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை வந்தது.\nஇன்றும் லண்டன் டவர் வளாகத்தில் உள்ள இந்தக் கோட்டை ஆவி ஆராய்ச்சியாளர்களின் பரிசோதனைக் கூடமாக, விசித்திரமான இடங்களைப் பார்க்க விருப்பப்படும் டூரிஸ்ட்களின் விமர்சிக்கத்தகுந்த இடமாகத் திகழ்கிறது.\nதிரு. சஞ்சீவி அவர்களின் ‘பேய்’ என்ற நூலில் இருந்து…\nPrevious Postராஜா ராணி விமர்சனம் Next Postஒரு பொற்கொல்லனின் வாக்குமூலம் - 02\nகாஸ்ரையிடிஸ் – அமில அபாயம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம���\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“அவர்களே பாலசந்தரும், கமல் ஹாசனும்” – நாயகன் ரக்ஷித் ஷெட்டி\n“ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி” – பட்டாஸ்\nஅனிருத் குரலில் வெளியாகியிருக்கும் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி...\nடூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20663", "date_download": "2020-01-18T09:38:02Z", "digest": "sha1:DWEK3ADHGPN75P27MLE7Y6K3MVPFBMFI", "length": 26829, "nlines": 225, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 00:35\nமறைவு 18:18 மறைவு 12:49\n(1) {18-1-2020} ஜன. 18 அன்று “மெகா / நடப்பது என்ன” சார்பில் KMT மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், ஜுன் 7, 2018\nரமழான் 1439: இஃப்தார் – நோன்பு துறப்புடன் அபூதபீ கா.ந.மன்ற பொதுக்குழு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1307 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடத்தப்பட்ட ஐக்கிய அரபு அமீரகம் – அபூதபீ காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில், காயலர்கள் திரளாகப் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்த செய்தியறிக்கை:-\nஎல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால், எமது அபூதபீ காயல் நல மன்றத்தின் 12-ஆவது பொதுக்குழுக் கூட்டம் இஃப்தார் ஒன்றுகூடல் நிகழ்ச்சி, மேமாதம் 31 ஆம் நாளன்று ,வியாழக்கிழமை) 5.30 மணியளவில்,அபூதபீ CARAVAN RESTAURANT-PARTY ஹாலில் மன்றத் தலைவர் எம்.எம்.மக்பூல் அஹ்மத் அவர்கள் தலைமையில், நடைபெற்றது.\nஇஃப்தார் நிகழ்ச்சியில் பேரீச்சைபழம் மற்றும் சுவை மிகுந்த பழ வகைகள், வடை, சமோசா, சிக்கன் பக்கோடா,வெங்காய பக்கோடா,சிக்கன்டிக்கா பிஃரைஸ், கடற்பாசி , குளிர் பானங்கள், இனிப்பு வகைகள் ,மற்றும் தேனீர் பரிமாறப்பட்டன.\nஅதன் பின்னர் மஃரிப் தொழுகைக்கு பிறகு சரியாக 7:45 மணியளவில் மன்ற 12- ஆவது பொதுகுழு கூட்டம் ஆரம்பமானது.\nஇந்நிகழ்ச்சியை மன்ற செயற்குழு உறுப்பினரான மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி. ஹுஸைன் மக்கீ மஹ்ழரீ அவர்கள் அழகான முறையில் தொகுத்து வழங்கினார்கள். இளவல் ஹபீப் ரஷாத் இறை வசனம் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.\nவரவேற்பு மற்றும் மன்றத்தலைவர் உரை\nவந்தோரை அகமகிழ்வோடு மன்றத் தலைவர் எம்.எம்.மக்பூல் அஹ்மத் அவர்கள் அனைவரையும் வரவேற்று தனதுரையைத் துவக்கிய அவர்,மன்றச் செயல்பாடுகளில் குறிப்பாக மன்ற மூலம் செய்து வரும் சேவைகளை நினைவுக்கூறி இவ்வாண்டு மன்றம் மற்றும் உறுப்பினர்களின் தனியான அனுசரணையால் 116 குடும்பங்களுக்கு நோன்பு சமையல் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.\nமேலும் தாய்லாந்து மன்றத்தோடு இணைந்து ஆண்டுதோறும் நமதூர் இறையில்லங்களில் பணிபுரியும் இமாம் - முஅத்தின்களுக்கு பெருநாள் ஊக்கத்தொகை மற்றும் கத்தார் நலமன்றத்துடன் கைகோர்த்து 50 ஏழை எளிய மாணவ /மாணவிகளின் பள்ளிச்சீருடை தலா 25 மாணவர்கள், 25 மாணவிகளுக்குக்கான சீருடை வழங்கிட பொருளுதவி செய்திட்ட அபூதபீ காயல் நலமன்றத்தின் உறுப்பினர்கள் மற்றும் இதற்கான முயற்சிகளில், பணிகளில்ஈடுபட்ட அனைவர்களுக்கும்மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.\nஇன்ஷாஅல்லாஹ் வரும் AUG-19,ஞாயிற்றுக்கிழமை நம் மன்றம் நாகர்கோயில் டாக்டர் ஜெயசேகரன் மருத்துவமனை முதலுதவி பயிற்றுவிக்கிக்கும் மருத்துவர்களோடு இணைந்து முதலுதவி பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் ஒன்றை நகரில் நடத்திட அதற்கான பணிகள் நடந்துவருவதாய் அறிவிப்பு செய்தார்.\nசில குறிப்பிட்ட பெரிய அளவிலான மக்களுக்கான நலத்திட்டங்களில் துபாய் காயல் மன்றத்தோடு ஒன்றிணைந்து செயல்பட்டால் நமது குறிக்கோள்கள் மக்களை சென்றடையும் என்பதையும் விளக்கமாக உறுப்பினர்களோடு பகிர்ந்துகொண்டார்கள்\nமவ்லவீ எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீ உரை\nதொடர்ந்து மன்றப் செயற்குழு உறுப்பினரான மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீ அவர்கள் ���மது அனைத்து கருமங்களும் நல்ல முறையில் அமைந்திட, நம் செல்வங்களை - நம்மோடு மட்டும் இருத்திக்கொள்ளாமல், பிறருக்கும் சென்றடையச் செய்ய வேண்டுமென்றும், உரிய நேரத்தில் உடனுக்குடன் அவர்களுக்கு உதவுவது அனைவர் மீதும் கடமை என்றும் உறுப்பினர்கள் அனைவர்களும் ஆலோசனைகளை மன்ற நிர்வாகிகளிடம் அவ்வப்போது தெரிவித்து மன்றத்தின் திட்டங்களுக்கு துணைநிற்க்குமாறு கேட்டுக்கொண்டார்..\n(2018) ரமழான் நோன்பை முன்னிட்டுஅபூதபீ காயல் நல மன்றத்தின்சார்பில் 116 ஏழைக் குடும்பத்திற்கு கீழ்க்கண்ட அரிசி உள்ளிட்ட (34வகையான) நோன்பு காலஅத்தியாவசிய உணவுப்பொருட்களும் அத்துடன்பெருநாளை முன்னிட்டு இவர்கள்அனைவருக்கும்1/2 கிலோ ஆட்டிறைச்சியும் வழங்கப்படுகிறது.\nமன்றத்தின் மக்கள் தொடர்பு & செய்தி/ ஊடகத்துறை பொறுப்பாளர் ஏ.ஆர்.ரிஃபாய் அவர்கள் இஃப்தார் மற்றும் பொதுக்குழ அழைப்பினை ஏற்று குடும்ப சகிதம் வருகை தந்த அனைவர்களுக்கும் மன்றதின் சார்பாக நன்றி தெரிவித்துக்கொண்டார்.\nஇறுதியாக ஹாஃபிழ் A.S.முத்து அஹ்மது அவர்கள் துஆ இறைஞ்ச,கஃப்பாராவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.\nபஃபே முறையில் இரவுணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது. அனைத்து நிகழ்ச்சிகளிலும், மன்ற உறுப்பினர்களும், குடும்பத்தினரும் திரளாகக் கலந்து சிறப்பித்தனர். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்\nஇஃப்தார் மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தின் அனைத்து நிகழ்வுகளையும், https://photos.app.goo.gl/MKfVj3TToWwyqGhq1 என்ற இணைப்பில் சொடுக்கி, படத்தொகுப்பாகக் காணலாம்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nரமழான் 1439: குருவித்துறைப் பள்ளியில் சிறப்புத் தொழுகை திரளானோர் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 14-06-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/6/2018) [Views - 411; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 13-06-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/6/2018) [Views - 362; Comments - 0]\nஜுன் 18, 19, 20 தேதிகளில் முதலாவது காயல் புத்தகக் கண்காட்சி காயலர்களுக்கு அழைப்பு\nநாளிதழ்களில் இன்று: 09-06-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/6/2018) [Views - 486; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 08-06-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/6/2018) [Views - 382; Comments - 0]\nரமழான் 1439: ஜூன் 13 அன்று, காயிதேமில்லத் அமைப்பின் சார்பில் ஹாஃபிழ்களுக்கான இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நகர ஹாஃபிழ்களுக்கு அழைப்பு\n“DCW ஆலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் காயல்பட்டினத்திலுள்ள காவல் சாவடியை அகற்ற வேண்டும் காயல்பட்டினத்திலுள்ள காவல் சாவடியை அகற்ற வேண்டும்” – சட்டமன்ற உரையில் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் எம்.எல்.ஏ. கோரிக்கை” – சட்டமன்ற உரையில் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் எம்.எல்.ஏ. கோரிக்கை\nசிறப்புக் கட்டுரை: “துரோகி” நூலாய்வு இலக்கிய ஆர்வலர் அமீர் சுல்தான் கட்டுரை இலக்கிய ஆர்வலர் அமீர் சுல்தான் கட்டுரை\nகடற்கரைப் பள்ளியில் மையவாடி சுற்றுச்சுவர் பணிகளுக்கு இன்னும் ரூ.1.5 லட்சம் மட்டும் தேவை உதவிட பொதுமக்களுக்கு பள்ளி நிர்வாகம் வேண்டுகோள் உதவிட பொதுமக்களுக்கு பள்ளி நிர்வாகம் வேண்டுகோள்\nநாளிதழ்களில் இன்று: 07-06-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (7/6/2018) [Views - 377; Comments - 0]\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 40-ஆவது பொதுக்குழு மற்றும் 112-ஆவது செயற்குழு நோன்பு திறப்பு இப்தார் நிகழ்வாக நடந்தேறியது\nரமழான் 1439: குருவித்துறைப் பள்ளியில் இஸ்லாமிய பரப்புரையாளர் சிறப்புரை திரளானோர் பங்கேற்பு\nரமழான் 1439: பள்ளிவாசல்களில் கியாமுல் லைல் - நள்ளிரவு சிறப்புத் தொழுகை\nநாளிதழ்களில் இன்று: 06-06-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (6/6/2018) [Views - 394; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 05-06-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (5/6/2018) [Views - 385; Comments - 0]\nசென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் புதிய தலைமையாசிரியராக, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் அப்துல் காதிர் பொறுப்பேற்றார்\nஇஃப்தாருடன் நடைபெற்ற கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழுவில் ரூ.1 லட்சத்து 42 ஆயிரம் நகர்நல நிதி சேகரிப்பு சிறப்பு விருந்தினராக சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் பங்கேற்றார் சிறப்பு விருந்தினராக சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் பங்கேற்றார்\nரமழான் 1439: கற்புடையார் பள்ளி நலநிதிக்காக பிறை 27 அன்று களறி சாப்பாடு பெருநாளன்று பிரியாணி ஏற்பாடு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/99038/news/99038.html", "date_download": "2020-01-18T08:45:19Z", "digest": "sha1:VLSENQCQHBYUUS6UYAV2N27NFKXHLZAJ", "length": 7643, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "மெக்டோனால்ட் உணவகத்தில் இறந்துகிடந்த மூதாட்டி: 7 மணிநேரம் வரை யாரும் கண்டுகொள்ளாத அவலம்…!! : நிதர்சனம்", "raw_content": "\nமெக்டோனால்ட் உணவகத்தில் இறந்துகிடந்த மூதாட்டி: 7 மணிநேரம் வரை யாரும் கண்டுகொள்ளாத அவலம்…\nஹாங்காங் பகுதியைச் சேர்ந்த, கொவ்லூன் நகரில் மெக்டோனால்ட் உணவகத்தில், இறந்துகிடந்த வீடிழந்த மூதாட்டி, சுமார் ஏழு மணிநேரத்துக்கு பின்னர், நிர்வாகத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.\nசுற்றுலா, ஷாப்பிங் என இருபத்துநான்கு மணிநேரமும் கொண்டாட்டமாக இருக்கும் கொவ்லூன் நகரில் 24 மணிநேரமும் இயங்கும் மெக்டோனால்ட் உணவகத்தில் ஒரு மேசை மீது சரிந்து கிடந்த மூதாட்டியை சுமார் ஏழு மணிநேரமாக யாரும் கண்டுகொள்ளாத விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅக்டோபர் 2-ம் தேதி காலை சுமார் 8.30 மணிக்கு இந்த உணவகத்துக்குள் தனியே நுழைந்த, இந்த மூதாட்டி, நள்ளிரவு ஒன்றரை மணிக்கு தனது மேசைமீது சரிந்து உயிரிழந்துள்ளார். எனினும், 3-ம் தேதி காலை 8.30 மணி அளவில், இந்த உணவகப் பணியாளர் கவனித்து, இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.\nபோலீசார் அங்கு வரும்போதும் நிறையப் பேர் இங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது. மெக்டோனால்ட் உணவக நிர்வாகி இதுபற்றிப் பேசும்போது ‘வாடிக்கையாளர் தமக்கு விருப்பமான உணவை தாமே ஆர்டர் செய்து வாங்கிச் செல்வர். அத்துடன், அவர்களுக்கு இனிமையாக உண்ணும் சூழலுக்காக, வாடிக்கையாளர்கள் தமது தேவைக்காக அழைத்தாலன்றி நாங்கள் தொந்தரவு செய்வதில்லை’ என்றார்.\nஇதுபோன்ற கடைகளில் கிடைக்கும் உணவை உட்கொண்டு தொண்டை அடைத்துக் கொண்டாலும், தண்ணீரைக் கேட்டால்தானே வழங்குவார்கள் இவர்களது சர்வீஸ் டேக்ஸ் தவிர வேறெதிலும் சர்வீஸை எதிர்பார்க்க முடியாது இவர்களது சர்வீஸ் டேக்ஸ் தவிர வேறெதிலும் சர்வீஸை எதிர்பார்க்க முடியாது என இச்சம்பவம் பற்றிய செய்தியை அறிந்த உள்ளூர்வாசிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.\nவாழ்க்கையை அதன் போக்கில் வாழுங்கள்\nஇந்தியாவின் ஐந்து ஆபத்தான சிறைச்சாலைகள்\nஆபத்தான ஜெயில்களை கொண்ட 10 நாடுகள்\n“என்ன தொட்ட, நீ கெட்ட” – தொட்ட வீரர்களை பறக்கவிட்ட முரட்டு காளை\nகாமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை\nதினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் வாழ்நாள் அதிகரிக்கும்\nபிரமிக்கவைக்கும் வெறித்தனமான வேறலெவல் ஹோட்டல் ரூம்கள் \nஆண்களை பாதிக்கும் சிறுநீர்க் குழாய் கற்கள்\nநடிப்பு ராட்சசியும், நடன ராட்சசியும்\nஹோமியோபதி சிகிச்சையில் கிட்னி கல் வெளியேற்றம்\nஅரசியல் அசிங்கங்களை அம்பலப்படுத்திய ரஞ்சன் \nசிறுநீரில் ரத்தம் வெளியேறுவதை குணப்படுத்தும் அருகம்புல்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/06/10/", "date_download": "2020-01-18T10:22:04Z", "digest": "sha1:LVFA5CJV434BOAYKZ4CV7CZEMYHOE5DI", "length": 21729, "nlines": 153, "source_domain": "senthilvayal.com", "title": "10 | ஜூன் | 2019 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஇதயம் ஒரு வீடு – ஆரோக்கியமாகக் கட்டமைப்போம்\nஇதயம்… உள்ளங்கையில் அடங்கிவிடும் அளவுக்கு மிகச் சிறிய உறுப்பு. ஆனால், அதன் அமைப்பும் செயல்பாடுகளும் அதிசயிக்கவைப்பவை. “இதயத்தை ஒரு வீட்டுடன் ஒப்பிடலாம்’’ என்கிறார் இதயநோய் மருத்துவர் சொக்கலிங்கம்.\n10 எம்.எல்.ஏ-க்களால் ஆட்சிக்கு சிக்கல்’‍ – உளவுத்துறை ரிப்போர்ட்டால் `ஷாக்’கான ஈபிஎஸ்\nஇரட்டைத் தலைமைகுறித்து வெளியான கருத்துகள்குறித்து கட்சியின் சீனியர்கள் ஆலோசித்துவரும் நேரத்தில், உளவுத்துறை 10 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் குறித்து ரிப்போர்ட் அளித்துள்ளது. அந்த ரிப்போர்ட்டின் அடிப்படையில், எம்.எல்.ஏ-க்களிடம் பேசியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nதமிழகத்தில் நடந்த 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தி.மு.க 13 தொகுதிகளிலும் அ.தி.மு.க 9 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. இதனால் ஆளுங்கட்சியான அ.தி.மு.க-வுக்க��� ஆட்சியை நடத்துவதற்கான மெஜாரிட்டி கிடைத்துள்ளது. இந்த நிம்மதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் உள்ளனர்.\nPosted in: அரசியல் செய்திகள்\n அப்போ லெமன் ஜூஸ் குடிக்கலாமா கூடாதா\nசாப்பிட்டதும் எதுக்களித்தல் என்பது எல்லோருக்கும் இருக்கின்ற ஒரு வகை பிரச்சனை ஆகும். வயிற்று பகுதியில் உள்ள அமிலம் உணவுக் குழாய் வழியாக உயர்வதால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது.\nஉலகின் மிகப்பெரிய ஆயுதமென சாணக்கியர் கூறுவது எதை தெரியுமா\nஇந்தியாவின் தலைசிறந்த ஞானிகளில் ஒருவர் சாணக்கியர் என்று நாம் அறிவோம். இந்திய அரசியல், பொருளாதாரம் போன்றவற்றிற்கு சாணக்கியரின் பங்களிப்பு என்பது மிகவும் அளப்பரியதாகும். சாணக்கியரின் அர்த்தசாஸ்திரமும், சாணக்கிய நீதியும் இந்தியாவின் மிகவும் முக்கிமான நூல்களாகும்.\nPosted in: படித்த செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n – அரசியல் கணக்குகள் ஆரம்பம்\nகல்லீரலை கெடுத்துக்காதீங்க… உடல் நலனை பாதிச்சுக்காதீங்க\nஎந்தமாதிரி விஷத்தையும் விரட்டியடிக்கும் பயங்கரமானது\nசுண்டைக்காய்ன்னு சாதாரணமா நெனைக்க வேண்டாம். தம்மாத்தூண்டு இருக்கும் இதில் இம்புட்டு நன்மையா\nஸ்டாலின் முதல்வர் ஆகக்கூடாதுன்னு திமுகவே வேலை செய்யுது… பகீர் கிளப்பிய காங்கிரஸ் எம்.பி…\nசட்டமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் எதற்கு திமுக திடீர் முடிவு\nகூகுள் உங்களை ஒட்டு கேட்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nநமக்கு தெரியாமல் நம்முடைய தோஷத்தை அழித்து விடும் ரகசியங்கள்….\nஉங்கள் கவலையைப் போக்க மற்றும் புற்றுநோய் போன்ற பல பிரச்சினைக்கு பயனளிக்கும் கொத்தமல்லியின் நற்பண்புகள்\nமுந்திரியில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள்\nபொங்கல் வைக்க உகந்த நேரம் எது’- சொல்கிறார், ஜோதிடமாமணி கிருஷ்ண துளசி\nகறையான் தாக்கிய மரங்களுக்கு சுண்ணாம்பு அடிப்பது சரியா’- தாவரவியல் ஆய்வாளர் சொல்வதென்ன\nஉங்கள் வாய் துர்நாற்றம் வீசுகிறதா இதை பண்ணுங்க நாற்றமே இருக்காது\nகூட்டணிக்குள் குழப்பம்… காங்கிரஸை கழற்றி விடுகிறதா தி.மு.க\nகழற்றிவிடும் திமுக… ‘கை’கொடுக்கும் கமல்.. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..\nஉலகின் மிகச்சிறிய நாடு இதுதான்.. உலகமே அ��ிந்து மறந்த நாடு.\nஆருத்ரா தரிசனம் என்றால் என்ன களியும், ஏழு கறிக்கூட்டும் செய்யும் வழக்கம் எப்படி வந்தது\nஇதன் மகத்துவம் தெரிந்தால். எங்கு பார்த்தாலும் விடவே மாட்டீங்க..\nகிழக்கு திசை நோக்கி சில காரியங்களை செய்வதால் உண்டாகும் பலன்கள்…\nபசியில் இருக்கும்போது எடுக்கும் முடிவு தவறானதாக இருக்கும்\nமுகத்தில் உள்ள முடியை நீக்க சூப்பர் டிப்ஸ்\n” – எடப்பாடிக்கே தோசை சுட்ட 14 அமைச்சர்கள்\n‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரிப்பதால் உண்டாகும் பலன்கள்…\nவைட்டமின் D பற்றாக்குறை இருந்தால் எப்படி அறிந்துக்கொள்வது என்னென்ன உடல் பிரச்சினைகள் ஏற்படும் தெரியுமா\nஒரு கீரை.. ஓராயிரம் பலன்கள்\nதொப்பையை குறைக்க உதவும் அற்புத மருத்துவ குறிப்புகள்…..\nஒரே ஆண்டில் பணக்காரராய் மாற ஐந்து எளிமையான வழிகள்\nநெட்வொர்க் பிரச்னைகளை மறந்திடுங்கள்; தடையற்ற அனுபவத்தை பெற ஏர்டெல் வைஃபை அழைப்புக்கு மாறிடுங்கள்\nஇத்தனை இடங்களில் அ.ம.மு.க வெற்றிபெற்றது எப்படி’ – கோட்டை வட்டாரத்தின் சீக்ரெட் சர்வே\nஉடல் எடையை குறைப்பது குறித்த சில குறிப்புகள்\nஊரகத்தில் நிரூபிச்சாச்சு.. நகர்ப்புறத்தில் நிறைய தேவை.. கட்சிகள் வெயிட்டிங்.. அதிமுகவுக்கு சவால்\nபா.ம.க தயவு இல்லாமல் அ.தி.மு.க ஆட்சி நீடித்திருக்காது’’\nமூட்டையை அவிழ்க்காத அமைச்சர்கள்… கோட்டைவிட்ட அ.தி.மு.க… உடைந்தது உள்ளாட்சி வியூகம்\nதனியே தவிக்கும் நவீன வாழ்க்கை\nஎதிர்ப்பை மீறி இதைச் செயல்படுத்துங்கள்’ – நொறுக்குத் தீனி விவகாரத்தில் வலியுறுத்தும் மருத்துவர்\nபுதுசு புதுசா பிரச்னையைக் கிளப்ப வேண்டாம்’ -மன்னார்குடி உறவுகளால் கொதிக்கும் சசிகலா வழக்கறிஞர்கள்\nகணவர் சில்மிஷம் செஞ்சா கோச்சுக்காம ரசிச்சு ரசிச்சு அனுபவியுங்க\nஇந்த 3 எளிதான வீட்டு உதவிக்குறிப்புகள் மூலம் உங்கள் லிப் பிங்க் செய்யுங்கள்\nஇனிப்புட்டப்பட்ட குளிர்பானம் குடிப்பதால் மோசமான விளைவுகள் ஒன்றாகும்.\nஇனி அதிமுக என்றால் எடப்பாடியார் தான்… –கொங்குமண்டல எம்.எல்.ஏ.க்கள் உற்சாகம்\nகேபிள் டிவி வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த டிராய்: கட்டணம் குறைப்பு.\nகான்டெக்ட் லிஸ்ட்டில் இல்லாத ஒருவருக்கும் வாட்ஸ் அப் மூலம் எப்படி மெசெஜ் அனுப்பலாம்\nதட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உ���ற்பயிற்சிகள்\n« மே ஜூலை »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2020-01-18T09:09:59Z", "digest": "sha1:YUYBNMLXK4QMW5ID6SK6NAQU2LFQJU6H", "length": 5458, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "அரசியலில் பரபரப்புரஜினிகாந்த்-அஜித்குமார் சந்திப்பா? | GNS News - Tamil", "raw_content": "\nHome Cinema அரசியலில் பரபரப்புரஜினிகாந்த்-அஜித்குமார் சந்திப்பா\nரஜினிகாந்தும் அஜித்குமாரும் விரைவில் சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஜினிகாந்த், கமல்ஹாசனால் தமிழக அரசியல் களம் பரபரப்பாகி உள்ளது. அடுத்த சட்டமன்ற தேர்தலில் இருவரும் கைகோர்க்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனை உறுதிப்படுத்துவது போல் அடிக்கடி சந்திக்கவும் செய்கிறார்கள். இவர்களுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் விஜய், அஜித்குமார் நகர்வுகளும் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றன.இவர்களின் அரசியல்\nPrevious articleகாடுகளில் சுற்றி திரியும் போட்டோகிராபராக ஆண்ட்ரியா\nNext articleடெல்லியில் மெட்ரோ சேவை மீண்டும் தொடங்கியது\nசெல்பி எடுப்பதாக உடம்பை தொடுகிறார்கள் – நடிகை நமிதா பிரமோத் வருத்தம்\nவெற்றிமாறன் இயக்குகிறார்: ஜல்லிக்கட்டு கதையில் சூர்யா\nதனுஷ் நடித்த படம்: 1,500 தியேட்டர்களில், ‘பட்டாஸ்’ – பட அதிபர் டி.ஜி.தியாகராஜன் பேட்டி\nசெல்பி எடுப்பதாக உடம்பை தொடுகிறார்கள் – நடிகை நமிதா பிரமோத் வருத்தம்\nவெற்றிமாறன் இயக்குகிறார்: ஜல்லிக்கட்டு கதையில் சூர்யா\nதனுஷ் நடித்த படம்: 1,500 தியேட்டர்களில், ‘பட்டாஸ்’ – பட அதிபர் டி.ஜி.தியாகராஜன் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-01-18T09:04:38Z", "digest": "sha1:6CTYCPDBA2QBV4FAE6U5FENPUYWRBB47", "length": 5650, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "அரசியல் தெரியுமா?ரஜினிகாந்த், கமல்ஹாசன் மீது எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு | GNS News - Tamil", "raw_content": "\nHome Tamilnadu அரசியல் தெரியுமாரஜினிகாந்த், கமல்ஹாசன் மீது எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு\nரஜினிகாந்த், கமல்ஹாசன் மீது எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு\n என்று ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். சேலம், அரசியல் தெரியுமா என்று ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:- பருவநிலை மாற்றம் கேள்வி:- சென்னையில் காற்று\nPrevious articleநீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை: நிரம்பி வழியும் பவானி சாகர் அணை\nNext article“ஒரு நாள் போட்டி அணிக்கு மீண்டும் திரும்புவேன்” – இந்திய வீரர் ரஹானே நம்பிக்கை\nசெல்பி எடுப்பதாக உடம்பை தொடுகிறார்கள் – நடிகை நமிதா பிரமோத் வருத்தம்\nவெற்றிமாறன் இயக்குகிறார்: ஜல்லிக்கட்டு கதையில் சூர்யா\nதனுஷ் நடித்த படம்: 1,500 தியேட்டர்களில், ‘பட்டாஸ்’ – பட அதிபர் டி.ஜி.தியாகராஜன் பேட்டி\nசெல்பி எடுப்பதாக உடம்பை தொடுகிறார்கள் – நடிகை நமிதா பிரமோத் வருத்தம்\nவெற்றிமாறன் இயக்குகிறார்: ஜல்லிக்கட்டு கதையில் சூர்யா\nதனுஷ் நடித்த படம்: 1,500 தியேட்டர்களில், ‘பட்டாஸ்’ – பட அதிபர் டி.ஜி.தியாகராஜன் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2013/06/19/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-01-18T10:31:37Z", "digest": "sha1:NPMSKJUK4IQ2YJDHNIW7GKV2CXE2AYDQ", "length": 13276, "nlines": 182, "source_domain": "tamilandvedas.com", "title": "அலெக்ஸாண்டரும் பட்டினத்தாரும் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஅலெக்ஸாண்டர் மாமன்னன். 2300 ஆண்டுகளுக்கு முன் மாசிடோனியாவில் இருந்து புறப்பட்டு இந்தியா வரை வந்து உலகின் பல நாடுகலை வென்ற பெரு வீரன். இந்து மதக் கருத்துக்களில் பெரும் ஈடுபாடுகொண்டவன் என்பதை நிர்வாண சாமியார்களுடன் அலெக்ஸாண்டர் என்ற கட்டுரையில் எழுதியுள்ளேன். நிலையாமை பற்றி இந்து மதம் சொல்லும் கருத்தை அவன் வியப்பான ஒரு செயல் மூலம் உலகிற்கு உணர்த்திச் சென்றான்.\nசாகும் தருவாயில் அவனுக்கு ஞானோதயம் வந்தது. தன்னுடைய அமைச் சர்களை அழைத்தான். நான் இறந்த பின்னர் என்னுடைய உடலை அடக்கம் செய்யுங்கள். ஆனால் என்னுடைய உடல் முழுவதையும் மூடிவிட்டு இரண்டு கைகளும் திறந்த நிலையில் வெளியே தெரியும்படி விட்டுவிடுங்கள் என்றான். அவன் உலகிற்கு அளிக்க விரும்பிய செய்தி இதுதான்: வரும்போது எதையும் கொண்டுவரவில்லை. போகும்போது எவ்��ளவு பெரிய மன்னனாலும் வெறும் கைகளோடுதான் போக வேண்டும்.\nஅலெக்ஸாண்டர் கூறியபடியே அவரது சடலம் புதைக்கப்பட்டது. அலெக்ஸாண்ட்ரியா நகரில் தங்க சவப்பெட்டியில் அவன் சடலம் புதைக்கப்பட்டது. அலெக்ஸாண்டர் எதை செயலில் செய்து கட்டினானோ அதை பட்டினத்தார் பாடலில் பாடிவிட்டார்.\nபட்டினத்தார் சோழ நாட்டின் காவிரிபூம்பட்டினத்தில் பெரும் வணிகர் குலத்தில் பிறந்தார். கொடிகட்டிப் பறந்தும் அவருக்கு குழந்தைகுட்டி இல்லை. திருவிடைமருதூர் தோட்டத்தில் கண்டு எடுக்கப்பட்ட ஒரு பிள்ளையை வளர்ப்பு மகனாக வளர்த்தார். ஒரு நாள் அந்தப் பையன் ஒரு சிறிப பெட்டியை அம்மாவிடம் கொடுத்துவிட்டு மாயமாய் மறைந்தான். அதில் காதற்ற ஊசியுடன் ஒரு புதிரையும் எழுதிவிட்டுச் சென்றான். அது பட்டினத்தாரின் கண்களைத் திறந்தது. சிவபெருமானே அந்தப் பையன் உருவில் தன் மகனாக வளர்ந்தான் என்று அவர் எண்ணினார். அவர் பாடிய திரு ஏகம்ப மாலையில் வரும் பாடல் அலெக்ஸாண்டரின் கருத்தை அப்படியே பிரதிபலிக்கிறது. இதோ 2 பாடல்கள்:\nபிறக்கும்பொழுது கொடுவந்ததில்லை பிறந்து மண்மேல்\nஇறக்கும்பொழுது கொடுபோவதில்லை இடை நடுவில்\nகுறிக்கும் இச்செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்கறியா\nதிறக்கும் குலாமருக்கு என் சொல்லுவேன்கச்சி ஏகம்பனே\nமுடிசார்ந்த மன்னரும் மற்றுமுள்ளோரும் முடிவில் ஒரு\nபிடி சாம்பராய் வெந்து மண்ணவதுங் கண்டு பின்னும் இந்தப்\nபடிசார்ந்த வாழ்வை நினைப்பதல்லால் பொன்னின் அம்பலவர்\nஅடிசார்ந்து நாம் உய்யவேண்டும் என்றே அறிவாரில்லையே.\n(பட்டினத்தார் பாடல் கருத்துக்களை நான் முன்னர் எழுதி வெளியிட்ட “பட்டினத்தாருடன் 60 வினாடி பேட்டி” என்ற கட்டுரையில் காண்க.)\n(இலக்கியத் திருடர்களுக்கு அன்பான வேண்டுகோள்: நான் 20 தலைப்புகளில் எழுதிய “60 வினாடி பேட்டிகள்” பல பிளாக்-குகளில் என் பெயரும் (லண்டன் சுவாமிநாதன்), பிளாக் பெயரும் இல்லாமல் அவர்களே எழுதியது போல வெளியாகி இருக்கிறது. தமிழ்த் தாய்க்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கும் மதிப்பு கொடுங்கள்)\nTagged அலெக்சாண்டர், காதற்ற ஊசியும், பட்டினத்தார்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் ஆராய்ச்சி இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்��ன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/editorial-articles/2015/jan/27/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-1055651.html", "date_download": "2020-01-18T08:15:14Z", "digest": "sha1:HX2CRAUH24AETSAJ2HVSHO4HRGSADCEY", "length": 15508, "nlines": 129, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சாதிகளற்ற சமத்துவம் தேவை- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nBy இராம. பரணீதரன் | Published on : 27th January 2015 04:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்தியா போன்ற பல்வேறு மொழி, கலாசாரம், பண்பாடு உடைய மதச்சார்பற்ற நாட்டில் அவ்வப்போது சிறுசிறு பிரச்னைகளும், கலவரங்களும் ஏற்படுவது வழக்கம்தான்.\nஇதுபோன்ற பிரச்னைகள் நம்நாடு சுதந்திரமடைவதற்கு முன்பே தொடங்கிவிட்டன. இவற்றிற்கு முக்கியக் காரணம் ஒற்றுமையின்மையே.\nகாலங்கள் மாறினாலும், நாடு வளர்ச்சிப் பாதையில் செல்கிறது என்றாலும், இந்த ஒற்றுமையின்மை மட்டும் இன்றுவரை அப்படியே தொடர்கிறது. மாநிலங்கள், மாவட்டங்கள், கிராமங்கள் என்று எங்கும் ஒற்றுமை இருப்பதில்லை.\nகுறிப்பாக, மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகத்தில் ஒற்றுமை உணர்வு மிகவும் குறைவு. அதனால்தான் சாதிக் கலவரங்களும், மதக் கலவரங்களும், பழிக்குப்பழியாகக் கொலைகளும் நடைபெற்று தமிழகத்தில் அவ்வப்போது ரத்த ஆறு ஓடுகிறது.\nஜாதி, மத மோதல்களைத் தடுக்க அரசு எவ்வளவோ முயற்சிகள் எடுத்தாலும், அரசால் முழுமையாகத் தடுக்க இயலவில்லை.\nஏனெனில், இங்குள்ள மக்களின் மனதில் சாதியக் கோட்பாடுகள் ஆழமாக வேரூன்றிவிட்டன. அவற்றை அகற்றுவது எளிதானதல்ல.\n10 வருடங்களுக்கு முன்பு எனது மாணவன் ஒருவன், தேர்வுத் தாளில் தன் பெயரோடு தன் ஜாதியின் பெயரையும் இணைத்து எழுதியிருந்தான்.\nஇதுகுறித்து, நான் அவனை அழைத்துக் கேட்டபோது, தன் பெயரே அதுதான் என வாதிட்டான். நான் \"வருகைப் பதிவேட்டில் பெயர் எவ்வாறு உள்ளதோ அப்படித்தான் பெயரை எழுதவேண்டும்' என அறிவுறுத்தினேன்.\nஅதற்கு அந்த மாணவன் கூறிய பதில் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. \"சார், எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்தே எங்க ஊர் திருவிழா, திருமண விழா என எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் போஸ்டர், பேனரில் என் பெயரை இப்படித்தான் போடுவோம்' என்றான்.\nகுழந்தைகளின் பிஞ்சு நெஞ்சிலேயே ஜாதி எனும் விஷ விதை தூவப்படுகிறது. இது, குழந்தையோடு சேர்ந்து வளர்ந்து, வாலிப பருவத்தில் தன் வீரியத்தை ஜாதி மோதலாகவோ, கலவரமாகவோ காட்டிவிடுகிறது. இது இன்று நேற்றல்ல, காலங்காலமாக நடைபெற்று வருகிறது.\nதமிழகத்தில் ஒரு காதல் விவகாரம் இரு கிராமத்தைச் சேர்ந்த இரண்டு சமூகத்தினரிடையே மிகப் பெரிய பிரச்னையாக மாறி பல உயிர்களைப் பலி வாங்கியதோடு, பெரும் பொருள் சேதத்தையும் ஏற்படுத்தியதை யாரும் மறந்திருக்க முடியாது.\nபிரச்னையின் இத்தகைய தீவிரப் போக்குக்கு ஒரு சில தலைவர்களும் காரணம் என்பதை யாரும் மறுக்க இயலாது.\nமக்களிடையே ஜாதித் தீயை மூட்டிவிட்டு, அதில் குளிர் காய்பவர்களே இன்று அதிகமாக உள்ளனர். நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்டவர்களை, தங்கள் ஜாதிக்காரர், தங்கள் இனத்தைச் சேர்ந்தவர் என முத்திரை குத்தி, அந்தத் தலைவர்களின் தியாகத்தையும் கொச்சைப்படுத்துவதன் மூலம், தேசியத் தலைவர்களை ஜாதியத் தலைவர்களாக மாற்றிவிடுகின்றனர்.\nஇதேபோல், ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட தேசியத் தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாள் வரும்போது, சில ஊர்களில் பதற்றம் நிலவுகிறது.\nஎப்போதும், எதுவும் நடந்துவிடலாம் என்ற சூழல். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்குச் சட்டம் போட்டு அந்த நிகழ்ச்சியை நடத்தவேண்டிய சூழலில் நாடு இருக்கிறது.\nதென்மாவட்டங்களில் நடைபெறும் ஜாதி, இன மோதல்களைத் தடுப்பது தொடர்பாக காவல் துறையினரின் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.\nஆலோசனைக் குழு, சுவரில் எழுதியுள்ள ஜாதி விளம்பரங்களை தார் பூசி அழிப்பது, குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த காவல் துறை உயர் அதிகாரிகளை அப்பகுதியில் நியமிக்காமல் இருப்பது போன்ற ஆலோசனைகளை அரசுக்குத் தெரியப்படுத்தியுள்ளன.\nஆனால் இவையெல்லாம் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்���ாகாது. இத்தகைய விஷ விருட்சங்களை வேருடன் களைய வேண்டுமே தவிர, கிளைகளை முறிப்பதால் மட்டும் பயன் கிடைத்துவிடாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.\nஇன்று அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தோரும் நன்கு படித்து, மிக உயர்ந்த பதவிகளிலும், நல்ல பொருளாதார நிலையிலும் உள்ளனர்.\nஇன்றைய காலகட்டத்தில் ஜாதியின் தேவை என்ன என்பதைச் சிந்திக்கும் நேரம் வந்துவிட்டது.\nஇத்தகைய ஜாதிய பிரச்னைகளுக்கான தீர்வு நம் கைகளில்தான் உள்ளது. திறமையின் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு கல்வி ஒதுக்கீடு, பணி நியமனம் வழங்க வகை செய்யவேண்டும்.\nநன்கு படித்து, மதிப்பெண்கள் பெற்று மருத்துவர் ஆனவர்தான் மக்களுக்குச் சிறப்பான மருத்துவச் சேவை அளிக்க முடியும். நன்கு படித்து, பொறியாளர் ஆனவர் கட்டும் பாலம்தான் சிறப்பான முறையில் மக்களுக்கு பயனளிக்கும்.\nதிறமைக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கும் கல்வி, வேலைவாய்ப்பு முறை அமலுக்கு வரவேண்டும்.\nகாதல் திருமணங்கள் பெருகி, ஜாதி வேறுபாடற்ற சமுதாயம் மலரவேண்டும். அப்படியொரு சமத்துவம் கண்டால்தான் நாடு முன்னேறும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2018/mar/31/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2890593.html", "date_download": "2020-01-18T08:52:30Z", "digest": "sha1:AIV5YEQ432UZGBVXYZKU2G4TDOZPD4M4", "length": 8119, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அதிமுகவின் உண்ணாவிரதப் போராட்டத்தை மக்கள் ஏற்கமாட்டார்கள்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nஅதிமுகவின் உண்ண��விரதப் போராட்டத்தை மக்கள் ஏற்கமாட்டார்கள்\nBy DIN | Published on : 31st March 2018 01:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅதிமுக அறிவித்திருக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன்.\nதஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் தெரிவித்தது:\nஅதிமுக சார்பில் ஏப்ரல் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டம் நம்ப முடியாதது. அரசும், ஆட்சியும் அவர்களுடைய கையில் இருந்தும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவது என்பது கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வது போன்றது.\nதீர்ப்பு வந்தவுடனேயே மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருக்கும்போதே அழுத்தம் தந்திருக்க வேண்டும்.\nகாவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது என ஏற்கெனவே தெரிவித்திருந்தேன். அதன்படியே நடந்துவிட்டது. அவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்.\nதிமுக நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு வந்தால் பார்த்துக் கொள்ளலாம். தமிழக நலனை பாதுகாக்க அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்து\nபோராடினாலும், கூட்டம் நடத்தினாலும் அதில் நான் கலந்து கொள்வேன்.\nசசிகலா பரோல் முடிந்து சனிக்கிழமை (மார்ச் 31) பெங்களூருவுக்கு செல்கிறார் என்றார் தினகரன்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/all-galleries/events-gallery-updates/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-01-18T09:38:50Z", "digest": "sha1:MXSDWS5NQDDCCRR2I3KW6QCAUZ7IRDXB", "length": 31860, "nlines": 157, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "புல்வாமாவில் உயிர் நீத்த வீரர்களுக்கு ‘ஜுலைக் காற்றில்’ படக்குழுவினர் தலா ஒரு லட்சம் நிதியுதவி கார்த்தி வழங்கினார். - Kollywood Today", "raw_content": "\nHome Gallery Events புல்வாமாவில் உயிர் நீத்த வீரர்களுக்கு ‘ஜுலைக் காற்றில்’ படக்குழுவினர் தலா ஒரு லட்சம் நிதியுதவி கார்த்தி வழங்கினார்.\nபுல்வாமாவில் உயிர் நீத்த வீரர்களுக்கு ‘ஜுலைக் காற்றில்’ படக்குழுவினர் தலா ஒரு லட்சம் நிதியுதவி கார்த்தி வழங்கினார்.\nபுல்வாமாவில் உயிர் நீத்த வீரர்களுக்கு ‘ஜுலைக் காற்றில்’ படக்குழுவினர் தலா ஒரு லட்சம் நிதியுதவி\nகாவியா என்டர்டைன்மென்ட் சார்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் ஜூலை காற்றில். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.\nஇவ்விழாவில் பிரபல இயக்குனர் கே எஸ் ரவிக்குமார், முன்னணி நடிகர் கார்த்தி ஆகியோருடன் படத்தின் இணை தயாரிப்பாளர் கருப்பையா, படத்தின் இயக்குனர் கே சி சுந்தரம், படத்தின் இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதர், பாடலாசிரியர் சௌந்தர், நடன இயக்குனர் ஸ்ரேயா தேஷ்பாண்டே ஆகியோர் கலந்து கொண்டனர்.\nபடத்தின் இணை தயாரிப்பாளர் கருப்பையா அவர்கள் தன்னுடைய வரவேற்புரையில்,“ இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் அவர்களும் நானும் 40 நாற்பதாண்டுகளுக்கு மேல் நண்பர்கள். அவர் மிகச் சிறந்த உழைப்பாளி என்பதை நாங்கள் ஒரு முறை மலைவாசஸ்தலம் ஒன்றிற்கு பயணம் மேற்கொண்டபோது அனுபவப்பூர்வமாக தெரிந்து கொண்டோம். இந்த படத்தின் தயாரிப்பாளர் எனது உறவினர். இந்த படத்தின் இயக்குனரும் எனது உறவினரே. அதனால் இது எமக்கு குடும்ப விழாவாக தெரிகிறது. ஒரு பெண்ணிற்கு பிரசவத்திற்கு முன்னர் நடைபெறும் வளைகாப்பு விழா போன்றது இந்த இசை வெளியீட்டு விழா. பிறக்கப் போகும் குழந்தை ஆரோக்கியமாகவும் அழகாகவும் பிறக்கவேண்டும் என்று வாழ்த்தி ஆசி சொல்வது போல், இந்த படமும் வெளியாகி நல்லதொரு வெற்றியை பெற வேண்டும் என்பதற்காக ராசியான கைகளுக்குச்சொந்தகாரரான கார்த்தியை அழைத்திருக்கிறோம்.\nஅத்துடன் நடிகர் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கத்தை பார்த்த தயாரிப்பாளர், இந்த விழாவில் ஒரு அறிவிப்பை வெளியிட உத்தரவிட்டிருக்கிறார். அதாவது பத்து விவ���ாயிகளுக்கு தலா 25,000 ரூபாய் நிதி உதவியை அளிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். மிகக் குறுகிய கால இடைவெளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழாவிற்கு வருகை தந்த இவ்விருவரையும் நாங்கள் பாக்கியமாகவே கருதுகிறேன்.”என்றார்.\nஇயக்குனர் கே எஸ் ரவிக்குமார் பேசுகையில்,“ அமெரிக்காவில் திரைப்படக் இயக்குனருக்கான சங்கத்தின் கட்டிடங்கள் பல அடுக்கு மாடிகளாக இருப்பதை நான் கண்டு வியந்திருக்கிறேன். அதேபோல் தற்போது சென்னையில் நடிகர் சங்க கட்டட பல அடுக்குகளாக இருப்பதைக் கண்டு சந்தோஷமாக இருக்கிறேன். இதன் பின்னணியில் உழைத்த கார்த்தியைப்பற்றி எங்களுக்கு தெரியும். அவரது ராசியான கரங்களால் இப்படத்தின் இசை வெளியீடு நடைபெற்றிருக்கிறது. அதனால் இந்த படமும் வெற்றி பெறும்.\nஇவ்விழாவில் படத்தின் தயாரிப்பாளர் கலந்துகொள்ளவில்லை. படத்தின் நாயகன், நாயகிகளும் கலந்து கொள்ளவில்லை. இதற்கான காரணத்தை இயக்குநர் தான் சொல்ல வேண்டும். ஆனால் அனைவரும் படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொள்வார் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்.\nஇந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகை கஸ்தூரியின் துணிச்சல் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரது பேச்சுக்கள் அடங்கிய யூடியூப் சேனலை பார்த்து வியந்திருக்கிறேன். படையப்பாவில் நீலாம்பரி ரசிக்கப்பட்டதற்கு அந்த பெண்ணிடம் உள்ள துணிச்சலே காரணம். தமிழகத்தில் அரசியல் கட்சிகள் குறைவாக இருப்பதால் நடிகை கஸ்தூரி அவர்கள் ஒரு கட்சியை தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.\nநான் திரைப்படத்துறைக்கு வருவதற்கு முக்கியமான காரணமாக மற்றொரு நண்பர் நாராயணன் அவர்கள் இங்கு வந்து இருக்கிறார்கள். நண்பர் நாராயணன் அவர்களின் தந்தையார் மிகப் பெரிய தயாரிப்பாளர். கை நிறைய காசு, கண்ணா நலமா, தாமரை நெஞ்சம், அனுபவி ராஜா அனுபவி போன்ற படங்களை தயாரித்த தயாரிப்பாளர். எங்களுக்கும் சினிமா ஆசையை விதைத்தவர் அவர்.\nஇயக்குனர் கே சி சுந்தரம் அவரை சிறிய வயதிலேயே தெரியும். தற்பொழுது ஜூலை காற்றில் என்ற படத்தின் மூலம் காதலில் விளையாடியிருக்கிறார். இந்த படம் அவரது எண்ணத்தை போல வெற்றியடைய வாழ்த்துகிறேன்.” என்றார்.\nபடத்தின் இயக்குனர் கே சி சுந்தரம் பேசுகையில்.“ நான்இன்சினியரிங் முடித்துவிட்டு, இயக்குனர் ஜீவாவி���ம் உதவியாளராக சேர்ந்தேன். தயாரிப்பாளர் சரவணன் பழனியப்பன், அவர்களுக்கு இந்த தருணத்தில் நான் நன்றி சொல்கிறேன்.\nநான் காதல் படத்திலிருந்து இசை அமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதர் ரசிகன் ஆகிவிட்டேன். இந்த கதையை முதலில் அவரிடம் சொல்லி பாடலைக் கேட்டபோது, 5 அற்புதமான மெட்டுகளை நமக்காக அமைத்துக் கொடுத்தார். அவருடைய இசையில் காதல் ஆல்பம் ஹிட், கல்லூரி ஆல்பம் ஹிட், அவர் இசையமைத்தால் ஒன்றிரண்டு பாடல்கள்மட்டும் இல்லாமல் ஆல்பமாக ஹிட்டாகும். அதேபோல் இந்தப் படத்தின் ஆல்பம் ஹிட்டாகும் என்று நம்புகிறேன்.\nஇந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் டிமல் சேவியர் மும்பையில் வேறு படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் அவரால் இங்கு வர முடியவில்லை. படத்தின் நாயகிகளான சம்யுக்தா மேனன் அஞ்சு குரியன் ஆகிய இருவரும் வேறு வேறு படப்பிடிப்புகளில் இருப்பதால் அவர்களும் கலந்து கொள்ள முடியவில்லை. படத்தின் நாயகன் சந்தோஷ் நாக், அவர்களுக்கு உடல் நலம் பூரணமாக குணமடையவில்லை. அதன் காரணமாக அவராலும் கலந்து கொள்ள இயலவில்லை. அத்துடன் இந்த விழா மிகக் குறுகிய கால ஏற்பாடாக அமைந்ததால்நிகழ்ந்திருக்கலாம்.\nஇந்தப் படம் காதல் படம் அல்ல .ஆனால் காதலை பற்றிய படம். இந்த படத்தின் திரைக்கதை இந்தியாவில் முதல் முறை என்று நான் உறுதியாகச் சொல்வேன். முதல் அத்தியாயம் நாயகனின் பார்வையில் இருக்கும். இரண்டாவது அத்தியாயம் முதல் நாயகியின் பார்வையில் அமைந்திருக்கும். மூன்றாவது அத்தியாயம் இரண்டாவது நாயகியின் கோணத்தில் அமைந்திருக்கும். ஒரு திரில்லர் பாணியில் ஒரே விஷயத்தை வெவ்வேறு கதாபாத்திரங்களின் ஊடாக, காதலில் சொல்லியிருப்பது ஜூலை காற்றில் படம் மட்டும் தான் என்பதே இதன் தனி சிறப்பு.\nகார்த்தி சார், சூர்யா சார் இவர்களெல்லாம் என்னுடைய பால்யகால தோழர்கள். நான் கேட்டுக் கொண்டதற்காக படப்பிடிப்பு இருந்தாலும் அதை ஒதுக்கி வைத்துவிட்டு, நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, இங்கு வருகை தந்து தந்திருக்கிறார். அதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்த படத்தில் இடம்பெற்ற பாடலை மறைந்த பாடலாசிரியர் நா முத்துக்குமார் எழுதியிருந்தார். சில திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் என்று காத்திருந்த போது, அவரது மறைவுசெய்தி வெளியானது.அதன்பிறகுபாடலாசிரியர் சௌந்தர் என��பவரின் உதவியுடன் சில திருத்தங்களை மட்டும் மேற்கொண்டு பாடலைவெளியிட்டிருக்கிறோம். அதனால் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் கடைசியாக எழுதியது இந்த படத்திற்காகத்தான் என்பதையும் வருத்தமுடன் பதிவு செய்கிறேன்.” என்றார்.\nஇசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதர் பேசுகையில்.“ எட்டு வயது இருக்கும் போது என்னுடைய தாயாரிடம் நான் இசையமைப்பாளராக வேண்டுமென்று சொல்லியிருக்கிறேன். எங்கள் தாயாரின் அப்பா அதாவது தாத்தா ஒரு மிகப்பெரும் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர். இந்த தகவலை நான் இதுவரை யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை. தற்போது பகிர்ந்து கொள்வதில் பெருமை அடைகிறேன். அவரது பெயர் ஆர் ஆர் சந்திரன்.\nசிவாஜி கணேசன் நடித்த பராசக்தி படத்திற்கு இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார். ஒரு கட்டத்தில் படத்தின் பணிகள் நின்றுவிட்டன. அதன் பிறகு வேறு ஒளிப்பதிவாளருடன் அந்த படத்தின் பணிகள் தொடங்கியது. அந்த சமயத்தில் எனது தாத்தா ரத்தக்கண்ணீர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஹரிச்சந்திரா, தாயின் மடியில், குபேரத் தீவு, தாய்க்கு பின் தாரம், கண்கள், இதயகீதம் போன்ற படங்களுக்கு அவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார்.\nஅதன் பிறகு, தாய் மகளுக்கு கட்டிய தாலி, நானே ராஜா, மகாகவி காளிதாஸ் போன்ற படங்களை தயாரித்து, இயக்கியிருக்கிறார்.\nஇசைஞானியின் இசையை கேட்டதற்கு பிறகு இசையமைப்பாளராக வேண்டும் என்ற எண்ணம் உருவானது. நான் எத்தனை பாடலுக்கு இசை அமைத்தாலும், அவரைப் போல் இல்லையே என்ற எண்ணம் என்னுள் இப்போதும் இருக்கிறது. ஆனால் இயக்குனர்களுக்கு பிடித்து போவதால் இசையமைப்பாளராக தொடர்கிறேன். இந்த படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கின்றன. இயக்குனர் ஒரு பெருந்தன்மை மிக்கவர். அவரிடம் யாரும் சண்டையெல்லாம் போட முடியாது. இந்த படம் வெற்றிப்படமாக அமைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.”என்றார்.\nஇந்த படத்தில் இந்த விழாவில் புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்ததூத்துக்குடி சுப்ரமணியன் அவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு லட்ச ரூபாய் நிதி உதவியை நடிகர் கார்த்தி வழங்கினார்.இந்த நிதியினை உயிர்நீத்த சுப்ரமணியன் அவர்களின் சகோதரி சித்ரா அவர்கள் கார்த்தியிடமிருந்து பெற்றுக்கொண்டார்கள்.\nதயாரிப்பாளர் சரவணன் பழ���ியப்பன் புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த 44 வீரர்களின் குடும்பத்தினருக்கும் ஜுலைக்காற்றில் படக்குழுவின் சார்பில் தலா ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி வழங்குவதாக அறிவித்தார்.\nநடிகர் கார்த்தி பேசுகையில்.“ செல்பி என்ற ஒரு விசயத்திற்கு மரியாதை இல்லாமல் செய்துவிட்டார்கள். பிரபலங்களிடம் செல்பி எடுக்க வேண்டும் என்றால், முதலில் அவர்களிடம் அனுமதி கேட்க வேண்டும் என்ற குறைந்தபட்ச நாகரிகத்தை நாம் மறந்தே போய் விட்டோம். ஒவ்வொரு செல்போனிலும் தற்பொழுது முன் பக்கமும், பின் பக்கமும் பிளாஷ் இருக்கிறது. அவ்வளவு லைட்ஸ் கண்களில் பட்டால், கண்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படாதா… இது குறித்து யாரும் சிந்திப்பதில்லை.\nஇந்த படத்தின் இயக்குனர் சுந்தரம் என்னுடைய பால்யகால தோழர். என்னுடைய தந்தையார் சிறிய வயதில் இருக்கும் பொழுது எங்களை அதிகமாக வெளியே அழைத்துச் சென்றதில்லை. அழைத்துச் சென்ற இடம் கொடைக்கானலில் இருக்கும் சுந்தரம் அவர்களின் வீடுதான். அவர்களின் வீட்டுக்கு செல்லும்பொழுது சந்தோசமாக இருக்கும். ஏனென்றால் அவர்களின் அரவணைப்பு.\nஇயக்குனர் சுந்தரம், இன்ஜினியரிங் முடித்துவிட்டு தான் சினிமாவுக்குள் வந்திருக்கிறார். தற்போதெல்லாம் இன்ஜினியரிங் முடித்து விட்டு சினிமாவுக்கு வருவது அதிகரித்து விட்டது. ஏனெனில் சினிமா அனைத்து தரப்பினரையும் உள்ளிழுத்துவிடுகிறது. சினிமா ஒரு போராட்ட குணத்தை அனைவரும் மனதில் விதைத்து விடும். அது பெயருக்காகவோ புகழுக்காகவோ அல்ல. அடுத்தவர்களை சந்தோஷப்படுத்துவதற்கு இது ஒரு வழி என்பதற்காக அனைவரும் சினிமாவிற்கு வருகிறார்கள். சந்தோஷப்படுவதை பார்ப்பதற்காகவே வருகிறார்கள்.\nஎன்னை திரையுலகில் அடையாளப்படுத்திய பல பாடல்கள் எழுதியவர் மறைந்த பாடலாசிரியர் நா முத்துக்குமார். அவரும் இந்த படத்திற்கு பாடல் எழுதி இருக்கிறார் என்பதால் அவருடைய ஆசீர்வாதமும் இந்த படத்தின் வெற்றிக்கு இருக்கும்.\nதற்பொழுது நேர்மையான விஷயங்கள் பேசப்படுவது விட எதிர்மறையான விஷயங்கள் பேசப்படுவது தான் ஹைலைட் ஆகிவிட்டது. நாயகன் நாயகி வராத ஜுலைக்காற்றில் என்ற படத்தின் இசையை நடிகர் கார்த்தி வெளியிட்டார் எனறு தான் செய்தி வெளியாகும். பொதுவாக ஒரு இசை வெளியீட்டு விழாவில் அந்தப் படத்தைப் பற்றிய விஷயங்கள் பேசப்படுவது விட, வேறு விஷயங்கள் தான் ஹைலைட்டாக பேசப்படும். இந்த படத்தின் மேற்கொள்ளப்பட்டிருக்கும் புதிய முயற்சிகளுக்காக வெற்றி பெறும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.\nபடமாகிறது நயன்தாரா – விக்னேஷ்சிவனின் காதல்\nபடத்தின் நாயகன் தனுஷ் ஒரு குப்பத்து பகுதியில் வாழ்ந்து...\nபடமாகிறது நயன்தாரா – விக்னேஷ்சிவனின் காதல்\nசிவாஜிக்கு அடுத்து தனுஷை தான் பார்க்கிறேன் – கலைப்புலி எஸ் தாணு\nவிஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கத்தின் சார்பாக மாபெரும் மருத்துவ முகாம்\nசர்ச்சையை ஏற்படுத்திய விஜய் சேதுபதியின் ‘லாபம்’ பர்ஸ்ட் லுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathirnews.com/tag/tamilisai-soundararajan/", "date_download": "2020-01-18T09:45:11Z", "digest": "sha1:WQ7XBJ5357GHIGWFJDVHA45B44BDVEOW", "length": 14438, "nlines": 154, "source_domain": "kathirnews.com", "title": "Tamilisai Soundararajan Archives - கதிர் செய்தி", "raw_content": "\nசிரஞ்சீவிக்கு இன்ப அதிர்ச்சி அளித்த ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன்\nகடந்த மாதம் தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார் இதனையடுத்து பல தலைவர்கள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு ...\nதமிழகத்திற்கு இன்னொரு பெருமையை சேர்த்த மேதகு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்\nமிழக பா.ஜ.க தலைவராக செயல்பட்டு வந்தவர் மேதகு தெலுங்கானா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்திரராஜன், அவர் தமிழகத்தில் பிறந்து ஆளுநராக பொறுப்பேற்ற முதல் பெண் என்ற ...\nகனிமொழிக்கு எதிராக தமிழிசை சௌந்தரராஜன் வழக்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது\nநடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கனிமொழியை எதிர்த்து போட்டியிட்ட தமிழிசை சௌந்தரராஜன், கனிமொழி வெற்றி ...\nகவர்னர் நியமனங்கள் குறித்து பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமிக்கு பிரேமலதா கேள்வி\nதமிழிசை சவுந்தரராஜன் கவர்னராக நியமிக்கப்பட்டதற்கு புதுவை முதல்வர் நாராயணசாமியின் விமர்சனத்துக்கு பிரேமலதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநில ...\nஇவங்க நோக்கங்கள் இதுதானாம்: திமுகவை பிச்சி எடுத்து பஜ்ஜி போட்ட பிரேமலதா விஜயகாந்த்\nதே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரையில் கூறியதாவது: தமிழிசை என்னுடைய சிறந்த தோழி. அவர் கவர்னர் ஆனதற்கு வாழ்த்து தெரிவித்தேன். நாளை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க ...\nதெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள Dr. தமிழிசைக்கு முதல்வர் எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்துக்கள்\nதெலுங்கானா, கேரளா, இமாச்சலப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களுக்கும் புதிய ஆளுநர்களை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில், தெலுங்கானா மாநில ஆளுநராக Dr. தமிழிசை சவுந்திரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசைக்கு, முதலமைச்சர் எடப்பாடி ...\nDr. தமிழிசைக்கு அரசியலுக்கு அப்பாற்பட்டு வாழ்த்துக்கள் சொன்ன தலைவர்கள் யார்…யார்\nதமிழக பாஜக தலைவராக செயல்பட்டு வந்த தமிழிசை சவுந்திரராஜன், தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்திரராஜனுக்கு தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் வாழ்த்துக்களை ...\nஇத்தனை வயதில் எத்தனை உயர்வு “நான் எதிர்பார்க்காத ஒன்று”: Dr. தமிழிசை பெருமிதம்\nதெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை செளந்திரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். பல தரப்பில் இருந்தும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ...\nதெலங்கானா கவர்னரானாலும் தமிழகத்தை மறக்க மாட்டேன் இரு மாநில வளர்ச்சிக்கும் பாடுபடுவேன் இரு மாநில வளர்ச்சிக்கும் பாடுபடுவேன்\nதெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன் இன்று நியமிக்கப்பட்டார். இதையடுத்து, தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து தமிழிசை சவுந்திரராஜன் மகிழ்ச்சியுடன் விலகியுள்ளார். 2014 - ஆம் ஆண்டு முதல் தமிழிசை, பாஜக ...\nஜெயலலிதாவுக்குப் பிறகு முதன்முதலாக மாநிலம் கடந்து முத்திரை பதிக்கும் பெண்மணி Dr. தமிழிசை\nதமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள அவருக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டும், வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. ...\nரூ.50 இலட்சம் கொடுத்து சிறுமியை விலைக்கு வாங்கி பலாத்காரம் செய்த காங்கிரஸ் எம் எல் ஏ : வழக்கிலிருந்து விடுவிக்க கோர்ட��� மறுப்பு\n11 நாடுகளில் சொத்து குவித்துள்ள சிதம்பரம். ஜாமீன் கிடைக்க வாய்ப்பில்லையாம்\nபிராந்திய கட்சிகளிலேயே பணக்கார கட்சி தி.மு.க தான் : ஸ்டாலின் தலைமையில் பெரும் சாதனை\nஅளவு கடந்த ஆபாசம் – வன்முறை சன் டி.விக்கு 2.50 லட்சம் ரூபாய் அபராதம்\nஇலண்டன் சென்ற திருமாவளவன் இலங்கை தமிழர்களால் விரட்டியடிப்பு – பணத்தை வீசியெறிந்து ஓட விட்ட பரபரப்பு பின்னணி\n“இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டி.வி மன்னிப்பு கேட்கிறது” – தினமும் இரவு 7.30 மணிக்கு\nவிபத்தில் பலியான பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடிய தி.மு.க உடன்பிறப்பு\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக டெல்லியில் தி.மு.க போராட்டம் மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு\n2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர் சாதனை: நெருக்கடியான சூழ்நிலையிலும் கட்டுக்குள் இருக்கும் இந்தியாவின் பணவீக்கம்\n‘நமக்கு நாமே’ போல ‘தனக்கு தானே’ கருத்துக்கணிப்பு நடத்திய தி.மு.க – நாங்க தான் ஜெயிப்போம் என்று மல்லுக்கட்டும் உடன் பிறப்புகள்.\n2.90 லட்சம் டன்னாக உயர்ந்த காபி ஏற்றுமதி – இந்தியாவுக்கு 65 கோடி டாலர் வருவாயை ஈட்டித்தந்த சாதனை\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\nதமிழ் என் தாய் மொழி, தமிழனாய் வாழ்வதே எனக்கு பெருமை : சீண்டி பார்த்தவர்களுக்கு டுவிட்டரில் மிதலி ராஜ் கொடுத்த பதிலடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/kumbakonam", "date_download": "2020-01-18T10:49:54Z", "digest": "sha1:U5SQYYMJI433LEFDW3KTFCTUFJQ47LBX", "length": 21314, "nlines": 251, "source_domain": "tamil.samayam.com", "title": "kumbakonam: Latest kumbakonam News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nChithi 2 வந்துட்டாங்கன்னு சொல்லு சித்தி ...\nபட்டாஸுக்காக புது வித்தை க...\nகணவர் குடும்பத்துடன் தல பொ...\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி குழப்பம் இல்லை...\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி:...\nஅப்பளமாக நொறுங்கிய கார்; அ...\nவட மாவட்டங்களில் வெளுத்து ...\nலோகேஷ் ராகுல்தான் அடுத்த டிராவிட்டா\nதாறு மாறா தரையில் மோதி காய...\nசூப்பர் மேனாக மாறிய மணீஷ் ...\nடி-20 உலகக் கோப்பைக்கு பின...\nAirtel vs Jio: இந்த டிராய் அறிக்கையை படி...\nBSNL 4G சேவை அறிமுக தேதி அ...\nஇந்த லிஸ்ட்ல உங்க போன் இரு...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபெண் என நம்பி ஆண் திருடனை ...\nஅய்யோ பாவம் இந்த கணவன���......\nநட்பிற்கு இலக்கணம் இது தான...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அடடே இன்னைக்கும் குறைஞ்சு...\nபெட்ரோல் விலை: காணும் பொங்...\nபெட்ரோல் விலை: அடி சக்கை.....\nபெட்ரோல் விலை: பொங்கலை மகி...\nபெட்ரோல் விலை: இந்த போகிக்...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nThalaivi : நான் உங்கள் வீட்டு பிள..\nPsycho : தாய்மடியில் நான் தலை தாழ..\nMattu Pongal : பொதுவாக என் மனசு த..\nPongalo Pongal : தை பொங்கலும் வந்..\nHappy Pongal : தை பொறந்தா வழி பொற..\nPongal : பூ பூக்கும் மாசம் தை மாச..\nBhogi Pandigai : போடா எல்லாம் விட..\nடெல்லி இளம்பெண் வன்கொடுமை: 4 கும்பகோணம் வாலிபர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை...\nவேலையில் சேருவதற்காக வட மாநிலத்தில் இருந்து வந்த இளம்பெண்ணை நடு ராத்திரியில் கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் நான்கு பேருக்கு மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.\nகும்பகோணம்: காதல் கணவன் வீட்டின்முன் பெண் தர்ணா\nகும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் காதல் கணவனை தன்னுடன் சேர்த்துவைக்கக் கோரி ராமநாதபுரத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் காதல் கணவன் இல்ல வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.\nகும்பகோணத்தில் காதல் கணவன் வீட்டு முன் பெண் தர்ணா வீடியோ\nதாராசுரம்: மழையால் பாதிக்கப்படும் கலாச்சார பொக்கிஷம், கண்டு கொள்ளாத அரசு\nஉலக கலாச்சார பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்தில் மழை நீர் வடிய வழியில்லாததால் பாசி பிடித்து நாற்றமெடுக்கும் நிலையில் உள்ளது.\nதாராசுரம்: பரமாரிப்பின்றி கிடக்கும் வரலாற்று பொக்கிஷம் வீடியோ\nகடைக்கு வந்த பெண்ணை இழிவாக பேசிய மார்வாடி. ரவுண்டு கட்டிய இளைஞர்கள்.. வீடியோ.\nதமிழர்களை பற்றி தொடர்ச்சியாக இழிவு படுத்தி பேசி வந்ததாக, மார்வாடியிடம் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் சிலர் கண்டனங்களை எழுப்பி வரும் வீடியோ வைரலாகி வருகிறது.\nஜப்பானிய பெண்ணை தமிழ் முறைப்படி திருமணம் செய்த கும்பகோணம் இளைஞர்...\nகும்பகோணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஜப்பானை சேர்ந்த ஒரு பெண்ணை தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.\nபேத்திக்கு ஏண்டா போன் பண்ணி டார்ச்சர் பண்றே- தாத்தாவை கொடூரமாக கொன்ற இளைஞர்கள்\nதனது பேத்தியை தொந்தரவு செய்த இளைஞரை தட்டிக் கேட்டதால், தாத்தா கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.\nMadurai Hotel : \"இங்கு கும்பகோணம் ஐயர் சிக்கன் கிடைக்கும்\" என விளம்பரப்படுத்திய கடைக்கு கிடைத்த பெரிய விளம்பரம்\nமதுரையில் \"கும்பகோணம் ஐயர் சிக்கன்\" என விளம்பரம் செய்தவருக்கு எதை எதிர்த்ததால் பெரிய அளவில் விளம்பரம் கிடைத்துவிட்டது.\nகும்பகோணத்தில் மாட்டுக்கறி சாப்பிடும் விழாவுக்கு அழைப்பு: இளைஞர் கைது\nகும்பகோணத்தில் மாட்டுக்கறி சாப்பிடும் திருவிழாவுக்கு முகநூலில் அழைப்பு விடுத்த இளைஞரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.\nVideo: கும்பகோணம் பள்ளி தீ விபத்து: கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய உறவினர்கள்\nVideo: தஞ்சையில் மாட்டு கொட்டகைக்குள் நுழைந்த முதலையால் பரபரப்பு\n94 குழந்தைகளை பலிகொண்ட கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் நினைவு தினம்\n94 குழந்தைகளை பலிகொண்ட கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 15ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.\nகும்பகோணத்தில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை\nமகனின் பிறந்தநாளை ஹெலிகாப்டா் மூலம் மலா் தூவி கொண்டாடிய தொழிலதிபா்\nகும்பகோணம் ஸ்ரீநகா் காலனி பகுதியை சோ்ந்த கணேஷ், அகிலா தம்பதி தங்கள் மகனின் முதலாவது பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடும் நோக்கத்தில் பறக்கும் ஹெலிகாப்டரில் இருந்து மலா்களை தூவச் செய்து பிறந்த நாளை கொண்டாடினா்.\nமத்திய அரசு அலுவலகங்களில் பிரதமர் படம்: இந்து மக்கள் கட்சி கோரிக்கை\nதமிழக அரசு அலுவலகங்களில் முதலமைச்சர் படம் வைக்கப்படுவது போன்று மத்திய அரசு அலுவலகங்களில் பிரதமர் படம் வைக்க வேண்டும் என வலியுறுத்தினர். பிரதமரின் புகைப்படத்தையும் அளித்தனர்.\nஅரசு அலுவலகத்தில் பிரதமர் படம் இருக்கணும்: இந்து மக்கள் கட்சி\nகுடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்\nகும்பகோணத்தில் 1-வது வார்டில் மூன்று மாத காலமாக தண்ணீர் வராததால் பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nபெண் கொலை வழக்கில் மாஜி கவுன்சிலரின் ஆயுளை உறுதி செய்தது உயர்நீதிமன்ற கிளை\nபெண் கொலை வழக்கில், கீழமை நீதிமன்றம் மாஜி கவுன்சிலருக்கு வழங்கிய ஆயுள் த���்டனையை உயர்நீதிமன்ற மதுரை கிளை உறுதி செய்தது.\nகந்துவட்டி விவகாரம்: மாணவா் கொலை வழக்கில் மூவா் கைது\nகும்பகோணத்தில் கந்துவட்டி கொடுமையை தட்டிக்கேட்ட பொறியியல் மாணவா் கொலை வழக்கில் மூவா் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் சிலரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.\nChithi 2 வந்துட்டாங்கன்னு சொல்லு சித்தி திரும்பி வந்துட்டாங்கன்னு சொல்லு\nராஞ்சியில் தல தோனி தீவிர பயிற்சி..\nபோதும் இந்த ஆளோட வாழ்ந்தது என்ற முடிவுக்கு பெண்கள் வர இந்த 7 விஷயம்தான் காரணமா இருக்குமாம்...\nஇந்த மொட்டை பாப்பா எந்த நடிகைனு தெரியுதா\nசென்னை ஐஐடி.,யில் உதவித்தொகையுடன் ஆராய்ச்சி பயிற்சி மற்ற கல்லூரி இளநிலை, முதுநிலை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்\nலோகேஷ் ராகுல்தான் அடுத்த டிராவிட்டா\nAirtel vs Jio: இந்த டிராய் அறிக்கையை படித்த பின்னர் ஏர்டெல் பயனர்கள் வெளியே தலைகாட்ட முடியாது\nதமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் (TNPL) வேலை\nபாலியல் புகார் அளித்ததால் அடித்து கொல்லப்பட்ட பெண்\nமீண்டும் வெளிநாட்டவரை காதலிக்கும் ஸ்ருதி ஹாஸன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/15-people-involved-in-the-chicken-fight-were-arrested/", "date_download": "2020-01-18T09:50:09Z", "digest": "sha1:6YKPSXAK3CMIUSYFYEBEOPVYQQ4BK7XB", "length": 13015, "nlines": 163, "source_domain": "www.sathiyam.tv", "title": "சண்டை கோழியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட15 பேர் கைது - Sathiyam TV", "raw_content": "\n“லொள்ளா..” வீட்டில் திருடிய மனைவி.. விசாரணையில் பெண் போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nசென்னை லயோலா கல்லூரி விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை\nமேற்கு வங்க மாநிலம் ஒரு சர்க்கஸ் : இதில் ஆளுநர், முதல்வர் ஜோக்கர்கள் –…\nநிர்பயா விவகாரத்தில் அரசியல் வேண்டாம் – டெல்லி முதல்வர் வேண்டுகோள்\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\nஉலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..\nகஜா புயல் பாதிப்பிற்கு அன்றே தீர்வு சொன்ன நம்மாழ்வார்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\n எம்.ஜி.ஆர்-ஆக நடிப்பது யார் தெரியுமா\n“மக்கள் கொண்டாடும் கலைஞன்” – HBD விஜய் சேதுபதி | Vijay Sethupathi\nபிரபல நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு..\nதுள்ளி வரும் காளைகள் | Sathiyam Special Story\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu சண்டை கோழியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட15 பேர் கைது\nசண்டை கோழியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட15 பேர் கைது\nவிழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சண்டை கோழியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட15 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஉளுந்தூர்பேட்டை அருகே உள்ள மாதம்பட்டு கிராமத்தில் உள்ள வயல்வெளி பகுதிகளில் ஞாயிறு தோறும் சண்டை கோழிகளை வைத்து அதனை மோதவிட்டு சூதாட்டம் நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nதகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருவெண்ணெய்நல்லூர் காவல்துறையினர் மாதம்பட்டு பகுதியில் உள்ள சண்டைக்கோழி களை வைத்து சூதாட்டம் நடத்தும் இடத்தை போலீசார் சுற்றி வளைத்தனர்.\nகாவர்களை கண்டதும் அங்கிருந்து தப்பிச் சென்ற கும்பலை போலீசார் விராட்டி சென்று பிடித்தனர். இதில் விழுப்புரம், கடலூர். புதுச்சேரி உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த15 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.\nமேலும் பலர் தப்பி ஓடினர் அவர்களை காவல்துறையினர் தீவிரமாக தொடர்ந்து தேடி வருகின்றனர். இந்நிலையில் மாதம்பட்டு கிராமத்தில் சண்டை கோழிகளை வைத்து சூதாட்டம் நடந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த15 இருசக்கர வாகனம் மற்றும் ஒரு ஆட்டோ என 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான வாகனங்கள் போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nசென்னை லயோலா கல்லூரி விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை\nதமிழகத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\n“யார்கிட்டையும் சொல்லிடாத’’.. டியூசன் வந்த சிறுமியிடம் கணவன் சில்மிஷம்.. – மிரட்டிய ஆசிரியை..\nபெட்ரூம் மட்டும் தான் டார��கெட்.. இரவில் வலம் வரும் பெட்ரூம் `சைகோ’\nகாவல் உதவி ஆய்வாளரை முட்டிய காளை\n18 Jan 2020 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon Headlines\n“லொள்ளா..” வீட்டில் திருடிய மனைவி.. விசாரணையில் பெண் போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nசென்னை லயோலா கல்லூரி விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை\nமேற்கு வங்க மாநிலம் ஒரு சர்க்கஸ் : இதில் ஆளுநர், முதல்வர் ஜோக்கர்கள் –...\nநிர்பயா விவகாரத்தில் அரசியல் வேண்டாம் – டெல்லி முதல்வர் வேண்டுகோள்\nதமிழகத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\n“யார்கிட்டையும் சொல்லிடாத’’.. டியூசன் வந்த சிறுமியிடம் கணவன் சில்மிஷம்.. – மிரட்டிய ஆசிரியை..\nதுள்ளி வரும் காளைகள் | Sathiyam Special Story\nபெட்ரூம் மட்டும் தான் டார்கெட்.. இரவில் வலம் வரும் பெட்ரூம் `சைகோ’\nகாவல் உதவி ஆய்வாளரை முட்டிய காளை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/bjp-will-losses-power-in-jharkand-says-exit-polls", "date_download": "2020-01-18T09:55:19Z", "digest": "sha1:LY2235IM6OKSTO42JACQCEEELQIJFOZJ", "length": 7977, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "ஜார்கண்ட் தேர்தல் கருத்துக்கணிப்பு - இன்னொரு மாநிலத்திலும் ஆட்சியை இழக்கிறதா பா.ஜ.க? | bjp will losses power in jharkand?, says exit polls", "raw_content": "\nஜார்க்கண்ட் தேர்தல் கருத்துக்கணிப்பு - இன்னொரு மாநிலத்திலும் ஆட்சியை இழக்கிறதா பா.ஜ.க\nமகாராஷ்டிராவைத் தொடர்ந்து, ஜார்க்கண்டிலும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை இழக்கப்போவதாகக் கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன.\nஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிபெறும் என்றும், பாரதிய ஜனதா கட்சி கூட்டணி தோல்வியைச் சந்திக்கும் என்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. நாட்டில் பல மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்து கோலோச்சிவந்த பாரதிய ஜனதா கட்சி, கொஞ்சம் கொஞ்சமாகத் தன் பலத்தை இழந்துவருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், 15 ஆண்டுகளாக மத்தியப்பிரதேசத்தில் ஆட்சியில் இருந்துவந்த பா.ஜ.க, ஆட்சியை இழந்தது. அங்கு, காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்து கமல்நாத் முதலமைச்சராக உள்ளார்.\nஉச்சக்கட்டமாக, மகாராஷ்டிராவில் பா.ஜ.க ஆட்சியை இழந்தது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் அங்கு ஆட்சி அமைத்துள்ளது. சமீபத்தில், சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்த ஜார்க்கண்ட் மாநிலத்திலும் பாரதிய ஜனதா கட்சியே ஆட்சியில் இருந்துவந்தது. அங்கு, ஐந்து கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த மாநிலத்தில் , தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள், பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை இழக்கும் என்று கூறுகின்றன.\n`குடியுரிமை திருத்தச் சட்டம்' - ரஜினி கருத்தும் எதிர்வினையும்\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nகாங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா முன்னணி கூட்டணி அமோக வெற்றிபெறும் என்று தேர்தல் கணிப்பு முடிவுகள் சொல்கின்றன. மொத்தமுள்ள 81 இடங்களில், இந்தக் கூட்டணி 50 இடங்கள் வரை கைப்பற்றும் என்று 'இந்தியாடுடே' மற்றும் 'மேக்ஸிஸ்' கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன. பா.ஜ.க கூட்டணிக்கு 32 சீட்டுகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாம்.\nஜார்க்கண்டில் தொங்கு சட்டமன்றம் அமைய வாய்ப்புள்ளது என்று சி -வோட்டர்ஸ் கணித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சிக்கு 32 சீட்டுகளும் காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு 35 சீட்டுகளும் கிடைக்கும் என சி -வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு சொல்கிறது.\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/minions-rocking-in-despicable-me-3/", "date_download": "2020-01-18T08:57:14Z", "digest": "sha1:Q7MUYMCX32WBHYK3N2O746VPOTKCAQKC", "length": 10522, "nlines": 141, "source_domain": "ithutamil.com", "title": "மினியன்ஸ் கலக்கப் போகும் டெஸ்பிக்கபிள் மீ 3 | இது தமிழ் மினியன்ஸ் கலக்கப் போகும் டெஸ்பிக்கபிள் மீ 3 – இது தமிழ்", "raw_content": "\nHome அயல் சினிமா மினியன்ஸ் கலக்கப் போகும் டெஸ்பிக்கபிள் மீ 3\nமினியன்ஸ் கலக்கப் போகும் டெஸ்பிக்கபிள் மீ 3\nஃப்ரான்ஸில் உள்ள ‘மெக் கஃப்’ என்கிற மிகப் பெரிய அனிமேஷன் ஸ்டூடியோவில் மிகப் பிரம்மாண்டமான முறையில் உருவாக்கப்பட்ட படம்தான், ‘டெஸ்பிக்கபிள் மீ’ திரைப்படம். 69 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் 2010 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அப்படம், 543.1 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துக் குவித்தது. அதன் தொடர் படமாக 2013 இல் வெளிவந்த டெஸ்பிக்கபிள் மீ 2 அமெரிக்க டாலர்கள் செலவில் தயாரிக்கப்பட்டு 970.8 மில்லியன் அமெரிக்க டாலர்களைச் சம்பாதித்தது. அவ்விரு படங்களையும் பியரீ காஃபின் மற்றும் க்ரிஸ் ரெனாட் ஆகிய இருவரும் இயக்கியிருந்தனர். மூன்றாவது தொடர் சங்கிலித் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ள மகத்தானதொரு முப்பரிமாணத் திரைக்காவியம் தான், ‘டெஸ்பிக்கபிள் மீ 3’. இடையே, 2015இல், ‘டெஸ்பிக்கபிள் மீ’ படத்தொடர்களின் முன்னோடியாக 74 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் உருவாக்கப்பட்ட படம், ‘மினியன்ஸ்’. பியரீ காஃபினோடு இம்முறை கெயில் பால்டா, அப்படத்தை இயக்கியிருந்தார். 1.159 பில்லியன் அமெரிக்க டாலர்களை அப்படம் ஈட்டிக் கொடுத்தது.\nமுப்பரிமாணத்தில் உருவாக்கப்படும் அனிமேஷன் திரைப்படங்களைக் குழந்தைகள் மட்டுமே கண்டு மகிழ்வர் என்பது மிகத் தவறான கற்பிதம் என்பதற்கு, இத்தொடர் படங்கள் குவித்த வசூலே சான்று. அவ்வகையான படங்களைச் சிறியவர்களை விடப் பெரியவர்கள் அதிகமாக ரசித்துப் பார்த்து மகிழ்வார்கள் என்பதே நிரூபிக்கப்பட்ட உண்மை. இந்திய மனநிலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதை நம்பி, முதல்முறையாக டெஸ்பிக்கபிள் மீ 3 பாகத்தினைத் தமிழிலும் மொழிமாற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nவெறுக்கத்தக்க வில்லனாக இருந்து கதாநாயகனாக மாறிய க்ரூவிற்கு, ட்ரூ என்ற இரட்டைச் சகோதரன் இருப்பது தெரிய வருகிறது. இருவரும் இணைந்து ட்ரே பார்க்கர் எனும் சூப்பர் வில்லனை எதிர்கொள்வதே படத்தின் கதை. வழக்கம் போல், மினியன்ஸின் அதகளம் இப்படத்திலும் கண்டிப்பாக இருக்கும்.\nமுதல் இரு படங்களுக்குத் திரைக்கதை அமைத்திருந்த சின்கோ பால் மற்றும் கென் பொரியோ, இதன் திரைக்கதையை உருவாக்கியுள்ளனர். ஹெய்டர் பெரீரியா படத்திற்கு இசையமைத்துள்ளார். 90 நிமிடங்கள் ஓட்ட நேரம் கொண்ட இப்படம் ஹன்சா பிக்சர்ஸ் வெளியீடு.\nPrevious Postதீவிரம் - ட்ரெய்லர் Next Postதி மம்மி விமர்சனம்\nடூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“அவர்களே பாலசந்தரும், கமல் ஹாசனும்” – நாயகன் ரக்ஷித் ஷெட்டி\n“ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி” – பட்டாஸ்\nஅனிருத் குரலில் வெளியாகியிருக்கும் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி...\nடூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/04/blog-post_09.html", "date_download": "2020-01-18T10:19:15Z", "digest": "sha1:7P5CJBWJ7OG6EW44EJJ6ZALGLO2IQWBY", "length": 21039, "nlines": 313, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: இந்தியாவுக்குப் படு உதை", "raw_content": "\nஇறும்பூதளிக்கும் செய்தி: என் புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுவிட்டன\nநேசமித்ரன் – எழுத்தாளர் முற்றத்தில்\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nஇயற்கை தன்னாட்சியில் நம்பிக்கை கொண்டிருந்தார் காந்தி - அஸீம் ஸ்ரீவஸ்தவா\nபுத்தகத் திருவிழா பரிந்துரை -1\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nஸ்ரீதர் நாராயணனின் ‘கத்திக்காரன்’ சிறுகதைத் தொகுதி குறித்து\nT Dharmaraj Speech | அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை | டி.தரு...\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஇரண்டு ஆட்டங்களில் அதிரடியாக ஜெயித்த இந்தியா தோற்றே ஆக வேண்டும் என்பது போலவே மூன்றாம் ஆட்டம் அமைந்திருந்தது. டாஸில் தோல்வி. இன்ஸமாம் இதற்காகவே காத்திருந்தது போலவே முதலில் பேட்டிங் என்றார். தொடர்ந்து பாகிஸ்தானின் பேட்டிங் பொறுப்பான முறையில் அமைந்திருந்தது. ஷாஹீத் ஆஃப்ரீதி சீக்கிரம் அவுட்டானாலும் சல்மான் பட், ஷோயப் மாலிக் இருவரும் பொறுப்பாக ஆடினர்.\nசல்மான் பட் சதமடித்தார். மாலிக் 75 ரன்கள். இரண்டாம் விக்கெட்டுக்காக இருவரும் சேர்த்த 145 ரன்கள் மிக முக்கியமானவை. தொடர்ந்து யூசுஃப் யோஹானா 31 பந்துகளில் 43 ரன்கள் பெற்றார். ஐம்பது ஓவர்களில் 319 ரன்கள் கிடைத்தன. இந்த நிலையிலேயே இந்தியா ஆட்டத்தைத் தோற்றுவிட்டது.\nஇந்திய அணி மிகவும் மெதுவாகவே ஓவர்களை வீசியது. இந்தியா ஐம்பது ஓவர்கள் போட்டு முடிக்கும்போது மணி கிட்டத்தட்ட மதியம் 1.00 ஆகியிருந்தது. ஆனால் அடுத்த இன்னிங்ஸ் 1.15க்கே ஆரம்பிக்க வேண்டிய நிலை. பந்துவீச்சில் நேஹ்ரா ஒருவர்தான் நன்றாக வீசினார். இர்ஃபான் பதான் இரண்டு நெஞ்சளவு ஃபுல் டாஸ்களை வீசியதால், நடுவர் ஹரிஹரன் அவர் மேற்கொண்டு பந்து வீசத் தடை விதித்தார்.\nஹரிஹரன் அவசரக்குடுக்கை நடுவராக இருக்கிறார். இரண்டு முறை அவசரப்பட்டு சிக்ஸ் என்று சமிக்ஞை கொடுத்தார். ஆனால் பின் மூன்றா��து நடுவரிடம் பேசி அது நான்கு என்று தீர்மானமானதும் தன் தீர்ப்பை மாற்ற வேண்டிய நிலை.\nமதியம் இந்தியா பேட்டிங்கில் சோபிக்க வேண்டுமானால் இருவராவது சதமடிக்க வேண்டும் என்றிருந்தது. சேவாக் வரிசையாக இரண்டு ஆட்டத்திலும் நல்ல ரன்கள் பெற்றதால் இங்கு தோல்வியுற வேண்டும் என்று குறளி சொல்லியது. அதைப்போலவே ஒரு பந்தை ஸ்கொயர் கட் செய்யப்போய் ஆஃப்ரிதியிடம் பாயிண்டில் கேட்ச் கொடுத்தார். டெண்டுல்கரையும், கங்குலியையும் பீடித்திருக்கும் வைரஸ் அவர்களைக் கொள்ளை கொண்டது. இருவரும் இரண்டாவது ஸ்லிப்பில் பிடி கொடுத்து ஆட்டமிழந்தனர். இருவரும் சொல்லிக்கொள்ளுமாறு ரன்கள் பெறவில்லை. தோனி, திராவிட் இருவரும் சற்றே சரிவை நிறுத்தி நன்றாக விளையாடினார். ஆனால் இருவருமே எதிர்பாராது எழும்பும் பந்துகளில் விக்கெட்டைப் பறிகொடுத்தனர். இருவரும் தலா 28 ரன்கள் பெற்றனர்.\nயுவராஜ் சிங்கும் அதிகம் ரன்கள் பெறாமல் ஆட்டமிழந்தார். காயிஃப், இர்ஃபான் பதான் இருவரும் சற்றாவது மானத்தைக் காத்தனர். பதான் பொறுமையாக ஆடினார். அவ்வப்போது இறங்கி வந்து சிக்ஸ் அடித்தார். இவர் ஒருவர்தான் அரை சதத்தைத் தாண்டினார். காயிஃப் கனேரியாவை கட் செய்து பாயிண்டில் கேட்ச் கொடுத்தார். பதான் ஸ்வீப் செய்யப்போய் மட்டையின் பின்பக்கத்தில் பட்டு விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதன்பின் வேகமாக பிற விக்கெட்டுகள் விழுந்தன. பாகிஸ்தான் 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.\nநவீத்-உல்-ஹஸன் மிக நன்றாகப் பந்து வீசினார். மொத்தமாக ஆறு விக்கெட்டுகளைப் பெற்றார். இந்த ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு ஓரளவுக்கு ஆதரவு கொடுத்தது. பந்துகள் சற்றே எழும்பி வந்தன. ஆனால் இந்திய மட்டை வீரர்களை மட்டும்தான் குற்றம் சொல்லவேண்டும். இப்பொழுதைக்கு முதல் ஏழு வீரர்களில் இருவர் நம்புதற்குரியனராக இல்லை. சேவாக் இரண்டில் ரன்கள் பெற்றால் ஒன்றிலாவது ஏமாற்றுவார். தோனி புதியவர்; அவர்மீது மிக அதிக நம்பிக்கை வைத்தல் தவறு. யுவராஜ், காயிஃப் இருவரும் இன்றைய ஆட்டத்தில் பெருத்த ஏமாற்றத்தை அளித்தனர்.\nபிஹாரிலிருந்து பிரிந்தாலும் ஜார்க்கண்ட் மக்கள் நாகரிகத்திலிருந்து தள்ளியே இருக்கிறார்கள். ராஞ்சியில் பாகிஸ்தான் அணி செல்லும் பஸ் மீது கல்லெறிந்து கண்ணாடியை உடைத்திருக்கிறார்கள். கண்ணாடி அருகில் உட்கார்ந்திருந்த இன்ஸமாம் அதிர்ந்து போயிருக்கிறார். இன்று ஆட்டத்தில் சிறிய தடங்கல். மற்றுமொரு முட்டாள், இந்தியா தோற்பது உறுதி என்று தெரிந்ததும், பாகிஸ்தான் பந்து தடுப்பாளர்கள் மீது டீ குடிக்கும் மண் சட்டியை விட்டெறிந்தார். நல்லவேளையாக அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. இந்தியா பாகிஸ்தான் சென்றிருந்தபோது இதுபோன்று ஏதேனும் நடந்ததா என்று இந்தியர்கள் தம்மைக் கேட்கவேண்டும்.\nகொச்சியிலும், விசாகப்பட்டினத்திலும் பாகிஸ்தான் போராடிய அளவு இந்தியா இந்த ஆட்டத்தில் போராடவில்லை. காலையில் டாஸில் தோற்றவுடனேயே தோல்வி மனப்பான்மை பற்றிக்கொண்டது. இனி வரும் ஆட்டங்களில் இந்தியா டாஸில் தோற்றால் வெல்வதற்கு முயற்சி கூடச் செய்யாது என்று தோன்றுகிறது.\nகங்குலி இனியும் 'எனக்குத் தேவை அதிர்ஷ்டம்' என்றெல்லாம் புருடா விட்டு, தன்னைத்தானே நம்ப வைத்துக்கொள்தல் கூடாது. அத்துடன் டெண்டுல்கரும் சற்று தன் ஆட்டத்தைக் கண்காணிக்க வேண்டும். தினேஷ் மோங்கியாவுக்கு ஓர் ஆட்டமாவது தர வேண்டும். ஆனால் யாருக்கு பதில் இன்றைய ஆட்டத்தைப் பார்க்கும்போது யுவராஜ் சிங்கைத்தான் சற்று வெளியே தள்ள வேண்டியிருக்கும். டெண்டுல்கரும், கங்குலியும் பழம்பெருமையில் இன்னமும் இரண்டு ஆட்டங்களில் தொடர்வார்கள்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகட்டாயக் காத்திருப்பில் தலித் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்\nரெட்ஹாட் எண்டெர்பிரைஸ் லினக்ஸ் 4\n\"ஆணுறை என்ற சொல்லை உருவாக்கியது நாங்கள்தான்\"\nசி-டாக் தமிழ் மென்பொருள் குறுந்தட்டு\nஎஸ்.ஆர்.எம் நிர்வாகவியல் கல்லூரியில் ஒரு நாள்\nபால்ஸ் தமிழ் மின் அகராதி\nஆனந்தரங்கப் பிள்ளை பதிவு பற்றி\nபொன்விழி - ஒளிவழி எழுத்துணரி\nபை பை ஜான் ரைட்\nகண்ணில் படாத நீதிமன்றச் செய்திகள்\nதெஹெல்காவில் விடுதலைப் புலிகள் பற்றி\nசேவாக், தோனி அபார ஆட்டம்\nஇந்தியாவின் வெற்றி மீண்டும் சேவாக், திராவிட் மூலம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6862", "date_download": "2020-01-18T10:15:06Z", "digest": "sha1:EDSUUE6KYUYULZFK3G63ZUZQOAPE5GPQ", "length": 17968, "nlines": 81, "source_domain": "www.dinakaran.com", "title": "மகப்பேறுக்கு இரட்டிப்பு நிதி | Maternity Double Fund - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > கர்ப்பிணி பெண்களுக்கு\nமத்திய பட்ஜெட்டில் பெண் வாக்காளர்கள் இடம்பெறுவது புதிதல்ல. ஆனால், இந்த ஆண்டு வித்தியாசமானது. முதன் முதலாக முழுநேர பெண் நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்தது புதிதானது. இதற்கு முன், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய் நிதியமைச்சர் பதவி விலகியதை அடுத்து 1970ம் ஆண்டு, மத்திய பட்ஜெட்டை முன் வைத்தார்.\n17வது மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று 78 பெண் எம்.பி-க்கள் சென்றிருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இப்படி பெண்கள் முன்பிருந்ததை விட அரசியலிலும் இன்னும் பல துறைகளிலும் தங்களது இடத்தினை நிரப்ப முன் வந்திருக்கும் சூழலில், 2019-20ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கு ரூ.29,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதி ஆண்டை\n“பெண்கள் முன்னேறினால்தான் நாடு முன்னேற முடியும், சமூகம் முன்னேற முடியும்” என்று விவேகானந்தர் குறிப்பிட்டிருப்பதாகக் கூறி பெண்களுக்கான பட்ஜெட் அம்சங்களை அறிவிக்க ஆரம்பித்தார் நிர்மலா சீதாராமன்.பெண்களை மையப்படுத்திய கொள்கைகளாக அல்லாமல், பெண்கள் தலைமையிலான முன்னெடுப்புகளாக மாற்றப்படும் என்று கூறிய மத்திய நிதி அமைச்சர், பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை உயர்த்தும் வகையிலான கமிட்டி உருவாக்கப்படும் என்றும் கூறினார். மேலும், “நாட்டின் பெண்கள் முன்னேறாமல் உலகில் எந்த நாடும் முன்னேற முடியாது. பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் என நம்புகிறது இந்த மத்திய அரசு.\nபெண்களின் பங்களிப்பைக் கிராம பொருளாதாரம் அதிகமாக ஊக்குவிக்கிறது. சமூக பொருளாதார மேம்பாடு என்பது பெண்களின் பங்களிப்பால் மட்டுமே சாத்தியமாகும். மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்களுக்கு வட்டி மானியம் வழங்கப்படும். ஒரு சுய உதவிக் குழுவில் ஒரே ஒரு பெண் உறுப்பினர் இருந்தால் கூட, முத்ரா திட்டத்தின் கீழ் அந்த சுய உதவிக் குழுக்களுக்கு 1 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.\nபெண்கள் மேம்பாட்டுக்கு தனித்திட்டம் புதிதாக உருவாக்கப்படும், அனைத்து துறைகளி���ும் பெண்கள் வழிநடத்தும் திட்டங்கள் கொண்டு வரப்படும். நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு அவசியமானது. தற்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆண் வாக்காளர்களுக்கு இணையாக, பெண் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்” என்று கூறியவர் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு பற்றிப் பேச ஆரம்பித்தார்.\n2019-20ம் ஆண்டுக்கான மத்திய பட் ஜெட்டில் சமூக நலத்துறைக்கு அதிக அளவு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஊட்டச்சத்து, சமூகப் பாதுகாப்பு , சமூக நலன் போன்றவற்றை உள்ளடக்கிய சமூக நலத்துறைக்குக் கடந்த நிதி ஆண்டில் ரூ.2,551 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிதி ஆண்டில் கூடுதலாக ரூ.4,178 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nபிரதமரின் மகப்பேறு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதி இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இதன்படி ரூ.1,200 கோடிக்குப் பதிலாக தற்போது ரூ.2,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கருவுற்ற பெண்கள், தாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்கு நிதி வழங்கப்படும்.குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கான நிதி ரூ.925 கோடியிலிருந்து ரூ.1,500 கோடி உயர்த்தப்பட்டிருக்கிறது. அங்கன்வாடி சேவைக்கு ரூ.19,843 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமரின் பேட்டி பச்சாவ், பேட்டி படாவ் திட்டத்தின் கீழ் ரூ.280 கோடியும், தேசிய அளவில் ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்காகச் செயல்படுத்தப்படும் திட்டத்திற்கு ரூ.3,400 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.\nபெண்கள் அதிகார மையத்திற்கான நிதி ரூ.115 கோடியிலிருந்து ரூ.150 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. பணிபுரியும் பெண்களின் குழந்தைகளை பாதுகாக்கும் தேசிய குழந்தைகள் காப்பகத் திட்டத்திற்கான நிதி ரூ.30 கோடியிலிருந்து ரூ.40 கோடியாக அதிகரித்துள்ளது. இதேபோல் பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகள் அமைப்பதற்கான நிதி மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டு ரூ.165 கோடியாக ஒதுக்கப்பட்டுள்ளது.\nபெண்கள் கடத்தப்படுவதைத் தடுப்பது, மீட்பது, பாதிக்கப்பட்ட பெண்களுக்கான மறுவாழ்வு போன்றவற்றுக்கான பெண்கள் பாதுகாப்பு திட்டத்திற்கான நிதி ரூ.20 கோடியிலிருந்து ரூ.30 கோடியாகவும், கைம்பெண்களுக்கான வீடுகள் திட்டத்திற்காக ரூ.8 கோடியிலிருந்து ரூ. 15 கோடி உயர்த்தப்பட்டுள்ளது.\nஇதனோடு பெண்கள் பாதுகாப்பு, பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்காக ரூ.1,315 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.\nகடந்த ந���தி ஆண்டில் பெண்கள், குழந்தைகள் நலத்துறைக்கு 24,758 கோடியே 62 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 17% உயர்த்தப்பட்டு 29,164 கோடியே 90 லட்சமாக ஒதுக்கப்பட்டுள்ளது.\n“பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதி பயன்படுத்துவதில்லை. அப்படிப் பயன்படுத்தினாலும் ஒதுக்கப்பட்ட துறைக்கு இல்லாமல், அந்த நிதி மற்ற துறைக்காக இருக்கிறது. பெண்கள் மேம்பாட்டிற்காக எந்த அரசும் பட்ஜெட்டில் பிரதானமாக இருந்ததுக் கிடையாது. உதாரணமாகப் பெண்களை குடும்ப வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் (2005) நடைமுறைப் படுத்துவதில் பல மாநிலங்களில் மோசமானதாகவே இருக்கிறது” என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறார் சமூக ஆராய்ச்சி மன்ற இயக்குனர் ரஞ்சன குமாரி.\n“பெண்களுக்கான நீதி உத்தரவாதமாகக் கிடைக்க எல்லா கொள்கைகளுக்கும் போதுமான நிதி ஒதுக்கப்படுவதும், கொள்கைகள் தீவிரமாக அமல்படுத்தப்படுவதும் அவசியம்” என்று கூறும் குமாரி, “பிரசவத்தின் போது தாய்மார்கள் இறப்பதையும், சிசுக் கொலைகளை ஒழிப்பதிலும் இந்த அரசு முதன்மையானதாகச் செயல்படுத்தப்பட வேண்டும். 63% பெண்கள் தங்களது பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடுகின்றனர். படித்த பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும், அதில் 25 வயது முதல் 55 வயது வரையுள்ள 27% பெண்கள் மட்டுமே பணியில் இருக்கிறார்கள்” என்கிறார்.\nஅரசு என்னதான் திட்டங்களையும், அதற்கான நிதி ஒதுக்கீடு செய்தாலும், அரசாங்கம் அதை நடைமுறைப்படுத்துகிறதா அப்படி நடைமுறைப்படுத்தினாலும் அது சம்பந்தப்பட்டவர்களுக்குச் சென்றடைகிறதா என்ற கேள்வி நீண்ட காலமா நிரூபணம் ஆகிவருகிறது. கடந்த நிதி ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதி அந்தந்தத் துறைக்குச் சென்றதா, அப்படி இல்லையென்றால் அந்த பணம் என்னவானது என்ற கேள்வி, இந்த அரசிற்கு ஒவ்வொரு ரூபாய் செலுத்தும் நமக்கு ஏற்பட்டதா என்ற கேள்விகளின் எண்ணிக்கைகள்தான் நீள்கிறது.\n‘கனன்ற கருவறை இன்று உயிர் பெற்று எழுந்ததே\nவாடகைத் தாயாக மாறும் உறவினர்கள்\n74 வயதில் இரட்டை குழந்தை\nதாய்ப்பால் கொடுக்க அஞ்சும் பெண்கள்\nபெண்கள் நினைத்தால் சிசேரியனை குறைக்கலாம்\nபொய் சிரிப்புக்கும் மருத்துவப் பலன் உண்டு\n18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று ���ோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)\n15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபனியுடன் போகி பண்டிகை புகையும் சேர்ந்து கொண்டதால் புகை மண்டலமான சென்னை நகரம்: வாகன ஓட்டிகள் அவதி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000016003.html", "date_download": "2020-01-18T09:00:31Z", "digest": "sha1:K2NV5TYG5HRGGJ2GE3CM2YM4F7M7AVSH", "length": 5654, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "பெரியபுராணம்", "raw_content": "Home :: இலக்கியம் :: பெரியபுராணம்\nநூலாசிரியர் சூ. சுப்பராய நாயக்கர்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\n(இலக்கியக் கதைகள்) இரண்டாம் பகுதி\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nJayakanthan''s JAYA JAYA SHANKARA நிலைத்து நிற்கும் வாழ்க்கைத் தத்துவங்கள் பாகம்-2 ஸ்ரீரங்கத்து தேவதைகள்\nகண்ணண் கதைகள் - 1 மறக்கமுடியாத கடிதங்கள் உறங்காத பூக்கள்\nஸ்ரீ ஜயேந்திரர் வழங்கும் ராமாயணம் வண்ணத்துப்பூச்சிக்கு வண்ணங்கள் தேவையில்லை ஜுபிடர் பிக்சர்ஸ்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2020-01-18T09:51:58Z", "digest": "sha1:Q36Y3MM3C5T273LSLJW6BQQ4DJAYZEGS", "length": 11530, "nlines": 178, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் கிளிநொச்சியில் பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் விஷேட சோதனை நடவடிக்கை - சமகளம்", "raw_content": "\nதை மாதத்தை பிரித்தானியாவில் மரபுரிமை மாதமாக அங்கீகரிக்க கோரும் பிரம்மாண்டமான அங்குரார்ப்பண நிகழ்வு\nவிக்கி – மகிந்த – வாங்ஜி\nநயன்தாராவுக்கு கொட்டும் பணமழை; சீனியர் ஹீரோ பக்கத்தில் நிற்க கோடிகளில் சம்பளம்\nடிரம்புக்கு எதிராக செனட் சபையில் துவங்கியது விவாதம்\n“மீ டூவில் சிக்காதது எனது அதிர்ஷ்டம்” – நடிகை தமன்னா\nநடிகை பாவனா படப்பிடிப்பில் தீவிபத்து\nஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் – ஈரான் தலைவர்\nஜனாதிபதியின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் பாராட்டு\nமக்களுக்கு உதவ அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் -ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மண் அகழ்வைத் தடுப்பது தொடர்பில் விசேட நடவடிக்கை\nகிளிநொச்சியில் பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் விஷேட சோதனை நடவடிக்கை\nகிளிநொச்சியில் பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்களை, பொலிஸார் விஷேட சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றி செல்லும் முச்சக்கர வண்டிகள் மற்றும் ஏனைய வாகனங்கள் இதன்போது சோதனைக்குட்படுத்தப்பட்டன.இதன்போது, குறித்த வாகனங்களின் பாதுகாப்பு தன்மை மற்றும் வாகன சாரதிகளின் அனுமதிப் பத்திரங்கள் போன்றன சோதனைக்குட்படுத்தப்பட்டன.அத்துடன் இவ்வாறு சோதனைக்குட்படுத்தப்பட்ட வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்களில் பிள்ளைகளை ஏற்றி வருதல் தொடர்பாக, பொலிஸார் விஷேட கண்காணிப்பு நடவடிக்கையினை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nகிளிநொச்சி போக்குவரத்து பொலிஸாரின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மோட்டர் போக்குவரத்து ஆணையாளர் ஜி.எச்.டி.கே விஜேசேகரவின் பணிப்பின் பேரில், குறித்த சோதனை நடவடிக்கை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.குறித்த நடவடிக்கை கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை இந்த விஷேட சோதனை நடவடிக்கை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.(15)\nPrevious Postபாலித தேவரப்பெரும உள்ளிட்ட 5 பேருக்கு விளக்க மறியல் Next Postட்ரைமாஸ் மீடியா வழக்கு சகல தரப்பினரையும் விசாரணைக்கு உட்படுத்த யாழ் மேல் நீதிமன்றம் உத்தரவு\nதை மாதத்தை பிரித்தானியாவில் மரபுரிமை மாதமாக அங்கீகரிக்க கோரும் பிரம்மாண்டமான அங்குரார்ப்பண நிகழ்வு\nவிக்கி – மகிந்த – வாங்ஜி\nடிரம்புக்கு எதிராக செனட் சபையில் துவங்கியது விவாதம்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://foodsafetynews.wordpress.com/category/district-news/erode/", "date_download": "2020-01-18T08:56:06Z", "digest": "sha1:YQD3ILGILV3LJFY4SKRNLD2GAJA26SGL", "length": 22931, "nlines": 203, "source_domain": "foodsafetynews.wordpress.com", "title": "Erode | FOOD SAFETY NEWS-உணவே உலகம்", "raw_content": "\nWE SHARE ABOUT FOOD SAFETY NEWS AND ARTICLES- உணவு பாதுகாப்பு தொடர்பான எனது கருத்துக்கள்,பார்வைகள் , வலை தேடல்கள் மற்றும் உங்களது கருத்துக்கள், பார்வைகள் சங்கமம்\nஈரோடு பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை\nஈரோடு பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.\nசுமார் 10க்கும் மேற்பட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான காலாவதியான உணவு பொருட்கள் மற்றும் குளிர்பான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வந்த குளிர்பான கடையை தற்காலிகமாக மூடவும் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.\nஇதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட உணவு பொருட்கள் குப்பை வண்டியில் ஏற்றிச் செல்லப்பட்டன.\n110 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்\nகுளிர்பானம், பழச்சாறு விற்பனையாளர்கள் சுகாதாரத்தை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்\nஈரோடு மாவட்டத்தில் குளிர்பானங்கள், பழச்சாறு தயாரிப்பில் சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் வெளியிட்ட தகவல்:\nதற்போது கோடைக் காலம் துவங்கி உள்ள நிலையில் தாகம் தணிப்பதற்கும், உடலுக்குக் குளிர்ச்சியூட்டவும் பொதுமக்கள் அதிகமானோர் குளிர்பானங்கள், பழச்சாறு, குடிநீர், ஐஸ்கிரீம், கரும்புச்சாறு, கம்மங்கூழ், மோர் ஆகியவற்றைப் பருகி வருகின்றனர். இந்நிலையில், இவற்றை விற்பனை செய்யும் வணிகர்கள் தங்களது தயாரிப்பில் கலப்படமில்லாத சுத்தமான, தரமான மூலப் பொருள்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து உணவுப் பாதுகாப்புத் துறையில் உரிமம் பெற்று விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும்.\nமேற்கண்ட குளிர்பானங்களைத் தயாரிப்பவர்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். குளிர்பானங்களைத் தயாரிக்கும் இடமும் சுகாதரத்துடன், ஈ , எறும்புகள் இடையூறு இல்லாத வகையில் பராமரிக்கப்பட வேண்டும். மேலும், குளிர்பானம் தயாரிப்பில் ஈடுபடும் நபர்களும் சுகாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும்.\nசுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்: ஜூஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஐஸ்கட்டிகள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மட்டுமே பயன்படுத்தி தயாரிக்க வேண்டும். மேற்கண்ட குளிர்பானங்கள் தயாரிக்கப் பயன்படும் மிக்சி, ஜுஸர், வடிகட்டி , இதர உபகரணங்களைத் துருப்பிடிக்காமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அழுகிய பழங்களை சாறு தயாரிக்கப் பயன்படுத்தக் கூடாது. குளிர்சாதனப் பெட்டியை தினமும் கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குளிர்பானங்களில் அனுமதிக்கப்படாத செயற்கை வண்ணச் சாறுகளைப் பயன்படுத்தக் கூடாது. செய்கை முறையில் ரசாயனப் பொருள்கள் மூலம் பழங்களைப் பழுக்க வைப்பதைத் தவிர்த்து இயற்கையான முறையில் பழுத்த தரமான பழங்களைப் பயன்படுத்தி பழச்சாறு தயாரிக்க வேண்டும்.\nதரச்சான்றும், உரிமமும் அவசியம்: குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் ஐஎஸ்ஐ தரச் சான்றிதழும், உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமமும் பெற்றிருக்க வேண்டும். உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பான முறையில் சுத்திகரித்து முறையான லேபிள் விவரங்களுடன் பேக் செய்து குடிநீர் விற்பனை செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் ஒவ்வோர் குடிநீர் பாக்கெட், பாட்டில்களில் தயாரிப்பு, காலாவதி தேதி, பேட்ச் எண், குடிநீரில் உள்ள சத்துகளின் அளவு ஆகிய விவரங்களுடன் தயாரிப்பாளாரின் முழு முகவரி அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.\nமேலும், 20 லிட்டர் கேன்களை ஒவ்வோர் முறையும் சுத்தமாக சோப் பவுடர் மூலம் சுத்தம் செய்து உலர வைத்து குடிநீர் நிரப்பி உரிய லேபிள் விவரங்களுடன் விற்பனை செய்ய வேண்டும்.\nகண்காணிப்புக்குழு அமைப்பு: ஈரோடு மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்களைக் கொண்ட 7 குழுக்கள் அமைக்கப்பட்டு குளிர்பானம் தயாரிப்பு, விற்பனை கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேற்படி வழிமுறைகளைப் பின்பற்றாமல் தரமற்ற குளிர்பானங்கள், குடிநீர் விற்பனை செய்யும் வணிகர் மீது உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.\nமேலும், இது தொடர்பான புகார்களைத் தெரிவிக்க 94440-42322 என்ற கட்செவி (வாட்ஸ் அப்) எண்ணிலோ அல்லது ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இயங்கும் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் அலுவலகத்தையோ அணுகலாம் ���னத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅவல்பூந்துறை பேக்கரி கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு\nமொடக்குறிச்சி யூனியன் அவல்பூந்துறை, எழுமாத்தூர், அரச்சலூர் பகுதிகளில், தனியாருக்கு சொந்தமான பேக்கரி கடைகளில் காலாவதியான ரொட்டி, பன், காளான், முறுக்கு, கேக் தரமற்ற டீ தூள், கலப்பட எண்ணெயில் உணவு தயாரித்து விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மொடக்குறிச்சி உணவு பாதுகாப்பு அலுவலர் எட்டிகன் தலைமையில், சென்னிமலை உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வன், கொடுமுடி உணவு பாதுகாப்பு அலுவலர் எழில் ஆகியோர் அடங்கிய குழுவினர், அவல்பூந்துறை ஐயங்கார் பேக்கரி மற்றும் சென்னை பேக்கரியில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், தயாரிப்பு தேதி மற்றும் காலாவதியான கேக், ரொட்டி, காளான் ஆகியவைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, ஓடையில் போட்டு எரித்தனர். பின்னர், எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.\nஅன்புள்ள உணவு பாதுகாப்பு அலுவலர் நண்பர்களுக்கு வணக்கம். தங்களுடைய செய்திகள் மற்றும் கருத்துகளை கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் இவ் வலைதளத்தில் பிரசுரிக்கப்படும் என்பதனை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம். ---------------------------------------------------------- மின்னஞ்சல் முகவரி : foodsafetynewstn@yahoo.in\nகுஜராத்தில் அமைப்புசாரா பால் விநியோகஸ்தர்கள் ஒரு ஒழுங்குமுறை வரம்பின் கீழ் கொண்டுவரப்படுவார்கள்: எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ\nதமிழகத்தின் முதல் ஆரோக்கிய உணவு வளாகம், ‘ஹூண்டாய்’\nஉணவு பொருட்களில் கலபட்ம் கண்டறிய செவிலியர்களுக்கு சிறப்பு பயிற்சி\nஉணவு பொருட்களில் கலபட்ம் கண்டறிய செவிலியர்களுக்கு சிறப்பு பயிற்சி\nஉணவு பாதுகாப்பு அதிகாரிகள் அலட்சியம்\nஉணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு\nதமிழகத்தில் உணவு பாதுகாப்பு இல்லையா… மத்திய அரசின் ஆய்வுமுடிவு சொல்வது என்ன\nஉயிருக்கு உலை வைக்கும் வாழைபழம்\nமதுரை எண்ணெய் வர்த்தகர்கள் கோரிக்கை\nதர்மபுரி மாவட்ட செய்திகள் -26.10.19\nதர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு செய்திகள்\nunavuulagam உணவு கலப்படம் பற்றிய தெளிவான கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2020-01-18T10:29:03Z", "digest": "sha1:LF6J5OOGMYKV77ZVP2SEF5CTXTPVXWBX", "length": 7016, "nlines": 93, "source_domain": "tamil.theindusparent.com", "title": "உங்கள் குழந்தையின் நாக்கு சுத்தம் செய்ய எளிய குறிப்புகள் | theIndusParent Tamil", "raw_content": "\nஉங்கள் குழந்தையின் நாக்கு சுத்தம் செய்ய எளிய குறிப்புகள்\nநாக்கை சுத்தம் செய்வது பிறந்த குழந்தைகளுக்கு முக்கியமாக செய்யவேண்டிய காரியம்.\nநாக்கை சுத்தம் செய்வது பிறந்த குழந்தைகளுக்கு முக்கியமாக செய்யவேண்டிய காரியம். குழந்தை பால் குடித்தபின், நாக்கில் வெள்ளைகறை படியும்.இந்த வெள்ளை கறை பாக்டீரியா இனப்பெருக்க ஒரு திடமாக அமையும். உங்கள் குழந்தையின் நலனிற்கு தீங்கு விளைவிக்கும்.இதற்காகத்தான், உங்கள் குழந்தைக்கு 3-4 முறை நாக்கை சுத்தம் செய்ய வேண்டும்.\nநாக்கை சுத்தம் செய்வது பிறந்த குழந்தைகளுக்கு முக்கியமாக செய்யவேண்டிய காரியம். குழந்தை பால் குடித்தபின், நாக்கில் வெள்ளைகறை படியும்.இந்த வெள்ளை கறை பாக்டீரியா இனப்பெருக்க ஒரு திடமாக அமையும். உங்கள் குழந்தையின் நலனிற்கு தீங்கு விளைவிக்கும்.இதற்காகத்தான், உங்கள் குழந்தைக்கு 3-4 முறை நாக்கை சுத்தம் செய்யவேண்டும்.\nநாக்கை சுத்தம் செய்வதன் நன்மைகள்\n1 . உடல், நச்சுகள் உறியவிடாமல் தடுத்து, குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.\n2 . இந்த வழக்கத்தை சிறுவயதிலிருந்தே பழக்கப்படுத்தினால் பல் சுகாதாரம் மேம்படும். வாய் துர்நாற்றத்தை தடுக்கும்.\n3 .உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா, சாப்பிட்டபின், நாக்கில் படியும். அதுபோல் பாக்டீரியாவை நீக்க நாக்கு சுத்தம் தேவை.\n4 .நாக்கு சுத்தம் ,சுவை மொட்டை மேம்படுத்துகிறது. உங்கள் பிள்ளைகள் சுவைகளை மேலும் சிறப்பாக அனுபவிப்பார்கள்.\nஎனினும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நாக்கை சுத்தம் செய்வதற்கு முன்னால் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.\nஎப்படி நாக்கை சுத்தம் செய்வது\n1 ஒரு மென்மையான துணி அல்லது ஒரு துண்டு போன்ற பொருட்களால் உருவாக்கப்படும் கையுறைகளை அணியுங்கள்.\n2 நேர்த்தியாய் குழந்தையின் வாயை திறந்து, அதன் நாக்கை உங்கள் விரலால் வழித்தெடுங்கள்.\n3 . உங்கள் குழந்தை அழுவதை தடுக்க அதன் கவனத்தை திசை திருப்புங்கள்.\nநாக்கு சுத்தம் செய்வதை தெரிந்துகொள்ள இந்த வீடியோவை பாருங்கள்.\nஉங்கள் குழந்தையின் நாக்கு சுத்தம் செய்ய எளிய குறிப்புகள்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட��டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000004302.html?printable=Y", "date_download": "2020-01-18T08:15:14Z", "digest": "sha1:STY7CXDNCGDKRAMRWPBKVJ7Y724KHH6N", "length": 2296, "nlines": 41, "source_domain": "www.nhm.in", "title": "புகழ் மாலை", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: இலக்கியம் :: புகழ் மாலை\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/threads/16-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81.41550/", "date_download": "2020-01-18T10:11:32Z", "digest": "sha1:4EKCUEGGV3LY3XXEQCGVWPXTLFO2KXBP", "length": 12847, "nlines": 155, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "16 பேறுகள் கிடைக்க செய்யும் லட்சுமி வழிபாடு - Tamil Brahmins Community", "raw_content": "\n16 பேறுகள் கிடைக்க செய்யும் லட்சுமி வழிபாடு\n16 பேறுகள் கிடைக்க செய்யும் லட்சுமி வழிபாடு\nசெல்வத்திற்கு அதிபதியான லட்சுமியை மனம் உருகி வழிபடுபவர்களுக்கு பதினாறு பேறுகள் இன்னும் பல நல்லன எல்லாம் கிடைக்கும்.\n1. உடல் அழகு பெற்று ஒளிமயமாகும்\n2. பசுக்களும், வேலைக்காரர்களும் கிடைப்பார்கள்\n3. பகை அழிந்து அமைதி உண்டாகும்\n4. கல்வி ஞானம் பெருகும்\n5. பலவிதமான் ஐஸ்வரியங்கள் செழிக்கும்\n6. நிலைத்த செல்வம் அமையும்\n7. வறுமை நிலை மாறும்\n8. மகான்களின் ஆசி கிடைக்கும்\n9. தானிய விருத்தி ஏற்படும்\n10. வாக்கு சாதுரியம் உண்டாகும்\n11. வம்ச விருத்தி ஏற்படும்\n12. பதவி உயர்வு கிடைக்கும்\n13. வாகன வசதிகள் அமையும்\n14. ஆட்சிபொறுப்பேற்கும் யோகம் கிடைக்கும்\n15 தொழில் அபிவிருத்தி வியாபாரம் விருத்தி\n16. பல்வேறு வகையான ஞானங்கள் ஏற்படும்.\nதேடினாலும் கிடைத்தற்கரிய அற்புதமான பழைய ஓலைச்சுவடிகளில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட மகாலட்சுமி ஸ்துதிகளை படிக்க ஏதுவாக எளிமைப்படுத்தி இங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.தினம் கூறிவழிபட அனைத்து லஷ்மி ரூபங்களையும் ஒரேநேரத்தில் வழிபட்ட பலன் கிடைக்கும். குறிப்பாக பெண்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.தினமும் பூஜை அறையில் மனமுருகி 11முறை கூறி வழிபட சகல சம்பத்துகளும் பெருகிடும்.\n(பலபேர் பயன்படுத்தி பலன் பெற்றது. )\n1. சுத்தலக்ஷ்ம்யை புத்திலக்ஷ்ம்யை வரலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே சௌபாக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n2. வசோலக்ஷ்ம்யை காவ்யலக்ஷ்ம்யை காநலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே ச்ருங்காரலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n3. தநலக்ஷ்ம்யை தான்யலக்ஷ்ம்யை தராலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே அஷ்டைச்வர்ய லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n4. க்ருஹலக்ஷ்ம்யை க்ராமலக்ஷ்ம்யை ராஜ்யலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே ஸாம்ராஜ்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n5. சாந்திலக்ஷ்ம்யை தாந்திலக்ஷ்ம்யை க்ஷேமலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே அஸ்த்வாத்மாநந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n6. ஸத்யலக்ஷ்ம்யை தயாலக்ஷ்ம்யை ஸெளக்கிய லக்ஷ்ம்யைநமோ நம:\nநம: பாதிவ்ரத்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n7. கஜலக்ஷ்ம்யை ராஜலக்ஷ்ம்யை தேஜோலக்ஷ்ம்யை நமோ நம:\nநம: ஸர்வோத்கர்ஷலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n8. ஸத்வலக்ஷ்ம்யை தத்வலக்ஷ்ம்யை போதலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே விஜ்ஞானலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n9. ஸ்தைர்யலக்ஷ்ம்யை வீர்யலக்ஷ்ம்யை தைர்ய லக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே அஸ்த்வெளதார்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யைநமோ நம:\n10. ஸித்திலக்ஷ்ம்யை ருத்திலக்ஷ்ம்யை வித்யாலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே கல்யாணலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n11. கீர்த்திலக்ஷ்ம்யை மூர்த்திலக்ஷ்ம்யை வர்ச்சோலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே த்வநந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n12. ஜபலக்ஷ்ம்யை தபோலக்ஷ்ம்யை வ்ரதலக்ஷ்ம்யை லக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே வைராக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n13. மந்த்ரலக்ஷ்ம்யை தந்த்ரலக்ஷ்ம்யை யந்த்ரலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே குருக்ருபாலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n14. ஸபாலக்ஷ்ம்யை ப்ரபாலக்ஷ்ம்யை கலாலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே லாவண்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n15. வேதலக்ஷ்ம்யை நாதலக்ஷ்ம்யை சாஸ்த்ரலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே வேதாந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n16. சேத்ரலக்ஷ்ம்யை தீர்த்தலக்ஷ்ம்யை வேதிலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே ஸந்தானலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n17. யோகலக்ஷ்ம்யை போகலக்ஷ்ம்யை யக்ஞலக்ஷ்ம்யை நமோ நம:\nக்ஷீரார்ணவ புண்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n18. அன்னலக்ஷ்ம்யை மநோலக்ஷ்ம்யை ப்ரக்��ாலக்ஷ்ம்யை நமோ நம:\nவிஷ்ணுவக்ஷேபூஷலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n19. தர்மலக்ஷ்ம்யை அர்த்தலக்ஷ்ம்யை காமலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே நிர்வாணலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n20. புண்யலக்ஷ்ம்யை சேமலக்ஷ்ம்யை ச்ரத்தாலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே சைதன்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n21. பூலக்ஷ்ம்யை தே புவர்லக்ஷ்ம்யை ஸுவர்லக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே த்ரைலோக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n22. மஹாலக்ஷ்ம்யை ஜனலக்ஷ்ம்யை தபோலக்ஷ்ம்யை நமோ நம:\nநம: ஸத்யலோகலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n23. பாவலக்ஷ்ம்யை வ்ருத்திலக்ஷ்ம்யை பவ்யலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே வைகுண்டலக்ஷம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n24. நித்யலக்ஷ்ம்யை ஸத்யலக்ஷ்ம்யை வம்சலக்ஷம்யை நமோ நம:\nநமஸ்தே கைலாஸலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n25. ப்ரகிருதிலக்ஷ்ம்யை ஸ்ரீலக்ஷ்ம்யை ஸ்வஸ்திலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே கோலோகலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n26. சக்திலக்ஷ்ம்யை பக்திலக்ஷ்ம்யை முக்திலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே த்ரிமூர்த்தி லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n27. நமச்சக்ராரஜ லக்ஷ்ம்யை ஆதிலக்ஷ்ம்யை நமோ நம:\nநமோ ப்ரும்மானந்த லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\nஸ்ரீ மகாலக்ஷ்மி தாயார் திருவடிகளே சரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=44217", "date_download": "2020-01-18T09:44:32Z", "digest": "sha1:G6OLL2F4TQELXPJA6LERXZCZM67YJQFH", "length": 6209, "nlines": 36, "source_domain": "maalaisudar.com", "title": "மதுரையில் வைகோ கைது | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஅரசியல் தமிழ்நாடு முக்கிய செய்தி\nமதுரை, ஜன.27:மதுரை வருகை தந்த மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்ட முயன்ற வைகோ, மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி, பெரியார் திராவிடர் கழக தலைவர் கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட சுமார் 350 பேர் இன்று மதுரையில் கைது செய்யப்பட்டனர்.\nமதுரை தோப்பூரில் சுமார் 1200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் மோடி இன்று வந்தார்.\nஇதனை தொடர்ந்து பிரதமர் மோடியின் பாதுகாப்பு பிரிவினர் கடந்த 3 தினங்களுக்கு முன்பாகவே மதுரையில் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை ஐஜி மற்றும் மாநகர காவல்துறை ஆணையர் தலைமையில் சுமார் 4000 போலீசார் பாதுகாப்பு பணியில�� தற்போது ஈடுபட்டி வருகின்றனர்.\nஇந்நிலையில் உயர் ஜாதியில் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளவர் களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழர் விடுதலை கட்சிகள், மே 17 இயக்கம் போன்ற பல அமைப்புகளும் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மோடி எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன்களையும் வைகோ பறக்கவிட்டார். இதன் பின்னர் கருப்புக்கொடி ஏந்தி வாரு வைகோ தலைமையில் ஆயிரகணக்கனோர் மோடி திரும்ப செல்ல வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு இருந்தனர்.இதை தொடர்ந்து பெரியார் பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.\nஇதனால் அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றும் முயற்சியில் ஈடுபட்டதை கண்ட வைகோ போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் வேனில் ஏற்றப்பட்டவர்களை போலீசார் இறக்கி விட்டனர். இந்த சம்பவத்தால் போராட்டம் நடைபெறும் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.\nஇதையடுத்து வைகோ, திருமுருகன் காந்தி, கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 350 பேரை போலீசார் கைது செய்தனர்.\nரெயிலில் 18 கிலோ கஞ்சா கடத்தல்\nதிமுக என்றால் ஊழல், ரவுடி கட்சி: செல்லூர் ராஜு\nஆங்கில மொழி திறன் குறித்த கருத்தரங்கம்\nமலைக்கோட்டையில் 10-ம் தேதிமகா தீபம் மலை உச்சியில் கொப்பறையில் பிரம்மாண்ட திரி\nகொட்டும் கோடை மழையால் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/9788184934779.html", "date_download": "2020-01-18T08:15:08Z", "digest": "sha1:KCRYRQAZUHXMRJ5YXU4YTO35PV7ZU3J6", "length": 8121, "nlines": 131, "source_domain": "www.nhm.in", "title": "அகதி வாழ்க்கை (ஓர் இலங்கைத் தமிழ் அகதியின் அனுபவக் குறிப்புகள்)", "raw_content": "Home :: அரசியல் :: அகதி வாழ்க்கை (ஓர் இலங்கைத் தமிழ் அகதியின் அனுபவக் குறிப்புகள்)\nஅகதி வாழ்க்கை (ஓர் இலங்கைத் தமிழ் அகதியின் அனுபவக் குறிப்புகள்)\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\n எந்த நம்பிக்கையுடன் ஓர் அந்நிய நாட்டுக்குள் காலடி எடுத்து வைக்கிறார்கள் அனைவருக்கும் புகலிட அனுமதி கிடைத்துவிடுகிறதா அனைவருக்கும் புகலிட அனுமதி கிடைத்துவிடுகிறதா கிடைக்காதவர்களின் கதி ஐரோப்பாவில் குடியேறிய பல ஈழத் தமிழர்கள் செல்வத்துடனும் செழிப்புடனும் வாழும்போது, அதே ஐரோப்பாவில் பலர் வீடின்றி, வேலையின்றி அங்கீகாரம் இன்றி அவதிப்படுவது ஏன்\nசிலர் உயிரைக் காக்க ஓடுகிறார்கள். சிலர், அரசியல் காரணங்களுக்காக. சிலர், பொருள் ஈட்டுவதற்காக. காரணங்கள் பல. நோக்கம் ஒன்றுதான். எப்படியாவது புகலிடத்தில் ஒரு புதிய வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டும். பல நூறு கனவுகளைச் சுமந்தபடி வந்து சேரும் அகதிகள், நம்பிக்கை இழந்து, அடையாளம் தொலைத்து, ஆயிரம் பிரச்னைகளுடன் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.\nநூலாசிரியர் கலையரசன் இலங்கைத் தமிழர்களை மையமாக வைத்து தன் அனுபவங்களை விவரித்திருந்தாலும், பிற தேசத்து அகதிகள் குறித்த ஒரு தெளிவான பார்வையும் இதில் காணக்கிடைக்கிறது.\nஒரு தனி நபரின் வாழ்க்கைக் குறிப்பு அல்ல இது. இலங்கைத் தமிழ் அகதிகள் குறித்த முழுமையான அரசியல் ஆவணம்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபயங்கரவாதமும் காந்தி சகாப்தமும் தனிமை தவம் கம்ப ராமாயணம்\nஅறிவியல் மேதைகளின் அற்புத சாதனைகள் ஸித்தர் யந்த்ர ஸாகரீ வெற்றி திலகம்\nவெற்றி தரும் கருட தரிசனம் ரியல் எஸ்டேட் குற்றங்கள் ஒலிப்புத்தகம்: காலம் உங்கள் காலடியில்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/blog/", "date_download": "2020-01-18T10:18:52Z", "digest": "sha1:PGF7SA2MGDOWSBSQW6KF6LAN7DGWDPIG", "length": 22432, "nlines": 406, "source_domain": "www.tamilbible.org", "title": "Tamil Bible Blog – Open thou mine eyes, that I may behold wondrous things out of thy law. (Ps.119:18)", "raw_content": "\nஇயேசு ஒரு அசுத்த ஆவியைத் துரத்துகிறார் (லூக்.4:31-37)\n31 பின்பு அவர் கலிலேயாவிலுள்ள கப்பர்நகூம் பட்டணத்துக்கு வந்து, ஓய்வுநாட்களில் ஜனங்களுக்குப் போதகம் பண்ணினார். 32 அவருடைய வசனம் அதிகாரமுள்ளதாயிருந்தபடியால் அவருடைய போதகத்தைக்குறித்து அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.\n33 ஜெபஆலயத்திலே அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு மனுஷன் இருந்தான். 34 அவன்: ஐயோ நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும��� என்ன எங்களைக் கெடுக்கவா வந்தீர் உம்மை இன்னார் என்று அறிவேன்; நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று உரத்தசத்தமிட்டான். 35 அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனை விட்டுப் புறப்பட்டுப் போ என்று அதை அதட்டினார்; அப்பொழுது பிசாசு அவனை ஜனங்களின் நடுவே விழத்தள்ளி, அவனுக்கு ஒரு சேதமுஞ்செய்யாமல், அவனை விட்டுப் போய்விட்டது.\n36 எல்லாரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன வார்த்தையோ அதிகாரத்தோடும் வல்லமையோடும் அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவைகள் புறப்பட்டுப்போகிறதே என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். 37 அவருடைய கீர்த்தி சுற்றிலுமிருந்த நாடுகளிலுள்ள இடங்களிலெல்லாம் பிரசித்தமாயிற்று.\nமுதல் சீடர்களை அழைத்தல் (லூக்.5:1-11)\n1 பின்பு அவர் கெனேசரேத்துக் கடலருகே நின்றபோது, திரளான ஜனங்கள் தேவவசனத்தைக் கேட்கும்படி அவரிடத்தில் நெருங்கினார்கள். 2 அப்பொழுது கடற்கரையிலே நின்ற இரண்டு படவுகளைக் கண்டார். மீன்பிடிக்கிறவர்கள் அவைகளை விட்டிறங்கி, வலைகளை அலைசிக்கொண்டிருந்தார்கள். 3 அப்பொழுது அந்தப் படவுகளில் ஒன்றில் ஏறினார், அது சீமோனுடையதாயிருந்தது; அதைக் கரையிலிருந்து சற்றே தள்ளும்படி அவனைக் கேட்டுக்கொண்டு, அந்தப் படவில் உட்கார்ந்து, ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார்.\n4 அவர் போதகம்பண்ணி முடித்த பின்பு சீமோனை நோக்கி: ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள் என்றார். 5 அதற்குச் சீமோன்: ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை; ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன் என்றான். 6 அந்தப்படியே அவர்கள் செய்து, தங்கள் வலை கிழிந்துபோகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள். 7 அப்பொழுது மற்றப் படவிலிருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவிசெய்யும்படிக்குச் சைகைகாட்டினார்கள்; அவர்கள் வந்து, இரண்டு படவுகளும் அமிழத்தக்கதாக நிரப்பினார்கள்.\n8 சீமோன் பேதுரு அதைக் கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப் போகவேண்டும் என்றான். 9 அவர்கள் திரளான மீன்களைப் பிடித்ததினிமித்தம், அவனுக்கும் அவனோடுகூட இருந்த யாவருக்கும் பிரமிப்புண்டானபடியினால் அப்படிச் சொன்னான். 10 சீமோனுக்குக் கூட்டாளிகளான செபெதேயுவின் கு��ாரராகிய யாக்கோபும் யோவானும் அந்தப்படியே பிரமித்தார்கள். அப்பொழுது இயேசு சீமோனை நோக்கி: பயப்படாதே, இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய் என்றார். 11 அவர்கள் படவுகளைக் கரையிலே கொண்டுபோய் நிறுத்தி, எல்லாவற்றையும் விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.\nநாசரேத்தில் இயேசு புறக்கணிக்கப்படுதல் (லூக்.4:14-30)\n14 பின்பு இயேசு ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவருடைய கீர்த்தி சுற்றிலும் இருக்கிற தேசமெங்கும் பரம்பிற்று. 15 அவர்களுடைய ஜெபஆலயங்களில் அவர் உபதேசித்து, எல்லாராலும் புகழப்பட்டார்.\n16 தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெபஆலயத்திலே பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார். 17 அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புஸ்தகத்தை விரித்தபோது: 18 கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம் பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், 19 கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு, 20 வாசித்து, புஸ்தகத்தைச் சுருட்டி, பணிவிடைக்காரனிடத்தில் கொடுத்து, உட்கார்ந்தார். ஜெபஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தது. 21 அப்பொழுது அவர் அவர்களோடே பேசத்தொடங்கி: உங்கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று என்றார்.\n22 எல்லாரும் அவருக்கு நற்சாட்சி கொடுத்து, அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டு: இவன் யோசேப்பின் குமாரன் அல்லவா என்றார்கள்.\n23 அவர் அவர்களை நோக்கி: வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள் என்கிற பழமொழியைச் சொல்லி, நாங்கள் கேள்விப்பட்டபடி கப்பர்நகூமூரில் உன்னால் செய்யப்பட்ட கிரியைகள் எவைகளோ அவைகளை உன் ஊராகிய இவ்விடத்திலும் செய் என்று நீங்கள் என்னுடன் சொல்லுவீர்கள் என்பது நிச்சயம். 24 ஆனாலும் தீர்க்கதரிசி ஒருவனும் தன் ஊரிலே அங்கீகரிக்கப்படமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 25 அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது, இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள். 26 ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா (சாறிபாத்) ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. 27 அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்; ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.\n28 ஜெபஆலயத்திலிருந்த எல்லாரும், இவைகளைக் கேட்டபொழுது, கோபமூண்டு, 29 எழுந்திருந்து, அவரை ஊருக்குப் புறம்பே தள்ளி, தங்கள் ஊர் கட்டப்பட்டிருந்த செங்குத்தான மலையின் சிகரத்திலிருந்து அவரைத் தலைகீழாய்த் தள்ளிவிடும்படிக்கு அவ்விடத்திற்குக் கொண்டுபோனார்கள்.\n30 அவரோ அவர்கள் நடுவினின்று கடந்துபோய்விட்டார்.\nநியாயாதிபதிகள் – முகவுரை 1:1-2:16\nசாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்\nஇயேசு ஒரு அசுத்த ஆவியைத் துரத்துகிறார் (லூக்.4:31-37)\nமுதல் சீடர்களை அழைத்தல் (லூக்.5:1-11)\nநாசரேத்தில் இயேசு புறக்கணிக்கப்படுதல் (லூக்.4:14-30)\nநியாயாதிபதிகள் – முகவுரை 1:1-2:16\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2019/09/02/96-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-32-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-64-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-11-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-18T10:06:26Z", "digest": "sha1:3OZSRY7WIIUOH7YL6LTS6QNGET4T6LPO", "length": 8603, "nlines": 176, "source_domain": "tamilandvedas.com", "title": "96 பிரபந்தம், 32 அறம், 64 கலை, 11 ஆடல், 10 ஆயுதம் பட்டியல் (Post No.6964) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\n96 பிரபந்தம், 32 அறம், 64 கலை, 11 ஆடல், 10 ஆயுதம் பட்டியல் (Post No.6964)\n1968ம் ஆண்டு சென்னை நகர உலகத் தமிழ் மாநாட்டுக் கண்காட்சிக்கு வெளியிடப்பட்ட கையேடு அரிய தகவல்களை பட்டியலாக வெளியிட்டுள்ளது. இது பாதுகாத்துவைக்கப்படவேண்டிய குறிப்பு.\nஇவைகளைப் பற்றி ஏற்கனவே கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளதால் இங்கே விளக்கம் தரவில்லை.\n96 பிரபந்தம், 32 அறம், 64 கலை, 11 ஆடல், 10 ஆயுதம் பட்டியல், அட்டநாகம், அட்ட போகம், அட்டபந்தனம் (அஷ்ட பந்தனம்), 16 வகைப் படைகள், பத்து விரல்கள், பல வகை மணிகள் ஆகியவை இதில் உள்ளன\nPosted in அறிவியல், தமிழ், தமிழ் பண்பாடு, தமி்ழ்\nTagged 16 வகைப் படைகள், 32 அறம், 96 பிரபந்தம், பத்து விரல்கள், மணிகள்\nசிரிக்கவும் சிந்திக்கவும் முல்லா நஸ்ருத்தின் கதைகள்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் ஆராய்ச்சி இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2019/mar/28/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3122388.html", "date_download": "2020-01-18T08:16:57Z", "digest": "sha1:JY4ZV7B4JXAO7AKSB3O2VKCUWJ5O354P", "length": 7714, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கேரளத்துக்கு மாட்டு வண்டியில் ரேஷன் அரிசி கடத்தல்: 2 பேர் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nகேரளத்துக்கு மாட்டு வண்டியில் ரேஷன் அரிசி கடத்தல்: 2 பேர் கைது\nBy DIN | Published on : 28th March 2019 08:26 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் இருந்து மாட்டு வண்டியில் கேரளத்துக்கு ரேஷன் அரிசி கடத்திய இருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்து, அவர்களிடமிருந்து 1000 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.\nஉத்தமபாளையம் வட்டாரம் கூடலூரில் இருந்து குமுளி மலைப்பாதை வழியாக மாட்டு வண்டிகளில் ரேஷன் அரிசி கடத்துவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ம.பல்லவ��� பல்தேவ் அறிவுறுத்தலின்படி, உணவுக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் குமுளி மலைப்பாதையில் சோதனையிட்டனர்.\nஅப்போது, அவ்வழியாக சென்ற இரு மாட்டுவண்டிகளை சோதனை செய்ததில் 1,038 கிலோ ரேஷன் அரிசியை கேரளத்துக்கு 21 சிறிய மூட்டைகளில் கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த உணவு கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் முருகேசன், கடத்தலில் ஈடுபட்ட கூடலூரை சேர்ந்த ராஜாங்கம் மற்றும் அஜித்குமாரை ஆகியோரை கைது செய்தனர். மேலும், 2 மாட்டு வண்டிகள் மற்றும் 4 மாடுகளை பறிமுதல் செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2014/mar/27/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2-866604.html", "date_download": "2020-01-18T08:15:52Z", "digest": "sha1:EWBFRM5T32DF6QLWKGRRTQEPOUAGPU4H", "length": 8020, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மதுரை காங்கிரஸ் கூட்டத்தில் வாசன் பெயர் சொன்னதால் அடிதடி; ரகளை; நாற்காலி வீச்சு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமதுரை காங்கிரஸ் கூட்டத்தில் வாசன் பெயர் சொன்னதால் அடிதடி; ரகளை; நாற்காலி வீச்சு\nBy பசும்பொன் | Published on : 27th March 2014 09:08 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமதுரை தெப்பக்குளம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் மாவட்டத் தலைவர் சேதுராமன் தலைமையில் நடைபெற்றது\nஇதில், முன்னாள், இன்னாள் பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.\nஅதில், இக்கட்டா�� நிலையில் நாம் தேர்தலை சந்தித்து வருகிறோம்; வேட்பாளர்களுக்கு அதிக வாக்குகள் கிடைக்க நாம் பாடுபட வேண்டும் என்று கூறினர்.\nஅப்போது ராகுல்காந்தி பேரவை செயலர் செல்வக்குமார், இப்போது கட்சி நிலை பற்றி பேசவேண்டாம்; வாசன் போன்ற தலைவர்கள் உள்ளனர். அவர்கள் கட்சியைப் பார்த்துக் கொள்வார்கள். நாம் இப்போது தேர்தல் வேலையை மட்டும் பாக்கலாம் என்று கூறினார். இதற்கு மாநில பொதுச் செயலர் பழனிவேலு உள்ளிட்டோர், வாசனைப் பற்றி இங்கே பேசக்கூடாது என்று கண்டித்தனர்.\nஇதை அடுத்து, செல்வக்குமார் மற்றும் பைரவகுமாருக்கு அடிதடி. கைகலப்பு ஏற்பட்டது. இரு கோஷ்டிகளாகப் பிரிந்து நாற்காலி வீச்சிலும் ஈடுபட்டனர். அரை மணி நேரம் களேபரம் நடந்தது.\nசிறிது நேரம் கூட்டத்தை நடத்தி வைத்து, பின்னர் ஒரே ஒரு தீர்மானம் நிறைவேற்றி அனைவரும் வெளியேறினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilkalvi.com/category/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-18T08:43:47Z", "digest": "sha1:KUCLYJ6D4DLE5CON3H5NWECHXOYHPYUN", "length": 23071, "nlines": 221, "source_domain": "www.thamilkalvi.com", "title": "தகவல் தொழில்நுட்பம் Archives | தமிழ்க்கல்வி | தமிழ் அறிவியல் பல்கலைக்கழகம்", "raw_content": "\nஇங்கே: முகப்பு » தகவல் தொழில்நுட்பம்\nCategory Archives: தகவல் தொழில்நுட்பம்\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nMySQL பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு கட்டற்ற மென்பொருள் ( Free Open Source Software ) வகையிலான Database System. இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது. “கணியம்” மின் மாத இதழில் வெளியான MySQL பற்றிய கட்டுரைகளுடன்,மேலும் புதிய பகுதிகளை இணைத்து ஒரு முழு புத்தகமாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம். உங்கள் கருத்துகளையும், பிழை திருத்தங்களையும்editor@kaniyam.com க்கு மின்னஞ்சல் அனுப்பலாம். படித்து பயன் பெறவும், பிறருடன் பகிர்ந்து மகிழவும் வேண்டுகிறோம். கணியம் இதழை தொடர்ந்து வளர்க்கும் அனைத்து அன்பர்களுக்கும் எமது நன்றிகள். து.நித்யா nithyadurai87@gmail.com மின்னூலாக்கம் : து.நித்யா மின்னூல் வெளியீடு : […]\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nவிசுவல் பேசிக் தமிழில் – பகுதி – 2: காலக்கணிப்பி – கடிகாரம்\nசென்ற பகுதியில் விசுவல் பேசிக்கின் அடிப்படை விடயங்கள் சில பார்த்தோம். இப்பகுதியிலும் மேலும் சில விடயங்கள் அறிய உள்ளோம். இம்முறை ஒரு எழுப்பொலிக் கடிகாரம் உருவாக்கும் முறையைப் படிப்படியாக அறியலாம். முதற் பகுதியைப் படிக்காதோர் இங்கு சென்று அறிந்து கொள்ளுங்கள்: இங்கு கொடுக்கப்படும் எடுத்துக்காட்டுகள் விசுவல் இசுடூடியோ 2015 -ஐப் (Download Visual Studio Community 2015 : https://www.visualstudio.com/en-us) பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என்பதைக் கருத்தில் கொள்க. ஒரு புதிய கணியத்திட்டம் உருவாக்க கோப்புப் (File) பட்டியில் New Project […]\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nவிசுவல் பேசிக் தமிழில் – பகுதி – 1\nவிசுவல் பேசிக் நெட் – Visual Basic .NET (VB.NET) – விசுவல் பேசிக்கின் வழி வந்த மைக்ரோசப்ட் டொட் நெட்டில் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு நிரல் மொழி. விசுவல் இசுடூடியோ எனும் மைக்ரோசப்ட்டின் விருத்தியாக்க மென்பொருளில் (தற்போதைய பதிப்பு: Visual Studio 2017) ஒரு பாகமாக இம்மொழி உள்ளது. அனைத்து .நெட் மொழிகளைப் போலவே விபி. நெட் இல் எழுதப்பட்ட நிரல்கள் இயங்குதவதற்கு .நெட் பணிச்சூழல் (தற்போதையது .net 4.5) அவசியம். இம்மொழியைப் பழகுவதற்கு மைக்ரோசப்ட் நிறுவனத்திடம் […]\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nஜூம்லா ஒரு பிரசித்திபெற்ற இணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம் ஆகும். PHP நிரல் மொழியில் ஆக்கப்பெற்றிருந்தாலும் இதனைப் பயன்படுத்துவோருக்கு PHP நிரல் மொழி தெரிந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை. Open Source Matters (OSM) எனும் இலாப நோக்கற்ற நிறுவனத்தால் எல்லோருக்கும் இலவசமாகக் கிடைக்கக்கூடிய புகழ்பெற்ற ஒரு திறந்த மூல உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம் ஆகும். இதன் நிரல் மொழியாக பி.எச்.பியும் (PHP) தரவுத்தள மொழியாக மைசீக்குவெலும் (MySQL) தொழிற்படுகின்றது, எனினும் இவற்றைப் பற்றிய அறிவு ஜூம்லா […]\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nகணிணித்துறையில், பயனர்களுக்குத் தேவையான சேவைகளை அளிக்க வன்பொருள் அல்லது மென்பொருளால் ஒ��ுங்கிணைக்கப்பட்டு வடிவமைக்கப்படுவதே சேவையகம் அல்லது வழங்கி (server) எனப்படுகிறது. இவ் வார்த்தை ஒரு சேவையக இயங்குதளத்தைக் கொண்ட ஒரு கணிணியைக் குறிக்கும், அல்லது சேவை அளிப்பதற்கு பொருத்தமான மென்பொருள் அல்லது வன்பொருளையும் இந்த வார்த்தை பொதுவாகக் குறிக்கும். இத்தகைய சேவையகக் கணினிகள் மிகவும் வலுக்கூடியவையாகவும் விலை கூடியவையாகவும் உள்ளதால் மற்றும் வேறு காரணங்களால் இவற்றை எல்லோரும் பயன்படுத்த முடிவதில்லை, எனினும் சேவையக இயங்குதளம் இல்லாமல் சாதரணமாக நீங்கள் […]\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nஎக்சாம்ப் (Xampp) என்பது இலவசமாக மற்றும் திறந்த மூலக்கூறக வழங்கப்படும் இணைய வழங்கி (சேவையகப்) பொதியாகும், இது அப்பாச்சி வழங்கி, மைசீக்குவெல் தரவுத்தளம், மேலும் பி.எச்.பி, பேர்ல் இயைபாக்கிகளைக் கொண்டுள்ளது. எக்சாம்ப் (xampp) என்ற பெயரின் விளக்கம், X – (அனைத்து இயங்குதளத்திலும் செயற்படும்) A – அப்பாச்சி எச்.டி.பி சேவையகம் M – மைசீக்குவெல் P – பிஎச்பி P – பேர்ல் இப் பொதியானது க்னூ பொதுக் கட்டற்ற அனுமதியின்கீழ் இலவசமாக வழங்கப்படுகிறது. எக்சாம்ப் ஆனது மைக்கிரோசொப்ட் வின்டோசு, […]\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nஇணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம்\nஇணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம்\nஇணையங்களை உருவாக்குவது பற்றிய சிறிய அறிவும் CMS-சும் சேர்ந்தால்ஒரு வல்லுனர் உருவாக்குவதனைப் போன்ற இணையத்தளம் அமைக்கலாம். இணையங்கள்உருவாக்கத் தேவையான குறியீட்டு மொழிகளோ (markup languages) அல்லது படிவமொழிகளோ (Scripting languages) இங்கு பெரிதாகத் தெரிந்திருக்கத் தேவைஇல்லை, எனினும் அவற்றைப் பற்றிய அடிப்படை தெரிந்திருத்தல் அவசியமே. இந்தக் கட்டமைப்பு எவ்வாறு தொழிற்படுகிறது விளக்கப்படத்தைச் சற்றுக் கவனித்தால் இங்கே தரவுத்தளம், இணையத்திற்குத் தேவையான படிமங்கள், ஆவணங்கள் வழங்கிக் கணிணியில் சேமிக்கப்பட்டு இருக்கும். CMS மென்பொருளில் ஆவணங்களை அல்லது தரவுகளை வகைகளாகப் பிரிக்க ஏற்பாடுகள் உள்ளது, இதன் மூலம் தரவுகள் வகைப்படுத்தப்படும். உதாரணமாக, ஒரு பாடசாலை இணையம் எனின், பாடசாலை […]\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nஇணையதளம் உருவாக்குவது என்பது ஒரு வீட்டைக் கட்டுவது போன்றது, ஒரு இணையதளம் உருவாக்க இடம் தேவை, அவ்விணையத்துக்கு ஒரு முகவரி தேவை. இடத்தை இலவசமாகவோ அல்லது காசு மூலம் ���ொள்வனவு செய்தோ பெற்றுக்கொள்ளலாம். முகவரியும் அப்படியே, எனினும் இலவசமாகப் பெற்றவற்றில் பல குறைபாடுகள் காணப்படலாம்; ஒரு குறிப்பிட்ட அளவு இடமே வழங்கப்படலாம், வழங்குவோரின் விளம்பரங்கள் இடப்படவேண்டிய சூழ்நிலை அமையலாம். திரளப் பெயர் (domain name) இணைய முகவரியைப் பொருத்தவரை அது டொமைன் (domain) அல்லது திரளம் என அழைக்கப்படுகிறது. […]\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nஜூம்லா 5 – காணொளி, நீட்சி மேலாளர் ((Extension Manager))\nஇதுவரை அறிந்தவற்றை இந்த வகுப்பில் காணொளியில் மீட்கலாம். பல்கலைக்கழகம் இணையத்துக்கு ஆள் வளம் இன்மையால் ஜூம்லா வகுப்புகள் தொடர்ச்சியாக உரிய காலத்தில் வெளியிடப்படவில்லை. தற்பொழுது ஜூம்லா 3.1.5 பதிப்பு வெளியாகி உள்ளது. எனவே மேற்கொண்டு அதனையே கூறவுள்ளோம். இந்தக் காணொளியில் தமிழ் மொழி நிறுவுதல் வரை ஜூம்லாவின் நிறுவல் காட்டப்பட்டுள்ளது. நீங்கள் நிர்வாக மையத்தையும் முற்றிலும் தமிழில் மாற்றி அமைக்கவேண்டுமாயின் அதற்கு காணொளியில் காட்டப்பட்ட “Installed – Site”க்குப் பதிலாக “ Installed – Administrator”க்குச் சென்று […]\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nஜூம்லா (4) இற்றைப்படுத்தல், தமிழ் மொழி நிறுவுதல்\nஜூம்லா இணையதளத்தை தமிழ் மொழியில் உருவாக்குவதே இப்பாடத்தொடரின் குறிக்கோள், எனவே ஆங்கிலத்தில் இருக்கும் ஜூம்லா இடைமுகத்தை தமிழ் மொழியில் நிறுவுதல் தேவையானது. எப்பொழுதும் ஜூம்லா இற்றைப்படுத்தப்பட்டு இருத்தல் பல பிரச்சனைகளைத் தவிர்க்கும். இற்றைப்படுத்துவதால் சில புதிய விடயங்களும் சேர்க்கப்படுகின்றன. இங்கு பார்க்கப்போகும் உதாரணத்துக்கு ஜூம்லா 2.5.9 நிறுவி இருத்தல் தேவையா னது. உங்களது ஜூம்லா வெளியீடு 2.5.1 அல்லது 2.5.9க்கும் குறைவு எனின் அதனை 2.5.9க்கு (அல்லது தற்போதையது எது புதிதோ அதற்கு) இற்றைப்படுத்தல் மிக முக்கியமானது. […]\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nபூமியானது சூரியனைச் சுற்றி ஒரு நீள் வட்டப் பாதையில் வலம் வருவதாய் பள்ளியில் படித்திருக்கிறேன். அதே போல நமக்கும் சூரியனுக்கும் இடையே உள் | read more\nவிமானம் வானில் பறப்பது எப்படி\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், பல்கலைக்கழகம் தமிழ்\nமனித எலும்புகள் பட்டியல் எ���்பதில், maruthu\nஅக்குபஞ்சர் (குத்தூசி மருத்துவம்) (1)\nஇணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம் (1)\nஇரையகக் குடலிய நோய்கள் (5)\nவிசுவல் பேசிக் .நெட் (2)\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)\t24,680 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t8,821 visits\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t3,468 visits\nகுடும்ப விளக்கு\t2,120 visits\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-01-18T08:30:56Z", "digest": "sha1:4BHODI3U6GJS26AZBGXQVETTF54M6RAN", "length": 30019, "nlines": 171, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "கொடுத்த – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, January 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nகருப்புச் சரித்திரம் – நாட்டுக்காக உடல் கொடுத்த இளம்பெண்கள்… 2ஆம் உலகப்போரின்போது… – அதிர்ச்சி வீடியோ\nகருப்புச் சரித்திரம் - நாட்டுக்காக உடல் கொடுத்த இளம்பெண்கள்... 2ஆம் உலகப்போரின்போது... - அதிர்ச்சி வீடியோ சரித்திரத்தில் பல நம்பமுடியாத உண்மைகள் இருக்கத்தான் செய்கின்றன. அப்படி ப்பட்ட (more…)\nஇரு நாயகிகளுக்கும் இடைவிடாது முத்த‍ம் கொடுத்த ‘உலகநாயகன்’ கமல்\nகமல் நடித்த படம் என்றாலே எப்படி யாவது ஒரு உதட்டு முத்தக்காட்சி இருக்கும் என்பது எழுதப்படாத விதி யாக இருந்து வந்தது. 1980 -90களில் கமல் நடித்த பெருவாரியான படங் களில் முத்தக்காட்சி இடம் பெற்று வந்ததால், அதற்காகவே தியேட்டர்க ளுக்கு விசிட் அடித்த ரசிகர்களும் உண்டு. இது கே.பாலசந்தர் இயக்க த்தில் அவர் நடித்திருந்த புன்னகை மன்னன் படத்தில் மலை உச்சியில் இருந்து தற்கொலை செய்யும் காட்சி யில் ரேகாவுக்கு கடைசி முத்தமாக உதட்டுமுத்தத்தை கொடுக்கும் கமல் , அதுபற்றி முன்கூட்டியே அவரிடம் சொல்லாமலேயே அந்த காட்சியில் (more…)\n‘ச‌மந்தா’விற்கு அதிர்ச்சி கொடுத்த அவரது 2 வயது மகள்\nச‌மந்தா த‌னது குட்டிப் பாப்பாவை நர்சரி பள்ளியில் சேர்த்து விட்டிருந் தர். அந்தப் பள்ளிக்கூடம் வீட்டி லிருந்து அரை மைல் தூரம் உள் ளது. லூயிஸின் தாயார் சமந்தா கானர், தன் மகளை முதல் நாள் பள்ளி யில் சேர்த்து விட்டு வந்துள்ளார். ஆனால் சில மணி நேரங்களி லேயே அவரது மகள் திரும்பி வீட்டுக்கு வந்துவிட்டாராம். அப் படியோ ஷாக் ஆன சமந்தா, என் னவென்று விசா ரித்த போது, தன் மகள் பள்ளியிலிருந்து தானாகவே வந்தது தெரிய வந்துள்ளது. பள்ளியில் (more…)\nநடிகை குஷ்புவுக்கு, கமல் கொடுத்த “இன்ப அதிர்ச்சி” அப்படி என்ன இன்ப அதிர்ச்சி என்று கேட்கிறீர்களா…\nநடிகை குஷ்புவுக்கு, கமல்ஹாசன் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளா ர். சில தினங்களுக்க முன் னர், நடிகை குஷ்பு வீட்டி ற்கு போன் வந்திருக்கிற து .போனை எடுத்த குஷ்பு வுக்கு ஒரு இன்ப அதிர்ச் சி, நான் கமல் ஹாசன் பேசுகிறேன். விஸ்வரூப ம் சூட்டிங்கிற்கு கொஞ்ச வரமுடியுமா என்று கமல் கேட்க, குஷ்புவும் கமலி ன் போன் அழைப்பை ஏற்று சூட்டிங் ஸ்பாட்டிற் கு சென்றிருக்கிறார். அங் கு குஷ்புவுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அப்படி என்ன இன்ப அதிர்ச்சி என்று (more…)\nசுத்த சாவேரி ராகத்தில், தாள மாலிகை கொடுத்த காவ்யா மோகன்குமார்\nகாவ்யா மோகன்குமாரின் நடன அரங்கேற்றம், ஒரு கல்யாண வை போகத்தைப் போல் நடந்தது. காவ்யாவின் பெற்றோர் மதி- மோகன்குமார். வரவேற்பு முத ல் மேடை அலங்காரம் வரை எங்கு பார்த்தா லும் கலைநயம் காண்போரைப் பிரமிக்க வைத் தது. காவ் யா படிப்பது ஒன்ப தாம் வகுப்பு, நாட்டியபேரொளி பத்மினியின் சிஷ்யை, ஷீலா நாராயணனி டம், அமெரிக்கா வில் நடனம் முதலில் பயின்று, பிறகு இந்தி யாவில் சென்னைக்கு வந்த தும். சித்ராவிச்வே ச்வரனிடம் பயின்று, தற்பொழுது மானசி ஆர்ட்ஸ் அகடமியின் நிறுவனர் காயத்ரி சசிதரனி டம், பயின்று வரு கிறார். பலநாட்டிய (more…)\nதமக்கு பிடித்த மாணவிகளுக்கு முத்தம் கொடுத்த பேராசிரியர்கள் – வீடியோ\nஇந்த பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க குடுத்துவைச்சிருக்கவேணும் பேராசிரியர்களினதும் நிர்வாகத்தி னதும் அனுமதியுடன் ந டைபெற்ற இந்த முத்தம் கொடுக்கும் போட்டி யில் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டனர். போட்டி இதுதான், ஆண்களுக்கு கண் ணை கட்டி மேடையில் நிற்க வைத் தனர், ஒவ்வொரு பெண்ணாக மே டைக்கு சென்று அங்கு நிற்கும் ஆண் களுக்கு முத்தமிட வேண்டும் அது வும் இங்கிலிசு முத்தம் பேராசிரியர்களினதும் நிர்வாகத்தி னதும் அனுமதியுடன் ந டைபெற்ற இந்த முத்தம் கொடுக்கும் போட்டி யில் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டனர். போட்டி இதுதான், ஆண்களுக்கு கண் ணை கட்டி மேடையில் நிற்க வைத் தனர், ஒவ்வொரு பெண்ணாக மே டைக்கு சென்று அங்கு நிற்கும் ஆண் களுக்கு முத்தமிட வேண்டும் அது வும் இங்கிலிசு முத்தம் அடுத்த சுற் றில் பெண்களை நிற்க வைத்து ஆண் கள் ... அடடடே சொல்லும்போதே நாவூருகிறதே அடுத்த சுற் றில் பெண்களை நிற்க வைத்து ஆண் கள் ... அடடடே சொல்லும்போதே நாவூருகிறதே\nஉதட்டோடு உதடு சேர்த்து 2 நிமிடம் இடைவிடாமல் த்ரிஷா கொடுத்த முத்தம்\nநடிகை திரிஷா என்றால் பரபரப்புக்கு பஞ்சமில்லை என்றே சொல்லலாம். இரவு விருந்து முதற் கொண்டு, அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வாக் களிக்க வரிசையில் நிற்காதது வரை பர பரப்பு தான். தமிழ் படங்களிலிருந்து தெலுங்கிற்கு தாவிய திரிஷா அங்கு கவர்ச்சி மழையைக் கொட்டிக் கொட்டி நடித்து வருகிறார். இதனால் எரிச்சலடைந்து போயிருக்கும் தமிழ் ரசிகர்ளின் இதயத்தில் எண்ணெய் ஊற்றும் விதமாக இரண்டு நிமிட முத்தக் காட்சியில் (more…)\nஓகோ என வாழும் பிரிட்டன் குடும்பம், ஓசியில் கொடுத்த இடத்தில்\nதிரு மற்றும் திருமதி புரொஸ்ட் தம்பதியினர் வாழும் வீடு யோக்ஸயர் தெற்கில் ரொஸி ங்டனில் உள்ளது. இது அவர் களுக்குச் சொந்தமான வீட ல்ல. நகரசபை நிர்வாகத்தால் வழ ங்கப் பட்டுள்ள வீடு.ஆனால் நகர சபையின் எந்த அனு மதியும் பெறாமல் இந்த வீட்டில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வெளியில் பார்க்கும்போது அது அப்படியே (more…)\nமத்திய மந்திரி சபையிலிருந்து விலகி, காங்கிரசுக்கு “டாட்டா” காட்டியது தி.மு.க,\nதி.மு.க.- காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு, எப்படி முடிவடை யும் என்பதில் கேள்விக்குறி எழுந்தது. இந்நிலையில் தி.முக உயர் நிலை செயல் திட்டக் குழு கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு அண்ணா அறி வாலயத்தில் நடந்தது. தி.மு.க. தலைவர் கருணா நிதி கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழக சட்டசபை தேர்தல் மற்றும் (more…)\nதி.மு.க.வினருக்கு அதிர்ச்சியை கொடுத்த காங்கிரஸ் : தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு ஆலோசனை\nதமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர் கொள்ள முக்கிய கட்சிகள் அனைத் தும் முழு வீச்சில் தயாராகி வருகின் றன. அ.தி.மு.க. கூட்டணியில் மொத் தம் 15 கட்சிகள் இடம் பெற்று ள்ளன. அந்த கட்சிகளிடையே தொகுதி பங் கீடு சுமூகமாக நடந்து வரு கிறது. இன்னும் ஒரிரு நாட்களில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் வேட் பாளர் தேர்வை தீவிரமாக்கவுள்ளன. தி.மு.க. கூட்டணியில�� (more…)\nCategories Select Category Uncategorized (27) அதிசயங்கள் – Wonders (569) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (766) அரசியல் (143) அழகு குறிப்பு (644) ஆசிரியர் பக்க‍ம் (270) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (968) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (968) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (55) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (1) கணிணி தளம் (701) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (393) கொஞ்சம் யோசிங்கப்பா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (55) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (1) கணிணி தளம் (701) கதை (53) நீதிக்க��ைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (393) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (11) சட்ட‍விதிகள் (269) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (461) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (385) பழமொழிகள் (1) வாழ்வியல் விதைகள் (71) சினிமா செய்திகள் (1,552) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (32) சினிமா காட்சிகள் (24) ப‌டங்கள் (48) சின்ன‍த்திரை செய்திகள் (2,047) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,903) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (19) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (36) செயல்முறைகள் (66) செய்திகள் (2,909) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (95) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (5) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (5) தியானம் (4) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (3) திரை விமர்சனம் (13) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,313) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) தேர்தல் செய்திகள் (92) நகைச்சுவை (162) ந‌மது இந்தியா (32) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (85) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (23) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,861) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (280) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (31) புத்தகம் (3) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ���ம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,263) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (17) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (3) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (9) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (568) வணிகம் (7) வாகனம் (173) வாக்களி (Poll) (5) வானிலை (19) வி தை (32) வி2வி (250) விண்வெளி (91) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (84) விழிப்புணர்வு (2,579) வீடியோ (6) வீட்டு மனைகள் (70) வேலைவாய்ப்பு – சுயதொழில் (130) வேளாண்மை (97) ஹலோ பிரதர் (64)\nSebastiankingsley on ஆபத்திற்கு உதவாத கைபேசி – ஓர் எச்சரிக்கை தகவல்\nGnana joth.J on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSathyasundari on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSai surya on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nVignesh on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nபெண்கள் தூங்குவதை வைத்து ஆண்கள் உணர வேண்டியது\n – ஓர் எச்சரிக்கை தகவல்\nவாரம் இருமுறை இறால்-ஐ உணவில் சேர்த்துக் கொண்டால்\nமுகத்தில் மோர்-ஐ தடவி, முகத்தை கழுவினால்\nஇதனை வாரத்தில் 2 முறை செய்து பாருங்கள்\n2019-ம் ஆண்டு வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் – சில வரி அலசல்\n2020 அந்த 7 ராசிக்காரர்களுக்கு நல்லதா\nபெண்களின் முக வடிவங்களும் – கூந்தல் அலங்காரங்களும்\nபூ விழுங்கும் அதிசய விநாயகர் – ஆன்மீக ஆச்சரியங்கள் பல\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/functions/margazhi-thiruppavai-special-article-day-20", "date_download": "2020-01-18T09:42:48Z", "digest": "sha1:DDRFV5YPQLXE6XW2OJVCJTG5HBUMS4WX", "length": 12231, "nlines": 124, "source_domain": "www.vikatan.com", "title": "பகைவர்களுக்கு நெருப்பாக விளங்கும் விமலனைத் துயில் எழுப்பும் ஆண்டாள்... திருப்பாவை 20! | Margazhi Thiruppavai special article day 20", "raw_content": "\nபகைவர்களுக்கு நெருப்பாக விளங்கும் விமலனைத் துயில் எழுப்பும் ஆண்டாள்... திருப்பாவை - 20\nமணிக்கதவம் தாள் திறந்து பரந்தாமன் துயில்கொண்டிருக்கும் பள்ளியறை வாசலில் வந்து நிற்கிறாள் கோதை. திருப்பாவை - 20.\nமுப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று\nகப்பம் தவிர்க்கும் கலியே துயில்எழாய்\nசெப்பம் உடையாய் திறல்உடையாய் செற்றார்க்கு\nவெப்பம் கொடுக்கும் விமலா துயில்எழாய்\nசெப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்\nநப்பின்னை நங்காய் திருவே துயில்எழாய்\nஉக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை\nஇப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்.\nதோழிகள் அனைவரையும் துயில் எழுப்பி நீராடி மாதவனின் கோயில் வாசலுக்கு வந்து, வாயில்காப்போனிடம் விண்ணப்பித்து, மணிக்கதவம் தாள் திறந்து பரந்தாமன் துயில்கொண்டிருக்கும் பள்ளியறை வாசலில் வந்து நிற்கிறாள் கோதை. உள்ளே கோவிந்தன் நப்பின்னையோடு துயில்கொண்டிருக்கிறான். தாயாரிடம் கோவிந்தனைத் துயில் எழுப்புமாறு விண்ணப்பம் செய்தாள் ஆண்டாள். விண்ணப்பிக்கும்போது தாயிடம் மகவுக்கு இருக்கும் வாத்சல்ய உரிமையில், 'கண்ணனின் தரிசனம் எங்களுக்கு வாய்க்க விடாமல் அவனோடு தனித்திருப்பது தகுமா' என்னும் தொனியில் கேட்டாள் ஆண்டாள்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nநப்பின்னைப் பிராட்டி கோகுலவாசனின் தோள் சேர்ந்த நங்கை. அவளைக் குறைகூற இயலுமா... மாதவனை எண்ணினாலே மனத்தில் இருக்கும் மாசுகள் எல்லாம் மறைந்துவிடும். அப்படியிருக்க நாராயணனோடே சேர்ந்திருக்கும் நல்லாள் எண்ணத்தில் பிழையிருக்க வாய்ப்பு ஏது. அடம்பிடித்து சிறு சேட்டைகள் செய்யும் குழந்தை அடுத்த நொடி ஓடிவந்து அன்னையை முத்தமிட்டு ஆராதிப்பதுபோல ஆண்டாளும் நப்பின்னையை ஆராதித்துப் போற்றத் தீர்மானித்தாள்.\nதாயார் மனமிரங்கினால் அந்தத் தயாளனும் மனமிரங்குவான். எனவே, கோதை அந்தக் கோகுலனைப் போற்றித் துதிக்கத் தொடங்கினாள். ஹரியின் கல்யாண குணங்களை சிந்தித்தாள்.\nதுன்பம் இல்லாத வாழ்க்கை என்று ஒன்று மூவுலகிலும் இல்லை. அப்படித் துன்பம் நேரும்போது நாம் இறைவனை நாடிச் சென்று துதிக்கிறோம். இறைவன் ஓடிவந்து நம்மைக் காப்பார். ஆனால், சதா சர்வ காலமும் அந்த மாதவனையே துதித்துக் கொண்டிருப்பவர்களுக்குத் துன்பம் என்றால் அது தோன்றுவதற்கு ஒரு நொடி முன்பாகவே அங்கு அந்த நந்தகோபாலன் எழுந்தருளி அவர்கள் குறை தீர்ப்பான். முப்பத்து முக்கோடி தேவர்களும் எப்போதும் ஹரி நாம ஜபம் செய்வதால் அவர்களுக்குத் துன்பம் நேர்வதற்கு முன்பாகவே அங்கு எழுந்தருளி அவர்களைக் காத்து ரட்சிக்கிறான் கண்ணன். எப்படித் தெரியுமா அவர்களுக்குக் கவலை என்று ஒன்று தோன்றும் முன்பாகவே அதைத் தீர்க்கிறான். அதனால்தான் ஆண்டாள் கண்ணனைக் 'கப்பம் தவிர்க்கும் கலி 'என்றாள்.\nதாயாரின் கருணை நாடி விண்ணப்பம் செய்கிறாள் கோதை... திருப்பாவை 19\nகவலையைத் தீர்ப்பவன் அல்ல அவன். கவலை தோன்றுவதையே தவிர்ப்பவன். கலி என்றால் இறுதி. பக்தர்களின் கவலைகளை அவை தோன்றுவதற்கு முன்பாகவே முடித்துவிடுபவன் அந்தக் கண்ணன். செம்மையான நற்குணங்களை உடையவனும் பெரும் வலிமை உடையவனும் பகைவர்களுக்கு வெப்பமாக விளங்கும் தன்மை கொண்டவனுமான விமலனே நீ துயில் எழுவாய் என்று கண்ணனைப் போற்றிய கோதை, கண்ணன் துயில் எழ அவனை அனுமதிக்க வேண்டியவள் அந்த நப்பின்னைப் பிராட்டி அல்லவா, அவளின் கருணையும் அவளுக்குத் தேவையாயிற்றே. நப்பின்னையைப் பாடலானாள் கோதை.\n\"நப்பின்னைப் பிராட்டியே, நீயே திருமகள் என்பதை நாங்கள் அறிவோம். உன் அழகு அந்த மாதவனின் மனதைக் கொள்ளைக் கொண்டிருக்கிறது. உன் பேரெழில் பொருந்திய அந்தத் தோற்றத்தை நான் துதிக்கிறேன். நீ பெரும் கருணை கொண்டு நோன்பை மேற்கொள்ள எங்களுக்கு உதவுவாய். எங்களுக்கு உதவுவதற்காக நீ துயில் எழுவாய். துயில் எழுந்து அந்த தாமோதரனைத் துயில் எழுப்பி எங்களுக்கு தரிசனம் தரச் செய்வாய். அவனுக்கு நாங்கள் சுப்ரபாத சேவைகள் செய்ய உன் திருக்கரத்தால் மங்களகரமான ஆலவட்டத்தையும் கண்ணாடியையும் தந்து உதவுவாய். அதனால் நாங்கள் பயன் அடைந்து இறைவனின் கருணை மழையில் எங்களை நீராட தயை செய்வாய்\" என்று ஆண்டாள் நப்பின்னைப் பிராட்டியை வேண்டிக்கொண்டாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2020-01-18T10:11:38Z", "digest": "sha1:UEAII3CWT4F7WO6BTSEQGGY6JRRTVRS7", "length": 8024, "nlines": 177, "source_domain": "sathyanandhan.com", "title": "காத்யாயனி | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nயூ ட்யூபில் என் நூல்கள் பற்றிய அறிமுகம் காணொளி\nPosted on February 2, 2019\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nயூ ட்யூபில் என் நூல்கள் பற்றிய அறிமுகம் காணொளி யூ ட்யூபில் என் நூல்கள் பற்றிய ஒரு அறிமுகம் தந்துள்ளேன். சென்ற வருடம் கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட விக்கிரகம், முள்வெளி மற்றும் போதி மரம் நாவல்கள் மற்றும் தோல் பை சிறுகதைத் தொகுதி , இவ்வருடம் காலச்சுவடு வெளியிட்ட தாடங்கம் சிறுகதைத் தொகுதி ஆகிய ஐந்து … Continue reading →\nPosted in காணொளி\t| Tagged ஓரினச் சேர்க்கை சிறுகதை, காணொளி, காத்யாயனி, காலச்சுவடு பதிப்பகம், கிழக்கு பதிப்பகம், சத்யானந்தன், சத்யானந்தன் உரை காணொளி, சரித்திர நாவல் போதி மரம், தாடங்கம் சிறுகதைத் தொகுதி, தீரா நதி, தோல் பை சிறுகதைத் தொகுதி, நவீன தமிழ்ச் சிறுகதை, நூல் அறிமுகம், பாலியல் வன்முறை சிறுகதை, புத்தகக் கண்காட்சி, முள்வெளி நாவல், யூ ட்யூப், வாசிப்பு, விக்கிரகம் நாவல்\t| Leave a comment\nஓரினச் சேர்க்கை குற்றமில்லை- வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு\nPosted on September 7, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஓரினச் சேர்க்கை குற்றமில்லை- வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு உலகெங்கிலும் மதவாத பழமைவாத குழுக்கள் பல காலமாக ஓரினச் சேர்க்கையைக் கடுமையாக எதிர்த்தவர்களே. இந்திய குற்றவியல் சட்டத்தில் அது குற்றமாகவே தொடர்ந்து வந்தது. இதை அரசியல் சாசன அமர்வாக உச்ச நீதிமன்றமே நீக்க இயலும் என்பதே நிலை. 2013ல் அது உச்ச நீதி மன்றத்தால் குற்றம் … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged 'தமிழ் ஹிந்து' நாளிதழ், உச்ச நீதிமன்றம் ஓரினச் சேர்க்கை குற்றமில்லை என்று வழங்கிய தீர்ப்பு, ஓரினச் சேர்க்கை, காத்யாயனி, குமுதம், தனி மனித அந்தரங்கம், தனி மனித உரிமை, தீரா நதி, பலாத்காரம், பாலியல் வன்முறை, மதவாதிகளின் குரூரம், மூன்றாம் பாலினர்\t| Leave a comment\nபுது பஸ்டாண்ட் நாவல்- எண் 376&377 புத்தகக் கண்காட்சி 2020\nபுது பஸ்டாண்ட் நாவல் அமெசானில்\nபோடி மாலன் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது ‘தப்புதான்’\nதேனீ இலக்கிய மேடை விருதை ஏற்றேன்\nசோ தர்மனுக்கு சாகித்ய அகாதமி விருது\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-18T08:31:35Z", "digest": "sha1:RNACM5T5EEKMRPEZHI4XB2UKLI7JMJJ4", "length": 6474, "nlines": 97, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பட்ஜெட் முதலீடுகள் News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nபோன வருடத்தை விடவும் குறைவான நிதி ஒதுக்கீடு.. பாதுகாப்பு துறைக்குக் காட்டும் மெத்தனம்..\nபிப்.1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் தாக்கலின் போது மத்திய நிதியமைச்சர், பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து அறிவிப்புகள் ஏதும...\nஆபரேசன் க்ரீன் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு.. புதிய பாதையில் இந்தியா..\nமத்திய அரசுகள் கடந்த சில ஆண்டுகளாகத் தொழிற்துறை மற்றும் தொழில்நுட்பம் துறையில் மட்டுமே அதிகளவிலான கவனத்தைச் செலுத்தி வரும் நிலையில், மாறுபட்ட மு...\n20 ஆண்டுகளாக எந்த மாற்றமுமில்லை.. மோடியாவது மாற்றுவாரா..\nஇந்தியா, மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடு, மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கப் பணியிலேயே அதுநாள் வரை மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளது என...\nபட்ஜெட்டிற்கு முன்பு விவசாய துறை சார்ந்த எந்தெந்த நிறுவன பங்குகளை வாங்கலாம்..\n2018-2019 நிதி ஆண்டிற்கான பட்ஜெட் இன்னும் 10 நாட்களில் தாக்கல் செய்ய உள்ள நிலையில் விவசாயத் துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட...\nசீனா, பாகிஸ்தானை எப்படி சமாளிக்க போகிறது இந்தியா.. அருண் ஜேட்லி திட்டம் என்ன..\nஒவ்வொரு ஆண்டை போலவும் இந்த ஆண்டும் மத்திய அரசு 2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் இந்திய பாதுகாப்பு துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்ய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2015/apr/17/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81-1099621.html", "date_download": "2020-01-18T08:57:36Z", "digest": "sha1:DLNF7JYMIFLONPPIZB5JGXOJDU4A6ZZI", "length": 8718, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஜாதிவாரி கணக்கெடுப்பு: குடும்ப விவரங்களை பதிவு செய்தார் சித்தராமையா- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு\nஜாதிவாரி கணக்கெடுப்பு: குடும்ப விவரங்களை பதிவு செய்தார் சித்தராமையா\nBy பெங்களூரு, | Published on : 17th April 2015 05:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஜாதிவாரி கணக்கெடுப்பின் போது முதல்வர் சித்தராமையா தனது குடும்ப விவரங்களைப் பதிவு செய்தார்.\nகர்நாடகத்தில் உள்ள 1.33 கோடி குடும்பங்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலை குறித்த விவரங்களைச் சேகரிப்பதற்காக கடந்த 11-ஆம் தேதி முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.\nஇந்தக் கணக்கெடுப்பின் போது பெங்களூரில் உள்ள காவிரி இல்லத்தில் முதல்வர் சித்தராமையாவிடம் கணக்கெடுப்பாளர் சிவக்குமார் விவரங்களை சேகரித்தார். அப்போது, தனது குடும்ப விவரங்களை அளித்த சித்தராமையா, மதம், தாய்மொழி, ஜாதி குறித்த விவரங்களை அளித்தார்.\nமேலும், தனது மனைவி பார்வதி, மகன்கள் ராகேஷ், யதீந்திரா என்றும், திருமணமானபோது வயது 29, பள்ளியில் சேர்ந்த வயது தெரியவில்லை, படிப்பு பி.எஸ்சி., எல்.எல்.பி.,என்றும் குறிப்பிட்டார்.\nகர்நாடக முதல்வராகப் பணியாற்றும் தனது குலத்தொழில் விவசாயம், ஆண்டு வருமானம் சரியாகத் தெரியவில்லை, 73 ஏக்கர் நிலம் உள்ளது, அதில் கேழ்வரகு, நெல், பயறுகள், தென்னை விளைவிக்கப்படுகின்றன.\nபெங்களூரில் சொந்த வீடு, வணிக வளாகம், சித்தராமனஹுண்டி கிராமத்தில் வீடு, சொந்தமாக ஒரு கார், தொழிற்சாலை இல்லை, வாரியங்கள் மற்றும் கழகங்களில் உறுப்பினராக இல்லை, இட ஒதுக்கீட்டு சலுகைகளைப் பெறவில்லை என்று பதிலளித்தார்.\nகேள்விகளைப் பாதியில் நிறுத்திய போது, அனைத்து கேள்விகளையும் கேட்க வேண்டும், எதையும் விடக் கூடாது என்று சித்தராமையா, கணக்கெடுப்பாளருக்கு அறிவுறுத்தினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/sasikala---ilavarasi---suthagaran", "date_download": "2020-01-18T10:15:07Z", "digest": "sha1:AEDAL3CUV7S3CPQGCXPLBFR5KK42S4ET", "length": 14756, "nlines": 110, "source_domain": "www.onetamilnews.com", "title": "தமிழக அரசுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அரசு - சொத்து குவிப்பு வழக்கு செலவு ரூ.12 கோடி - Onetamil News", "raw_content": "\nதமிழக அரசுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அரசு - சொத்து குவிப்பு வழக்கு செலவு ரூ.12 கோடி\nதமிழக அரசுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அரசு - சொத்து குவிப்பு வழக்கு செலவு ரூ.12 கோடி\nபெங்களூரு பிப் 18 ;\nதமிழக அரசுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அரசு - சொத்து குவிப்பு வழக்கு செலவு ரூ.12 கோடி அவற்றை வழங்க கோரி தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாக கர்நாடக மந்திரி ஜெயச்சந்திரா தெரிவித்தார்.\nமறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளரவசி சுதாகரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு முதலில் சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை ஒருதலைபட்சமாக நடப்பதாக கூறி சுப்ரீம் கோர்ட்டு இந்த வழக்கை பெங்களூருவுக்கு மாற்றியது. பெங்களூருவில் இதற்காக தனி கோர்ட்டு அமைக்கப்பட்டது. 2004-05-ம் ஆண்டு முதல் 2015-16-ம் ஆண்டு வரை நடந்த விசாரணைக்கான செலவுகளை கர்நாடக அரசு செய்துள்ளது. இதற்கு மொத்தம் ரூ.12.04 கோடி செலவு ஆகியுள்ளது. இதற்கான செலவை பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டு, கர்நாடக ஐகோர்ட்டு மற்றும் போலீஸ் துறை செய்துள்ளது.\nஇதுகுறித்து கர்நாடக சட்டத்துறை மந்திரி ஜெயச்சந்திரா கூறியதாவது:- “ஜெயலலிதா, சசிகலா உள்பட 4 பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்காக பல்வேறு துறைகளுக்கு ரூ.3.78 கோடி, சிட்டி சிவில் கோர்ட்டுக்கு ரூ.2.86 கோடி, கர்நாடக ஐகோர்ட்டுக்கு ரூ.4.68 கோடி, போலீஸ் பாதுகாப்புக்கு ரூ.70.33 லட்சம் செலவாகியுள்ளன. இத்துடன் வக்கீல்களுக்கு சம்பளமும் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கு விசாரணைக்காக கர்நாடக அரசுக்கு மொத்தம் ரூ.12.04 கோடி செலவாகி உள்ளது. இந்த செலவு தொகையை வழங்க கோரி தமிழக அரசுக்கு கர்நாடக அரசு சார்பில் கடிதம் எழுதியுள்ளோம்“. இவ்வாறு மந்திரி ஜெயச்சந்திரா கூறினார்.\nகாதலனை தாக்கி இளம்பெண்ணை கற்பழித்த கொடூர சம்பவம் ;6 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு\nநான் ஜெயலலிதாவின் மகள் என்பது ஒ.பன்னீர்செல்வத்துக்கும் தெரியும் ; பெங்களூர் அம்ருதா அறிவிப்பு\nசெல்பி எடுக்கும் நேரத்தில் குளித்துக்கொண்டிருந்த 17 வயது மாணவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்த��யது.\nஅ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டுவதற்கு இடைக்கால தடை விதித்தது கோர்ட்\nஜெயலலிதாவின் உண்மையான மகள் நான்தான் ; DNA சோதனைக்கும் தயார்\nசொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு மேலும் பல நெருக்கடிகள்\nகர்நாடக மந்திரியின் வீடு, அலுவலகங்களில் வருமான வரி சோதனை - ரூ.10 கோடி சிக்கியது ;குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கவைக்கப்பட்டுள்ள சொகுசு விடுதியிலும் சோதனை\nமுன்னாள் மந்திரிகள் வளர்மதி, கோகுல இந்திரா, நடிகை சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் பரப்பன அக்ரஹாராவுக்கு சசிகலாவை பார்க்க சிறைக்குள் செல்ல அனுமதி மறுப்பு ;\nகுடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 25ம்தேதி தூத்துக்குடியில் மாபெ...\nஸ்ரீசித்தர் பீடத்தில் செல்வ வளம் பெருகும் ஒரு லட்சத்து எட்டு மஹா வசீகர யாகம் வரு...\nதூத்துக்குடியில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவ...\nதூத்துக்குடியில் ஸ்பிரிட்டட் யூத்ஸ் கால்பந்து கழகம் பொன்விழா -துவக்கவிழா ;எஸ்.பி...\nபெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் பாக்யராஜ் மீது கடும் ...\nசிவாஜிகனேசன் திரு உருவ மார்பளவு சிலையை சென்னையில் நடிகர் பிரபுவிடம் வழங்கிய தூத்...\nபிணம் தின்னி கழுகு - குறும்படம் விமர்சனம் ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கட...\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅத��முக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதூத்துக்குடி அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி\nவெட்டி வீசிறுவேன் பாத்துக்கோ ;எனக்கு 5000 கோடி சொத்து இருக்கு ,இதில 5 கோடி தாரேன...\nபொள்ளாச்சி ஜெயராமன் தம்பி குடும்பத்தினர் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொ...\nதமிழக மக்கள் முற்பாேக்கு கழகம் நிறுவனர் தலைவர், மக்கள்வேந்தர், அ.சுதாகரபாண்டியன்...\nதூத்துக்குடி அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் ...\nகோவில்பட்டியில் அதிமுக பிரமுகர் வெட்டி படு கொலை ;பரபரப்பு\nதூத்துக்குடி அருகே கோர விபத்து லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தி...\nஎம் ஜி ஆரின் 103 வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் சி த செல்லப்பாண்டிய...\nகாணும் பொங்கல் திருநாளை முன்னிட்டு பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினை...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chuvadugal.com/2015/02/", "date_download": "2020-01-18T08:43:26Z", "digest": "sha1:52APTVICQDHNS4NC2C4XRUO6BN36PZKY", "length": 19491, "nlines": 239, "source_domain": "www.chuvadugal.com", "title": "சுவடுகள்: February 2015", "raw_content": "\nஎன்னுடைய கடைசிக்கோடு புத்தகத்தை திருப்பூர் தமிழ்சங்கம் ”2013 இலக்கிய விருது”க்கு தேர்ந்தெடுத்து 5/2/15 அன்று விழாவில் பணப்பரிசும்,கேடயம், சான்றிதழ் தந்து கெளரவித்தார்கள்.. திருப்பூர் தமிழ் சங்கம் தரும் இந்த விருது தனிமதிப்பு வாய்ந்தது..23 ஆண்டுகளாக தமிழின் சிறந்த படைப்புகளுக்கு வழங்குகிறார்கள்.\nஅவர்கள் தேர்ந்தெடுக்கும் நடுவர்களின் குழுவை அறிவிக்க மாட்டார்கள். அதே போல் அவர்களுக்கு வரும் படைப்புகளை நடுவர்களுக்கு அனுப்புதோடு சங்கத்தின் பணி முடிந்துவிடுகிறது. நடுவர்கள் முடிவுகளை அறிவித்தபின் விருதுபெறும் படைப்பாளிகளை திருப்பூருக்கு அவர்கள் செலவில் அழைத்து நல்ல முறையில் வரவேற்று வசதியாக தங்கவைத்து மகளி���் திருமண விழாவிற்கு வந்தவர்களைப்போல அன்புடன் உபசரிக்கிறார்கள்.\nவிருது பெற்றவகளை விழா மேடையில் அமரச்செய்து விருதுகளை அளிக்கிறார்கள்.. விழா புத்தக கண்காட்சி அரங்கில் நடைபெற்றது. வாசிப்பதை நேசிக்கும் நல்ல மனிதர்கள் நிறைந்த மாபெரும் சபையில் மாலைகள் விழுந்ததால், . படைப்பாளிகளின் படைப்பின் பெருமையை பேசப்பட்டதால். விருதுபெற்றவர்கள்.உண்மையான கெளரவத்தை (சற்று கர்வத்தை கூட) உணர்கிறார்கள்.\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் அவர்களும் லேனா தமிழ்வாணனும் பங்கேற்று விருகள் வழங்கினார்கள். என் வாழ்வின் மகிழ்வான தருணம் அது.\nதிருப்பூர் தமிழ் சங்கத்தலவர் டாக்டர் ஆ. முருகநாதன், செயலர் ஆடிட்டர் அ.லோக நாதன். இருவரும் தத்தம் தொழிலில் உச்சத்தில் இருப்பவர்கள்.. ஆனலும் தமிழ் இலக்கியத்திற்கான சேவைகளில் தங்களை அர்பணித்துக்கொண்டவர்கள்\nதமிழ் படைப்பாளிகள் அனைவரும் எழுதுபவர்களுக்கு இத்தகைய உயரிய கெளரவம் அளிப்பதற்காக இவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறார்கள்..\nதிருப்பூர் டாலர் நகரம் என்பது தெரியும். பணத்தை மட்டும் நேசிக்காமல் தமிழையும் நேசிப்பவர்களும் நிறைந்த நகரம் என்பதையும் புரிந்து கொண்டேன்,\nஉங்கள் கருத்துகளை இட, காண\n1 கருத்து : இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: டைரி , மேடைகள்\nஇன்றைய தினமலர் வாரமலர் மூத்தபத்திரிகையாளர் சுதாங்கன் எழுதியிருப்பது\nஅந்த நெல்லைக் காரரின் புத்தகம் தபாலில் வந்தது\nபிறகு படிக்கலாம் என்று தான் புரட்டினேன்\nஆனால் அந்த புத்தகம் என்னை அப்படியே உள்ளே இழுத்தது\n151 பக்கம் புத்தகத்தை ஒரே மூச்சில் படித்து முடித்தேன்\nபுத்தகத்தின் தலைப்பு: நேருவின் ஆட்சி பதியம் போட்ட 18 ஆண்டுகள்\nஇவரை எனக்கு 1980 களுக்கு முன்னாலிருந்தே தெரியும்\nநடுவில் பல ஆண்டுகள் அவருடைய வங்கி அதிகாரி வேலை அவர் அதிகமாக எழுதுவதிலிருந்து தள்ளி வைத்திருந்தது\nஇப்போது படுவேகமாக எழுத ஆரம்பித்திருக்கிறார்\nஎழுதுவதற்காக படிப்பது ஒரு வகை\nபடிப்பதை ஒரு ஆர்வமான காதலாக கொண்டவர்கள் இன்னொரு வகை\nஅதனால்தான் இந்திய சுதந்திர ஆரம்ப நாட்களை இத்தனை ஆழமாகவும் அழுத்தமாகவும் இவரால எழுத முடிந்திருக்கிறது\nஇது ரசனையுள்ள வாசகனுக்கான புத்தகம் மட்��ுமல்ல அரசு பணியில் சேர விரும்புகிறவர்களுக்காக ஒரு இந்திய சரித்திரத்தின் சுருக்கமான வரலாறு\nபா.ஜ.க ஆட்சிக்கு வந்தபிறகு நேரு ஆட்சி குறித்து பல விமர்சனங்கள் எழுந்திருக்கிறது\nதிடிரென்று புதிய ஆட்சியாளர்கள் மறந்து போன வல்லபாய் படேலை தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள்\nஅவரை மதவாதி என்கிறது காங்கிரஸில் ஒரு கூட்டம் \nஆனால் ஆர்.எஸ்.எஸ்.. இயக்கத்தை தடை செய்ய வேண்டுமென்று தீவிரமாக இருந்து அதை செய்தவர் அன்றைய உள்துறை அமைச்சர் படேல் என்பதை ஆழமாக பதிய வைத்திருக்கிறது இந்த நூல்\nபாரபட்சமற்ற ஒரு பத்திரிகையாளனுக்கே உரிய ஒரு நேர்மையான எழுத்தாளப் பார்வையை இந்த புத்தகத்தில் பார்க்கமுடிகிறது\nநேருவை போற்றவும், தூற்றவும் செய்வதற்கு முன்னால் படிக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகம் இது\nஇன்றைய இந்தியாவின் பெருமைகள், சிறுமைகள் இரண்டிலுமே நேரு தான் கதாநாயகர்\nஜனநாயகம்,நேர்மை, நல்லாட்சி , தொலைநோக்குப் பார்வை இவை நேரு ஆட்சிக் காலத்தின் அடையாளங்கள்\nமொழிப் பிரச்னை, எல்லைப் பிரச்னை, நதிநீர் விவகாரம், வெளியுறவுக் கொள்கை குளறுபடிகள் இதன் தொடக்கப் புள்ளியும் நேருவின் ஆட்சிக் காலமே\nகாஷ்மீர் பிரச்னையை ஐ.நா. சபைக்கு கொண்டு போனதும் நேருதான் என்கிறார்கள்\n அதை எந்தப் பின்னனியில் கொண்டு சென்றார்\nஅதற்கு பதில் இங்கே உள்ளது\nசீனாவுடனான யுத்தத் தோல்விக்குக் காரணம் நேருவின் தவறான கணிப்பு என்கிறார்கள்\nஅடுத்த தலைமுறை மீது அக்கறை கொண்ட ஒரு சரியான மனிதரின் அக்கறையான பதிவு இந்த புத்தகம்\nஇது சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன் வெளியிடு\n(நன்றி: நெல்லை தினமலர் வாரமலர்\nஉங்கள் கருத்துகளை இட, காண\nகருத்துகள் இல்லை : இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: டைரி , புத்தக அறிமுகம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nயெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து\n“மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ...\nதிட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா\nபிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுக���ுக்கும் மேலாக இரு...\nநொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ...\nமாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ...\nஅந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம...\n கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...\nஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...\nகங்கை கரை ரகசியங்கள் 8\nஎப்போதும் ஏதோவொரு சப்தம், எங்கும் மக்கள், மக்கள், குறுகியசந்துகள், அதனுள்ளிருந்து மின்னாலாய் வரும் மாடுகள், பராமரிக்கப்ப...\nஇந்த பிரிவுகளில் எழுதியவைகளை கிளிக்கினால் பார்க்கலாம்\nஅஞ்சலி ( 2 )\nஅமுதசுரபி ( 4 )\nஅரசியல் ( 57 )\nஅறிவியல் ( 16 )\nஆழம் ( 7 )\nஒலிம்பிக் ( 1 )\nகங்கைக்கரை ரக்சியங்கள் ( 11 )\nகல்கி ( 83 )\nசந்திப்புகள் ( 56 )\nசமுக பிரச்சனைகள் ( 31 )\nசவாலே சமாளிதொடர் ( 3 )\nசினிமா ( 3 )\nடிவி நிகழ்ச்சிகள் ( 8 )\nதீபாவளி மலர்களில் ( 12 )\nநிகழ்வுகள் ( 40 )\nபயணங்கள் ( 24 )\nபயணங்களில் பார்த்தது ( 26 )\nபுத்தக அறிமுகம் ( 24 )\nபுதியதலைமுறை ( 19 )\nமங்கையர் மலர் ( 1 )\nமமங்கையர் மல்ர் ( 1 )\nமேடைகள் ( 11 )\nலைப் பூஸ்டர் தொடர் ( 11 )\nவாய்புகள் ( 4 )\nவிழாக்கள் ( 2 )\nவெற்றி பெற ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2016/oct/08/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-2577957.html", "date_download": "2020-01-18T08:23:34Z", "digest": "sha1:MYKJXVCZO5Q5ZQFOY7QTUMC3Y3MG5RRO", "length": 8692, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "துப்புரவு ஒப்பந்தப் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும்: ஆணையரிடம் மனு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம���புத்தூர்\nதுப்புரவு ஒப்பந்தப் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும்: ஆணையரிடம் மனு\nBy DIN | Published on : 08th October 2016 03:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோவை மாநகராட்சியில் பணியாற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துப்புரவு ஒப்பந்தப் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தூய்மைத் தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.\nஇது குறித்து சங்கத்தினர் மாநகராட்சி ஆணையர் டாக்டர் விஜயகார்த்திகேயனிடம் அளித்த மனு விவரம்:\nகோவை மாநகராட்சியில் துப்புரவுப் பணியில் சுமார் 2,500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நீண்ட நாள்களாக பணியாற்றி வருகின்றனர்.\nபொதுமக்களைப் பாதுகாக்கின்ற அத்தியாவசியப் பணிகளில் ஈடுபட்டுவரும் துப்புரவு ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஊதியத்தைத் தவிர வேறு எந்தவித சலுகைகளும், பணப் பலன்களும் வழங்கப்படுவதில்லை.\nஇந்தப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தொழிலாளர்களும் தாழ்த்தப்பட்ட மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வருபவர்கள். பிற அரசுத் துறைகளில் சி மற்றும் டி பிரிவுகளில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு தமிழக முதல்வர் தீபாவளி போனஸ் அறிவித்துள்ளார். எனவே, மாநகராட்சியில் பணியாற்றும் அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு இரண்டு மாத ஊதியத்தை தீபாவளி போனஸ் ஆக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.\nஇது குறித்து சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் பேசி, நடவடிக்கை எடுப்பதாக மாநகராட்சி ஆணையர் உறுதி அளித்துள்ளதாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-01-18T09:28:47Z", "digest": "sha1:C3HSJEHG3FOZC6HSANI3X2D4JOIDN2PG", "length": 10922, "nlines": 76, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமேட்டூர் அணைக்கு Archives - Tamils Now", "raw_content": "\nசெல்ஃபி மோகம்;வளர்ப்பு நாய் கடித்து இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல் - ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் - ஈரான் தலைவர் காமேனி கடுமையான விமர்ச்சனம் - பெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது பல இடங்களில் போலீசில் புகார் - எதிர்கட்சிகளின் அழுத்தம்; என்பிஆர் படிவத்தில் பெற்றோர், பிறப்பிடம் குறிக்க தேவையில்லை - ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மத்திய அரசு அழைப்பு\nTag Archives: மேட்டூர் அணைக்கு\nதமிழகத்திற்கு கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர், மூன்று நாட்களில் தமிழகத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன், ஜூலை மாதங்களுக்கான 40.43 டி.எம்.சி. நீரை கர்நாடகா, தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. மழை அளவைப் பொறுத்து தண்ணீர் திறக்கப்படுவதை, கர்நாடக அரசு உறுதி ...\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று 6ஆயிரத்து 191 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 10ஆயிரத்து 42 கனஅடியாக அதிகரித்து உள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று 6ஆயிரத்து 191 கனஅடியாக ...\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nமேட்டூர் அணைக்கு நேற்று 7 ஆயிரத்து 87 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 8 ஆயிரத்து 848 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த 5-ந்தேதி 4 ஆயிரத்து 384 கன அடியாக இருந்த நீர்வரத்து ...\nதொடர் மழை; கர்நாடகாவில் அணை நிரம்பியது; மேட்டூர் அணைக்கு உபரி நீர் வரத்து அதிகரிப்பு\nகாவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி, கேஆர்எஸ் (கிருஷ்ணராஜ சாகர்) உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. கபினி அணை முழுக்கொள்ளளவை எட்டிவிட்டதால், உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் காலை ...\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு\nகர்நாடகத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தென்மேற்கு பருவ மழை பெய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாதம் போதிய மழை பெய்யவில்லை. தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் கடந்த 7 நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர கிராமங்களுக்கு ...\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மத்திய அரசு அழைப்பு\nபெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது பல இடங்களில் போலீசில் புகார்\nஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் – ஈரான் தலைவர் காமேனி கடுமையான விமர்ச்சனம்\nஎதிர்கட்சிகளின் அழுத்தம்; என்பிஆர் படிவத்தில் பெற்றோர், பிறப்பிடம் குறிக்க தேவையில்லை\nசெல்ஃபி மோகம்;வளர்ப்பு நாய் கடித்து இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaavidesam.com/blog/gayathri-manthra.php", "date_download": "2020-01-18T09:27:34Z", "digest": "sha1:HRF6JHBNGJX3AVX2JCQO45ENSE4YJKAS", "length": 29513, "nlines": 369, "source_domain": "www.kaavidesam.com", "title": "Types of Viradham, Types of Viradham Tamil, Fasting Hinduism Tamil", "raw_content": "இன்று: 18-01-2020, சனி விகாரி- தை 4, சூரிய உதயம் 6:35 AM\nபகவத் கீதையை வீட்டில் வைத்து படிக்கலாமா\nபெருமாள் கோவில்களில் சடாரி வைப்பதின் தத்துவம்\nசம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா\nஅஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்\nதிருப்பதி பெருமாளை *கோவிந்தா* \" என்று ஏன் எல்லோரும் அழைக்கிறார்கள் உங்களுக்கு தெர���யுமா \nசூரியன் நன்மை தரும் இடங்கள் மற்றும் பலன்கள்\nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு\nசுபகாரியங்களில் அட்சதை இடுவது ஏன்\nஉங்க ராசிக்கு உரிய காயத்ரி மந்திரம் எது\nஅளவற்ற வளம் தரும் அட்சய திருதியை\nஅபிஷேகப் பொருட்களும் அதன் பலன்களும்\nபங்குனி உத்திரம் பற்றிய சிறப்பான 35 தகவல்கள்...\nஅனுமாருக்கு செந்தூரம் பூசுவது ஏன் தெரியுமா \nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு\nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்\nஎத்தனை வகையான விரதங்கள் உள்ளது தெரியுமா....\nஇவ்வாறு குளித்தால் நோய் வரவே வராது\nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்\nஎட்டு என்ற எண் மிகவும் முக்கியத்துவம்\n\" ஓம் \" என்று ஜெபியுங்கள்\nதிரௌபதி, பகவான் கண்ணனின் மீது கொண்ட பக்தி\nமிகசக்தி வாய்ந்த ஶ்ரீநரசிம்மர் ஸ்தோத்திரம்\nஶ்ரீரங்கத்தில் 1000 -ஆண்டுகளாக பாதுகாக்க படும் பூத உடல்\nஸ்ரீ மத் பக்த ப்ரஹலாத மஹாத்மியம்\nநவக்கிரக தோஷம் போக்கும் வழிமுறை\nஇந்து கடவுள், புனித நதிகள், 14 லோகங்கள் மற்றும் ஞானிகள்\nவேலை கிடைக்க அருள் தரும் தேவியின் மந்திரம்\nஇந்து மதத்தில் மட்டும் எண்ணிலடங்கா கடவுள்கள் இருப்பது ஏன் தெரியுமா \nஇந்து மதத்தின் ஒவ்வொரு செயலுக்கும் காரணம் இருக்கிறது\nபிரதோஷத்திற்கு யார்-யார் கண்டிப்பாக செல்ல வேண்டும்\nமனதைரியம் கொடுக்கும் சிரஞ்சீவி வீரஹனுமான் துதி\nதுன்பங்களிலிருந்து நம்மை காக்கும் நரசிம்மர் துதி\nஇந்து கடவுள்கள், மஹான்கள் மற்றும் ஞானிகள்\nஏழேழு பிறவிக்கும் மனம் ஒத்த தம்பதியராக வாழ பரிகாரம்\nமுருகன், அகத்தியர் வளர்த்த தமிழை நாம் அழிக்காதிருப்போம்\nயாரோட பிரச்சனையை உடனே தீர்க்க வேண்டும் என்று பகவானுக்கு தெரியும்\nபல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வாஸ்து குறிப்புகள்\nஉள்ளங்கையை காலையில் எவர் கண்டாலும் மங்களம் வீட்டில் பெருகும்\nதீர்க்க சுமங்கலி பவா ... என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்\nவீட்டில் துளசி மாடம் வைத்து வணங்குவது ஏன்\nஅமாவாசையன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது ஏன் தெரியுமா\nவெங்காயம், பூண்டை ஏன் தவிர்க்க வேண்டும்\nஅல்சர் குணமடைய சித்த மருத்துவம்\nதிருநீற்றுப் பச்சிலை -மூலிகை மருத்துவம்\nமகா பெரியவா பொன் மொழிகள்\nதிருஅருட்பிரகாச வள்ளலார் வாழ்க்கை வரலாறு\nசீரடி சாயி பாபா வாழ��க்கை வரலாறு\nமாதா அம்ருதானந்தமயி வாழ்க்கை வரலாறு\n108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்\nகோரக்கார் சித்தரின் வாழ்க்கை வரலாறு\nபாம்பாட்டி சித்தர் – சங்கரன்கோவில்\nராம தேவர் சித்தர் - அழகர்மலை\nபதஞ்சலி சித்தர் - ராமேஸ்வரம்\nவால்மீகி - வான்மீகி சித்தர் - எட்டிக்குடி\nகமலமுனி சித்தர் - திருவாரூர்\nதேவி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்\nகாஞ்சிபுரம் ஸ்ரீ அத்தி வரதர் வரலாறு..\nமுதல்படைவீடு - திருப்பரங்குன்றம் கோவில் வரலாறு\nகண் நோய் தீர்ப்பாள், கருவளம் தருவாள்... இருக்கன்குடி மாரியம்மன்\nஸ்ரீமுஷ்ணம் பூவராகப் பெருமாள் கோவில்\nகல்யாண வரம் தரும் திருப்பைஞ்ஞீலி ஞீலிவன நாதர்\nஅருள்மிகு விநாயகர் திருக்கோயில், ஈச்சனாரி, கோவை.\nஜென்ம நட்சத்திர குறியீடுகளும் அதன் பயன்களும்\nகாலங்கி சித்தர் தவம் இருந்த கஞ்சமலை\nநெல்லையப்பர் கோயில் – திருநெல்வேலி\nஅபிராமி அம்மன் கோயில் - திருக்கடையூர்\nகூத்தனூர் மகா சரஸ்வதி கோயில் - திருவாரூர்\nஅருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் கோயில் – திருப்பத்தூர்\nரங்கநாதஸ்வாமி கோயில் - ஸ்ரீரங்கம்\nபிரகதீஸ்வரர் கோயில் - தஞ்சாவூர்\nமீனாட்சி அம்மன் கோயில் - மதுரை\nசங்கர நாராயண சுவாமி கோயில் – சங்கரன்கோவில்\nபதவி உயர்வு, திருமண தடை நீக்கும் வாழை பரிகார பூஜை\nகல்யாண வரம் தரும் திருப்பைஞ்ஞீலி எம பயம் போக்கும் ஞீலிவன நாதர்\nபாவம், தோஷம் போக்கும் சித்ரகுப்தர்\nமுருகனை வணங்கினால் செவ்வாய் தோஷம் தீரும்\nமாங்கல்ய தோஷம், களத்திர தோஷம்... காரணமும் பரிகாரங்களும்\n27 நட்சத்திரக்காரர்கள் வழிப்படவேண்டிய சிவ ரூபங்கள் எவை தெரியுமா...\nதிருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில் கும்பாபிஷேக யாகசாலை பூஜை துவக்கம்\nகுழந்தை பாக்கியம் தரும் திருவண்ணாமலை தரிசனம்\nசீா்காழி சம்பந்தருக்கு ஓசை கொடுத்த நாயகி\nசனீஸ்வர பகவான் கோயில் - குச்சனூர்\nஎந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது...\nதோஷங்களை விலக்கும் அற்புத பரிகார ஸ்தலங்கள்\nவீட்டில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும் மற்றும் வீட்டில் தீபம் ஏற்றும் முறை\nஉங்க ராசிக்கு உரிய காயத்ரி மந்திரம் எது\nஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் அந்தந்த ராசிக்கு உரிய கிரகத்துக்கான காயத்ரி மந்திரத்தைச் சொல்வது சிறப்பான பலன்தரும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.\nமேஷம், விருச்சிகம் செவ்வாய் காயத்ரி:\nஓம் வீர த்வஜாய வித்மஹே\nரிஷபம், துலாம் சுக்ரன் காயத்ரி:\nஓம் அச்வ த்வஜாய வித்மஹே\nமிதுனம், கன்னி புதன் காயத்ரி:\nஓம் கஜ த்வஜாய வித்மஹே\nஓம் பத்ம த்வஜாய வித்மஹே\nஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே\nஓம் வ்ருஷப த்வஜாய வித்மஹே\nமகரம், கும்பம் சனி காயத்ரி:\nஓம் காக த்வஜாய வித்மஹே\nமேஷம் “ஓம் சரவணபவ” என்ற மந்திரத்தை\nதினமும் 6 முறை சொல்லவும்.\nமேஷம் “ஓம் ஷட் ஷண்முகாய நம” என்ற மந்திரத்தை\nதினமும் 6 முறை சொல்லவும்.\nமேஷம் ‘ஓம் ஷண்முகாய நமஹ’ என்ற மந்திரத்தை\nதினமும் 9 முறை சொல்லவும்.\nரிஷபம் ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திரத்தை\nதினமும் 5 முறை சொல்லவும்.\nரிஷபம் ‘‘ஓம் ஸ்ரீம் மஹாலக்ஷ்ம்யை நம” என்ற மந்திரத்தை\nதினமும் 11 முறை கூறவும்.\nரிஷபம் “ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ” என்ற மந்திரத்தை\nதினமும் 9 முறை சொல்லவும்.\nரிஷபம் ‘ஓம் ப்ரக்ருத்யை நமஹ’ என்ற மந்திரத்தை\nமிதுனம் “ஓம் நமோ நாராயணாய” என்ற மந்திரத்தை\nதினமும் 11 முறை சொல்லவும்.\nகடகம் “ஓம் ஸ்ரீகர்ப்பாயை நமஹ” என்ற மந்திரத்தை\nதினமும் 6 முறை சொல்லவும்.\nகடகம் ‘ஓம் ஸ்ரீமாத்ரே நமஹ’ என்ற மந்திரத்தை\nதினமும் 11 முறை கூறவும்.\nகடகம் தினசரி 108 முறையாவது “ராம’’ நாமத்தை ஜபிக்கவும்.\nசிம்மம் “ஓம் நமச்சிவாய” என்ற மந்திரத்தை\nதினமும் 9 முறை சொல்லவும்.\nசிம்மம் ‘ஓம் ஸ்ரீசிவாய நமஹ’ என்ற மந்திரத்தை\nதினமும் 9 முறை கூறவும்.\nசிம்மம் “ஓம் ஸ்ரீருத்ராய நம” என்ற மந்திரத்தை.\nதினமும் 6 முறை கூறவும்\nகன்னி ‘ஓம் ஸ்ரீஅச்சுதாய நமஹ’ என்ற மந்திரத்தை\nதினமும் 6 முறை சொல்லவும்.\nகன்னி புதன்கிழமை தோறும் ஓம் நமோ நாராயணா என்ற மந்திரத்தை\n108 முறை உச்சரித்து வாருங்கள்.\nகன்னி “ஓம் ஸ்ரீசாஸ்தாய நமஹ” என்ற மந்திரத்தை.\nதினமும் 5 முறை கூறவும்\nதுலாம் “ஓம் ஸ்ரீமஹாலக்ஷ்மியை நமஹ” என்ற மந்திரத்தை\nதினமும் 15 முறை சொல்லவும்.\nவிருச்சிகம் “ஓம் ஸ்ரீம் துர்க்காயை நமஹ” என்ற மந்திரத்தை\nதினமும் 9 முறை சொல்லவும்.\nதனுசு “ஓம் சத்குருவே நமஹ” என்ற மந்திரத்தை\nதினமும் 12 முறை சொல்லவும்.\nதனுசு \"குருர் பிரம்மா, குருர் விஷ்ணு, குருர் தேவோ மகேஸ்வரஹோ குருர் சாட்சாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீ குரவே நமஹா\"\". குரு மந்திரத்தை அவ்வப்போது சொல்லவும். 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱\nமகரம் “ஓம் ஸ்ரீம் கணபதயே நமஹ” என்ற மந்திரத்தை\nதினமும் 9 முறை சொல்லவும்.\nகும்பம் “ஓம் ஸம் சனைச்சராய நமஹ” என்ற மந��திரத்தை\nதினமும் 11 முறை சொல்லவும்.\nகும்பம் ‘‘ ஓம் நமோ நாராயணா’’ என்று\nதினமும் 108 முறை சொல்லவும்.\nமீனம் முடிந்தவரை ராம நாம ஜெபம் செய்யலாம்\nமீனம் “ஓம் ஷம் ஷண்முகாய நமஹ” என்ற மந்திரத்தை\nதினமும் 15 முறை சொல்லவும்.\nதொழில் செய்யும் இடத்தில் வைக்க வேண்டிய அதிர்ஷ்டமான படங்கள் & சின்னங்கள்\nமேஷ இலக்னம் - அனுமன்\nரிசப இலக்னம் - கோயில் கோபுரம்\nமிதுன இலக்னம் - மகான்கள் படங்கள் ,ஸ்ரீரங்கம் ரங்கநாதர்\nகடக இலக்னம் - பழனி முருகன்\nசிம்ம இலக்னம் - கழுகு படம்\nகன்னி இலக்னம் - இரட்டை குதிரை , இரட்டை தேவதைகள் படம்\nதுலாம் இலக்னம் - திருச்செந்தூர் முருகன் படம் அல்லது பெரிய மகான்கள் அல்லது தங்கள் குருவின் படம்\nவிருச்சிகம் இலக்னம் - சிங்கத்தின் மீது அமர்ந்த அம்பாள் படம் அல்லது சிங்கம் படம்.\nதனுசு இலக்னம் - குருவாயூரப்பன் படம் அல்லது பாலாம்பிகா படம், கன்னியாகுமரி அம்மன் படம்\nமகரம் இலக்னம் - நின்ற கோலத்து பெருமாள் படம்\nகும்பம் இலக்னம் - ஆற்றின் கரையோரம் இருக்கும் முருகன் படம்\nமீனம் இலக்னம் - திருப்பதி தங்ககோபுரம் படம், ஆனந்த நிலையம் படம்\n10 ஆம் இடத்தில் எந்த கிரகம் பலமாக இருக்கிறதோ அதற்குறிய சின்னத்தை பயன்படுத்தினால் வியாபார வசியம், தொழில் வசியம் உண்டாகும்.\nதேக மேடுகுந் தேகத்தை அறியார் தேகத்தின் சூட்சந் தெரியாத எவர்க்கும்...\nமுற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக...\nஹிந்துமதம் என்பது மனிதனுக்கு தெரிந்த மிகப் பழமையான...\nஅட்டபுயக்கரம் ஆதிகேசவப் பெருமாள் கோயில், அழகர் கோவில்,...\nஅல்சர் குணமடைய சித்த மருத்துவம்\nதிருநீற்றுப் பச்சிலை -மூலிகை மருத்துவம்\nபுற்றுநோயை குணமாக்கும் கோமியத்தின் ரகசியம்\nநல்ல நேரம் மற்றும் ஓரை பற்றிய தகவல்களை அறிய எங்களது app - ஐ Download செய்யவும்.\nகுழந்தை பாக்கியம் தரும் திருவண்ணாமலை தரிசனம்\nசீா்காழி சம்பந்தருக்கு ஓசை கொடுத்த நாயகி\nஇந்த 2 ராசிக்காரர்களுக்கும் அள்ளித்தரும் நாட்டிலேயே ஒரே மும்முக லிங்கம்\nஇத மட்டும் செஞ்சு பாருங்க வீட்டில் பண பிரச்சினையே இருக்காது\nநவபாஷாணம் என்றால் என்ன தெரியுமா \nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்\nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்\nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு\nஇந்து மதத்தில் மட்டும் எண்ணிலடங்கா கடவுள்கள் இருப்பது ஏன் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000006396.html", "date_download": "2020-01-18T09:26:59Z", "digest": "sha1:ICJ42NOMDSN5NBXOSQPGIZHKZTAX4NZK", "length": 5612, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "விரதங்கள், உபவாசங்களின் நியமமும் பயன்களும்", "raw_content": "Home :: ஆன்மிகம் :: விரதங்கள், உபவாசங்களின் நியமமும் பயன்களும்\nவிரதங்கள், உபவாசங்களின் நியமமும் பயன்களும்\nநூலாசிரியர் K.S. பதஞ்சலி ஐயர்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nவிடுதலைக்கு வித்திட்ட வீரர்கள் வெற்றி வேந்தன் ஸ்ரீ ராமாநுஜ வைபவம்\nநெய்தல் உணவுகள் சட்டத்தால் யுத்தம் செய் பௌத்தம்\nகடல் கிணறு ஸப்தாம்ஸம் தரும் யோகம் அமுதம் பருகுவோம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/79793/", "date_download": "2020-01-18T08:33:28Z", "digest": "sha1:SANNXMPGWY4QXF2S4YV32OENKWS25S6X", "length": 5726, "nlines": 107, "source_domain": "www.pagetamil.com", "title": "கார்த்தியின் கைதி டிரைலர் நாளை வெளியாகும்! | Tamil Page", "raw_content": "\nகார்த்தியின் கைதி டிரைலர் நாளை வெளியாகும்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் கைதி. இந்த படமும் விஜய்யின் பிகில், விஜசேதுபதியின் சங்கத்தமிழன் வெளியாகும் தீபாவளி தினத்தில் திரைக்கு வருகிறது.\nஇந்நிலையில், விஜய்யின் பிகில் படத்தின் டீசர் அடுத்த வாரம் வெளியாகும் என்று அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், கார்த்தியின் கைதி பட டிரைலர் ஒக்டோபர் 7ம் திகதியான நாளை 7 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅரவிந்த்சாமியின் எம்.ஜி.ஆர் தோற்றம் வெளியானது\nஎன் காதலை ப்ரியா பவானி சங்கர் நிராகரித்தாரா\nநடிகை ரஷ்மிகாவின் வீட்டில் வருமான வரி சோதனை: கணக்கில் வராத சொத்துக்கள் பறிமுதல்\nமாணவனை பாடசாலையில் இணைக்க இலஞ்சம் வாங்கிய அதிபருக்கு விளக்கமறியல்\n100,000 வேலைவாய்ப்பு: 20ம் திகதிக்கு முன் விண்ணப்படிவம்… திட்டத்தின் முழு விபரம் இதுதான்: அரசு...\nகடந்த அரசு சம்பந்தனி��்கு வீட்டை மட்டும் கொடுத்தது: யாழில் விமல்\nசிறுமியை கொடூரமாக தாக்கிய பெண்கள்: நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு\nஅரவிந்த்சாமியின் எம்.ஜி.ஆர் தோற்றம் வெளியானது\nஎன் காதலை ப்ரியா பவானி சங்கர் நிராகரித்தாரா\nநடிகை ரஷ்மிகாவின் வீட்டில் வருமான வரி சோதனை: கணக்கில் வராத சொத்துக்கள் பறிமுதல்\nபிரபல சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.veltharma.com/2013_09_01_archive.html", "date_download": "2020-01-18T10:19:54Z", "digest": "sha1:WJWR25LFB6M55QUHXHQJGXN43UV4SQ4A", "length": 83526, "nlines": 1028, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: 2013-09-01", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nவேதியியல்(இரசாயன) குண்டுகள் பற்றிய தகவல்கள்\nமூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்ன்ர் சீனர்களும் இரண்டாயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் சிரியர்களும் வேதியியல் படைக்கலன்கள் பாவித்துள்ளனர். தம்மை ஆக்கிரமித்து ஆட்சி செய்து கொண்டிருந்த ரோமானியர்களுக்கு எதிராக சிரியர்கள் வேதியியல் குண்டுகள் பாவித்தார்கள்.\nக்ண்ணீர்ப்புகைக் குண்டுகளும் போர் முனையில் தடைசெய்யப்பட்டவையே. ஆனால் ஒரு நாட்டுக் காவற்துறையினர் கலவரம் செய்வோரை அடக்க கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பாவிப்பது தடை செய்யப்படவில்லை.\nமூன்று வகையான வேதியியல் குண்டுகள் இருக்கின்றன:\n2. Blister Agents (e.g., nitrogen mustard, Lewisite) - இவை தோலைத் தாக்கி கடுமையயன வலி ஏற்படுத்தி கொப்பளங்கள் வரச்செய்து உடம்பில் காயத்தை ஏற்படுத்தும்\n3. Nerve Agents (e.g., Tabun, Sarin, VX) - இவை எமது உடல்களின் உறுப்புக்களுக்கு இடையிலான நரம்பு மண்டலத் தொடர்பாடுகளை இழக்கச் செய்து இதயம் போன்ற முக்கிய உறுப்புக்களை செயலிழக்கச் செய்து கொல்லும்.\nபொதுவாக குண்டுகள் விழும்போது நாம் பதுங்கு குழிகளுக்குள் ஒளிவது வழக்கம். ஆனால் வேதியியல் குண்டுகளில் இருந்து தப்ப நாம் உயரமான இடங்களுக்கு செல்ல வேண்டும்.\nவேதியியல் குண்டுகளுக்கு எதிரான பன்னாட்டு உடன்படிக்கை 1925இல் ஜெனிவாவில் கைச்சாத்திடப்பட்டது.\n1993இல் மீண்டும் ஒரு வேதியியல் உடன்படிக்கையில் பல நாடுகள் கையொப்பமிட்டன. சிரியா, எகிப்து, வட கொரியா, அங்கோலா ஆகிய நாடுகள் அதில் கையொப்பமிடவில்ல. இஸ்ரேலும் பர்மாவும் கையொப்பமிட்டாலும் அந்த நாட்டு பாராளமன்றம் அவற்றை இன்னும் அங்கீகரிக்கவில்லை.\nஐக்கிய அமெரிக்கா, இரசியா, ஜப்பான் ஆகிய நாடுகள் தம்மிடம் வேதியியல் குண்டுகள் இருப்பதை ஒத்துக் கொண்டுள்ளன.\nமுதலாம் உலகப் போரில் ஜேர்மனி வேதியியல் குண்டுகள் பாவித்தது.\nஇரண்டாம் உலகப் போரில் இத்தாலி, ஜப்பான், ஐக்கிய அமெரிக்கா வேதியியல் குண்டுகளைப் பாவித்தன.\n1962இற்கு 1967இற்கும் இடையில் அமெரிக்கா வியட்னாமில் ஜெனீவா உடன்படிக்கையை மீறி வேதியியல் படைக்கலன்களைப் பாவித்தது.\n1980இற்கும் 1988இற்கும் இடையில் நடந்த ஈரானுடனான போரின் போது ஈராக் பலதடவை பல வகையான வேதியியல் குண்டுகளைப் பாவித்தது.\n1995இல் ஒரு மதவாதக் குழு ஜப்பானில் சரின் குண்டுத்தாக்குதல் செய்தது.\nஇலங்கையின் இறுதிப் போரின் போது மன்னாரில் இருந்து கிளிநொச்சி நோக்கி முன்னேற முடியத நிலை ஏற்பட்ட போது அரச படைகள் தடை செய்யப்பட்ட படைக்கலன்கள் அங்கு பாவிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. அவற்றை இந்தியாதான் இலங்கைக்கு வழங்கியது என சிலர் சந்தேகிக்கின்றனர். 2009 மே நடுப்பகுதியில் பின்புறமாக இருந்து தாக்கச் சென்ற ஒரு விடுதலைப் புலிகளின் படையணிமீது இலங்கைப் படையினர் தடை செய்யப்பட்ட படைக்கலன்களைப் பாவித்தனர் என்ற குற்றச் சாட்டும் உள்ளது.\nசிரியாவிடம் ஆயிரம் தொன் எடையுள்ள வேதியியல் குண்டுகள் இருப்பதாக கருதப்படுகிறது. உலகெங்கும் 13,000 தொன் குண்டுகள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nஅமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பெண்டகனின் கணிப்பின் படி சிரியாவில் நிலைமை மோசமாகி அங்குள்ள வேதியியல் படைக்கலன்களும் மற்றப் படைக்கலன்களும் இசுலாமியப் போராளிகளின் கைகளுக்குப் போகாமல் இருக்க 75,000 அமெரிக்கப் படையினர் தேவை.\nஎல்லாவற்றிக்கும் கணக்குப் போட்டு வைத்திருக்கிறார்கள்\nஇந்திய நாணய நெருக்கடியைத் தொடர்ந்து கடன் நெருக்கடி ஏற்படுமா\nநாணய நெருக்கடி என்பது ஒரு நாட்டிற்குத் தேவையான நிலையில் அதன் நாணயத்தின் மதிப்பு இல்லாமல் இருக்கும்போது ஏற்படுகிறது. இது நாட்டின் ஏற்றுமதியிலும் பார்க்க இறக்குமதி அதிகரித்தும் வெளிநாட்டில் இருந்து முதலீடுகள் உள்வராத போதும் ஏற்படும்.\nகடன் நெருக்கடி என்பது ஒரு நாடானது அளவிற்கு அதிகமாகக் கடன் பட்டு தனது கடனிற்கான தவணைப் பணத்தையும் வட்டியையும் திருப்பிச் செலுத்த முடியாமலும் புதிதாகக் கடன் பெறமுடியாமலும் இருக்கும் போது ஏற்படும். கிரேக்க நாடு இப்படி ஒரு நெருக்கடிக்கு உள்ளானது.\nஅண்மைக்காலங்களாக இந்தியாவின் ரூபாவின் மதிப்பு கட்டுகடங்காமல் வீழ்ச்சிக்கு உள்ளானது. ரூபாவின் வீழ்ச்சி இந்தியப் பொருளாதரத்தைப் பொறுத்த வரை ஒரு நோய் அல்ல ஒரு பெரும் நோயின் அறிகுறியே. இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 2013 மார்ச் மாதம் முடிவடைந்த ஓராண்டு காலத்தில் 13 விழுக்காடு அதிகரித்துது. அது390 பில்லியன் அமெரிக்க டொலர்களானது. இந்தியாவின் குறுங்காலக் கடன் 2013 மார்ச் மாதம் 172 பில்லியன் டாலர்களானது. 2014 மார்ச் மாதம் இந்தியா எப்படி தனது குறுங்காலக் கடனை அடைக்கப் போகிறது என்ற கேள்வி எழுகின்றது. இதற்கு இந்தியா பன்னாட்டு நாணய நிதியத்திடம் கடன் பெறச் செல்ல வேண்டும். அது இந்தியாவின் ரூபாவின் பெறுமதியைக் குறைக்கச் சொல்லி கேட்கும். இதனால் இந்திய ரூபாவின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு எதிராக 70வரை செல்லலாம். ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் Deutsche Bank இந்திய ரூபா 70 வரை விழலாம் என எதிர்வு கூறிய போது நம்ப முடியாமல் இருந்தது. ஆனால் இப்போது அதிலும் மோசமான நிலை இந்திய ருபாவிற்கு ஏற்படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.\nஅதிக கடனை இந்திய அரசு குறைக்குமா\nஇந்திய அரசு அடுத்த ஆண்டு மே மாதத்திற்கு முன்னர் பாராளமன்றத் தேர்தலை எதிர் கொள்ள வேண்டும். ஆளும் கட்சியின் வெற்றி வாய்ப்புக் குறையாமல் இருக்க இந்திய அரசு அதிக செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கும். அதில் ஒன்றுதான் உணவுப் பாதுகாப்புச் சட்டம். இது இந்தியாவின் அரசின் செலவீனங்களை அதிகரிக்கும். இது இந்தியப் பொருளாதாரத்தைப் பொறுத்த வரை வயிற்றோட்டத்தால் அவதிப் படும் நோயாளிக்கு பேதி மருந்து கொடுத்தது போலாகும்.\nஅதிகரித்துக் கொண்டிருக்கும் எரிபொருள் நிலை இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதிப் பற்றாக்குறையை இன்னும் மோசமாக்கும். அத்துடன் பல இந்திய நிறுவனங்கள் தாம் பட்ட கடன்களுக்கான வட்டியை மீளளிக்கும் திறன் இன்றி(negative interest cover) இருக்கின்றன. இது இந்தியாவின் வங்கிகளிற்கு ஒரு நிதி நெருக்கடியை ஏற்படுத்தலாம். இந்திய வங்கிகள் நிதி நெருக்கடிக்கு உள்ளாகும் போது இந்திய மைய வங்கியான ரிசேர்வ் வங்கி அவற்றிற்கு உதவி செய்ய முடியாத நிலை ஏற்படும். காய்ந்து போன நிலங்கள் எல்லாம் வற்றாத நதியைப்பார்த்து ஆறுதலடையும். ஆனால் அந்த நதியே காய்ந்து போய் கிடக்கும் போது நிலங்கள் என்ன செய்ய முடியும். Moody's Investors Service பதினொரு இந்திய வங்கிகளின் கடன்படு தரத்தை குறைத்துள்ளது. 4.8விழுக்காடு வளரும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தியப் பொருளாதாரம் 4.4 விழுக்காடு மட்டுமே வளர்ந்ததுள்ளது. பொருளாதாரம் வளரும் வேகம் குறையும் போது இந்திய நிறுவனங்களின் இலாபம் குறைய இந்திய வங்கிகள் அவற்றிற்கு கொடுத்த கடன்கள் அந்த நிறுவனங்களால் மீளளிக்க முடியாத நிலை மேலும் மோசமாகும். இந்தியப் பொருளாதாரம் எதிர்பார்த்ததிலும் குறைவாக வளரும் போது அரசின் வரி வருமானம் குறையும். இதனால் அரச கடன் நெருக்கடி மேலும் மோசமாகும்.\nஅமெரிக்காவின் தயக்கத்தால் விரக்தியில் இஸ்ரேலிய அரசும் அச்சத்தில் இஸ்ரேலிய மக்களும்.\nசிரியாவில் நடந்ததாகக் கருதப்படும் வேதியியல் குண்டுத் தாக்குதலால் சிரிய மக்களிலும் பார்க்க அதிக அச்சத்தில் இஸ்ரேலிய மக்களே இருக்கிறார்கள். சிரியாவின் வேதியியல் குண்டுத் தாக்குதலுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாததையிட்டு சிரியக் கிளர்ச்சிக்காரர்களிலும் பார்க்க இஸ்ரேலிய அரசே அதிக விரக்தியடைந்துள்ளது.\nசிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத் பதவியில் இருப்பதை இஸ்ரேல் விரும்பினாலும் சிரியாவிடம் இருக்கும் வேதியியல் குண்டுகளைப் பற்றி மற்ற எல்லாத் தரப்பினரிலும் பார்க்க அதிக கரிசனையைக் கொண்டுள்ளது.\nசிரியாவில் வேதியியல் குண்டுகள் விழுந்தவுடன் இஸ்ரேலிய அரசு தனது மக்களுக்கு வேதியியல் குண்டுகளில் இருந்து தப்புவதற்கான முகமூடிகளை அவசர அவசரமாக வழங்கியது.\nசிரியாவில் வேதியியல் குண்டுகள் பாவிக்கப்பட்டால் அது செங்கோட்டைத் தாண்டியது போலாகும். அமெரிக்கா அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்திருந்தார். சிரியாவில் வேதியியல் குண்டுகள் பாவிக்கப்பட்டமை உறுதிப் படுத்தப்பட்டவுடன் அமெரிக்கா படை நடவடிக்கையில் ஈடுபடும் என இஸ்ரேலிய அரசு எதிர்பார்த்தது. ஆனால் பிரித்தானியப் பாராளமன்றம் பிரித்தானியா படை நடவடிக்கை எடுப்பதைத் தடுத்ததும் ஒபாவும் அமெரிக்கப் பாராளமன்றத்தின் அனுமதியைக் கோரியமையும் இஸ்ரேலைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. சிரியாவில் உள்நாட்டுப் போர் ஆரம்பித்ததில் இருந்து இஸ்ரேல் அங்குள்ள வேதியியல் குண்டுகளைப் பற்றியும் மற்ற படைக்கலன்களைப் பற்றியும் அதிக கரிசனை கொண்டது. சிரியாவில் இருந்து லெபனானிய ஹிஸ்புல்லா இயக்கம் படைக்கலன்களை லெபனானிற்கு எடுத்துச் செல்ல முயன்றபோது இஸ்ரேல் தனது விமானங்களை அங்கு அனுப்பி குண்டு வீசித் தடுத்தது. சிரியாவில் உள்ள விமான எதிர்ப்புப் படைக்கலன் கிடங்குகள் மீது தாக்குதல் நடாத்தியது. சிரியாவில் உள்நாட்டுப் போர் ஆரம்பித்ததில் இருந்து பலதடவை இஸ்ரேல் விமானங்கள் மூலம் குண்டுத் தாக்குதல்கள் நடத்தியுள்ளது.\nஈரான் அணுக் குண்டுகளை உற்பத்தி செய்யும் போது அமெரிக்கா ஈரானில் குண்டு வீசி அவற்றை அழிக்கும் என இஸ்ரேல் நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. சிரியா மீது தாக்குதல் நடத்த வட அமெரிக்க நாடுகளும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் காட்டும் தயக்கம் இஸ்ரேலை சற்று உலுப்பியுள்ளது. சிரியாவில் தாக்குதல் செய்யவே இந்த அளவு தயக்கம் என்றால் சிரியாவிலும் பார்க்க அதிக படைப்பலமும் பல இசுலாமிய தீவிரவாத இயக்கங்களைத் தன் கைக்குள் வைத்திருக்கும் ஈரான் மீது அமெரிக்கா எப்படித் தக்குதல் நடத்தும் என்ற கேள்வி இஸ்ரேலிய ஆட்சியாளர்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளத\n2013 ஆகஸ்ட் 21-ம் திகதிக்கு முன்னரே பல தடவை சிரிய அரச படைகள் வேதியியல் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொண்டிருந்தன. இவற்றை அமெரிக்கா ஏன் தனது கரிசனைக்கு எடுத்துக் கொள்ளவில்லை என இஸ்ரேலிய அரசும் மக்களும் கேள்வி எழுப்புகின்றனர்.\nலிபியாவில் மும்மர் கடாஃபியின் ஆட்சிக்கு எதிராக தாக்குதல் நடத்த வேண்டும் என முதலில் ஆரம்பித்தது பிரான்ஸும் இத்தாலியுமே. ஆரம்பத்தில் அமெரிக்கா தயக்கம் காட்டியது. பின்னர் அமெரிக்காதான் கடாஃபியின் படைநிலைகள் மீது கடும் தாக்குதல் நடத்தியது. சிரியாவில் வேதியியல் குண்டுத் தாக்குதல் நடந்தவுடன் சிரியாவிற்கு எதிராக ஒரு படை நடவடிக்கை எடுக்க வேண்டும் என துருக்கியும் பிரன்ஸும் பிரித்தானியாவும் துள்ளிக் குதித்தன. மாலியில் மற்ற நேட்டோ நாடுகளைப்பற்றிக் கவலைப்படாமல் பிரான்ஸ் களத்தில் இறங்கி அல் கெய்தாவிடமிருந்து மாலியை மீட்டது.\nஅமெரிக்க மூதவையின் வெளியுறவுக் குழு உறுப்பினர்களின் முன் தோன்றி சிரியாமீது தாக்குதல் நடத்த வேண்டியதன் அவசியத்தை அமெரிக்க வெளியுறவுத் து��ைச் செயலர் ஜோன் கெரியும் பாதுகாப்புத் துறைச் செயலர் சக் ஹஜெலும் (Chuck Hagel) எடுத்துக் கூறினர். சிரிய அரசப் படைகள் வேதியியல் குண்டுத் தாக்குதலுக்கு உத்தரவிட்டமைக்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக ஜோன் கெரி கூறினார்.\nஅமெரிக்க் அதிபர் பராக் ஒபாமாவும் துணை அதிபர் ஜோ பிடனும் அமெரிக்க மக்களவையின் தலைவர் ஜோன் போனெரையும் குடியரசுக் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் நான்சி பேலோசியையும் சந்தித்து சிரியா தொடர்பாக உரையாடினார்கள். சிரியாவில் தான் செய்யப் போவது ஈராக்கைப் போலவோ அல்லது ஆப்கானிஸ்த்தானைப் போலவே நிச்சயம் இருக்க மாட்டாது என ஒபாமா தெரிவித்தார். இவர்கள் இருவரும் சிரியாமீதான தாக்குதலுக்கு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். மக்களாட்சிக் கட்சியைச் சேர்ந்த ஒபாமாவின் நடவடிக்கைக்கு அவரது எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சியின் தலைவர் ஆதரவு வழங்கியது முக்கியமானதாகக் கருதப்படுகிறது.\nஅமெரிக்கப் பாராளமன்றத்தில் பலமிக்கவர்களான யூத அரசியல் தரகர்கள்(Lobbyists) சிரியாவிற்கு எதிரான தாக்குதலுக்கு ஆதரவு திரட்டுவதில் மிகவும் ஆர்வம் காட்டுவார்கள்.\nசெப்டம்பர் 5-ம் திகதி இரசியாவில் நடக்கவிருக்கும் ஜி-20 நாடுகளின் மாநாட்டில் சிரியாவிற்கு எதிரான தனது மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கைக்கு ஒபாமா மற்ற நாடுகளிடமிருந்து ஆதரவு திரட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅந்த ஒரு முகம்போல் வருமா\nஆசைகள் எல்லாம் நியாயங்கள் அல்ல\nஅந்த ஒரு முகம்போல் வருமா\nசமைத்து ஊட்டிவிடும் அம்மா அல்ல\nஓகஸ்ட் 29-ம் திகதி பிரித்தானியப் பாராளமன்றம் அவசரமாகக் கூடி சிரியாமீது தாக்குதல் செய்யக் கூடாது என எடுத்த தீர்மானம் உலக அரசியல் சமன்பாட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்த்தான், ஈராக், லிபியா ஆகிய நாடுகளின் மீது பிரித்தானியப் படைகள் தாக்குதல்கள் நடாத்த பிரித்தானியப் பாராளமன்றத்தின் ஒப்புதல் இன்றியே தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. இவை பல தடவை பல தரப்பிலும் இருந்து கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியது. இதுவே பிரித்தானியத் தலைமை அமைச்சர் டேவிட் கமரூன் சிரியாமீதான தாக்குதலுக்கு பாராளமன்றத்தின் அனுமதியைக் கோரினார்.\nபிரித்தானியப் பாராளமன்றத்தின் நிராகரிப்பு ஐக்கிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவையும் அமெரிக்கப் பாராளமன்றத்தின் ஒப்புதலைக் கோரவேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கியது. அமெரிக்க அதிபரும், பிரித்தானியத் தலைமை அமைச்சரும், பிரெஞ்சு அதிபரும் கூடி முடிவெடுத்தால் எந்த நாட்டிலும் தாக்குதல் நடத்தலாம் என்ற நிலைமையை பிரித்தானியப் பாராளமன்றத்தின் முடிவு மாற்றிவிட்டது. பிரித்தானியப் பிரதமர் அமைச்சரவையை மட்டும் கூட்டி சிரியாமிதான தாக்குதல் பற்றி முடிவெடுத்திருக்கலாம். ஆனால் அவர் பாராளமன்றத்தின் அனுமதியைக் கோரினார். மறுக்கப்பட்டது. இப்போது அவரால் பாராளமன்றத்தின் முடிவிற்கு எதிராக செயற்பட முடியாது. பிரித்தானியாவிலும் அமெரிக்காவிலும் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புக்களில் பெரும்பானமயான மக்கள் சிரியாமீதான தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.\nபிரித்தானியப் பாராளமன்றத்தின் நிராகரிப்பு மத்திய கிழக்கில் எதற்கும் முந்திக் கொண்டு நிற்கும் பிரெஞ்சு அரசையும் தடுமாறவைத்துள்ளது. சிரியாவைச் சூழவுள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளான ஜோர்தானும் துருக்கியும் சிரியாவிற்கு எதிரான தாக்குதல்கள் தமது நாட்டில் இருந்து செய்யப்படுவதற்கு தயங்குகின்றன.\nசிரியாவில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டும் பல இலட்சக்கணக்கான மக்கள் இடப்பெயர்வுக்கும் அவலத்திற்கும் உள்ளாகியுள்ளனர். அங்கு மனித அவலங்களோ உள்நாட்டுப் போரோ தற்போது முடிவதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை. அங்கு தொடரும் அட்டூழியங்களும் அழிவுகளும் முடிவிற்கு வருவதற்கு ஒரு வெளித் தலையீடு அவசியம். இரசியாவும் சீனாவும் சிரியாவின் பஷார் அல் அசாத்தின் ஆட்சிய் தொடருவதை விரும்புவதால் ஐக்கிய நாடுகள் சபை தலையிடுவதற்கு சாத்தியமே இல்லை. அரபு லீக் நாடுகள் வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் சிரியாவில் ஒரு படைத்துறைத் தலையீடு செய்வதை வேண்டி நிற்கின்றன.\nR2P எனப்படும் Responsibility to protect காக்கும் பொறுப்பு\n2001-ம் ஆண்டு மனித உரிமைகள் தொடர்பான நிபுணர்களடங்கிய தலையீட்டிற்கும் அரச இறைமைக்குமான பன்னாட்டு ஆணையகம் முதலில் காக்கும் பொறுப்பு என்ற கோட்பாட்டை முதலில் உருவாக்கியது. ஒரு நாட்டில் மோசமான வன்முறை உள்நாட்டுப் போர் காரணமாகவோ, கிளர்ச்சியாலோ, அடக்கு முறையாலோ ஒரு மக்களின் குழுவிற்கோ அல்லது குழுக்களுக்கோ எதிராக நடக்கும் போது அந்த நாட்டு அரசானது அந்த வன்முறைகளை தடுக்க இயலாமலோ அல்லது முடியாமலோ இருக்கும்போது பன்னாட்டு சமூகத்திற்கு அந்த நாட்டில் தலையிட்டு நடக்கும் அல்லது நடக்கவிருக்கும் வன்முறையை தடுக்க வேண்டிய அறரீதியான கடப்பாடு உண்டு. இந்தக் காக்கும் பொறுப்பு அடிப்படையில்தான் 1999இல் கொசோவாவில் அமெரிக்கா தலைமையில் தலையீடு மேற்கொள்ளப்பட்டது. அதே அடிப்படையில் சிரியாவில் ஏன் தலையிட முடியாது என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. ஆனால் காக்கும் பொறுப்பு கோட்பாடு சிரியாவில் அமூல்படுத்தப்பட வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கவில்லை.\nகாக்கும் பொறுப்பு கோட்பாட்டைப் பார்க்கும் போது நாம் இன்னும் ஒரு கோட்பாட்டைக் கருத்தில் கொள்ள வேண்டும். அதுதான் பவல் கோட்பாடு. 2009-ம் ஆண்டு ஒரு பேட்டியொன்றில் அமெரிக்காவின் முன்னாள் படைத்தளபதி கொலின் பவல் அவர்கள் அமெரிக்கா ஒரு நாட்டின் மீது போர் தொடுப்பதானால் எட்டு நிபந்தனைகள் திருப்திப்படவேண்டும் எனக் கூறினார். இது அமெரிக்காவின் இரு கட்சிகளிலும் உள்ள சமாதன்ப் புறாக்களாலும் போர் விரும்பிக் கழுகுகளாலும் பெரிதும் வரவேற்கப்பட்டது. இன்றும் பல அமெரிக்கப் பாராளமன்ற உறுப்பினர்கள் அதில் நம்பிக்கை கொண்டுள்ளனர். அவை: 1. அமெரிக்காவின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்க வேண்டும். 2. போரில் அடையக்கூடிய நோக்கம் இருக்க வேண்டும். 3. போரின் நன்மைகளும் ஆபத்துக்களும் சரியாக கருத்தில் கொள்ளப்படவேண்டும். 4. மற்ற வமுறையற்ற வழிகள் பயனளிக்காமல் போயிருக்க் வேண்டும். 5. போரை முடித்துக் கொண்டு வெளியேறும் உபாயம் சரியாக வகுக்கப்பட வேண்டும். 6. போர் நடவடிக்கியின் விளைவுகள் யாவும் சரியாக கருத்தில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். 7. அமெரிக்க மக்களின் ஆதரவு இருக்க வேண்டும். 8. பரவலான பன்னாட்டு ஆதரவு இருக்க வேண்டும். சில அமெரிக்கப் பாராளமன்ற உறுப்பினர்கள் சிரிய நிலைமை இந்தக் கோட்பாடுகளைத் திருப்திப்படுதவில்லை என வாதாடுகிறார்கள். பல உறுப்பினர்கள் சிரியாவிற்கு எதிரான படை நடவடிக்கை தொடர்பான சரியான் உபாயங்களும் திட்டங்களும் தமக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்கின்றனர். வெள்ளை மாளிகையிலும் பெண்டகனிலும் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nஅமெரிக்கப் பாராளமன்றத��தின் அனுமதி பெற்றே சிரியாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற ஒபாமா பிரித்தானியத் தலைமை அமைச்சர் போல் அவசரப்படவில்லை. பிரித்தானியப் பிரதமர் விடுமுறையை அனுபவித்துக் கொண்டிருந்த தனது பாராளமன்ற உறுப்பினர்களைக் குழப்பி ஒரு அவசரப் பாராளமன்ற அமர்வை கூட்டினார். தனது கட்சியின் உறுப்பினர்களுக்கே அவர் தனது நிலைப்பாட்டை தெளிவு படுத்தி முழுமையான ஆதரவைப் பெறவில்லை. அவரது கட்சி உறுப்பினர்கள் 35பேர் அவரது முன்மொழிவிற்கு எதிராராக வாக்களித்தனர். ஒபாமா செப்டம்பர் 9-ம் திகதி பாராளமன்றம் மீண்டும் கூடும் வரை காத்திருக்கிறார். ஆனால் தான் ஐக்கிய நாடுகளின் வேதியியக் குண்டுகள் தொடர்பான நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு தான் காத்திருக்கப்போவதில்லை தன்னிடம் சிரியப் படைகள் வேதியியல் குண்டுகள் பாவித்தமைக்கான ஆதரவுகள் இருப்பதாக அவர் கூறுகிறார். சிரியாமீது தாக்குதல் நடக்கும் என்கிறார். தாக்குதல் குறுகிய காலத்தில் நடக்கு ஒரு மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கை என்கிறார். பிரித்தானியத் தலைமை அமைச்சரால் பாராளமன்றத்தின் தீர்மானத்தை மீறிச் செயற்பட முடியாது. ஆனால் அமெரிக்க அதிபர் ஒபாமா அமெரிக்கப் பாராளமன்றம் மறுத்தாலும் சிரியாமீது தாக்குதல் நடாத்தும் அதிகாரம் அமெரிக்க அரசமைப்பின் படி உண்டு. இதனால் அமெரிக்க அரசுத் துறைச் செயலர் ஜோன் கெரி ஒபாமா பாராளமன்றத்தின் அனுமதி கேட்கவில்லை. பாராளமன்றத்துடன் கலந்து ஆலோசிக்கிறார்.\nசிரியா அமெரிக்காவின் புவிசார் கேந்திர முக்கியத்துவமோ பொருளாதார முக்கியத்துவமோ வாய்ந்த ஒரு நாடு அல்ல. சிரியாவில் தொடரும் போரால் ஹிஸ்புல்லா இயக்கத்தினரும் அல் கெய்தா இயக்கத்தினரும் ஆளுக்கு ஆள் அடிபட்டு கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதை அமெரிக்கா விரும்புகிறது. 2011 ஓகஸ்ட் மாதம் பராக் ஒபாம் சிரிய அதிபர் பதவியில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்றார் அதற்கான எந்த ஒரு காத்திரமான நகர்வுகளையும் அவர் மேற்கொள்ளவில்லை.\nஅமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவை மக்களவை என இரு அவைகள் இருக்கின்றன. இதில் பராக் ஒபாமாவின் மக்களாட்சிக் கட்சிக்கு மூதவையில் சிறிய பெரும்பானமையுடன் இருக்கிறது. ஆனால் மக்களவையில் அப்படி இல்லை. அமெரிக்கப் பாராளமன்றம் எப்படி வாக்களிக்கும் என்���ு எதிர்வு கூறமுடியாத நிலை இருக்கிறது.\nஎந்தத் திசையில் இனி சிரியாவில் காய்கள் நகர்த்தப்படும்\nசிரியக் கிளர்ச்சிக்காரர்களில் இசுலாமியவாதிகளே இப்போது வலிமையாக இருக்கிறார்கள். அமெரிக்க ஆதரவு சிரிய விடுதலைப் படையில் இருந்து போராளிகள் விலகி அதிக படைக்கலன்களும் பணமும் உள்ள இசுலாமியவாதிகளின் படைகளில் இணைகிறார்கள். அமெரிக்கா சிரியாவில் ஒரு ஆட்சியாளர் மாற்றம் ஏற்படுத்துவது தனது நோக்கமல்ல என அண்மைக் காலங்களாக உறுதியாகச் சொல்கிறது. ஜெனிவாவில் ஒரு சமரசப் பேச்சுவார்த்தையும் நடந்தது, இன்னும் அப்பேச்சு வார்த்தை நடக்கவிருக்கிறது. சிரியாவில் இருக்கும் வேதியியல் படைக்கலன்கள் அழிக்கப்படுவதை அமெரிக்கா விரும்புகிறது. சிரியாவிடம் இருக்கும் வலிமை மிக்க விமான எதிர்ப்புப் படைக்கலன்களை அழிக்கவும் அமெரிக்கா விரும்புகிறது. சிரியாமீது அமெரிக்கா ஒரு மட்டுப்படுத்தப்பட்ட படைநடவடிக்கை என்ற பெயரில் சிரியாவில் இருக்கும் வேதியியல் படைக்கலன்களையும், விமானப் படையையும், விமான எதிர்ப்பு படைக்கலன்களையும், தாங்கிகளையும் அழித்து சிரியப் படைத்துறைச் சமநிலையை சிரிய அரச படைகளுக்கு சாதகமாக மாற்றும். பின்னர் அமெரிக்க ஆதரவு கிளர்ச்சிக்காரர்களுடன் சிரிய அரசு பேச்சு வார்த்தை நடக்கும். இதில் சிரியக் கிளர்ச்சிகாரர்களிடையே உள்ள இசுலாமியவாதக் கிளர்ச்சிக் குழுக்கள் ஒதுக்கப்படுவர். இதனால் சிரிய அரச படைகளுக்கும் இசுலாமியவாதக் கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு அக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் அழிக்கப்படுவார்கள்.\nசிரியாமீது தாக்குதல் அமெரிக்கா தாக்குதல் செய்வதை அமெரிக்கப் பாராளமன்றம் மறுத்தால். ஒன்றில் ஒபாமா தன்னிச்சையாகச் செயற்படலாம். அல்லது வேறு வழிகளைக் கையாளலாம். சிரியாவிற்கும் துருக்கிக்கும் இடையில் ஒரு முறுகல் நிலையை உருவாக்கப்படும். துருக்கி மீது சிரியா தாக்குதல் நடாத்தியது போல் ஒரு தாக்குதல் நடாத்தப்படும். துருக்கி ஒரு நேட்டோ கூட்டமைப்பின் உறுப்பு நாடு. நேட்டோ நாடுகளுக்கு இடையிலான வாஷிங்டன் உடன்படிக்கையின் ஐந்தாம் பிரிவின் பிரகாரம் எல்லா நேட்டோ நாடுகளும் தமது நாட்டில் தாக்குதல் நடத்தப்பட்டது போல் கருதி சிரியாமீது போர் தொடுக்க வேண்டும். இந்தப் போர் தொடுப்பிற்கு பாராளமன்ற அங்கீகாரம் தேவையில்லை.\nமொத்தத்தில் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சிக்கு நித்திய கண்டம். ஆனால் தீர்க்க ஆயுள் அல்ல.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஅமெரிக்காவை தாக்கும் ஈரானின் 13 வழிகள் எவை\nலெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை வலிமை மிக்க கட்டியெழுப்பியவர், கமாஸ் அமைப்பு மூலம் இஸ்ரேலுக்கு அடிக்கடி பிரச்சனை கொடுப்பவர், 603 அமெரிக்கப் ப...\nசீனாவின் மிரட்டலுக்கு மோடி அஞ்சினாரா\n2004-ம் ஆண்டு டிசம்பரில் இந்து மாக்கடலில் உருவான ஆழிப்பேரலை(சுனாமி) பல நாடுகளில் விளைவித்த அனர்த்தத்தைச் சமாளிக்க ஜப்பான் , அமெரிக்கா ,...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://foodsafetynews.wordpress.com/2015/06/05/", "date_download": "2020-01-18T09:59:22Z", "digest": "sha1:C4Q37QRWBAVW3WDN6AONLUZ2NQXDJCUV", "length": 46435, "nlines": 233, "source_domain": "foodsafetynews.wordpress.com", "title": "05 | June | 2015 | FOOD SAFETY NEWS-உணவே உலகம்", "raw_content": "\nWE SHARE ABOUT FOOD SAFETY NEWS AND ARTICLES- உணவு பாதுகாப்பு தொடர்பான எனது கருத்துக்கள்,பார்வைகள் , வலை தேடல்கள் மற்றும் உங்களது கருத்துக்கள், பார்வைகள் சங்கமம்\nநுாடுல்ஸ் விற்பனைக்கு, தமிழக அரசு தடை\nதமிழகத்தில், ‘மேகி’ உட்பட, நான்கு நிறுவனங்களின், நுாடுல்ஸ் விற்பனைக்கு, தமிழக அரசு தடை விதித்துள்ளது; கையிருப்பு சரக்குகளை உடனே திரும்பப் பெறவும் உத்தரவிட்டுள்ளது.\nசிறுவர்கள் முதல், பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும், உணவுப் பொருளில், கிட்டத்தட்ட, 30 ஆண்டு காலமாய் இடம் பிடித்துள்ளது, ‘நெஸ்லே’ நிறுவன தயாரிப்பான, ‘மேகி’ நுாடுல்ஸ். இதனால், இதன் விற்பனை படு வேகமாக அதிகரித்தது .இந்நிலையில், ‘மேகி’ நுாடுல்சில் உள்ள காரீயத்தின் அளவு, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் மற்றும் நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவை விட, அதிகம் உள்ளது, சில மாநிலங்களில் கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில் விற்பனை செய்யப்படும், நுாடுல்ஸ் உணவுப் பொருட்களின் மாதிரியை எடுத்து, சோதனை செய்து, அவை உணவு மற்றும் தர நிர்ணய சட்டத்தில், வரையறுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளுக்கேற்ப உள்ளதா என கண்டறியும்படி, உணவு பாதுகாப்பு துறையினருக்கு உத்தரவிட்டார்.\nஅதன்படி, உணவு பாதுகாப்பு அதிகாரிகள், தமிழகம் முழுவதும், 65 நுாடுல்ஸ் உணவு மாதிரிகள் எடுத்து, பரிசோதனைக்கு அனுப்பினர். சென்னையில் எடுக்கப்பட்ட, 17 உணவு மாதிரிகளில், ஏழு மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் கிடைத்துள்ளன.ஏழு மாதிரிகள் முடிவில், ஆறு மாதிரிகளில், காரீயத்தின் அளவு, உணவு பாதுகாப்பு சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள, 10 லட்சத்திற்கு, 2.5 பி.பி.எம்., – பார்ட்டிக்கிள் பெர் மில்லியன் – என்ற அளவை விட, அதிகம் இருப்பது தெரிய வந்தது.’நெஸ்லே’ நிறுவனத்தின், ‘மேகி நுாடுல்ஸ், வாய் வாய் எக்ஸ்பிரஸ் நுாடுல்ஸ், ரிலையன்ஸ் செலக்ட் இன்ஸ்டன்ட் நுாடுல்ஸ், ஸ்மித் அண்ட் ஜோன்ஸ் சிக்கன் மசாலா நுாடுல்ஸ்’ ஆகி��வற்றில், அனுமதிக்கப்பட்ட அளவை விட, காரீயத்தின் அளவு, அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.இதை அறிந்த முதல்வர் ஜெயலலிதா, சட்டப்படியான நடவடிக்கை எடுக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.\nஅதன்படி, சம்பந்தப்பட்ட நுாடுல்ஸ் உற்பத்தி நிறுவனங்களின் மீது, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006, பிரிவு, 30-2-ஏ கீழ், இந்நிறுவனங்கள், நுாடுல்ஸ் உணவுப் பொருட்களை, தமிழகத்தில் தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும், முதல்கட்டமாக மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைத்து, உணவுப் பாதுகாப்பு கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். மேலும், நுாடுல்ஸ் உணவுப் பொருட்களை, விற்பனையில் இருந்து, உடனடியாக திரும்பப் பெறவும், சம்பந்தப்பட்ட நூடுல்ஸ் உற்பத்தி நிறுவனங்களுக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.\nவணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியதாவது:‘மேகி நுாடுல்ஸ்’ சாப்பிட ஏற்றதல்ல என, ஆய்வுகளில் தெரிய வந்துள்ளதால், தமிழக அரசு அவற்றை விற்க, தடை விதித்துள்ளது வரவேற்கத்தக்கது. மக்கள், 30 ஆண்டுகளாக விளம்பரங்களை நம்பி, இவற்றை வாங்கி உள்ளனர்.இவற்றில் நடித்த நடிகர், நடிகையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களின், அனைத்து உணவுப் பொருட்களையும், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சரியாக ஆய்வு செய்வதில்லை.முறையான ஆய்வுக்கு உட்படுத்தினால், பெரும்பாலான நிறுவன தயாரிப்புகள் தடை செய்யும் அளவில் தான் இருக்கும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nதமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை தலைவர் வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மேகி நுாடுல்சை, தமிழக அரசு தடை செய்துள்ளது வரவேற்கத்தக்கது. இதேபோல், லேஸ், குர்குரே, பிங்கோ, சீட்டோஸ், பாப்கார்ன் போன்றவற்றையும் தடை செய்து, மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.\nநாடு முழுவதும் மேகி மாதிரிகள் எடுத்து பரிசோதிக்க, மத்தியசுகாதாரத் துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. அதையடுத்து, சென்னையிலும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், ‘மேகி நுாடுல்ஸ்’ மாதிரிகளை சேகரித்தனர். அபிராமபுரம், மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, ஆர்.ஏ.புரம் உள்ளிட்டபகுதிகளில் உள்ள தனியார் கடைகளில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள், ‘மேகி நுாடுல்ஸ்’ மாதிரிகளை சேகரித்து, ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.\n‘ மேகி நுாடுல்ஸ்’சை, தடை செய்ய கோரி தென்னிந்திய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் மணவாளன், மதுரை நுகர்வோர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.நீதிபதி ஜெ.ஜெயராமன் மற்றும் உறுப்பினர் எம்.முருகேசன் ஆகியோர் அளித்த தீர்ப்பில், ‘மேகி விளம்பர துாதர்களாக நடித்த நடிகர் அமிதாப் பச்சன், நடிகைகள் மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா ஆகியோர், ஜூலை 6ம் தேதி, ஆஜராக வேண்டும்’ என உத்தரவிட்டனர்.\nநுாடுல்ஸ் தயாரிப்பில் கலக்கப்படும் பொருட்கள்:\nகோதுமை மாவு, வெங்காயத் துாள், சாதா உப்பு, சுவை கூட்டும் உப்பான மோனோசோடியம் க்ளூட்டாமேட், நுாடுல்சில் பூரிப்பை ஏற்படுத்தக் கூடிய ரசாயனம் ஆகியவை. இது தவிர, காரீயம் தனியாகக் கலக்கப்படுவதில்லை. ஆனால், வெளிக் காரணிகள், காரீயத்தை துகள் வடிவில், நுாடுல்சில் சேர்த்து விடக் கூடும் என, மும்பை இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி நிறுவன அதிகாரி உதய் அன்னபுரே கூறுகிறார்.அவர் கூறுகையில், ”ஆலைகளின் காரீய கழிவுகள், மோட்டார் வாகனப் புகை ஆகியவை, நுாடுல்ஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தண்ணீரில் கலந்திருக்கலாம். நுாடுல்ஸ்சை பொட்டலம் கட்டப் பயன்படுத்தப்படும் உலோகக் காகிதங்களிலும், காரீயம் படர்ந்திருந்து, அவை நுாடுல்சுடன் கலந்திருக்க வாய்ப்பு உண்டு. நுாடுல்சுக்குப் பயன்படுத்தப்படும் மசாலா பொடியில் கலக்கப்படும் மிளகாய், வெட்ட வெளியில் விளையும்போது, காரீயத் துகள்கள் அதன் மீது படர்ந்து, அது அப்படியே அரைபடும் வாய்ப்பும் ஏற்பட்டிருக்கலாம்,” என்கிறார்.”எதுவாக இருந்தாலும், இவ்வளவு ஆண்டு காலமாய், விழிப்புணர்வு இல்லாமல் இருந்த, தயாரிப்பாளர்களும், நுகர்வோரும், இந்த நேரத்தில் விழிப்படைந்தது, அனைத்து தரப்பினருக்கும் நல்லதே,” என்கின்றனர் உணவு வல்லுனர்கள்.\n‘ மேகி நுாடுல்ஸ்’சை, தடை செய்ய கோரி தென்னிந்திய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் மணவாளன், மதுரை நுகர்வோர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.நீதிபதி ஜெ.ஜெயராமன் மற்றும் உறுப்பினர் எம்.முருகேசன் ஆகியோர் அளித்த தீர்ப்பில், ‘மேகி விளம்பர துாதர்களாக நடித்த நடிகர் அமிதாப் பச்சன், நடிகைகள் மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா ஆகியோர், ஜூலை 6ம் தேதி, ஆஜராக வேண���டும்’ என உத்தரவிட்டனர்.\nநுாடுல்ஸ் தயாரிப்பில் கலக்கப்படும் பொருட்கள்:\nகோதுமை மாவு, வெங்காயத் துாள், சாதா உப்பு, சுவை கூட்டும் உப்பான மோனோசோடியம் க்ளூட்டாமேட், நுாடுல்சில் பூரிப்பை ஏற்படுத்தக் கூடிய ரசாயனம் ஆகியவை. இது தவிர, காரீயம் தனியாகக் கலக்கப்படுவதில்லை. ஆனால், வெளிக் காரணிகள், காரீயத்தை துகள் வடிவில், நுாடுல்சில் சேர்த்து விடக் கூடும் என, மும்பை இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி நிறுவன அதிகாரி உதய் அன்னபுரே கூறுகிறார்.அவர் கூறுகையில், ”ஆலைகளின் காரீய கழிவுகள், மோட்டார் வாகனப் புகை ஆகியவை, நுாடுல்ஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தண்ணீரில் கலந்திருக்கலாம். நுாடுல்ஸ்சை பொட்டலம் கட்டப் பயன்படுத்தப்படும் உலோகக் காகிதங்களிலும், காரீயம் படர்ந்திருந்து, அவை நுாடுல்சுடன் கலந்திருக்க வாய்ப்பு உண்டு. நுாடுல்சுக்குப் பயன்படுத்தப்படும் மசாலா பொடியில் கலக்கப்படும் மிளகாய், வெட்ட வெளியில் விளையும்போது, காரீயத் துகள்கள் அதன் மீது படர்ந்து, அது அப்படியே அரைபடும் வாய்ப்பும் ஏற்பட்டிருக்கலாம்,” என்கிறார்.”எதுவாக இருந்தாலும், இவ்வளவு ஆண்டு காலமாய், விழிப்புணர்வு இல்லாமல் இருந்த, தயாரிப்பாளர்களும், நுகர்வோரும், இந்த நேரத்தில் விழிப்படைந்தது, அனைத்து தரப்பினருக்கும் நல்லதே,” என்கின்றனர் உணவு வல்லுனர்கள்.\nமேகி நூடுல்ஸ் மூடுவிழா: நடத்திக் காட்டிய நேர்மையான அதிகாரி பாண்டே\nலக்னோ: இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை உண்டாக்கிய மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடை கோரி சட்டப் போராட்டம் நடத்தி வென்று காட்டியுள்ளார் ஒரு நேர்மையான அதிகாரி. இதனால் அவருக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.\nஅவர் பெயர் வி.கே.பாண்டே. உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேந்தவர்.அம்மாநிலத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றிவரும் வி.கே.பாண்டே, மக்கள் நலனில் உண்மையாகவே அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறார்.\nமேகி நூடுல்ஸ் இன்று நாடு முழுவதும் பெரும் சர்ச்சையில் சிக்கி உள்ளதால் நெஸ்லே நிறுவனம் முடங்கிக் கிடக்கிறது.\nபல லட்சம் குழந்தைகளின் உடல் நலனோடு விளையாடியதால் தற்போது அதற்கான விளைவை அனுபவித்து வருகிறது.\nஆரோக்கிய கேடு விளைவித்த மேகி நூடுல்ஸின் அபாயகரமான முகத்தை வெளிச்சத்���ிற்குக் கொண்டு வந்த பெருமை வி.கே.பாண்டே என்பவரையே போய்ச் சேரும். டெல்லியில் மேகி முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு இந்தத் தடை தொடரும். இதே போல கேரளம் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மேகி நூடுல்ஸுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nபல இடங்களில் நூடுல்ஸ் பாக்கெட்டுகளை தீ வைத்து எரித்தும் குப்பையில் கொட்டியும் மக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர். மாநிலங்களில் நெஸ்லே இந்தியா நிறுவனமும் மேகியால் பெரும் சட்டச் சிக்கலில் மாட்டியுள்ளது. அநேகமாக இந்தியாவில் மாநிலங்கள் கடந்து ஒரு உணவுப்பொருளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள விகாரம் மேகி நூடுல்ஸ்தான் என்றால் அது உண்மையே.\nஇந்த விவகாரம் இவ்வளவு பெரிய சிக்கலாக மாற வி.கே.பாண்டேதான் காரணம் என்பது பலருக்குத் தெரியாத ஒன்று.\nவி.கே.பாண்டே உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக அதிகாரி ஆவார். 40 வயதான பாண்டே, உ.பி. மாநிலம் பாரபங்கியைச் சேர்ந்தவர். இவர்தான் முதல் முறையாக நெஸ்லே மீது வழக்குப் போட்டு நாட்டின் கவனத்தை ஈர்த்தவர்.\nசட்டப் போராட்டம் இவருக்கு ஒன்றும் புதியதில்லை. ஏன் எனில் பாண்டே, இதற்கு முன்பு வட இந்தியாவைக் கலங்கடித்த பிரிட்டானியா கேக், வாஹித் பிரியாணி ஆகியவற்றுக்கு எதிராகவும் வழக்குப் போட்டு திணறடித்தவர். இவர் போட்ட வழக்கால், தனது விளம்பரத்தில் இது அசைவ கேக் என்று குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய நிலைக்கு பிரிட்டானியா தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்பு இந்த வாசகத்தை அது கண்ணுக்குத் தெரியாத பிரவுன் நிறத்தில் போட்டு வந்தது. ஆனால் பாண்டே நடத்திய சட்ட போரட்டத்தால் சிவப்பு நிறத்தில் போட ஆரம்பித்தது.\nஅதே போல லக்னோவைச் சேர்ந்த பிரபல பிரியாணி நிறுவனமான வாஹித் பிரியாணி மீதும் வழக்குப் போட்டவர் பாண்டே. உத்தரப் பிரதேசத்தில் பிரபலமான வாகித் பிரியாணியை வாங்க மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும். பிரியாணி பிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற அந்த பிரியாணி நிறுவன முதலாளிகளுக்கும் சட்டத்தின் வழியே பாடத்தைக் கற்பித்தார்.வாஹித் பிரியாணியில் சேர்க்கப்படும் நிறத்தில் சர்ச்சை இருப்பதாக பிரச்னையை கிளப்பினார் பாண்டே. தற்போது பிரியாணி நிறுவனம் கோர்ட்டுக்கு நடையாய் நடந்துகொண்டு இருக்கிறது.விரை��ில் இதிலும் வெற்றியே பெறப்போகிறார் பாண்டே.\nஅடுத்து மேகி நூடுல்ஸ். கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதிதான் மேகிக்கு பிரச்னை கிளம்பியது. சில சாம்பிள் பாக்கெட்களை வாங்கி வந்த பாண்டே, அதை சோதனை செய்தார். பின்னர் அதை மேல் சோதனைக்கு அனுப்பி வைத்தார்.\nதயாரிப்பில், நெஸ்லே உரிய விதிமுறைகளைக் கடைப்பிடிக்காததைக் கண்டுபிடித்தார். கோரக்பூரில் நடந்த சோதனையின்போது அதிக அளவிலான எம்.எஸ்.ஜி. கலந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து நெஸ்லே இந்தியா நிறுவன அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பினார் பாண்டே. ஆனால் இந்த நோட்டீஸை எதிர்த்து அப்பீல் செய்தது நெஸ்லே. ஆனாலும் ஓய்ந்துவிடாமல் பாண்டே, மீண்டும் ஒரு நோட்டீஸ் விட்டார். இதனால் அதிர்ந்தது நெஸ்லே நிறுவனம்.\nஅதனையடுத்து கொல்கத்தா ஆய்வகத்தில் சோதனை செய்ய அது முன்வந்தது. இதற்காக 1000 ரூபாய் கட்டணத்தையும் கட்டியது. கொல்கத்தா ஆய்வகத்திலும் மேகியின் ரகசியம் உடைந்தது. மேலும் இந்த சோதனையின்போது எம்.எஸ்ஜி மட்டுமல்லாமல் வேறு சில அபாயகரமான பொருட்களும் இருப்பதாக அது சுட்டிக் காட்டியதால் மேகி சிக்கல் கடுமையானது.\nஇதன் பிறகுதான் உ.பி. அரசு மேகிக்கு எதிராக நடவடிக்கையில் இறங்கியது. அதனைத் தொடர்ந்து கேரள மாநிலம்,தமிழ்நாடு என்று மேகி தடை விதிக்கும் மாநிலங்கள் வரிசையாக சேர்ந்து கொண்டிருக்கின்றன. இதனையடுத்து இன்று நெஸ்லே நிறுவனம் மேகி நூடுல்ஸ் உணவுப் பொருளை திரும்பப் பெறும் நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது.\nமேகி நூடுல்ஸின் 9 வகையையும் திறம்பபெற இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரஆணையம் உத்தரவு\nமேகி நூடுல்ஸின் 9 வகையையும் திறம்பபெற இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரஆணையம் உத்தரவிட்டு உள்ளது.\nசுவிஸ் நாட்டை சேர்ந்த ‘நெஸ்லே’ நிறுவனம் தயாரித்து, இந்தியாவில் விற்பனை செய்யும் மேகி நூடுல்ஸ் துரித உணவுப் பொருளில், உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் ரசாயன உப்பு அதிக அளவில் சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nஇதனைதொடர்ந்து பெரும்பாலான மாநிலங்களில் மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பரிசோதனை முடிவின்படி, டெல்லி, ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர், கேரளா, குஜராத், தமிழ்நாடு மற்றும் பீகார் மாநிலங்களில் மேகி நூடுல்ஸ் விற்பனைக்க��� தடை விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சிங்கப்பூரிலும் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டது. மேகி நூடுல்ஸை திரும்பபெற ‘நெஸ்லே’ நிறுவனம் முடிவு செய்தது.\nஇந்நிலையில் மேகி நூடுல்ஸின் 9 வகையையும் திறம்பபெற இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரஆணையம் உத்தரவிட்டு உள்ளது. இந்தியாவில் மேகி நூடுல்ஸின் 9 வகையான உணவுகள் சாப்பிட பாதுகாப்பற்ற உணவுகள், உடனடியாக இவற்றை தயாரிக்கும் பணிகளை நிறுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. தயாரிப்பு, ஏற்றுமதி, பங்களிப்பு மற்றும் விற்பனைக்கும் தடைவிதிக்கப்பட்டு உள்ளது. நெஸ்லே நிறுவனம் மேகி ஓட்ஸ் மசாலா நூடுல்ஸை எந்தஒரு அனுமதியும் இல்லாமல் அறிமுகம் செய்து உள்ளது என்று கூறியுள்ள இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரஆணையம் அதனை உடனடியாக திரும்பபெற உத்தரவிட்டு உள்ளது. தயாரிப்பின் இடர் மற்றும் பாதுகாப்பை மதிப்பீடு செய்யவில்லை என்றும் கூறப்பட்டு உள்ளது.\nநெஸ்லே மேகி நூடுல்ஸில் சுவை அதிகரிக்கும் எம்.எஸ்.ஜி., எனப்படும் அனினோமோட்டோ உப்பை அதிகமான அளவுசேர்த்து விதிமுறைகளை மீறிஉள்ளது, இதுதொடர்பாக மூன்று நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரஆணையம் உத்தரவிட்டு உள்ளது.\nஅன்புள்ள உணவு பாதுகாப்பு அலுவலர் நண்பர்களுக்கு வணக்கம். தங்களுடைய செய்திகள் மற்றும் கருத்துகளை கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் இவ் வலைதளத்தில் பிரசுரிக்கப்படும் என்பதனை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம். ---------------------------------------------------------- மின்னஞ்சல் முகவரி : foodsafetynewstn@yahoo.in\nகுஜராத்தில் அமைப்புசாரா பால் விநியோகஸ்தர்கள் ஒரு ஒழுங்குமுறை வரம்பின் கீழ் கொண்டுவரப்படுவார்கள்: எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ\nதமிழகத்தின் முதல் ஆரோக்கிய உணவு வளாகம், ‘ஹூண்டாய்’\nஉணவு பொருட்களில் கலபட்ம் கண்டறிய செவிலியர்களுக்கு சிறப்பு பயிற்சி\nஉணவு பொருட்களில் கலபட்ம் கண்டறிய செவிலியர்களுக்கு சிறப்பு பயிற்சி\nஉணவு பாதுகாப்பு அதிகாரிகள் அலட்சியம்\nஉணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு\nதமிழகத்தில் உணவு பாதுகாப்பு இல்லையா… மத்திய அரசின் ஆய்வுமுடிவு சொல்வது என்ன\nஉயிருக்கு உலை வைக்கும் வாழைபழம்\nமதுரை எண்ணெய் வர்த்தகர்கள் கோரிக்கை\nதர்மபுரி மாவட்ட செய்திகள் -26.10.19\nதர்மபுரி மா���ட்ட உணவு பாதுகாப்பு செய்திகள்\nunavuulagam உணவு கலப்படம் பற்றிய தெளிவான கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87/", "date_download": "2020-01-18T08:55:39Z", "digest": "sha1:K4VQWDHNX777VB34Y2P2VYLOUSZFPI4P", "length": 11608, "nlines": 178, "source_domain": "newuthayan.com", "title": "மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா செல்கிறார் ட்ரம்ப்! | மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nவிஜய் சேதுபதியின் “மாஸ்டர்” லுக் வெளியானது\nவெளியானது விஜயின் மாஸ்டர் செக்கண்ட் லுக்\nபொங்கல் விருந்தாக மாஸ்டர் பட செக்கண்ட் லுக்\nஅஜித்தின் தீனாவுக்கு இன்றுடன் வயது 19\nவிஜயை கிண்டலடித்த நடிகர்; நாகரிகமாக கையாண்ட தனுஸ்\nமோடியின் அழைப்பை ஏற்று இந்தியா செல்கிறார் ட்ரம்ப்\nமோடியின் அழைப்பை ஏற்று இந்தியா செல்கிறார் ட்ரம்ப்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிப்ரவரி மாத இறுதியில் இந்தியா செல்ல வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅமெரிக்க – சீன வர்த்தகப் போரை தொடர்ந்து இந்தியா மீதும் ட்ரம்ப் பல்வேறு வர்த்தக கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர், இந்தியாவிற்கு வழங்கி வந்த ஜிஎஸ்பி வர்த்தக சலுகையை அமெரிக்கா ரத்து செய்தது. இதனை மீண்டும் வழங்க வேண்டும் என இந்தியா கோரி வருகிறது.\nஇந்தநிலையில் பிரதமர் மோடி அண்மையில் ட்ரம்ப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். இதனை , அவர் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதற்கு முன் இந்தியா செல்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇன்றைய நாள் இராசி பலன்கள் (14.01) உங்களுக்கு எப்படி\nசிம்பாவேக்கு எதிரான இலங்கை வீரர்கள் விபரம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேக நபர்கள் இருவருக்கு பிணை\nதூதரக ஊழியர் கடத்தல்; நீதிமன்றில் சிஐடி கூறியவை என்ன\nபலமான காற்று வீசும் – பலத்த மழை பெய்யும் சாத்தியம்\nமன்னார் உப்பு நிலையத்துக்கு விமல் திடீர் விஜயம்\nரஜினி இலங்கை வரத் தடையில்ல���\nஜெலக்னெட் வெடிமருந்து குச்சி: இருவர் கைது\nஅஜித் – கோத்தாபய இடையில் இன்று சந்திப்பு\nமன்னார் உப்பு நிலையத்துக்கு விமல் திடீர் விஜயம்\nரஜினி இலங்கை வரத் தடையில்லை\nஜெலக்னெட் வெடிமருந்து குச்சி: இருவர் கைது\nஅஜித் – கோத்தாபய இடையில் இன்று சந்திப்பு\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nமீண்டும் முத்திரை பதித்த யாழ் இந்துக் கல்லூரி\nதங்கம்மா அப்பாக்குட்டியின் பிறந்த தினம் இன்று\nயானைகள் சரணாலயமாக மாறும் குப்பை மேடு – (சிறப்பு பார்வை)\nஈரான் ஜெனரலை கொன்றது அமெரிக்கா\nமன்னார் உப்பு நிலையத்துக்கு விமல் திடீர் விஜயம்\nரஜினி இலங்கை வரத் தடையில்லை\nஅஜித் – கோத்தாபய இடையில் இன்று சந்திப்பு\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-18T08:59:02Z", "digest": "sha1:2WR7G2P7Z6RVOERSZOPTACXJ2SPXATRF", "length": 7399, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மருத்துவப் படிமவியல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மருத்துவப் படிமவியல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமருத்துவப் படிமவியல் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅறிவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n��ிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுற்று நோய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎக்சு-கதிர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஊடுகதிரியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபன்னாட்டுக் கதிரியல் நாள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:மருத்துவப் படிமவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரசவத்துக்குப் பிந்தையத் தொற்றுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி/தலைப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமெட்பார்மின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒத்தியங்கு முடுக்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரைப்பை ஏற்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடோசெட்டிக் அமிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேயர் நிறுவனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேரியம் சல்பேட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிணநீர்ப்புற்றுநோய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகல்லீரல் புற்றுநோய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுடல்செருகல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுதுகு நாண் பிறவி குறைபாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூளை தண்டுவட உறை புற்று நோய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇடை தோலியப்புற்று ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/petrol-price-in-pathanamthitta/", "date_download": "2020-01-18T08:35:59Z", "digest": "sha1:XH6W2SRAL2Q3L4SYSH3KXT727WAQXAZW", "length": 30248, "nlines": 975, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று பதனம்திட்டா பெட்ரோல் விலை லிட்டர் ரூ.77.45/Ltr [18 ஜனவரி, 2020]", "raw_content": "\nமுகப்பு » பதனம்திட்டா பெட்ரோல் விலை\nபதனம்திட்டா-ல் (கேரளா) இன்றைய பெட்ரோல் விலை ரூ.77.45 /Ltr ஆக உள்ளது. கடைசியாக பதனம்திட்டா-ல் பெட்ரோல் விலை ஜனவரி 26, 2019-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0.11 விலையேற்றம் கண்டுள்ளது. பதனம்திட்டா-ல் தினசரி பெட்ரோல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. கேரளா மாநில வரி உட்பட பெட்ரோல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் பதனம்திட்டா பெட்ரோல் விலை\nபதனம்திட்டா பெட்ரோல் விலை வரலாறு\nநவம்பர் உச்சபட்ச விலை ₹77.45 நவம்பர் 26\nநவம்பர் குறைந்தபட்ச விலை ₹ 75.23 நவம்பர் 07\nவெள்ளி, நவம்பர் 1, 2019 ₹75.47\nசெவ்வாய், நவம்பர் 26, 2019 ₹77.45\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹1.98\nஅக்டோபர் உச்சபட்ச விலை ₹77.24 அக்டோபர் 02\nஅக்டோபர் குறைந்தபட்ச விலை ₹ 75.50 அ���்டோபர் 31\nசெவ்வாய், அக்டோபர் 1, 2019 ₹77.24\nவியாழன், அக்டோபர் 31, 2019 ₹75.50\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-1.74\nசெப்டம்பர் உச்சபட்ச விலை ₹77.10 செப்டம்பர் 30\nசெப்டம்பர் குறைந்தபட்ச விலை ₹ 74.32 செப்டம்பர் 09\nஞாயிறு, செப்டம்பர் 1, 2019 ₹74.61\nதிங்கள், செப்டம்பர் 30, 2019 ₹77.10\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹2.49\nஆகஸ்ட் உச்சபட்ச விலை ₹74.67 ஆகஸ்ட் 28\nஆகஸ்ட் குறைந்தபட்ச விலை ₹ 74.43 ஆகஸ்ட் 23\nஞாயிறு, ஆகஸ்ட் 18, 2019 ₹74.50\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.11\nபதனம்திட்டா இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/mar/24/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2886597.html", "date_download": "2020-01-18T08:14:47Z", "digest": "sha1:WGKQDUHOEWJXGNUJNLKHY6EKHXJFRMZS", "length": 9223, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மதனகோபால சுவாமி கோயில் பங்குனி உத்திர திருவிழா தொடக்கம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nமதனகோபால சுவாமி கோயில் பங்குனி உத்திர திருவிழா தொடக்கம்\nBy DIN | Published on : 24th March 2018 04:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெரம்பலூரில் உள்ள மதனகோபாலசுவாமி கோயில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. மார்ச் 31 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.\nபெரம்பலூரில் உள்ள மரகதவல்லித் தாயார் சமேத மதனகோபால சுவாமி கோயில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் கொடியேற்றம் நடைபெற்றது.\nநிகழ்ச்சியையொட்டி, மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், மகாதீபாராதனையும் நடைபெற்றது.\nதொடர்ந்து, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மதனகோபால சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைத்து, கொடி மரத்தின் முன்பு எழுந்தருள செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது.\nசிறப்பு பூஜைகள் மற்றும் கொடியேற்ற உற்ஸவத்தை, கோயில் அர்ச்சகர் பட்டாபிராமன் தலைமையில், சென்னை திருமழிசை ஆழ்வார் திருத்தல பட்டாச்சாரியார் திரிவிக்ரமன், துணை பட்டாச்சாரியார் ரகுராமன் குழுவினர் நடத்தி வைத்தனர். தொடர்ந்து இரவு ஹம்ச வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.\nவிழாவில், சனிக்கிழமை சிம்ம வாகனத்திலும், ஞாயிற்றுக்கிழமை பல்லக்கு அனுமந்த வாகனத்திலும், 26 ஆம் தேதி பல்லக்கு சேஷ வாகனத்திலும், 27 ஆம் தேதி உதயகருட சேவை, வெள்ளி கருட வாகனத்திலும், 28 ஆம் தேதி பல்லக்கு யானை வாகனத்திலும் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது.\nமுக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் 29 ஆம் தேதி மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடைபெறுகிறது.\n31 ஆம் தேதி காலை 10.30 மணி முதல் 11.30 மணிக்குள் திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.\nவிழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத் துறையினர், கோயில் நிர்வாகத்தினர் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yourastrology.co.in/news/category/anmiga-arthangal.html", "date_download": "2020-01-18T09:04:54Z", "digest": "sha1:6CBLMLD5WFDVWZ5643WFXTBOEWXNVKQT", "length": 17093, "nlines": 373, "source_domain": "www.yourastrology.co.in", "title": "ஆன்மிக அர்த்தங்கள்", "raw_content": "\nஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்\nஎந்த வேலை எனக்கு சரியாக வரும் \nஎன் கனவு வேலை கிடைக்குமா\nஎனக்கு எது சரி தொழிலா , வேலையா\nவேலை கிடைக்க அல்லது வேலையில் முன்னேற்றம் வர பரிகாரங்கள்\nஎந்த தொழில் எனக்கு சரியாக வரும்\nகாதல் மற்றும் கல்யாணம் பற்றிய பரிகாரம்\nஎப்பொழுது என் காதல் வெற்றி பெறும் \nகாதல் வெற்றி பெற என்ன பரிகாரம் செய்ய வேண்டும் \nகாதல் எனக்கு சரியாக வருமா\nதிருமண பொருத்தமும் முழு ஜாதக விபரமும்\nதிருமணம் பற்றிய ஒரு கேள்விக்கு பதில் \nகுழந்தையின் எதிர்காலம் எப்படி உள்ளது \nநான் வசிக்கு இடத்தை விட்டு இடம் மாற வாய்ப்புள்ளதா\nஎன் பிரச்சனைகளுக்கு பரிகாரம் செல்லவும்\nஎன் வாழ்க்கை முன்னேற்றத்திற்க்கு நான் என்ன செய்ய வேண்டும்\nஎன் அந்தரங்கள் விவகாரம் பற்றி விளக்கம்\nஎன் எதிர்காலம் பற்றி ரகசியங்கள் என்ன\nஉங்கள் ஜாதகப் பற்றி முழுவிளக்க பெற\nபணவரவு பற்றிய ஒரே ஒரு கேள்வி\nநான் எப்பொழுது பணக்காரணாக ஆகுவேன்\nபணம் சேர்ந்து கொண்டே இருப்பதற்க்கு பரிகாரம்\nபணவரவு பற்றிய முக்கியமான 3 கேள்விகள்\nசொத்தில் உள்ள வில்லங்கம் எப்பொழுது சரியாகும்\nஎன் பொருளாதார நிலை பற்றி முழுவிளக்கம் சொல்லவும்\nஎனக்கு தேவையான சரியான துணையை எப்படி தேர்ந்தேடுப்பது\nவாழ்க்கை துணை பற்றி முழுமையாக சொல்லவும்\nஎன் விதியை பற்றிய முழுமையான விளக்கம் தேவை\nவெளிநாட்டு பயணம் பற்றிய முழுமையான விளக்கம்\nமுதலீடு செய்வது பற்றிய முழுமையான விளக்கம்\nClick here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here\nகுத்துவிளக்கில் தீபம் ஏற்றும் பலன்கள்\n2/11/2019 | ஆன்மிக அர்த்தங்கள்\nகுத்துவிளக்கில் தீபம் ஏற்றும் பலன்கள்\nஒரு முகம் - மத்திமம்\nஇரு முகம் - குடும்ப ஒற்றுமை\nஅரச மரம் மற்றும் துளசியை ஏன் வணங்குகிறோம் \n12/27/2018 | ஆன்மிக அர்த்தங்கள்\nஅரச மரம் மற்றும் துளசியை ஏன் வணங்குகிறோம் \nகரியமில வாயுப் பிரச்சினைக்குத் தீர்வு\nமரம் வளர்த்தால் பருவமழை வரும். ஆனால், மரம் வளர்ப்பின் மூலம் இன்று காற்றில் உள்ள கரியமில கரியமில வாயுவின் அதிக அளவான 400 PPM என்ற உயரிய அளவில் இருந்து ஆரோக்கியமாக இருக்க வேண்டிய 350 PPM என்ற சம நிலைக்கு கொண்டு வர முடியாது..........\nகணவன் - மனைவி கருத்து வேறுபாடு அகல\n12/22/2018 | ஆன்மிக அர்த்தங்கள்\nகணவன் - மனைவி கருத்து வேறுபாடு அகல :\n12/20/2018 | ஆன்மிக அர்த்தங்கள்\nசத்ரு சம்ஹாரம் - எதிரிகளை அழிப்பதற்கு\nஅமாவாசை நாளன்று சிவப்பு நிறமலர்களால் துர்கையை பூஜிக்க வேண்டும்.\n12/19/2018 | ஆன்மிக அர்த்தங்கள்\nமாசி மகம் என்பது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவதாகச் சொல்கிறார்கள். இது எந்த அடிப்படையில் சொல்லப்படுகிறது . இதற்கும் விஞ்ஞானத்திற்கும் என்ன தொடர்பு என்று தெரிவிக்கவும்\n12/19/2018 | ஆன்மிக அர்த்தங்கள்\nதிருநள்ளாறுக்கு சென்று ஏன் சனிபகவானை வழிபட வேண்டும் மற்ற இடத்தில் உள்ள சனிபகவானுக்கும், திருநள்ளாரில் உள்ள சனிபகவானுக்கும் என்ன வேறுபாடு\nமனிதன் பிறக்கும்போது 7 ½ சனி, பொங்கு சனி, மங்கும் சனி, மாரகச் சனி பலவாராக் கூறினாலும் சனி பகவானால் ஏற்படும் சிரமம் எண்ணிலங்காதவை.\nஒவ்வொரு நட்சத்திரகாரர்களும் வீடு கட்டும் திசையும்,\n12/19/2018 | ஆன்மிக அர்த்தங்கள்\nஒவ்வொரு நட்சத்திரகாரர்களும் வீடு கட்டும் திசையும், வீட்டுக்கு அடிக்க வேண்டிய நிறங்களும்.\nஅசுபதி - வீடு கிழக்கு பார்த்ததாக அமைய வேண்டும் மனை அல்லது கட்டிடம் அகல அளவு\nதெற்கு வடக்காகவும் நீளம் அளவு கிழக்கு மேற்காக அமைவது யோகம், மேற்கு வாசல் கூடாது.\n4/28/2015 | ஆன்மிக அர்த்தங்கள்\nபொதுவாக நவகிரகங்கள் சந்நிதிகள் ஆயிரத்தைத் தரிசித்த பலன்களை அது இங்கே ஆலயத்து இறைவனாக சிவபெருமான் மேற்கு நோக்கிய சந்நிதியில் அருள்பாலிக்கிறார். மேற்குப் பார்த்த சிவன் சந்நிதியை தரிசித்தால், கிழக்கு பார்த்த சிவன் தரும் என்று சொல்கிறார்கள். எல்லா ஆலயங்களிலும், நவகிரகங்கள் திசை மாறிக் காட்சியளிக்கும்.\nகாணாமல் போன, களவு போன பொருள் கிடைக்க – திருக்கோகர்ணமலை.\n4/28/2015 | ஆன்மிக அர்த்தங்கள்\nபுதுக்கோட்டை,மெயின் சாலையிலேயே திருக்கோகர்ணேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்புதுக்கோட்டை,மெயின் சாலையிலேயே திருக்கோகர்ணேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திக்குத் தான் சக்தி அதிகம். திக்குத் தான் சக்தி அதிகம்.\n4/23/2015 | ஆன்மிக அர்த்தங்கள்\nஅகிலம் முதல் அண்ட சராசரங்கள் அனைத்தையும் காப்பவள் அன்னை ஆதிபராசக்தி. ஆதிபராசக்தியின் அம்சமே பார்வதிதேவி எனப் புராணங்கள் சொல்லும். ருத்ர அம்சமாகிய ஈசனின் சக்தியாய் திகழும் பார்வதி தேவியின் ஐந்து முகங்களுள் ஒன்று வராகம் என்பர்.\nகுத்துவிளக்கில் தீபம் ஏற்றும் பலன்கள்\nஅரச மரம் மற்றும் துளசியை ஏன் வணங்குகிறோம் \nகணவன் - மனைவி கருத்து வேறுபாடு அகல\nஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்\nஆண்டவனுக்கும் செய்யும் அபிஷேகங்களால் கிடைக்கும் அதியற்புதப் பலன்கள்\n8ஆம் இட கிரகங்கள் ஏற்படுத்தும் தாக்கமும் அதற்கான பரிகாரமும்\nமூல நட்சத்திரத்தில் பிறந்த தோஷம் நீங்க\nமன சோர்வை போக்க சில வழி முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/mar/24/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D-2886207.html", "date_download": "2020-01-18T08:16:24Z", "digest": "sha1:TNVHUBF5VKTKYSYGJGMWACKTYKOKS5LF", "length": 8676, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சுற்றுலா பயணிகளுக்கு தரமான உணவு வழங்க வேண்டுகோள்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nசுற்றுலா பயணிகளுக்கு தரமான உணவு வழங்க வேண்டுகோள்\nBy DIN | Published on : 24th March 2018 12:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nராமேசுவரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள், பக்தர்களுக்கு தரமான உணவுப்பொருள்களை வழங்குமாறு வணிகர்களிடம் உணவு பாதுகாப்பு அலுவலர் வேண்டுகோள் விடுத்தார்.\nராமேசுவரம் அடுத்துள்ள தங்கச்சிமடத்தில் பாதுகாப்பான உணவு தயாரித்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்வது குறித்த கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது. உணவு பாதுகாப்புத்துறை மற்றும் வணிகர்கள் சங்கம், நுகர்வோர் பாதுகாப்பு அறக்கட்டளை ஆகியவை சார்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் ராமேசுவரம் வணிகர்கள் சங்கத் தலைவர் இரா.முருகேசன் தலைமை வகித்தார். சங்க செயலாளர் உ.பாண்டி முன்னிலை வகித்தார். இதில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் மு.கருணாநிதி பேசுகையில், ராமேசுவரத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகின்றனர். அவர்களுக்கு உணவு நிறுவனங்களில் தரமான உணவுகள் தயாரித்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். மீனவர்கள் அதிகம் உள்ள இந்த பகுதியில் தரமற்ற உணவுகளை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தால் அவர்களது உடல் நிலை பாதிப்கப்படும். அதில் உணவக ஊழியர்களன் உறவினர்கள், குடும்பத்தினரும் இருப்பார்கள் என்பதை கருத்தில் கொண்டு தரமான உணவுப் பொருள்களை தயாரித்து வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த கருத்தரங்கில் நுகர்வோர் பாதுகாப்பு இயக்க துணைத்தலைவர் தில்லைபாக்கியம், நுகர்வோர் பாதுகாப்பு அறக்கட்டளை செயலாளர் செய்யது அக்ஸன், பொருளாளர் ஹ.சியாமுதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2015/apr/17/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%C2%A0-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99-1099719.html", "date_download": "2020-01-18T08:16:09Z", "digest": "sha1:Z3U2TEMYEAPVLNBYVI72HXNMDHN5MIL4", "length": 7324, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அரசுப் பேருந்தில் பிரசுரங்கள் ஒட்டிய 7 பேர் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nஅரசுப் பேருந்தில் பிரசுரங்கள் ஒட்டிய 7 பேர் கைது\nBy கள்ளக்குறிச்சி | Published on : 17th April 2015 06:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரசுப் பேருந்தில் அச்சிட்ட துண்டுப் பிரசுரங்களை ஒட்டியதாக 7 பேர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.\nகள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்தின் கண்ணாடியில் அச்சிட்ட துண்டுப் பிரசுரங்களை 7 பேர்கள் ஒட்டினார்களாம். இதை பேருந்தின் ஓட்டுநர் உதயகுமார், நடத்துநர் நல்லான் தட்டிக் கேட்டுள்ளனர். பிறகு அந்த நபர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.\nஇதுகுறித்து கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் புகார் செய்தனர். விசாரணையில் துண்டுப் பிரசுரம் ஒட்டியவர்கள் தியாகதுருகத்தைச் சேர்ந்த பாலு (எ) பாலசுப்பிரமணியன், வேலுமணி, ஆறுமுகம், ஜாகீர்உசேன், ரகு, பாலகிருஷ்ணன், ரவிச்சந்திரன் என தெரியவந்தது. அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் 7 பேர்களை கைது செய்து, பிறகு விடுவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்க��்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/07/13/13460/", "date_download": "2020-01-18T08:25:58Z", "digest": "sha1:QG6K743I5LTICKYHQGFP43O4OKAE5672", "length": 6687, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "சீனாவில் இரசாயன ஆலை வெடிப்புச் சம்பவம் 19 பேர் பலி - ITN News", "raw_content": "\nசீனாவில் இரசாயன ஆலை வெடிப்புச் சம்பவம் 19 பேர் பலி\nபென்ஜமினுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் 0 26.மே\nபூமிக்கு மேலும் இரு நிலவுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் உறுதி 0 09.நவ்\nஹொங்கொங் ஆர்ப்பாட்டங்களில் மேலும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இணைவு 0 08.ஜூலை\nசீனாவின் சிச்சுவான் மாகாணத்திலுள்ள இரசாயன ஆலையொன்று வெடிப்புக்குள்ளானதில் 19 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 12 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து குறித்த பகுதி புகையினால் மூடப்பட்டுள்ளது. வெடிப்பு ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசுற்றுலாத்துறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நிவாரணப்பொதி\nகிராமிய தேயிலை உற்பத்தியை அதிகரிக்க திட்டம்\nவிவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி\nசுற்றுலா தொழிற்துறையின் அபிவிருத்திக்கென எதிர்காலத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள்\nவடக்கில் இம்முறை நிலக்கடலையின் மூலம் சிறந்த அறுவடை\nகடந்த ஆண்டின் ICC சிறந்த வீரர்களுக்கான விருது பட்டியல் அறிவிப்பு\nபாகிஸ்தான் கிரிக்கட் சுற்றுப்பயணத்தை உறுதி செய்ததது பங்களதேஷ்\nஇந்திய – அவுஸ்திரேலிய முதலாவது ஒருநாள் போட்டி இன்று\nஇலங்கை – இந்திய அணிக்கும் இடையிலான 3வதும் இறுதியுமான T-20 போட்டி இன்று\n7 விக்கெட்டுக்களால் இலங்கையை வீழ்த்தியது இந்தியா\nதர்பார் படத்தில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை\nஅந்த படத்தில் நான் நடித்தது என் மகளுக்கு பிடிக்கவில்லை : நடிகை கஜோல்\nதேசிய விருதை அம்மாவுக்கு சமர்ப்பித்த நடிகை\nதாயகம் திரும்பினார் திருமதி உலக அழகி கெரோலின் ஜுரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/spiritual/04/249521?ref=right-popular-cineulagam", "date_download": "2020-01-18T09:42:14Z", "digest": "sha1:TDW2MSBNGTCEVZLPGOGUQSL6A7IIEWPS", "length": 22872, "nlines": 161, "source_domain": "www.manithan.com", "title": "பிறக்கும் 2020ம் புத்தாண்டின் முதல் குரு மற்றும் சனியால் உச்சத்திற்கு செல்லும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?.. - Manithan", "raw_content": "\n... இலங்கை தமிழர்களின் அசத்தலான பதில் இதோ\nமானமுள்ள தமிழன் அப்படி சொல்லியிருக்கவே மாட்டான்\nஈரான் ஏவுகணை தாக்குதல்... எல்லையில் வட்டமிட்ட அமெரிக்க போர் விமானங்கள்: வெளிவரும் புதிய தகவல்\nகர்ப்பிணி பெண்ணின் X-rayவில் கருவில் தெரிந்த 3 குழந்தைகள் பிரசவத்தின் போது மருத்துவருக்கு காத்திருந்த ஆச்சர்யம்\nரஜினியின் வருகைக்காக காத்திருக்கிறோம் - ஆர்வத்தில் ராஜபக்ச குடும்பம்\nஅடுத்த வீட்டு படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் வாலிபர்.. சிசிடிவியில் கண்ட காட்சி\nசாலையில் துடிதுடித்து உயிரிழந்த இலங்கை தமிழர் நொடிப்பொழுதில் நடந்த கண்ணீர் சம்பவம்\nஉடல் எடை குறைத்து மிகவும் ஒல்லியான நடிகை ராஷி கண்ணா- ஷாக்கிங் புகைப்படம்\nமாதவிடாய் என கூறி தப்பினாள் திருமணமான 2 வாரத்தில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி.. முழு பின்னணி\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி... வெறும் 15 நிமிடத்தில் காப்பாற்றிய இளைஞர்கள்\nஉக்கிரமா இருக்கும் சனியியே இந்த ராசிக்கு அள்ளி கொடுக்க போகிறார் குருவின் பார்வையால் திடீர் கோடீஸ்வர யோகம் யாருக்கு தெரியுமா\nநிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை சினேகா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\n2020இல் கடும் உக்கிரமாக இந்த நட்சத்திரத்தினை குறி வைக்கும் அஷ்டம சனி திடீர் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா திடீர் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\nமருத்துவமனையில் மோசமான நிலையில் ஜெயஸ்ரீ... என்னை கொல்ல பாக்குறாங்கனு கதறும் கொடுமை\nயாழ் அனலைதீவு 6ம் வட்டாரம்\nகிளி ஜெயந்திநகர், ஹம்பகா நீர்கொழும்பு, England, அயர்லாந்து\nபிறக்கும் 2020ம் புத்தாண்டின் முதல் குரு மற்றும் சனியால் உச்சத்திற்கு செல்லும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nவாழ��க்கையில் பலரும் எப்பொழுது தான் நமக்கு நல்ல காலம் பிறக்கும், நல்ல இடத்திற்கு செல்வோம் என ஒவ்வொரும் ஆண்டுமே நினைத்து கொண்டிருப்பார்கள்.\nஇந்த ராசி பலன். நவகிரகங்களின் குருவும் சனியும் இணைந்து சில ராசிக்காரர்களை வாழ்க்கையின் உச்சத்திற்கு கொண்டு செல்லப்போகின்றனர். அவர்கள் யார் யார் என்று இந்த ராசி பலன்களில் பார்க்கலாம்.\nசனிபகவான் ஒருவர் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப பலா பலன்களை கொடுப்பவர் சனி பகவான். சனிபகவான் மனது வைத்தால் போதும் குப்பையில் கிடந்தவர் கோபுரத்திற்கு போவார்கள். கோபுரத்தில் இருந்தவர்கள் குப்பைக்கும் செல்வார்கள்.\nதனுசு ராசியில் இருந்த சனி பகவான் ஜென்ம சனியாக மகரம் ராசிக்கு செல்கிறார். தனுசு ராசியில் கேது உடன் இணைந்துள்ள சனிபகவான் இடப்பெயர்ச்சி ஆகி மகரம் ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் மகரம் ராசியில் இருந்தாலும் இந்த கால கட்டத்தில் அதிசாரமாக சனி பகவான் 70 நாட்கள் மட்டும் கும்ப ராசிக்கு சென்று திரும்ப வருவார்.\nசெவ்வாய் பகவானின் ஆதிக்கம் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு. குரு பகவான் கேது உடன் இணைந்து பாக்ய ஸ்தானத்தில் அமர்ந்துள்ளது சிறப்பு. அற்புதமான யோக நிலை. குரு கேது இணைவு கோடீஸ்வர யோகம். குரு பார்வை மேஷ ராசியின் மீது விழுகிறது.\nசனிபகவான் பார்வையும் ஏழாம் பார்வையாக சுக ஸ்தானத்தை பார்வையிடுவது சிறப்பு. கோடிகளில் புரளப்போகும் யோகம் அமையப் போகிறது.\nமேஷ ராசிக்காரர்களுக்கு சனி பகவான் மகர ராசிக்கு செல்வது யோகம் உண்டாகப்போகிறது. இது மகத்தான ராஜயோக அமைப்பு உண்டாகிறது. பண மழை பொழியப்போகிறது. 2020ஆம் ஆண்டு கிரகங்களின் சாதகமான சஞ்சாரத்தினால் அசுவினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு அற்புதமான ஆண்டாக அமைகிறது.\nசுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களே, குரு பகவான் உங்களுக்கு நல்லது செய்யமாட்டார் என்றாலும் அஷ்டம குருவாக அமர்ந்தாலும் தனது வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்து விபரீத ராஜயோகத்தை தருவது சிறப்பு. அதே போல சனிபகவான் அஷ்டம சனி விலகி பாக்ய ஸ்தானத்தில் அமர்வது அற்புதம்.\nசெய்யும் தொழிலில் லாபம் வரும். கடந்த இரண்டரை ஆண்டு காலம் நஷ்டங்களை சந்தித்தவர்களுக்கு இனி ராஜயோகம்தான். உங்க சுய ஜாதகத்தில் தசா��ுத்தி அற்புதமாக இருந்தால் ராஜயோக பலனை அனுபவிப்பீர்கள்.\nகுரு பகவான் ஏழாம் வீட்டில் அமர்ந்து நேரடியாக பார்வையிடுகிறார். செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். செல்வ வளம் கிடைக்கும் ஆண்டாக அமைந்துள்ளது. ராசிக்கு ஏழாம் வீட்டில் தற்போது உள்ள சனிபகவான் 2020ஆம் ஆண்டில் அஷ்டம சனியாக ஆட்சி பெற்று அமரப்போகிறார். என்றாலும் பயப்பட வேண்டாம். அவர் எட்டுக்கு உடையவர் எட்டில் மறைந்து விபரீத ராஜயோகத்தை தருகிறார். திடீர் பணவரவு, பதவியில் இழந்து தவிப்பவர்களுக்கு புதிய பதவிகள் தேடி வரும்.\nசெவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களை ஏழரை ஆண்டு காலம் ஆட்டி படைத்து விட்டார் சனி பகவான். உடல் ரீதியாக, மன ரீதியாக பல துன்பங்கள் பட்டு விட்டனர். இனி விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறது. குரு பகவான் இரண்டாம் வீடான தன ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார்.\nஅதே போல மூன்றாம் வீட்டில் சனி அமர்வது டாப்தான் கடந்த ஏழரை ஆண்டுகாலம் பட்ட கஷ்ட நஷ்டங்களுக்கு எல்லாம் பலன் கிடைக்கும். தொலைந்தவை எல்லாம் திரும்ப வரும். கடனில் தவித்தவர்களுக்கு எதிர்பாராத அளவிற்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். பணம் குவியப்போகிறது.\nசெவ்வாய் வீடு அதிகாரம் படைத்த வீடு. குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி மகத்தான கால கட்டமாக உள்ளது. அற்புதமான ராஜயோக அமைப்பாக உள்ளது. வெளி நாடுகளில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும்.\nசிம்ம ராசி சூரியன் ஆட்சி பெறும் ராசி. இந்த ராசிக்காரர்களுக்கு 2020ஆம் ஆண்டு மகத்தான ராஜயோகம், பதவி யோகம் கிடைக்கப் போகிறது. சனி பகவான் ஆறாம் வீடு விபரீத ராஜயோக நிலை கிடைக்கிறது. சனிபகவான் ஆறுக்கு உடையவன். சனி சூரியனுக்கு பகையாக இருப்பவர். அவர் சிம்ம ராசிக்கு கெட்டவர் ஆறாம் வீட்டில் மறைவது அற்புதம். 3,6,11 சனிபகவான் இந்த வீடுகளில் அமரும் போது சனிபகவான் ஒருவரை உச்சத்திற்கு கொண்டு செல்வார். மகத்தான ராஜயோகத்தை தருவார்.\nபதவி இழப்பு, உத்தியோகத்தில் புரமோசன் இல்லாமல் இருப்பது, பணம் கைக்கு எட்டி வாய்க்கு எட்டாமல் இருந்து வந்தீர்கள். இந்த சனி பெயர்ச்சி அற்புதமான பலன்களை கொடுக்கப் போகிறார். பதவி யோகத்தை தரப்போகிறார். குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து உங்க ராசியை பார்க்கிறார். இந்த யோகங்கள் பார்வையால் பணமழை பொழியப்போகிறது. இழந்த சொத்துக்களை மீட்பீர்கள்.\nராசிநாதன் சனிபகவான் 12ஆம் வீட்டில் மறைந்து விபரீத ராஜயோகம். குரு பகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து பயங்கர லாபத்தை தருகிறார். சனியும் குருவும் பதவி யோகம், ராஜயோகத்தை தருவார்கள். இது அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளது. தொழில் லாபத்தை தரும். 2020ஆம் ஆண்டு உங்களுக்கு சங்கடங்கள் நீங்கி சந்தோஷத்தை தரப்போகிறது. தொட்டது துலங்கும் நினைத்தது நிறைவேறும் சொத்து சுகம் சேரும் காலம் வந்து விட்டது.\nகுருபகவானை ராசி நாதனாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களுக்கு 2020ஆம் ஆண்டில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பதவி யோகம் கிடைக்கும். தலைமை பதவி கிடைக்கும். இனி சனியின் அருளால் சங்கடங்கள் நீங்கும். நன்மைகள் நடைபெறும். மகத்தான யோக நிலைகளை சனிபகவான் தரப்போகிறார். செல்வாக்கும் சொல்வாக்கும் கிடைக்கப் போகிறது. இந்த புத்தாண்டு உங்களுக்காக ஆண்டாக பிறக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை.\nஉக்கிரமா இருக்கும் சனியியே இந்த ராசிக்கு அள்ளி கொடுக்க போகிறார் குருவின் பார்வையால் திடீர் கோடீஸ்வர யோகம் யாருக்கு தெரியுமா\nஆசையாக திருமணம் செய்த இளைஞர்... முத்தம் கூட கொடுக்காமல் தள்ளிவைத்த மனைவி கடைசியில் கிடைத்த பயங்கர ஷாக்\n2020 இல் சனிப்பெயர்ச்சியால் இந்த இரண்டு ராசிக்கும் காத்திருக்கும் விபரீதம் சிம்ம ராசிக்கு இனி தொட்டதெல்லாம் ஜெயமே... யாருக்கு பேரதிர்ஷ்டம்\nஜெனிவாவுக்கான இலங்கையின் புதிய தூதுவர்\nகல்முனை பேருந்து நிலையத்தை புனரமைத்து தருமாறு கோரிக்கை\nஈரான் - அமெரிக்கா இடையேயான மோதல் ஈரான் அதிபர் வெளியிட்ட தகவல் - செய்திகளின் தொகுப்பு\nஉண்ணாபுலவு வைத்தியசாலையில் வைத்தியர்கள் இல்லாமையினால் அவதிப்படும் நோயாளர்கள்\nமின் கம்பியில் சிக்கி சிவில் பாதுகாப்பு படை வீரர் மரணம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2017/01/", "date_download": "2020-01-18T08:18:18Z", "digest": "sha1:ENSUA4VN7UFRR5HQW5QT5R7W7F2W4LOL", "length": 15176, "nlines": 171, "source_domain": "www.easttimes.net", "title": "East Time | இலங்கையின் தமிழ் இணைய செய்தித் தளம்", "raw_content": "\nEast Time | இலங்கையின் தமிழ் இணைய செய்தித் தளம்\nமேன்முறையீட்டு நீதி மன்றுக்கு எதிராக வைத்தியர்கள் களத்தில்\nநாட்டின் வைத்தியர்களின் தரத்தைப் பாதுகாப்பதற்காக எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை எடுப்…\nஎப்போதும் பஷீர் முஸ்லீம் தலைமைகளை ஏற்றுக் கொள்ளவில்லை - 2015ம் ஆண்டு பஷீர் சேகுதாவூத் ஆற்றிய உரை\nஎனது 35 வருடகால அரசியல் வரலாற்றில் நான்கண்ட மக்கள் தலைவன் என்றால் அது ஈரோஸ் இயக்க…\nஏறாவூரில் நாளை ஜனாதிபதி கலந்து கொள்ளும் போதை ஒழிப்பு பிரமாண்டமான மாநாடு இடம்பெறவிர…\nமுதலில்“பத்வா” - சம்பத்தப்பட்டவர்களின் மனைவிமார் - இறுதியாக மக்கள் நீதி மன்று - தவிசாளர் பஷீர் எச்சரிக்கை\nஉண்மைகள் வெல்வதுமில்லை தோற்பதுமில்லை அவை நிரூபிக்கப்படுகின்றன அஸ்ஸலாமு அலைக்கும…\nஇலங்கையில் மழையை தொடர்ந்து பனி\nதற்போது ஏற்பட்டுள்ள மழைக் காலநிலை, இன்று (31) முதல் படிப்படியாக குறைவடையலாம் என வ…\nசசிகலாவுக்கு எதிராக களத்தில் காஞ்சி - தீபாவுக்கு ஆயிரக்கணக்கான கோடிகள்\nகாஞ்சி மாநகருக்கும் அரசியலுக்கும் அறிஞர் அண்ணா காலத்தில் இருந்து ஒரு பிணைப்பு உண்…\nமாணவர்களை பாடசாலைகளில் அனுமதிக்கும் போது பற்றுச்சீட்டு இன்றி பணம் அறவிடும் பாடசால…\nஅழிப்பதற்கு கடினமான மலேரியா நுளம்பு மன்னாரில் கண்டுபிடிப்பு - முழு இலங்கையிலும் பரவி இருக்கலாம்\nஅனோபிலெஸ் ஸ்டீபென்சி நுளம்பு மலேரியாவை முற்றாக ஒழித்த நாடாக சிறிலங்காவை உலக ச…\nதலை நிமிர்ந்து நிற்க்கும் ஆசியாவின் ஆச்சரியம் - போர்ட் சிட்டி படங்கள்\nஊர்களின் பெயரை அதிகளவில் உச்சரிக்கின்ற அரசியல்வாதிகள் ஊருக்கு வருவதில்லை மக்கள் கவலை\nஇறுதி யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களான முல்லைத்தீவின் மாத்தளன், அம்பலவன்பொக்கணை,வல…\nநாட்டை அபிவிருத்தி செய்ய மூன்று ஆண்டுகள் தேவைப்படுகின்றது – அரசாங்கம்\nநாட்டை அபிவிருத்தி செய்யவும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும் இன்னும் மூன்று ஆண்டு…\n7 இஸ்லாமிய நாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நிச்சயம் எதிர்மறையான விளைவை உண்டாக்கும் – இந்தோனேசியா\nசிரியா உள்ளிட்ட 7 இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த முஸ்லிம்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை,…\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது குறித்து ஜப்பான், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது குறித்து ஜப்பான் மற்றும் இந்தியாவுடன் …\nஜனாதிபதிய�� ஏற்றுக் கொள்ள முடியாது - ரஞ்சன்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கையை, பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நி…\nஇலங்கை வரும் டொனால்ட் ட்ரம்பின் ஆலோசகர்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆலோசகர் குழுவின் உறுப்பினரான சலாப் குமார் இலங…\nமுஸ்லீம்களுக்கு எதுநடந்தாலும் பரவாயில்லை - உள்ளூராட்சி எல்லைகள் மேன்முறையீட்டு குழுவின் அறிக்கை, இன்னும் ஒரு மாதத்தில் வர்த்தமானிப்படுத்தப்படும்\nஉள்ளூராட்சி எல்லைகள் மேன்முறையீட்டு குழுவின் அறிக்கை, இன்னும் ஒரு மாதத்தில் வர்த்தம…\n(CASDRO) காஸ்ட்ரோ அமைப்பின் மாணவர்களுக்கு உதவும் திட்டம்\n(CASDRO) காஸ்ட்ரோ அமைப்பின் மாணவர்களுக்கு உதவும் திட…\nவட மாகாணத்திற்கென தனியான திட்டம் அவசியம் - வடக்கு விவசாய அமைச்சர்\nவடக்குமாகாணம் இலங்கையின் ஏனைய பிரதேசங்களில் இருந்து வேறுபட்ட தரைத்தோற்ற அமைப்ப…\nமுஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் மற்றும் செயலாளர் நாயகம் பதவிகளை யாப்பிலிருந்து நீக்க ரவுப் ஹக்கீம் தீர்மானம் - எதிராக களத்தில் ஹஸனலி\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தனக்…\nஅம்பாறை மீனவர்கள் பிரதி அமைச்சர் பைசால் காசீமுக்கு கண்டனம்\n(அகமட் எஸ்.முகைடீன்) அம்பாறை மாவட்ட மீனவர்களின் துயரங்களில் பங்கேற்காதுமீனவர்கள் ம…\nஓய்வு பெற்றுக்கொள்ளவிருந்த என்னை மைத்திரி அரசியலில் தள்ளிவிட்டார் – மஹிந்த ராஜபக்ஸ\nஓய்வு பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டிருந்த தம்மை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீளவும…\nமஹிந்தவால் மாத்திரமே நாட்டை நல்ல வழி கொண்டு செல்ல முடியும் - நுகேகொடவில் கருணா அம்மான்\nஉலகத்திலேயே அழிக்க முடியாத சக்தி மிக்க அமைப்பான விடுதலைப்புலிகளின் அமைப்பை அழித்த…\nரஷ்யாவுக்கு பிரித்தானியா எச்சரிக்கை - கடலில் காவல்\nரஷ்யாவுக்கு சொந்தமான விமான தாங்கி போர் கப்பல் மற்றும் ஏனைய கப்பல்கள் பிரித்தானியா…\nதனித்துவ பாடசாலைகள் தேவையில்லை - மனோ கணேஷன்\nஅனைத்து இனத்தவரும் ஒரே பாடசாலையில் கல்வி கற்கக் கூடிய பின்னணி உருவாக்கப்பட வேண்டு…\nநிதி அமைச்சர் ஜனாதிபதியை பார்க்கிலும் அதிகாரம் மிக்கவர் - மஹிந்த ராஜபக்சே\nஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களை புலனாய்வுப் பிரிவினர் கண்காணித்து வருவதா…\n காஷ்மீரில் உறைப்பனி: நெடுஞ்சால��� மூடல் – நான்காவது நாளாக விமானச் சேவைகள் ரத்து:\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பத்து நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து உறைப்பனி பெய்து வர…\nகுற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறாத நிலைமை இலங்கையில் தொடர்ந்தும் நீடிக்கின்றது – யாஸ்மின் சூகா\nகுற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறாத நிலைமை இலங்கையில் தொடர்ந்தும் நீடித்து வருவதா…\nமழை நிலவரம் - படங்கள் அம்பாறை, மட்டக்களப்பு, திருமலை\nஇருண்ட வானமும், தொடர்ச்சியான மழையுமாய் திருமலை அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்கள்…\nவெளியாகியது அமெரிக்காவின் திட்டம் ; அதிர்ச்சியில் ஈரான்\nஇன்று பா.உ ரஞ்சன் ராமநாயக்கவின் விசாரணை\nசிறுபான்மை கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டிய தருணம்:மு.கா பிரதி தலைவர் எஸ்.எம்.ஏ. கபூர்\nவெளியாகியது அமெரிக்காவின் திட்டம் ; அதிர்ச்சியில் ஈரான்\nஇன்று பா.உ ரஞ்சன் ராமநாயக்கவின் விசாரணை\nசிறுபான்மை கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டிய தருணம்:மு.கா பிரதி தலைவர் எஸ்.எம்.ஏ. கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=33&t=16898&start=20&view=print", "date_download": "2020-01-18T08:38:48Z", "digest": "sha1:ETYJ6YGSZ7X2UDJ5B6Y5UWXIRXMZG6KW", "length": 3629, "nlines": 72, "source_domain": "www.padugai.com", "title": "Forex Tamil • HillRobo Aug-2018 Latest Version Free Demo available - Backtest Pass - Page 3", "raw_content": "\nProgramm-ing ல ஸ்டாப் லாஸ் & டேக் பிராபிட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் கண்டிப்பாக ரோபட் ஆனில் இருக்க வேண்டும்.\nஆர்டர் கிஸ்ட்ரியில் மூடப்பட்ட ஆர்டர் தகவல் இருக்கும்.\n1 மாதம் தொடர்ந்து பார்த்து வந்தால், பல ஆர்டர்கள் ஒபன் ஆகி குலோஸ் ஆகியிருக்கிறது என்பதனை புரிந்து கொள்ள முடியும்.\nரோபட் ஆன் பண்ணி, ட்ரேடிங் ஆவதனை கன்பார்ம் பண்ணிவிட்டு, அப்படியே விட்டுவிட வேண்டியதுதான்....\n24 / 5 ஆன்லைனில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-01-18T08:47:15Z", "digest": "sha1:VZDRJ6C4LMFCSDVQNWZXG5RKAWWR5LWV", "length": 13054, "nlines": 92, "source_domain": "www.trttamilolli.com", "title": "மூடப்படும் அபாயத்திலிருந்த நடன விடுதி: உதவிக்கரம் நீட்டியுள்ள அரசு! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nமூடப்படும் அபாயத்திலிருந்த நடன விடுதி: உதவிக்கரம் நீட்டியுள்ள அரசு\nபெர்லினில் மூடப்படும் அபாயத்திலிருந்த பிரபல நிர்வாண நடன ���ிடுதி ஒன்றைக் காப்பாற்ற, பழமைவாத மற்றும் குடும்பப்பாங்கான விடயங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஆளுங்கட்சி உதவிக்கரம் நீட்டியுள்ளது.\nபெர்லினிலுள்ள கிட் காட் விடுதி வாசலில் எப்போதும் மக்கள் கூட்டம் வரிசையில் நிற்கும்.\nமழையோ, வெயிலோ, பார்ட்டி விரும்பிகள் அதற்குள் நுழைந்து, ஆடம்பர உடைகளுடனோ, வண்ணமயமான உள்ளாடைகளுடனோ அல்லது உடையே இல்லாமலோ நடனமாட காத்துக் கிடப்பார்கள்.\n1994இல் திறக்கப்பட்ட கிட் காட் விடுதி, அதன் சுதந்திரமான உடை கட்டுப்பாட்டுக்காக மட்டுமின்றி அங்கு நடனம் ஆடும் இடத்திலேயே பாலுறவு கொள்ளவும் அனுமதிக்கப்படுவதாலும் மிகவும் பிரபலமானதாகும். ஆனால், அதற்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டது.\nஏனென்றால், அந்த கட்டிடத்தின் உரிமையாளர் அதன் வாடகை ஒப்பந்தங்களை புதுப்பிக்காததோடு, பல முறை ஒப்பந்தங்களை முறித்துக்கொள்வதாக மிரட்டியும் வந்துள்ளார்.\nஆனால் யாரும் எதிர்பாராத வண்ணம், பழமைவாத மற்றும் குடும்பப்பாங்கான விடயங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஆளுங்கட்சியான ஏஞ்சலா மெர்க்கலின் CDU கட்சி, விடுதிக்கு உதவ முன்வந்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅக்கட்சியின் அரசியல்வாதிகளில் ஒருவரான பெர்லினைச் சேர்ந்த Christian Goiny, கிட் காட் மூடப்படுவது ஒரு இழப்பும், கெட்ட அறிகுறியும் ஆகும் என்று கூறியுள்ளார்.\nஅது நல்லதா கெட்டதா என்றெல்லாம் இல்லாமல், நகரத்துக்கும் சமுதாயத்துக்கும் விடுதி கலாச்சாரம் முக்கியம் என்று மட்டும் பார்க்கவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.\nவிடுதிகளில் 100 முதல் 200 பணியாளர்கள் வேலை செய்கிறார்கள். அதில் பொருளாதார நோக்கமும் உள்ளது என்று கூறுகிறார் அவர்.\nஇதுபோக, அரசு மேற்கொண்ட ஆய்வு ஒன்று, பெர்லினுக்கு வரும் மூன்று சுற்றுலாப்பயணிகளில் ஒருவர் விடுதிகளை விரும்பி வருவதாக தெரிவித்துள்ளது. 2018இல் மட்டும், விடுதிகளால் அரசுக்கு 1.48 பில்லியன் யூரோக்கள் வருமானம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஜேர்மனி Comments Off on மூடப்படும் அபாயத்திலிருந்த நடன விடுதி: உதவிக்கரம் நீட்டியுள்ள அரசு\nமில்லியன் கணக்கில் சொத்துக்கள்… கோடீஸ்வரரின் கடைசி ஆசை: சுவிஸ் பெண்மணியை தேடும் அதிகாரிகள் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க ரஷ்ய தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற்றிய ஜேர்மனி: பழி வாங்குவோம் என சூளுரைத்துள்ள ரஷ்யா\nபோராட்டங்களைச் சுதந்திரமாக நடத்த ஈரான் மக்களை அனுமதிக்க வேண்டும்: ஜேர்மனி வலியுறுத்தல்\nஈரானில் அரசிற்கெதிரான போராட்டங்களைச் சுதந்திரமாக நடத்த, ஈரான் மக்களை அனுமதிக்க வேண்டும் என ஜேர்மனி வலியுறுத்தியுள்ளது. உக்ரேனிய விமானத்தை ஈரான்மேலும் படிக்க…\nஜேர்மனியில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முயன்றவர் சுட்டுக் கொலை\nஜேர்மனியின் மேற்கு பகுதியில் உள்ள ஜெல்சென்கிர்சென் நகரில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முயன்றவரை, பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். ஜெல்சென்கிர்சென்மேலும் படிக்க…\nஜேர்மனிய மிருகக் காட்சி சாலையில் தீ\nஅமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்\nவேலை இல்லாததால் வேண்டுமென்றே குற்றம் செய்து சிறை சென்ற நபர் – ஆயுள் தண்டனையால் குதூகலம்\nபொரிஸ் ஜோன்சனுடன் நெருக்கமான உறவை பேணவுள்ளதாக ஜேர்மனி அறிவிப்பு\nரஷ்ய தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற்றிய ஜேர்மனி: பழி வாங்குவோம் என சூளுரைத்துள்ள ரஷ்யா\nஜேர்மனிய அருங்காட்சியகத்தில் விலைமதிப்பற்ற பழங்கால நகைகள் கொள்ளை\nஅவமானத்தின் சின்னம் “பெர்லின் சுவர்” உடைக்கப்பட்ட நாள் இன்று\nஜேர்மனியில் 700 இற்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து\nசொகுசு விடுதியாக மாறும் நாஜி படையின் பதுங்கு குழி\nஜெர்மனி – மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி\nபிரித்தானியாவில் கிளைகளை விரிவு படுத்த உள்ளதாக ஜேர்மனிய நிறுவனம் அறிவிப்பு\nகர்ப்பிணிகள் பயணிக்கும் காரில் புகை பிடிக்க தடை\nஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றை தவிர்ப்பதற்கு பிரித்தானியா தெளிவான திட்டங்களை வெளியிட வேண்டும்: ஜேர்மனி\nபோலந்திடம் மன்னிப்பு கோரியது ஜேர்மனி\nதிருடிச் சென்ற புராதன பொருளை 50 ஆண்டுக்கு பின் மீள ஒப்படைத்த அவரது நண்பர்\nபிரித்தானியாவின் மிகப்பெரிய இறக்குமதியாளராக அமெரிக்கா: முதன்முறையாக ஜேர்மனிக்கு பின்னடைவு\nTRT தமிழ் ஒலி 23ம் ஆண்டு – சிறப்புக்கவி\nதேனும் பாலும் “எம்.ஜி.ஆர் பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சி”\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநே���டி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/elephant-carefully-climbs-5-foot-wall-to-steal-mangoes.html", "date_download": "2020-01-18T10:07:10Z", "digest": "sha1:HDIAVPOIQIDFHTWH3ECPEZLO3NMLLOXV", "length": 9031, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Elephant climbs 5 foot wall video goes viral on internet | World News", "raw_content": "\nதிருட்டு 'மாங்காய்'க்கு ருசி அதிகம் தான்... அதுக்காக இவ்ளோ 'உயரமா' தாண்டி குதிக்கிறது\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nதிருட்டு மாங்காய்க்கு ருசி அதிகம் என தமிழில் ஒரு பழமொழி உள்ளது. அதனை உண்மையாக்குவது போல யானை ஒன்று சுவர் ஏறிக்குதித்து மாங்காய் திருடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.\nசாம்பியா நாட்டின் தெற்கு லுங்வா தேசிய பூங்கா பகுதியில் எம்ஃபுவே என்னும் தங்கும் விடுதி உள்ளது. அங்குள்ள விடுதியின் சுவரை ஆப்பிரிக்க யானை ஒன்று அடிமேல் அடிவைத்து தாண்டி குதித்து உள்ளே சென்றுள்ளது. இதைக்கண்ட சுற்றுலா பயணிகள் ஆச்சரியம் அடைந்தனர்.\nஅந்த விடுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவிலும் இந்த காட்சிகள் பதிவாகி உள்ளன. இதுகுறித்து விடுதி மேலாளர் கூறுகையில், '' யானை மிகவும் நேர்த்தியாக சுவரைத்தாண்டி உள்ளே வந்தது கண்டு, சுற்றுலா பயணிகள் வியந்து போயினர். அது இங்குள்ள மாம்பழங்களை சாப்பிட வந்திருக்கும் என நினைக்கிறேன்,'' என்று தெரிவித்தார்.\nஅதேநேரம் உள்ளே வந்த யானை திரும்பி செல்வதற்கு முன் அங்குள்ள மாமரத்தில் இருந்து மாங்காய்களை திருடி சாப்பிட்டதாக, அங்குள்ள ஊழியர்கள் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.\n'தமிழகத்தை உலுக்கிய கொடூரம்'... 'சிறப்பு உதவி ஆய்வாளர் சுட்டு கொலை' ...வெளியான சிசிடிவி காட்சிகள்\n.. 'நைசாக வந்த மர்ம நபர்'.. அடுத்தடுத்து நடந்த கொள்ளை.. பரபரப்பை கிளப்பிய சிசிடிவி வீடியோ..\n#WATCH #VIDEO: அசுர வேகத்தில் வந்த... தனியார் பொறியியல் கல்லூரிப் பேருந்துகள்... நேருக்கு நேர் மோதியதில்... அலறித் துடித்த மாணவ, மாணவிகள்... பதறவைக்கும் வீடியோ\nVIDEO: ‘ஏடிஎம்மில் பணம் வரல’.. ஆத்திரத்தில் ‘லாரி டிரைவர்’ செய்த செயல்.. பரபரப்பை கிளப்பிய வீடியோ..\n'நாங்க பார்க்காததா'... 'ஸ்கூட்டி திருட முயன்ற'... இளம் பெண்னின் கெத்தான பதிலால்... அதிர்ந்த சென்னை மக்கள்... சிசிடிவி காட்சிகள்\nசெலவுக்கு பணம் தேவை... வீட்டின் முன்பு... இளம் பெண்கள் செய்த காரியம்... சென்னையில் அதிர்ச்சி சம்பவம்\nஅரை நிர்வாணமாக வந்து... பெண்களின் ஆடைகளை 'திருடும்' சைக்கோ... பதறவைக்கும் 'சிசிடிவி' காட்சிகள்\nVIDEO: ‘செலவுக்கு பணம் இல்லை’.. ‘சென்னையில் எதிர்வீட்டு இளைஞர் செய்த செயல்’.. ‘சென்னையில் எதிர்வீட்டு இளைஞர் செய்த செயல்’.. அதிரவைத்த சிசிடிவி காட்சி..\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\n‘வேகமாக’ திரும்பிய காரிலிருந்து... ‘திடீரென’ தவறி விழுந்த குழந்தை... ‘அடுத்தடுத்து’ வந்த வாகனங்கள்... ‘பதறவைக்கும்’ வீடியோ...\n'லேட்டா வந்தா கம்ப்ளெய்ண்ட் பண்ணுவியா'.. 'சூப்பர்வைசரை புரட்டி எடுத்த டெலிவரி பாய்'.. சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு\n'அசுர வேகத்தில் வந்து ஓவர் டேக்'...'கட்டுப்படுத்த முடியாத வேகம்'...உறையவைக்கும் சிசிடிவி காட்சிகள்\n'பிளான் போட்டு பல பேரிடம் திருடியாச்சு'...'சிறுவனிடம் ஏமாந்த திருடன்'...வைரலாகும் அதிர்ச்சி வீடியோ\nVIDEO: ‘திடீரென குறுக்கே வந்த பைக்’.. ‘நேருக்கு நேர் மோதிய அரசு பேருந்துகள்’.. ‘நேருக்கு நேர் மோதிய அரசு பேருந்துகள்’.. ‘அலறிய பயணிகள்’.. நெஞ்சை பதறவைத்த வீடியோ..\nVIDEO: ‘அசுர வேகத்தில் விழுந்த ஐஸ் கட்டி’.. ‘நொறுங்கிய கார் கண்ணாடி’.. ‘நொறுங்கிய கார் கண்ணாடி’.. பதபதைக்க வைத்த வீடியோ..\n‘ஆசையாக’ கணவரிடம் ‘ஃபோனில்’ பேசிக்கொண்டிருந்த மனைவிக்கு... ‘அடுத்த’ நொடி நடந்த பயங்கரம்... ‘பதறவைக்கும்’ சம்பவம்...\nகுழப்பத்தில் ‘சென்னை’ கொள்ளையன் செய்த ‘வேறலெவல்’ காமெடி.. போலீஸ் வருவதற்குள் ‘தப்பியோட்டம்\n8 வயது சிறுமியின் அறைக்குள்... ‘திடீரென’ கேட்ட ‘ஆண்’ குரல்... தாய்க்கு காத்திருந்த ‘அதிர்ச்சி’...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/ListingMore.php?c=2&D=452", "date_download": "2020-01-18T08:51:34Z", "digest": "sha1:CKCOV3FRVUL252ONN7ET7VJA4TEH7IXO", "length": 10495, "nlines": 176, "source_domain": "temple.dinamalar.com", "title": " District Wise Temple list", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோ���ில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம்>மாவட்ட கோயில்>புதுச்சேரி மாவட்டம்>புதுச்சேரி முருகன் கோயில்\nபுதுச்சேரி முருகன் கோயில் (11)\nஅருள்மிகு முத்துகுமாரசாமி திருக்கோயில் கோசபாளையம் பாண்டிச்சேரி\nஅருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்\nஅருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் கரமாணிக்குப்பம் பாண்டிச்சேரி\nஅருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்\nஅருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் முத்தயால்பேட்டை பாண்டிச்சேரி\nஅருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் கரயாம்புதூர், பாகூர்\nஅருள்மிகு முருகன் திருக்கோயில் செங்குந்தர் தெரு, கனுவாபேட்டை வில்லியனூர்\nஅருள்மிகு குமரேச சுப்ரமணியசுவாமி திருக்கோயில்\nஅருள்மிகு குமரேச சுப்ரமணியசுவாமி திருக்கோயில் கரிகளம்பாக்கம் போஸ்ட் நீடாபாக்கம்\nஅருள்மிகு சரஸ்வதி விநாயகர் மற்றும் வள்ளி தேவசேனா சுப்ரமணியசுவாமி திருக்கோயில்\nஅருள்மிகு சரஸ்வதி விநாயகர் மற்றும் வள்ளி தேவசேனா சுப்ரமணியசுவாமி திருக்கோயில் சண்முகபுரம், உழவர்கரை\nஅருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி, சரம் போஸ்ட், பாண்டிச்சேரி\nஅருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் புதுசெட்டிபேட்டை, லாஸ்பேட்டை\nஅருள்மிகு கதிர்வேல்சாமி திருக்கோயில் கதிர்காமம், வீமன் நகர்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pudhuvaioli.com/?p=1035", "date_download": "2020-01-18T09:35:38Z", "digest": "sha1:KFNRWNZ5A2A6HMIVIV64B25KIOI6YJ43", "length": 13933, "nlines": 209, "source_domain": "www.pudhuvaioli.com", "title": "பத்திரிக்கையாளர்’ என்ற போர்வையில் உலாவும் மோசடி பேர்வழிகள் களையெடுக்கப்பட வேண்டும் – உயர்நீதிமன்றம் | Tamil Website", "raw_content": "\nHome Uncategorized பத்திரிக்கையாளர்’ என்ற போர்வையில் உலாவும் மோசடி பேர்வழிகள் களையெடுக்கப்பட வேண்டும் – உயர்நீதிமன்றம்\nபத்திரிக்கையாளர்’ என்ற போர்வையில் உலாவும் மோசடி பேர்வழிகள் களையெடுக்கப்பட வேண்டும் – உயர்நீதிமன்றம்\nதமிழகத்தில் ‘பத்திரிக்கையாளர்’ என்ற போர்வையில் உலாவி வரும் மோசடி பேர்வழிகள் விரைவில் களையெடுக்கபட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன் மாணிக்கவேல் ஆதாரமற்ற தகவல்களை தெரிவித்ததாகவும், வழக்கு விசாரணையின் போது, விசாரணை தொடர்பான தகவல்களை உயர் அதிகாரிகளுக்கு தர மறுத்தது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட கோரி சென்னை கொரட்டூரை சேர்ந்த பத்திரிகையாளர் சேகர்ராம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் நம்பக தம்மை குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினார் இதனையடுத்து மனுதரார் அடையாள அட்டைகளை நீதிபதிகளிடம் வழங்கப்பட்டது. அப்போது, மனுதாரரின் அடையாள அட்டைகளுடன் சிலை கடத்தல் வழக்கில் சம்பந்தபட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டி.எஸ்.பி. காதர் பாஷாவின் அடையாள அட்டையும் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், மனுதாரருக்கும் காதர் பாஷாக்கும் என்ன தொடர்பு என்றும் காதர் பாஷாவின் அடையாள அட்டை எப்படி மனுதாரரிடம் வந்தது என கேள்வி எழுப்பினர்.\nமேலும், பத்திரிக்கையாளர் என்ற பதவியை மோசடி பேர்வழிகள் பலர் கேடயமாக பயன்படுத்தி கொள்வதாக கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், மஞ்ச பத்திரிக்கை நடத்துபவர்களும் தங்களை பத்திரிக்கையாளர் என கூறி கொள்வது வருத்தத்துகுறியது என தெரிவித்தனர். பத்திரிக்கைகளை பதிவு செய்ய குறைந்தபட்ச விற்பனை உள்ளிட்ட விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் பத்திரிக்கை துறையில் உள்ள கருப்பு ஆடுகளை அகற்ற வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.\nதற்போது பத்திரிக்கைகளில் செய்தி என்ற பெயரில் கருத்து திணிப்பு செய்வதாகவும், பத்திரிக்கை சங்கங்களை போலி நிருபர்கள் நிர்வகித்து வருவதாகவும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். இதுபோன்ற போலி பத்திரிக்கையாளர்களால் நேர்மையாக பணியாற்றும் உண்மை பத்திரிக்கையாளர்கள் பாதிக்கப்படுவதாகவும், இதனால் அரசின் சலுகைகள் அவர்களுக்கு கிடைப்பதில்லை என்றும் தெரிவித்தனர்.\nஉண்மையான பத்திரிக்கையாளர்களுக்கு மட்டுமே அரசு அங்கீகார அடையாள அட்டை வழங்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், தற்போது அரசு அடையாள அட்டை பெற்றுள்ள பத்திரிக்கையாளர்கள் மீது குற்ற வழக்கு உள்ளதா என காவல் துறையினர் விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும், தகவல் தொலை தொடர்பு துறை செயலாளர் மற்றும் பத்திரிக்கையாளர் மன்றம், சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்தை தாமாக இந்த வழக்கில் இணைத்து உத்தரவிட்டனர். வழக்கு தொடர்ந்த மனுதாரரிடம், காதர் பாஷாவின் அடையாள எப்படி வந்தது என்பது குறித்தும், மனுதாரரின் பத்திரிக்கை அரசால் அங்கீகரிக்கப்பட்டதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் மனுதாரருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்..\nதமிழகத்தில் எத்தனை பத்திரிக்கைகள் உள்ளது அதில் எத்தனை பேருக்கு அரசு அங்கிகார அட்டை வழங்கப்பட்டுள்ளது, எத்தனை பத்திரிக்கையாளர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர்.\nNext articleமீண்டும் பாஜக மாநிலத் தலைவரானார் சாமிநாதன்…\nகவர்னர் கிரண்பெடி மத்திய அரசின் ஊதுகுழலாக செயல்படுகிறார் – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n2021 சட்டப்பேரவை தேர்தலை ரஜினி தலைமையிலான கட்சி நிச்சயம் சந்திக்கும்… மன்ற நிர்வாகிகள் உறுதி\nகர்நாடகத்தில் 4வது முறையாக எடியூரப்பா முதல்வர்… 29ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு…\nசேதுராப்பட்டு ஈட்டன் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nஅதிமுக நிறுவனர் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி….\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\nபாராளுமன்ற தேர்தலுக்காக போராட்டம் நடத்தவில்லை – நாராயணசாமி விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2015/jan/28/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88.%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%9F%E0%AF%86-1055923.html", "date_download": "2020-01-18T10:23:33Z", "digest": "sha1:TR774YUNMAGNP7QKPCSPTE6TLKI24ORN", "length": 7532, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கலசலிங்கம் பல்கலை.யில் பி.டெக். சேர்க்கைக்கு விண்ணப்ப விநியோகம் தொடக்கம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nகலசலிங்கம் பல்கலை.யில் பி.டெக். சேர்க்கைக்கு விண்ணப்ப விநியோகம் தொடக்கம்\nBy ஸ்ரீவில்லிபுத்தூர், | Published on : 28th January 2015 12:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிக��்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 2015-16ஆம் கல்வியாண்டுக்கான பி.டெக். மாணவர் சேர்க்கைக்குரிய விண்ணப்ப விநியோகம் தொடக்க விழா, பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.\nமுன்னதாக, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஆனந்த விநாயகர் சன்னதியில் விண்ணப்பங்களை வைத்து விசேஷ பூஜைகள் செய்யப்பட்டன.\nபி.டெக். முதல் விண்ணப்பத்தை, மாணவர் ஒருவருக்கு வழங்கி வேந்தர் க. ஸ்ரீதரன் விநியோகத்தைத் தொடங்கி வைத்தார்.\nநிகழ்ச்சியில், துணைவேந்தர் ச. சரவணசங்கர், பதிவாளர் வெ. வாசுதேவன், வேந்தரின் தனிச் செயலர் முரளிகிருஷ்ணா, நிதி காப்பாளர் இளமாறன், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nஇதில், இந்தியா முழுவதும் உள்ள 19 மாணவர் சேர்க்கை மையங்களுக்கும் விண்ணப்பப் படிவம் அனுப்பி வைக்கப்பட்டு, விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது என்று வேந்தர் கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dubaicitycompany.com/ta/Tcs-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-18T10:47:38Z", "digest": "sha1:OIK2CS4IUSTZBYJ6KVBTH4DP2XTRWCJY", "length": 37434, "nlines": 141, "source_domain": "www.dubaicitycompany.com", "title": "டிசிஎஸ் தொழிலாளர்கள் - டாடா ஆலோசனை சேவைகள் வேலைகள் மற்றும் ஆட்சேர்ப்பு உதவி", "raw_content": "\nDUBAI BLOG - ஐக்கிய அரபு எமிரேட் இந்தியாவில் வேலை மற்றும் வாழ்க்கை பற்றி\nராபர்ட் ஹாஃப் சிறந்த பணியாளர் மற்றும் ஆட்சேர்ப்பு நிறுவனம்\nடிசிஎஸ் தொழில்கள் வழங்கப்படும் சேவைகள் பகுதியாக உள்ளது. இந்த கொடிய நிறுவனம் இந்தியாவில். இதை மனதில் கொண்டு, நீங்கள் இந்தியாவிலிருந்து ஒரு சர்வதேச நாடு ��ேடுகிறீர்கள் என்றால் துபாய் நாட்டின் சிறந்த நிறுவனத்திற்கு. நிச்சயமாக, அ டாடா ஆலோசனை சேவைகள் இது சிறந்த மற்றும் சிறந்த மதிப்பீடு செய்யப்பட்ட நிறுவனங்களில் ஒன்றாகும். மேலும், நிறுவனம் சர்வதேச அளவில் நன்கு அறியப்பட்டதாகும். மறுபுறம், ஒரு மூத்த நிர்வாகியாக நிறைய படித்தவர்கள் உள்ளனர். நிச்சயமாக, நிறுவனம் எப்போதும் வணிக இலக்குகளைத் தாக்கும்.\nபுதிய திட்டங்கள் என்பதால் துபாய் பயணம். மற்றும் மக்கள் இடமாற்றம் செய்ய முடியும் முன்பை விட வேகமாக. டி.சி.எஸ் வேலைகள் வழியில் நகர்கின்றன. தி சிறந்த தொழில் வாய்ப்புகள். ஒரு வளர்ந்து வரும் வணிக சமாளிக்க முடியும். மேலும், அந்த வேலை தேடுபவர்கள் வாய்ப்புகளை ஆராய்கின்றனர் உலகளவில் டாடா ஆலோசனை சேவைகள்.\nஇதைக் கருத்தில் கொண்டு, எங்கள் அணி எதிர்நோக்குகிறது. இந்த நிறுவனத்தை மதிப்பாய்வு செய்தல். ஏனெனில் சிறியது தகவல் உலக அரங்கில் அதன் இடத்தைப் பெற முடியும். மற்றும் நல்ல அனுபவம் உள்ள ஒரு நபர். நிச்சயமாக முடியும் எமிரேட்ஸ் வேலைவாய்ப்பு தொடங்க. ஒரு வேலை தேடுபவராக, டிசிஎஸ் எப்படி இருக்க வேண்டும் என்பதை நீங்கள் பார்க்க வேண்டும் உதவுகிறது. ஏனென்றால் அவர்கள் உலகம் முழுவதிலும் பணியாற்றுகிறார்கள். மற்றும் ஒரு ஐடியா தான் உலகளாவிய வளர்ந்து வரும் சந்தை. உண்மையில், அற்புதமான சேவைகளைப் பற்றிய புதிய கதை பாய்கிறது உலகம் முழுவதும்.\nடிசிஎஸ் தொழில் மற்றும் தொழில்\nசரி, இப்போது கொஞ்சம் விவரங்களைத் தொடங்குங்கள். பொதுவாக, உலகளவில் வேலை செய்ய முடியும். எதிர்மறையான பக்கத்தில், பெரிய சர்வதேச நிறுவனங்கள். மிகவும் விரிவானது துறைகள் மற்றும் தொழில்கள் வேலை செய்ய. நேர்மறையான பக்கத்தில், எங்கள் கீழே ஒரு சர்வதேச வாழ்க்கை நிபுணர். டிசிஎஸ் கம்பெனிக்கு வேலை செய்ய சிறந்த தொழில்களைப் பூர்த்தி செய்தார்.\nவங்கி மற்றும் நிதி சேவைகள்\nநுகர்வோர் பொருட்கள் & விநியோகம்\nதகவல்தொடர்பு, மீடியா & தொழில்நுட்பம்\nஆற்றல், வளங்கள் மற்றும் உட்கட்டமைப்புகள்\nவாழ்க்கை அறிவியல் மற்றும் சுகாதார பராமரிப்பு\nபயணம், போக்குவரத்து மற்றும் விருந்தோம்பல்\nடாடா ஆலோசனை சேவைகள் வேலைகள்\nஇப்பொழுது நாங்கள் சில தகவல்களை வைக்க வேண்டும். நிறுவனத்தின் அளவு 10000 + ஊழியர்கள். பொதுவாக, இந்த நிறுவனம் நீண்ட காலத்திற்கு முன்பு 1968 இல் நிறுவப்பட்டது. நிறுவனத்தின் வகை பொது (TCSN). உண்மையில், இந்தியா வளர்ந்து வருவதால். பொதுவாக இன்டஸ்ட்ரி கம்ப்யூட்டருக்குள் பேசும். இந்த நிறுவனம் உலகளாவிய முதல் நிறுவனம். எடுத்துக்காட்டாக, வன்பொருள் மற்றும் மென்பொருள் வணிகம். N 10 + பில்லியன் (அமெரிக்க டாலர்) வருவாய் ஈட்டுகிறது. விச் ஆண்டுக்கு அதிக வருமானத்தை அளிக்கிறது சர்வதேச போட்டியாளர்களிடையே. எடுத்துக்காட்டாக, ஆக்சென்ச்சர், ஐபிஎம், இன்போசிஸ் மற்றும் ஆப்பிள் கூட. வாடிக்கையாளர் சேவைகள் மற்றும் ஹோட்டல்களின் பெரிய சங்கிலிகளைக் குறிப்பிடவில்லை. இன் முக்கிய வணிகம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்.\nபொதுவாக, இது தனது வாடிக்கையாளர்களுக்கு வளர உதவுகிறது. அத்துடன் புதியவற்றை நிர்வகிக்கவும் சுவாரஸ்யமான திட்டங்கள். சிறிய நிறுவனங்களுக்கு வணிக திறமையின்மையை அடைய உதவும் மேலாண்மை. மறுபுறம், நிறுவனம் ஒரு முன்னணி ஐடியின் உலகளாவிய வழங்குநர். எனவே, இதை மனதில் கொண்டு, நல்ல அனுபவம் கொண்டவர்கள். சர்வதேச நிறுவனத்தில் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தது. ஆலோசனை மற்றும் அவுட்சோர்சிங்கில் சிறந்த வேலைகளில் ஒன்று சேவைகள் காலியிடங்கள். நிச்சயமாக, நிறுவனத்தின் நிர்வாக மேலாளர்களால் வழங்கப்படுகிறது. டாட்டா ஆலோசனை சேவைகள் உலகம் முழுவதும் வேலை வாய்ப்புகள். எடுத்துக்காட்டாக, செயல்பாட்டு காலியிடங்களுக்கு நீங்கள் வைக்கப்படலாம். பொதுவாக சொன்னால், புதிய வேலைகள் இடுகின்றன 40 க்கும் மேற்பட்ட நாடுகளில். மேலும் 5 க்கும் மேற்பட்ட கண்டங்களில். எனவே, நிச்சயமாக டி.சி.எஸ் உடன் வேலை வாய்ப்பு உள்ளது நிறுவனம் மிகப்பெரியது\nடி.சி.எஸ் நிறுவனம், பொதுவாக பேசும், வணிக செயல்முறை சேவைகள். அது நிச்சயமாக அவுட்சோர்சிங் மற்றும் தரவு மைய மேலாண்மை செயல்பாடு உட்பட. மேலும், இயக்குனர் வாரியங்களில் மூத்த முகாமைத்துவ தளம். எங்களுக்கு நல்ல முதலீடுகள் அமைப்பது. அதன் சொந்த ஐடி மற்றும் மூலோபாய ஆலோசனை கொண்ட நிறுவனம். இது போட்டியாளர்களிடம் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கொடுக்கிறது. அதே போல் வங்கி செயலாக்க அமைப்புகள். எனவே, புதிய தயாரிப்பு மேம்பாட்டுக் குழு சர்வதேச அளவில் முன்னேறும் வரை. அமைப்புகள் ஒருங்கிணைப்புடன் பொறியியல் மற்றும் சந்தைப்படுத்தல் குழு. ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு கட���டத்தில் வேலை செய்யத் தொடங்குகிறது. முழு கட்டமைப்பும் வந்து புதிய நிறுவனம் டி.சி.எஸ் உடன் உயர்கிறது.\nஏனெனில் இந்த நிறுவனம் அதன் சிறப்புகள் புதிய திட்டங்களை உருவாக்குதல். புதிய தொடக்கங்களுக்கு உதவுவது வணிகத்தை பராமரிக்கும். அத்துடன் அவர்களின் வணிகத் தேவைகளுக்காக தனிப்பயனாக்கப்பட்ட மென்பொருளும். பிறகு இந்தியாவில் அதன் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானவர்கள் இந்த பெரிய பிராண்டை அமெரிக்கா நம்புகிறது. மேலும் புதிய தொழில்கள் உயர்ந்து வருகின்றன. நிறுவனம் பெரிய வழி என்பதால் முதலீடுகளின் வரம்பை எதிர்பார்க்கலாம். ஆனால் நமக்குத் தெரிந்தவரை வேலை தேடுபவர்களை வைக்க முடியும். எடுத்துக்காட்டாக ஆற்றல் மேம்பாடு மற்றும் பொறியியல் ஆகியவற்றிலிருந்து பல தொழில்கள். நிதி வரை இந்தியா மற்றும் துபாய் சேவைகள். மேலும் உலகளாவிய தொலைதொடர்பு அலுவலகங்களுக்கு சில்லறை நிறுவனத்தின் கட்டமைப்பு வட அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா, மற்றும் ஐரோப்பாவில் அமைந்துள்ளது.\nமேலும், டி.சி.எஸ் தொழில் வலைத்தளம். பல மேலாளர்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. டி.சி.எஸ் உடன் தங்கள் வாழ்க்கையை வளர்த்துக் கொள்கிறார்கள். மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மூத்த நிர்வாகிகள் மிகவும் கண்டிப்பாக கட்டுப்படுத்தப்படுகிறார்கள். ஜவுளி நிறுவனங்கள் போன்ற சிறிய அமைப்பு. டி.எஸ்.சி நிறுவனத்துடன் இன்னும் வளர்ந்து வருகிறது. மறுபுறம், டாடா குழுமத்தின் உற்பத்தி கூட்டு. விரிவாக வளர்ந்து, அது மிகப்பெரியது எந்த நாட்டிற்கும் வாய்ப்பு.\nடிசிஎஸ்ஸில் ஒரு வேலை எப்படி பெறுவது\nநிச்சயமாக, சிறந்த TCS கியர்ஸ் இணையதளம். இது உண்மை என்றாலும், டாடா கன்சல்டன்சி சர்வீஸ் (டிசிஎஸ்). உலகம் முழுவதும் மக்களை பணியமர்த்தல். கிட்டத்தட்ட உலகம் முழுவதும் எந்த நாட்டிலும். வெறுமனே அவர்கள் எங்கும் இருப்பதால். இதற்கு மாறாக, இந்தியாவில் உள்ள முன்னணி IT நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அதனால், வேலை தேடுவதற்கான உதவியை இந்திய குடிமக்கள் பெற்றுக்கொள்கிறார்கள். எதிர்மறையான பக்கத்தில், பல தகுதிகள் பின்பற்றப்பட வேண்டும். உதாரணமாக, இந்தியாவில், முதலில், ஒரு நபர் டி.சி.எஸ். பின்னர் நிறுவனம் பின்னணி சோதனை நடத்துகிறது. அதே நேரத்தில், வளாகத்தில் அல்லது வளாகத்திற்கு வெளியே. டி.சி.எஸ் புதிய வேலை தேடுபவர்களை வேட்பாளர்களை வேலைக்கு அமர்த்தவும்.\nபொதுவாக சொன்னால், நிர்வாகிகள் வெவ்வேறு வேலை வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம். நேர்மையாக, நிறைய வேலைகள் பி.டெக் நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன. புதிய ஊழியர்களுக்கு எம்.சி.ஏ வேட்பாளர்கள் ஒரு நல்ல பகுதியாகும். எனவே, புதிய சாத்தியமான நபரை எதிர்கொள்வோம், நீண்ட காலத்திற்கு, எதிர்கால வாழ்க்கை. நிச்சயமாக நல்ல படிப்புகள் மற்றும் கல்வி வேண்டும். எனவே, வேலை தேடுங்கள் டிசிஎஸ் தொழிலாளர்கள் பிரிவு வலைத்தளத்தில்.\nநீங்கள் ஏதேனும் காலியிடங்களைத் தொடர்கிறீர்கள் என்றால் அல்லது டி.சி.எஸ் தொழில் பிரிவைத் தேடுங்கள். பின்னர் நிச்சயமாக நீங்கள் உங்கள் கல்லூரியுடன் சரிபார்க்க வேண்டும். ஏனெனில் அவற்றில் பல டிசிஎஸ் மேலாளர்களுடன் பணிபுரிகிறார். இதை மனதில் கொண்டு, இந்தியாவில் அல்லது வெளிநாட்டில் உள்ள நிறுவனங்கள். உங்கள் கல்லூரியில் ஒருவேளை வளாகத்தை நடத்தலாம். அது டிசிஎஸ் பணியாளர்களின் வலைத்தளத்தைப் பயன்படுத்தவில்லை என்றால். தேசிய மற்றும் சர்வதேச அளவில் தேசிய வளாகத்தை தேர்வு செய்யவும். ஏனெனில் நீங்கள் வேலை பெற இயலும். அதுவே சிறந்த வழியாகும் நீங்கள் ஒரு வேலை தேடுபவராக.\nடிசிஎஸ் நிறுவனத்துடன் ஒரு தொழில் தொடங்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்\nமிக முக்கியமான ஒரு பிடெக் அல்லது MCA வேண்டும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் பட்டம்.\nதற்பொழுது, டிசிஎஸ், குறைந்தபட்சம், கல்விசார் தொழில் நுட்ப சோதனை முழுவதிலும் மொத்தம் 90% மதிப்பெண்களை எதிர்பார்க்கிறது.\nபொதுவாக, 60, 10, டிப்ளமோ / பட்டம், பிந்தைய பட்டப்படிப்பு கல்வித் தேர்வில் ஒரு 12% பாஸ் மார்க் இருக்க வேண்டும்.\nவேட்பாளர்களுக்கு இறுதி சோதனை வழங்கப்படுவதற்கு முன்னர் பல சோதனைகள் உள்ளன. அதனால், தயாரிப்பு வெற்றிக்கு முக்கியமானது.\nபுதிய நபர் என்பதால் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க ஆரம்பிக்கவும். குறைந்தபட்சம் முதல் முயற்சியில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.\nபொதுவாக, டாடா ஆட்சேர்ப்பவர்களை அடைய ஒரே வழி. இருக்க முடியாது கல்வி அல்லது பணி அனுபவத்தில் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளி.\nவேலைக்கு விண்ணப்பிக்கக்கூடிய ஒரே வேட்பாளர்கள். முழுநேர படிப்பை முடித்திருக்க வேண்ட��ம். மற்றும் ஒருவர் மட்டுமே புதிய வேட்பாளர்களாக கருதப்படுவார்.\n7. வேலைகள் சலுகை மற்றும் ஒப்பந்தம்\nஎனவே, இப்போது ஒரு நேரம் முடிவுக்கு. பைண்டிங் நல்ல வேலை டாடா ஆலோசனை சேவைகளுடன் கூட அவ்வளவு எளிதானது அல்ல. தேர்ச்சி பெற தேவையான தேர்வுகள் நிறைய உள்ளன. பொதுவாக சொன்னால் மனிதவள மேலாளர். கடந்து செல்வது அவ்வளவு சுலபமல்ல. குறிப்பாக புதிய மாணவர்களுக்கு. மேலும், கடினமான மக்கள் குழு புதிதாக பட்டம் பெற்றது, மாணவர்கள். நேர்மறை பக்கத்தில், நல்ல அனுபவத்துடன் வேலை தேடுபவர்கள். வேலை ஆரம்பிக்க சிறிது எளிதான வழி.\nமற்றொரு பக்கத்தில், துபாய் நகர நிறுவனம். சிறந்த சாத்தியங்களுக்கு மக்களை வழிகாட்டுதல். டாட்டா ஆலோசனை சேவைகள் நிச்சயம். உங்கள் நேரம் ஒவ்வொரு நிமிடமும் மதிப்பு. ஏனெனில் உலகளாவிய வெளிப்பாடு கொண்ட நிறுவனங்கள். மட்டும் கொடு நல்ல வேலை வாய்ப்புகள். ஆனால் சிறந்த பயிற்சி. மகிழ்ச்சியுள்ள ஊழியர்களில் ஒருவராக நீங்கள் இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.\nமேலும் சரிபார்க்கவும்: வெளிநாட்டினருக்கான பன்மொழி வழிகாட்டிகள்\nதுபாய் சிட்டி கம்பெனி இப்போது வழங்குகிறது துபாயில் தொழில் செய்வதற்கான நல்ல வழிகாட்டிகள். எங்களுக்காக ஒவ்வொரு மொழிக்கும் தகவல்களைச் சேர்க்க எங்கள் குழு முடிவு செய்தது துபாய் வெளிநாட்டினர். எனவே, இதை மனதில் கொண்டு, நீங்கள் இப்போது வழிகாட்டிகளைப் பெறலாம், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உதவிக்குறிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு உங்கள் சொந்த மொழியுடன்.\nவருக, எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிட்டதற்கு நன்றி மற்றும் எங்கள் அற்புதமான சேவைகளின் புதிய பயனராக மாறினோம்.\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nநீங்கள் இருக்க வேண்டும் உள்நுழையப்பட்டது கருத்துரை.\nஉங்களுக்கு துபாய் கம்பெனி பிடிக்குமா\nவருக, துபாய் சிட்டி நிறுவனத்திற்கு.\nநாங்கள் உறுதியாக இருக்கிறோம் மற்றவர்களுடன் நெட்வொர்க் செய்ய உங்களுக்கு உதவுகிறது மற்றும் வேலைவாய்ப்பைக் கண்டறியவும் ஐக்கிய அரபு அமீரகத்தில்.\nஎங்கள் ஒரே கேள்வி, நீங்கள் வளர எங்களுக்கு உதவுவீர்களா\nநாங்கள் மத்திய கிழக்கில் சிறந்த வெளிநாட்டினர் சமூகத்தில் ஒருவர். எங்கள் சமூக போர்டல் உதவுகிறது ஆளெடுப்பு மற்றும் பணியாளர்கள். துபாயில் உள்ள எங்கள் சேவைகள் மற்றும் பிற வேலை வலைத்தளங்களைப் பயன்படுத்தி உலகம் முழுவதிலுமிருந்து வெளிநாட்டினருக்கு நாங்கள் உதவுகிறோம்.\nஒரு கனவைக் கண்டுபிடிக்க ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழில்.\nஇந்த புள்ளிகளைக் கொடுங்கள், நீங்கள் இருந்தால் குடியேறிய மற்றும் துபாயில் ஒரு முறையான ஆட்சேர்ப்பு நிறுவனத்தைத் தேடுகிறது. எங்கள் சேவையை முயற்சிக்கவும், உங்கள் சுயவிவரத்தை பதிவு செய்யவும்.\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு சிறந்த 100 தொழில்முனைவோர் நிறுவனமாக நாங்கள் அங்கீகரிக்கப்பட்டோம். நாங்கள் சமூக ஊடகங்களுக்குள் ஒரு சிறந்த செல்வாக்கு செலுத்துபவர்.\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவில் 30m பார்வையாளர்களை நாங்கள் நிர்வகித்துள்ளோம். மேலும், எங்கள் நோக்கம் ஜூனியர் முதல் மூத்த நிலை நிர்வாகிகள் வரை உதவுகிறது ஒரு பணியை பெறுவது மத்திய கிழக்கில்.\nநிச்சயமாக, எங்கள் நிறுவனத்தை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் வேலைவாய்ப்பு தேடல்.\nதுபாயில் வேலை தேடுவது எப்படி\nஉங்களுக்கு வேலைவாய்ப்பு பெற உதவும் சில பக்கங்கள் உள்ளன\nமீண்டும் பதிவேற்றவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலைவாய்ப்பு போர்டல் தளங்கள்\nஇணைக்க துபாயில் சிறந்த தேர்வாளர்கள்\nசி.வி. துபாயில் பணிபுரியும் நிறுவனங்கள்\nவிண்ணப்பிக்க துபாயில் ஆட்சேர்ப்பு முகவர்\nநாங்கள் ஆட்சேர்ப்பு செய்கிறோம் துபாய் உள்ள வேலைகள்\nதுபாயில் தொழில் WhatsApp குழு\nஇதை ஒரு முறை பார்க்கவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொழில் ஆராய்ச்சி\nஉள் இணைப்புகள் - எங்கள் சிறந்த பக்கங்கள்\nதுபாயில் 100% நிச்சயமாக வேலை (2)\nவாட்ஸ்அப்பில் வேலைகள் குழுக்கள் (1)\nவெளிநாட்டினருக்கான துபாயில் வேலைகள் 2020 (1)\nஎளிதில் கிடைக்கக்கூடியவை. இந்தியர்களுக்கு துபாயில் ஜாப்ஸ் (1)\nலியன் டி குரூப் துபாய் (2)\nதுபாயில் புதிய கற்பித்தல் வேலைகள் (1)\nபதிப்புரிமை © Dubai Dubai City Company. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nநான் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கவில்லை\n - உங்கள் வாய்ப்பைப் பெறுங்கள் துபாயில் ஒரு வேலையை வெல்லுங்கள்\nதுபாய் வேலை லாட்டரிக்கு கிட்டத்தட்ட அனைவரும் விண்ணப்பிக்கலாம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது கத்தார் வேலைவாய்ப்புக்கு தகுதி பெறுவதற்கு இரண்டு தேவைகள் மட்டுமே உள்ளன: நீங்கள் வேலைவாய்ப்பு விசாவிற்கு தகுதி பெற்றால் ஒரு சில கிளிக்குகளில் கண்டுபிடிக்க து��ாய் விசா லாட்டரியைப் பயன்படுத்தவும். ஐக்கிய அரபு எமிரேட் அல்லாத எந்தவொரு வெளிநாட்டு வெளிநாட்டினருக்கும் துபாயில் வசிப்பதற்கும் வேலை செய்வதற்கும் ரெசிடென்சி விசா தேவைப்படுகிறது. எங்கள் லாட்டரி மூலம், நீங்கள் வெல்வீர்கள் துபாயில் வேலை செய்ய உங்களை அனுமதிக்கும் வதிவிட / வேலைவாய்ப்பு விசா\nதுபாயில் நீங்கள் வேலையை வென்றால், உங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.\nஉங்கள் கூப்பன் குறியீடு க்கு செல்லுபடியாகும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/flood-affected-punjab-state/", "date_download": "2020-01-18T08:22:53Z", "digest": "sha1:PZ7P5EIW2S7RQFGSTXUAWAZDTHPLWZCS", "length": 12758, "nlines": 163, "source_domain": "www.sathiyam.tv", "title": "வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப் மாநிலத்திற்கு தேவையான உதவிகள் செய்யப்படும் - Sathiyam TV", "raw_content": "\nதமிழகத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\n“யார்கிட்டையும் சொல்லிடாத’’.. டியூசன் வந்த சிறுமியிடம் கணவன் சில்மிஷம்.. – மிரட்டிய ஆசிரியை..\nபெட்ரூம் மட்டும் தான் டார்கெட்.. இரவில் வலம் வரும் பெட்ரூம் `சைகோ’\nகாவல் உதவி ஆய்வாளரை முட்டிய காளை\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\nஉலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..\nகஜா புயல் பாதிப்பிற்கு அன்றே தீர்வு சொன்ன நம்மாழ்வார்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\n எம்.ஜி.ஆர்-ஆக நடிப்பது யார் தெரியுமா\n“மக்கள் கொண்டாடும் கலைஞன்” – HBD விஜய் சேதுபதி | Vijay Sethupathi\nபிரபல நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு..\nதுள்ளி வரும் காளைகள் | Sathiyam Special Story\n12 Noon Headlines | 17 Jan 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவ��டக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப் மாநிலத்திற்கு தேவையான உதவிகள் செய்யப்படும்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப் மாநிலத்திற்கு தேவையான உதவிகள் செய்யப்படும்\nகனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப் மாநிலத்திற்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nபஞ்சாப் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதலமைச்சர் அமரிந்தர் சிங் நேரில் பார்வையிட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், வெள்ள பாதிப்புகளை கணக்கிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்றும் கூறினார்.\nஇந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங்கை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று பிரதமர் உறுதி அளித்தார்.\nபஞ்சாப்பில் ராணுவம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.\nபாஜக-வின் தேசிய தலைவராகிறாரா ஜே.பி.நட்டா\n“NPR-ல் பெற்றோரின் பிறப்பிடம் குறித்த கேள்வி கட்டாயமல்ல” – மத்திய அரசு\n: ஆர்டிஐ- யில் கேள்வி\n50 குண்டுவெடிப்புக்களை நடத்திய ஆசாமி மாயம்\nராகுல் சி.ஏ.ஏ. பற்றி 10 வரி பேச முடியுமா\nஜார்கண்டில் உணவில் விஷம் : 40 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\n“யார்கிட்டையும் சொல்லிடாத’’.. டியூசன் வந்த சிறுமியிடம் கணவன் சில்மிஷம்.. – மிரட்டிய ஆசிரியை..\nதுள்ளி வரும் காளைகள் | Sathiyam Special Story\nபெட்ரூம் மட்டும் தான் டார்கெட்.. இரவில் வலம் வரும் பெட்ரூம் `சைகோ’\nகாவல் உதவி ஆய்வாளரை முட்டிய காளை\nபாஜக-வின் தேசிய தலைவராகிறாரா ஜே.பி.நட்டா\n18 Jan 2020 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon Headlines\nசீறிவந்த காளை.. குறுக்கே குழந்தைகளுடன் வந்த தாய்… கண் இமைக்கும் நேரத்தி���் நடந்த நெகிழ்ச்சி..\n“NPR-ல் பெற்றோரின் பிறப்பிடம் குறித்த கேள்வி கட்டாயமல்ல” – மத்திய அரசு\nSSI வில்சன் கொலை : மூளையாக செயல்பட்ட மெஹபூப் பாஷா கைது\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.twr360.org/programs/ministry_id,105/lang,72", "date_download": "2020-01-18T09:50:16Z", "digest": "sha1:6REUS3COBOWRNHHX4PUIIKFZVZ7SWMWU", "length": 10602, "nlines": 245, "source_domain": "www.twr360.org", "title": "TWR360 | உலகிற்கு கிறிஸ்து ஊழியங்கள்", "raw_content": "\nஉலகிற்கு கிறிஸ்து ஊழியங்கள்: நிகழ்ச்சி காப்பகம்\nமாபெரும் கட்டளை மற்றும் பரமேறுதல்\nசோதனையும், இயேசுவை சிலுவையில் அறைதலும்\nகடவுளைப் பற்றின கடினமான கேள்விகள்\nநீங்கள் கட்டாயமாக உள் நுழைந்துவிட்டது விருப்பமானவைகளை குறித்துக்கொள்ள. மூடு\n\"நீங்கள் உலகெங்கும் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள்\" (மத். 28:19) என்ற நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் இறுதிக் கட்டளையை மகிமைப்படுத்துவதும், செயல்படுத்துவதும் எமது பணி தேவனுடைய வார்த்தையை மையப்படுத்தி அச்சு வடிவிலும் ஆடியோ வடிவிலும் தயாரித்து வெளியிடுகிறோம். கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிப்பதற்கு முன்பாக செய்யவேண்டியவை ,சுவிசேஷத்தைப்பற்றிய காரியங்கள், சீஷத்துவம் போன்ற வழிமுறைகளை உள்ளடக்கியவைகளையே ஆதாரமாக கொள்கின்றோம் . நங்கள் பயன்படுத்தும் செய்திகள் அனைத்தும் கதைகள் வடிவில் வேதத்தின் சத்தியத்தை அறிவிப்பதையே முதன்மையாக கொண்டுள்ளோம் . தற்சமயம் 5 வித்தியாசப்பட்ட முறையில் செய்திகளை தயார்படுத்துகிறோம் . இச் செய்திகள் ஆனைத்தும் ஒளிபரப்பு செய்பவர்களின் திட்டத்திற்கும் அவர்களுடைய நிகழ்ச்சிகளுக்கும் ஏற்ற விதத்தில் அமைத்துக்கொள்ள ஏதுவானதாகும். . இயேசு கிறிஸ்துவே ஆண்டவரும் ரட்சகருமாய் இருக்கிறார் என்ற ரட்சிப்பின் அனுபவத்துக்குள் ஜனங்களை வழிநடத்துவதும், அவர்களை விசுவாசத்திற்குள் . கொண்டுவருவதுமே எங்கள் தலையாய நோக்கமாகும். இக்காரியங்களை நாடகங்கள் , வேத ஆராய்ச்சி கூடுகை கள் மற்றும் ஜனங்கள் புரிந்து கொள்ளகூடிய அளவிலும், வாழ்க்கையோடு சம்மந்தப்படுத்தும் விதத்திலும் இயேசு கூறிய கதைகளைக் கொண்டும் செயல்படுத்துகின்றோம் . இந்த காரியங்கள் அனைத்தையும் வானொலி மற��றும் அனைத்துவகையான ஊடகங்கள் மூலம் உலகெங்கிலும் பகிர்ந்து கொள்கிறோம்.\nTWR360 இலிருந்து புதுப்பிப்புகளைப் பெற கையெழுத்திட்டதற்கு நன்றி.\nநான் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள் (அதிகமாக வாசிக்க).\n© 2020 மூலம் இயக்கப்படுகிறது twr இவர்களுடன் இணைந்து The A Group", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ypvnpubs.com/2016/04/blog-post_9.html", "date_download": "2020-01-18T10:01:24Z", "digest": "sha1:W72OIK6T3BDCLJDEDMNZAB3YRV3GIKSO", "length": 35349, "nlines": 381, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: அறிஞர் கணேசனின் பயன்தரும் நூல்கள்", "raw_content": "\nஅறிஞர் கணேசனின் பயன்தரும் நூல்கள்\nஒரு வெளியீட்டாளரின் எண்ணத்தில் வாசகர் உளநிறைவைத் தரும் நூல்களையே வெளியிட்டுதவ முன்வருவார். நூல் ஆசிரியர்களோ தங்கள் எண்ணங்களை வெளியிட முன்நிற்பர். வாசகரோ தங்கள் எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கின்ற நூல்களையே வாங்க முயற்சிப்பர். இந்த மும்முனைப் போருக்குள்ளே ஒரளவேனும் உடன்பாடு எட்டப்பட்டாலே ஒரு நூல் அச்சிட்டு வெளிவரமுடிகிறது. வெளியீடு இப்படி என்றால், ஒரு நூலை ஆக்கி முடிக்க எப்படி எல்லாம் நூல் ஆசிரியர் முகம் கொடுத்திருப்பார்.\nஒரு நூலை ஆக்கி முடிக்க இப்படி என்றால், பல நூலை ஆக்கி வெளியிட்ட அறிஞர் எவ்வளவு முகம் கொடுத்திருப்பார். அவரது திறமை, தன்னம்பிக்கை இரண்டுமே அந்நூல்களுக்கான முதலீடு என்பேன். அதிலும் சிறப்பு என்னவென்றால் படைத்துறை (இராணுவ) அறிஞர் எழுதிய நூல்களை வெளியிட்டுதவ முன்வந்த வெளியீட்டாளர்களை நான் பாராட்டியே ஆகவேண்டும். திறமை, தன்னம்பிக்கை இரண்டையும் முதலீடாகக் கொண்டு தனது எண்ணங்களை வெளியிட்ட படைத்துறை (இராணுவ) அறிஞர் கர்ணல் கணேசன் ஐயா அவர்களின் நூல்கள் பற்றிய தகவலைத் தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். அவரது நூல்களைத் தாங்களும் வேண்டிப் படித்துப் பகிருவீர்கள் என நம்புகின்றேன்.\nபெண்ணொருத்தி குழந்தை பெற்றெடுக்கும் வரையான துன்பங்களை விட, நூல் ஆசிரியர் நூலொன்றை ஆக்கி முடித்து, வெளியிட்டு, வாசகர் கைக்குக் கொண்டு போய்ச் சேர்க்கும் வரையான துன்பங்கள் அதிகம் என்பர். ஆயினும் குழந்தையைப் பெற்றெடுப்பவளே அதிக துன்பங்களை அடைகின்றாள். எப்படி இருப்பினும் அச்சு நூல் வெளியீடு என்பது பல துன்பங்களைக் கண்டே இடம்பெறுகிறது. அப்படிப் பல தடைகளை எல்லாம் உடைத்தெறிந்து ���ல அச்சு நூல்களை வெளியீட்ட படைத்துறை (இராணுவ) அறிஞர் கர்ணல் கணேசன் ஐயா அவர்களின் நூல்கள் பற்றிக் கீழே விரித்துப் படியுங்கள்.\n எனது அடுத்த முயற்சியாகச் சித்திரைப் புத்தாண்டின் பின் பதிவர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூலாக்கும் பணியைத் தொடரவுள்ளேன். அதற்கெனத் தனித் தளம் பேணவுள்ளேன். விரைவில் அத்தகவலை இத்தளத்தில் வெளியிடுவேன்.\nஎல்லோருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்\nLabels: 7-பொத்தகங்கள் மீது பார்வை\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஇனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்\n எனது அடுத்த முயற்சியாகச் சித்திரைப் புத்தாண்டின் பின் பதிவர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூலாக்கும் பணியைத் தொடரவுள்ளேன். அதற்கெனத் தனித் தளம் பேணவுள்ளேன். விரைவில் அத்தகவலை இத்தளத்தில் வெளியிடுவேன்.\nஇனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்\nஇனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்\nஅவரது முயற்சி பாராட்டத்தக்கது. அவரது முயற்சியைப் பகிர்ந்த தங்களுக்கு மனமுவந்த பாராட்டுகள். நன்றி.\nஇனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்\nநல்ல முயற்சி நண்பரே தங்களுக்கு எமது பாராட்டுக்கள்\nஇனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்\nஅருமையான நூல்கள். கர்னல் அவர்கள் போற்றுதலுக்குரியவர். தங்கள் முயற்சியும் மிக நல்ல முயற்சி. வாழ்த்துகள்\nஇனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; தளம் மேம்படுத்தப்படுத்த விரும்புகிறேன். எனது http://www.ypvnpubs.com என்ற முகவரியில் புதிய இணைய வழிப் பணிகளுக்கான தளம் தொடங்க இருப்பதால் விரைவில் எனது தளம் ypvnpubs.blogspot.com என்ற முகவரியில் இயங்கும்.\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பர���்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 9 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 293 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 76 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 41 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 57 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 40 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nஇன்றைய சி��ார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்\nவலைப்பூக்களில் அடிக்கடி கருத்துகளைப் (Comments) பகிர இலகுவாக எனது கைக்கணினி (Tab) இல் இணைப்புச் செய்யப்பட்ட yarlpavanang1@gmail.com என...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nஉங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம...\nஅறிஞர் கணேசனின் பயன்தரும் நூல்கள்\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; 2010 இலிருந்து நான் மேற்கொண்ட வலைப் பணிகளில் மாற்றம் செய்கிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்பட்டு புதிய (மின்னூடகம், அச்சூடகம் இணைந்த) அணுகுமுறையில் வெளிக்கொணர விரும்புகிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்படுவதால், அதற்கு ஒத்துழைப்புத் தருவீர்களென நம்புகிறேன்.\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளந��� வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப���போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=5121", "date_download": "2020-01-18T08:21:03Z", "digest": "sha1:CG25EG5MERFOHUKM6TMERUKK5AZQJ6XU", "length": 8672, "nlines": 94, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 18, ஜனவரி 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஉலகம் முழுவதும் 5-ல் ஒருவர் ஆரோக்கியமற்ற உணவுகளால் மரணம்\nஉலகம் முழுவதும் 5-ல் ஒருவர் ஆரோக்கியமற்ற அதிக சர்க்கரை, உப்பு, பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகளால் மரணமடைகிறார்கள் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. தி லான்ஸெட் ஆன்லைனில் 195 நாடுகளில் நடத்திய ஆய்வு முடிவுகள், வெளியிடப்பட்டு உள்ளது அதில் கூறி இருப்பதாவது:-\nஉணவு தொடர்பான இறப்பு விகிதம் உஸ்பெகிஸ்தானில் மிக அதிகமாக இருந்ததுள்ள நிலையில் இஸ்ரேலில் மிகக் குறைவாக இருந்தது. இந்த இறப்பு விகிதத்தில் அமெரிக்கா 43ஆவது இடத்திலும் பிரிட்டன் 23ஆவது இடத்திலும் சீனா 140ஆவது இடத்திலும் இந்தியா 118ஆ வது இடத்திலும் உள்ளன.\nவிதைகள், பால், முழு தானியங்கள் போன்ற ஆரோக்கியமான உ��வுகளின் நுகர்வு சராசரியாக குறைவாக இருந்தது. மேலும் மக்கள் அதிக சர்க்கரை பானங்கள், அதிக பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் உப்பு ஆகியவற்றை உட்கொண்டனர்.\nஆய்வில் பரிந்துரைக்கப்பட்ட பருப்பு, விதைகள் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் 12 சதவிகிதம் மட்டுமே மக்கள் சாப்பிடுவதாக ஆய்வில் கண்டறியப்ப ட்டுள்ளது. பரிந்துரைக்கப்பட்ட 21 கிராமில் சராசரியாக 3 கிராம் தான் ஒரு நாளைக்கு உட்கொள்கின்றனர். பரிந்துரைக்கப்பட்ட அளவை விட சர்க்கரை பானங்களை 10 மடங்கு அதிகமாக குடிக்கிறார்கள்.\nசர்க்கரை, உப்பு, கெட்ட கொழுப்புகள் அதிகமான உணவுகள் இதய நோய், பக்கவாதம், நீரிழிவு, பல வகையான புற்றுநோய்களுக்கான ஆபத்து காரணிகளாக அமைகின்றன.\nஉணவு சம்பந்தமான இறப்புக்கள் இந்த ஆய்வில் 2017-இல் 11 மில்லியன் என கண்டறியப்பட்டது. கிட்டத்தட்ட 10 மில்லியன் பேர் இதய நோய்களாலும் புற்றுநோயால் சுமார் 913,000 பேரும் நீரிழிவு 2 வகை நோய்களால் 339,000 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nஎங்கள் ஆய்வில் பிரதான உணவு ஆபத்து காரணிகள் என்பது சோடியம் அதிக உட்கொள்ளல் அல்லது முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் போன்ற ஆரோக்கியமான உணவுகள் குறைந்த அளவு உட்கொள்ளுதலும் ஆகும் என கூறினார்.\nவெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்\nவெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்\nபத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை\nஇளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை\n16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை\n16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை\nமுஷரப் உடலை பொது இடத்தில் 3 நாள் தொங்கவிட வேண்டும்\nதூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது\nடிரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்\nFacebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parisvijay.blogspot.com/2011/05/1.html?showComment=1304641721623", "date_download": "2020-01-18T08:43:50Z", "digest": "sha1:QPJLHQR37JQ5OHEDU5DTLYNZJVIQ5HO7", "length": 10130, "nlines": 67, "source_domain": "parisvijay.blogspot.com", "title": "அந்த நாள் ஞாபகம் நினைவிலே ... (1) ~ Paris Vijay", "raw_content": "\nஅந்த நாள் ஞாபகம் நினைவிலே ... (1)\nதமிழ் இணைய உலகில் புது நட்புகளை உருவாக்கிக்கொள்வது எப்பொழுதுமே அலாதியானது. இணைய நட்பை நேரில் சந்திக்கும் மகிழ்ச்சி அதைவிட அலாதியானது. நண்பர் வினையூக்கியை சில தினங்களுக்கு முன்னர் பாரிஸில் வரவேற்று இல்லத்திற்கு அழைத்து வரும்பொழுது 30 வருடங்களுக்கு முன்னர் நான் முதன்முதலில் பாரிஸிற்கு வந்த நினைவுகள் மலர்ந்தன.\nமலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கும்பொழுது, \"நீங்கள் ஏன் வலைப்பதிவு ஒன்றைத் தொடங்கக்கூடாது\" என வினையூக்கி கேட்டார். நண்பர் ஓசை செல்லா கூட நீண்ட காலமாக என்னிடம் இதையே வலியுறுத்திக்கொண்டிருந்தார். பணிச்சூழல் காரணமாகத் வலையுலக முயற்சியைத் தள்ளிப்போட்டுக்கொண்டிருந்தேன்.\nமுப்பது வருடங்களுக்கு முன்னர் மே மூன்றாம் தேதி, பிரெஞ்சு தேசத்தில் நான் காலடி வைத்த தினமான இன்றே, என் அயல் தேசத்து அனுபவங்களை பதியத் துவங்குகின்றேன்.\nகல்லூரி காலம் தொட்டு பிரான்சு கனவு தேசம் ஆனாலும், படிப்பும் வாழ்க்கையோட்டமும் என்னை டாலர் தேசத்திற்கே முதலில் கூட்டிச்சென்றது. 1981 ஆம் வருடம், வசந்த காலக் காற்றை சுவாசித்துக்கொண்டே, பாரிஸில் காலடி எடுத்து வைக்கின்றேன்.\nஈஃபிள் கோபுரத்தை தூரத்தில் கண்கொண்டு. சைன் நதிக்கரையில் கலை இலக்கிய ரசனையை நினைவில் பிணைத்துக்கொண்டு, எனக்கான தங்குமிடத்தை நோக்கி காரில் விரைந்து கொண்டிருந்த பொழுது என் லட்சியம் நிறைவேறிய மகிழ்ச்சி என் கண்களிலும் பேச்சிலும் தெரிந்ததை, அமெரிக்காவில் சந்தித்த பிரெஞ்சு தம்பதியர் வெகுவாக ரசித்துக் கொண்டிருந்தனர்,\nயுனெஸ்கோவில் பயிற்சிப் பெற, பாரிஸ் வந்த எனக்கு மேற்சொன்ன பிரெஞ்சு தம்பதியினர்தாம் இலவசமாக, ஆனாலும் மிகுந்த வசதியுடன் கூடிய அரண்மனையின் இணைப்பாக இருந்த இல்லம் ஒன்றில் இடம் கொடுத்தனர், நான் தங்கவைக்கப்பட்ட இடத்தின் வலது பக்கத்தில் பிரெஞ்சு அதிபரின் மாளிகை, இடது பக்கம் அமெரிக்க தூதரின் இல்லம்.\nபண்பாட்டு காலாச்சார அடையாளங்களுடன் நவ நாகரிக ஆடையலங்கார கடைகளையும் கொண்டிருந்த உலகப்புகழ்பெற்ற இந்தத் தெருவின் பெயர் Rue du Faubourg Saint Honoré.\nஉலகப் புகழ் பெற்றவர்களையும் பணக்காரர்களையும் இந்தத் தெருவில் சர்வசாதரணமாகப் பார்க்கலாம் என்று கூறிய பிரெஞ்சு தம்பதியினர் மதிய உணவிற்காக, அருகில் இருந்த இந்திய உணவகத்திற்குக் கூட்டிசென்றனர்,\nஅங்கும் எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது,\n உங்கள் வலைப்பூ \"உலகம் சுற்றும் வாலிபன்\" படம் மாதிரி இருக்க வாழ்த்துகிறேன் தம்பி வினையூக்கி பலரையும் பயிற்றுவித்தவன் தம்பி வினையூக்கி பலரையும் பயிற்றுவித்தவன் \nஅங்கும் எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது,///\nஉங்கள் வாழ்வின் ஆச்சரியப்பகுதிகளை , விரைவாக எதிர் பார்க்கின்றோம்...\nவலைபூவிலும் உங்கள் வாசத்தை பார்ப்பதில் மிகுந்த ஆர்வமாக இருக்கின்றோம் ...\nநன்றி முதல் சிறப்பான பகிர்விற்கு...\nவாழ்த்துக்கு நன்றி வினையூக்கி. ஊங்கள் உதவியாலும்,அன்புத்தொல்லையாலும் ஆரம்பித்த வினைதான் இது.\nவாழ்த்துக்கு நன்றி செல்லா அவர்களே. வெளிநாடு செல்லுமுன், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் பிகார் மாநிலங்களிலும், சென்னை, கல்குத்தா, டெல்லி போன்ற நகரங்களிலும் வாழ்ந்தவன். உலகில் நான்கு கண்டங்களில் பணிபுரிந்தவன் என்றமையால், என் வலைப்பூவிற்கு \"உலகம் சுற்றும் வாலிபன்\" என்றுதான் பெயர் வைக்கலாம் என்று நினைத்தேன். மனதால் வாலிபனாக நினைத்தாலும் வயதால் சாத்தியமில்லை.\nஉங்கள் வலைப் பூ நிச்சயம் மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும். வாழ்த்துக்கள்.\nlkc அவர்களுக்கு வணக்கம் பல. உங்கள் ஆர்வத்திற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி. உங்கள் எதிர்பார்த்தல் எனக்கு அச்சதைக் கொடுக்கிறது. முயற்சி செய்கிறேன். அன்புடன் விஜய்\nவாழ்த்துகள் விஜய். உலகில் நான்கு கண்டங்களில் பணிபுரிந்த உங்கள் அனுபவங்கள், தமிழர்களுக்குக் கண்கண்ட மருந்து. கவினுலக விருந்து.\nவிவரப் பக்கத்தில் உங்கள் அசல் முகத்தை வைத்தால் என்ன\nபிரெஞ்சு . பிரான்ஸ் (3)\nஅந்த நாள் ஞாபகம் நினைவிலே ... (3)\nஅந்த நாள் ஞாபகம் நினைவிலே ... (2)\nஅந்த நாள் ஞாபகம் நினைவிலே ... (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/05/blog-post_19.html", "date_download": "2020-01-18T08:33:42Z", "digest": "sha1:5345VGCOAVTZ7XHUYXTKOX7QFLV3HZNB", "length": 12205, "nlines": 318, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தி.நகரில் கிழக்கு ஷோரூம்", "raw_content": "\nஇறும்பூதளிக்கும் செய்தி: என் புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுவிட்டன\nநேசமித்ரன் – எழுத்தாளர் முற்றத்தில்\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசன் TVயை சா���்சியாக்கி திமுக எதிர்ப்பு\nஇயற்கை தன்னாட்சியில் நம்பிக்கை கொண்டிருந்தார் காந்தி - அஸீம் ஸ்ரீவஸ்தவா\nபுத்தகத் திருவிழா பரிந்துரை -1\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nஸ்ரீதர் நாராயணனின் ‘கத்திக்காரன்’ சிறுகதைத் தொகுதி குறித்து\nT Dharmaraj Speech | அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை | டி.தரு...\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nபொதுவாக கிழக்கு ஷோரூம் பல்வேறு இடங்களில் தொடங்கப்படும்போது முதல் வரிசையில் நான் இருப்பது வழக்கம். ஆனால் இப்போது சிங்கப்பூரில் இருப்பதால் முடியவில்லை.\nஅதிகம் சத்தம் போடாமல் தி.நகரில், பஸ் ஸ்டாண்டுக்குப் பக்கத்தில் 100 சதுர அடிக்கும் குறைவான குட்டி இடத்தில் ஒரு ஷோரூமைத் தொடங்கியுள்ளோம்.\n3B, பி.எம்.ஜி. காம்ப்ளக்ஸ் (தரைத்தளம்)\n57, தெற்கு உஸ்மான் சாலை (ரத்னா பவன் எதிரில், தி.நகர் பேருந்து நிலையம் அருகில்)\nசென்னையின் பிற பகுதிகளில் இருப்பவர்கள் எல்டாம்ஸ் ரோடுக்கு வரமுடியாவிட்டாலும் எப்படியும் தி.நகருக்கு ஷாப்பிங் போவீர்கள். சென்னையின் எந்த மூலையிலிருந்தும் தி.நகர் பஸ் ஸ்டாண்ட் வர இரண்டு பஸ்களில் ஏறி இறங்கினால் போதும். இறங்கி, அப்படியே புத்தகத்தை வாங்கிக்கொண்டு, உடனே மீண்டும் பஸ்ஸில் ஏறி வீட்டுக்குச் சென்றுவிடலாம்.\nநல்லா விஷயம் பத்ரி வாழ்த்துக்கள்,நானும் தி.நகர்தான்\nஇதை ஏற்கெனவே ஒரு முறை சொல்லி இருந்தேன்.நல்ல விஷயம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nமதி கார்ட்டூன்ஸ் புத்தக வெளியீட்டு விழா\nஐஃபோன் App எழுதத் தெரிந்தவர்கள் தேவை\nகிழக்கு மொட்டைமாடிக் கூட்டம்: போலி மருந்து / காலாவ...\nசிங்கப்பூர் டயரி - 6\nசிங்கப்பூர் டயரி - 5\nசிங்கப்பூர் டயரி - 4\nசிங்கப்பூர் டயரி - 3\nசிங்கப்பூர் டயரி - 2\nசிங்கப்பூர் டயரி - 1\nமாமல்லபுரம் - ஒரு சிறுவனின் பார்வையில்\nஓங்கி உலகளந்த உத்தமன்: திரிவிக்கிரமச் சிற்பத் தொகு...\nஎழுத்து முறைகளின் வரலாறு - பேரா. சுவாமிநாதன்\nசிங்கப்பூர், மலேசியா தமிழ் எடிட்டிங் பயிற்சி அமர்வ...\nபூமியை மீட்ட பன்றி: வராக சிற்பத் தொகுதி\nடி-20 உலகக்கோப்பை: மீண்டும் வெல்லுமா இந்தியா\nபதிப்புக் கா���்புரிமை - உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24505", "date_download": "2020-01-18T10:16:32Z", "digest": "sha1:N3TST6PQ3KZJY77NEY2P6MDQKQDZ7ZGI", "length": 6264, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "தீய எண்ணங்கள் தொலைய, நலன்கள் பெருக வைக்கும் சுவாமிநாத ஸ்வாமி ஸ்லோகம் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > மந்திரங்கள்\nதீய எண்ணங்கள் தொலைய, நலன்கள் பெருக வைக்கும் சுவாமிநாத ஸ்வாமி ஸ்லோகம்\nகாஷாய ஸம்வீத காத்ரம் - காம\nரோகாதி ஸம்ஹாரி பிக்ஷான்ன பாத்ரம்\nகாருண்ய ஸம்பூர்ண நேத்ரம் - ஸக்தி\nஹஸ்தம் பவித்ரம் பஜே ஸம்பு புத்ரம் -\nபொதுப் பொருள்: பற்றற்ற முனிவரை போல காஷாய வஸ்திரத்தினால் அலங்கரிக்கப்பட்டவரே, காமம், மோகம் போன்ற தீய எண்ணங்களை பக்தர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள பிட்சைப் பாத்திரம் ஏந்தியிருப்பவரே, கருணை பொழியும் கண்களை உடையவரே, வேலைக் கையில் பற்றியவரே, பக்தர்களை பரிசுத்தமாக்குபவரே, ஈசனுக்கே ஞானம் விளக்கிய சுவாமிநாத சுவாமியே, தங்களுக்கு நமஸ்காரம். என் மனதிலிருந்து தீய எண்ணங்களை நீக்கி, என் நலன்களை பெருக்குமாறு உம்மை வேண்டுகிறேன்.(செவ்வாய், வியாழக்கிழமைகளில் இந்தத் துதியை பாராயணம் செய்தால், நம் மனதில் தீய எண்ணங்கள் உருவாகாது; அதனால் நம் வாழ்வும் நிம்மதி பெறும்; நலன்கள் பெறும்.)\nபலன் தரும் ஸ்லோகம் மந்திரங்கள் சுவாமிநாத ஸ்வாமி ஸ்லோகம்\nபலன் தரும் ஸ்லோகம்(குறையின்றி நிறைவான வாழ்வு பெற...)\nபலன் தரும் ஸ்லோகம்(சகல ஐஸ்வரியங்களும் கிட்டச் செய்யும் சூர்ய ஸ்லோகம்)\nபலன் தரும் ஸ்லோகம்: (தீவினைகள் அகன்று திருமால் திருவருள் கிட்ட...)\nபலன் தரும் ஸ்லோகம் (சனிதோஷம் நிவர்த்தி பெற...)\nபலன் தரும் ஸ்லோகம் (மனசஞ்சலம், பலவீனம்அகன்று மன அமைதியும் ஆத்மஞானமும் கிட்ட...)\nபலன் தரும் ஸ்லோகம்(கிரக தோஷங்கள் விலக )\nபொய் சிரிப்புக்கும் மருத்துவப் பலன் உண்டு\n18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)\n15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபனியுடன் போகி பண்டிகை புகையும் சேர்ந்து கொண்டதால் புகை மண்டலமான சென்னை நகரம்: வாகன ஓட்டிகள் அவதி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Main.asp?Id=1", "date_download": "2020-01-18T10:15:17Z", "digest": "sha1:JNXICC663JKAPO2DRCUL3PTIJRT6IQ6N", "length": 4819, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Health News, latest medical news, health news, medical news,health articles, diabetes, medical conditions - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆலோசனை\nமகாராஷ்டிராவில் ஷீரடி சாய்பாபா கோயில் காலவரையின்றி மூடல்\nசீனப் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nநிர்பயா வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி பவன்குமார் மனுவை 20ல் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nஹெர்பல் ஹேர் டையினை நம்பலாமா\nஜெனரல் மோட்டார் டயட்.. கேள்விப்பட்டிருக்கீங்களா\nதனியே தவிக்கும் நவீன வாழ்க்கை\nநோயாளிகள் பாதுகாப்புக்கு செய்ய வேண்டியவை\nஆரோக்கியமான சிறுநீரகங்களுக்கு அவசிய ஆலோசனைகள்\nதமிழகத்தின் முதல் திருநங்கை செவிலியர்\nதானம் செய்யும் சாமன்யர்கள்... பலன் பெறும் பணக்காரர்கள்\nலட்சத்தில் ஒருவரை தாக்கும் மைலோமா\nபல் சொத்தைக்கு எளிய தீர்வு\n18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)\n15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபனியுடன் போகி பண்டிகை புகையும் சேர்ந்து கொண்டதால் புகை மண்டலமான சென்னை நகரம்: வாகன ஓட்டிகள் அவதி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/tamilnadu/constituency/Tiruvannamalai", "date_download": "2020-01-18T08:19:37Z", "digest": "sha1:2TGYEUO7IH3R2MG3RSUMFMKLANQKERAE", "length": 30765, "nlines": 74, "source_domain": "election.maalaimalar.com", "title": "Constituency Detailed Page", "raw_content": "\nகூட்டணி குறித்து தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் பேசவேண்டாம்- மு.க.ஸ்டாலின் அறிக்கை\nபிரச்சினைக்கு முற்றுப்புள்ளி- மு.க.ஸ்டாலினை சந்தித்த கே.எஸ்.அழகிரி பேட்டி\nகூட்டணி குறித்து தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் பேசவேண்டாம்- மு.க.ஸ்டாலின் அறிக்கை\nபிரச்சினைக்கு முற்றுப்புள்ளி- மு.க.ஸ்டாலினை சந்தித்த கே.எஸ்.அழகிரி பேட்டி\nபெண்: 513115 திருநங்கை: 60\nவேட்பாளர்கள் பெற்ற வாக்குகள��� பின்வருமாறு: 1. அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி - அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்-362085 2. சி.என்.அண்ணாதுரை - திராவிட முன்னேற்ற கழகம்-666272-வெற்றி 3. ஞானசேகரன்-அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்.-38639 4. இரா.அருள் - மக்கள் நீதி மய்யம்-14654 5. பா.பாபு - பகுஜன் சமாஜ் கட்சி-4124 6. சி.காஸ்திரி- அகில இந்திய உழவர்கள் உழைப்பாளர்கள் கட்சி-1999 7. இரா.ரமேஷ் பாபு - நாம் தமிழர் கட்சி-27503 8. சா.அண்ணாதுரை - சுயேச்சை-1218 9. ப.அண்ணாதுரை - சுயேச்சை-848 10.மு.அன்பழகன்- சுயேச்சை-824 11. பு.இந்திரமோகன் - சுயேச்சை-728 12. பி.எஸ்.உதயகுமார் - சுயேச்சை-759 13. மு.அய்யப்பன் - சுயேச்சை-851 14. சு.கருணா - சுயேச்சை-1855 15. சு.கலைமணி - சுயேச்சை-1632 16. ஆர்.கிருஷ்ணமூர்த்தி - சுயேச்சை-4001 17. அ.கிருஷ்ணமூர்த்தி - சுயேச்சை-4175 18. தி.சிவகுருராஜ் - சுயேச்சை-1758 19. ம.படவேட்டான் - சுயேச்சை-606 20. க.ரகுநாதன் - சுயேச்சை-506 21. தி.ராஜேந்திரன் - சுயேச்சை-571 22. அ.விக்னேஷ்வரன் - சுயேச்சை-606 23. அ.விஜயன் - சுயேச்சை-623 24. ஆர்.வேலு - சுயேச்சை-1638 25. டி.எஸ்.அண்ணாதுரை - சுயேச்சை-937 வாக்காளர்கள் எவ்வளவு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர்கள் பட்டியலின் படி திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 14,54,657 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7,20,557. பெண் வாக்காளர்கள் 7,34,031. மூன்றாம் பாலினத்தினர் 69 பேர் உள்ளனர். சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்காளர்களின் எண்ணிக்கை விவரம் வருமாறு:- ஜோலார்பேட்டை ....................... 2,27,960 திருப்பத்தூர்............................. 2,25,866 செங்கம் (தனி).......................... 2,59,542 திருவண்ணாமலை....................... 2,71,278 கீழ்பென்னாத்தூர்......................... 2,41,521 கலசபாக்கம்.............................. 2,28,490 திருவண்ணாமலை என்றதும் அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபம் மற்றும் பவுர்ணமி கிரிவலம்தான் அனைவரின் நினைவுக்கும் வரும். பஞ்சபூதங்களில் ஒன்றான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், நினைத்தாலே முக்தி தரும் தலமாக விளங்கி வருகிறது. இங்கு நடைபெறும் கார்த்திகை மகாதீப விழா இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பிரசித்தி பெற்றதாகும். கார்த்திகை மகா தீபத்தின்போது 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும், பவுர்ணமி நாட்களில் பல லட்சம் பக்தர்களும் திருவண்ணாமலையில் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்கிறார்கள். இதனால் திருவண்ணாமலை நகரமானது மாதத்தில் 2 நாட்கள் திருவிழாகோலமாக காட்சியளிக்கும். மேலும் திருவண்ணாமலை நகரம் மாவட்டத்த��ன் தலைநகராகவும் விளங்குகிறது. அதேபோன்று திருவண்ணாமலையில் உள்ள ரமணாஸ்ரமம், சாத்தனூர் அணை, ஜவ்வாதுமலை ஆகியவையும் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் இடம்பெற்றுள்ளன. இவ்வளவு சிறப்பு பெற்ற திருவண்ணாமலை 1957 மற்றும் 1962-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் நாடாளுமன்ற தொகுதியாக இருந்து தேர்தலை சந்தித்தது. பின்னர் தொகுதி மறுசீரமைப்பில் 1967-ல் திண்டிவனம் தொகுதியாக மாற்றப்பட்டது. அதன்பின்னர் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியாக இருந்தது. தொடர்ந்து தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் 2009-ல் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி மீண்டும் உருவானது. திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் (தனி), திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், கலசபாக்கம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. திருப்பத்தூர் நாடாளுமன்ற தொகுதியாக இருந்தபோது 1996, 1998, 1999, 2004 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த த.வேணுகோபால் வெற்றிபெற்றார். திருவண்ணாமலை தொகுதியாக மாறிய பின்னர் 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் தி.மு.க.சார்பில் வேணுகோபால் மீண்டும் போட்டியிட்டார். அதில் அவர் 4,73,866 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து பா.ம.க. சார்பில் போட்டியிட்ட ஜெ.குரு என்கிற ஜெ.குருநாதன் 2,88,566 வாக்குகள் பெற்றார். 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வனரோஜா 5,00,751 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 3,32,125 வாக்குகள் பெற்றார். 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் அடங்கி உள்ள ஜோலார்பேட்டை, கலசபாக்கம் ஆகிய 2 தொகுதிகளில் அ.தி.மு.க.வும், செங்கம் (தனி), திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், திருப்பத்தூர் ஆகிய 4 தொகுதிகளில் தி.மு.க.வும் வெற்றிபெற்று சமபலத்துடன் உள்ளன. தீர்க்கப்படாத பிரச்சினைகள் திருவண்ணாமலையில் இயங்கிவந்த டான்காப் கடலை எண்ணெய் ஆலை கடந்த 2002&ம் ஆண்டு மூடப்பட்டது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுளள்ளனர். இந்த டான்காப் ஆலையை திறக்கவேண்டும் என்று விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் இதுவரை ஆலையை திறக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. திருவண்ணாமலை மாவட்டத்தை பொறுத்தவரையில் விவசாயமே பிரதான தொழிலாக இருக்கிறது. அதிலும் வானம்பார்த்த பூமியே அதிகம் இருப்பதால் வேர்க்கடலை அதிகமாக பயிரிடப்படுகிறது. எனவே விவசாயிகளின் நலன்கருதி டான்காப் ஆலையை திறக்கவேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. அதேபோன்று திருவண்ணாமலை பஸ்நிலையம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் ஒவ்வொரு பவுர்ணமியின்போதும், கார்த்திகை தீபத்தின்போதும் நகருக்கு வெளியே தற்காலிக பஸ்நிலையங்கள் அமைக்கப் பட்டு வருகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் ஒவ்வொரு பஸ்நிலையத்துக்கும் செல்வதில் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே நகருக்கு வெளியே பஸ்நிலையம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை நீண்டநாட்களாக இருந்துவருகிறது. இதற்காக பஸ்நிலையம் அமைக்க இடம்தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. ஆனால் நிதி ஒதுக்கியும் இதுவரை இடம் தேர்வு செய்யப்படவில்லை. திருவண்ணாமலை நகரில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் அனைத்தும் ஈசானிய பகுதியில் குவித்துவைக்கப்பட்டது. இதில் மர்ம நபர்கள் அடிக்கடி தீவைத்துவிடுகிறார்கள். கிரிவலப்பாதையில் இருப்பதால் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும்நிலை உள்ளது. திருவண்ணாமலையில் மலையடிவாரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகட்டி பலஆண்டுகளாக வசித்துவருகிறாக்கள். இந்த குடியிருப்புகளுக்கு பட்டா, மின் இணைப்பு வழங்கப்படவில்லை. குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கவேண்டும், மின்இணைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் பல ஆண்டுகளாக உள்ளது. அ.தி.மு.க., தி.மு.க. நேரடிப்போட்டி வருகிற தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தியும், தி.மு.க. சார்பில் சி.என்.அண்ணாதுரையும் போட்டியிடுகின்றனர். இதனால் திருவண்ணாமலை தொகுதியில் அ.தி.மு.க&தி.மு.க. இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ.வாகவும், அமைச்சராகவும் இருந்த வர். அரசியலில் நல்லஅனுபவம் பெற் றவர். தி.மு.க. சார்பில் போட்டியிடும் சி.என்.அண்ணாதுரை கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவியவர். எனவே அவர் இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்றே தீரவேண்டும் என்ற நோக்கத்தில் தேர்தல் பணியாற்றுவார். அதேநேரத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி திருவண்ணாமலை தொகுதியை அ.தி.மு.க. தக்கவைக்கவேண்டும் என்றநோக்கத்தில் களத்தில் இறங்குவார். எனவே திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் இந்த முறை பலத்தபோட்டி இருக்கும். 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஜோலார்பேட்டை, கலசபாக்கம் ஆகிய 2 தொகுதிகளில் அ.தி.மு.க.வும், செங்கம், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், திருப்பத்தூர் ஆகிய 4 தொகுதிகளில் தி.மு.க.வும் வெற்றிபெற்றுள்ளன. ஜோலார்பேட்டை (அ.தி.மு.க. வெற்றி) கே.சி.வீரமணி (அ.தி.மு.க.) .............. 82,525 சி.கவிதா (தி.மு.க) ....................... 71,534 ஜி. பொன்னுசாமி (பா.ம.க.) ............... 17,516 ஏ.பயாஸ்பாஷா (தே.மு.தி.க.) .............. 3,509 திருப்பத்தூர் (தி.மு.க. வெற்றி) ஏ.நல்லதம்பி (தி.மு.க.) .................... 80,791 டி.டி.குமார் (அ.தி.மு.க.) ................... 73,144 டி.கே.ராஜா (பா.ம.க.) ..................... 12,227 கே.அரிகிருஷ்ணன் (தே.மு.தி.க.) ........... 3,968 செங்கம் (தனி) (தி.மு.க. வெற்றி) மு.பெ.கிரி (தி.மு.க.) ................ 95,939 எம்.தினகரன் (அ.தி.மு.க.) ........ 83,248 சி.முருகன் (பா.ம.க.) ................. 15,114 ஏ.கலையரசி (தே.மு.தி.க.) ......... 8,007 திருவண்ணாமலை (தி.மு.க. வெற்றி) எ.வ. வேலு (தி.மு.க.) ...........................1,16,484 பெருமாள்நகர் கே.ராஜன் (அ.தி.மு.க.) ............ 66,136 எல்.பாண்டியன் (பா.ம.க.) ........................ 7,916 எஸ்.மணிகண்டன் (தே.மு.தி.க.) ................. 5,075 கீழ்பென்னாத்தூர் (தி.மு.க. வெற்றி) கு.பிச்சாண்டி (தி.மு.க.) .........................99,070 கே.செல்வமணி (அ.தி.மு.க.) ...................64,404 கோ.எதிரொலிமணியன் (பா.ம.க.) ............20,737 ஜோதி (இந்திய கம்யூனிஸ்டு கட்சி) .. 4,613 கலசபாக்கம் (அ.தி.மு.க. வெற்றி) வி.பன்னீர்செல்வம் (அ.தி.மு.க.) ............. 84,394 ஜி.குமார் (காங்கிரஸ்) ............................ 57,980 ஆர்.காளிதாஸ் (பா.ம.க.) ...................... 23,825 எம்.நேரு (தே.மு.தி.க.) ........................... 9,932 வெற்றி யார் கையில் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர்கள் பட்டியலின் படி திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 14,54,657 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7,20,557. பெண் வாக்காளர்கள் 7,34,031. மூன்றாம் பாலினத்தினர் 69 பேர் உள்ளனர். சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்காளர்களின் எண்ணிக்கை விவரம் வருமாறு:- ஜோலார்பேட்டை ....................... 2,27,960 திருப்பத்தூர்............................. 2,25,866 செங்கம் (தனி).......................... 2,59,542 திருவண்ணாமலை....................... 2,71,278 கீழ்பென்னாத்தூர்......................... 2,41,521 கலசபாக்கம்.............................. 2,28,490 திருவண்ணாமலை என்றதும் அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபம் மற்றும் பவுர்ணமி கிரிவலம்தான் அனைவரின் நினைவுக்கும் வரும். பஞ்சபூதங்களில் ஒன்றான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், நினைத்தாலே முக்தி தரும் தலமாக விளங்கி வருகிறது. இங்கு நடைபெறும் கார்த்திகை மகாதீப விழா இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பிரசித்தி பெற்றதாகும். கார்த்திகை மகா தீபத்தின்போது 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும், பவுர்ணமி நாட்களில் பல லட்சம் பக்தர்களும் திருவண்ணாமலையில் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்கிறார்கள். இதனால் திருவண்ணாமலை நகரமானது மாதத்தில் 2 நாட்கள் திருவிழாகோலமாக காட்சியளிக்கும். மேலும் திருவண்ணாமலை நகரம் மாவட்டத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. அதேபோன்று திருவண்ணாமலையில் உள்ள ரமணாஸ்ரமம், சாத்தனூர் அணை, ஜவ்வாதுமலை ஆகியவையும் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் இடம்பெற்றுள்ளன. இவ்வளவு சிறப்பு பெற்ற திருவண்ணாமலை 1957 மற்றும் 1962-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் நாடாளுமன்ற தொகுதியாக இருந்து தேர்தலை சந்தித்தது. பின்னர் தொகுதி மறுசீரமைப்பில் 1967-ல் திண்டிவனம் தொகுதியாக மாற்றப்பட்டது. அதன்பின்னர் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியாக இருந்தது. தொடர்ந்து தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் 2009-ல் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி மீண்டும் உருவானது. திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் (தனி), திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், கலசபாக்கம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. திருப்பத்தூர் நாடாளுமன்ற தொகுதியாக இருந்தபோது 1996, 1998, 1999, 2004 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த த.வேணுகோபால் வெற்றிபெற்றார். திருவண்ணாமலை தொகுதியாக மாறிய பின்னர் 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் தி.மு.க.சார்பில் வேணுகோபால் மீண்டும் போட்டியிட்டார். அதில் அவர் 4,73,866 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து பா.ம.க. சார்பில் போட்டியிட்ட ஜெ.குரு என்கிற ஜெ.குருநாதன் 2,88,566 வாக்குகள் பெற்றார். 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வனரோஜா 5,00,751 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 3,32,125 வாக்குகள் பெற்றார். 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் அடங்கி உள்ள ஜோலார்பேட்டை, கலசபாக்கம் ஆகிய 2 தொகுதிகளில் அ.தி.மு.க.வும், செங்கம் (தனி), திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், திருப்பத்தூர் ஆகிய 4 தொகுதிகளில் தி.மு.க.வும் வெற்றிபெற்று சமபலத்துடன் உள்ளன. தீர்க்கப்படாத பிரச்சினைகள் திருவண்ணாமலையில் இயங்கிவந்த டான்காப் கடலை எண்ணெய் ஆலை கடந்த 2002&ம் ஆண்டு மூடப்பட்டது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுளள்ளனர். இந்த டான்காப் ஆலையை திறக்கவேண்டும் என்று விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் இதுவரை ஆலையை திறக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. திருவண்ணாமலை மாவட்டத்தை பொறுத்தவரையில் விவசாயமே பிரதான தொழிலாக இருக்கிறது. அதிலும் வானம்பார்த்த பூமியே அதிகம் இருப்பதால் வேர்க்கடலை அதிகமாக பயிரிடப்படுகிறது. எனவே விவசாயிகளின் நலன்கருதி டான்காப் ஆலையை திறக்கவேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. அதேபோன்று திருவண்ணாமலை பஸ்நிலையம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் ஒவ்வொரு பவுர்ணமியின்போதும், கார்த்திகை தீபத்தின்போதும் நகருக்கு வெளியே தற்காலிக பஸ்நிலையங்கள் அமைக்கப் பட்டு வருகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் ஒவ்வொரு பஸ்நிலையத்துக்கும் செல்வதில் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே நகருக்கு வெளியே பஸ்நிலையம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை நீண்டநாட்களாக இருந்துவருகிறது. இதற்காக பஸ்நிலையம் அமைக்க இடம்தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. ஆனால் நிதி ஒதுக்கியும் இதுவரை இடம் தேர்வு செய்யப்படவில்லை. திருவண்ணாமலை நகரில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் அனைத்தும் ஈசானிய பகுதியில் குவித்துவைக்கப்பட்டது. இதில் மர்ம நபர்கள் அடிக்கடி தீவைத்துவிடுகிறார்கள். கிரிவலப்பாதையில் இருப்பதால் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும்நிலை உள்ளது. திருவண்ணாமலையில் மலையடிவாரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகட்டி பலஆண்டுகளாக வசித்துவருகிறாக்கள். இந்த குடியிருப்புகளுக்கு பட்டா, மின் இணைப்பு வழங்கப்படவில்லை. குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கவேண்டும், மின்இணைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் பல ஆண்டுகளாக உள்ளது. அ.தி.மு.க., தி.மு.க. நேரடிப்போட்டி வருகிற தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தியும், தி.மு.க. சார்பில் சி.என்.அண்ணாதுரையும் போட்டியிடுகின்றனர். இதனால் திருவண்ணாமலை தொகுதியில் அ.தி.மு.க&தி.மு.க. இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ.வாகவும், அமைச்சராகவும் இருந்த வர். அரசியலில் நல்லஅனுபவம் பெற் றவர். தி.மு.க. சார்பில் போட்டியிடும் சி.என்.அண்ணாதுரை கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவியவர். எனவே அவர் இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்றே தீரவேண்டும் என்ற நோக்கத்தில் தேர்தல் பணியாற்றுவார். அதேநேரத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி திருவண்ணாமலை தொகுதியை அ.தி.மு.க. தக்கவைக்கவேண்டும் என்றநோக்கத்தில் களத்தில் இறங்குவார். எனவே திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் இந்த முறை பலத்தபோட்டி இருக்கும். 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஜோலார்பேட்டை, கலசபாக்கம் ஆகிய 2 தொகுதிகளில் அ.தி.மு.க.வும், செங்கம், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், திருப்பத்தூர் ஆகிய 4 தொகுதிகளில் தி.மு.க.வும் வெற்றிபெற்றுள்ளன. ஜோலார்பேட்டை (அ.தி.மு.க. வெற்றி) கே.சி.வீரமணி (அ.தி.மு.க.) .............. 82,525 சி.கவிதா (தி.மு.க) ....................... 71,534 ஜி. பொன்னுசாமி (பா.ம.க.) ............... 17,516 ஏ.பயாஸ்பாஷா (தே.மு.தி.க.) .............. 3,509 திருப்பத்தூர் (தி.மு.க. வெற்றி) ஏ.நல்லதம்பி (தி.மு.க.) .................... 80,791 டி.டி.குமார் (அ.தி.மு.க.) ................... 73,144 டி.கே.ராஜா (பா.ம.க.) ..................... 12,227 கே.அரிகிருஷ்ணன் (தே.மு.தி.க.) ........... 3,968 செங்கம் (தனி) (தி.மு.க. வெற்றி) மு.பெ.கிரி (தி.மு.க.) ................ 95,939 எம்.தினகரன் (அ.தி.மு.க.) ........ 83,248 சி.முருகன் (பா.ம.க.) ................. 15,114 ஏ.கலையரசி (தே.மு.தி.க.) ......... 8,007 திருவண்ணாமலை (தி.மு.க. வெற்றி) எ.வ. வேலு (தி.மு.க.) ...........................1,16,484 பெருமாள்நகர் கே.ராஜன் (அ.தி.மு.க.) ............ 66,136 எல்.பாண்டியன் (பா.ம.க.) ........................ 7,916 எஸ்.மணிகண்டன் (தே.மு.தி.க.) ................. 5,075 கீழ்பென்னாத்தூர் (தி.மு.க. வெற்றி) கு.பிச்சாண்டி (தி.மு.க.) .........................99,070 கே.செல்வமணி (அ.தி.மு.க.) ...................64,404 கோ.எதிரொலிமணியன் (பா.ம.க.) ............20,737 ஜோதி (இந்திய கம்யூனிஸ்டு கட்சி) .. 4,613 கலசபாக்கம் (அ.தி.மு.க. வெற்றி) வி.பன்னீர்செல்வம் (அ.தி.மு.க.) ............. 84,394 ஜி.குமார் (காங்கிரஸ்) ............................ 57,980 ஆர்.காளிதாஸ் (பா.ம.க.) ...................... 23,825 எம்.நேரு (தே.மு.தி.க.) ........................... 9,932 வெற்றி யார் கையில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியை பொறுத்த வரையில் தி.மு.க. சார்பில் த.வேணுகோபால் 5 முறை தொடர்ந்து வெற்றிபெற்றுள்ளார். கடந்த 2014 தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஆர்.வனரோஜா வெற்றிபெற்றார். இதனால் திரு வண்ணாமலை தி.மு.க. கோட்டையாகவே இருந்து வருகிறது. திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் கடந்த தேர்தலில் வெற்றிபெற்ற வனரோஜா, செங்கம் சட்டமன்ற தொகுதியில் உள்ள மேல்ராவந்தவாடி என்ற கிராமத்தை தத்தெடுத்தார். ஆனால் அந்த கிராமத்துக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை என்பது பொதுமக்களின் குற்றச் சாட்டு. பள்ளி கட்டிடங்கள், அங்கன்வாடி கட்டிடங்கள் கட்டிக் கொடுத்துள்ளார். தேவையான இடங்களில் உயர்கோபுர மின்விளக்கு வசதிகள் செய்துகொடுத்துள்ளார். திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. மேலும் ஆவூர் பகுதியில் கோரைப்பாய் உற்பத்தி அதிக அளவில் உள்ளது. பெயர் சொல்லும் அளவுக்கு இந்த தொகுதியில் இதுவரை வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் எந்தவித தொழிற்சாலையும் கொண்டுவரப்படவில்லை. தொடர்ந்து தி.மு.க. அதிகமுறை வெற்றிபெற்றுள்ள இந்த தொகுதியில் கடந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்றுள்ளது. தற்போது அ.தி.மு.க. சார்பில் அரசியல் அனுபவமிக்க முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ண மூர்த்தி போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றிபெறுவது வேட்பாளர்களின் செயல்பாட்டை பொறுத்தே இருக்கும் என்று தொகுதி மக்கள் கூறுகின்றனர். 2014-ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியை பொறுத்த வரையில் தி.மு.க. சார்பில் த.வேணுகோபால் 5 முறை தொடர்ந்து வெற்றிபெற்றுள்ளார். கடந்த 2014 தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஆர்.வனரோஜா வெற்றிபெற்றார். இதனால் திரு வண்ணாமலை தி.மு.க. கோட்டையாகவே இருந்து வருகிறது. திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் கடந்த தேர்தலில் வெற்றிபெற்ற வனரோஜா, செங்கம் சட்டம���்ற தொகுதியில் உள்ள மேல்ராவந்தவாடி என்ற கிராமத்தை தத்தெடுத்தார். ஆனால் அந்த கிராமத்துக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை என்பது பொதுமக்களின் குற்றச் சாட்டு. பள்ளி கட்டிடங்கள், அங்கன்வாடி கட்டிடங்கள் கட்டிக் கொடுத்துள்ளார். தேவையான இடங்களில் உயர்கோபுர மின்விளக்கு வசதிகள் செய்துகொடுத்துள்ளார். திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. மேலும் ஆவூர் பகுதியில் கோரைப்பாய் உற்பத்தி அதிக அளவில் உள்ளது. பெயர் சொல்லும் அளவுக்கு இந்த தொகுதியில் இதுவரை வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் எந்தவித தொழிற்சாலையும் கொண்டுவரப்படவில்லை. தொடர்ந்து தி.மு.க. அதிகமுறை வெற்றிபெற்றுள்ள இந்த தொகுதியில் கடந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்றுள்ளது. தற்போது அ.தி.மு.க. சார்பில் அரசியல் அனுபவமிக்க முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ண மூர்த்தி போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றிபெறுவது வேட்பாளர்களின் செயல்பாட்டை பொறுத்தே இருக்கும் என்று தொகுதி மக்கள் கூறுகின்றனர். 2014-ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் பேட்டியிட்ட ஆர்.வனரோஜா வெற்றி பெற்றார். முதல் 4 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:- ஆர்.வனரோஜா (அ.தி.மு.க.) .............. 5,00,751 சி.என்.அண்ணாதுரை (தி.மு.க.) ......... 3,32,145 கோ.எதிரொலிமணியன் (பா.ம.க.) ..... 1,57,954 ஏ.சுப்ரமணியன் (காங்கிரஸ்) ................ 17,854\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\n‘பிக்பாஸ்’ முடிந்ததும் கமல்ஹாசன் மீண்டும் அரசியலுக்கு வந்து விடுவார்- ராஜேந்திரபாலாஜி கிண்டல்\nகுறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்க்கவில்லை- துரைமுருகன்\nகாங்கிரஸ் தலைவர்களை ஆர்.எஸ்.எஸ் திருடிக் கொண்டது - ப.சிதம்பரம் தாக்கு\nவேலூரில் தி.மு.க.விற்கு கிடைத்தது உண்மையான வெற்றி அல்ல- அமைச்சர் செல்லூர் ராஜூ\nவேலூரில் அதிமுக-திமுக ஓட்டுகளை பதம் பார்த்த சீமான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1840", "date_download": "2020-01-18T08:56:07Z", "digest": "sha1:OQK4UPIVLOWQW4V65B776FXOU72OTKD3", "length": 23235, "nlines": 187, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple : Temple Details | - | Tamilnadu Temple | வரத் விநாயகர்(அஷ்ட கணபதி-4)", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> விநாயகர் > அருள்மிகு வரத் விநாயகர்(அஷ்ட கணபதி-4) திருக்கோயில்\nஅருள்மிகு வரத் விநாயகர்(அஷ்ட கணபதி-4) திருக்கோயில்\nமூலவர் : வரத் விநாயகர்\nஅம்மன்/தாயார் : ரித்தி, சித்தி\nவிநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி\nஇங்குள்ள விநாயகர் இடஞ்சுழியாக அமைந்திருப்பது தலத்தின் சிறப்பு.\nகாலை 6.30 மணி முதல் 9 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு வரத் விநாயகர் திருக்கோயில் பாலி, புனே, மகாராஷ்டிரா.\nகோபுரம் இருபத்து ஐந்து அடி உயரம் கொண்டது. தங்கத் தகடுகளால் மூடப்பட்டுள்ளது. கோயில் பிரகாரத்தில் சனியுடன் பகவான் ராகு கேதுவும் ஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளனர். தத் மந்திரும் அருகில் உள்ளது. கோயிலின் மேற்குப் புறத்தில் சிறிய ஏரி உள்ளது.\nபுத்திர பாக்கியம் கிடைக்க இங்குள்ள விநாயகரை வழிபடுகின்றனர்.\nவிநாயகருக்கு அருகம்புல், தேங்காய் மாலை சாற்றி அபிஷேகம் செய்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.\nகோயிலில் விக்ரகம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. கணபதியின் வடிவம், இடஞ்சுழியாக உள்ளது. சதுர்த்தியன்று இவரை வழிபட்டு தேங்காயைப் பிரசாதமாகப் பெறும் அன்பர்களுக்கு புத்திரபாக்கியம் கிட்டும் என்பது தொன்றுதொட்டு வரும் நம்பிக்கை. கர்ப்பகிரஹம் எட்டடி நீளம், எட்டடி அகலத்தில் உள்ளது. புராதன விக்ரகம் வெளிப்புறமும் புது விக்ரகம் உட்புறமும் நிறுவப்பட்டுள்ளன. ரித்தி, சித்தி மூர்த்தங்களும் வரத விநாயகர் அருகில் வைக்கப்பட்டுள்ளன. நந்தா தீபம் ஒன்று இங்கே தொடர்ந்து எரிந்துகொண்டு இருக்கிறது விநாயகர் சன்னதிக்கு அருகில் கீழ்ப்புறம் மங்கலேஷ்வர் குடிகொண்டுள்ளார். அவரை தரிசித்த பிறகே வரத் விநாயகரை பக்தர்கள் வழிபடுகின்றனர்.\nபுராண காலத்தில், கவுண்டின்யபுரம் என்ற நகரைத் தலைநகராகக் கொண்டு பீமா என்ற அரசன் ஆண்டு வந்தான். புத்திர பாக்கியம் இல்லாததால் ராஜகுருவின் ஆலோசனைப்படி, பட்டத்து அரசியுடன் வனம் சென்று தவம் செய்யத் தொடங்கினான். வனத்தில் அவர் மகரிஷி விஸ்வாமித்திரரைச் சந்திக்க நேர்ந்தது. விஸ்வாமித்திரர் அரசனுக்கு ஏகாட்சர கணபதி மந்திரத்தை உபதேசித்து, அருகிலிருந்த ஆலயத்தில் தங்கி தவமிருக்கச் சொன்னார். இறையருளாலும் தவ மகிமையாலும் சில நாட்களில் ராணி கருவுற்றாள். தம்பதிகளுக்கு அழகிய ஆண் மகவு ஒன்று பிறந்தது. ருக்மகந்தன் என அக்குழந்தைக்குப் பெயரிட்டனர். வசீகரத்துடன் நற்குணங்களும் நிரம்பப் பெற்ற ஏகாட்சர மந்திரத்தை புதல்வனுக்கும் முறைப்படி உபதேசித்திருந்ததால், ருக்மகந்தனுக்கு விநாயகர் அருளும் கூடியிருந்தது. ஒருநாள் ருக்மகந்தன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். பசியும் தாகமும் தாக்க, அருகிலிருந்த வாசக்னவி என்ற மகரிஷியின் குடிலுக்குச் சென்றான். களைப்புடன் வந்த இளவரசனுக்கு முகமன் கூறி வரவேற்ற முனிவர், குடிலில் தங்கி இளைப்பாறும்படி சொன்னார். தனது பத்தினியிடம் ஆவன செய்யுமாறு பணித்துவிட்டு நீராடச் சென்றார். குடிலில் நுழைந்த இளவரசனின் தோற்றமும் கம்பீரமும் ரிஷி பத்தினி முகுந்தாவை நிலைமறக்க வைத்தது. இயல்பிலேயே நற்குணங்கள் நிறைந்த ருக்மகந்தன் முகுந்தாவின் ஆசையை ஏற்க மறுத்தான். சீற்றம் கொண்ட முகுந்தா அவனை பெருநோய் பீடிக்க சபித்தாள். உருமாறி குரூபியான ருக்மகந்தன் அப்போதும் கலங்காமல் விநாயகர் அருளை வேண்டி தவமிருந்தான்.\nஅது சமயம் நாரதர், ருக்மகந்தனைச் சந்தித்து, சிந்தாமணி என்னும் ஏரியில் நீராடி தவத்தை மேலும் தொடரப் பணித்தார். நாரதரின் அறிவுரைப்படியே ருக்மகந்தன் ஏரியில் நீராடினான். அவனது பழைய உருவம் மீண்டும் திரும்பியது. ரிஷி பத்தினி முகுந்தாவினால் ருக்மகந்தனை மறக்க இயலவில்லை. பத்தினியின் மனநிலையை அறிந்த இந்திரன், ருக்மகந்தன் உருக்கொண்டு முகுந்தாவின் ஆசையைத் தணித்தான். அதன் பலனாக ஓர் ஆண்மகவைப் பெற்றெடுத்தாள். கிரித்சமதா என்ற நாமத்தை, வாசக்னவி முனிவர் அக்குழந்தைக்கு சூட்டினார். வேத மந்திரங்களை முறைப்படி உபதேசித்தார். பல முனிவர்களின் ஆசியும் சேர்ந்து கிரித்சமதாவின் வேத அறிவும் வாக்குத் திறமையும் ஞானமும் பெருகிக்கொண்டே போனது. ஒருசமயம், மகத நாட்டில் ரிஷிகள் அத்ரியும் விஸ்வாமித்திரரும் பங்கேற்ற வாதப் பிரதிவாதத்தில், கிரித்சமதாவும் கலந்து கொள்ள நேரிட்டது. கிரித்சமதா முழு வீச்சில் தனது வாதத்தை எடுத்துவைத்த சமயத்தில், ரிஷி அத்ரிக்கு சினம் மேலிட்டது. நீ வாசக்னவியின் புதல்வன் அல்லன் எனவே இந்தப் போட்டியில் பங்கேற்க உனக்குத் தகுதியில்லை எனவே இந்தப் போட்டியில் பங்கேற்க உனக்குத் தகுதியில்லை என்று ஏளனம் செய்துவிடுகிறார். அவமானத்தைத் தாங்க இயலாமல் துடிதுடித்துப் போன கிரித்சமதா தன் தாய் முகுந்தாவிடமே சென்று உண்மையை உரைக்க வேண்டினான். முகுந்தாவும் வேறுவழியின்றி தன் குற்றத்தை ஒப்புக்கொண்டாள். பரிதவித்துப்போன கிரித்சமதா தாய்மீது ஏற்பட்ட சினத்தை, அடக்க இயலாமல் நீங்கள் எவருமே தீண்ட முடியாத ஒரு முள் மரமாக மாறக் கடவீர்களாக என்று ஏளனம் செய்துவிடுகிறார். அவமானத்தைத் தாங்க இயலாமல் துடிதுடித்துப் போன கிரித்சமதா தன் தாய் முகுந்தாவிடமே சென்று உண்மையை உரைக்க வேண்டினான். முகுந்தாவும் வேறுவழியின்றி தன் குற்றத்தை ஒப்புக்கொண்டாள். பரிதவித்துப்போன கிரித்சமதா தாய்மீது ஏற்பட்ட சினத்தை, அடக்க இயலாமல் நீங்கள் எவருமே தீண்ட முடியாத ஒரு முள் மரமாக மாறக் கடவீர்களாக என்று சாபமிட்டான். நான் உன் தாய் என்பதையும் மறந்தாய் என்று சாபமிட்டான். நான் உன் தாய் என்பதையும் மறந்தாய் என் சாபத்தை நீ பெற்றுக்கொள் என் சாபத்தை நீ பெற்றுக்கொள் இரக்கமில்லாத ஓர் அர��்கனை நீ மகனாகப் பெறுவாய் இரக்கமில்லாத ஓர் அரக்கனை நீ மகனாகப் பெறுவாய் என்று முகுந்தாவும் பதிலுக்கு கிரித்சமதாவைச் சபித்துவிட்டு முள் மரமாக மாறினாள். அப்போது வானிலிருந்து ஓர் அசரீரி ஒலித்தது.\nகிரித்சமதா இந்திரனின் மகன் என்ற உண்மையை அது வெளிப்படுத்த, வெட்கம் மேலிட; புஷ்பக் என்ற வனத்திற்குச் சென்று கிரித்சமதா தனிமையில் கடும் தவம் புரியத் தொடங்கினான். விநாயகரை தரிசிப்பதையே நோக்கமாகக் கொண்டு வெறும் இலை, தழைகளை மட்டுமே உண்டு, பல்லாயிரம் ஆண்டுகள் தவமிருந்தான். முடிவில், விநாயகர் அவனுக்குக் காட்சி அளித்து, அவன் வேண்டிய வரத்தைக் கோருமாறு பணித்தார். இறைவனே எனக்கு பிரம்ம ஞானத்தை அளிப்பீர்களாக எனக்கு பிரம்ம ஞானத்தை அளிப்பீர்களாக இந்த வனத்தில் தாங்கள் என்றும் உறைய வேண்டும். தங்களை தரிசிக்க வருபவர்களுக்கு சித்தியையும் முக்தியையும் அளிக்க வேண்டும். கிரித்சமதா கேட்ட வரத்தை அவனுக்கு அளித்தார் கணபதி. கிரித்சமதா இந்த வனத்தில் தாங்கள் என்றும் உறைய வேண்டும். தங்களை தரிசிக்க வருபவர்களுக்கு சித்தியையும் முக்தியையும் அளிக்க வேண்டும். கிரித்சமதா கேட்ட வரத்தை அவனுக்கு அளித்தார் கணபதி. கிரித்சமதா வேதம் உணர்ந்து மேன்மையை அடைந்த ரிஷி முனிவர்களுள் நீயும் ஒருவனாகக் கருதப்படுவாய். கணாபத்ய சம்பிரதாயத்தைத் தோற்றுவித்தவனாகவும் நீயே புகழ் அடைவாய். கலியுகத்தில் இந்த புஷ்பக் வனம் பத்ரக் என்ற நாமத்தை அடையும். இங்குவந்து நீராடி எம்மை தரிசித்து தான தருமங்கள் செய்பவர்களுக்கு, வேண்டியன யாவும் கிட்டும். எனது பூரண அருள் கிடைக்கும். விநாயகர் சொல்லி மறைந்ததும், தான் தவம் செய்த இடத்திலேயே ஓர் ஆலயத்தை நிறுவி விநாயகரின் விக்கிரகத்தையும் கிரித்சமதா பிரதிஷ்டை செய்தான். வேண்டும் வரத்தை அளிப்பவர் என்பதால், வரத் விநாயகர் என்ற நாமத்துடன் இந்த விநாயகர் துதிக்கப்படுகிறார்,\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள விநாயகர் இடஞ்சுழியாக அமைந்திருப்பது தலத்தின் சிறப்பு.\n« விநாயகர் முதல் பக்கம்\nஅடுத்த விநாயகர் கோவில் »\nமஹத், மும்பையிலிருந்து 63 கி.மீ. தொலைவில் உள்ளது. மும்பை - பன்வேல் சாலை வழியாகவோ மும்பை - புனே ரயில்பாதை வழியாகவோ செல்லலாம். ரயில் வழியில் கர்ஜத் என்ற இடத்தில் இறங்க வேண்டும்.\nஅருகிலுள்ள ரயில் நில���யம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nபுனேவிலிருக்கும் தங்கும் விடுதிகளில் தங்கி கோயிலுக்கு சென்று வரலாம்.\nஅருள்மிகு வரத் விநாயகர்(அஷ்ட கணபதி-4) திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2020/jan/13/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-3331045.html", "date_download": "2020-01-18T08:14:14Z", "digest": "sha1:2RKZU5WIQQVTSFPRGVYWE4PKLNI5GY4T", "length": 12455, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருச்சியில் பொங்கல் பொருள்கள் விற்பனை மும்முரம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nதிருச்சியில் பொங்கல் பொருள்கள் விற்பனை மும்முரம்\nBy DIN | Published on : 13th January 2020 10:51 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருச்சி காந்தி மாா்க்கெட்டில் திங்கள்கிழமை கரும்பு வாங்கும் பொதுமக்கள்.\nதிருச்சி: தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி, திருச்சியில் கரும்பு, பொங்கல் பானைகள் உள்ளிட்ட பொருள்களின் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.\nதமிழா்களின் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றுவது பொங்கல்திருநாள்தான். போகிப் பண்டிகையில் தொடங்கி காணும் பொங்கல் வரை 4 நாள்களுக்கு கொண்டாட்டம் நிகழும்.\nபழைய கழிதலும்- புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகியும், அனைத்து உயிா்கள் இயக்கத்துக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தை முதல்நாளில் சூரியப் பொங்கலும் கொண்டாடப்பட்டு வருகிறது.\nஉழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளைச் சிறப்பிக்கும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. திருநாளின் கடைசி நாளில், காணும் பொங்கலாக சுற்றுலாப் பகுதிகளுக்குச் சென்று பொதுமக்கள் கொண்டாடி மகிழ்வது வழக்கம். இதைத் தவிர, பொங்கல் திருநாளையொட்டி கிராமங்களில் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதும் தொடா்���்து நிகழ்ந்து வருகிறது.\nபொருள்கள் விற்பனை மும்முரம் : பொங்கல் திருநாள் புதன்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், திருச்சியில் பொங்கல் பானைகள், செங்கரும்பு, மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொருள்கள் விற்பனையும் களைகட்டத் தொடங்கியுள்ளது.\nபூலாம்பூ, ஆவாரம்பூ, மஞ்சள் கொத்து வாங்கவும் மக்கள் கூட்டம் அலைமோதியது.மண்பானையின் பயன்பாடு பல ஆண்டுகளாக குறைந்துள்ளதால் விற்பனை எதிபாா்த்தளவு இல்லை. பொங்கல் பானைகள் ரூ. 50 லிருந்து, 300 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.\nதிருச்சி, திண்டுக்கல், கரூா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து செங்கரும்பு, வாழை பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. ஜோடி கரும்புகள் ரூ.100- க்கும், மஞ்சள் கொத்து, ரூ. 10- க்கும் விற்கப்பட்டது.காப்பு கட்டுவதற்காக பூலாம்பூக்கள், மாவிலை, வேப்பிலை, நாணல்கள் அடங்கிய ஒரு கட்டு, ரூ.20 -க்கு விற்பனை செய்யப்பட்டது.\nவாழைத்தாா் ரூ.250 முதல் ரூ.500 : திருச்சி காந்தி மாா்க்கெட்டில் வாழைப்பழத் தாா் ஒன்று ரூ. 250 முதல், 500 -க்கு விற்கப்பட்டது.அதுமட்டுமில்லாமல் விதவிதமான வண்ணக்கோலப்பொடிகள், காய்கறிகள் விற்பனையும் களைக்கட்டியது.\nபொங்கல் பொருள்கள் வாங்க குவிந்ததால் திருச்சி காந்தி மாா்க்கெட் பகுதியில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.\nபொங்கல் பொருள்களின் விலை பெரியளவில் மாற்றம் ஏதுமில்லை. கடந்தாண்டு போலவே கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொருள்களின் விலை உள்ளது. வாழைப்பழங்களின் விலை மட்டுமே தாருக்கு, 100 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை கூட்டம் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றனா் வியாபாரிகள்.\nபூக்களின் விலை அதிகரிப்பு: பொங்கல் பண்டிகையையொட்டி திருச்சியில் பூக்களின் விலை திங்கள்கிழமை உயா்ந்து காணப்பட்டது. மல்லிகை கிலோ ரூ. 1000லிருந்து 2000-த்துக்கும், முல்லைப்பூ ரூ.800- லிருந்து 1500-க்கும், ஜாதிப்பூ ரூ.600- லிருந்து 800-க்கும், செவ்வந்தி ரூ.50 -லிருந்து 100-க்கும், சம்மங்கிரூ.100-லிருந்து 120-க்கும், ரோஜா ரூ.80- லிருந்து ரூ.100-க்கும் என அதிரடியாக உயா்ந்து விற்பனை செய்யப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fortuneplanners.blogspot.com/2014/07/", "date_download": "2020-01-18T08:30:51Z", "digest": "sha1:5VVZQ6DVFEYROABJROUQWCMQ5R4KNXNP", "length": 61031, "nlines": 231, "source_domain": "fortuneplanners.blogspot.com", "title": "Fortune Planners: July 2014", "raw_content": "\nகடனை குறைத்து முதலீட்டை அதிகரிப்போம் - பா.பத்மநாபன்\nபல்வேறு முதலீட்டு வகைகளையும் அதன் செயல்பாடு, அதனுடைய ரிஸ்க் மற்றும் வருமானம் முதலியவற்றையும் பார்த்தோம். பலர் என்னிடம் பணம் இல்லை, இருந்தால் தானே முதலீடு செய்வது பற்றி எல்லாம் யோசிப்பது என்று கேட்டிருந்தார்கள்.\nமுதலீடு செய்ய முடியாததற்கு காரணம் அவர்களிடம் கடன் அதிகமாக இருப்பது. ஒன்று வருமானத்தை அதிகரிக்க வேண்டும் அல்லது செலவுகளை குறைக்கவேண்டும். வருமானத்தை அதிகரிப்பது அவ்வளவு எளிதல்ல; செலவை குறைப்பது என்பது ஓரளவிற்கு சாத்தியம். கடன் என்பது நோயை போன்றது. சிலர் ஆரம்பத்திலேயே அதை உணர்வர். பலர் காலம் கடந்த பின்புதான் அதை உணரு வார்கள்.\nகடன் வாங்கியவர்கள் எவ்வளவு உழைத்தாலும் ஓட்டை வாளியில் தண்ணீர் எடுத்துச் செல்வது போலத்தான். எவ்வளவு தண்ணீர் எடுத்தாலும், தரமான வாளியை உபயோகித்தாலும் அந்த ஓட்டையை அடைக்காவிட்டால் எந்த பிரயோஜனமும் இல்லை. அதேபோல நம்முடைய கடனும். கொஞ்சம் உற்று நோக்கினால் ஒவ்வொரு கடனும் ஒவ்வொரு வட்டி விகிதத்தில் இருக்கும். இதை அறியாமல் பலர் அதை தொடர்ந்து கொண்டே இருந்தால் நஷ்டம்தான் வரும்.\nகடன்களில் பொதுவானவை வீட்டுக்கடன், தனி நபர் கடன்- வங்கி மற்றும் சில நிறுவனங்களில் வாங்குவது, நிறைய பேர் கந்து வட்டி என்று சொல்லகூடிய மிக அதிகம் உள்ள வட்டியை தனி நபரிடம் வாங்குவது. கிரெடிட் கார்ட், இன்ஷூரன்ஸ் பாலிசி, வீடு மற்றும் தங்கம் போன்ற பொருள்களை வைத்து கடன் வாங்குதல் என்று நிறைய வகைகள் உண்டு. இதில் எல்லா கடனும் ஒரே வட்டி விகிதம் கொண்டதல்ல. கந்து வட்டி மிக அதிகம், வீட்டுக் கடன் வட்டி மிகக்குறைவு.\nகடன் வாங்குபவர்களில் பலருக்கு தற்போத��ய தேவை தான் பெரியதாக உள்ளது, அதிலிருந்து மீளப்போகிறோம் என்று மிகப்பெரிய கடனில் மாட்டி கொள்வதுண்டு. இதை புரிந்து கொள்வது என்பது ஒன்றும் கடினமான செயல் இல்லை. நீங்கள் வாங்கக்கூடிய கடன் மற்றும் நீங்கள் செலுத்தவேண்டிய மாதத் தவணை எத்தனை மாதங்களுக்கு என்று எளிதில் உணர முடியும். மாதத் தவணையை, நாம் கட்டக்கூடிய மாத எண்ணிக் கையுடன் பெருக்கினால் நாம் செலுத்த வேண்டிய தொகை தெரிந்து விடும். இதை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்கினால் உங்களால் எளிதாக புரிந்து கொள்ளமுடியும்.\nஒருவர் வீட்டுக்கடன் ரூ. 25 லட்சம் வாங்குகிறார், அதற்கு வட்டி 11%, கால அவகாசம் 20 வருடம் என்றால் அவர் கட்டக்கூடிய மாத தவணை ரூ. 25,805. அதை 240 மாதங்களுடன் பெருக்கினால் வரக்கூடிய தொகை ரூ. 61,93,130. ஏறக்குறைய ரூ. 62 லட்சம். உடனே பலரும் இந்த தொகையை பார்த்து கவலைப்படுவதுண்டு. பெரிய தொகை, ஆனால் வருடங்கள் அதிகம். நாம் கட்டக்கூடிய தொகை மாதா மாதம் ஒரே தொகைதான். ஆனால் கொஞ்சம் ஏற்ற இறக்கம் இருக்கும். அதை கணக்கில் கொள்ளவேண்டாம்.\nஅந்த 25 லட்சம் ரூபாயை நாம் வங்கியில் போடும்போது நமக்கு 8% வட்டி கொடுத்தால் வருடா வருடம் நமக்கு 2 லட்சம் கிடைக்கும் அதை 20 வருடங்களோடு பெருக்கினால் 2x20=40 லட்சம் மற்றும் நம்முடைய அசல் 25 லட்சம் அதில் ரூ. 65 லட்சம் கிடைக்கும். மேலும் 20 வருடம் என்பதால் நம்முடைய வாழ்விலும் நல்ல முன்னேற்றம் இருப்பதால் இதை சமாளிப்பது ஒரு பெரிய விஷயமே இல்லை என்று சொல்லலாம்.\nவீட்டுக்கடனை சீக்கிரம் அடைத்தல் என்பது சரியான செயல் இல்லை. வீட்டுக் கடனுக்கு வரிச்சலுகை கிடைக்கும். இரண்டாவது நமக்கு கிடைக்கக்கூடிய கடன்களில் மிகவும் குறைந்த வட்டிக்கு கிடைப்பது இது ஒன்றுதான். ஆனாலும் இதை நம் வயதுக்கேற்ப அதிக கால அவகாசம் எடுத்துகொள்வதும் நல்லது.\nஅதே சமயம் கந்து வட்டியில் ரூ. 5 லட்சம் வாங்கினால் 3 வட்டி என எடுத்துக்கொண்டால் மாதம் ரூ.15,000 கட்டவேண்டும். 3 வருடத்தில் நாம் வாங்கிய பணத்தை விட அதிகமாக வட்டியே கட்டி இருப்போம். 15x36=540. அதாவது ரூ. 5.40 லட்சம். இன்னும் அசல் அப்படியே இருக்கும்.\nமேலே சொன்ன இரண்டு உதாரணங்களும் மிகக்குறைவு மற்றும் மிக அதிகமான வட்டிகள். மற்றவை யாவும் இதற்குள் அடங்கும். ஒருவருக்கு இதர வழிகளில் கடன்கள் அதிகம் இருந்தால் 5 வருடத்திற்கு முன்பு வாங்கிய வீட்டின் மதிப்பு ��ப்போது உயர்ந்திருக்கும். அதற்கேற்ப கூடுதல் பணம் வாங்கினால் அதை மற்ற கடன்களுக்கு வட்டி கொடுத்து அடைத்து விடலாம்.\nகடன் மறுசீரமைப்பு மிகவும் முக்கியமான ஒன்று. கடன்களை சீராக்கவில்லை என்றால் ஏற்கெனவே சொன்னதுபோல எவ்வளவு சம்பாதித்தாலும் வீண்தான். இதைப்பற்றி தெரியாததால்தான் பலர் அவதிப்படுகின்றனர். நிதி ஆலோசகரின் உதவியுடன் சரி செய்துகொள்வது நல்லது.\nசுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்ற பழமொழியை கேள்விப் பட்டிருக்கிறோம் அதுபோல கடன் இல்லாமல் இருந்தால் தான் நம்மால் முதலீடு செய்வது, மேலும் அதைப்பெருக்குவது என்று நினைக்க முடியும். நாம் எவ்வளவு சம்பாதிக் கிறோம் என்பது முக்கியமில்லை. மாத இறுதியில் நம்மிடம் எவ்வளவு பணம் மிச்சப்படுகிறது, அதை எவ்வாறு திறம்பட முதலீடு செய்கிறோம் என்பதில் தான் ஒருவருடைய வெற்றி இருக்கிறது. கடன் கொஞ்சம் நம்மை அழுத்த ஆரம்பித்தவுடன் அதற் கான தீர்வை தேடவேண்டும். இல்லை கொஞ்சம் நாமே சமாளிக் கலாம் என்று நினைப்பது பெரிய அழிவைத் தேடுவதற்கு சமம்.\n​சாராம்சம்: கடன் வாங்காமல் இருக்க முடியாது என்பது எப்படி உண்மையோ அதேபோல அதிக கடன் ஆபத்து என்பதும் உண்மை. நீண்ட காலத்துக்கு கடன் வாங்குகிறீர்கள் என்றால் வரும் நாட்களில் சம்பளம் உயர்வதற்கான சாத்தியக்கூறுகள் முதலியவற்றை யோசித்தே முடிவெடுக்கவேண்டும்.\nபலர் எளிதாக கடன் கிடைக்கிறது என்று பார்க்கக் கூடிய எல்லாவற்றையும் வாங்கி விடுவார்கள். மேலும் இன்று வீடு தேடி வந்து கடன் கொடுக்கிறார்கள். தினசரி மொபைல் போனில் கூப்பிட்டு கடன் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்வதால் நாம் இதில் எளிதாக மாட்டிக்கொள்கிறோம்.\nஇயந்திரத்தனமான இன்றைய வாழ்வில் நமக்கென்று நேரம் ஒதுக்காததே இதற்கு முக்கிய காரணம். வாரம் ஒருமுறை ஒரு மணி நேரம் ஒதுக்கி நம்முடைய வாழ்வை அசை போட்டால் பல துன்பங்களுக்குத் தீர்வு கிடைக்கும். கடன் வாங்கும்போதே பொறுப்புடன் செயல்பட்டால் கடன் சீரமைப்பு நிலைக்கே நாம் வரவேண்டியதில்லை. சிலரைப் போல பணத்தை முதலீடு செய்து அதை பெருக்குவதில் நாம் கவனம் கொண்டிருப்போம். கடனிலிருந்து மீண்டு பணம் செய்யலாம்\nபல வாரங்கள் முதலீட்டுத் திட்டங்கள் பலவற்றையும் அதனுடைய ரிஸ்க் மற்றும் ரிடர்ன்ஸ் குறித்து பார்த்தபோது பலரும��� ஒருமித்தமாக ஒப்புக் கொண்ட விஷயம் பங்கு சார்ந்த முதலீடுகளில் பணத்தை முதலீடு செய்யலாம்.\nஅதில் கண்டிப்பாக பணம் செய்ய முடியும். நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் காத்திருத்தல், உணர்ச்சி வயப்படாமல் இருத்தல், மேலும் அதற்கான நேரத்தை ஒதுக்குதல், கடைசியாக ஒரு நிதி ஆலோசகரின் கண்காணிப்பில் இவற்றை செய்ய வேண்டும். பலருக்கு பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் எவ்வளவு சதவிகிதம் முதலீடு செய்ய வேண்டும் என்று தெரியவில்லை அவற்றைப் பற்றி இங்கு பார்க்கலாம்.\nஉதாரணமாக ஒருவரிடம் 100 ரூபாய் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அவருக்கு ஒரு முதலீட்டு வாய்ப்பு வந்தால் அவர் 20%க்கு மேல் முதலீடு செய்ய மாட்டார். அந்த முதலீடு 100% ரிடர்ன்ஸ் கொடுத்தால் கூட அவருக்குக் கிடைப்பது 40 ரூபாய்தான்.\nஒரு முதலீட்டு வாய்ப்பு நம்முடைய கண்ணுக்குத் தெரிந்தால் அதை அலசி ஆராய்ந்து அது சிறந்த முதலீடு என்று தோன்றினால் 50 முதல் 75% வரை முதலீடு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நமக்கு எந்த பிரயோஜனமும் இல்லை.\nஇப்போது பரவலாக நாம் கேள்விப்படக்கூடிய ஒரு சொல் நீலக்கடல் யுக்தி. அதாவது ஆங்கிலத்தில் ‘ப்ளூ ஓஷன் ஸ்ட்ரேடஜி’ (Blue Ocean Strategy) என்று பெயர். எல்லோரும் ஒரே இடத்தில் போட்டி போட்டுக்கொண்டு இருக்கும் போது போட்டி இல்லாத அதாவது போட்டி மிகக் குறைவாக இருக்கும் இடத்தில் நாம் பங்கு பெற்றால் பெரிய வெற்றிக்கு நாம் சொந்தக்காரர்களாகி விடுவோம்.\nமுதலீட்டிலும் இந்த வகையான உத்திகளை நம்மால் உணர முடியும். இதில் 2 வகை உள்ளன, `சிவப்புக் கடல்’ மற்றும் `நீலக் கடல்’. சிவப்புக் கடல் என்பது வெகு காலமாக இருக்கும் முதலீட்டு திட்டங்கள். இதில் பலரும் முதலீடு செய்வதால் கிடைக்கக் கூடிய லாபம் எல்லோராலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இத்தகைய முதலீடுகளைத் தவிர்க்கவும். நீலக் கடல் முதலீடுகள் என்பது ஒரு சிலரே பங்கு பெறுவது; பலருக்கு நம்பிக்கை இல்லை; நம்பிக்கை உள்ளவர்கள் பெருமளவில் முதலீடு செய்வதால் எல்லோருக்கும் பங்கிடத் தேவை இல்லை.\nஇன்று நீலக்கடல் முதலீடு வரும் 5 ஆண்டுகளுக்கு என்று சொன்னால் அது மிகையாகாது. இதைக் கண்டு கொள்வது எளிது. ஏனெனில் இதில் யாருக்கும் முதலீடு செய்ய விருப்பமும் இல்லை நம்பிக்கையும் இல்லை. மாறாக `சிவப்புக் கடல்’ முதலீடான ரியல் எஸ்டேட் மற்றும் தங்கத்தையே விரும்புகிறார்கள். முதலில் இந்த முதலீடு கடந்த சில வருடங்களில் நல்ல ரிடர்ன்ஸ் கொடுத்துள்ளது.\nஇரண்டாவது எல்லோரும் இதை விரும்புவதால் அதில் கிடைக்கும் லாபம் பிரிக்கப்படுவதால் பெரியதாக பணம் செய்யும் வாய்ப்பு இன்னும் சில வருடங்களுக்குக் கிடையாது.\nபங்கு சார்ந்த முதலீடுகள் மொத்த இன்வெஸ்ட்மெண்டில் இந்தியா முழுவதும் 4% கூட கிடையாது. மேலும் ஒரு தனி நபரை எடுத்துக் கொண்டால் அவர்களுடைய சேமிப்பில் 90% க்கும் மேல் வீட்டுக் கடன், இன்சூரன்ஸ் பாலிசி, வைப்பு நிதி, சிட் பண்ட் முதலியவை. இது எதுவுமே பணத்தை பெருக்கக் கூடிய முதலீடுகள் இல்லை. நீங்கள் வாங்கிய 30 லட்சம் ரூபாய் வீடு தற்போது ஒரு கோடியாக இருந்தால் நீங்கள் அதை விற்றுவிட்டு அதைவிட குறைந்த இடத்தில் வாங்கவேண்டும். அல்லது வாடகைக்குச் செல்ல வேண்டும். ஒரு கோடி ரூபாய் வீடு என்பது ஒருவர் புதிதாக வாங்கினால் 1 லட்சம் மாத தவணை கட்ட வேண்டும். அதாவது நாம் வாங்கிய வீட்டிற்கு இப்போது ஒரு லட்சம் வாடகை. அப்படி இருக்கும்போது நாம் அதிகமாக நம்முடைய வீட்டுக்கு வாடகை தருகிறோம் என்றுதானே அர்த்தம்.\nநம்முடைய சம்பளத்தில் குறைந்தது 20% இந்த முதலீட்டிற்கென ஒதுக்க வேண்டும். இத்தகைய முதலீடுகள் குறைந்தது 10 முதல் 20 ஆண்டு அடிப்படையில் இருந்தால் 15% கூட்டு வட்டியை கண்டிப்பாக எதிர்பார்க்கலாம். PPF முதலீடு 15 வருடம், பெரும்பாலான இன்சூரன்ஸ் பாலிசிகள் 20 வருடம். இதில் போட்ட பணத்தை அடிக்கடி பார்க்க வேண்டும் அல்லது எடுக்க வேண்டும் என்ற எண்ணமோ பலருக்கும் ஏற்படுவதில்லை.\nநமக்கு உள்ள மிகப்பெரிய சவால் ஏற்ற இறக்கத்தில்தான், காத்திருத்தலில் இல்லை. அப்படி இருக்கும்போது ஒரு முதலீட்டு திட்டம் கடந்த பல ஆண்டுகளில் நீண்ட கால அடிப்படையில் நல்ல ரிடர்ன்ஸ் கொடுத்திருந்தால் நாம் அதில் கொஞ்சமாவது நம்பிக்கை வைக்க வேண்டும்.\n1984-ம் ஆண்டு தனி மெஜாரிட்டி கிடைத்தபோது, அடுத்த 5 ஆண்டுகளில் பங்கு சந்தை 24% கூட்டு வட்டி கொடுத்தது. இப்போது மீண்டும் தனி மெஜாரிட்டி கிடைத்திருக்கிறது, முதல் பட்ஜெட்டும் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. நாட்டின் வளர்ச்சியை எதிர்நோக்கி பெரும்பாலான திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. மேலும் கடந்த 6 வருடங்களாக கூட்டு வட்டியில் கணக்கிட்டால் சந்தை 3% கூட வளரவில்லை. கடந்த கால ரிடர்ன்ஸ��� உத்திரவாதம் இல்லை ஆனால் வரும் காலம் எவ்வாறு செயல்படும் என்று அதை உள்நோக்கினால் நம்மால் உணரமுடியும்.\nகுறைந்தது 20% பங்கு சார்ந்த முதலீட்டில் நாம் முதலீடு செய்யலாம். இங்கு நாம் நம்முடைய நேரத்தை செலவிட வேண்டிய அவசியமில்லை. இது நாம் ஒரு பிசினசில் இணைந்துள்ளது போல, எப்படி ஒரு பிசினசில் 3 முதல் 5 ஆண்டுகளுக்குப் பிறகுதான் நல்ல ரிடர்ன்ஸ் கொடுக்குமோ அதேபோல இதிலும் நிறைய கிடைக்கும். அதை அவ்வப்போது கண்காணித்துக் கொண்டிருந்தாலே போதுமானது.\nசாராம்சம்: இந்த முதலீடு பெரும்பாலும் நம்மிடம் உள்ள மீதமுள்ள பணம் அல்லது நாம் கொஞ்சம் செலவைக் கட்டுப் படுத்தி மிச்சம் பிடிக்கக் கூடிய பணம். மேலும் இந்த பணம் நம்முடைய நீண்ட கால தேவைக்கு பயன்படக் கூடியது, நாளையே தேவைப்படாது. அவ்வாறு இருக்கும் போது இந்த முதலீட்டில் கொஞ்சம் கூட ரிஸ்க் கிடையாது. இது தினசரி டிரேடிங் மற்றும் டெரிவேடிவ், கமாடிட்டி டிரேடிங் முறையோடு ஒப்பிடக்கூடாது. வரக்கூடிய 5 வருடங்களில் கண்டிப்பாக பணம் செய்ய முடியும், அதனால் பணம் இருந்தால் முழுமையாகவோ அல்லது மாதா மாதமோ சேமிப்பது நல்லது. குறைந்தது 20% சேமித்தால் நல்லது. வாருங்கள் தைரியமாக, பணம் செய்வோம்.​\nமுதலீட்டு வருவாய் முதலீட்டாளரின் வருவாயிலிருந்து வேறுபடுவது ஏன்\nஎப்போதாவது ஒருவர் சிறந்த முதலீட்டைப் பற்றிச் சொன்னால் உடனே சிலர், நான் அதில் நிறைய இழந்து விட்டேன், அது எல்லாம் ஏமாற்று வேலை என்ற பதில் உடனடியாக வந்து விடும். கொஞ்சம் உற்று நோக்கினால் சில திட்டங்கள் உண்மையாகவே ஏமாற்றுத் திட்டமாக இருக்கும். பல திட்டங்கள் நாம் அதனுடைய ரிஸ்க் மற்றும் அதனுடைய ஆற்றலை புரிந்து கொள்ளாமல் எடுத்த முடிவாகவே இருக்கும்.\nநாம் புரிந்து முதலீடு செய்யவில்லை என்று சொல்வதற்கு நம்முடைய ஈகோ இடம் கொடுக்காது; உடனே பழியை மற்றவர் பேரில் திருப்பிவிடுவோம்.\nமற்றொன்று சேவிங்க்ஸ் என்று சொல்லக்கூடிய முதலீடு, அதில் நமக்கு எவ்வளவு காலம் இணைந்திருக்கவேண்டும், அதற்கு என்ன ரிடர்ன்ஸ் என்பது முன்பே தெரியும். இது கண்டிப்பாகக் கிடைப்பதற்கு வாய்ப்புகள் மிக அதிகம். மேலும் இதை ஒரு அரசாங்கம் நடத்துவதால் அல்லது ஒரு அரசாங்க கட்டுப்பாட்டுக்குள் உள்ளதால் நமக்கு பாதுகாப்பானது.\nஅதே சமயம் முதலீடுகள் கால வரையறைக்கு அப்பாற��� பட்டது, ரிடர்ன்ஸ் மிக அதிகமாகவோ அல்லது மிக குறைந்தோ கிடைக்கக்கூடியது. இதில் உத்திரவாத வட்டி தருகிறேன் என்று சொன்னால் ஏமாற வேண்டாம். அரசாங்க கட்டுப்பாட்டின் கீழ் இருந்தால் உங்களுக்கு சந்தையின் ரிஸ்க் மட்டுமே, நிறுவனம் ஓடிப் போவதற்கான சாத்தியக்கூறுகள் மிகக்குறைவு.\nநம்மில் பலருக்குப் பணத்தைக் கையாள்வதற்கான திறமைகள் குறைவு என்பது மறுக்கப்படாத உண்மை. அதற்கு மிக முக்கிய காரணம் நம்முடைய முன்னோர்களிடம் இவ்வளவு பணம் இருந்ததில்லை, எனவே அதை அவர்கள் நமக்கு சொல்லி தரவில்லை.\nதிடீரென்று பணம் வந்தவுடன் அதற்கு வேட்டு வைப்பதற்கு பல ரூபத்தில் வெளியில் காத்துக் கொண்டிருப்பதால் நாம் நிறைய சம்பாதித்தும் கஷ்டப்படுகிறோம். நாம் நினைத்தால் அடுத்த சந்ததியினருக்குப் பணத்தை எப்படி பாதுகாப்பது, அதை எவ்வாறு பெருக்குவது என்று சொல்லித்தரமுடியும்.\nமுதலீடு என்பது பெரும்பாலும் உணர்ச்சி மிகுந்தது, அதைக் கட்டுப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. இன்று பலர் நிறைய சம்பாதிக்கிறார்கள் அப்படி இருக்கும்போது ஏன் பலரும் கஷ்டப்படுகிறார்கள் காரணம், நம்முடைய பெரும்பாலான முடிவுகள் சிந்திக்காமல் அந்த நொடியில் தோன்றக்கூடிய விருப்பத்திற்கேற்ப செயல் படுவதால்தான்.\nசில செடிகள் மற்றும் மரங்கள் சில மாதங்களில் பலன் தரக் கூடியவை, இன்னும் சில வகைகள் வருடங்களில் பலன் தரும். சில அடுத்த தலை முறையில் தான் பலன்தரும். அதே போல பங்கு சார்ந்த முதலீடுகள் பெரும்பாலும் 5 முதல் 7 வருட முடிவில் கடந்த 35 வருடங்களில் நல்ல பலன் தந்திருக்கிறது.\nநம்மில் பலர் அது சரியாக செயல்படாதபோது அதில் முதலீடு செய்யாமல், அது உச்சத்தில் வந்தபோது முதலீடு செய்து அது கடந்த மாதங்களில் செயல்பட்டது போல இருக்கும் என்று நினைத்து முதலீடு செய்வதால் உடனடியாக பணத்தை எடுத்து விடுகிறார்கள்.\nபங்கு சார்ந்த முதலீடுகள் என்பது நீங்கள் ஒரு பிசினஸில் இணைந்திருப்பதுபோல, அவ்வாறு இருக்கும்போது காத்திருத்தல் அவசியம். நான் சொல்லக்கூடிய அனைத்து விதமான முதலீட்டு ரிடர்ன்ஸ் யாவும் நீண்ட காலம் இணைந்திருந்தது, ஆனால் முதலீட்டாளரின் ரிடர்ன்ஸ் அவர்களுடைய மனநிலைக்கேற்ப அடிக்கடி மாறுபடுவதால் பலர் பயன் பெறவில்லை. இதில் உள்ள பெரிய சவால் முதலீட்டின் திட்ட��்களில் இல்லை. இவை, முதலீட்டாளரின் மன வேறுபாடே இந்த மாதிரியான வித்தியாசத்திற்கு காரணம்.\nபெரும்பாலான முதலீட்டு திட்டங்களில் அதை பரிந்துரை செய்யக்கூடிய ஆலோ சகர்அவர்கள் சொன்ன முதலீட்டு ரிடர்ன்ஸ் வருகிறதா என்று நம்முடன் கடைசி வரை வருவதில்லை. அது பெரும்பாலும் பரிவர்த்தனை நிலையிலே உள்ளது. நீண்ட கால உறவுகள் / தொடர்புகள் இருப்பதில்லை எனவே அந்த முதலீட்டைக் கண்காணிப்பதில்லை.\nபங்கு சார்ந்த முதலீட்டுத் திட்டமான மியூச்சுவல் பண்டில் இந்த வித்தியாசம் குறைவு. காரணம் ஆலோசகர் அதைத் தொடர்ந்து கண்காணிப்பதோடு, முதலீட்டாளருக்கு ஏற்படும் சந்தேகங்களும், பயங்களும் உடனுக்குடன் நிவர்த்தி செய்யபடுவதால் நல்ல ரிடர்ன்ஸ் எதிர்பார்க்கப்படுகிறது.\nகடந்த கால ரிடர்ன்ஸ் என்பது ஒரு முதலீட்டு திட்டத்திற்கு உண்டான ஆற்றல் எவ்வளவு என்பதை பறை சாற்றுவது. அது வரக்கூடிய காலங்களில் அதே அளவோ, குறைந்தோ அதிகமோ வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.\nஇந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் இந்த மாதிரியான ரிடர்ன்ஸ் வருவதற்கான சாத்திய கூறுகள் நிறைய. அதே சமயம் மற்ற முதலீடுகளில் யாருடைய துணையும் இல்லாமல், மேலும் கடந்த காலங்களில் நிலையான ரிடர்ன்ஸ் தராத முதலீடுகளில் பலரும் ஒரு நம்பிக்கையின் பெயரில் முதலீடு செய்வது மிகப்பெரிய ரிஸ்க்.\nசாராம்சம்: இன்றைய சூழலில் பலருக்கு நேரமும் இல்லை, அதில் ஈடுபாடும் இல்லை என்பது வருத்தப்படக்கூடிய ஒரு உண்மை. அவ்வாறு உள்ளவர்கள் ஒரு ஆலோசகரின் உதவியோடு இந்த மாதிரி முதலீடுகளில் இணைந்திருந்தால் கண்டிப்பாக நன்றாக பணம் செய்ய முடியும்.\nநாம் இன்று சமூக வலை தளங்களில் நம்முடைய நேரங்களை தொலைத்துக் கொண்டிருக்கிறோம். அதில் செலவிடக்கூடிய நேரத்தில் வாரத்திற்கு ஒரு நாள் என்று ஒதுக்கினால் நாம் பல முதலீடுகளையும் அதன் பயன்களையும் நன்கு உணர முடியும். இது நாம் நம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காகச் செய்யக்கூடியது, அதுவே வரக் கூடிய காலங்களில் நம் சந்ததியினர் நன்றாக முதலீடு செய்து வாழ்வதற்கும் வித்திடும் என்று சொன்னால் மிகையாகாது. நேரம் ஒதுக்குங்கள் முதலீடுகளை அறிந்து கொள்ளுங்கள்\nபோர்ட்போலியோ திறனாய்வின் அவசியம் - பா.பத்மநாபன்\nநாம் பலதரப்பட்ட முதலீடுகளை செய்திருப்போம். சில முதலீடு களை அதன் பயனை உணர்ந்து செய்திருப்போம், பல முதலீடுகள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வற்புறுத்தலின் பேரில் செய்யப்பட்டிருக்கும். இன்னும் சில கடைசி நிமிடத்தில் வருமான வரி விலக்கு தேவைக்காக செய்யப்பட்டிருக்கும்.\nநான் சந்திக்கும் பலர் உணர்வு பெருக்கோடு வாழ்க்கையை கடத்து கிறார்கள். பலருக்கு தான் வாங்கிய முதல் வீடு, இன்ஷூரன்ஸ் பாலிசி முதலியவற்றில் தேவையில்லாமல் ஒரு பற்றுதல் இருக்கிறது. அதனால் இந்த கால கட்டத்தில் பலன் இல்லை என்று தெரிந்தாலும் அதை விட்டு விலகுவதில்லை. மேலும் தன்னுடைய போர்ட்போலியோ திறனாய்வுக்கு எடுத்து செல்லும்போதும் அதைப் பற்றி ஆலோசனை கூறும் ஆலோசகர் சிலவற்றை பற்றி கமெண்ட் செய்யும்போது அதை பர்சனலாக எடுத்துக்கொள்வதும் உண்டு. இவர் யார் என்னுடைய செலக்க்ஷன் பற்றி குறை கூறுவது, இந்த பாலிசிகளை தவிர்த்து புதியதாக வாங்குவதை பற்றி சொல்லுங்கள் என்று நிர்பந்தம் செய்பவர்கள் பலர்.\nபோர்ட்போலியோ திறனாய்வு செய்வதால் நம்மால் தேவை இல்லாத முதலீடுகளை தவிர்க்கவும், வாங்கியவற்றில் இருந்து வெளியே வரவும் இயலும். நம்மில் பலர் அதற்கென நேரம் ஒதுக்கி அதனுடைய செயல்பாடுகளை அறிவதற்கு விரும்புவதில்லை. திடீரென்று தேவைப்படும்போது அவற்றை பற்றி அறிவது, ஒரு நோயை பல நாட்கள் கண்டும் காணாமலும் இருந்து அது முற்றிய பின்பு பார்ப்பதற்கு சமம்.\nமேலும் நம்முடைய தேவைகளும், விருப்பங்களும் ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. அதற்கு எல்லை என்பதே கிடையாது. அப்படி இருக்கும்போது முன்பு எப்போதோ வாங்கிய பணவீக்கத்தை கட்டுப்படுத்தாத முதலீடுகளை எப்படி தொடருவது\nஅசல் மட்டுமே முக்கியம் அல்ல\nஎண்டோவ்மென்ட் மற்றும் மணி பேக் பாலிசி வாங்காதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். வாங்கியதில் தப்பில்லை, அது தற்போது உள்ள சூழலுக்கு உதவாது என உணர்ந்தால் அதிலிருந்து வெளியே வருவது நல்லது. எல்லோருக்கும் உள்ள மற்றொரு பழக்கம் எந்த முதலீடாக இருந்தாலும் அசலை இழந்து விடக்கூடாது என்பதில் மட்டும் கவனமாக இருக்கிறார்கள். ஆனால் அந்த அசலுக்கு பர்ச்சேசிங் பவர் உள்ளதா இல்லையா என்ற கவலை எல்லாம் கிடையாது. இது மிகவும் தவறு.\nபெரும்பாலான பென்ஷன் பாலிசிகளில் அவர்கள் வருடா வருடம் என்ன தொகை கொடுப்பார்கள் என்று தான் சொல்வார்கள். நம்���ில் பலர் 1 லட்சம் என்றவுடன், ஆஹா எவ்வளவு பெரிய தொகை என்று ஆச்சரியப்படுவர், அதை மாதா மாதம் கணக்கிட்டால் வெறும் 8,333 ரூபாய் தான்.\nதொரடர்ந்து பரிசீலனை செய்யும்போது தேவையற்ற முதலீடுகளை மாற்றியும், ஒரு முதலீடு கடந்த வருடத்தில் எதிர்பார்த்ததை விட அதிகமான வருமானம் கொடுத்திருந்தால் அதில் கொஞ்சம் பணத்தை மற்றொரு முதலீட்டிற்கு மாற்றி மீண்டும் போர்ட்போலியோவை சமன் செய்து கொண்டே இருந்தால் முதலீட்டின் ஏற்ற இறக்கத்தை ஒரு கட்டுக்குள் கொண்டு வரலாம். மேலும் காலத்திற்கேற்ப பல முதலீட்டு திட்டங்கள் வந்தவண்ணம் உள்ளன. அதைப்பற்றிய விஷயங்களை ஒரு நிதி ஆலோசகர் நிறைய தெரிந்து வைத்திருப்பார். இது போர்ட்போலியோ திறனாய்வின் போது மிகவும் உபயோகமுள்ளதாக இருக்கும்.\nமற்றொரு தவறு என்னிடம் பணம் இல்லை, ஏற்கனவே எல்லா பணத்தையும் முதலீடு செய்துவிட்டேன் என்று சொல்வது. போர்ட்போலியோ திறனாய்வின் மூலம் தேவையற்ற முதலீட்டை மாற்றி அமைப்பதன் மூலம் நம்மால் கண்டிப்பாக சேமிக்கமுடியும். எந்த ஒரு முதலீடும் தொடர்ந்து கவனிக்க தவறினால் சிறந்த வருமானத்தை வெளிப்படுத்தமுடியாது, வருடா வருடம் திறனாய்வு செய்வது மிகவும் முக்கியம். 8 வருடம் முன்பு என்னுடைய நண்பர் ஒருவர் மாதம் ரூ. 20,000 சம்பாதித்து வந்தார், இப்போது அவருடைய சம்பளம் ரூ. 1.50 லட்சம், ஆனால் இன்றும் என்னால் சேமிக்க முடியவில்லை என்ற எண்ணமே வெளிப்படுகிறது.\nகுறைந்த அளவு எது என்று கூறுவது மிகவும் கடினம். இந்த மாதிரி பல பேர் உள்ளார்கள், இவர்கள் உடனடியாக தங்களுடைய போர்ட்போலியோவை மறு பரிசீலனை செய்வதற்கு இது சரியான நேரம்.\nஎந்த ஒரு இனஷூரன்ஸ் பாலிசியை நடுவில் எடுத்தாலும் கண்டிப்பாக பணத்தை இழப்பது உறுதி, யூலிஃப் பாலிசிகளை தவிர. அதே சமயம் அதை நீண்ட நாள் தொடரும்போது நாம் போட்ட பணத்தைவிட கூட கிடைக்கும். ஆனால் அதனுடைய மதிப்பு, கண்டிப்பாக பணவீக்கத்தை கட்டுப்படுத்தாது. திறனாய்வில் அதைப்பற்றி அலசுவதால், சரண்டர் செய்யும்போது வரக்கூடிய இழப்பை வேறு முதலீட்டிற்கு மாற்றும்போது கண்டிப்பாக அந்த இழப்பை சரி செய்வதுடன் அந்த ரிடர்ன்ஸ் அதிகமாக வளருவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.\nமுதலீடு செய்வது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் அந்த முதலீட்டை வருடம் ஒருமுறையோ அல்லது எப்போதெல்லாம் நாட்ட��ல் பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறதோ அப்போது திறனாய்வு செய்யவேண்டும்.\nசாராம்சம்: இதனால் தேவை இல்லாத முதலீட்டிலிருந்து வெளியே வருவதுடன், வரும் காலத்தில் இந்த வகையான முதலீடுகளை இனம் கண்டு அதை தவிர்க்கவும் முடியும். வெளியே இருந்து பார்க்கும்போது நாம் நிறைய பணத்தை சேமிப்பதாக தோன்றும், ஆனால் அவற்றில் பல சரியான முதலீடாக இல்லாததால் நம்மால் நாம் நினைத்த மாதிரி இலக்குகளை அடைய முடியாது.\nபோர்ட்போலியோ திறனாய்வு செய்யவும், புதிய முதலீடுகளை தொடரவும் மிக சரியான தருணம் இது. கடந்த 6 ஆண்டுகளாக கொடுக்காத வருமானம் இன்னும் 5 வருடத்தில் சேர்ந்து கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். போர்ட்போலியோ திறனாய்வை தொடர்ந்து கவனிப்பது என்பது ஒவ்வொருவருடைய கடமை, இது உங்களுடைய பணம், அதற்கு நீங்களே பொறுப்பு, மற்றவர்களை குறை கூறுவதால் இழப்பு உங்களுக்குத் தான்.\nஸ்டெப் பை ஸ்டெப் ஃபைனான்ஷியல் பிளான் கருவிலிருந்து கல்யாணம் வரை... நீரை.மகேந்திரன் ஒரு வீட்டில் குழந்தை பிறந்தவுடன் அந்த வீட்ட...\n இ ந்த வாரம் பெரம்பூரிலிருந்து நிதி ஆலோசனைக் கேட்டு வந்திருந்தார் 29 வயதான பாலமுருகன். தனியார் கல்லூரியில் ஆசிரியரா...\nபொருளாதார சுதந்திரம் - பா. பத்மநாபன் நம்முடைய 68 வது சுதந்திர தினத்தை எல்லோரும் மிக விமரிசையாகக் கொண்டாடி வருகிறோம். ஆனால் பொருளாத...\nகுடும்ப நிதித் திட்டமிடல்... கணவன் - மனைவி இணைந்தே செய்யலாமே - பி.பத்மநாபன் நிதி ஆலோசகர் இன்று கணவன் மற்றும் மனைவி வேலைக்குச் செல்வத...\n குடும்ப நிதி ஆலோசனை ''எ திர்காலத்துல என் புள்ளைகளு...\n பி. பத்மநாபன் மியூச்சுவல் ஃபண்டின் நன்மைகள் என்ன என்று கடந்த வாரம் பார்த்தோம். இனி எப்படி மு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/11/16/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-01-18T09:24:40Z", "digest": "sha1:EE77M7HKN4ZNR372HFLBRJYWVVAAFHA4", "length": 6979, "nlines": 102, "source_domain": "lankasee.com", "title": "வாக்களிப்புக்கு முன்னர் மத வழிபாடுகளில் ஈடுபட்ட சஜித் பிரேமதாஸ | LankaSee", "raw_content": "\n3 வயது மகளை பட்டினி போட்டு கொன்றுவிட்டு 1 வாரம் ஊர் சுற்றிய தாய்…\nஈரான் உச்ச தலைவரை எச்சரித்த டிரம்ப்…\nஈரானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்தது பிரித்தானியா…..\nதிருமணமான 2 வாரத்தில் புதுமாப்பிள்ளைக்கு காத���திருந்த அதிர்ச்சி..\nசாலையில் துடிதுடித்து உயிரிழந்த இலங்கை தமிழர்\nஇந்தியாவில் குளியலறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பிரித்தானிய இளம்பெண்கள்\nவிமானத்தில் வெடிகுண்டு இருக்கிறது… தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பதற்றம்\nஅரசியல்வாதிகளின் பிரச்சார குறுந்தகவலுக்கு தடை\nநடிகர் ரஜினிகாந்த் இலங்கை வர எந்த தடையுமில்லை.. நாமல் ராஜபக்ச\nவாக்களிப்புக்கு முன்னர் மத வழிபாடுகளில் ஈடுபட்ட சஜித் பிரேமதாஸ\nஇலங்கையில் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் வாக்கெடுப்பு நாடு பூராகவும் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.\nவாக்களிப்பதற்கு முன்னர் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ மத வழிபாடுகளில் ஈடுபட்டார்.\nசஜித் பிரேமதாஸ சற்று முமன்னர் கதிர்காமம் கிரிவெஹெர மற்றும் கதிர்காம கோயிலில் ஆசீர்வாதம் பெற்றார்.\nயாழில் தேர்தல் திணைக்களகத்தின் அதிரடி நடவடிக்கை\nசுற்றுலா சென்ற இடத்தில் நடந்த விபரீதம்\nசாலையில் துடிதுடித்து உயிரிழந்த இலங்கை தமிழர்\nஅரசியல்வாதிகளின் பிரச்சார குறுந்தகவலுக்கு தடை\nநடிகர் ரஜினிகாந்த் இலங்கை வர எந்த தடையுமில்லை.. நாமல் ராஜபக்ச\n3 வயது மகளை பட்டினி போட்டு கொன்றுவிட்டு 1 வாரம் ஊர் சுற்றிய தாய்…\nஈரான் உச்ச தலைவரை எச்சரித்த டிரம்ப்…\nஈரானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்தது பிரித்தானியா…..\nதிருமணமான 2 வாரத்தில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nசாலையில் துடிதுடித்து உயிரிழந்த இலங்கை தமிழர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/05/blog-post_29.html", "date_download": "2020-01-18T09:40:22Z", "digest": "sha1:4IT4U5TUNEI5JCXT7PZ2QKCG723LQUF5", "length": 13592, "nlines": 327, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மதி கார்ட்டூன்ஸ் புத்தக வெளியீட்டு விழா", "raw_content": "\nஇறும்பூதளிக்கும் செய்தி: என் புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுவிட்டன\nநேசமித்ரன் – எழுத்தாளர் முற்றத்தில்\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nஇயற்கை தன்னாட்சியில் நம்பிக்கை கொண்டிருந்தார் காந்தி - அஸீம் ஸ்ரீவஸ்தவா\nபுத்தகத் திருவிழா பரிந்துரை -1\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இ��க்கியம்\nஸ்ரீதர் நாராயணனின் ‘கத்திக்காரன்’ சிறுகதைத் தொகுதி குறித்து\nT Dharmaraj Speech | அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை | டி.தரு...\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nமதி கார்ட்டூன்ஸ் புத்தக வெளியீட்டு விழா\nநாளை (ஞாயிறு) 30.05.2010 அன்று மாலை 6.00 மணிக்கு, திருநெல்வேலி ம.தி.தா இந்து மேல்நிலைப் பள்ளியில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மதி கார்ட்டூன்ஸ் புத்தக வெளியிட்டு விழா நடைபெறும்.\nதலைமை தாங்கி புத்தகத்தை வெளியிடுபவர், தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன். சிறப்புரை வழங்குபவர் சாலமன் பாப்பையா.\nஇந்தப் புத்தகத்தை முன்பதிவு செய்திருந்த பல நூறு வாசகர்களிடையே இருந்து 10 பேரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்துள்ளோம். அவர்கள் பத்து பேரும்தான் புத்தகத்தில் முதல் பத்து பிரதிகளை மேடையில் பெற்றுக்கொள்கிறார்கள்.\nமுன்பதிவு செய்த (சுமார் 700-க்கும் மேற்பட்டவர்கள்) மதியின் கையெழுத்திட்ட புத்தகம் அனுப்பிவைக்கப்படும். திங்கள், செவ்வாய் முதற்கொண்டு முன்பதிவு செய்தவர்களுக்குப் புத்தகங்கள் செல்லத் தொடங்கும்.\nபுத்தக வெளியிட்டு விழாவுக்கு அனைவரும் வருக.\nவிழாச் செய்திகளை நாளிதழ்களில் படித்தேன். வகுப்பு ஆசிரியர் ஒருவர் மதியின் முதல் கார்ட்டூனைப் பத்திரமாக வைத்திருந்து திருப்பிக் கொடுத்தாராமே. சிலிர்த்து விட்டேன். எனை அனுதினமும் மகிழ்விக்கும் மதி எனும் மகத்தான கலைஞனுக்கும், உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.\nசெல்வேந்திரன்: அந்த நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியூட்டும் சம்பவங்கள் இரண்டு நிகழ்ந்தன. அருகிலேயே நான் இருந்தேன். அவை பற்றி இன்று மாலைக்குள் எழுதுகிறேன். வீடியோ உள்ளது. அதனை கொஞ்சம் துண்டாக்கி, இன்றே சேர்க்கமுடியுமா என்று பார்க்கிறேன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nமதி கார்ட்டூன்ஸ் புத்தக வெளியீட்டு விழா\nஐஃபோன் App எழுதத் தெரிந்தவர்கள் தேவை\nகிழக்கு மொட்டைமாடிக் கூட்டம்: போலி மருந்து / காலாவ...\nசிங்கப்பூர் டயரி - 6\nசிங்கப்பூர் டயரி - 5\nசிங்கப்பூர் டயரி - 4\nசிங்கப்பூர் டயரி - 3\nசிங்கப்பூர் டயரி - 2\nசிங்கப்பூர் டயரி - 1\nமாமல்லபுரம் - ஒரு சிறுவனின் பார்வையில்\nஓங்கி உலகளந்த உத்தமன்: திரிவிக்கிரமச் சிற்பத் தொகு...\nஎழுத்து முறைகளின் வரலாறு - பேரா. சுவாமிநாதன்\nசிங்கப்பூர், மலேசியா தமிழ் எடிட்டிங் பயிற்சி அமர்வ...\nபூமியை மீட்ட பன்றி: வராக சிற்பத் தொகுதி\nடி-20 உலகக்கோப்பை: மீண்டும் வெல்லுமா இந்தியா\nபதிப்புக் காப்புரிமை - உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Main.asp?Id=1", "date_download": "2020-01-18T10:22:51Z", "digest": "sha1:KMORNAJZ6YUOF6HFDPTANW44R6RO3HZF", "length": 7652, "nlines": 117, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nமகாராஷ்டிராவில் ஷீரடி சாய்பாபா கோயில் காலவரையின்றி மூடல்\nசீனப் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nநிர்பயா வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி பவன்குமார் மனுவை 20ல் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nஜம்மு காஷ்மீரில் பல மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த செல்போன் குறுந்தகவல் வசதி மீண்டும் தொடங்கியது\nகனுப் பொங்கலில் முழுத் தேங்காய் நிவேதனம்\nசூரியன் உணர்த்தும் தத்துவ ரூபம்\n15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)\nபனியுடன் போகி பண்டிகை புகையும் சேர்ந்து கொண்டதால் புகை மண்டலமான சென்னை நகரம்: வாகன ஓட்டிகள் அவதி\nபாகிஸ்தானில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவு கடும் பனிப்பொழிவு..: கனமழையும் பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு\nஅயர்லாந்தை தாக்கிய ப்ரண்டன் சூறைக்காற்றால் கடுமையான கடல் கொந்தளிப்பு: மக்கள் தங்கள் இருப்பிடங்களை காலி செய்யும் அவலம்\nவிளைச்சலில் ஒரு பகுதியை அக்னிக்கு அர்ப்பணம் செய்யும் லோரி பண்டிகை: பஞ்சாப் மாநிலத்தில் உற்சாக கொண்டாட்டம்\nஉக்ரைன் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உறவினர்கள் கண்ணீர்மல்க அஞ்சலி: புகைப்படங்கள்\nபிலிப்பைன்சில் சாம்பலையும் நெருப்புக் கற்களையும் வீசி வரும் டால் எரிமலை: மோசமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை\nஐக்கிய அரபு எமிரேட்சில் கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத அளவு கொட்டி தீர்க்கும் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு\n2000 கி.மீ. தூரம் பாய்ந்து தாக்குதல் நடத்தும் ரஷ்யாவின�� ஹைபர்சோனிக் ஏவுகணை மீண்டும் பரிசோதனை: அந்நாட்டு அதிபர் நேரில் ஆய்வு\nமெக்சிகோவில் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறிய எரிமலை: 3 கி.மீ தொலைவிற்கு கரும்புகை வானத்தை சூழ்ந்தது\n18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)\n15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபனியுடன் போகி பண்டிகை புகையும் சேர்ந்து கொண்டதால் புகை மண்டலமான சென்னை நகரம்: வாகன ஓட்டிகள் அவதி\n18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்18/01/2020\n17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்17/01/2020\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviosai.com/2017/03/18/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-01-18T08:16:46Z", "digest": "sha1:GDGTSO6PRUZX65JA3RCZBR6KM2BPRC4F", "length": 3773, "nlines": 89, "source_domain": "www.kalviosai.com", "title": "ஓய்வூதியதாரர்கள் வாழ்வுச் சான்று(LIFE CERTIFICATE) அளிக்க புதிய வசதி: தமிழக அரசு அறிவிப்பு | கல்வி ஓசை", "raw_content": "\nHome News ஓய்வூதியதாரர்கள் வாழ்வுச் சான்று(LIFE CERTIFICATE) அளிக்க புதிய வசதி: தமிழக அரசு அறிவிப்பு\nஓய்வூதியதாரர்கள் வாழ்வுச் சான்று(LIFE CERTIFICATE) அளிக்க புதிய வசதி: தமிழக அரசு அறிவிப்பு\nPrevious articleசிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்-ஜி .கே .வாசன்\nNext articleTET : நெருக்கடியில் 3200 அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் \n20 நாள் ஆன 100 நாள் வேலைத் திட்டம்\nகணினி சான்றிதழ் தேர்வு முடிவு இன்று வெளியீடு\n10TH சமூக அறிவியல்… சென்டம் எடுக்க சிம்பிள் டிப்ஸ்\nசமூக அறிவியல் – 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு 7...\n70% பணி பதிவேடுகளில் குளறுபடி அரசு ஊழியர் ஆசிரியர்கள் அதிர்ச்சி\nமருத்துவ படிப்பு சேர்க்கைக்கு 3 தரவரிசை பட்டியல் தயார்\nஎந்தெந்த பல்கலைக்கழகத்தின் உயர்கல்விக்கு ஊக்க ஊதியம் பெறலாம் RTI மூலம் தகவல் | பல்கலைக்கழக...\nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.pudhuvaioli.com/?p=502", "date_download": "2020-01-18T09:37:52Z", "digest": "sha1:V3XUGTBEVKDOCJMUBLM5ZADJJG56JZWZ", "length": 8688, "nlines": 205, "source_domain": "www.pudhuvaioli.com", "title": "சேதுராப்பட்டு ஈட்டன் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் | Tamil Website", "raw_content": "\nHome செய்திகள் புதுச்சேரி சேதுராப்பட்டு ஈட்டன் நிர்வாகத்தை கண்டித்��ு ஆர்ப்பாட்டம்\nசேதுராப்பட்டு ஈட்டன் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nசேதுராப்பட்டு EATON கம்பெனி நிர்வாகத்தின் சார்பாக ஜிப்மர் ஆடிடோரியத்தில் ஆண்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.\nநிர்வாகம் சட்டவிரோதமாக வேலை நீக்கம் செய்யப்பட்ட சங்க நிர்வாகிகள் பாஸ்கர், ரமேஷ் இருவரையும் உடன் வேலைக்கு அனுமதிக்க வேண்டும், சட்டவிரோத ஒப்பந்த தொழிலாளர் முறையை ரத்து செய்ய வேண்டும், ஒப்பந்த தொழிலாளர் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், புதுச்சேரி அரசும், தொழிலாளர் துறையும் உடன் தலையிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் சுப்பையா திருமண மண்டபம் அருகிலிருந்து ஊர்வலமாக சென்று ஜிப்மர் ஆடிடோரியத்தில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.\nபோராட்டத்திற்கு AICCTU தலைவர் மோதிலால் தலைமை தாங்கினார்.நாம் தமிழர் தொழிற்சங்க தலைவர் த.ரமேஷ், AIUTUC மாநில தலைவர் சி.சிவக்குமார், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் சீதரன் மற்றும் ஸ்ரீதர் ஜனநாயக தொழிலாளர் சங்க நிர்வாகி பாஸ்கர், EATON சங்க நிர்வாகிகள் பாஸ்கர், ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை டி.நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கலையரசன் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தார்.\nPrevious articleசீனியர் கைப்பந்து இறுதிப்போட்டி\nNext articleபாஜக சார்பில் மருத்துவ முகாம்…\nமீண்டும் பாஜக மாநிலத் தலைவரானார் சாமிநாதன்…\nகனடாநாட்டு வர்த்தக சபையினருடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\nசேதுராப்பட்டு ஈட்டன் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்\n64 சதவித வரி விதிப்பால் புத்தாண்டு நிகழ்ச்சிகள் ரத்து…\nஅரிக்கமேடு அகழ்வாராய்ச்சி மையம் அழியும் ஆபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thewayofsalvation.org/2012/03/", "date_download": "2020-01-18T08:44:17Z", "digest": "sha1:TYSYWYX56J7VSZXU7OZYVVNC6SIMKVSN", "length": 46339, "nlines": 592, "source_domain": "www.thewayofsalvation.org", "title": "இரட்சிப்பின் வழி: March 2012", "raw_content": "\nசாதி மத இன பேதமின்றி உலகெங்கிலுமிருந்து அனைத்து தரப்பிலும் கடவுளை வம்புக்கிழுத்து காமெடியாய் பேசுகிறவர்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். அதில் சமீபத்தில் ஜிம்பாவே அதிபர் ராபட் மொகாபேயும��� அடக்கம். பல்வேறு சுகவீனங்கள் மத்தியிலும் தப்பி பிழைத்து தனது 88-ஆவது பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டிருந்த முகாபே, “பல முறை நான் செத்திருக்கிறேன். அதனால் நான் கிறிஸ்துவையும் மிஞ்சிவிட்டேன்” என்று ஜோக்கடித்திருக்கின்றார். நல்ல காமெடி சார்.\n“கடவுள் மனிதனாக பிறந்து திருவள்ளுவர் பஸ்ஸில் பயணம் செய்ய வேண்டும்” என்று ஒரு மிமிக்ரி பாடகர் காமெடியாக பாடியது நினைவுக்கு வருகின்றது. இது தான் அவர் தன் மனிதப்பிறவியில் கண்ட மாபெரும் பாடு போல. மேற்கண்ட இருவரின் புரிதலும் நல்ல ரசனை. நல்ல காமெடி.\nஅதையும் மிஞ்சியது இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் அவர்களின் சமீபத்திய கண்டுபிடிப்பு “அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியைத் தடுத்து வந்தது கிருஸ்தவ சர்ச் மிஷனரிகள்” என்பதாம்.\nஎல்லா காமெடியிலும் கடைசி காமெடி தான் சூப்பரோ சூப்பர்.\nI கொரிந்தியர் 14:20 சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள்; துர்க்குணத்திலே குழந்தைகளாயும், புத்தியிலோ தேறினவர்களாயுமிருங்கள்.\nமுன்னாள் திரைப்பட நடிகை மகாலட்சுமியின் சாட்சி\n1980-களில் ராணிதேனி, நன்றி முதலான பல தமிழ் திரைப்படங்களில் மகாலட்சுமி என்ற பெயரிலும், பின்பு கர்நாடக திரை உலகில் ஸ்ரீ என்ற பெயரிலும் நுழைந்து பிரபல நடிகையாக வாழ்ந்த முன்னாள் நடிகர் ஏ.வி.எம் ராஜன் அவர்களின் மகள் ரேச்சல் அவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு அவருக்கு சாட்சியாக வாழும் அனுபவ சாட்சி. நீங்கள் விசுவாசத்தில் வளரவும் உறுதிப்படவும் இங்கே வழங்குகிறோம். இந்த சாட்சிகளை உங்கள் ஜெபத்தில் நினைத்துக்கொள்ளுங்கள்.\nஎபிரெயர் 12:1 ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;\nதுக்கத்தின்றே பானபாத்ரம் வீடியோ பாடல்\nபாடல் இயற்றியவர் : சாது கொச்சுகுஞ்ஞு உபதேசி\n1. துக்கத்தின்டே பானபாத்ரம் கர்த்தாவென்றே கையில் தந்தால்\nசந்தொஷத்தோடது வாங்கி அல்லெலூயா பாடிடும் ஞான்..\n2. தோஷமாயிட்டொன்னும் என்னொ டென்றே நாதன் செய்கயில்லா\nஎன்னெயவன் அடிச்சாலும், அவனென்னெ ஸ்னேகிக்குன்னு..\n3. கஷ்டனஷ்டம் ஏறிவன்னால் பாக்யவானாய் தீருன்னு ஞான்\nகஷ்டமேற்ற கர்த்தாவொடு, கூட்டாளியாய் தீருன்னு ஞான்..\n4. லோகத்தே ஞான் ஒர்க்குன் னில்லா, கஷ்டனஷ்டம ஒர்க்குன் னில்லா,\nஎப்பொடென்றே கர்த்தாவினெ, ஒன்னு கானமென்னெயுல்லு..\nமாணிக்க திருமொழிகள் - 2\nஈரமான விறகுக் கட்டையை அடுப்பில் வைக்கும் போது அது எரியுமுன்னே இரைச்சலும் புகைச்சலுமுண்டாகும். அப்படியே தேவனுடைய பிள்ளைகள் தங்கள் ஜெபத்தைத் தேவனுக்கு ஏறெடுக்கு முன் அவர்கள் இதயத்திலிருந்து அலறுதலும், புலம்பலும் உண்டாகி, அதன் பிறகே ஜெபம் கொழுந்து விட்டு எரிவது போலிருக்குமாம்.\nடிராம் வண்டி பவர் ஹவுசிலிருந்து வல்லமை வரும் மின்சாரக் கம்பியைத் தொட்டுக் கொண்டிருக்கு மட்டும் எந்நேரமும் ஓடும். அவ்வாரே ஜெபத்தினால் தேவனைத் தொட்டுக் கொண்டிருக்கிறவர்கள் யார் யாரோ அவர்களுக்கு வல்லமை வந்து கொண்டே இருக்கும்.\nதேனைப்போன்று தித்திப்பாகவும் இருந்து விடாதே, வேப்ப எண்ணெய் போன்று கசப்பாகவும் இருந்து விடாதே ஏனெனில் முன்னதைப் போலிருந்தால் எல்லோரும் உன்னை இனிக்க இனிக்கப் பேசி ஏமாற்றி விடுவார்கள். பின்னதைப் போலிருந்தால் எல்லோரும் உன்னை வெறுத்து விடுவார்கள். ஆகையால் பகுத்தறிவை உபயோகித்து விவேகமாய் நடந்துகொள்.\nஒரு துண்டு இரும்பு விலை ஒரு பவுண்.\nஅதைக் குதிரை லாடங்களால அடித்தால் 2 பவுண் கிரயமாகும்.\nஅதே ஒரு பவுண் இரும்பை ஊசிகளாக அடித்தால் 70 பவுண் மதிப்பாகும்.\nஅந்த ஒரு பவுண் இரும்பையே கடிகார “மெயின் ஸ்பிரிங்” ஆக அடித்தால் 1000 பவுண் பெறுமதியாகும்.\nமனுஷனின் வேலைத் திறமை அரிய ஆற்றல் கொண்டது. அப்படிப்பட்ட மனிதனுக்கு வேலை கிடைப்பதில்லை. இது யார் குற்றம்\nஅவளுக்குக் குழந்தை குட்டிகள் இல்லையே\nவேதப்புத்தகம் பாவம் செய்யாதபடி உங்களைத் தடுக்கும்; அல்லது இப்புத்தகத்தை தொடவிடாதபடி பாவம் உங்களைத் தடுத்துவிடும்.\n18 வயது வரை கனவு.\n40 வயது வரை போர்.\n40 க்கு மேல் சுழல்தான்.\nசூரியன் பிறருக்கு ஒளி கொடுக்கிறது. காற்று பிறருக்காகவே வீசுகிறது. மரம் கூட பிறருக்காகத்தான் பூத்துக் காய்த்துப் பழுத்துக் குலுங்குகிறது.நிழல் தருகிறது. ஆனால் இந்த நன்றி கெட்ட மனிதன் மட்டும் தனக்காகத்தான் வாழ விரும்புகிறான்.\nஅன்புடனே பழகு - உடனே\nமுன்பின் எண்ணிப் பழகு - உடனே\nஆள் தெரிந்து பழகு - உடனே\nகேள்வி கேட்டுப் பழகு - உடனே\nஒரு தரம் பிறந்தவர்களுக்கு இரண்டு சாவு,\nஇரண்டு தரம் பிறந்தவர்களுக்கு ஒரு சாவு.\nஇஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்\nகோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்\n”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு\nஇஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்\nகாணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்\n666- அந்திக் கிறிஸ்து யார்\nபாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்\nபாதி இரும்பும் பாதி களிமண்ணும்\nமிருகத்தின் முத்திரை 666 வீடியோ செய்தி\nஅந்திக்கிறிஸ்துவின் காலம் - YKP.Hentry MP3 Message\n666 SixSixSix Mark வலதுகை முத்திரை\nஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்\nஇஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை\nஇஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்\nகீதை படி இல்லாவிட்டால் வெளியேறு - கர்நாடக அமைச்சர் பேச்சு\nஉலகெங்கும் சிதற அடிக்கப்பட்டவர்கள் பற்றி திரு அன்பழகன்\nசிரிக்கவல்ல-சிந்திக்க சில இந்திய மொழிகள்\nமகரவிளக்கு செயற்கையே..சபரிமலை தந்திரி விளக்கம்\nசிரிக்கவல்ல-சிந்திக்க சில தமிழக மொழிகள்\nஅமெரிக்க கால்பந்தாட்ட வீரர் Tim Tebow\nதமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்\nபாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவர்\nமனம் மாறிய மந்திரவாதி நேசன்\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\nவெள்ளை மாளிகையில் நடைபெறும் ஜெபம் உங்களில் எத்தனை பேருக்கு சந்தோசம் வரலாற்றின் மிக‌ முக்கிய தருணங்களில் வாழ்கிறோம். நன்றி தேவனே வரலாற்றின் மிக‌ முக்கிய தருணங்களில் வாழ்கிறோம். நன்றி தேவனே திரும்பவும் இக்காட்சிகள் வரலாற்றில் வராமலே போகலாம். வேதாகமம் சொல்லுகிறது \"என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.\" II நாளாகமம் 7:14 Prayer in the white house, how many of you happy திரும்பவும் இக்காட்சிகள் வரலாற்றில் வராமலே போகலாம். வேதாகமம் சொல்லுகிறது \"என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்���ாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.\" II நாளாகமம் 7:14 Prayer in the white house, how many of you happy We are living in wonderful times of the history. Thank God\nGive Thanks -நன்றி உள்ளம் நிறைவுடன் பாடல்\nI'm desperate for you - நான் உமக்காய் ஏங்குகிறேன் பாடல்\nRev.பால்தங்கையா வீடியோ பாடல்கள் தொகுப்பு\nஅதிகாலையில் உம் திருமுகம் தேடி பாடல்\nஅனுதினம் ஜெபிப்பதால் நீ சாத்தானின் எதிராளி பாடல்\nஆதாரம் நீர் தான் ஐயா பாடல்\nஆராதனை தேவனே Rev. Paul Thangiah பாடல்\nஆராதனைக்குள் வாசம் செய்யும் Rev. Paul Thangiah Song\nஆழக்கடலிலே FMPB வீடியோ பாடல்\nஆவியானவரே உம் வல்லமை கூறவே பாடல்\nஇத்ரதோளம் யேகோவா சகாயுச்சு பாடல்\nஇயேசு ராஜா வந்திருக்கிறார் பாடல்\nஇயேசுவே உன்னை காணாமல் பாடல்\nஇயேவின் நாமம் இனிதான நாமம் பாடல்\nஇரு VBS சிறுவர் பாடல்கள்\nஉங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது பாடல்\nஉங்க முகத்தை பார்க்கணுமே யேசையா பாடல்\nஉந்தனுக்காகவே உயிர்வாழ துடிக்கிறேன் பாடல்\nஉம்ம அப்பானு கூப்பிடதான் ஆசை பாடல்\nஉம்மை நினைக்கும் போதெல்லாம் பாடல்\nஉம்மையே நான் நேசிப்பேன் பாடல்\nஉம்மோடு செலவிடும் ஒவ்வோரு நிமிடமும் பாடல்\nஎஜமானனே என் இயேசு ராஜனே\nஎண்ணி எண்ணி துதிசெய்வாய் வீடியோ பாடல்\nஎதை நினைத்தும் நீ கலங்காதே மகனே பாடல்\nஎந்தன் இயேசைய்யா Mohan C Lazarus Ministry பாடல்\nஎந்தன் உள்ளம் புது கவியாலே-பாடல்\nஎந்தன் ஜெப வேளை உமைதேடி வந்தேன் பாடல்\nஎந்தன் வாழ்விலே யேசுவே பாடல்\nஎன் கிருபை உனக்கு போதும் Fr.Berchmans Song\nஎன் ஜனமே மனம் திரும்பு பாடல்\nஎன்ன என் ஆனந்தம் பாடல்\nஎன்னை நடத்தும் இயேசு நாதா உமக்கு நன்றி ஐயா - Father S. J. Berchmans\nஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வீடியோ பாடல்\nகண்ணுநீர் என்னு மாறுமோ வேதனைகள் என்னு தீருமோ பாடல்\nகருணையின் நாதா Rev. Paul Thangiah பாடல்\nகர்த்தர் தாமே நம்முன்னே பாடல்\nகாத்திடும் காத்திடும் Rev. Paul Thangiah பாடல்\nகானா பேட்டை கானா பாடல்\nகுயவனே குயவனே படைப்பின் காரணரே பாடல்\nசகோ.பால் ஷேக்கின் நாதஸ்வர நாதங்கள்\nஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா பாடல்\nதளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள் பாடல்\nதிக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ பாடல்\nதிருக்கரத்தால் தாங்கி என்னை பாடல்\nதுக்கத்தின்றே பானபாத்ரம் வீடியோ பாடல்\nதேனினிமையிலும் யேசுவின் நாமம் பாடல்\nதேவனே, நான் உ��தண்டையில் பாடல்\nதேவா சரணம் கர்த்தா சரணம் Rev. Paul Thangiah பாடல்\nதொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் DGS தினகரன் பாடல்\nநான் நிற்பதும் நிர்மூலமாகாததும் தேவ கிருபையே பாடல்\nநீர் சொன்னால் போதும் செய்வேன் பாடல்\nபூரண அழகுள்ளவரே என் யேசுவே பாடல்\nமகிழ்ந்து களிகூருங்கள் FMBP Song\nமனுகுல தேவன் யேசு பாடல்\nமல்ப்ரியனே என்னேசு நாயகனே வீடியோ பாடல்\nயெகோவா யீரே தந்தையாம் தெய்வம் பாடல்\nயேசு என்னோடு இருப்பதை நினைச்சிட்டா பாடல்\nயேசு என்ற திரு நாமத்திற்கு பாடல்\nயேசுவின் பிள்ளைகள் நாங்கள் Father Berhmans Song\nயேசுவே தேவன் Rev. Paul Thangaiah பாடல்\nயேசுவே ரட்சகா நின்னே நான் சிநேகிக்கும் பாடல்\nலேசான காரியம் உமக்கது லேசான காரியம்\nவாசல்களே உங்கள் தலைகளை பாடல்\nஇராபட்டு கால்டுவல் ஐயர் வாழ்க்கை சரிதை வீடியோ\nஉலகத்தின் வெளிச்சம் - கிறிஸ்தவத்தின் கதை\nஇயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு வீடியோ\nபுனித பூமி இஸ்ரேல் பயணம் வீடியோ\nஇந்தியாவில் புனிததோமா ஒரு ஆவணபடம்\n\"இறைவாக்கினர் எரேமியா\" Tamil Movie\nவில்லியம் கேரியின் வாழ்க்கை சரிதை வீடியோ\nஅன்னாள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nஆயத்தமாவோம் - தந்தை S.J.பெர்க்மான்ஸ் செய்தி\nஇயேசுவின் நாமம் தரும் அற்புத பலன் - சகோ.தினகரன் வீடியோ செய்தி\n வீடியோ செய்தி இரண்டாம் பகுதி\n வீடியோ செய்தி மூன்றாம் பகுதி\nஇஸ்ரவேலும் இறுதிகாலமும் வீடியோ செய்தி\nஉபயோகமாய் இருங்கள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\n - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\n - சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி2\n- சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி1\nஒரு முன்னாள் நடிகையின் சாட்சி-நக்மா\n - சகோ.R.ஸ்டான்லி வீடியோ செய்தி\n - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nசகோ.M.C.செரியன் வழங்கிய தேவ செய்தி\nசமாதானம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி\nசிலுவையில் இயேசு -சாது செல்லப்பா செய்தி\nசெயல்படும் காலம் -சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\nஜீவனுள்ள தேவன் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி\nதாழ்மையின் தாற்பரியம்- சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nநமது நம்பிக்கை - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nநரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும்-சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\nநீயும் போய் செய் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nபத்து கொம்புகள் - Bro.M.D.JEGAN\nபயம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nபரிசுத்த வேதாகமம் - வீடியோ செய்தி\nமன���்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி\nமனம்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி\nராஜாவும் மணவாட்டியும் - சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார் வீடியோ செய்தி\n - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nவிலைக்கிரயம் செலுத்த வா -சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\n\"வருகிறவர்\" பற்றிய சாக்ரடீஸ்-அல்சிபியாடெஸ் உரையாடல்\nஇராஜாராம் மோகன் ராயும் கிறிஸ்துவும்\nகண்ணதாசனின் இயேசு காவியம் ஒலி வடிவில்\nகிறிஸ்து பற்றி H.A.கிருஷ்ண பிள்ளை\nகிறிஸ்து பற்றி கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nகிறிஸ்து பற்றி சுப்பிரமணிய பாரதியார்\nகிறிஸ்துவும் கேஷப சந்திர சென்னும்\nகிறிஸ்துவும் சத்யேந்திர நாத் தத்தாவும்\nகிறிஸ்துவும் டாக்டர் ராதா கிருஷ்ணனும்\nகிறிஸ்துவும் நாராயண் வாமன் திலகரும்\nசகோதரி நசீலா பீவியின் சாட்சி - மலையாளம்\nசிந்திக்க - நாராயண் சுந்தர வர்க்கர்\nசுத்தானந்த பாரதி ஏசு நாதரைப் பற்றி பாடியது\nநடிகர் ஏ.வி.எம் ராஜனின் கதை\nநடிகை நக்மா வீடியோ சாட்சி\nமந்திரவாதி தொட்டணா வீடியோ சாட்சி\nஹமாஸிலிருந்து கிறிஸ்துவிடம் வந்தவர் கதை\nகிறிஸ்தவத்தின் ஆதாரச்சான்றுகள் - நோவா கால வெள்ளம்\nகண்டுபிடிக்கப்பட்ட பைபிள் கால மேரிபா\nயாராவது சூரியனை நிரூபிக்க முடியுமா\nஇங்கர்சாலின் நண்பர் லூவாலஸின் கதை\nஒரு ஆரஞ்சுப் பழமும் நாத்திகனும்\nசவக்கடலாக மாறிய சோதோம் கொமாரா\nஇந்தியா ஒரு தோமா வழி திராவிட கிறித்தவ நாடே எவ்வாறு\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\nதமிழ் வேதாகமம் Pdf புத்தகம் டவுன்லோட்\nவேதாகம கால பூகோள வரைபடங்கள்\n”திருநீரா சிலுவையா” Pdf புத்தகம்\n”தேவ‌ வார்த்தை ஜீவ‌ வார்த்தை” Pdf புத்தகம்\n”பாவ‌ம் செய்யாதே” Pdf புத்தகம்\n”ப‌ரிசுத்த‌ராய் இருங்க‌ள்” Pdf புத்தகம் டவுன்லோட்\n”விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம் ஓர் ஒப்பாய்வு” Pdf புத்தகம்\n”வேதாகமமும் நிகழ்வுகளும்” Pdf புத்தகம்\nமுன்னாள் திரைப்பட நடிகை மகாலட்சுமியின் சாட்சி\nதுக்கத்தின்றே பானபாத்ரம் வீடியோ பாடல்\nமாணிக்க திருமொழிகள் - 2\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nFeliz Navidad கிறிஸ்துமஸ் வாழ்த்துப்பாடல்\nJingle Bells கிறிஸ்துமஸ் பாடல்\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nSilent Night கிறிஸ்துமஸ் பாடல்\nஅதிகாலையில் பாலனைத் தேடி பாடல்\nகாரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில் பாடல்\nபெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே பாடல்\nராக்காலம் பெத்ல���ம் மேய்ப்பர்கள் பாடல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/trichy-news/115613-gold-landed-at-trichy-airport.html", "date_download": "2020-01-18T10:06:16Z", "digest": "sha1:7ORFRP7ZC5J7COXQHLYYGXEIPLZSB5CD", "length": 32881, "nlines": 375, "source_domain": "dhinasari.com", "title": "திருச்சி விமான நிலையத்தில் சோதனையில் சிக்கிய தங்கம்! - தமிழ் தினசரி", "raw_content": "\nதிருமண அழைப்பிதழ்களில் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு ம.பி., உ.பி.,யில் அசத்தும் இளைஞர்கள்\nஇனி வந்தேமாதரம்… பைபிள் வசனப் பாட்டுக்கு டாட்டா..\nபட்டு வேட்டி பளபளக்க பிரிட்டன் எம்.பி.,க்கள் பொங்கல் கொண்டாட்டம்\n23 வருட பிரச்னைக்கு முடிவு\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nதாய்மார்கள் கவனத்திற்கு… நாளை சொட்டு மருந்து முகாம்\nதாயையும் சேயையும் தாண்டிச் சென்ற ஜல்லிக்கட்டு காளை\nபுதிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல்: ஜன.27 ஆம் தேதி அறிவிப்பு\nபொங்கல் தினத்தில் மனைவியின் காதலனுக்கு அரிவாள் பொங்கல் வைத்த கணவன்\nகுழந்தைகளை துன்புறுத்தி டிக்டாக் வீடியோ\n மாமியார் காதலனை தட்டி சென்ற மருமகள்\nஜன 20 பிரதமர் உரை: தமிழக மாணவர்கள் 66 பேர் பங்கேற்பு\nதிருமண அழைப்பிதழ்களில் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு ம.பி., உ.பி.,யில் அசத்தும் இளைஞர்கள்\nஇனி வந்தேமாதரம்… பைபிள் வசனப் பாட்டுக்கு டாட்டா..\n23 வருட பிரச்னைக்கு முடிவு\nவிருது விழா: நடிகை ஸ்ட்ராப்லஸ் உடை அவிழ்ந்து விழுந்து அரங்கத்தில் பார்வை விருந்து\nபட்டு வேட்டி பளபளக்க பிரிட்டன் எம்.பி.,க்கள் பொங்கல் கொண்டாட்டம்\nகுய்யோ முறையோ என அழுது குளிப்பாட்டிய போது… உயிரோடு எழுந்த அதிசயம்\nஇரவில் எக்ஸ்பிரஸ் இரயிலில்…. பயணித்த கல்லூரி மாணவி….சக பயணியால் நேர்ந்த சம்பவம்\nபுதிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல்: ஜன.27 ஆம் தேதி அறிவிப்பு\nபெண்ணைக் காரில் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை சாலையில் வீசி சென்ற கொடூரம்\nரயிலில் ஜன்னலோரம் அமர்ந்திருந்த பெண் கை விரல் துண்டான சோகம்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nஸ்ரீ சூக்தம் மந்திரம் அர்த்தம் விளக்கம்\nநெல்லை, சங்கரன் கோவிலுக்கு சுகாதார பிரசாத சான்றிதழ்\nதிருப்பதி தேவஸ்தான ஆன்லைன் முன்பதிவு முறையில் மாற்றம்\nவைகுண்ட ஏகாதசி உத்ஸவம்: நம்மாழ்வார் திருவடி தொழல் நிகழ்ச்சி\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் ஜன.18- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜன.17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜன.16 – வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜன.15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nவிருது விழா: நடிகை ஸ்ட்ராப்லஸ் உடை அவிழ்ந்து விழுந்து அரங்கத்தில் பார்வை விருந்து\n மறு தினமே மருத்துவமனையில்.. குடும்பத்தினர் சோகம்\nஅப்படியே மாறிப்போன அரவிந்த் சாமி\nமகளே.. இந்த முடிவை எடுத்து உன்னை கஷ்டப்படுத்தியிருக்கக் கூடாது: தற்கொலை கடிதம் எழுதிய நடிகை…\n திருச்சி விமான நிலையத்தில் சோதனையில் சிக்கிய தங்கம்\nஉள்ளூர் செய்திகள்திருச்சிபுகார் பெட்டிபொது தகவல்கள்லைஃப் ஸ்டைல்\nதிருச்சி விமான நிலையத்தில் சோதனையில் சிக்கிய தங்கம்\nவிருது விழா: நடிகை ஸ்ட்ராப்லஸ் உடை அவிழ்ந்து விழுந்து அரங்கத்தில் பார்வை விருந்து\nஃப்ரெஜெரோவின் ஸ்ட்ராப்லஸ் உடை அவிழ்ந்து விழுந்த சம்பவம்\n மறு தினமே மருத்துவமனையில்.. குடும்பத்தினர் சோகம்\nதிருமணத்தின் போது அவருக்கு வயது 75. குடும்பத்தினர் சூழ கோலாகலமாக நடந்த அந்த திருமண விழா நடந்து முடிந்தது.\nஅப்படியே மாறிப்போன அரவிந்த் சாமி\nசற்றுமுன் ரம்யா ஸ்ரீ - 17/01/2020 11:44 AM 0\nஜெயலலிதா வாழ்வில் இரண்டு பேர் மிக முக்கியமானவர்கள். ஒன்று தாய் மற்றொன்று எம்ஜிஆர் என்று நேர்கானலின் போது அவரே கூறியிருப்பார்.\nமகளே.. இந்த முடிவை எடுத்து உன்னை கஷ்டப்படுத்தியிருக்கக் கூடாது: தற்கொலை கடிதம் எழுதிய நடிகை ஜெயஸ்ரீ\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 16/01/2020 1:56 PM 0\nசென்னைக் காவல் ஆணையர் அலுவலகத்தில், தன் கணவர் கொடுமைப்படுத்துவதாக மீண்டும் புகார் அளித்தார் ஜெயஸ்ரீ.\nவெங்கய்ய நாயுடு செய்தது… வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய செயல்\nதிருநீறுடன் திருவள்ளுவர் பட ட்வீட்டை காவாளிப் பயளுகள் பேச்சுக்கு பயந்து நீக்கிய குடியரசுத் துணைத் தலைவருக்கு நமது சனாதனத தர்மத்தின் தொன்மையை யாராவது விளக்கி சொன்னால் தேவலை\nஇதற்கு ஏதும் எதிர்ப்பு எழுமானால், இந்தியாவை இந்து நாடு என்று அறிவிக்க வேண்டும் என்ற போராட்டத்தை உண்மையான இந்தியர்கள் கையிலெடுக்க வேண்டும்.\nது(டு)க்ளக் 50 : பொன்விழா ஆண்டில்\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 15/01/2020 4:45 PM 0\nதுக்ளக் 50 = துக்ளக் இதழ் சோ. ராமசாமி அவர்களால் கடந்த 15 ஜனவரி 1970இல் தொடங்கப்பட்டது. அதற்குப் பிறகு சில காலம் கழித்து PickWick என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார். சில காலம் அதையும் நடத்தினார்.\nதொழுகையின் போது எதிர்மறைப் பிரசாரம் என்பது… எவ்வளவு பெரிய ஆபத்து\nதினசரி தொழுகை செய்யும் போது அரசுக்கு எதிரான எதிர்மறைப் பிரசாரம் என்பது எவ்வளவு பெரிய ஆபத்து என்று கேள்விகள் எழுப்பப் படுகின்றன.\nதிருமண அழைப்பிதழ்களில் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு ம.பி., உ.பி.,யில் அசத்தும் இளைஞர்கள்\nமக்களிடம் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விழிப்புணர்வை பரப்ப விரும்புகிறேன். இச்சட்டம் குறித்த உண்மைகளை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்\nஇனி வந்தேமாதரம்… பைபிள் வசனப் பாட்டுக்கு டாட்டா..\nசரி இனி ராணுவம் பாசறை திரும்போது என்ன பாடல் இசைப்பார்கள்ன்னு டவுட் வருதா … இனி \"வந்தே மாதரம்\" பாடலை இசைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாமாம் … \nபட்டு வேட்டி பளபளக்க பிரிட்டன் எம்.பி.,க்கள் பொங்கல் கொண்டாட்டம்\nபட்டு வேட்டி பளபளக்க பிரிட்டன் எம்.பி.,க்கள் பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கு கொண்டனர்.\n23 வருட பிரச்னைக்கு முடிவு\nஅமித் ஷா அவர்கள் கையெழுத்திட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒப்பந்தம் மூலமாக அவர்களின் வாழ்க்கையில் புதிய நம்பிக்கை உண்டாகியுள்ளது.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.78.19, ஆகவும், டீசல் விலை...\n2வது ஒருநாள் போட்டி: 36 ரன் வித்யாசத்தில் இந்தியா வெற்றி\nவிளையாட்டு ரம்யா ஸ்ரீ - 17/01/2020 11:28 PM 0\nராஜ்கோட்டில் நடைபெற்ற 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா, 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் ஆட்டக்காரர் கே .எல் . ராகுல் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nபுதிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல்: ஜன.27 ஆம் தேதி அறிவிப்பு\nதமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.\nதெலங்கானா ஆளுநர் தமிழிசையின் தனித்துவம்: பெண் விவசாயிக்கு உடனடி உதவி\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 17/01/2020 3:25 PM 0\nஇதுபோன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஆளுநர் தமிழிசை ப்ரஜா தர்பார் நடத்தி வருகிறார். மக்கள் மனதில் இடம் பிடித்தும் வருகிறார்.\nஅப்படியே மாறிப்போன அரவிந்த் சாமி\nசற்றுமுன் ரம்யா ஸ்ரீ - 17/01/2020 11:44 AM 0\nஜெயலலிதா வாழ்வில் இரண்டு பேர் மிக முக்கியமானவர்கள். ஒன்று தாய் மற்றொன்று எம்ஜிஆர் என்று நேர்கானலின் போது அவரே கூறியிருப்பார்.\nதிருப்பதி தேவஸ்தான ஆன்லைன் முன்பதிவு முறையில் மாற்றம்\nஆன்மிகச் செய்திகள் ராஜி ரகுநாதன் - 16/01/2020 11:32 PM 0\nஇந்த மாத கடைசியில் ஆன்லைன் முன்பதிவில் மாற்றங்கள் செய்யப் போவதாக டிடிடி கூறியுள்ளது.\nதுபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்திருந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.\nதிருச்சி விமான நிலையத்தில் துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த வியாபாரிகளிடம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நேற்று இரவு முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nவிமான நிலையம் வளாகத்தில் உட்பகுதியில் வைத்து சுமார் 150 பேரிடம் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. துணை இயக்குனர் கார்த்திக்கேயன் தலைமையில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇதற்காக 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மதுரை, சேலம், பகுதிகளில் இருந்து வந்து சோதனை நடத்தி வருகின்றனர்.\nதொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் அதிகரித்து வந்தது திருச்சி விமான நிலையத்தில் அடிக்கடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வரும் நிலையில் விசாரணை நடத்தப்பட்டது. . கடந்த ஆண்டு இது தொடர்பாக பெரிய விசாரணையானது நடத்தப்பட்டது. அதேபோல இந்த ஆண்டும் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.\nசுமார் 150 பயணிகளிடம் நடத்திய சோதனையில் பலரிடம் தங்கம் இருந்தது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து இதுவரை 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபயணிகளிடம் தங்கம் இருப்பதை தொடர்ந்து தங்கம் எதற்காக எடுத்து சென்றிர்கள் என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleதொடர்ந்து.. துலங்க வேண்டியதை செய்ய இந்த நேரம்\nNext articleஅப்ப���லோவில் துரைமுருகன் அனுமதி\nபஞ்சாங்கம் ஜன.18- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 18/01/2020 12:05 AM 0\nவிரும்பி உண்ண வெஜிடபிள் சீஸ் சோமாஸ்\nகாய்கறிகள் வெந்து தண்ணீர் வற்றியதும் மசித்த உருளைக் கிழங்கைப் போட்டுக் கிளறி கெட்டியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nஆரோக்கிய சமையல்: காய்கறி பரோத்தா\nகாய்களை மிகவும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து,வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தைச் சிவக்க வதக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கின பூண்டையும் சேர்த்து வதக்கவும். \nஒரு பாத்திரத்தில் ஊறவைத்த அவல், மசித்த உருளைக்கிழங்கு, கரம்மசாலா தூள், வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், தயிர், உப்பு, சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளலாம்.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nதாய்மார்கள் கவனத்திற்கு… நாளை சொட்டு மருந்து முகாம்\nசொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும்.\nவிருது விழா: நடிகை ஸ்ட்ராப்லஸ் உடை அவிழ்ந்து விழுந்து அரங்கத்தில் பார்வை விருந்து\nஃப்ரெஜெரோவின் ஸ்ட்ராப்லஸ் உடை அவிழ்ந்து விழுந்த சம்பவம்\nஇரவில் எக்ஸ்பிரஸ் இரயிலில்…. பயணித்த கல்லூரி மாணவி….சக பயணியால் நேர்ந்த சம்பவம்\nஇரவில் முத்துகுமார் சுருதியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதை அவர் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது முத்துகுமார் சுருதியை தவறாக பேசி திட்டியுள்ளார்.\n மாமியார் காதலனை தட்டி சென்ற மருமகள்\nகணவன், மனைவிக்குள் சந்தோஷமாக போய் கொண்டிருந்த இல்லற வாழ்க்கையில், வீட்டிலிருந்த அந்த பெண்ணின் மாமியார் ரூபத்தில் புயலாக புரட்டி போட்டது.\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1841", "date_download": "2020-01-18T08:31:24Z", "digest": "sha1:Z6ENDUF6MDHN3WZPSZZBCELWUJQXX2QS", "length": 19710, "nlines": 185, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple : Temple Details | - | Tamilnadu Temple | சிந்தாமணி விநாயகர்(அஷ்ட கணபதி-5)", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப���புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> விநாயகர் > அருள்மிகு சிந்தாமணி விநாயகர்(அஷ்ட கணபதி-5) திருக்கோயில்\nஅருள்மிகு சிந்தாமணி விநாயகர்(அஷ்ட கணபதி-5) திருக்கோயில்\nமூலவர் : சிந்தாமணி விநாயகர்\nஇங்குள்ள சிந்தாமணி விநாயகர் சுயம்புவாகவும், இடஞ்சுழியாகவும் அமைந்திருப்பது தலத்தின் சிறப்பு.\nகாலை 5 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு சிந்தாமணி விநாயகர் திருக்கோயில் தேவூர், புனே, மகாராஷ்டிரா.\nகோயில் பிரகாரத்தில் தீபஸ்தம்பம் அமைந்துள்ளது.\nபக்தர்கள் வேண்டுதல்கள் நிறைவேறவும், புத்திர பாக்கியம் கிடைக்கவும் இங்குள்ள விநாயகரை வழிபட்டுச் செல்கின்றனர்.\nவிநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி அபிஷேகம் செய்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.\nஒரு சமயம் பிரம்மனின் மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது. கவலை அதிகமானது. தன் நிலையை உணர்ந்த பிரம்மா, தேவூரில் அமர்ந்து கணநாதனை தியானித்தார். அவரது மனச் சஞ்சலங்களை நீக்கி விநாயகர் அவருக்கு புத்தியும் மனமும் நிலையாக இருக்க அருளினார். ஆலயம் அமைந்துள்ள தேவூர் முலா, முடா நதிக்கரையில் உள்ளது. நதியின் பிரவாகத்தில் எங்கெல்லாம் ஆழம் உள்ளதோ அவ்விடங்கள் எல்லாம் கடம்ப தீர்த்தம் என்றே அழைக்கப்படுகின்றன. கோயில் வடதிசையை நோக்கி அமைந்துள்ளது. சிந்தாமணி விநாயகர் இடஞ்சுழிப்பிள்ளையார். அவர் கிழக்கு நோக்கி தரிசனம் தருகிறார். கண்களில் வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. சபாமண்டபம் மரத்தால் எழுப்பப்பட்டிருக்கிறது. தியான வழிபாட்டிற்கென தனி இடமும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. பிற்காலத்தில் மோர்யா கோசாவி என்ற பெரும்பக்தர் இங்கு தவமிருந்தார். விநாயகர் அவருக்குக் காட்சி அளித்ததுடன் இரண்டு புலிகளாக மாறி நகரையும் வலம் வந்தாராம். மராட்டிய பேஷ்வா மாதவராவ், சிந்தாமணி விநாயகரைத் தம் இஷ்ட தெய்வமாக மாற்றிக் கொண்டு தனது மாளிகையையும் இந்நகரில் அமைத்துக் கொண்டார் என்பது கூடுதல் சிறப்பு.\nமுன் யுகத்தில் அபிஜித் என்ற மன்னன், தன் பட்டத்து ராணி குணவதியுடன் அரசாண்டு வந்தான். எல்லாச் செல்வங்கள் இருந்தும், அவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டவில்லை. வைசம்பாயனர் என்னும் முனிவர், அவர்களை காட்டிற்குச் சென்று தவம் மேற்கொள்ள உபதேசித்தார். அவர்களும் அப்படியே செய்தனர். அவர்கள் செய்த கடும் தவத்தினால் ராணி குணவதி ஓர் ஆண்மகவைப் பெற்றெடுத்தாள். குழந்தைக்கு கணராஜன் என்ற பெயர் சூட்டப்பட்டது. பலசாலியாக வளர்ந்தாலும் இளவரசனிடம் பொறுமையின்மையே அதிகம் குடிகொண்டது. கணராஜன் ஒருமுறை தனது பரிவாரங்களுடன் வேட்டையாட காட்டிற்குச் செல்கிறான். அவர்கள் களைப்படைந்த நேரத்தில் கபில முனியின் ஆசிரமத்தின் அருகில் இருக்க நேர்ந்தது. இளவரசனை அன்புடன் வரவேற்ற முனிவர், அவர்களை ஆசிரமத்திலேயே தங்கி இளைப்பாற வேண்டுகிறார். தயக்கத்துடன் ஒப்புக் கொள்கிறான். சிறிது நேரத்தில் அவன் மட்டுமல்லாமல் அவனது முழுப்படைகளும் இளைப்பாற வசதிகளுடன் அறுசுவை உணவும் தயாராகிவிட்டதென கபில முனிவர் தெரிவிக்கிறார். இது எப்படி சாத்தியம் என கணராஜன் குழம்புகிறான். இளவரசன் மனதை அறிந்து கொண்ட கபிலமுனி, அதற்கு விடையளிக்கிறார்.\nஇந்திரன் எனக்கு அளித்த சிந்தாமணி என்கின்ற அபூர்வ ஆபரணம் இது காமதேனு, அட்சயபாத்திரம் போன்று சக்தி வாய்ந்தது. இதன் மூலமே உங்கள் அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்தேன் என்று கபிலமுனி கூறியவாறு சிந்தாமணியை கணராஜனுக்குக் காண்பிக்கிறார். ஒளி மிகுந்த அந்த ஆபரணத்தைக் கண்கொட்டாமல் பார்த்த கணராஜனுக்கு பேராசை அதிகமானது. சிந்தாமணியைத் தனக்குத் தருமாறு கபிலமுனியிடம் கேட்கிறான். இதை சற்றும் எதிர்பாராத முனிவர் தடுமாறுகிறார். இந்திரன் தந்தது. அதனால் தர இயலாது என்று பணிவுடன் அவனுக்குத் தெரிவிக்கிறார். பலமுறை வேண்டியும் முனிவர் சிந்தாமணியை தர மறுக்கவே, வெகுண்ட இளவரசன், பொறுமையிழந்து சிந்தாமணியை வலியப் பறித்துச் சென்று விடுகிறான். கபில முனிவர் துக்கத்தில் ���ழ்கிறார். அவர் துர்க்காதேவியின் தீவிர பக்தர். ஒருநாள் அவர் கனவில் வந்த தேவி, விநாயகர் உபாசனையைத் தொடருமாறு அவரை அறிவுறுத்துகிறாள். அதன்படி முனிவர் இடைவிடாமல் விநாயகப் பெருமானை வழிபடத் தொடங்க, கணபதி அவருக்குக் காட்சி தந்து வேண்டியதைக் கேட்கப் பணிக்கிறார். சிந்தாமணி ஆபரணத்தை மீட்டுத் தருமாறு இறைஞ்சுகிறார். அவரது கோரிக்கைக்குச் செவி சாய்க்கிறார், விநாயகர். இளவரசன் கணராஜனுக்கும் விநாயகப் பெருமானுக்கும் பெரிய யுத்தம் தொடங்குகிறது. வனத்தில் கடம்ப விருட்சத்தின் கீழ் விநாயகர் கணராஜனை மாய்க்கிறார். மன்னன் அபிஜித் அவரைச் சரணடைந்து சிந்தாமணியைத் தருகிறான். இது நடந்த இடம், தேவூர். கடம்ப தீர்த்தம் என்ற பெயரும் இதற்கு உண்டு. சிந்தாமணி தன்னிடம் இருப்பதைவிட விநாயகரிடம் இருப்பதே சாலச் சிறந்தது என கபிலமுனி முடிவெடுத்து, அதை அவரிடம் அளிக்கிறார். அந்தக் கடம்ப விருட்சத்தின் அருகே சிறிய ஆலயத்தை கபிலமுனி எழுப்பி, விநாயகர் விக்ரகத்தையும் நிறுவுகிறார். அவர்தான் சிந்தாமணி விநாயகர் என்ற பெயருடன் தேவூரில் அருளாசி தருகிறார்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள சிந்தாமணி விநாயகர் சுயம்புவாகவும், இடஞ்சுழியாகவும் அமைந்திருப்பது தலத்தின் சிறப்பு.\n« விநாயகர் முதல் பக்கம்\nஅடுத்த விநாயகர் கோவில் »\nபுனேவிலிருந்து 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nபுனேவிலிருக்கும் தங்கும் விடுதிகளில் தங்கி கோயிலுக்கு சென்று வரலாம்.\nஅருள்மிகு சிந்தாமணி விநாயகர்(அஷ்ட கணபதி-5) திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/lalu-prasads-son-tejaswi-protest-against-caa", "date_download": "2020-01-18T10:11:03Z", "digest": "sha1:BQBB2UC36TCVBX7ZQTA336WT5OO36CBX", "length": 7976, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "`நான் தேஜஸ்வி; இந்தியன்!’ - #CAA -வுக்கு எதிராகக் குரல்கொடுக்கும் லாலு பிரசாத்தின் மகன் | lalu prasad's son tejaswi protest against CAA", "raw_content": "\n’ - #CAA -வுக்கு எதிராகக் குரல்கொடுக்கும் லாலு பிரசாத்தின் மகன்\nநான் தேஜஸ்வி. நான் இந்து; நான் இந்தியன்; நான் அரசியலமைப்புக்கு ஆதரவாக நிற்கிறேன்; நான் இந்திய மக்களுடன் நிற்கிறேன்.\nகுடியுரிமைச் சட்டத் தி��ுத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அரசியல் பிரபலங்கள் இதுதொடர்பாகத் தங்களது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் பீகாரின் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் குடியுரிமை சட்டத்துக்கு எதிராகத் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்துள்ளார்.\nட்விட்டரில், ``நான் தேஜஸ்வி. நான் இந்து; நான் இந்தியன்; நான் அரசியலமைப்புக்கு ஆதரவாக நிற்கிறேன்; நான் இந்திய மக்களுடன் நிற்கிறேன்; நான் ஏழைகளுடனும் விவசாயிகளுடனும் நிற்கிறேன். #No to NRC, No to CAA\" என்று எழுதப்பட்ட பதாகையை ஏந்தி லாலு பிரசாத் யாதவ்வின் புகைப்படத்துக்கு அருகில் இருந்தபடி புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nலாலு பிரசாத் யாதவ்வும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``நாடு எரிந்துகொண்டிருக்கிறது. அரசியலமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு எதிராக நாடு முழுவதும் குடிமக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். மக்களிடம் அரசியல் கட்சிகள் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். சந்தர்ப்பவாத தலைவர் ஒருவர் அமைதியாக இருக்கிறார். யாரென்று யூகிக்க முடிகிறதா வரலாறு அவரின் துரோகம், வஞ்சகம், சந்தர்ப்பவாதம், கோழைத்தனம் ஆகியவற்றுக்கு தீர்ப்பளிக்கும்” என சில தினங்களுக்கு முன்பு பதிவு செய்திருந்தார்.\nபீகாரில் தீவிரமாக நடைபெற்று வரும் போராட்டத்தில், குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியினர் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், ``பீகாரில் ஏற்பட்ட வெள்ளத்தில் பெரும்பாலான மக்களின் ஆவணங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. எனவே என்.ஆர்.சி நடைமுறைப்படுத்தப்பட்டால் அவர்களால் தங்கள் அடையாளத்தை நிரூபிக்க முடியாது” என்றும் தேஜஸ்வி கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/11/13/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-01-18T08:35:48Z", "digest": "sha1:QMRRAIW636Y6DUI4DB4HWEGHPLVQOIWU", "length": 8558, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "மண்டியிட்டு பிச்சை எடுக்க முடியாது – சம்பந்தன் | LankaSee", "raw_content": "\n3 வயது மகளை பட்டினி போட்டு கொன்றுவிட்டு 1 வாரம் ஊர் சுற்றிய தாய்…\nஈரான் உச்ச தலைவரை எச்சரித்த டிரம்ப்…\nஈரானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்தது பிரித்தானியா…..\nதிருமணமான 2 வாரத்தில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nசாலையில் துடிதுடித்து உயிரிழந்த இலங்கை தமிழர்\nஇந்தியாவில் குளியலறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பிரித்தானிய இளம்பெண்கள்\nவிமானத்தில் வெடிகுண்டு இருக்கிறது… தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பதற்றம்\nஅரசியல்வாதிகளின் பிரச்சார குறுந்தகவலுக்கு தடை\nநடிகர் ரஜினிகாந்த் இலங்கை வர எந்த தடையுமில்லை.. நாமல் ராஜபக்ச\nமண்டியிட்டு பிச்சை எடுக்க முடியாது – சம்பந்தன்\nதமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்கவே கடந்த காலங்களில் போராட்டங்கள் இடம்பெற்றன, அந்த உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக கோட்டாபய ராஜபக்ஷவிடம் மண்டியிட்டு பிச்சை எடுக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nதிருகோணமலை கலாசார மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், எதிர்காலத்தை பாதிக்காமல் செயற்பட கூடிய ஒருவரை தெரிவு தெரிய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.\nதற்போது புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச ஒருமித்த நாட்டுக்குள் அதியுயர் அதிகார பகிர்வை தருவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார் என கூறினார்.\nஆனால் கோட்டாபய ராஜபக்ஷ சிங்கள மக்களின் வாக்குகளினால் மட்டும் வெல்வேன் என கூறிவருவதனால், அவரது இந்த நிலைப்பாடு தமிழ் மக்களின் நீண்ட நாள் போராட்டத்திற்கு தீர்வைத் தராது என்றும் கூறினார்.\nஎனவே எமது பிச்சினைகளை சுதந்திரமாக பேச வல்ல சஜித் பிரேமதாசவுக்கு 95 விகிதமான தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பில் பிள்ளையான் குழுக்கள் மிரட்டல் அடாவடி அம்பலம்\n10 ஆண்டுகளாக இல்லாத அக்கறை ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு தற்போது வந்துள்ளது: வேலுகுமார்\nசாலையில் துடிதுடித்து உயிரிழந்த இலங்கை தமிழர்\nஅரசியல்வாதிகளின் பிரச்சார குறுந்தகவலுக்கு தடை\nநடிகர் ரஜினிகாந்த் இலங்கை வர எந்த தடையுமில்லை.. நாமல் ராஜபக்ச\n3 வயது மகளை பட்டினி போட்டு கொன்றுவிட்டு 1 வாரம் ஊர் சுற்றிய தாய்…\nஈரான் உச்ச தலைவரை எச்சரித்த டிரம்ப்…\nஈரானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்தது பிரித்தானியா…..\nதிருமணமான 2 வாரத்தில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nசாலையில் துடிதுடித்து உயிரிழந்த இலங்கை தமிழர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaiveedu.com/index.php/8-monthly/43-september-2018.html", "date_download": "2020-01-18T10:17:12Z", "digest": "sha1:5MTFWWWH53B3AXHEVG4O7JBPONKJ4LYE", "length": 6679, "nlines": 143, "source_domain": "thaiveedu.com", "title": "September 2018", "raw_content": "\nமார்க்கம் 7ம் வட்டாரம்: தமிழர் பிரதிநிதித்துவம் பறிபோகுமா\n- ரதன் பக்கம்: 30\nசீன அமெரிக்க வர்த்தகப் போர்\n- அ. கணபதிப்பிள்ளை பக்கம்: 04\nகல்வியின் பொருளாதாரம்: கல்வியும் வறுமையும்\n- மா. சின்னத்தம்பி பக்கம்: 07\n- ரதன் பக்கம்: 09\n- ரவிச்சந்திரிகா பக்கம்: 11\n- கந்தையா செந்தில்நாதன் பக்கம்: 12\n- பால. சிவகடாட்சம் பக்கம்: 13\n- எஸ். பத்மநாதன் பக்கம்: 17\n- பி. பற்குணரஞ்சன் பக்கம்: 18\n- வேலா சுப்ரமணியம் பக்கம்: 23\n- முருகேசு பாக்கியநாதன் பக்கம்: 24\n- ஸ்ரீராகவன் பக்கம்: 28\nஅரசியலில் உயரும் ஹரி ஆனந்தசங்கரி பக்கம்: 34\nதாய்வீடு கலைக் குழுமத்தின் அரங்கியல் விழா பக்கம்: 37\nநுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்ட..\n- குரு அரவிந்தன் பக்கம்: 38\nமாத்தளையில் தொடங்கிய கடத்தல் நாடகம்\n- சோக்கல்லோ சண்முகநாதன் பக்கம்: 43\n- குமார் புனிதவேல் பக்கம்: 47\n- ரதன் பக்கம்: 48\nமூன்றாம் பாலினர் என்ற பதத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை\n- கல்கி சுப்ரமணியம் பக்கம்: 51\n- உமை பக்கம்: 53\n- மு. புஷ்பராஜன் பக்கம்: 57\nஆனந்தம் அரங்கம் ஆசிரியம் பக்கம்: 59\n- சோக்கல்லோ சண்முகநாதன் பக்கம்: 63\nமு. கருணாநிதி பக்கம்: 66\n- டிராட்ஸ்கி மருது பக்கம்: 68\nதவிர்க்கவியலாத தமிழின அடையாளம் கலைஞர்\n- கவிதாபாரதி பக்கம்: 70\n- தாமரைச்செல்வி பக்கம்: 72\nசர்வதேச உறவுகள் பற்றிய அமைப்பியல் கோட்பாடு\n- க. சண்முகலிங்கம் பக்கம்: 77\n- P. விக்னேஸ்வரன் பக்கம்: 83\n- வில்லியம் காளோஸ் வில்லியம்ஸ் பக்கம்: 85\n- உதயணன் பக்கம்: 90\n- அ. முத்துலிங்கம் பக்கம்: 93\n- முகில்வண்ணன் பக்கம்: 96\n- பொன்னையா விவேகானந்தன் பக்கம்: 98\n- ஆனந்தப்ரசாத் பக்கம்: 103\nசோழர்கால இலக்கியம் - பேணுகை நிலையும் புதுவகை வளர்ச்சிகளும்\n- நா.சுப்பிரமணியன் பக்கம்: 107\nதமிழ்வலை - 33 பக்கம்: 111\n- செல்வம் அருளானந்தம் பக்கம்: 113\nஇருபொழுதில் கூடல் பக்கம்: 115\n- வல்லிபுரம் சுகந்தன் பக்கம்: 117\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?p=861", "date_download": "2020-01-18T10:08:44Z", "digest": "sha1:2HO4SC6765Y55VD3J6JYQHMQZ7H6R6F4", "length": 34287, "nlines": 141, "source_domain": "www.nillanthan.net", "title": "2009 மேக்குப் பின்னரான அறவழிப் போராட்டங்கள் | நிலாந்தன்", "raw_content": "\n2009 மேக்குப் பின்னரான அறவழிப் போராட்டங்கள்\nகடந்த மாதம் 19ஆம் திகதி. ஒரு ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் வசிக்கும் ஒரு கலைச்செயற்பாட்டாளர் என்னைக் கைபேசியில் அழைத்தார். “இன்று நாங்கள் 23பேர் கேப்பாபிலவிற்காக உண்ணாவிரதம் இருக்கப் போகின்றோம் என்று கூறினார். நாங்கள் பிலக்குடியிருப்புக்குப் போகவில்லை. ஒவ்வொருவரும் அவரவருடைய வசிப்பிடத்திலிருந்தபடியே இன்றைய உணவைத் தவிர்த்து பிலக்குடியிருப்பு மக்களுக்கு எங்களுடைய பங்களிப்;பைச் செய்யப் போகின்றோம்” என்று. அவர்களில் பெரும்பாலானவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் அல்லது படித்துப்பட்டம் பெற்று வெளியேறியவர்கள். அவர்களுக்குள் ஓர் ஆவிக்குரிய சபை பாஸ்ரரும், ஒரு முஸ்லிம் மாணவரும் அடங்குவர். அவர்கள் கேப்பாபிலவுக்குப் போகவில்லை தாங்கள் உண்ணாநோன்பிருப்பதை பிலக்குடியிருப்பு மக்களுக்குத் தெரியப்படுத்தவுமில்லை. தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தவுமில்லை. இன்றைக்கிந்த செல்ஃபி யுகத்தில் தங்களைப் பகிரங்கப்படுத்தாது அந்த 23 பேரும் பகல் முழுவதும் உண்ணாமலிருந்திருக்கிறார்கள்.\nஇதுவும் ஓர் அறப்போராட்ட வடிவம்தான். உணவை ஒறுப்பது மட்டுமல்ல விளம்பரத்தை ஒறுப்பதும் இதிலிருக்கிறது. இது ஓர் ஆத்மார்த்தமான பங்களிப்பு. இப்படிப்பட்ட பங்களிப்புக்கள் ஈழத்தமிழர்களுக்கும் புதியவை அல்ல. ஆயுதப் போராட்டத்திற்கு முன்பிருந்தே அதைக் காண முடியும். குறிப்பாக “சிங்களம் மட்டும்” சட்டத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து ஒரு தொகுதி அரச ஊழியர்கள் தமது பதவி உயர்வுகளை ஓறுத்தார்கள்.அரச ஊழியம் எனப்படுவதை ஒரு பெரிய பாக்கியமாகக் கருதிய ஒரு படித்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள். ஆனால் சிங்களச் சோதினை எடுக்க மறுத்து அதனாலேயே பதவி உயர்வுகளையுமிழந்தார்கள். அது அந்நாட்களில் ஒரு பெரிய தியாகம். அதுவும் ஓர் அறப்போர் வடிவம்தான். மானசீகமான அறப்போர் அது. காலி முகத்திடலிலும் கச்சேரி வாசலிலும் சத்தியாக்கிரகிகள் செய்த அறப்போராட்டத்திற்கு அது எந்த விதத்திலும் குறைவானதல்ல.\nஇவ்வாறான தனித்தனியான மானசீகமான தியாகங்களின் உச்சமான திரட்சியை ஆயுதப் போராட்டத்தில் காண முடிந்தது. உணவைத் துறப்பது, பதவி உயர்வுகளைத் துறப்பது, சலுகைகளைத் துறப்பது என்று தொடங்கிய ஓர் அரசியலானது ஆயுதப் போராட்டத்தோடு சொத்துக்களைத் துறப்பது,படிப்பைத் துறப்பது, உறுப்புக்களைத் துறப்பது, பிள்ளைகளைத் துறப்பது, இளமைச் சுகத்தைத் துறப்பது முடிவில் உயிரைத் துறப்பது என்ற ஓருச்ச வடிவத்தைப் பெற்றது. அக்காலகட்டத்தில் போருக்குப் போன தங்களுடைய பிள்ளைகளுக்கு நீண்ட ஆயுளை வேண்டி தத்தமது வீடுகளில் ஒரு வேளை உணவை அல்லது இரு வேளை உணவை அல்லது முற்றிலுமாக சோற்றை ஒறுத்து விரதமிருந்த அன்னையரும் ஒரு விதத்தில் அறப்போராட்டத்தைச் செய்தவர்கள் தான். இப்பொழுதும் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகள் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையோடு உணவை ஒறுத்து உபவாசமிருக்கும் எல்லாத் தாய்மாரும் அறப்போராட்டத்தைச் செய்பவர்கள் தான்.\nஇப்பொழுது அந்த ஆயுதப் போராட்டத்தின் வீழ்ச்சிக்குப் பின்னரான எட்டாண்டுகால அனுபவத்தின் பின்னணியில் மறுபடியும் ஓறுத்தல் பற்றியும், அர்ப்பணிப்புக்கள் பற்றியும் தியாகங்களைப் பற்றியும் உரையாட வேண்டிய ஓரிடத்துக்கு தமிழ் அரசியல் வந்து நிற்கிறது.\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டத்தின் முக்கியத்துவம் அது சாகும் வரை என்ற இலக்கை வைத்துத் தொடங்கப்பட்டது தான். அதனால்தான் அந்தப் போராட்டம் உடனடியாக ஊடகக் கவனிப்பைப் பெற்றது. வேக வேகமாக தன்னைச் சுற்றி ஒரு கொந்தளிப்பையும் உருவாக்கியது. அது உயிரைத்துறக்கத் தயாராகவிருந்த ஒரு போராட்டம் என்பதே அதற்குக் கிடைத்த உடனடிக்கவனிப்புக்குக் காரணம்.\nவவுனியாப் போராட்டத்தால் அருட்டப்பட்டதே பிலக்குடியிருப்புப் போராட்டம். இது சாகும் வரையிலுமானது அல்ல. ஆனால் இங்கேயும் ஒறுத்தல் உண்டு. வீதியோரப் பள்ளத்தில் இரண்டு படை முகாம்களுக்கு இடையில் தற்காலக் கொட்டில்களில் அந்த மக்கள் தங்கியிருந்தார்கள். பனி, மழை, வெயில் மற்றும் இரவில் ஏற்படக் கூடிய அச்சுறுத்தல்கள் போன்றவற்றை எதிர்கொள்ள அவர்கள் தயாராக் காணப்பட்டார்கள். அகதிகளைப் போல தற்காலிகக் கொட்டில்களில் தங்குவதால் வரக்கூடிய எல்லா இடர்களையும் அவர்கள் எதிர் கொண்டார்கள். தம���ு பிள்ளைகளின் கல்வியும் அவர்கள் ஒறுக்கத் தயாராக இருந்த விடயங்களில் ஒன்றாகும். இப்படியாகத் தமது கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக பிலக்குடியிருப்பு மக்கள் தமது அன்றாடச் சீவியத்தின் சுகங்களை ஒறுத்தார்கள்.\nபிலக்குடியிருப்பில் கிடைத்த வெற்றிக்குப் பல காரணங்கள் உண்டு. முதலாவது அந்த மக்கள் இழப்பதற்குத் தயாராகக் காணப்பட்டமை. விட்டுக்கொடுப்பின்றிக் காணப்பட்டமை. இரண்டாவது இது ஜெனீவாக் கூட்டத்தொடர் காலம் என்பதால் அரசாங்கம் தனது ஜனநாயகத்தின் விரிவை நிரூபிக்க வேண்டியிருந்தது. மூன்றாவது பிலக்குடியிருப்புக் காணிகளில் பெரும்பாலானவை வான் படையினரின் அத்தியாவசியப் பாவனைக்குள்ளிருக்கவில்லை என்பதை அங்கு முன்பு அனுமதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் அரச அலுவலர்களும் அவதானித்திருக்கிறார்கள். நாலாவது அங்கு காணிகள் விடுவிக்கப்பட்டாலும் அந்த மக்கள் வான் படைத்தளத்துக்கும், தரைப்படைத்தளத்துக்கும் இடையே சான்ற்விச்சாகத்தான் சீவிக்க வேண்டியிருக்கும். ஐந்தாவது போராடிய மக்களிடம் தமது காணிகளுக்குரிய உத்தியோகபூர்வ ஆவணங்கள் இருந்தன.\nபரவிப்பாஞ்சானிலும் புதுக்குடியிருப்பிலும் தமது அத்தியாவசிய பாவனையில் இல்லாத நிலப்பரப்பை படைத்தரப்பு விட்டும் கொடுத்திருக்கிறது. அதோடு அங்கு விடுவிக்கப்பட்ட காணிகள் யாவும் தனியாருக்குச் சொந்தமானவை.\nஇவ்வாறு பிலக்குடியிருப்புக்கும் பரவிப்பாஞ்சானுக்கும் புதுக்குடியிருப்பிற்கும் பொருந்தி வரும் களயதார்த்தம் ஏனைய போராட்டங்களுக்கும் பொருந்தும் என்பதல்ல. உதாரணமாக வவுனியா போராட்டத்தின் முதற்கட்டத்தை அரசாங்கம் நுட்பமாகக் கையாண்டு முடித்து வைத்தது. தவிர ஏற்கனவே தமது உறவுகளைத் தொலைத்த முதிய உறவினர்கள் உண்ணாமலிருந்து உயிர் துறப்பதையோ அல்லது உண்ணாவிரதம் நீடிப்பதால் அவர்களுடைய உள்ளுறுப்புக்கள் நிரந்தரமாகப் பாதிக்கப்படுவதையோ அந்தப் போராட்டத்தோடு சம்பந்தப்பட்டவர்களும் அதற்கு ஆதரவானவர்களும் விரும்பவில்லை. ஆனால் இப்பொழுது இரண்டாவது கட்டமாக அப்போராட்டம் வேறு விதமாக முன்னெடுக்கப்படுகிறது. அதன் முதலாவது கட்டத்துக்குக் கிடைத்த அதேயளவு ஊடகக் கவனக்குவிப்பும் இப்பொழுது கிடைப்பதில்லை என்று ஓர் ஏற்பாட்டாளர் குறைபட்டுக் கொண்டார்.\nகாணாம��ாக்கப்பட்டவர்களுக்கான நீதியும் காணிவிடுவிப்பும் ஒன்றல்ல. காணி கண் முன்னே கிடக்கிறது. இடையே முள்ளுக்கம்பி வேலி நிற்கிறது. ஆனால் காணாமலாக்கப்பட்டவர்கள் அப்படியல்ல. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கொடுப்பதென்றால் அவர்களைக் காணாமல் ஆக்கியவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். இது நடக்குமா அல்லது குறைந்த பட்சம் நிலைமாறு கால நீதிப் பொறிகளுக்கூடாக அவர்களுக்கு இழப்பீடாவது வழங்கப்பட வேண்டும். அரசாங்கத்தின் திறைசேரி அதைத் தாங்குமா\nஎனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டத்தை அரசாங்கம் எப்படிக் கவனிக்கப் போகிறது என்பது இங்கு முக்கியமானது. நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களை அரசாங்கம் ஜெனீவாக் கூட்டத் தொடருக்குப் பின் எப்படிக் கையாளப்; போகிறது என்பதும் இங்கு முக்கியமானது. அதே சமயம் அரசாங்கத்தினதும் உலக சமூகத்தினதும் கவனங்களைத் தம்மை நோக்கி ஈர்க்கும் விதத்தில் தமிழ் மக்கள் எப்படித் தமது போராட்டத்தை புத்தாக்கம் செய்யப் போகிறார்கள் என்பது அதை விட முக்கியமானது.\nபோராடும் மக்கள் எதை ஒறுத்துப் போராடுகிறார்கள் என்பதை விடவும் எதை எப்படி ஒறுத்தால் அரசாங்கமும் உலக சமூகமும் அவர்களை உற்றுக் கவனிக்கும் என்று சிந்திப்பது இங்கு முக்கியமானது.\nஇந்த இடத்தில் ஓர் ஆகப்பிந்திய உதாரணத்தைச் சுட்டிக்காட்டலாம். அண்மையில் தமிழ் நாட்டில் நிகழ்ந்த ஜல்லிக்கட்டு எழுச்சியின் விளைவுகளே அவை. ஜல்லிக்கட்டு மீட்பு என்பது பண்பாட்டுரிமைகளை மீட்பதற்கான ஒரு போராட்டம்தான். பண்பாட்டுரிமைகள் எனப்படுபவை ஒரு மக்கள் கூட்டத்தின் கூட்டுரிமைகள்தான். தமது கூட்டுரிமைகளுக்காக ஒரு மக்கள் கூட்டம் போராடினால் அது தேசியத்தன்மை மிக்கதே. இவ்வாறு தமது தேசிய அடையாளங்களுக்காகப் போராடிய தமிழக மக்கள் அதன் அடுத்த கட்டமாக கலப்புருவாக்க உலகமயமாதலுக்கு எதிராகவும் தமது போராட்டத்தை விஸ்தரித்தார்கள். உலகளாவிய கோப்பரேட் நிறுவனங்களின் தயாரிப்புக்களான குடிபானங்களைத் துறக்கும் ஒரு முடிவு எடுக்கப்பட்டது. தமிழக வணிகர் கழகங்கள் இந்த முடிவை எடுத்தன. இது இப்பொழுது தமிழகத்தைதைத் தாண்டி கேரளா கர்னாடாவுக்கும் பரவத் தொடங்கியிருக்கிறது. இது விடயத்தில் தமிழகம் ஒரு முன்மாதிரியாகவும் நொதியமாகவும் செயற்படுகிறது. இத��வும் ஓர் அறப்போராட்டந்தான்.\nஒரு சமூகம் கோப்பரேற் உற்பத்திகளை ஒறுத்து தனது சுய உற்பத்திகளை விரும்பி நுகர்வது என்பது இப்போதுள்ள உலகமயமாதல் சூழலில் ஓர் அறப்போர் வடிவம்தான். இந்த அறப்போர் எதிர்காலத்தில் எவ்வளவு தூரத்திற்கு நின்று பிடிக்கும் என்ற கேள்விகள் இருக்கலாம். ஆனால் தனது பண்பாட்டுரிமைகளுக்காகப் போராடத் தொடக்கிய தமிழகம் கோப்பரேற் உற்பத்திகளைத் துறக்க முடிவெடுத்ததும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகப் போராடுவதும் மகத்தான முன்மாதிரிகளே.\nகடந்த ஆண்டுகளில் ஜெனீவாத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் காலச் சூழலில் தமிழகம் கொதித்தெழுந்து போராடியிருக்கிறது. இப்போராட்டங்களின் போது கோப்பரேற் உற்பத்திகளை விற்பனை செய்யும் உள்;ர் வணிக நிறுவனங்கள் தாக்கப்பட்டதுண்டு. அவ்வாறான தாக்குதல்கள் யாவும் சட்டம் ஒழுங்குப் பிரச்சிiனாயாகப் பார்க்கப்பட்டன. அவற்றுக்கு எதிராக காவல்துறை நடவடிக்கையும் எடுத்தது. ஆனால் அதே பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்திகளை புறக்கணிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்ட போது அதைச் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாக அணுக முடியவில்லை. மெரினா எழுச்சியின் இறுதிக்கட்டத்தை தமிழக காவல்துறை மூர்க்கமாகக் கையாண்டதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனாலும் இப்பொழுது தமிழகமும் உட்பட சில தென்னிந்திய மாநிலங்களில் கோபரேற் உற்பத்திகளான குடிபானங்களை புறக்கணிக்கப்படும் போது அதை நேரடியாகச் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாக்க கையாள முடியவில்லை. இது தொடர்பில் ஆனந்தவிகடனில் எழுதப்பட்டிருந்த ஒரு கட்டுரையை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும். கோப்பரேற் உற்பத்திகளைப் புறக்கணிக்கும் அறப்போர் எனப்படுவது உலகளாவிய அதிகார மூலங்களின் இதயத்தைத் தாக்கக்கூடியது. ஒரு கே.எவ்.சி கடையைத் தாக்குவதை விட இது வலிமையானது. இதுதான் அறப்போராட்டத்தின் சிறப்பும்.\nஈழத்திலும் அண்மைவாரங்களாக இது தான் அரங்கேறி வருகிறது. தமது அன்றாடச் சீவியத்தின் சுகங்களை இழக்கத்தயாரான ஒரு தொகுதி மக்கள் தமது நிலங்களை மீட்டிருக்கிறார்கள். இழப்புகளுக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட மக்கள் அதனாலேயே இழப்பதற்குத் தயாராக முன்னே வந்து போராடுகிறார்கள். வன்னிப்பெருநிலம் மறுபடியும் ஒரு தடவை சிலிர்த்துக் கொண்டு எழுகிறதா ஆனால் இழப்பதற்கு நிறைய வைத்துக் கொண்டிருக்கும் மக்கள் பிரதிநிதிகளில் பெரும்பாhலானவர்கள் அந்தப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்க முடியாதிருக்கிறார்கள். மக்கள் பிரதிநிதிகள் ஓறுத்தலுக்குத் தயாரில்லை என்பதே இங்குள்ள பிரச்சினை. தமது வாகனங்களையும், ஆளணிகளையும் பதவிகளையும், குறிப்பாக எப்பொழுதும் தம்மை நிழல் போல பின் தொடரும் மெய்க்காவலர்களான காவல்துறையினரையும் இழக்கத்தயாரற்றிருந்த மக்கள் பிரதிநிதிகள் இப்பொழுது உசாரடைந்து விட்டார்கள்.\nதமது தலைமைத்துவம் பறிபோகக்கூடும்;. தமது வாக்கு வங்கி சிறுக்கக் கூடும் என்ற அச்சம் அவர்களைத் தொற்றிக் கொண்டு விட்டது. அதனால் ஒரு பகுதியினர் போராட்டக்களங்களில் தொடர்ச்சியாகப் பிரசன்னமாகிறார்கள். இன்னொரு பகுதியினர் தாமே போராட்டங்களை ஒழுங்குபடுத்துகிறார்கள்.\nஇப்போராட்டங்கள் தொடர்பில் கூட்டமைப்பினர் நாடாளுமன்றத்தில் ஒரு மாத காலத்துள் இரண்டு ஒத்திவைப்புப் பிரேரணைகளைக் கொண்டு வந்ததிற்கு இதுவே காரணம். அது போலவே ஜெனீவாவில் அரசாங்கத்துக்குக் கால அவகாசம் வழங்கக்கூடாது என்று ஒரு தொகுதி மக்கள் பிரதிநிதிகள் கையெழுத்திட்டதிற்கும் இது ஒரு காரணம். அதுமட்டுமல்ல அக்கையெழுத்துக்கள் தொடர்பாகக் கட்சிக்குள் எழுந்த சர்ச்சைகளில் ஒரு பகுதி மக்கள் பிரதிநிதிகள் உரமாக நின்றதற்கும், இது ஒரு காரணம்.\nஇழப்பதற்குத் தயாரான சாதாரண சனங்கள் பசி, தூக்கம் பாராது பனி, வெயில், மழை பாராது தமது நிலங்களை மீட்பதற்காகவும், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்காகவும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இழப்பதற்குத் தயாரற்ற மக்கள் பிரதிநிதிகளோ தமது வாக்கு வங்கியைத் தக்க வைப்பதற்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்களா\nIn category: அரசியல் கட்டுரைகள்\nPrevious post: மக்கள் முன்னே தலைவர்கள் பின்னே\nNext post: முதுகெலும்புடைய தலைவர்கள் தேவை\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nஅரசியல் கைதிகளும் நீதியரசரும்November 13, 2015\nஸ்கொட்லாந்துடன் ஈழத்தை இணைக்க முடியாதுSeptember 22, 2014\nபொது எதிரணியிடம் தமிழ் வாக்காளர்கள் கேட்கக்கூடிய கேள்விகள்December 1, 2014\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/76855/", "date_download": "2020-01-18T09:55:39Z", "digest": "sha1:TNQ6SOY2UCQLN6RE3X2R3SYMKY54YNIK", "length": 6609, "nlines": 109, "source_domain": "www.pagetamil.com", "title": "தில்ருக்ஷியிடம் வாக்குமூலம் பெறப்படும்! | Tamil Page", "raw_content": "\nஇலஞ்ச ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் தில்ருக்ஷி டயஸ் தொலைப்பேசி உரையாடலில் தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் சட்டமா அதிபர் அறிக்கை ஒன்றை பெற்றுக் கொடுக்க வேண்டும் என நீதி அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.\nதில்ருக்ஷி டயஸ் இலஞ்ச ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளராக செயற்பட்ட காலப்பகுதியில் அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதியுடன் மேற்கொண்ட தொலைப்பேசி உரையாடல் ஒன்றை நிஷங்க சேனாதிபதி தனது பேஸ்புக்கில் பதிவேற்றியிருந்தார்.\nஅந்த உரையாடலில், அவன் கார்ட் வழக்கு அரசியல் நோக்கத்திற்காக தொடுக்கப்பட்ட வழக்கு என்றும், அதில் கோட்டாபயவை இணைத்தது கவலைக்குரிய விடயம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.\nபேய் வீடுகளாக இருக்க அனுமதிக்க முடியாது\nஇன்னும் 3 மாதத்தில் ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை இயங்கும்: அமைச்சர் விமல்\nஇலங்கை அணிக்காக வெண்கலப் பதக்கம் வென்ற சாதனை மாணவி கௌரவிப்பு\nமாணவனை பாடசாலையில் இணைக்க இலஞ்சம் வாங்கிய அதிபருக்கு விளக்கமறியல்\n100,000 வேலைவாய்ப்பு: 20ம் திகதிக்கு முன் விண்ணப்படிவம்… திட்டத்தின் முழு விபரம் இதுதான்: அரசு...\nகடந்த அரசு சம்பந்தனிற்கு வீட்டை மட்டும் கொடுத்தது: யாழில் விமல்\nசிறுமியை கொடூரமாக தாக்கிய பெண்கள்: நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு\nஅரவிந்த்சாமியின் எம்.ஜி.ஆர் தோற்றம் வெளியானது\nஎன் காதலை ப்ரியா பவானி சங்கர் நிராகரித்தாரா\nநடிகை ரஷ்மிகாவின் வீட்டில் வருமான வரி சோதனை: கணக்கில் வராத சொத்துக்கள் பறிமுதல்\nபிரபல சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1842", "date_download": "2020-01-18T10:13:01Z", "digest": "sha1:Y7FM5MH6SIEDOWJ2GR54L2M3IHBZOKPM", "length": 18313, "nlines": 183, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple : Temple Details | - | Tamilnadu Temple | விநாயகர்(அஷ்ட கணபதி-6)", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> விநாயகர் > அருள்மிகு விநாயகர்(அஷ்ட கணபதி-6) திருக்கோயில்\nஅருள்மிகு விநாயகர்(அஷ்ட கணபதி-6) திருக்கோயில்\nவிநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி.\nஇங்குள்ள மூலவர் சிலை ஒற்றை கல்லினால் ஆனது.\nகாலை 5 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு விநாயகர் திருக்கோயில் லென்யாடிரி, புனே.\nமலை மீதுள்ள கோயிலுக்குச் செல்ல 307 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். வெண்யாத்ரீ பர்வதத்தில் பதினெட்டு குகைகள் உள்ளன. விநாயகரது கோயில் எட்டாவது குகையில் அமைந்துள்ளது. அவை கணேஷ் குகைகள் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆலயம் ஒரே கல்லில் குடையப்பட்டுள்ளது.\nபக்தர்கள் தங்களது பிரார்த்தனைக��் நிறைவேற இங்குள்ள விநாயகரை வழிபட்டுச் செல்கின்றனர்.\nஇங்குள்ள விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி அபிஷேகம் செய்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.\nவெண்யாத்ரீ பர்வதத்தில் பதினெட்டு குகைகள் உள்ளன. விநாயகரது கோயில் எட்டாவது குகையில் அமைந்துள்ளது. அவை கணேஷ் குகைகள் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆலயம் ஒரே கல்லில் குடையப்பட்டுள்ளது. தென் திசையை நோக்கி வாயில் உள்ளது. கர்பகிரகத்தின் முன் சபாமண்டபம் நிறுவப்பட்டுள்ளது. ஐம்பத்து மூன்று அடி நீளமும் ஐம்பத்தியொரு அடி அகலமும் கொண்ட இந்த மண்டபத்தைத் தாங்க ஒரு தூண்கூட அமைக்கப்பட வில்லை என்பது வியப்பான செய்தி ஆலய குகைக்குள் பதினெட்டு சிறு அறைகள் தியானத்திற்காக வடிக்கப்பட்டுள்ளன. நடு அறையில் விநாயகர் சிலை உள்ளது. திருமேனி கிழக்கு திசை நோக்கி உள்ளது. பார்வதி தவமிருந்தபோது வைத்த இந்த உருவம், பூமியில் புதைந்த நிலையில் உள்ளது. எனவே பிரதட்சணம் செய்ய இயலாது தலை திரும்பிப் பார்க்கும் நிலையில் ஒரு கண் பக்காவாட்டில் தெரிவதுபோல் வடிவம் அமைந்துள்ளது.\nவெண்யாத்ரீ குகடி என்ற நதிக்கரையிலிருந்து சற்று தள்ளி அமைந்துள்ளது. கணேச புராணத்தில் இவ்விடம் வீர்னார்பூர் அல்லது லேக்கன் பர்வதம் என்ற பெயரில் விவரிக்கப்பட்டுள்ளது. பூனேயிலிருந்து சுமார் நூறு கி.மீ. தொலைவில் உள்ளது. பஞ்சாமிர்த பூஜை இங்கு தினந்தோறும் நடத்தப்படுகிறது. அமைதி நிலவும் இடம். தியானத்திற்கு ஏற்ற ஆலயம். மூர்த்தி குகைப்பாறையில் புதைந்திருப்பதால் அலங்கார வழிபாடுகள் இல்லை. மின்விளக்குகள் கிடையாது. உதயம் முதல் அஸ்தமனம் வரை, சூரியனே தன் கிரணங்களால் இக்கோயிலுக்குப் போதுமான ஒளியை அளிக்கிறான் என்பதே, இக்கோயிலின் பெருமைக்கு சான்று.\nபிரபஞ்சத்தின் தலைவியான மாய ரூபிணியும் ருத்ரரின் அழகிய மனைவியுமான கிரிஜா தவமிருந்து இறுதியில் கஜானனைப் புதல்வனாக அடைந்தாள். லோக்நாத்ரி அல்லது லெண்யாத்ரீ பர்வதத்தில் வீற்றிருக்கும் விநாயகரே, உமக்கு எந்து வந்தனங்கள் கிரிஜா என்பது பார்வதியின் மறுபெயர். ஆத்மஜ் என்ற சொல் புதல்வனைக் (விநாயகரைக்) குறிக்கும். அஷ்ட விநாயகர் கோயில்களுள் பெரிய மாலையில் அமைந்துள்ள ஒரே வெண்யாத்ரீ கிரிஜாத்மஜ். புத்தர் குகைகளும் அருகில் உள்ளன. மலையில் ஏற 307 படிகள் உள்ளன. படைத்தல், கா���்தல், அழித்தல் என முத்தொழிலையும் தன்னகத்தே வைத்து வித்தைகளுக்கும் அதிபதியாகத் திகழும் கஜானனைத் தன் மகனாகப் பெற பார்வதி ஆசைப்படுகிறாள். விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள வெண்யாத்ரீ என்ற பர்வதத்தில் அமர்ந்து பன்னிரண்டு வருடங்கள் கோரதவம் புரிகிறாள். இறுதியில் தேவிக்கு காட்சி அளித்த விநாயகர், அவள் எண்ணம் விரைவில் ஈடேறும் என்று ஆசி அளிக்கிறார். பாத்ரபத சுத்த சதுர்த்தியன்று பார்வதி தன் உடலில் கூடிய புழுதியுடன் மண்கலவையையும் சேர்ந்து தவமிருந்து கண்ட விநாயகரின் வடிவை அமைக்கிறாள். விதிப்படி அந்த விக்ரகத்திற்கு பூஜாபிஷேகங்களை நிறைவேற்றுகிறாள். திடீரென அந்த விக்ரகம் உருப்பெற்று எழுகிறது. உங்கள் விருப்பப்படி உங்கள் மகனாக நான் அவதரித்திருக்கிறேன் என்று கூறி தேவி பார்வதியை விநாயகர் வணங்கினார். பதினோராம் நாள் குணேஷ் என்ற நாமத்தை அந்தப் பாலகன் பெறுகிறான். ஸ்த்வ, தம, ரஜ என்ற மூன்று குணங்களை தன் ஆளுமையின் கீழ் வைத்திருப்பவனே குணேஷ், (கணேஷ்) எவர் ஒருவர் காரியத்தைத் தொடங்கும் முன் கணேசனை தியானிக்கிறாரோ அவர் காரிய சித்தி அடைவார் என சிவபெருமானும் புதல்வனுக்கு ஆசி அளிக்கிறார். பதினைந்து வருடங்கள் விநாயகர் வெண்யாத்ரீ பர்வதத்தில் இருந்து பல லீலைகள் புரிந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அவரது ஏழாவது வயதில் கவுதம முனிவர் இவ்விடத்தில் அவருக்கு உபநயனம் புரிவிக்கிறார்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள மூலவர் சிலை ஒற்றை கல்லினால் ஆனது.\n« விநாயகர் முதல் பக்கம்\nஅடுத்த விநாயகர் கோவில் »\nபுனே நாசிக் ரோட்டிலிருந்து சக்கன், ராஜகுருநகர், மான்சார் வழியாக லென்யாடிரியை அடையலாம். ஜுன்னரிலிருந்து லென்யாடிரி 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nபுனேவிலிருக்கும் தங்கும் விடுதிகளில் தங்கி கோயிலுக்கு சென்று வரலாம்.\nஅருள்மிகு விநாயகர்(அஷ்ட கணபதி-6) திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2019/dec/01/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-3294495.html", "date_download": "2020-01-18T09:34:40Z", "digest": "sha1:PQ757WJH6LE6WNXWFNDIMI2NEVK5E6UF", "length": 6696, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பீடம்பள்ளியில் பொதுமக்களுக்குஅரசு நலத் திட்ட உதவி- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nபீடம்பள்ளியில் பொதுமக்களுக்குஅரசு நலத் திட்ட உதவி\nBy DIN | Published on : 01st December 2019 03:03 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசூலூா்: சூலூா் அருகே உள்ள பீடம்பள்ளியில் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.\nவிழாவுக்கு மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.ஆா்.பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினாா். சூலூா் சட்டப் பேரவை உறுப்பினா் வி.பி.கந்தசாமி முன்னிலை வகித்தாா். ஊராட்சி முன்னாள் தலைவா் குமரவேல் வரவேற்றாா்.\nஇவ்விழாவில் 55 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா, 39 பேருக்கு முதியோா் உதவித் தொகைக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.\nகிராம நிா்வாக அலுவலா் லோகநாயகி, மாவட்ட முன்னாள் உறுப்பினா் குட்டியப்பன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2019/dec/14/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3305717.html", "date_download": "2020-01-18T08:16:51Z", "digest": "sha1:76Z6D7B7ZOABZSOFTYM35Z2CGWCO6CKX", "length": 7518, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பாரதியாா் பிறந்த நாள் விழா கருத்தரங்கம்- Dinamani\nதொழில் மலர�� - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nபாரதியாா் பிறந்த நாள் விழா கருத்தரங்கம்\nBy DIN | Published on : 14th December 2019 09:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகருத்தரங்கில் பேசுகிறாா் தஞ்சாவூா் சாஸ்த்ரா பல்கலைக்கழகப் பேராசிரியா் சீனிவாசன். உடன், கல்லூரி நிா்வாகிகள்.\nபெருந்துறை, சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரியில், பாரதியாரின் பிறந்த நாளையொட்டி, கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தாளாளா் கே.சி.முத்துசாமி தலைமை வகித்தாா். முதல்வா் என்.விஸ்வநாதன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தஞ்சாவூா், சாஸ்த்ரா பல்கலைக்கழகப் பேராசிரியா் சீனிவாசன் பாரதியாரின் தேசப் பற்று, சமூக சீா்திருத்தம் குறித்துப் பேசினாா். பாரதியின் எண்ணங்களும், பணிகளும் இன்றைக்கும் எழுச்சியூட்டும் விதமாய் உள்ளன என்று எடுத்துக் கூறி மாணவ, மாணவிகளின் எண்ணங்கள் என்றைக்கும் மேலோங்கி இருக்க வேண்டும் என்றாா்.\nஇதில், கல்லூரிப் பேராசிரியா்கள் தா்மராஜ், செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கல்லூரி மெக்கானிக்கல் துறைத் தலைவா் கோகுலகிருஷ்ணன் நன்றி கூறினாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/24/%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-2886623.html", "date_download": "2020-01-18T08:42:01Z", "digest": "sha1:SA6AXXIXUTXHKZB7CGRGDX5I4PA4EPIA", "length": 8140, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆச்சாள்புரத்தில் விவசாயிகளுக்கு ஏப்ரல் மாதத்துக்குள் இழப்பீடு: அதிகாரிகள் உறுதி- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nஆச்சாள்புரத்தில் விவசாயிகளுக்கு ஏப்ரல் மாதத்துக்குள் இழப்பீடு: அதிகாரிகள் உறுதி\nBy DIN | Published on : 24th March 2018 05:03 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசீர்காழி அருகே ஆச்சாள்புரத்தில் விடுபட்ட 340 விவசாயிகளுக்கு ஏப்ரல் மாதத்துக்குள் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.\nஆச்சாள்புரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிக் கடந்த 2016-17-ஆம் ஆண்டில், 340 விவசாயிகளுக்குப் பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்காமல் விடுவித்திருந்தது. இதுகுறித்து விவசாயிகள் பலமுறை போராட்டம் நடத்தினர்.\nஇந்நிலையில், விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் ஆனந்தகுமார், ரவிசுந்தரம், சேகர் மற்றும் கூட்டுறவு வங்கிச் செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்டோர் அண்மையில் சென்னையில் காப்பீடு நிறுவனத்துக்குச் சென்று, நாகை மாவட்டத்துக்கான காப்பீடு அலுவலர் கணேசனை சந்தித்துப் பேசினர்.\nஅப்போது, விடுபட்ட விவசாயிகளுக்கான காப்பீடு இழப்பீட்டுத் தொகை ஏப்ரல் இறுதிக்குள் விநியோகிக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளதாகவும், தவறும்பட்சத்தில் அடுத்த கட்டமாக தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என்றும் விவசாயச் சங்கப் பிரதிநிதி ரவிசுந்தரம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்கும���டி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/mar/28/mla-karunas-slams-bjps-tamilisai-for-her-remarks-in-twitter-3122613.html", "date_download": "2020-01-18T08:48:40Z", "digest": "sha1:CTLW55PE7EYS7NDQJ5RZRMFXXHYRBQ6Z", "length": 13092, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தமிழிசை கற்றப்பரம்பரை அல்ல: தமிழர் உரிமைகளை விற்றப் பரம்பரை: கருணாஸ்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nதமிழிசை கற்றப்பரம்பரை அல்ல: தமிழர் உரிமைகளை விற்றப் பரம்பரை: கருணாஸ்\nBy DIN | Published on : 28th March 2019 03:48 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை: தமிழிசை கற்றப்பரம்பரை அல்ல: தமிழர் உரிமைகளை விற்றப் பரம்பரை என்று திருவாடானை தொகுதி எம்.எல்.ஏவான கருணாஸ் தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேட்பு மனு தாக்கல்செய்துள்ளார். ஆனால் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் அவர் கவுரவ இயக்குனராக இருப்பதை வேட்பு மனுவில் குறிப்பிடாத காரணத்தால், அவரது வேட்பு மனுவினை ஏற்கக்கூடாது என திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரின் மனு பரிசீலனை சிறுது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல் கனிமொழியின் வேட்பு மனுவில் படிவம்-2 சரியாக நிரப்பப்படாததால் அதுவும் சிறிதுநேரம் ஒத்திவைக்கப்பட்டது.\nஇதன்காரணமாக வேட்பு மனுவினை கூட ஒழுங்காக நிரப்பத் தெரியவில்லை என்று அவர் மீது சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. இதனால் தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில் ” நாங்கள் கற்றப்பரம்பரை; குற்றப்பரம்பரை அல்ல” என்று பதிவிட்டிருந்தார். பின்னர் அதற்கு எழுந்த கடும் எதிர்ப்பின் காரணமாக அவர் அந்தப்பதிவினை உடனடியாக நீக்கி விட்டார்.\nஇந்நிலையில் தமிழிசை கற்றப்பரம்பரை அல்ல: தமிழர் உரிமைகளை விற்றப் பரம்பரை என்று திருவாடானை தொகுதி எம்.எல்.ஏவான கருணாஸ் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் புதனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதா��து:\nகுற்றம்பரம்பரை என்ற சொற்றொடரின் வரலாறு தெரியுமா தமிழிசைக்கு கி.பி. 1871 இல் ஆங்கிலேய இந்தியாவின் வட மேற்குப் பகுதிகளிலும் பஞ்சாப் மாகாணங் களிலும் நாடோடிக் கூட்டமாக இடம் விட்டு மாறி மாறி திருட்டு, கொள்ளை போன்ற செயல்களைப் பரம்பரையாக செய்து கொண்டிருந்த மக்களை அடக்குவதற்காக ஆங்கிலேயர்களால் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது.\nஇந்தியா முழுவதிலும் சுமார் 213 சாதிகளை குற்றப் பழங்குடியினர் பட்டியலில் பிரிட்டிஷ் அரசு இணைத்திருந்தது. சில மாகாணங்களில் மட்டும் இருந்த இந்த சட்டம் 1911 இல் இந்தியா முழுமைக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டது. பெரு போராட்டத்திற்கு பின்னர் இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு தானாகவே இச்சட்டம் காலாவதியானது.\nஇந்த வரலாற்றை தமிழிசை மறந்தது ஏன் குற்றம்பரை சட்டத்தை எதிர்த்து அதற்காகவே போராடி உயிர் நீத்தவர்களின் மண்ணில் நின்று ஓட்டுக் கேட்கும் தமிழிசை, அவர்களின் வரலாற்றை கொச்சைப்படுத்துவதின் நோக்கம் என்ன\nகுற்றப்பரம்பரை என்பது அன்றைய ஆங்கிலேயே அரசு குறிப்பிட்ட மக்களை முடக்குவதற்காக பயன்படுத்திய ஒடுக்குமுறை சொல்லாடலே. அதை தன்னுடைய தொகுதியில் தேர்தலுக்காக, குறிப்பிட்ட சாதியினரை அவமானப்படுத்தும் விதமாக அச் சொல்லாடலை பயன்படுத்தியது ஏன்\nவேட்பு மனுவையே சரிவர நிரப்ப தெரியாத நீங்கள் கற்றப்பரம்பரையா ஓட்டு வாங்குவ தற்காகவே இத்தனை நாள் இல்லாமல் இப்போது ஊரெல்லாம் சுவரொட்டி வழியாக நான் நாடார் நாடார் என்று அறிவிப்பு செய்வது ஏன் ஓட்டு வாங்குவ தற்காகவே இத்தனை நாள் இல்லாமல் இப்போது ஊரெல்லாம் சுவரொட்டி வழியாக நான் நாடார் நாடார் என்று அறிவிப்பு செய்வது ஏன் தேர்தல் தோல்வி பயத்தில் குற்ற பரம்பரை என தேவர் சமூகத்தை சீண்டி நாடார் தேவர் சமூகத்திற்குள் கலவரம் தூண்ட முயற்சி செய்கிறீர்களா\n நாங்கள் குற்றப்பரம்பரை என்று சொற்றொடரை சுமந்து சமூகநீதி விடியலை திறக்கப் போடுகிறார்கள் ஆனால் நீங்கள் சார்ந்துள்ள பா.ச.க. ஒட்டுமொத்த சமூகத்தையே விழுங்குகிற எதேச்சதிகார ஆரிய முதலை என்பதை நீங்கள் அறிந்தீர்களோ என்னவோ நாட்டு மக்கள் அறிவார்கள்\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொ��்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/cinema/04/249157?ref=right-popular-cineulagam", "date_download": "2020-01-18T08:54:52Z", "digest": "sha1:O5QNMBKVLRTRG5KOUKX3EMDYW7COG2YW", "length": 11675, "nlines": 142, "source_domain": "www.manithan.com", "title": "80களில் புகழ்பெற்று விளங்கிய நடிகை! தற்போது இவரின் நிலை என்ன தெரியுமா? - Manithan", "raw_content": "\n... இலங்கை தமிழர்களின் அசத்தலான பதில் இதோ\nகர்ப்பிணி பெண்ணின் X-rayவில் கருவில் தெரிந்த 3 குழந்தைகள் பிரசவத்தின் போது மருத்துவருக்கு காத்திருந்த ஆச்சர்யம்\nரஜினியின் வருகைக்காக காத்திருக்கிறோம் - ஆர்வத்தில் ராஜபக்ச குடும்பம்\nஇனிமேல்தான் எங்க ஆட்டம் ஆரம்பம்: மீண்டும் உலகத்தலைவர்களை மிரட்டிய சிறுமியின் பின் திரண்ட கூட்டம்\nஅடுத்த வீட்டு படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் வாலிபர்.. சிசிடிவியில் கண்ட காட்சி\nஹப்புத்தளை விமான விபத்துக்கான காரணம் வெளிவந்தது\nஉடல் எடை குறைத்து மிகவும் ஒல்லியான நடிகை ராஷி கண்ணா- ஷாக்கிங் புகைப்படம்\nமாதவிடாய் என கூறி தப்பினாள் திருமணமான 2 வாரத்தில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி.. முழு பின்னணி\nயாழில் குடும்ப நிகழ்வுகளில் அழையாமல் நுளையும் சுமந்திரன்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி... வெறும் 15 நிமிடத்தில் காப்பாற்றிய இளைஞர்கள்\nஉக்கிரமா இருக்கும் சனியியே இந்த ராசிக்கு அள்ளி கொடுக்க போகிறார் குருவின் பார்வையால் திடீர் கோடீஸ்வர யோகம் யாருக்கு தெரியுமா\n2020இல் கடும் உக்கிரமாக இந்த நட்சத்திரத்தினை குறி வைக்கும் அஷ்டம சனி திடீர் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா திடீர் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\nநிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை சினேகா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\nமருத்துவமனையில் மோசமான நிலையில் ஜெயஸ்ரீ... என்னை கொல்ல பாக்குறாங்கனு கதறும் கொடுமை\nயாழ் அனலைதீவு 6ம் வட்டாரம��\nகிளி ஜெயந்திநகர், ஹம்பகா நீர்கொழும்பு, England, அயர்லாந்து\n80களில் புகழ்பெற்று விளங்கிய நடிகை தற்போது இவரின் நிலை என்ன தெரியுமா\nபாலிவுட் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கூலிக்காரன் படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு வந்தவர் நடிகை ரூபினி.\nதொடர்ந்து ரஜினியுடன்மனிதன், கமலுடன் மைக்கேல் மதன காமராஜன், விஜயகாந்துடன் புலன் விசாரணை என 80களில் பிஸியான நடிகையாக வலம்வந்தார்.\nஇதன்பின்னர் திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டிலான ரூபினி தற்போது மீண்டும் திரைத்துறையில் கால்பதித்துள்ளார்.\nஅதாவது சின்னத்திரையில் நடிகை ராதிகா தயாரித்து நடிக்கும் சித்தி 2 சீரியலில் முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறாராம்.\nஇதற்காக சென்னை வந்துள்ள ரூபினி, நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தால் சினிமாவிலும் நடிக்க தயார் என்கிறார்.\nஉக்கிரமா இருக்கும் சனியியே இந்த ராசிக்கு அள்ளி கொடுக்க போகிறார் குருவின் பார்வையால் திடீர் கோடீஸ்வர யோகம் யாருக்கு தெரியுமா\n2020 இல் சனிப்பெயர்ச்சியால் இந்த இரண்டு ராசிக்கும் காத்திருக்கும் விபரீதம் சிம்ம ராசிக்கு இனி தொட்டதெல்லாம் ஜெயமே... யாருக்கு பேரதிர்ஷ்டம்\nஆசையாக திருமணம் செய்த இளைஞர்... முத்தம் கூட கொடுக்காமல் தள்ளிவைத்த மனைவி கடைசியில் கிடைத்த பயங்கர ஷாக்\nஈரான் - அமெரிக்கா இடையேயான மோதல் ஈரான் அதிபர் வெளியிட்ட தகவல் - செய்திகளின் தொகுப்பு\nமின் கம்பியில் சிக்கி சிவில் பாதுகாப்பு படை வீரர் மரணம்\nஇலங்கையுடன் இணையும் ரஷ்யா மற்றும் சீனா\nஜனாதிபதி கோட்டாபயவின் வழக்கு ஆவணங்களுடன் லண்டன் சென்ற பெண்\nசர்வதேச குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொள்ளவுள்ள வீரர்களுக்கான விசேட பூஜை வழிபாடு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philosophyprabhakaran.com/2017/09/04092017.html", "date_download": "2020-01-18T09:03:22Z", "digest": "sha1:UXIEU3F4DZLOVJHK73JA2TQ76KYSKNHJ", "length": 22436, "nlines": 142, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: பிரபா ஒயின்ஷாப் – 04092017", "raw_content": "\nபிரபா ஒயின்ஷாப் – 04092017\n1948. தென்னாப்பிரிக்காவில் ‘அப்பர்தீட்’ (தீட்டு ) எனும் நிற துவேஷ விதிமுறைகள் நடைமுறைக்கு வருகி��து. அப்பர்தீட் சட்டம் தென்னாப்பிரிக்கர்களை கறுப்பர், வெள்ளையர், நிறத்தவர், இந்தியர், ஆசியர் எனப் பல்வேறு இனக்குழுக்களாகப் பாகுபடுத்தியது. கறுப்பினத்தவர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டன. 'வெள்ளையருக்கு மட்டும்' எனக் குறிப்பிடும் அறிவிப்புப் பலகைகள் பொது இடங்களில் தாராளமாகக் காணப்பட்டன. அரசு, கல்வி, மருத்துவ வசதி, பொதுச் சேவைகளில் பாகுபாட்டுக் கொள்கையைக் கடைப்பிடித்ததுடன், கறுப்பினத்தவருக்கு வெள்ளையரிலும் தரக் குறைவான வசதிகளையே வழங்கியது. கறுப்பினப் பாடசாலைகளின் கல்வி முறை அவர்களைக் கூலியாட்களாக உருவாக்குவதாகவே அமைந்தது. அப்பர்தீட் முறைக்கு மக்கள் நேரடியாகவும், அரசியல் வழிமுறைகள் மூலமும் காட்டிய எதிர்ப்புக்களை, நீதி விசாரணை இன்றித் தடுத்து வைத்தல், சித்திரவதை, செய்தித் தணிக்கைகள், கட்சிகளைத் தடை செய்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் அரசு அடக்க முயன்றது. பல்வேறு புரட்சி இயக்கங்கள் தடைசெய்யப்பட்டன.\nவிளையாட்டுக்களிலும், இனங்களுக்கு இடையிலான தொடர்புகள் விரும்பப்படவில்லை. கிரிக்கெட்டை பொறுத்தவரையில் கறுப்பின வீரர்கள் தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாட அனுமதிக்காதது மட்டுமில்லாமல் மற்ற கறுப்பின அணிகளுடனும் அந்நாட்டின் அணி விளையாடாமல் இருந்தது. அதன்படி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுடன் மட்டும்தான் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் விளையாடும். அந்த அணிகளிலும் வெள்ளையின வீரர்கள் மட்டுமே இருக்க வேண்டும். அப்போது டொ’லிவெரா என்கிற கறுப்பின வீரர் இங்கிலாந்துக்காக விளையாடி வருகிறார். டொ’லிவெரா யாரென்றால் தென்னாப்பிரிக்காவில் பிறந்து நிற துவேஷத்தால் உரிமைகள் பறிக்கப்பட்டு அதனால் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தவர். 1968ம் ஆண்டு இங்கிலாந்துக்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடையே டெஸ்ட் தொடர் ஏற்பாடு செய்யப்படுகிறது. அச்சமயம் டொ’லிவெரா நல்ல ஃபார்மில் இருந்தும் கூட அவருக்கு தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இங்கிலாந்து அணியில் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அணியில் இடம்பெற்ற ஒரு வீரருக்கு காயம் ஏற்பட அவருக்கு பதிலாக டொ’லிவெரா அழைக்கப்படுகிறார். தென்னாப்பிரிக்காவில் எதிர்ப்பலைகள் கிளம்புகின்றன. மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன. இறுதிய���க இங்கிலாந்து அணி தொடரை ரத்து செய்துவிட்டு நாடு திரும்புகிறது. தொடர்ச்சியாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் இருந்து தென்னாப்பிரிக்கா இடைநீக்கம் செய்யப்படுகிறது.\nமண்டேலா - க்ளெர்க் உடன்படிக்கை\n1991ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு அப்பர்தீட் முறை ஒழிக்கப்பட்டது. தலைவர் நெல்சன் மண்டேலா சிறையிலிருந்து வெளியே வருகிறார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் தென்னாப்பிரிக்கா மீண்டும் இணைக்கப்படுகிறது. இதற்குள் நான்கு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைகள் நடந்து முடிந்துவிட்டன. 1992ம் ஆண்டு ஆஸி, நியூஸியில் நடைபெற்ற உலகக்கோப்பையே தெ.ஆ பங்கேற்ற முதல் உலகக்கோப்பை. அதுவரையில் நிற துவேஷம் காரணமாக தெ.ஆ அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட கெப்ளர் வெஸல்ஸ் அணியின் கேப்டனாக களமிறங்குகிறார். ஒன்பது அணிகள் பங்கேற்ற அந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை விளையாட வேண்டும். முதல் போட்டியே அப்போதைய உலக சாம்பியன் ஆஸியுடன். ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் தெ.ஆ வெற்றி பெற்றது. ஆட்டமிழக்காமல் 81 ரன்கள் குவித்த கெப்ளர் வெஸல்ஸ் தான் ஆட்டநாயகன். லீக் ஆட்டங்களின் முடிவில் எட்டு போட்டிகளில் ஐந்தை வென்று மூன்றாமிடத்தை பிடித்தது தெ.ஆ.\nஅரையிறுதியில் இங்கிலாந்துடன் மோதல். மழையின் காரணமாக ஆட்டம் சற்று தாமதமாக தொடங்கினாலும் ஓவர்கள் குறைக்கப்படவில்லை. எனினும் குறிப்பிட்ட நேரத்திற்குள் முதல் இன்னிங்க்ஸ் முடிக்கப்படாததால் ஐந்து ஓவர்கள் குறைக்கப்பட்டன. கொடுக்கப்பட்ட 45 ஓவர்களில் இங்கிலாந்து 252 ரன்கள் குவித்திருந்தது. அப்போதைய கிரிக்கெட் விதிமுறைகளின்படி அது பெரிய ஸ்கோர். தொடர்ந்து விளையாடிய தெ.ஆ. அதிரடியாக இல்லையென்றாலும் நிதானமாக இலக்கை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கடைசியாக 13 பந்துகளில் 22 ரன்கள் தேவை. மழை குறுக்கிடுகிறது. அப்போது டக்வொர்த் – லிவிஸ் முறை கிடையாது. (ட-லி முறைக்கும் எதிர்ப்பாளர்கள் உண்டு). அப்போதைய மழை விதிமுறைகளின்படி இரண்டாவது அணி விளையாடும்போது மழை குறுக்கிட்டு, ஓவர்கள் குறைக்கப்பட்டால், ஒவ்வொரு ஓவர் குறைக்கப்படும்போது முதலாவது ஆடிய அணி ஒரு ஓவரில் அடித்த குறைந்தபட்ச ஸ்கோர் டார்கெட்டில் இருந்து கழிக்கப்படும். அதாவது முதலாவது ஆடிய அணி ஒரு ��வரில் ரன் எதுவும் அடிக்கவில்லை என்றால் இரண்டாவது அணிக்கு முதல் ஓவர் குறைக்கப்படும்போது டார்கெட் குறையாது. அவ்விதிகளின்படி மழையின் குறுக்கீட்டால் ஒரு ஓவர் குறைக்கப்படுகிறது. டார்கெட் குறையவில்லை. 7 பந்துகளில் 22 அடிக்கவேண்டும். மழை தொடர்கிறது. முதலாவது விளையாடிய இங்கிலாந்து இரண்டு மெய்டன் ஓவர்கள் கொடுத்திருக்கிறது. அதனால் மீண்டும் டார்கெட் குறையவில்லை. ஒரு பந்தில் 22 ரன்கள். பன்னிரண்டு நிமிட மழை. கடைசி பந்தில் ஒரு ரன் எடுக்க, 20 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. தென்னாப்பிரிக்கா உலகக்கோப்பையில் இருந்து வெளியேறுகிறது.\nஇப்போட்டியின் முடிவை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்னைப் பொறுத்தவரையில் அநியாயம். ஒருவேளை மழை குறுக்கிடாமல் 13 பந்துகளில் 22 ரன்கள் அடிக்க முடியாமல் தென்னாப்பிரிக்கா தோற்றிருந்தால் அதனை நியாயமான தோல்வியாக ஏற்றிருக்கலாம். எதற்காக இப்போது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வரலாற்றைச் சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்று உங்களுக்கு அநேகமாக புரிந்திருக்கலாம். கிட்டத்தட்ட NEET தேர்வும் 1992 உலகக்கோப்பையின் மழை விதிமுறைகளும் ஒன்றுதான்.\nNEET தேர்வு காய்ச்சலில் இட ஒதுக்கீடு தொடர்பான நிறைய மொன்னைத்தனமான பதிவுகள் / வாட்ஸப் ஃபார்வேர்டுகள் ஃபேஸ்புக்கில் பரவிக்கிடக்கிறது. மேலோட்டமாக பார்த்தால் நியாயம் தானே என்று நினைக்கத்தோன்றும் பதிவுகள். இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படித்தவரிடம் ஆபரேஷன் செய்து கொள்வீர்களா என்று ஒரு கேள்வி. மருத்துவம் என்றில்லை. எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் மதிப்பெண்கள் என்பது போட்டியில் வடிகட்டுவதற்கு மட்டுமே பயன்படும். பயிற்சிதான் முக்கியம். சிறப்பாக பணியாற்றும் மருத்துவர்கள் நாளடைவில் வேர்ட் ஆஃப் மவுத்தில் புகழ் பெறுகிறார்கள், சாதிக்கிறார்கள். மென்பொருள் துறையை எடுத்துக்கொண்டால் பெரும்பாலும் 65 – 70 சதவிகித மதிப்பெண்கள் எடுத்தவர்கள் தான். அதனால் 90 சதவிகிதம் எடுத்தவர்கள் மென்பொருள் துறையில் சாதிக்க முடியாது என்று சொல்லவில்லை. யாராக இருந்தாலும் பயிற்சி இருந்தால் சாதிக்கலாம். இட ஒதுக்கீடு என்பது பொருளாதார ரீதியாக பின் தங்கியவரை முன்னேற்றி விடுவதற்காக அல்ல, இன்னார் படிக்க கூடாது என கல்வி முழுமையாக மற���க்கப் பட்டு காலம் காலமாக கூலியாக மட்டுமே இருக்க வேண்டும் என தலைமுறை தலைமுறையாக புத்தக வாசம் படாத படி பார்த்துக் கொண்ட இனத்திற்கு, எந்த படிநிலை அமைப்புப்படி அவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டார்களோ அந்த படிநிலையின் ரிவர்ஸ் வெர்ஷன்தான் இந்திய இட ஒதுக்கீடு முறை. இட ஒதுக்கீட்டுக்கும் பொருளாதாரத்துக்கும் துளியும் சம்மந்தமில்லை. இப்போது தென்னாப்பிரிக்காவின் அப்பர்தீட் பற்றிய பத்தியை மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள்.\nசம நீதி - சமூக நீதி\nஇட ஒதுக்கீடு எதிர்ப்பாளர்களின் நீண்டகால வாதம் நீதி என்பது எல்லோருக்கும் சமம் என்பது. சமூகநீதி வேறு, சம நீதி வேறு. ஒரு அம்மா தான் பெற்ற பிள்ளைகள் அனைவரின் மீதும் பாரபட்சமில்லாமல் பாசம் வைப்பது சமநீதி. அதே அம்மா, பெற்ற பிள்ளைகளில் ஒரு பிள்ளை மட்டும் வாழ்வில் கஷ்டப்படும் போது, மற்ற பிள்ளைகளை விட ஒப்பீட்டளவில் பின்னுக்கு இருக்கும் போது, வசதியாக இருக்கும் பிள்ளைகளிடம் இருந்து தான் பெறும் பணம், பொருளை கூட இல்லாத பிள்ளைக்கு கொடுப்பாள். அந்த பிள்ளையை பற்றியே அவள் முழு சிந்தனையும், புலம்பலும் இருக்கும். அதற்காக மற்ற பிள்ளைகளை வெறுப்பதாக அர்த்தமில்லை, இது தான் சமூக நீதி \nவிவரம் தெரியாமல் இதுபோல பதிவிடும் அற்பர்களை விடுங்கள். எல்லாம் தெரிந்தும் குரூரமாக ஒரு இறப்பைக் கூட கொச்சைப் படுத்துபவர்களை என்ன சொல்வது ஒரேயொரு ஆறுதல். பதிவுலகம் வந்த நாள் முதல் ஏராளமான மிதவாத / நடுநிலைவாத நண்பர்களை கடந்து வந்திருக்கிறேன். அவர்களுக்கெல்லாம் இப்பொழுதாவது நாம் யாரை எதிர்க்க வேண்டும் என்று புரிந்திருக்கும்.\nநன்றி: வாசுகி பாஸ்கர் (பதிவின் சில மேற்கோள்கள் தோழர் வாசுகி பாஸ்கரின் பக்கத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 08:26:00 வயாகரா... ச்சே... வகையறா: பிரபா ஒயின்ஷாப் v2\nசுஜாதா இணைய விருது 2019\nபிரபா ஒயின்ஷாப் – 25092017\nபிரபா ஒயின்ஷாப் – 18092017\nபிரபா ஒயின்ஷாப் – 11092017\nபிரபா ஒயின்ஷாப் – 04092017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/anbenum-thottathiley.htm", "date_download": "2020-01-18T09:30:15Z", "digest": "sha1:PFGH27JL2GJX3ERYREMXANPWFTUVJAL6", "length": 7154, "nlines": 193, "source_domain": "www.udumalai.com", "title": "அன்பெனும் தோட்டத்திலே - ஒஷோ, Buy tamil book Anbenum Thottathiley online, Osho Books, ஆன்மிகம்", "raw_content": "\nஅன்பு உங்களைவிடப் பலமடங்கு பெரியது. அதை ��ங்களால் கட்டுப்படுத்த முடியாது. நீங்கள் வெறுப்பைக் கட்டுப்படுத்தலாம். வெறுப்பு உங்களைவிடச் சிறியது.\nஅன்பைக் கட்டுபடுத்த நினைத்தால் நீங்கள் எல்லா வாய்ப்புகளையும் தவறவிட்டுவிடுவீர்கள். உங்களிடம் கொஞ்சம்கூட அன்பிருக்காது. அன்பில்லாதவன் பிணத்திற்கு சமானம்.தன் இதயத்தை ஒதுக்கிவிட்டு எந்த நேரமும் தன் அறிவில் வாழ நினைப்பவன் செத்தவனுக்கும் சமானம்.\nஅன்பின் வழி நுட்பமானது என்கிறார் கபீர். அறிவு நுட்பமற்றது, கீழ்த்தரமானது. அறிவு என்பது என்ன கூட்டல் கழித்தல் கணக்கு சூழ்ச்சித் திட்டங்கள். சாமர்த்தியம், வாதப்பிரதிவாதங்கள் ஆகியவற்றின் கூட்டே அறிவு.\nமனிதர்களை நேசியுங்கள். மரங்களை நேசியுங்கள். பாறைகளை நேசியுங்கள். அப்போதுதான் அன்பு என்றால் என்னவென்று நீங்கள் உணர்வீர்கள். பிரம்மாண்டமான கருத்து வடிவங்களைக் காதிக்காதீர்கள் அவை ஆபத்தானவை.\nவாரியார் (சொற்பொழிவில் கேட்டவை) (இரண்டாம் பாகம்)\nஸ்ரீதேவீ பாகவத ஸாரம் (3 பாகம்)\nவேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்\nவிகடன் இயர் புக் 2017\nஎழுத்துகளை எரித்தல் கருத்தகளை ஒடுக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnjobstoday.in/2019/05/national-highways-authority-of-india-nhai-recruitment-2019.html", "date_download": "2020-01-18T08:56:41Z", "digest": "sha1:Z2X27SHNZJRKMSU3T6QOPXBS4KKNSPDT", "length": 22143, "nlines": 322, "source_domain": "www.tnjobstoday.in", "title": "National Highways Authority of India(NHAI) Recruitment-2019| Manager, Assistant Manager, Revenue Officer, Accountant, Librarian, - Government Jobs Today", "raw_content": "\nTRB-TET Materials / TNPSC/VAO Guide/Amma Guide-2018 :TN Govt Books-அம்மா நீட் முழுமையான கைடு/தமிழ்நாடுஅரசு போட்டித்தேர்வு வழிகாட்டி/புதிய கல்விக் கொள்கை-2019-தமிழில்-;செங்கல்பட்டு மற்றும் தென்காசி மாவட்டங்கள் 18-07-2019 முதல் உதயம்\nமத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள மேலாளர், துணை மேலாளர், ரிவென்யூ ஆபீசர், கணக்கர், நூலகர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nநிர்வாகம் : தேசிய நெடுஞ்சாலைத்துறை\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி மற்றும் பணியிட விபரங்கள் பணிகளுக்கு ஏற்றவாறு விண்ணப்பப் படிவம் அந்தந்த அறிவிப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.\nஊதியம் : ரூ.15,600 முதல் ரூ.39,100 வரையில்\nகல்வித் தகுதி : பி.காம், எம்பிஏ\nகாலிப் பணியிடங்கள் : 32\nபணி அனுபவம் : 4 முதல் 15 வருடங்கள் முன் அனுபவம் தேவை\nவயது வரம்பு : 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கக் கடைசி தேதி : 27 மே 2019\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click Here\nஊதியம் : ரூ.15,600 முதல் ரூ.39,100 வரையில்\nகல்வித் தகுதி : பி.காம், எம்பிஏ\nகாலிப் பணியிடங்கள் : 41\nவயது வரம்பு : 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nபணி அனுபவம் : 4 முதல் 15 வருடங்கள் முன் அனுபவம் தேவை\nவிண்ணப்பிக்கக் கடைசி தேதி : 27 மே 2019\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click Here\nஊதியம் : ரூ.15,600 முதல் ரூ.39,100 வரையில்\nகல்வித் தகுதி : பி.காம், எம்பி,ஏ\nகாலிப் பணியிடங்கள் : 6\nவயது வரம்பு : 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nபணி அனுபவம் : 6 முதல் 15 வருடங்கள் முன் அனுபவம் தேவை\nஅதிகாரப்பூர்வ விளம்பரம் : Click Here\nபணி : ஓய்வுபெற்ற மாநில அரசு வருவாய் அதிகாரி\nகல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு\nகாலிப் பணியிடம் : 1\nபணி அனுபவம் : 10 முதல் 15 வருடங்கள் முன் அனுபவம் தேவை\nவிண்ணப்பிக்கக் கடைசி தேதி : 17 மே 2019\nதேர்வு முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்\nவயது வரம்பு : 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click Here\nஊதியம் : ரூ.15,600 முதல் ரூ.39,100 வரையில்\nகல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு\nகாலிப் பணியிடம் : 5\nவயது வரம்பு : 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nபணி அனுபவம் : 4 முதல் 20 வருடங்கள் முன் அனுபவம் தேவை\nவிண்ணப்பிக்க கடைசி தேதி : 1 ஜூலை 2019\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click Here\nஇலவசமாக ரிஜிஸ்டர் செய்து துணையை தேடுங்கள் 100 கிலோவில் இருந்து 64 கிலோ(அதுவும் 30 நாளில்) From 103 Kg to 78 Kg in just 28 Day\nபணி : உதவி மேலாளர்\nஊதியம் : ரூ.9,300 முதல் ரூ.34,800 வரையில்\nகல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு\nகாலிப் பணியிடங்கள் : 1\nபணி அனுபவம் : 3 முதல் 6 வருடங்கள் முன் அனுபவம் தேவை\nபணியிடம் : டெல்லி விண்ணப்பிக்க கடைசி தேதி : 1 ஜூலை 2019\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click Here\nஊதியம் : ரூ.9,300 முதல் ரூ.34,800 வரையில்\nகல்வித் தகுதி : எம்எஸ்சி\nகாலிப் பணியிடங்கள் : 1\nபணி அனுபவம் : 4 முதல் 15 வருடங்கள் முன் அனுபவம் தேவை\nவயது வரம்பு : 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nபணியிடம் : டெல்லி விண்ணப்பிக்க கடைசி தேதி : 25 ஜூன் 2019\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click Here\nஅதிகாரப்பூர்வ இணையதளம் : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.\nNEET-அம்மா கல்வியகம் நீட் புத்தகம்\nஅம்மா 10th and 12th அரசு கெயிடு\nநேர்முக தேர்வில் வெற்றி பெற வழிகள்\nதமிழ்நாடு அனைத்து தாலுக்காவின் வட்டாட்சியர் (தாசில...\nமரண தண்டனைக்கு(Death Penalty) பிறகு ஏன் பேனாவின் ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2018/feb/09/%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-2860036.html", "date_download": "2020-01-18T08:16:19Z", "digest": "sha1:ZJIMBXKZUMFQOPG2VP4XIUHDTO5QYG7G", "length": 6585, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சதாசிவநகர் காவல் நிலையத்தில் இன்று வாகனங்கள் ஏலம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு\nசதாசிவநகர் காவல் நிலையத்தில் இன்று வாகனங்கள் ஏலம்\nBy DIN | Published on : 09th February 2018 02:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்கள் வெள்ளிக்கிழமை சதாசிவநகர் காவல் நிலையத்தில் ஏலம் கோரப்படுகிறது.\nஇதுகுறித்து பெங்களூரு மாநகரக் காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு சதாசிவநகர் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.9) காலை 11 மணி அளவில் இரு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் வாகன ஏலத்தில் பங்கேற்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 080 22942589 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ��டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2015/jan/28/%E0%AE%92%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-1056437.html", "date_download": "2020-01-18T08:56:49Z", "digest": "sha1:YFZALZQGPDOFHGY3NFNNX7ZKP6ONG7PX", "length": 9540, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஒசூர் வருமான வரி அலுவலகத்தில் சேவை மையம் தொடக்கம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nஒசூர் வருமான வரி அலுவலகத்தில் சேவை மையம் தொடக்கம்\nBy ஒசூர் | Published on : 28th January 2015 02:05 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஒசூர் வருமான வரித் துறை அலுவலகத்தில் புதிதாக \"ஆய்க்கார் சேவா கேந்திரா' என்ற வருமான வரி சேவை மையம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.\nஇந்த சேவை மையத்தை திருச்சி முதன்மை வருமான வரித் துறை ஆணையர் பவன்குமார் வாத்ஸ்யாயன் தொடக்கிவைத்தார். பின்னர் அவர் கூறியது.\nவளர்ந்து வரும் தொழில் நகரமான ஒசூரில் அனைத்து விதமான தொழில்சாலைகளும் இயங்கி வருகின்றன. இங்கு தொழிலதிபர்கள், வணிகர்கள், கட்டுமானத் துறையினர் என பல தரப்பினரும் வியாபாரம் செய்து வருகின்றனர். இங்கு தனிநபர் வருமானத்திற்கான வரி மட்டும் இல்லாமல் மிகப் பெரிய தொழில் நிறுவனங்களின் வருமான வரி கணக்குகளும் பராமரிக்கப்படுகின்றன.\nஎனவே, வரி செலுத்துவதற்கு ஏதுவாக பல்வேறு வசதிகளை மத்திய நிதியமைச்சகம் வாயிலாக வருமான வரித் துறையினர் செயல்படுத்தி வருகின்றனர். இதன்படி, வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் குறைகள், சிரமங்கள் போன்ற பிரச்னைகளைச் சமாளிக்கவும் அதற்கு தீர்வு ஏற்படுத்தவும் இந்தச் சேவை மையம் உதவும். வரி செலுத்தும் வாடிக்கையாளர்கள், கணக்கு தணிக்கையாளர்கள் சேலத்தில் உள்ள சேவை மையத்தை நாடும் நிலை இருந்தது. இதனால், வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கான விளக்கங்கள் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது. வரி செலுத்துவதில் சிரமம் நிலவுவதாக புகார்கள் எழுந்தன. இந்தச் சிரமங்களைப் போக்கும் வகையிலும், அதிகரித்து வரும் வருமான வரி செலுத்து வோர்களின் குறைகளைத் தீர்க்கவும் செவ்வாய்க்கிழமை முதல் ஒசூர் வருமான வரித் துறை அலுவலகத்தில் புதிதாக \"ஆய்க்கார் சேவா கேந்திரா' என்ற வருமான வரி சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது என்றார். இதில், சேலம் வருமான வரித் துறை ஆணையர் பி. அருளப்பா, ஒசூர் அலுவலக அலுவலர்கள் நாகேந்திரன், ராம்சேவக் விஸ்வகர்மா, பட்டயக் கணக்கர்கள் மணி, பாலசுந்தரம், அருணாச்சலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/astrology/astro-qa/2018/feb/09/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-12-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2860365.html", "date_download": "2020-01-18T08:36:55Z", "digest": "sha1:FBBPMT26LKAU454NL6HOG67NSHUI5T37", "length": 6811, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "எனது மகளுக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகின்றன. இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். புகுந்த வீட்டில்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு ஜோதிடம் ஜோதிட கேள்வி பதில்கள்\nஎனது மகளுக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகின்றன. இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். புகுந்த வீட்டில் மிகவும் போராட்டத்துடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். படிப்புக்கேற்ற நல்ல உத்தியோகம் எப்போது கிடைக்கும் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்\nBy DIN | Published on : 09th February 2018 09:22 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉங்கள் மகளுக்கு ��ிதுன லக்னம், துலா ராசி. இன்னும் இரண்டாண்டுகளுக்குள் அவரின் படிப்புக்கேற்ற வேலை கிடைக்கும். தற்சமயம் சுக ஸ்தானத்திலுள்ள பாக்கியாதிபதியின் தசை நடப்பதால் படிப்படியாக வாழ்க்கையில் முன்னேற்றங்கள், அமைதி உண்டாகும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fortuneplanners.blogspot.com/2011/12/", "date_download": "2020-01-18T09:45:25Z", "digest": "sha1:WHD7SS74UL3G7E4DGRF4EL7Z24DB3MXD", "length": 28348, "nlines": 160, "source_domain": "fortuneplanners.blogspot.com", "title": "Fortune Planners: December 2011", "raw_content": "\nமதுரையில் உள்ள அரசு நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஆறுமுகத்தின் மாதச் சம்பளம் 25,000 ரூபாய். பிடித்தம் போக கைக்கு 12,600 ரூபாய் கிடைக்கிறது. மனைவி கோமதி, வீட்டு நிர்வாகத்தைப் பொறுப்பாக கவனித்துக் கொண்டு, மதுரையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மாதச் சம்பளம் 29,500 ரூபாய். பிடித்தம் போக கிடைப்பது 15,500 ரூபாய். ஆக, குடும்பத்தின் மொத்த வருமானம் 28,100 ரூபாய்.\nஆறுமுகம் - கோமதி தம்பதியருக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவள் கிருஷ்ணப்ரியா, தனியார் கல்லூரியில் டிப்ளமோ கணினி அறிவியல் பிரிவில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். இளைய மகன் கார்த்திக் சங்கர், ஆறாம் வகுப்பு படித்து வருகிறான்.\n''சொத்து என்று பார்த்தால், மதுரையில் இருக்கும் சொந்த வீடு (மதிப்பு 60 லட்சம் ரூபாய்). மனைவியிடம் இருக்கும் கையிருப்பு தங்கம் 35 சவரன் மற்றும் அவசரத் தேவைக்காக கையிருப்பு ரொக்கம் 10,000 ரூபாய் இருக்கிறது. எட்டு இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்து வைத்திருக்கிறேன். இதுக்காக மாதம் 4,400 ரூபாய் பிரீமியம் கட்டுகிறேன்.\nவீடு வாங்குவதற்காக எட்டு லட்சம் ரூபாய் கடன் வாங்கி யி���ுக்கிறேன். அதற்காக 7,800 இ.எம்.ஐ. கட்டி வருகிறேன்.\n5.20 லட்ச ரூபாய் பாக்கி இருக்கிறது. எப்படியாவது இன்னும் 10 ஆண்டுகளுக்குள் கடனை அடைத்து விட வேண்டும். இதற்கெல்லாம் நீங்கள் யோசனை சொல்ல வேண்டும்'' என்றவரின் குடும்ப நிதி நிலைமையை அலசி ஆராய்ந்து விட்டு, அவருக்கான நிதி ஆலோசனைகளைச் சொன்னார் சென்னையைச் சேர்ந்த நிதி ஆலோசகர் பி.பத்மநாபன்.\n''கணவனும் மனைவியுமாகச் சேர்ந்து சம்பாதிக்குற 28,100 ரூபாய் சம்பாத்தியத்துல மொத்தம் 26,200 ரூபாய் செலவாயிடுது. எதிர்காலச் சேமிப்புக்குன்னு பாக்குறப்ப 1,900 ரூபாய்தான் மிச்சமிருக்கு. இந்தத் தொகையை மட்டும் வச்சிகிட்டு எதிர்காலத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது. எனவே, இ.எம்.ஐ., இன்ஷூரன்ஸ் போன்றவற்றில் போடப்படும் பணத்தைக் கொஞ்சம் குறைப்பதன் மூலம் எதிர்காலத் திட்டமிடலுக்குத் தேவையான பணத்தை முதலில் உருவாக்கணும்.\nஇதுவரைக்கும் வீட்டுக் கடனுக்காக ஒவ்வொரு மாதமும் 7,800 ரூபாய் இ.எம்.ஐ. கட்டிட்டு வந்திருக்கார் ஆறுமுகம். சமீபத்துல 2.25 லட்சம் ரூபாய் கட்டி, வீட்டுக் கடனை கணிசமாக குறைக்கவும் செஞ்சிருக்கார். ஆக, இனிமேல் இவர் கட்ட வேண்டிய இ.எம்.ஐ. 5,300 ரூபாய்தான். இதன் மூலம் மாதம் 2,500 ரூபாய் மிச்சமாகும்.\nகணவன் - மனைவி ரெண்டு பேருக்கும் சேர்த்து அலுவலகத்தில் ஏற்கெனவே பிடிக்கப்படும் பி.எஃப். பணத்தோடு கூடுதலாக பணத்தைப் பிடிக்கச் சொல்லி இருப்பதால், 12,000 ரூபாய் பி.எஃப்.க்கு போய்விடுகிறது. இந்தத் தொகையை பாதியாக குறைச்சா, மாதாமாதம் மிச்சமாகிற 6,000 ரூபாயை எதிர்கால முதலீட்டுக்கு பயன்படுத்திக்கலாம்.\nஆறுமுகம் தன் பேரிலும் மனைவி குழந்தைங்க பேரிலும் எக்கச்சக்கமா இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்து வச்சிருக்காரு. இந்த பாலிசியில எல்.ஐ.சி. வெல்த் பிளஸ் பாலிசி இன்னும் ஒன்றரை வருஷத்துல முடிஞ்சிடும் என்கிறதால, அந்த பிரீமியத் தொகையை முதலீட்டுக்காகப் பயன்படுத்திக்கலாம். இதுபோக, குடும்பச் செலவுகளை குறைத்தால் மாதம் 2,000 ரூபாய் வரைக்கும் மிச்சப்படுத்த முடியும். இப்படி எல்லாம் மிச்சமாகும் பணத்தை வைத்து எதிர்காலத் தேவைகளை பூர்த்தி செய்யலாம்'' என்றவர், அதற்கான திட்டங்களையும் சொல்ல ஆரம்பித்தார்.\nலைஃப் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ்\n''ஆறுமுகம் தன் பேரில் ஐந்து லட்சம் ரூபாய்க்கு 20 வருஷம் பிரீமியம் கட்டுற மாதிரி டேர்ம் இ���்ஷூரன்ஸ் எடுத்து வச்சிருக்கார். டேர்ம் இன்ஷூரன்ஸ் இவரோட ஓய்வு காலம் வரைக்கும் இருந்தாலே போதும். அதனால, இந்த டேர்ம் பிளானை ரத்து செஞ்சுட்டு, 15 வருடம் பிரீமியம் கட்டுகிற மாதிரி 20 லட்ச ரூபாய்க்கு வேறு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பது நல்லது. இந்த பாலிசிக்கு வருட பிரீமியம் 11,000 ரூபாய் கட்டணும். இதேமாதிரி, ஆறுமுகம் மனைவி பேருலையும் 15 வருஷம் பிரீமியம் கட்டுகிற மாதிரி 20 லட்சம் ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கணும். இதுக்கு வருடம் 7,000 ரூபாய் பிரீமியம் கட்டணும்.\nஇதுபோக, குடும்ப உறுப்பினர் கள் எல்லோருக்கும் சேர்த்து மூணு லட்சம் ரூபாய்க்கு ஃப்ளோட்டர் பாலிசி (மருத்துவ காப்பீடு) எடுத்துக்கணும். இதுக்கு வருடம் 14,500 ரூபாய் பிரீமியம் கட்ட வேண்டி வரும். ஏற்கெனவே அலுவலகத்துல குடும்பத்துக்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கு மருத்துவ செலவு அனுமதிக்கப்படுவதால் மூன்று லட்சம் ஃப்ளோட்டர் பாலிசி போதுமானது.\nஇன்னும் ரெண்டு வருஷத்துல கிருஷ்ணப்ரியாவை பி.எட். படிக்க வைக்க இரண்டு லட்சம் ரூபாய் தேவைப்படும்ன்னு சொல்றாரு ஆறுமுகம். குறுகிய காலத் தேவைங்கறதால மாதம் அதிகமா முதலீடு செஞ்சாதான் தேவையான பணத்தை ஈட்ட முடியும். இன்னைல இருந்து மாதம் 7,000 ரூபாயை 8% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஆர்.டி.யில் 24 மாதங்கள் முதலீடு செஞ்சுட்டு வந்தா முதலீடு முதிர்வின்போது 1.82 லட்ச ரூபாய் கிடைக்கும். இதுபோக மீதி தேவைப்படும் பதினாறு ஆயிரம் ரூபாய்க்கு பி.எஃப். பணத்திலிருந்து எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.\nகார்த்திக் சங்கரை பி.இ. படிக்க வைக்க இன்னும் ஏழு வருஷம் கழிச்சு அஞ்சு லட்சம் ரூபாய் தேவைப்படுங்கறாரு. இதுக்கு இன்னைல இருந்து 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுல மாதம் 3,400 ரூபாயை ஏழு வருஷம் முதலீடு செஞ்சுட்டு வந்தா, கல்விச் செலவுக்குத் தேவையான பணம் கிடைக்க வாய்ப்பு இருக்கு..\nகிருஷ்ணப்ரியாவின் திருமணத்திற்கு இன்னும் ஆறு வருஷம் கழிச்சு 20 லட்சம் ரூபாய் தேவைப்படும்ன்னு சொல்கிறார். ஆறு வருஷத்துல 20 லட்சம் ரூபாயை புரட்ட முடியுமான்னு கேட்டா, கொஞ்சம் கஷ்டப்பட்டா முடியும். இதற்கு ஆறுமுகம் முதல்ல செய்ய வேண்டியது, ஜீவன் முத்ரா மற்றும் எ.ல்.ஐ.சி. வெல்த் பிளஸ் பாலிசியைத் தவிர, மற்ற பாலிசிகளை சரண்டர் செய���யணும். அப்படி செய்தால், சரண்டர் வேல்யூ 1.25 லட்சம் ரூபாய் கிடைக்கும்.\nஅந்த பணத்தை 6 வருஷத்துக்கு 12% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செஞ்சா 2.89 லட்சம் ரூபாய் கிடைக்கும். கிருஷ்ணப்ரியாவோட கல்விக்காகச் செஞ்சிட்டு வந்த 7,000 ரூபாய், இன்னும் இரு வருடத்தில் முடிந்துவிடும். அந்த தொகையை பேலன்ஸ்டு ஃபண்டுகளில் நாலு வருஷம் முதலீடு செஞ்சா 4.62 லட்சம் ரூபாய் கிடைக்கும்.\nஇந்த பணத்தையும், ஏற்கெனவே இவர் எடுத்து வச்சிருக்குற ஜீவன் முத்ரா பாலிசி 2017-ல் மெச்சூரிட்டி ஆகுறதால இதன் மூலம் கிடைக்கக்கூடிய\n2.25 லட்சத்தையும் சேர்த்து 9.76 ரூபாயை திருமணச் செலவுக் காக பயன்படுத்திக்கலாம். இதுபோக தேவைப்படும் மீதி பணத்துக்கு கையிருப்பா இருக்குற தங்கத்தைப் பயன் படுத்தியும், பி.எஃப். மூலம் அஞ்சு லட்சம் ரூபாய்க்கு கடன் வாங்கியும் திருமணத்தைச் செஞ்சு முடிச்சிடலாம்.\nகார்த்திக் சங்கருக்கு 26 வயசுல திருமணம் செய்து வைக்கணும்னு ஆசைப்படுறாரு. இந்த நேரத்தில கார்த்திக் சங்கர் பி.இ. படிப்பை முடிச்சு நாலு வருஷம் ஆகியிருக்கும். இந்த இடைப்பட்ட வருஷத்துல வேலைக்குப் போயி சம்பாதிச்சு அந்த வருமானத்தையும் முதலீடு செஞ்சா கல்யாணச் செலவுக்குத் தேவையான ஏழு லட்சம் ரூபாயை கார்த்திக் சங்கரே சம்பாதிச்சுடலாம். இதுக்காக ஆறுமுகம் மனசை போட்டு உருட்டிக்காம இருக்குறது நல்லது.\nஇன்றைய நிலவரப்படி தன்னோட ஓய்வு காலத்துக்கு 15,000 ரூபாய் வருமானம் இருந்தா போதும்னு சொல்றாரு. ஆனா, இன்னும் 12 வருஷம் கழிச்சு குறஞ்சது 50,000 ரூபாயாவது இருந்தாதான் இவரால இன்னைக்கு செய்யுற செலவுகள் மாதிரியே அன்னைக்கும் செஞ்சு சந்தோஷமா வாழ முடியும். இதுக்கு இன்னையில இருந்து 1,000 ரூபாயை 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகளில் 12 ஆண்டுகள் முதலீடு செஞ்சா, 4.03 லட்சம் ரூபாய் கிடைக்கும்.\nஎல்.ஐ.சி. வெல்த் பிளஸ் பாலிசியை சரண்டர் செஞ்ச பிறகு கிடைக்கக்கூடிய பிரீமியத் தொகை 2,000 ரூபாயை ஓய்வு காலத்துக்காக மாதாமாதம் 15% வருமானம் தரக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகளில் 10 ஆண்டுகள் முதலீடு செஞ்சுட்டு வந்தா 5.57 லட்சம் ரூபாய் கிடைக்கும். இதுபோக, பாலிசியை சரண்டர் செய்யும்போது 70,000 ரூபாய் சரண்டர் வேல்யூ கிடைக்க வாய்ப்பிருக்கு. இந்த பணத்தை வேறெதுக்கும் பயன்படுத்திக்காம ஓய்வு காலத்துக்காக பேலன்ஸ்டு ஃபண்டுல முதலீடு செய்யணும். இந்த பணத்துக்கு 12% வருமானம் கிடைச்சா 10 ஆண்டுகள் கழிச்சு 2.17 லட்சம் ரூபாய் கிடைக்கும்.\nகார்த்திக் சங்கரோட கல்விக்கான முதலீடு முடிஞ்சதும் 3,400 ரூபாயை தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் 15% எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்துட்டு வந்தால் 3.04 லட்சம் ரூபாய் கிடைக்கும். இதே மாதிரி கிருஷ்ணப்ரியாவோட கல்யாணத்துக்காக செய்துட்டு வந்த முதலீடு 7,000 ரூபாயை கல்யாணத்துக்குப் பிறகும் தொடர்ந்து 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுல ஆறு ஆண்டுகள் முதலீடு செஞ்சுட்டு வந்தா, முதலீடு முதிர்வின்போது 8.20 லட்சம் ரூபாய் கிடைக்கும்.\nமியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் கிடைக்கக்கூடிய மொத்த முதலீட்டு தொகை 23.35 லட்சம் ரூபாயை மூத்த குடிமக்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டு வைப்பதன் மூலம் ஆறுமுகத்தோட ஓய்வுகாலத்துல மாதா மாதம் 23,000 ரூபாய் வருமானம் கிடைக்கும்.\nஇதுபோக, கணவன் - மனைவிக்கு அரசு வேலை என்பதால், இன்னும் 12 வருஷம் கழிச்சு கவர்மென்ட் பென்ஷன் மாதம் 30,000 ரூபாய் கிடைக்கும். தவிர, பி.எஃப். பணமும் கிடைக்கும். இந்த பணத்தை எல்லாம் வச்சுகிட்டு ஓய்வு காலத்துல சந்தோஷமா வாழலாம். வாழ்த்துகள்\nஸ்டெப் பை ஸ்டெப் ஃபைனான்ஷியல் பிளான் கருவிலிருந்து கல்யாணம் வரை... நீரை.மகேந்திரன் ஒரு வீட்டில் குழந்தை பிறந்தவுடன் அந்த வீட்ட...\n இ ந்த வாரம் பெரம்பூரிலிருந்து நிதி ஆலோசனைக் கேட்டு வந்திருந்தார் 29 வயதான பாலமுருகன். தனியார் கல்லூரியில் ஆசிரியரா...\nபொருளாதார சுதந்திரம் - பா. பத்மநாபன் நம்முடைய 68 வது சுதந்திர தினத்தை எல்லோரும் மிக விமரிசையாகக் கொண்டாடி வருகிறோம். ஆனால் பொருளாத...\nகுடும்ப நிதித் திட்டமிடல்... கணவன் - மனைவி இணைந்தே செய்யலாமே - பி.பத்மநாபன் நிதி ஆலோசகர் இன்று கணவன் மற்றும் மனைவி வேலைக்குச் செல்வத...\n குடும்ப நிதி ஆலோசனை ''எ திர்காலத்துல என் புள்ளைகளு...\n பி. பத்மநாபன் மியூச்சுவல் ஃபண்டின் நன்மைகள் என்ன என்று கடந்த வாரம் பார்த்தோம். இனி எப்படி மு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/11/14/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-14-11-2019/", "date_download": "2020-01-18T08:19:53Z", "digest": "sha1:GKFUK4LP3Z5BI6EABOAXOVLKBCK7JF2F", "length": 29682, "nlines": 173, "source_domain": "lankasee.com", "title": "இன்றைய ராசிபலன் (14.11.2019) | LankaSee", "raw_content": "\n3 வயது மகளை பட்டினி போட்டு கொன்றுவிட்டு 1 வாரம் ஊர் சுற்றிய தாய்…\nஈரான் உச்ச தலைவரை எச்சரித்த டிரம்ப்…\nஈரானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்தது பிரித்தானியா…..\nதிருமணமான 2 வாரத்தில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nசாலையில் துடிதுடித்து உயிரிழந்த இலங்கை தமிழர்\nஇந்தியாவில் குளியலறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பிரித்தானிய இளம்பெண்கள்\nவிமானத்தில் வெடிகுண்டு இருக்கிறது… தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பதற்றம்\nஅரசியல்வாதிகளின் பிரச்சார குறுந்தகவலுக்கு தடை\nநடிகர் ரஜினிகாந்த் இலங்கை வர எந்த தடையுமில்லை.. நாமல் ராஜபக்ச\n’ தினப்பலன் நவம்பர் 14 – ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன்.\n27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.\nஅதிர்ஷ்டகரமான நாள். முக்கியமான முடிவு எடுப்பதில் அனுபவஸ்தர்களின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது நல்லது. சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தாய் வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகை சில சங்கடங்களை ஏற்படுத்தினாலும் பாதிப்பு இருக்காது. குடும்பத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும்.\nஅசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.\nபரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.\nஅனுகூலமான நாள். புதிய முயற்சிகள் எதுவும் இன்றைக்கு வேண்டாம்.. பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். காலையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிற்பகலுக்கு மேல் கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்���்பு சிலருக்கு ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிகள் அதிகரித்தாலும், சலித்துக்கொள்ளாமல் செய்வீர்கள். வியாபாரத்தில் பிற்பகலுக்கு மேல் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பண விவகாரத்தில் கவனமாக இருக்கவும்.\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் கிடைக்கும்.\nஉடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே சிறு கருத்துவேறுபாடு ஏற்பட்டாலும் உடனே சரியாகிவிடும். குடும்பப் பெரியவர்களின் பாராட் டுகள் உற்சாகம் தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும். வியா பாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுடன் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.\nதந்தைவழியில் புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். வாழ்க்கைத் துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சியும் உற்சாகமும் பெறுவீர்கள். அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஆதாயம் பெறும் வாய்ப்பு உண்டு.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும்.\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.\nஇன்று புதிய முயற்சி எதிலும் ஈடுபடவேண்டாம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் சற்று பொறுமையை அனுசரிக்கவும். உறவினர்களால் வீட்டில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட்டு நீங்கும். வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் நீண்டநாள்களாக எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும்.\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்படக்கூடும்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.\nகாலையில் மனதில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்படக்கூடும். பிற்பகலுக்கு மேல் சோர்வு நீங்கி உற்சாகமாகக் காணப்படுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் சக ஊழியர்களின் பணிகளில் உதவி செய்வீர்கள். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.\nஅஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரில் இருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.\nஇன்று பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கவும் நேரிடும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்ற சற்று அலையவேண்டி இருக்கும். அதன் காரணமாக உடல் அசதியும் மனச் சோர்வும் ஏற்படும். ஆனால், வாழ்க்கைத் துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.\nசுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nவிசாகம் நட்சத்த���ரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படும்.\nஉற்சாகமான நாள். தொட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு இருப்பதுடன், எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் சற்று இழுபறிக்குப் பிறகு கிடைத்துவிடும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nஅனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.\nகுடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்கள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். குடும்பம் தொடர்பான முடிவுகள் எதுவும் இன்று எடுக்கவேண்டாம். சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்கவும்.\nமூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.\nபூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.\nபல வகைகளிலும் அனுகூலமான நாள். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். உறவினர் களால் சில சங்கடங்கள் ஏற்படும். பொறுமை அவசியம். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். கூடுமான வரை விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. அலுவலகத்தில் புதிய பொறுப்பு ஒன்றை ஏற்கவேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பங்குதாரர்களால் பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும்.\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகளை ஒருமுறைக்கு பலமுறை யோசித்து எடுப்பது நல்லது.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பயணத்தால் ஆதாயம் உண்டாகும்.\nஇன்று அனைத்து விஷயங்களிலும் பொறுமை மிகவும் அவசியம். புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்கிவிடுவது நல்லது. மற்றவர்கள் கோபத்தில் பேசினாலும், நீங்கள் பொறுமையுடன் இருக்கவேண்டியது அவசியம். கணவன் – மனைவி இருவரும் ஒருவரை யொருவர் அனுசரித்துச் செல்லவும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் வீண்விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். வியா பாரத்தில் சக வியாபாரிகளால் பிரச்னை ஏற்படக்கூடும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முயற்சிகளைக் காலையில் தொடங்குவது சாதகமாக முடியும்.\nசதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் சில சங்கடங்கள் ஏற்படும்.\nதேவையான பணம் கிடைக்கும். சிலருக்கு ஆடை, ஆபரணங்களை வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். தாயின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகப் பணிகளில் சக ஊழியர்களின் உதவி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கக்கூடும்.\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.\nஇளம்பெண்ணை மயக்கி கூட்டுப்பலியால் வன்கொடுமை செய்த சைக்கோ கும்பல்.\nசந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nஉங்க வீட்டில் Money Plant இருக்கா அதிர்ஷ்டம் பெருக இந்த திசையில் வைத்திடுங்கள்\nசனியின் ஆதிக்கத்தில் பிறந்த 8ம் எண்காரர்களே… 2020ம் ஆண்டுக்கான புத்தாண்டு பலன்கள்\n3 வயது மகளை பட்டினி போட்டு கொன்றுவிட்டு 1 வாரம் ஊர் சுற்றிய தாய்…\nஈரான் உச்ச தலைவ���ை எச்சரித்த டிரம்ப்…\nஈரானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்தது பிரித்தானியா…..\nதிருமணமான 2 வாரத்தில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nசாலையில் துடிதுடித்து உயிரிழந்த இலங்கை தமிழர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://foodsafetynews.wordpress.com/2017/11/14/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-01-18T08:20:28Z", "digest": "sha1:I37U5FBJVA5HA2BOUP7H3HNIADLHJ2H4", "length": 13875, "nlines": 183, "source_domain": "foodsafetynews.wordpress.com", "title": "மன்னார்குடியில் காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல் | FOOD SAFETY NEWS-உணவே உலகம்", "raw_content": "\nWE SHARE ABOUT FOOD SAFETY NEWS AND ARTICLES- உணவு பாதுகாப்பு தொடர்பான எனது கருத்துக்கள்,பார்வைகள் , வலை தேடல்கள் மற்றும் உங்களது கருத்துக்கள், பார்வைகள் சங்கமம்\nHome > DISTRICT-NEWS, Thiruvarur\t> மன்னார்குடியில் காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல்\nமன்னார்குடியில் காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல்\nமன்னார்குடி பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் அண்மையில் நடத்திய சோதனையில், காலாவதியான உணவுப் பொருள்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nதிருவாரூர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் கோ. செல்வராஜ் தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவர்கள் மன்னார்குடி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மளிகைக் கடை, பெட்டிக்கடை உள்ளிட்ட கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.\nஇந்த ஆய்வில், ரூ. 5,800 மதிப்பிலான காலாவதியான பிஸ்கட்கள், ரூ.12,200 மதிப்பிலான காலாவதியான மளிகைப் பொருள்கள், ரூ. 6,700 மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nமேலும், இப்பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.\nபின்னர், பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் நகராட்சி குப்பைக் கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டன.\nஇந்த ஆய்வில், உணவுப் பாதுகாப்பு அலுவர்கள் க. மணாழகன் (மன்னார்குடி), என்.ரெங்கராஜ் (கூத்தாநல்லூர்), எஸ். செல்வகுமார் (முத்துப்பேட்டை), சுகாதார ஆய்வாளர் சு. பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nகுடிநீரில் குளோரின் 191 கண்காணிப்பு குழு திருக்கோவிலூர் அருகே தரமற்ற குடிநீர் வினியோகம் செய்த நிறுவனம் பூட்டி ‘சீல்’ வைப்பு\nஅன்புள���ள உணவு பாதுகாப்பு அலுவலர் நண்பர்களுக்கு வணக்கம். தங்களுடைய செய்திகள் மற்றும் கருத்துகளை கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் இவ் வலைதளத்தில் பிரசுரிக்கப்படும் என்பதனை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம். ---------------------------------------------------------- மின்னஞ்சல் முகவரி : foodsafetynewstn@yahoo.in\nகுஜராத்தில் அமைப்புசாரா பால் விநியோகஸ்தர்கள் ஒரு ஒழுங்குமுறை வரம்பின் கீழ் கொண்டுவரப்படுவார்கள்: எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ\nதமிழகத்தின் முதல் ஆரோக்கிய உணவு வளாகம், ‘ஹூண்டாய்’\nஉணவு பொருட்களில் கலபட்ம் கண்டறிய செவிலியர்களுக்கு சிறப்பு பயிற்சி\nஉணவு பொருட்களில் கலபட்ம் கண்டறிய செவிலியர்களுக்கு சிறப்பு பயிற்சி\nஉணவு பாதுகாப்பு அதிகாரிகள் அலட்சியம்\nஉணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு\nதமிழகத்தில் உணவு பாதுகாப்பு இல்லையா… மத்திய அரசின் ஆய்வுமுடிவு சொல்வது என்ன\nஉயிருக்கு உலை வைக்கும் வாழைபழம்\nமதுரை எண்ணெய் வர்த்தகர்கள் கோரிக்கை\nதர்மபுரி மாவட்ட செய்திகள் -26.10.19\nதர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு செய்திகள்\nunavuulagam உணவு கலப்படம் பற்றிய தெளிவான கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.tamilsaga.com/english/sports/1", "date_download": "2020-01-18T09:16:41Z", "digest": "sha1:IMAVN6DLJYWMVUVWARO7LPQNA2P7IONX", "length": 5847, "nlines": 105, "source_domain": "www.tamilsaga.com", "title": "Tamilsaga Sports - Cinema News website, Tamilnadu,Tamil movie news , cinema reviews , movies preview , Entertainment, Tamil shows , movie information , tamil actress , Kollywood news , Actor Gossips", "raw_content": "\n20 ஓவர் போட்டியில் ‘ஹிட்’ விக்கெட்டான முதல் இந்தியர் ராகுல்\n3 நாடுகள் போட்டி - இந்தியா-வங்காளதேசம் நாளை பலப்பரீட்சை\nஉலகக்கோப்பை தகுதிச்சுற்று - ஐக்கிய அரபு எமிரேட்சை சுருட்டியது அயர்லாந்து\nமுத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: இலங்கை அணியை பழிதீர்க்குமா இந்தியா\nமுத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: இலங்கை அணியை பழிதீர்க்குமா இந்தியா\nவங்காளதேச கிரிக்கெட் வீரரின் வித்தியாசமான பாம்பு நடனம்\nவங்காளதேச கிரிக்கெட் வீரரின் வித்தியாசமான பாம்பு நடனம்\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் 2-வது அரைஇறுதியின் 2-வது கட்ட போட்டியில் சென்னையின் எப்.சி- கோவா அ�\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் 2-வது அரைஇறுதியின் 2-வது கட்ட போட்டியில் சென்னையின் எப்.சி- கோவா அ�\nஉலகக்கோப்பை தகுதிச்சுற்று - ஐக்கிய அரபு எமிரேட்சை சுருட்டியது அயர்லாந்து\n20 ஓவர் போட்டியில் ‘ஹிட்’ விக்கெட்டான முதல் இந்தியர��� ராகுல்\n3 நாடுகள் போட்டி - இந்தியா-வங்காளதேசம் நாளை பலப்பரீட்சை\nமுத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: இலங்கை அணியை பழிதீர்க்குமா இந்தியா\nவங்காளதேச கிரிக்கெட் வீரரின் வித்தியாசமான பாம்பு நடனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://bankersdaily.in/tnpsc-current-affairs-in-tamil-july-21-2018/", "date_download": "2020-01-18T08:25:53Z", "digest": "sha1:DEQTO2AWH3X37EECE75S3VXIBZLEP7T5", "length": 14047, "nlines": 176, "source_domain": "bankersdaily.in", "title": " TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 21, 2018 -", "raw_content": "\nஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய கைப்பந்து அணியின் கேப்டனாக தமிழக வீரர் உக்கரபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்:\nஇந்தோனேசியாவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய கைப்பந்து அணியின் கேப்டனாக தமிழக வீரர் உக்கரபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன (ஆக.19 – 27).\nஇந்த தொடருக்கான இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் கைப்பந்து அணிகளை இந்திய கைப்பந்து கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ராமவதார் சிங் ஜாக்கர் அறிவித்துள்ளார்.\nமகளிர் உலக கோப்பை ஹாக்கி லண்டனில் இன்று கோலாகல தொடக்கம்:\nமகளிர் உலக கோப்பை ஹாக்கி போட்டித் தொடர் லண்டனில் இன்று தொடங்குகிறது. பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, தனது முதல் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியுடன் மோதுகிறது.\nஆயுர்வேதத்திற்கு அறிவியல் மதிப்பீடு கொடுக்கும் வகையில் AIIA மற்றும் IIT Delhi-யும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது:\nIIT Delhi மற்றும் All India Institute of Ayurveda (AIIA) ஆகியோருக்கு இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.\nபுராதன மருத்துவ விஞ்ஞானத்திற்கு “விஞ்ஞான சரிபார்ப்பு” (“scientific validation”)மற்றும் தொழில்நுட்பத்துடன் அதை ஒருங்கிணைப்பதையும் இது இலக்காக கொண்டது.\nஇந்த திட்டங்களுக்கு ஆயுஷ் அமைச்சகம் நிதியுதவி அளிக்கிறது.\nடர்பனில் நடைபெற்ற 8-வது பிரிக்ஸ் சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் திரு. ஜே.பி. நட்டா உரையாற்றினார்:\n2016-ல் தில்லியில் நடைபெற்ற 6-வது பிரிக்ஸ் சுகாதார அமைச்சர்கள் கூட்டத்திலும் ஐ.நா. பொதுச் சபையில் காச நோயை முடிவுக்கு கொண்டு வருவது பற்றிய முதலாவது உயர்நிலைக் கூட்டத்திலும் ஒப்புக் கொண்டபடி காசநோய் ஒத்துழைப்புத் திட்டத்திற்கு இந்தியா முழு ஆதரவு வழங்கும் என்று மத்திய சுகாதாரம் குடும்ப நலத்துறை அமைச்ச���் திரு. ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.\nபாரம்பரிய மற்றும் மாற்று மருத்துவ முறைகளான ஆயுர்வேதா, சீன பாரம்பரிய மருத்துவம் போன்றவற்றை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார்.\nபுதிய 100 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது:\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையை தொடர்ந்து, கடந்த 2 ஆண்டுகளில் அடுத்தடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. முதலில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளையும், பிறகு 200 ரூபாய், 500 ரூபாய், 50 ரூபாய், 10 ரூபாய் நோட்டுகளையும் வெளியிட்டது.\n100 ரூபாய் நோட்டின் முன்பக்கத்தில் மகாத்மா காந்தி படம் இடம்பெற்று இருக்கும். பின்பக்கத்தில், குஜராத் மாநிலத்தின் சரஸ்வதி ஆற்றங்கரையில் உள்ள ‘ராணி கி வாவ்’ என்ற கிணற்றின் படம் அமைந்துள்ளது.\nபிரதமர் நரேந்திர மோடி ருவாண்டா, உகண்டா மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு வருகை தருகிறார்:\nஜூலை 23 முதல் 27 வரை, பிரதமர் நரேந்திர மோடி ருவாண்டா, உகண்டா மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு வருகை தருவார். அவர் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள BRICS உச்சிமாநாட்டின் 10 வது பதிப்பில் கலந்து கொள்வார்.\nஇந்த விஜயத்தின் போது பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nBRICS உச்சி மாநாட்டில், உலக சமாதானத்திற்கும் பாதுகாப்புக்கும் இடையிலான பூகோள பிரச்சினைகள் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nQ.1) 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் எங்கு நடைபெற உள்ளது \nQ.2) மகளிர் உலக கோப்பை ஹாக்கி போட்டித் தொடர் எங்கு தொடங்குகிறது\nQ.3) 100 ரூபாய் நோட்டின் பின்பக்கத்தில் ______ மாநிலத்தின் சரஸ்வதி ஆற்றங்கரையில் உள்ள ‘ராணி கி வாவ்’ என்ற கிணற்றின் படம் அமைந்துள்ளது.\nQ.4) பிரதமர் நரேந்திர மோடி ருவாண்டா, உகண்டா மற்றும் தென்னாப்பிரிக்காவின் பயணத்தின் போது ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள BRICS உச்சிமாநாட்டின்____ வது பதிப்பில் கலந்து கொள்கிறார்.\nQ.5) புராதன மருத்துவ விஞ்ஞானத்திற்கு “விஞ்ஞான சரிபார்ப்பு” (“scientific validation”)மற்றும் தொழில்நுட்பத்துடன் அதை ஒருங்கிணைப்பதையும் இலக்காக கொண்டு All India Institute of Ayurveda (AIIA) மற்றும் ______ ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/the-bullet-vanishes/", "date_download": "2020-01-18T08:43:15Z", "digest": "sha1:HSYHBTSG3NYSAQXJE5VJF3DKV3B3SWVR", "length": 15960, "nlines": 149, "source_domain": "ithutamil.com", "title": "மாய தோட்டா – தி புல்லட் வேனிஷஸ் | இது தமிழ் மாய தோட்டா – தி புல்லட் வேனிஷஸ் – இது தமிழ்", "raw_content": "\nHome அயல் சினிமா மாய தோட்டா – தி புல்லட் வேனிஷஸ்\nமாய தோட்டா – தி புல்லட் வேனிஷஸ்\nசீனாவின் ஷாங்காய் மாகாணம், 1920 வாக்கிலான காலம், மழை நாள், இரவு நேரம். அது துப்பாக்கி தோட்டாக்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை. அங்கு வேலை பார்க்கும் ஒரு பெண் தொழிலாளி சில தோட்டாக்களைத் திருடிவிட்டாள் என குற்றம் சுமத்தப்பட்டு சக தொழிலாளிகளின் முன்னே கைகள் கட்டப்பட்டு, மண்டியிட்டு இருக்கிறாள். முதலாளி நீதி விசாரணை நடத்துகிறான்.\nமுதலாளி தன் கையில் வைத்திருக்கும் ரிவால்வரில் ஒரே ஒரு குண்டை மட்டும் வைத்துவிட்டு, ரிவால்வர் கேப்பைச் சுழற்றிவிடுகிறான். பிறகு, அந்தப் பெண்ணின் மீது தான் அபாண்டமாக குற்றம் சுமத்தியிருந்தால் இந்தத் துப்பாக்கி என்னைத் தண்டிக்கட்டும் என டிரிக்கரை அழுத்த, வெற்று சத்தத்துடன் டிரிக்கர் அமைதியாகிறது. பிறகு அதே துப்பாக்கியை மீண்டும் சுழற்றி அந்தப் பெண்ணிடம் கொடுத்து அவளை சுட்டுக்கொள்ளச் செய்யும் போது துப்பாக்கியின் தோட்டா உண்மையிலேயே வெடித்து அவள் இறக்கிறாள்.\nஇது தவறிழைத்த அவளுக்கு கடவுள் தந்த தண்டனை என அறிவித்து, சடலம் அப்புறப்படுத்தப்படுகிறது. இப்படித் தான் இந்தப் படம் ஆரம்பிக்கிறது.\nஅதற்கடுத்து அந்தத் தொழிற்சாலையில் மேலாளர் அளவில் பணிபுரியும் சிலர் மர்மான முறையில் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். அவர்களைச் சுட்ட தோட்டாக்களும் கிடைப்பதில்லை. தொழிலாளிகளிடையே இந்தக் கொலைகளை செத்துப் போன பெண்ணின் ஆவி செய்வதாக பீதி பரவுகிறது.\nஅந்தப் பகுதியில் இரண்டு போலிஸ்காரர்கள் இருக்கிறார்கள். ஒருவன், பூமியில் பதிந்த காலடி தடத்தை வைத்தே அந்தக் காலடிக்கு சொந்தமானவன் எவ்வளவு உயரம், என்ன வயது, எவ்வளவு எடை, அவனது நடைபழக்கம் ஆகியவற்றை ரொம்ப லாஜிக்கலாக, உண்மைக்கு நெருக்கமாகச் சொல்லக்கூடியவன். அந்த பிராந்தியத்திலேயே துப்பாக்கியை மிக வேகமாக உபயோகிக்ககூடியவன்.\nமற்றொருவன், தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட உடலுக்கும், கொலை செய்யப்பட்டு பின்னர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லப்படும் உடலுக்கும் இருக்கும் வித்தியாசத்தை அற���ய தானே தன்னைத் தூக்கு மாட்டிக்கொண்டு, உடலில் ஏற்படும் மாற்றங்களைக் குறித்து அதன் அடிப்படையில் குறிப்பிட்ட வழக்கின் உண்மைத்தன்மையை கண்டறியும் வீரியம் கொண்டவன். இவர்கள் இருவரும் தொழிற்சாலையில் நிகழும் தொடர்கொலைகளைக் கண்டறிய இணைகிறார்கள். பிறகு படம் அதிரிபுதிரி வேகத்துடன் செல்கிறது.\nகுறிப்பாக மாயமான தோட்டாக்கள் எப்படித் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்று ஆராயும் முயற்சிகளும் பனிக்கட்டியினால் கூடத் தோட்டாவை மாதிரியாகச் செய்து பார்த்து அதனால் கொலை நிகழ்ந்திருக்குமா என யோசித்திருப்பார்கள். கடைசியில் உண்மையைக் கண்டுபிடிக்கும் போது ‘வாவ்’ என இருக்கும். அடுத்த முடிச்சு, துப்பாக்கி முதலாளி பயன்படுத்தும் போது வெடிக்காமல் குறிப்பிட்ட நபர் பயன்படுத்தும் போது மட்டும் வெடிப்பது. இதில் ப்ராபபிலிட்டி தியரியைத் தாண்டிச் செய்யப்படும் கோக்குமாக்கு வேலையைக் கண்டறியும் வித்தை, மிகச் சுவாரசியமாக விரிந்திருக்கும்.\nஇதே போல படம் முழுக்க சிலந்தி வலை போல பரவியிருக்கும் முடிச்சுகள். அதனை ஒவ்வொன்றாக விடுவிக்கப்படும் போது பெரிய காட்சி அனுபவத்தைத் தருகிறது. எல்லாமே சூப்பர் என்றாலும் எனக்குத் தனிப்பட்ட வகையில் இந்தப் படத்தின் கடைசி காட்சி பிடிக்கவில்லை. அதற்கு முன்பே இந்தப் படத்தை முடித்திருக்கலாம். கடைசிக் காட்சி சீன தேசத்தின் அதிகார மையங்களைப் பகடி செய்ய எடுக்கப்பட்டதாகவும் கருதமுடிகிறது.\nபடத்தின் அடுத்த கவனம், அதன் பிரசன்டேஷன். 100 வருடத்துக்கு முந்தைய காலகட்டத்தைப் பளிங்கு சுத்தமாக நம் கண்முன்னே நிறுத்துகிறார்கள். ஒவ்வொறு ஃப்ரேமும் அவ்வளவு அழகு, அற்புதம். இந்தப் படம் 2009 இல் வெளிவந்த ஷெர்லாக் ஹோம்ஸின் இன்ஸ்பிரேஷன் என்று சொல்லலாம். நிச்சயம் நம்ம ஊர் இயக்குநர்கள் போல ஈ அடிச்சான் காப்பி அடிக்கவில்லை. ஷெர்லாக் படத்தின் ப்ளாஷ்பேக் யுக்தி, வெடிக்கிடங்கில் இருந்து தப்பிப்பது, தன்னைத் தூக்கு மாட்டிக் கொண்டு அதன் விளைவுகளை ஆராய்வது என பல காட்சிகள் இந்தப் படத்திலும் இருந்தாலும் படத்தின் கான்டெக்ஸ்ட் முற்றிலும் வேறாகவே இருப்பதால் பெரிய பாதிப்பு தெரியவில்லை.\nஇந்த தசாப்தத்தில் வந்த மிகச் சிறந்த த்ரில்லர் படங்களில் ஒன்று இப்படம். குறைந்த பட்ஜெட்டில் மிக அதீத வெளிப்பாட்டைக் கொடுக்கும் இந்தப் படம், தொழில்நுட்பம், கதாபாத்திரத் தேர்வு என அனைத்திலும் ஆசிய சினிமா சோடை போகவில்லை என எடுத்துக் காட்டுகிறது. இதுபோன்ற படங்கள் தமிழில் எப்பவரும் என்ற எதிர்பார்ப்பை ஏக்கத்துடன் ஏற்படுத்துகிறது.\nPrevious Postப்ரித்விராஜ் – சாந்தினியின் ‘காதல் முன்னேற்ற கழகம்’ Next Post\"மக்கள் ரொம்பப் புத்திசாலிகள்\" - நடிகை ரோகிணி\n‘அன்ப்ரேக்கபிள்’ ட்ரைலாஜி – ஒரு பார்வை\nகேம் ஆஃப் த்ரோன்ஸ் – ஃபாரின் பாகுபலி\n‘மீல் டிக்கெட்’ எனும் அட்சய பாத்திரம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“அவர்களே பாலசந்தரும், கமல் ஹாசனும்” – நாயகன் ரக்ஷித் ஷெட்டி\n“ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி” – பட்டாஸ்\nஅனிருத் குரலில் வெளியாகியிருக்கும் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி...\nடூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/5496---.html", "date_download": "2020-01-18T08:16:38Z", "digest": "sha1:NPHCYXYTWWCSIMJYDHZ23FAAVIUUDR4F", "length": 15059, "nlines": 130, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - சிறந்த நூலில் சில பக்கங்கள்: பாரதிதாசன் பாரதிக்குத் தாசனா?", "raw_content": "\nHome -> சிறந்த நூலில் சில பக்கங்கள்: பாரதிதாசன் பாரதிக்குத் தாசனா\nசிறந்த நூலில் சில பக்கங்கள்: பாரதிதாசன் பாரதிக்குத் தாசனா\nஆசிரியர்: பாவலர்மணி புலவர் ஆ. பழநி, காரைக்குடி\nநூலின் பெயர் : பாரதிதாசன் பாரதிக்குத் தாசனா\nஆசிரியர் : பாவலர் மணி புலவர் ஆ. பழநி\nமுதற் பதிப்பு : 1989, அக்டோபர்\nஇரண்டாம் பதிப்பு : 2007, டிசம்பர்\nபாவலர் மணி புலவர் ஆ. பழநி அவர்கள் ஓர் ஒப்பற்ற இலக்கியச் சிந்தனையாளர். தனித்தன்மையுடன் சிந்தித்து எழுதும் ஆய்வுக் கண்ணோட்ட எழுத்தாளர். அவரது நூல் ‘பாரதிதாசன் பாரதிக்குத் தாசனா’ என்னும் நூலில் ஒரு பகுதி இதோ:\nபாரதியார் எப்பொருள் பற்றி பாடினாலும் அதனைத் தெய்வம் சார்த்திக் கூறுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கின்றார். தெய்வத்தை வழிபடுவது என்பது வேறு; எல்லாவற்றிற்கும் தெய்வத்தையே நம்பி இருப்பது என்பது வேறு. மனித முயற்சிக்கும் தன்னம்பிக்கைக்கும் முதலிடம் தராமல் உடல் நலம் வேண்டுதலில் இருந்து நாட்டுக்கு விட���தலை பெறுதல் வரை தெய்வத்தை வேண்டிக் கொள்ளும் இயல்பு உடையவராக இருக்கின்றார் பாரதியார்.\nதன்னுடைய குறிக்கோள் இன்னது என்று பாடலில் வெளிப்படுத்துகின்றார். அப்பாடலிலும் தெய்வம் சார்த்தியே பேசப்படுகின்றது.\nநமக்குத் தொழில்கவிதை நாட்டிற் குழைத்தல்\nதன்னுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்குக் கூடக் கணபதியிடம் வரம் கோருகின்றார்.\nஎன்று தன் சொந்தத் தேவைகளுக்கும் தெய்வத்தையே சார்ந்து நிற்கின்றார். இன்னும் காணி நிலம் வேண்டும் என்று பராசக்தியைப் பராவுகின்றார். தனக்கு வையத்தலைமை தரவேண்டும் என்பதனை,\nஉய்யக் கொண்டருள வேண்டும் - அடி\nஉன்னைக் கோடிமுறை தொழுதேன் - இனி\nவையத் தலைமை எனக்கருள்வாய்: அன்னை\nஓம் காளி வலியசா முண்டீ\nஇவ்வாறு பாடுகிறார். தனக்கு வேண்டிய அறிவு, செல்வம், நூறுவயது, வையத் தலைமை வேண்டித் தெய்வங்களைச் சார்ந்து நிற்பது மட்டுமின்றிச் சமுதாயத்தின் தேவைகட்கும் அவர் தெய்வத்திடமே வேண்டுகோள் விடுக்கின்றார்.\n‘பூமண் டலத்தில் அன்பும் பொறையும்\nவிளங்குக; துன்பமும் மிடிமையும் நோயும்\nசாவும் நீங்கிச் சார்ந்தபல் லுயிரும்\nஇன்புற்று வாழ்க என்பேன்; இதனைநீ\nதிருச்செவி கொண்டு திருவுளம் இரங்கி\nஅங்ஙனே யாகுக என்பாய் ஐயனே\nஎன்று பாடுவதன் வாயிலாக உலக உயிர் நலம் பேணும் இயல்பையும் அதனை இறைவனே வழங்குவான் என்ற நம்பிக்கையும் அவர் கொண்டிருந்தார் என அறிகிறோம். இவ்வாறாகத் தன்னலம், உலகநலம் இரண்டிற்கும் தெய்வத்தைச் சார்ந்து நிற்கும் பாரதியார் தெய்வம் சார்த்திச் சொல்ல வேண்டாத சில செய்திகளையும் தெய்வம் சார்த்தியே சொல்கின்றார். அவற்றையும் காண்போம்.\n‘மாகாளி பராசக்தி உருசிய நாட்\nஎன்று உருசிய நாட்டுப் புரட்சியையும் அதன் வெற்றியையும் மாகாளி பராசக்தியின் கருணை என்று பாடுகின்றார். இவ்வாறு பாடுவது சரியா இல்லையா என்று ஆராய்வது நம் வேலையன்று; இவருடைய தாசன் இதனை ஏற்றுக் கொள்கின்றாரா என்று ஆராய வேண்டியதுதான் நம்பணி.\nஎதனையும் தெய்வம் சார்த்திப் பாடுவதனைப் பாரதிதாசனார் விரும்புவதில்லை. 1930க்குப் பிறகு தெய்வத்தைப் பாடுவதையே அவர் விரும்பவில்லை. பாடுவதை விரும்பாதது மட்டுமன்று; எதிர்ப்பவராகவே மாறிவிட்டார்.\n‘மனைமக்கள் தூங்கினார் நள்ளிரவில் விடைபெற்று\nமாபெரிய சிந்தனா லோகத்தை அணுகினேன்\nஎனையவரும் ந���க்கியே ‘நான் கடவுள்’ நான் கடவுள்’\nஇல்லைஎன் பார்கள்சிலர் உண்டென்று சிலர் சொல்வார்\nஎனஉரைத் தேனவர் எழுப்புசுவர் உண்டெனில்\nஇவ்வுலகு கண்டுநீ நானுமுண் டெனஅறிக\nகனமான கடவுளே உனைச்செய்த சிற்பிஎவன்\nகடவுளைக் காண்கிலேன் அறிவியக் கப்புலமை\nஇப்பாடலில் கடவுள் இல்லை என்பதனைத் தருக்க நூல் அடிப்படையில் வாதிட்டுக் கூறுகின்றார். எழுப்பு சுவர் உண்டு என்றால் எழுப்பியவன் இருப்பானல்லவா அது போலவே உலகம் உண்டு என்றால் உலகைப் படைத்தவன் இருப்பானல்லவா அது போலவே உலகம் உண்டு என்றால் உலகைப் படைத்தவன் இருப்பானல்லவா என்ற வாதத்தை அப்படியே வாங்கிக் கொண்டு கடவுள் உண்டு என்றால் அவரையும் படைத்த ஒருவன் இருக்க வேண்டும் அல்லவா என்ற வாதத்தை அப்படியே வாங்கிக் கொண்டு கடவுள் உண்டு என்றால் அவரையும் படைத்த ஒருவன் இருக்க வேண்டும் அல்லவா என்று திருப்பிக் கேட்டுக் கடவுள் மறுப்புக் கோட்பாட்டினை வெளிப்படுத்துகிறார்.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(242) : விடயபுரத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கடவுள் மறுப்புக் கல்வெட்டு\n (60) : நிலவுக்கு மனைவி, குழந்தையா\nஆசிரியர் பதில்கள் : மக்கள் திரண்டு முறியடிப்பர்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (52) : தந்தை பெரியார் வைக்கம் வீரர் இல்லையா\nகவிதை : அண்ணாவின் பொங்கல் வாழ்த்து\nகவிதை : பொன்னாடு வெல்கவே\nசிறந்த நூலில் சில பக்கங்கள்: பாரதிதாசன் பாரதிக்குத் தாசனா\nநாடகம் : புது விசாரணை\nநூல் மதிப்புரை : நெருப்பினுள் துஞ்சல்\nபெண்ணால் முடியும் : நரிக்குறவர் சமுதாயத்தில் ஒரு நம்பிக்கைச் சுடரொளி\nபெரியார் பேசுகிறார் : தமிழர் திருநாள்\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : திராவிடர் திருநாள் பொங்கலை கொண்டாடி மகிழ்வதோடு குறிக்கோளை எட்டவும் சூளுரைப்போம்\nமுதல் பரிசு பெறும் கட்டுரை: மூடநம்பிக்கையால் வரும் கேடுகள்\nமுற்றம் : நூல் அறிமுகம்\nவாசகர் கடிதம் : வாசகர் மடல்\nவிழிப்புணர்வு : வாசிப்பு வாழ்நாளை அதிகரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2017/07/", "date_download": "2020-01-18T08:17:39Z", "digest": "sha1:YXD2HVK73RDWCGLJ5CYUF4MXY7QRVZAH", "length": 15913, "nlines": 241, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": July 2017", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nராஜராஜசோழன் - சீர்காழியாரின் நிழலும் மறைந்தது\nஇன்றைய எனது காலை எடுத்த எடுப்பிலேயே இரண்டு மரணச் செய்திகளைச் சந்தித்தது.\nஒருவர் சமூக வலைத்தளத்தில் உறவாடிய நண்பர் சுதாகர் மறைவு. அந்தச் செய்தியை அறிந்த கணமே உறைந்து போய் அவரின் பேஸ்புக் பக்கத்தின் இடுகைகளைப் பார்த்துக் கொண்டு போனேன். தன் ஒன்பது வயது நிரம்பிய செல்வ மகளைக் கொண்டாடும் தந்தையின் பூரிப்பில் பகிர்ந்த இடுகையில் கண்கள் குத்திட்டு நின்றன. இந்தக் குழந்தையை விட்டுப் போக அவ்வளவு என்ன அவசரம் இனி அது உம் அரவணைப்பு இல்லாமல் என்ன செய்யும் ஐயா என்ற கோபத்தோடு மனதுக்குள் அழுதேன்.\nமலேசிய மண்ணின் மைந்தர் பாடகர் ராஜராஜசோழனை 2008 இல் ஈழத்தமிழ்ச் சங்கம் நடத்திய இசை நிகழ்வுக்காக நேரடியாகச்\nசந்திக்கவும் வானொலிப் பேட்டியெடுக்கவும் அப்போது வாய்ப்புக் கிட்டியது எனக்கு. ஆனால் அதற்கு முன் பல்லாண்டுகளாகவே அவரைப் பற்றி அறிந்து பெருமை கொண்டிருக்கிறேன்.\nசீர்காழி கோவிந்தராஜன் அவர்களை மானசீகக் குருவாகக் கொண்டு அவர் குரலைத் தன்னுள் இறக்கி இது நாள் வரை உயிர்ப்பித்துக் கொண்டிருந்தவர்.\nஒரு கலைஞனின் குரலைப் பிரதியெடுப்பது வேறு அது எந்த மிமிக்ரி வல்லுநரும் செய்து காட்டக் கூடிய சாமர்த்தியம். ஆனால் அந்தக் கலைஞனைப் போற்றி வாழும் ஒரு இசைத் தொண்டராக வாழ்பவரைக் காணுதல் அரிது. அந்த வகையில் தலையாயவர் சீர்காழி கோவிந்தராஜனின் சீடர் ராஜராஜசோழன்.\nஈழத்துப் பதியான சுட்டிபுரம் கோவில் நோக்கிச் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் அந்த மண்ணில் பாடிய அதே பாடலைப் பாடுமாறு தான் மேற்குலக நாடு ஒன்றுக்குப் போன போது ஒரு ரசிகர் வேண்டிக் கொண்டதாகவும், மூலப் பாடலைத் தேடியெடுத்துப் பெற்று ஒரே நாளில் அதைப் பாடிப் பயிற்சியெடுத்து அந்த மண்ணின் மேடையில் பாடியதையும் சிட்னி வந்த போது சொல்லியிருந்தார். சிட்னி இசை நிகழ்விலும் அதைப் பாடினார். அந்த மேடையில் பாடியதை நண்பர் பப்பு பதிவு செய்து அப்போது எனக்கு அனுப்பியும் வைத்தார்.\nஅந்தப் பாடல் யூடியூபிலும் காண https://www.youtube.com/watch\nT.M.செளந்தராஜன் குரலைப் பிரதிபலித்தவர்கள் சென்ற ஆண்டு மறைந்த பாடகர் கிருஷ்ணமூர்த்தி https://www.facebook.com/kana.praba/posts/10209216360791432 மற்றும் நம் ஈழத்துக் கலைஞர் சகோதரர் என்.ரகுநாதன். அது போல் சீர்காழி கோவிந்தராஜனுக்கான குரலாக இது நாள் வரை இருந்த ராஜராஜசோழன் நேற்று மறைந்து விட்டார்.\nராஜராஜசோழன் அவர்களை ஒன்பது வருடத்துக்கு முன் நடத்திய வானொலிப் பேட்டியின் போது\nதன் மண்ணில் மெல்ல மெல்லத் தமிழ் மொழியும் பண்பாடும் அழிந்து போகும் அவலத்தைச் சொல்லி நொந்தவர். இவர் போல் கலைஞர்கள் அதை வாழ வைப்பார்கள் என்றிருந்த நினைப்புக்கு இதுவொரு அவலச் செய்தியே.\nமரணம் என்பது கொடுங்கனவு அது உயிர்ப்போடு இருக்கும் நினைவுகளை அசைத்துப் பார்க்கிறது.\nசமரசம் உலாவும் இடம் தேடிப் போன ராஜராஜசோழன் குரலில் அவர் நினைவுகளைக் கிளப்பும் பாட்டு இது https://youtu.be/Ocb_nhmZDjk\nதேவன் கோயில் மணியோசையாய் https://youtu.be/GgNJhvxSmJk ஒலித்த குரல் ஓய்ந்தது.\nராஜராஜசோழனோடு சகோதரன் யோகா தினேஷ் தீபம் தொலைக்காட்சியில் கண்ட பேட்டி https://www.youtube.com/watch\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nராஜராஜசோழன் - சீர்காழியாரின் நிழலும் மறைந்தது\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nகடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...\nமுந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, ...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nஇந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nவலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை ஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக \"மடத்துவாசல் பிள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pudhuvaioli.com/?p=380", "date_download": "2020-01-18T09:52:16Z", "digest": "sha1:CN4S7Z2HRNJNOTZLLIIBFDSGEAYVTORV", "length": 11517, "nlines": 208, "source_domain": "www.pudhuvaioli.com", "title": "தமிழ் கடவுள் முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? | Tamil Website", "raw_content": "\nHome மற்றவை ஆன்மீகம் தமிழ் கடவுள் முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்\nதமிழ் கடவுள் முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்\nதமிழ் கடவுளான முருகனுக்கு செய்யப்படும் வேண்டுதல் பிரார்த்தனைகளில் முக்கியமானது காவடி எடுப்பதுதான். இந்த காவடி எடுப்பதன் காரணம் தெரியுமா\nஅகஸ்திய முனிவர் தன் சீடர்களில் ஒருவரான இடும்பனை அழைத்து தனது வழிபாட்டிற்காக கயிலை சென்று அங்கு முருகனுக்கான கந்தமலையில் உள்ள சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனும் இரு சிகரங்களையும் கொண்டு வரும்படி கூறினார்.\nஅகஸ்தியரின் கட்டளைக்கிணங்க இடும்பனும் கயிலை சென்று இவ்விரு மலைகளையும் கம்பில் கட்டி தன் தோளின் இருபுறமும் காவடிபோல தொங்க எடுத்துக் கொண்டு வந்தான். முருகன் இவ்விரு கிரிகளையும் பழனியில் நிலை பெறச் செய்யவும், இடும்பனுக்கு அருளவும் விரும்பி ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார்.\nஅதன்படி பழனி அருகே வந்து கொண்டிருந்த இடும்பன் காவடிகளை வைத்து விட்டு சற்று ஓய்வு எடுத்தான். ஓய்வெடுத்து விட்டு புறப்படும்போது காவடியைத் தூக்க முடியாமல் திண்டாடினான். ஏன் இப்படி காவடியைத் தூக்க முடியாமல் போனது என்று சுற்றிப் பார்க்கும்போது சிவகிரியின் மேல் ஒரு சிறுவன் கோவணாண்டியாய் கையில் தண்டுடன் நிற்பதை கண்டான். இடும்பனும் சிறுவனை மலையிலிருந்து கீழே இறங்கும்படி வேண்டினான்.\nஆனால் அந்த சிறுவன் இந்த மலை ‘தனக்கே சொந்தம்’ என்று உரிமை கொண்டாட, கோபம் அடைந்த இடும்பன் அச்சிறுவனை தாக்க முயன்றான். அப்போது இடும்பன் வேரற்ற மரம்போல் கீழே சரிந்து விழுந்தான். இதை கண்ட அகஸ்தியர் இடும்பன் மனைவியுடன் சென்று வேண்ட, முருகன் இடும்பனுக்கு அருளாசி புரிந்ததுடன் இடும்பனைத் தனது காவல் தெய்வமாகவும் நியமித்தார். அப்போது முருகன், இடும்பன்போல் காவடியேந்தி சந்தனம், பால், மலர் போன்ற அபிஷேகப் பொருட்களை தன் சன்னதிக்கு எடுத்து வருபவர்களுக்கு அருள்பாலிப்பதாக வாக்களித்தார். அப்போது முதல் முருகனுக்கு காவடி எடுக்கும் பழக்கம் வழக்கமாகி விட்டது.\nமுருகப்பெருமானின் சிறப்புகள் பெற்ற இந்த ஆடிக்கிருத்திகை நாளில் மனமுருக வேண்டினால் நல்ல வேலை கிடைக்கும். விவசாயம் மேன்மையடையும். உயர் அதிகாரத்தில் உள்ளவர்கள் மேலும் சிறப்படைவார்கள். தாழ்வு மனப்பான்மை நீங்கும். உடல் ஆரோக்கியம் பெருகும். நல்ல வாழ்க்கைத்துணை அமையும் மக்கள் செல்வம், பொருட்செல்வம், அருட்செல்வம் என அனைத்தும் கிடைக்கும்.\nPrevious articleஆடி மாதத்தை அம்மன் மாதம் என்று கூறப்படுவது ஏன்\nNext articleமீண்டும் வருவேன்… வதந்திகளை நம்ப வேண்டாம்…- முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் ஆவேசம்\nகடன் பிரச்சனையிலிருந்து எளிதில் விடுபட தரிசிக்க வேண்டிய கோயில்கள்\nநாம் கோயிலுக்கு செல்லும்போது செய்யக்கூடாத சில விஷயங்கள்….\nகடன் பிரச்சனையிலிருந்து விடுபட குலதெய்வத்தை வணங்கும் முறை….\nஅதிமுக நிறுவனர் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி….\nசேதுராப்பட்டு ஈட்டன் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nகனடாநாட்டு வர்த்தக சபையினருடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\nசனி தோஷம் நீக்கும் கூர்மமூர்த்தி\nநாம் கோயிலுக்கு செல்லும்போது செய்யக்கூடாத சில விஷயங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/tamilnadu/constituency/Arakkonam", "date_download": "2020-01-18T09:01:02Z", "digest": "sha1:EU3F2RWXPQQFHKVFIP5UHMZBCPX74B3Z", "length": 29078, "nlines": 71, "source_domain": "election.maalaimalar.com", "title": "Constituency Detailed Page", "raw_content": "\nகூட்டணி குறித்து தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் பேசவேண்டாம்- மு.க.ஸ்டாலின் அறிக்கை\nகூட்டணி குறித்து தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் பேசவேண்டாம்- மு.க.ஸ்டாலின் அறிக்கை\nபெண்: 763587 திருநங்கை: 79\nவேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாரு; 1. ஏ.கே.மூர்த்தி - பாட்டாளி மக்கள் கட்சி-343234 2. எஸ்.ஜெகத்ரட்சகன் - திராவிட முன்னேற்ற கழகம்-672190-வெற்றி 3. என்.ஜி.பார்த்திபன் - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்-66826\t4. ந.ராஜேந்திரன் - மக்கள் நீதி மய்யம்-23771 5. யு.ரா.பாவேந்தன் - நாம��தமிழர் கட்சி -29347 6. டி.தாஸ் - பகுஜன் சமாஜ் கட்சி -8307 7. மு.சவிதா - அம்பேத்கரைட் பார்ட்டி ஆப் இந்தியா -4498 8. ஆர்.இளம் வழுதி - சுயேச்சை - 862 9. பஞ்சுஉதயகுமார் - சுயேச்சை - 839 10. பி.கணேசன் - சுயேச்சை - 925 11. எம்.எஸ்.கிருஷ்ணன் - சுயேச்சை -1322 12. டாக்டர் டி.எம்.எஸ்.சாதுமுத்து கிருஷ்ணன் ராஜேந்திரன்- சுயேச்சை - 1186 13. பே.சி.சுரேஷ் - சுயேச்சை-1062 14. சு.சேட்டு - சுயேச்சை-1067 15. எம்.நடராஜன் - சுயேச்சை -1214 16. மு.பார்த்திபன் - சுயேச்சை-3313 17. கோ.மூர்த்தி - சுயேச்சை-1616 18. ச.மூர்த்தி - சுயேச்சை-3499 19. ஆர்.ரமேஷ் - சுயேச்சை-803 20. நோட்டா-12179 வாக்காளர்கள் எவ்வளவு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்படி, அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் 14,79,961 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7,24,688, பெண் வாக்காளர்கள் 7,55,199, மூன்றாம் பாலினத்தினர் 74 பேர் உள்ளனர். சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:- அரக்கோணம் (தனி)\t2,13,956 சோளிங்கர் 2,59,869 காட்பாடி\t2,34,328 ராணிப்பேட்டை\t2,51,533 ஆற்காடு\t2,47,449 சென்னைக்கு மிக அருகில் உள்ளது அரக்கோணம். இங்கு ஏழைகள், நடுத்தர மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். கல்வி, வேலை உள்ளிட்ட அனைத்திற்கும் சென்னைக்கு சென்று வருகின்றனர். அரக்கோணத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான ஐ.என்.எஸ்.ராஜாளி, மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையம், தேசிய பேரிடர் மீட்பு படை பயிற்சி மையம், 8 பிளாட்பாரங்கள் கொண்ட பழமை வாய்ந்த ரெயில் நிலையம் உள்ளது. அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி 1977-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போது இந்த தொகுதியில் அரக்கோணம் (தனி), பள்ளிப்பட்டு, சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, செய்யாறு ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்று இருந்தது. 2008-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டபோது அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் அரக்கோணம் (தனி), திருத்தணி, காட்பாடி, சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றது. அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியின் கடந்த கால வரலாற்றை பார்க்கும் போது காங்கிரஸ் கோட்டையாகவே இருந்து வந்து உள்ளது. காங்கிரஸ் கட்சி 5 முறை, அ.தி.மு.க. 2 முறை, தி.மு.க. 2 முறை, பா.ம.க., த.மா.கா. தலா ஒரு முறை வெற்றி பெற்று உள்ளன. அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் 1977-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஒ.வி.அழகேசன், 1980-ம் ஆண்டு ஏ.எம்.வேலு, 1984, 1989, 1991&ம் ��ண்டுகளில் ஆர்.ஜீவரத்தினம் ஆகியோர் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். 1996-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஏ.எம்.வேலு த.மா.கா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1998-ம் ஆண்டு சி.கோபால் அ.தி.மு.க சார்பிலும், 1999, 2009&ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எஸ்.ஜெகத்ரட்சகனும், 2004-ம் ஆண்டு பா.ம.க. சார்பில் போட்டியிட்ட ஆர்.வேலுவும் வெற்றி பெற்றனர். 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட திருத்தணி கோ.அரி 4,93,534 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.வை சேர்ந்த என்.ஆர்.இளங்கோ 2,52,768 வாக்குகள் பெற்றார். பா.ம.க. சார்பில் போட்டியிட்ட ஆர்.வேலு 2,33,762 வாக்குகள் பெற்றார். தொடரும் பிரச்சினைகள் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் குடிசை தொழிலாக நெசவுத்தொழிலை செய்து வருகின்றனர். நெமிலி, பனப்பாக்கம், மின்னல், குருவராஜபேட்டை பகுதியில் கைத்தறி பூங்கா ஏற்படுத்தி தர வேண்டும் என்பது நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. அரக்கோணத்தில் ரெயில்வே சார்ந்த படிப்புகளுக்கான மையத்தை ஏற்படுத்தவும், அரக்கோணத்தில் மூடப்பட்ட இரும்பு தொழிற்சாலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ராணிப்பேட்டையில் தோல், ரசாயன தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நிலத்தடி நீராதாரத்தை பாழாக்கி வருவதை தடுக்க வேண்டும். காட்பாடியில் உள்ள தமிழ்நாடு வெடிமருந்து நிறுவனத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்பதும் கோரிக்கையாக உள்ளது. பாலாறு, பொன்னையாறு, கொசஸ்தலை, கல்லாறு ஆகிய ஆறுகள் அரக்கோணம் தொகுதியை கடந்து செல்கின்றன. இந்த ஆறுகளில் தடுப்பணை கட்ட வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. அரக்கோணம் ரெயில் நிலையத்தை அதிநவீன வசதிகள் கொண்ட ரெயில் நிலையமாக மாற்ற வேண்டும் என்றும் மக்கள் விரும்புகிறார்கள். முக்கியமான பாலங்களுக்கு தேவைப்படும் கர்டர்கள், உதிரி பாகங்கள் அரக்கோணம் ரெயில்வே பணிமனையில் செய்யப்பட்டு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த பணிமனையின் தரத்தை உயர்த்தி வேலைவாய்ப்பை பெருக்கவேண்டும் என்பதும் கோரிக்கையாக இருக்கிறது. தத்தெடுத்த கிராமங்கள் அரக்கோணம் தொகுதி எம்.பி. கோ.அரி கடந்த 5 ஆண்டுகளில் அரக்கோணம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தண்டலம் ஊராட்சி, சோளிங்கர் தொகுதிக்குட்பட்ட கொடைக்கல் ஊராட்சி, திருத்தணி தொகுதியில் பாண்டரவேடு ஊராட்சி ஆகிய பகுதிகளை தத்தெடுத்து இருந்தார். இதில் தண்டலம் ஊராட்சியில் மட்டும் சில அடிப்படை வளர்ச்சி பணிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. மற்ற ஊராட்சிகளை தத்தெடுத்ததோடு சரி வேறு எந்த பணியும் நடக்கவில்லை என்று அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து கோ.அரி எம்.பி. கூறியதாவது:- இதுவரை அரக்கோணம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் அதிக அளவில் கேள்விகளை கேட்டவன் என்ற பெருமை எனக்கு கிடைத்து உள்ளது. 5 வருடத்தில் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.25 கோடியில், 21 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பில் தொகுதிக்கு தேவையான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், சோளிங்கர், அரக்கோணம், திருத்தணி அரசு மருத்துவமனைகளுக்கு கட்டிடங்கள், ரேஷன் கடைகள், அங்கன்வாடிகள், பள்ளி, நூலகங்களுக்கு கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது. தொகுதி மேம்பாட்டு நிதியில் 84.62 சதவீதம் பணத்தை வளர்ச்சி பணிகளுக்கு செலவு செய்து உள்ளேன். இது மட்டுமில்லாமல் சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரெயில் சோளிங்கர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லவும், சேலத்தில் இருந்து காட்பாடி வரை வந்த மின்சார ரெயிலை அரக்கோணம் வரை நீட்டிப்பு செய்யவும் நடவடிக்கை எடுத்து உள்ளேன். மேலும் நகரியில் இருந்து விழுப்புரம் செல்லும் புதிய ரெயில் வழித்தடத்தை விரைந்து முடிக்க கூடுதல் நிதி பெற்று கொடுத்து உள்ளேன். தத்தெடுக்கப்பட்ட கிராமங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் என்ன பணிகள் செய்ய முடியுமோ அதை சரியாக செய்து உள்ளேன். மேலும் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இருதயம், நுரையீரல், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பிரதமரின் நிவாரண நிதியை அதிக அளவிலான பயனாளிகளுக்கு பெற்று கொடுத்து உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் இடம் பெற்றிருக்கும் 6 சட்டமன்ற தொகுதிகளில் கட்சிகளுக்கு கிடைத்த ஓட்டு விவரம் வருமாறு: அரக்கோணம் (தனி) (அ.தி.மு.க வெற்ற��) சு.ரவி (அ.தி.மு.க.)\t68,176 என்.ராஜ்குமார் (தி.மு.க.)\t64,015 அற்புதம் (பா.ம.க.)\t20,130 ஜி.கோபிநாத் (விடுதலை சிறுத்தைகள்)\t5,213 திருத்தணி (அ.தி.மு.க. வெற்றி) பி.எம்.நரசிம்மன் (அ.தி.மு.க.)\t93,045 ஏ.ஜி.சிதம்பரம் (காங்கிரஸ்)\t69,904 ஏ.வைத்திலிங்கம் (பா.ம.க.)\t29,596 டி.கிருஷ்ணமூர்த்தி (தே.மு.தி.க.)\t15,648 ராணிப்பேட்டை (தி.மு.க. வெற்றி)ஆர்.காந்தி (தி.மு.க.) 81,724 சி.ஏழுமலை (அ.தி.மு.க.)\t73,828 எம்.கே.முரளி (பா.ம.க.) 23,850 எஸ்.நித்தியானந்தம் (தே.மு.தி.க.) 5,906 ஆற்காடு (தி.மு.க.வெற்றி)ஜெ.எல்.ஈஸ்வரப்பன் (தி.மு.க.)\t84,182 கே.வி.ராமதாஸ் (அ.தி.மு.க.)\t73,091 ஜி.கரிகாலன் (பா.ம.க.)\t35,043 பி.என்.உதயகுமார் (ம.தி.மு.க.) ............. 5,387 காட்பாடி (தி.மு.க. வெற்றி) துரைமுருகன் (தி.மு.க.)\t90,534 எஸ்.ஆர்.கே.அப்பு (அ.தி.மு.க.)\t66,588 என்.டி.சண்முகம் (பா.ம.க.)\t12,728 டி.வி.சிவானந்தம் (த.மா.கா.)\t2,163 சோளிங்கர் (அ.தி.மு.க. வெற்றி) என்.ஜி.பார்த்திபன் (அ.தி.மு.க.)\t77,651 ஏ.எம்.முனிரத்தினம் (காங்கிரஸ்)\t67,919 கே.சரவணன் (பா.ம.க.)\t50,827 பி.ஆர்.மனோகர் (தே.மு.தி.க.)\t6,167 வெற்றி யார் கையில் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்படி, அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் 14,79,961 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7,24,688, பெண் வாக்காளர்கள் 7,55,199, மூன்றாம் பாலினத்தினர் 74 பேர் உள்ளனர். சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:- அரக்கோணம் (தனி)\t2,13,956 சோளிங்கர் 2,59,869 காட்பாடி\t2,34,328 ராணிப்பேட்டை\t2,51,533 ஆற்காடு\t2,47,449 சென்னைக்கு மிக அருகில் உள்ளது அரக்கோணம். இங்கு ஏழைகள், நடுத்தர மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். கல்வி, வேலை உள்ளிட்ட அனைத்திற்கும் சென்னைக்கு சென்று வருகின்றனர். அரக்கோணத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான ஐ.என்.எஸ்.ராஜாளி, மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையம், தேசிய பேரிடர் மீட்பு படை பயிற்சி மையம், 8 பிளாட்பாரங்கள் கொண்ட பழமை வாய்ந்த ரெயில் நிலையம் உள்ளது. அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி 1977-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போது இந்த தொகுதியில் அரக்கோணம் (தனி), பள்ளிப்பட்டு, சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, செய்யாறு ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்று இருந்தது. 2008-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டபோது அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் அரக்கோணம் (தனி), திருத்தணி, காட்பாடி, சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றது. அரக்கோண���் நாடாளுமன்ற தொகுதியின் கடந்த கால வரலாற்றை பார்க்கும் போது காங்கிரஸ் கோட்டையாகவே இருந்து வந்து உள்ளது. காங்கிரஸ் கட்சி 5 முறை, அ.தி.மு.க. 2 முறை, தி.மு.க. 2 முறை, பா.ம.க., த.மா.கா. தலா ஒரு முறை வெற்றி பெற்று உள்ளன. அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் 1977-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஒ.வி.அழகேசன், 1980-ம் ஆண்டு ஏ.எம்.வேலு, 1984, 1989, 1991&ம் ஆண்டுகளில் ஆர்.ஜீவரத்தினம் ஆகியோர் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். 1996-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஏ.எம்.வேலு த.மா.கா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1998-ம் ஆண்டு சி.கோபால் அ.தி.மு.க சார்பிலும், 1999, 2009&ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எஸ்.ஜெகத்ரட்சகனும், 2004-ம் ஆண்டு பா.ம.க. சார்பில் போட்டியிட்ட ஆர்.வேலுவும் வெற்றி பெற்றனர். 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட திருத்தணி கோ.அரி 4,93,534 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.வை சேர்ந்த என்.ஆர்.இளங்கோ 2,52,768 வாக்குகள் பெற்றார். பா.ம.க. சார்பில் போட்டியிட்ட ஆர்.வேலு 2,33,762 வாக்குகள் பெற்றார். தொடரும் பிரச்சினைகள் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் குடிசை தொழிலாக நெசவுத்தொழிலை செய்து வருகின்றனர். நெமிலி, பனப்பாக்கம், மின்னல், குருவராஜபேட்டை பகுதியில் கைத்தறி பூங்கா ஏற்படுத்தி தர வேண்டும் என்பது நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. அரக்கோணத்தில் ரெயில்வே சார்ந்த படிப்புகளுக்கான மையத்தை ஏற்படுத்தவும், அரக்கோணத்தில் மூடப்பட்ட இரும்பு தொழிற்சாலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ராணிப்பேட்டையில் தோல், ரசாயன தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நிலத்தடி நீராதாரத்தை பாழாக்கி வருவதை தடுக்க வேண்டும். காட்பாடியில் உள்ள தமிழ்நாடு வெடிமருந்து நிறுவனத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்பதும் கோரிக்கையாக உள்ளது. பாலாறு, பொன்னையாறு, கொசஸ்தலை, கல்லாறு ஆகிய ஆறுகள் அரக்கோணம் தொகுதியை கடந்து செல்கின்றன. இந்த ஆறுகளில் தடுப்பணை கட்ட வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. அரக்கோணம் ரெயில் நிலையத்தை அதிநவீன வசதிகள் கொண்ட ரெயில் நிலையமாக மாற்ற வேண்டும் என்றும் மக்கள் விரும்புகிறார்கள். முக்கி���மான பாலங்களுக்கு தேவைப்படும் கர்டர்கள், உதிரி பாகங்கள் அரக்கோணம் ரெயில்வே பணிமனையில் செய்யப்பட்டு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த பணிமனையின் தரத்தை உயர்த்தி வேலைவாய்ப்பை பெருக்கவேண்டும் என்பதும் கோரிக்கையாக இருக்கிறது. தத்தெடுத்த கிராமங்கள் அரக்கோணம் தொகுதி எம்.பி. கோ.அரி கடந்த 5 ஆண்டுகளில் அரக்கோணம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தண்டலம் ஊராட்சி, சோளிங்கர் தொகுதிக்குட்பட்ட கொடைக்கல் ஊராட்சி, திருத்தணி தொகுதியில் பாண்டரவேடு ஊராட்சி ஆகிய பகுதிகளை தத்தெடுத்து இருந்தார். இதில் தண்டலம் ஊராட்சியில் மட்டும் சில அடிப்படை வளர்ச்சி பணிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. மற்ற ஊராட்சிகளை தத்தெடுத்ததோடு சரி வேறு எந்த பணியும் நடக்கவில்லை என்று அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து கோ.அரி எம்.பி. கூறியதாவது:- இதுவரை அரக்கோணம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் அதிக அளவில் கேள்விகளை கேட்டவன் என்ற பெருமை எனக்கு கிடைத்து உள்ளது. 5 வருடத்தில் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.25 கோடியில், 21 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பில் தொகுதிக்கு தேவையான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், சோளிங்கர், அரக்கோணம், திருத்தணி அரசு மருத்துவமனைகளுக்கு கட்டிடங்கள், ரேஷன் கடைகள், அங்கன்வாடிகள், பள்ளி, நூலகங்களுக்கு கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது. தொகுதி மேம்பாட்டு நிதியில் 84.62 சதவீதம் பணத்தை வளர்ச்சி பணிகளுக்கு செலவு செய்து உள்ளேன். இது மட்டுமில்லாமல் சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரெயில் சோளிங்கர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லவும், சேலத்தில் இருந்து காட்பாடி வரை வந்த மின்சார ரெயிலை அரக்கோணம் வரை நீட்டிப்பு செய்யவும் நடவடிக்கை எடுத்து உள்ளேன். மேலும் நகரியில் இருந்து விழுப்புரம் செல்லும் புதிய ரெயில் வழித்தடத்தை விரைந்து முடிக்க கூடுதல் நிதி பெற்று கொடுத்து உள்ளேன். தத்தெடுக்கப்பட்ட கிராமங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் என்ன பணிகள் செய்ய முடியுமோ அதை சரியாக செய்து உள்ளேன். மேலும் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இருதயம், நுரையீரல், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பிரதமரின் நிவாரண ந��தியை அதிக அளவிலான பயனாளிகளுக்கு பெற்று கொடுத்து உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் இடம் பெற்றிருக்கும் 6 சட்டமன்ற தொகுதிகளில் கட்சிகளுக்கு கிடைத்த ஓட்டு விவரம் வருமாறு: அரக்கோணம் (தனி) (அ.தி.மு.க வெற்றி) சு.ரவி (அ.தி.மு.க.)\t68,176 என்.ராஜ்குமார் (தி.மு.க.)\t64,015 அற்புதம் (பா.ம.க.)\t20,130 ஜி.கோபிநாத் (விடுதலை சிறுத்தைகள்)\t5,213 திருத்தணி (அ.தி.மு.க. வெற்றி) பி.எம்.நரசிம்மன் (அ.தி.மு.க.)\t93,045 ஏ.ஜி.சிதம்பரம் (காங்கிரஸ்)\t69,904 ஏ.வைத்திலிங்கம் (பா.ம.க.)\t29,596 டி.கிருஷ்ணமூர்த்தி (தே.மு.தி.க.)\t15,648 ராணிப்பேட்டை (தி.மு.க. வெற்றி)ஆர்.காந்தி (தி.மு.க.) 81,724 சி.ஏழுமலை (அ.தி.மு.க.)\t73,828 எம்.கே.முரளி (பா.ம.க.) 23,850 எஸ்.நித்தியானந்தம் (தே.மு.தி.க.) 5,906 ஆற்காடு (தி.மு.க.வெற்றி)ஜெ.எல்.ஈஸ்வரப்பன் (தி.மு.க.)\t84,182 கே.வி.ராமதாஸ் (அ.தி.மு.க.)\t73,091 ஜி.கரிகாலன் (பா.ம.க.)\t35,043 பி.என்.உதயகுமார் (ம.தி.மு.க.) ............. 5,387 காட்பாடி (தி.மு.க. வெற்றி) துரைமுருகன் (தி.மு.க.)\t90,534 எஸ்.ஆர்.கே.அப்பு (அ.தி.மு.க.)\t66,588 என்.டி.சண்முகம் (பா.ம.க.)\t12,728 டி.வி.சிவானந்தம் (த.மா.கா.)\t2,163 சோளிங்கர் (அ.தி.மு.க. வெற்றி) என்.ஜி.பார்த்திபன் (அ.தி.மு.க.)\t77,651 ஏ.எம்.முனிரத்தினம் (காங்கிரஸ்)\t67,919 கே.சரவணன் (பா.ம.க.)\t50,827 பி.ஆர்.மனோகர் (தே.மு.தி.க.)\t6,167 வெற்றி யார் கையில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி உருவாக்கப்பட்டு முதல் 5 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களே தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளனர். தற்போது அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., காங்கிரஸ் என மாறி மாறி வெற்றி பெற்று வருகிறது. இந்த தொகுதியில் இவர்தான் வெற்றி பெறுவார் என்று உறுதியாக சொல்லி விட முடியாத நிலை இருந்து வருகிறது. அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அரக்கோணம் (தனி), திருத்தணி, சோளிங்கர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க.வும், ராணிப்பேட்டை, ஆற்காடு, காட்பாடி ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் தி.மு.க.வும் வெற்றி பெற்று உள்ளது. சோளிங்கர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற என்.ஜி.பார்த்திபன் டி.டி.வி.தினகரன் அணிக்கு மாறியதால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால் சோளிங்கர் தொகுதி காலியாக இருக்கிறது. இந்த தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. சமபலத்துடன் உள்ளன. கோ.அரி எம்.பி. தொகுதியில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டுவருகிறார் என்றும், சில திட்டங்களை கொண்டுவந்துள்ளார் என்றும் தொகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களின் வெற்றி நடு நிலையாளர்களின் கையில்தான் உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது அரக்கோணம் தொகுதியில் 14,75,934 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியல் படி இந்த தேர்தலில் 14,79,961 வாக்காளர்கள் உள்ளனர். 2014-ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி உருவாக்கப்பட்டு முதல் 5 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களே தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளனர். தற்போது அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., காங்கிரஸ் என மாறி மாறி வெற்றி பெற்று வருகிறது. இந்த தொகுதியில் இவர்தான் வெற்றி பெறுவார் என்று உறுதியாக சொல்லி விட முடியாத நிலை இருந்து வருகிறது. அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அரக்கோணம் (தனி), திருத்தணி, சோளிங்கர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க.வும், ராணிப்பேட்டை, ஆற்காடு, காட்பாடி ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் தி.மு.க.வும் வெற்றி பெற்று உள்ளது. சோளிங்கர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற என்.ஜி.பார்த்திபன் டி.டி.வி.தினகரன் அணிக்கு மாறியதால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால் சோளிங்கர் தொகுதி காலியாக இருக்கிறது. இந்த தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. சமபலத்துடன் உள்ளன. கோ.அரி எம்.பி. தொகுதியில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டுவருகிறார் என்றும், சில திட்டங்களை கொண்டுவந்துள்ளார் என்றும் தொகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களின் வெற்றி நடு நிலையாளர்களின் கையில்தான் உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது அரக்கோணம் தொகுதியில் 14,75,934 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியல் படி இந்த தேர்தலில் 14,79,961 வாக்காளர்கள் உள்ளனர். 2014-ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட��ட கோ.அரி வெற்றி பெற்றார். முதல் 7 இடங்களை பிடித்தவர்களின் விவரம் வருமாறு, கோ.அரி (அ.தி.மு.க.)\t4,93,534 என்.ஆர்.இளங்கோ (தி.மு.க.)\t2,52,768 ரா.வேலு (பா.ம.க.)\t2,33,762 நாசே ஆர்.ராஜேஷ் (காங்கிரஸ்)\t56,337 டி.தாஸ் (பகுஜன் சமாஜ்)\t7,354 எஸ்.ராஜேஷ் (ஆம் ஆத்மி)\t4,021 நோட்டா\t10,370 திருத்தணி\t2,72,826\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\n‘பிக்பாஸ்’ முடிந்ததும் கமல்ஹாசன் மீண்டும் அரசியலுக்கு வந்து விடுவார்- ராஜேந்திரபாலாஜி கிண்டல்\nகுறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்க்கவில்லை- துரைமுருகன்\nகாங்கிரஸ் தலைவர்களை ஆர்.எஸ்.எஸ் திருடிக் கொண்டது - ப.சிதம்பரம் தாக்கு\nவேலூரில் தி.மு.க.விற்கு கிடைத்தது உண்மையான வெற்றி அல்ல- அமைச்சர் செல்லூர் ராஜூ\nவேலூரில் அதிமுக-திமுக ஓட்டுகளை பதம் பார்த்த சீமான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/barley-water-for-weight-loss-how-does-jau-help-you-lose-weight-1882945", "date_download": "2020-01-18T08:45:39Z", "digest": "sha1:G65WVFN6SAMIUGO6HM6PRNZANDWRERS6", "length": 14470, "nlines": 70, "source_domain": "food.ndtv.com", "title": "Barley Water For Weight Loss: How Does Jau Help You Lose Weight? | உடல் எடையை குறைக்க உதவும் பார்லி நீர் - NDTV Food Tamil", "raw_content": "\nஉடல் எடையை குறைக்க உதவும் பார்லி நீர்\nஉடல் எடையை குறைக்க உதவும் பார்லி நீர்\nஊட்டச்சத்து நிபுணர்கள் பயனுள்ள எடை இழப்புக்கு பார்லி தண்ணீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறுகின்றனர்\nஎடை குறைப்பது ஒரு கடுமையான பணி\nஎடை குறைப்பதற்கான சிறந்த தூண்டுதல்களில் ஒன்று பார்லி நீர்\nபார்லி நீர் நார்சத்து நிறைந்தது\nஎடை குறைப்பு என்பது அனைத்து ஆரோக்கியமான உணவுகளுக்கும் ஹாய் சொல்வதற்கும் பதபடுத்தப்பட்ட மற்றும் ஜங்க் உணவுகளும் பாய் சொல்வதற்குமான் ஒரு நடைமுறை. நீங்களும் அதில் ஒருவராக இருந்தால் ஒவ்வொரு நாளும் நீங்கள் கடந்து வரும் அவஸ்த்தையை நாங்கள் புரிந்துக் கொள்கிறோம். எடை குறைப்பது சுலபமானது அல்ல. எடை குறைப்பு ஒரு கடுமையான பணியாக இருக்கிறது. கடுமையான உடற்பயிற்சிகளை பின்பற்றுவது, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது என பல பணிகளை செய்ய வேண்டியிருக்கும். எனினும், உடற்பயிற்சி மற்றும் உணவுடன் சேர்ந்து சில இயற்கையான துண்டுதல்கள் உள்ளன, இது கடுமையான கொழுப்புகளைக் குறைக்க உதவும். எடை இழப்புக்கான சிறந்த தூண்டுதல்களில் ஒன்று பார்லி நீர். பார்லி என்பது ஃபைபர் நிறைந்த தானியமாகும், இது பொதுவாக அரிசி மாற்றியமைக்கப்பட்ட, ஓட்ஸ் மற்றும் முழு தானியங்கள் போன்ற வகைகளின் கீழ் எடை இழப்பதற்கான வகையாக அறியப்படுகிறது. ஊட்டச்சத்து நிபுணர்கள் பயனுள்ள எடை இழப்புக்கு பார்லி தண்ணீர் மிகவும் பயனுள்ளதாக கூறுகின்றனர்; அது எப்படி பயனுள்ளதாக இருக்கும் என்பதை பார்ப்போம்.\nஉடலில் கொழுப்பு அளவை குறைப்பதில் பார்லி உதவுகிறது; இது பீட்டா குளுக்கனை கொண்டிருக்கிறது. இது கொலஸ்டிரால் அளவைக் கரைக்கக்கூடிய ஃபைபர் கொண்டிருக்கிறது. பார்லி நீர் ஒரு டையூரிட்டிகாக செயல்படுகிறது, இது சிறுநீரகக் கற்களைச் சரிசெய்வதோடு சேர்த்து சிறுநீர் பாதை நோய் தொற்றுகளுக்கான ஒரு இயற்கை தீர்வாக உதவுகிறது. \"பார்லி நீர் அதன் குறைந்த கிளைசெமிக் குறியீட்டு பண்புகள் காரணமாக இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது. எடை குறைப்பை ஊக்குவிக்கிறது என்று டயட்டீஸியன் ரீட்டு அரோரா கூறுகிறார். மேலும், நம் உடலைக் குறைத்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.\nஇங்கே பார்லி நீர் உடல் எடை குறைய எப்படி உதவுகிறது என்பதை பார்ப்போம்\n1. ஜங்க் ஃபுட்ஸிலிருந்து உங்களைத் தள்ளி வைக்கிறது\nபார்லி நீரில் நார் சத்து நிரம்பியுள்ளது. அது உங்கள் வயிற்றுப் பசியை நீண்ட காலத்திற்குக் ஏற்படுத்தாமல் தடுக்கிறது. மேலும் இது வறுத்த அல்லது ஜங்க் உணவுகளை உட்கொள்வதைத் தடுக்க உதவுகிறது. முழுமையான வயிறு மற்றும் குறைந்த பசி ஒரு ஆரோக்கியமான எடை குறைப்புக்கு வழிவகுக்கும். எடை குறைப்புக்காக நீங்கள் பார்லி புல் சாறு குடிக்கலாம்.\n2. நல்ல செரிமான மண்டலத்தை உறுதிப் படுத்துகிறது\nபார்லி நீரில் உள்ள நார் சத்து உங்கள் செரிமான அமைப்பைச் சுத்தப்படுத்துகிறது. அதனால் ���ரு கப் முழுவதுமான பார்லி நீர் உங்கள் செரிமான மண்டலத்தை சீர் செய்கிறது. ஆயுர்வேதத்தின் கூற்றின்படி, பார்லி நீர் ஒரு செரிமான டானிக்காக கருதப்படுகிறது, இது செரிமானத்தை செயல்படுத்துவதில் உதவுகிறது, மேலும் மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற வயிற்று கோளாறுகளை மேம்படுத்துகிறது.\nபார்லியை தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டிய பிறகு, ​​கலோரி உள்ளடக்கம் தானாகவே குறைகிறது. குளிர்பானங்களை குடிப்பதற்கு பதிலாக ஒரு கிளாஸ் பார்லி நீர் குடிப்பதால் உங்கள் உடம்பில் பல நன்மைகள் ஏற்படுகிறது.\nஎடை குறைப்புக்கான பார்லி நீரை தயாரிப்பது எப்படி\nCommentsவெளியில் வாங்குவதை விட உங்கள் பார்லி நீரை வீட்டிலே தயாரியுங்கள். எடை குறைப்புக்காக பார்லி நீரை தயாரிப்பதற்கு, முத்து போன்ற பார்லிகளைத் தேர்ந்தெடுக்கவும். இங்கே ஒரு எளிய மற்றும் விரைவான செய்முறை:\nபார்லி மென்மையாகும் வரை வேகவைக்கவும் ஒரு பங்குக்கு மூன்று பங்கு தண்ணீர் என்ற கணக்கில் ஊறவைக்கவும்.\nஇப்போது, ​​வடிகட்டி நீரை சேகரிக்கவும். தண்ணீரில் எந்த சக்கையும் காணாத வரை மீண்டும் செய்யவும்.\nநீங்கள் பார்லி நீர் சுவையாக இல்லையென்று உணர்ந்தால், ஆரஞ்சு அல்லது எலுமிச்சை சாறு அல்லது தேனை அதில் சேர்க்கவும். பார்லி நீருக்கு சில சுவையைச் சேர்க்க நீங்கள் அதனுடன் இஞ்சி அல்லது பட்டையை சேர்க்கலாம். எடை இழப்பதற்கான செயல்முறையைத் தக்கவைக்க இவை அனைத்தும் உதவுகிறது.\nஉங்களுக்கு இனிப்பு சுவை வேண்டுமென்றால், அதில் ஒரு தேக்கரண்டி ப்ரவுன் சக்கரை சேர்க்கவும். இது குறைவாக பதப்படுத்தப்பட்டதால் இது எடையை அதிகரிக்காது.\nபார்லி நீரை அதிக நாட்கள் பயன்படுத்துவதற்கு அதை ஃப்ரிட்ஜுல் வைக்கவும்.\nஉடற்பயிற்சிகளோடு சேர்ந்து உங்கள் தினசரி உணவுடன் பார்லி நீரை சேர்த்துக் கொள்ளவும்,இது எடை குறைப்புக்கு ஆரோக்கியமான டயட் மற்றும் ஆரோக்கியமான வழி\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nசக்கரை வள்ளிக் கிழங்கு உடல் எடையை குறைக்குமா\nஉடல் எடையை குறைக்க உதவும் ஆப்பிள் டீ: வீட்டில் செய்வது எப்படி\nஉடல் எடையை குறைக்க உதவும் 11 ஈஸி டிப்ஸ்\nஉடல் எடையை குறைக்க 16:8 டையட் இருக்கு\nமஞ்சள் ம���்றும் கருமிளகு இணைந்தால் இவ்வளவு நன்மைகளா..\nஉங்கள் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 உணவுகள்..\nIRCTC ரயில்களில் உணவு பொருட்களில் விலையை உயர்த்தியது : மாற்றப்பட்ட விலைகள் இதோ…\n“என்ன கறி சாப்பிட்டாலும் மீனைப் போல வருமா…”- Foodies இந்த உணவுத் திருவிழாவை மிஸ் பண்ணிடாதீங்க\nதினமும் ஊறுகாய் சாப்பிடுவது நல்லதா..\nமன அழுத்தம் மற்றும் பதட்டத்திலிருந்து இந்த உணவுகள் உங்களை நிச்சயம் காக்கும்..\n11 சிறந்த தெருவோரக் கடை உணவுகள்..\nஉலக உணவுகளின் களஞ்சியமாக அமைந்துள்ள Mercure Hotel\n79% இந்தியர்கள் மேற்கத்திய உணவை சமைக்கிறார்கள்... அதிர்ச்சித் தகவல்..\nStreet Food-களின் மஜா… Sigree Global Grill-ன் அசத்தல் மெனுவை மிஸ் பண்ணிடாதீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/21069/", "date_download": "2020-01-18T10:06:14Z", "digest": "sha1:Y3TNW3EBWTRH3KXMTWUIOEHA23R6I2KW", "length": 11229, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "சிவாஜிலிங்கம் முன் மொழிந்த பிரேரணையை கிழித்தெறிந்த வை.தவநாதன் – GTN", "raw_content": "\nசிவாஜிலிங்கம் முன் மொழிந்த பிரேரணையை கிழித்தெறிந்த வை.தவநாதன்\nவடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன் மொழிந்த பிரேரணையை எதிர்கட்சி தலைவர் வை.தவநாதன் சபையில் வைத்து கிழித்து வீசினார். வடமாகாண சபையின் விசேட அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவை கட்டடத்தில் நடைபெற்றது. கடந்த சபை அமர்வில் ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஐ.நா மனித உரிமை பேரவையில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறை படுத்த வேண்டும் என கோரிய பிரேரணையை முன் மொழிந்தார்.\nஅன்றைய தினம் குறித்த பிரேரணை எடுத்துக்கொள்ள படாமல் இன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்படும் என அவை தலைவர் அறிவித்து இருந்தார். அதன் பிரகாரம் இன்றைய அமர்வில் குறித்த பிரேரணை சபையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில் ‘ இலங்கையை சர்வதேச பொறிமுறைக்கு உட்படுத்துமாறு உறுப்பு நாடுகளை கோருதல்’ என பழைய பிரேரணையில் உள்ளடக்கி பிரேரணையை சிவாஜிலிங்கம் முன் மொழிந்தார்.\nஅதற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப் வெளியிட்டனர். அதன் போது எதிர்க்கட்சி உறுப்பினர் வை தவநாதன் கடந்த அமர்வில் முன் மொழிந்த பிரேரணை வேறு , இது வேறு. இந்த செயற்பாட்டின் மூலம் சிவாஜிலிங்கம் சபையை அவ��தித்து உள்ளார் என தெரிவித்து சிவாஜிலிங்கத்தின் பிரேரணையை சபையில் கிழித்து வீசினார்.\nTagsஐ.நா. மனித உரிமை பேரவை கிழித்தெறிந்த சிவாஜிலிங்கம் முன் மொழிந்த பிரேரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரஜினிகாந்த் இலங்கைக்குள் பிரவேசிக்க எந்தத் தடையும் இல்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபருத்தித்துறை புலோலியில் கத்தி முனையில் கொள்ளை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசகல அரச நிறுவனங்களையும் ஒரே தரவு வலையமைப்போடு இணைக்க முயற்சி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅதிகாரம் உள்ள நாடாளுமன்றம் ஒன்றை அமைக்கும் போது, அதனை றிஸாட் பதியுதீன் பார்ப்பார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்தில் விமல் வீரவன்ச….\nஈ.பி.டி.பி அல்ல யார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டாலும் தண்டிக்கப்பட வேண்டும் – மு. சந்திரகுமார்\nதிருநெல்வேலியில் கணவனின் கோடரி வெட்டுக்கு இலக்காகிய மனைவி ஆபத்தான நிலையில்\nரஜினிகாந்த் இலங்கைக்குள் பிரவேசிக்க எந்தத் தடையும் இல்லை… January 18, 2020\nபருத்தித்துறை புலோலியில் கத்தி முனையில் கொள்ளை… January 18, 2020\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்… January 18, 2020\nசகல அரச நிறுவனங்களையும் ஒரே தரவு வலையமைப்போடு இணைக்க முயற்சி… January 18, 2020\nஅதிகாரம் உள்ள நாடாளுமன்றம் ஒன்றை அமைக்கும் போது, அதனை றிஸாட் பதியுதீன் பார்ப்பார்… January 18, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள���” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://salem.nic.in/ta/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0/", "date_download": "2020-01-18T09:03:39Z", "digest": "sha1:VVIEONWFWROYJTG7LSHZLODQGLNFIOFD", "length": 18830, "nlines": 221, "source_domain": "salem.nic.in", "title": "ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் | Salem District, Government of Tamil Nadu | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nசேலம் மாவட்டம் Salem District\nசேலம் மாவட்ட சாலை வரைபடம்\nசிறப்பு பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள்\nஅரசு சட்டங்கள், அரசு விதிகள், வழிகாட்டுதல்கள் மற்றும் அரசாணைகள்\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nECI நடத்திய தேர்தல் குறித்த தேசிய ஒர்க் ஷாப்\nசேலம் உள்ளூர் திட்ட குழுமம்(SLPA)\nமாவட்ட தேர்தல் அலுவலர் – தேர்தல் 2019\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு )\nசேலம் மாவட்ட சுற்றுச்சூழல் திட்டம் – 2019\nபேரிடர் மேலாண்மை திட்டம் 2018\nநீட் (NEET) தேர்விற்கான கட்டகங்கள்\nசேலம் மாவட்டம் கனிம ஆய்வு அறிக்கை\nவிடியல் – மதிப்பீட்டு அறிக்கை\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம்\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம்\nதுவங்கப்பட்ட ஆண்டு : 1975 – 1976 – தமிழ்நாட்டில்\n– 1991 – சேலம் மாவட்டத்தில்\nதிட்டத்தின் நோக்கங்கள் : பிறந்தது முதல் 6 வயது வரையான குழந்தைகள் , கர்ப்பிணி தாய்மார்கள் , பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரிளம் பெண்களின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நிலையை மேம்படுத்துதல். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் இலக்கு ” ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத மாநிலமாக மாற்றுதல் “\n“3. அலகு எண்ணிக்கை : ஒரு வட்டாரத்திற்கு 100 மையங்கள் வீதம் ஒரு லட்சம் மக்கள் தொகை உள்ளடக்கியது\nஅங்கன்வாடி மையம் அமைக்க அளவுகோல் :\n400 முதல் 800 வரை மக்கள்தொகை 1 முதன்மை அங்கன்வாடி மையம்\n800 க்கு மேல் மக்கள்தொகை 1 முதன்மை அங்கன்வாடி மையம்\n150 முதல் 400 வரை மக்கள்தொகை 1 குறு ���ங்கன்வாடி மையம்\nமலை பகுதி / பழகுடியினர் பகுதி / பாலைவன பகுதி மக்கள்தொகை 300 முதல் 800 வரை 1 முதன்மை அங்கன்வாடி மையம்\nமலை பகுதி / பழகுடியினர் பகுதி / பாலைவன பகுதி மக்கள்தொகை 150 முதல் 300 வரை 1 குறு அங்கன்வாடி மையம்\nதிட்டக்களின் எண்ணிக்கை மையங்களின் எண்ணிக்கை இணையுணவு பயனாளிகளின் எண்ணிக்கை\n1 2013 – 2014 22 2696 6 மாதம் முதல 12 மாதம் குழந்தைகள்\n13 மாதம் முதல் 24 மாதம் குழந்தைகள் 25 மாதம் முதல் 36 மாதம் குழந்தைகள்\n37 மாதம் முதல் 60 மாதம் குழந்தைகள் 15158\nகர்ப்பிணி தாய்மார்கள் / பாலூட்டும் தாய்மார்கள்\n2 2014 – 2015 22 2696 6 மாதம் முதல 12 மாதம் குழந்தைகள்\n13 மாதம் முதல் 24 மாதம் குழந்தைகள் 25 மாதம் முதல் 36 மாதம் குழந்தைகள்\n37 மாதம் முதல் 60 மாதம் குழந்தைகள் 17074\nகர்ப்பிணி தாய்மார்கள் / பாலூட்டும் தாய்மார்கள்\n3 2015 – 2016 22 2696 6 மாதம் முதல 12 மாதம் குழந்தைகள்\n13 மாதம் முதல் 24 மாதம் குழந்தைகள் 25 மாதம் முதல் 36 மாதம் குழந்தைகள்\n37 மாதம் முதல் 60 மாதம் குழந்தைகள் 17478\nகர்ப்பிணி தாய்மார்கள் / பாலூட்டும் தாய்மார்கள்\n4 2016 – 2017 22 2696 6 மாதம் முதல 12 மாதம் குழந்தைகள்\n13 மாதம் முதல் 24 மாதம் குழந்தைகள் 25 மாதம் முதல் 36 மாதம் குழந்தைகள்\n37 மாதம் முதல் 60 மாதம் குழந்தைகள் 18257\nகர்ப்பிணி தாய்மார்கள் / பாலூட்டும் தாய்மார்கள்\n5 2017 – 2018 22 2696 6 மாதம் முதல 12 மாதம் குழந்தைகள்\n13 மாதம் முதல் 24 மாதம் குழந்தைகள் 25 மாதம் முதல் 36 மாதம் குழந்தைகள்\n37 மாதம் முதல் 60 மாதம் குழந்தைகள் 17999\nகர்ப்பிணி தாய்மார்கள் / பாலூட்டும் தாய்மார்கள் 38772\nதிட்டத்தின் நோக்கம் : 2 வயது முதல் 5+ வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு ஆரம்ப கால குழந்தை பராமரிப்பு (ECCE) முறை சாரா பள்ளி முன்பருவக்கல்வி அளித்தல் மற்றும் பள்ளி இடைநிற்றலை குறைதல்\n2. துவங்கப்பட்ட ஆண்டு : 1975 to 1976\nதிட்டத்தின் எண்ணிக்கை : திட்டங்கள் (20 கிராம புறம் + 2 நகர்ப்புறம்)\nஅங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை : 2696 (2543 முதன்மை மையங்கள் + 153 குறு மையங்கள் )\n2 வயது முதல் 5+ வயதுவரை மதிய உணவு மற்றும் முன்பருவக்கல்வி பெரும் குழந்தைகள் சாதனை எண்ணிக்கை\nசபலா – ராஜிவ் காந்தி வளரிளம் பெண்களுக்கான தன்னுரிமை மேம்பாட்டு திட்டம்\nதிட்டத்தின் நோக்கம் : : 11 வயது முதல் 18 வயது வரை உள்ள வளரிளம் பெண்களின் ஆளுமை திறனை மேம்படுத்துதல் மற்றும் அவர்களது சத்துணவு சுகாதார நிலையை உயர்த்துதல், இரும்புச்சத்து மற்றும் போலிக் அமில மாத்திர��� வழங்குதல் , வாழ்கைத்திறன் கல்வி , ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரக்கல்வி அளித்தல், கல்வி பயில ஊக்குவித்தல், ஆலோசனை வழங்குதல் மற்றும் தொழிற்பயிற்சி அளித்தல்\nதுவங்கப்பட்ட ஆண்டு : 2011 – 2012\nதிட்டத்தின் எண்ணிக்கை : 22 திட்டங்கள்\nஅங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை: 2696 அங்கன்வாடி மையங்கள்\nவ .எண் பொருள் சாதனை (எண்ணிக்கை)\n1 சபலா திட்டத்தின் கீழ் இணையுணவு பெற்ற வளரிளம் பெண்கள் 67372 68594 71398 75345 75960\n2 சபலா திட்டத்தின் கீழ் இரும்புச்சத்து மற்றும் பூச்சி நீக்க மாத்திரை பெற்ற வளரிளம் பெண்கள் 8410 5552 5490 5548 4614\n3 சபலா திட்டத்தின் கீழ் தொழிற்பயிற்சி பெற்ற வளரிளம் பெண்கள் 660 660 660 352 –\nஅங்கன்வாடி மைய குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை உலக சுகாதார நிறுவனம் (WHO) தரத்தின் படி கணக்கீடுதல்\nதிட்டத்தின் நோக்கம் : பிறந்தது முதல் 60 மாதம் வரை உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டைக் குறைப்பதன் மூலமாக 5 வயது குழந்தைகளின் இறப்பு மற்றும் நோயுறும் தன்மையை குறைதல்.\nதுவங்கப்பட்ட ஆண்டு : 2011 – 2012 (மார்ச் 2011 முதல் உலக சுகாதார நிறுவனம் (WHO) தரத்தின் படி கணக்கீடு செய்யப்படுகிறது அதற்கு முன்பு (2001 முதல் 2010 வரை) IAPC முறை பின்பற்றப்பட்டது)\nதிட்டத்தின் எண்ணிக்கை : 22 திட்டங்கள்\nஅங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை : 2696 அங்கன்வாடி மையங்கள்\nவ. எண் விவரம் சாதனை விவரங்கள் (எண்ணிக்கையில் )\nஎண்ணிக்கை % எண்ணிக்கை % எண்ணிக்கை % எண்ணிக்கை % எண்ணிக்கை %\n1 0 முதல் 60 மாதம் வரை உள்ள மொத்தம் எடை எடுக்கப்பட்ட குழந்தைகள் 229028 100 225093 100 226137 100 220265 100 216938 100\n2 0 முதல் 60 மாதம் வரை உள்ள குழந்தைகளில் சராசரி எடை நிலையில் உள்ள குழந்தைகள் 190033 83 200900 89 208442 92 203807 93 202776 93\n3 0 முதல் 60 மாதம் வரை உள்ள குழந்தைகளில் மிதமான எடை குறைவு நிலையில் உள்ள குழந்தைகள் 38295 17 23763 11 17407 8 16183 7 14028 6\n4 0 முதல் 60 மாதம் வரை உள்ள குழந்தைகளில் கடுமையான எடை குறைவு நிலையில் உள்ள குழந்தைகள் 114 0.05 57 0.03 47 0.02 138 0.06 71 0.03\n5 0 முதல் 60 மாதம் வரை உள்ள குழந்தைகளில் அதிக எடை நிலையில் உள்ள குழந்தைகள் 586 0.26 373 0.17 241 0.11 137 0.06 63 0.03\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சேலம் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது. , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 10, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/ifsc-code/bank-of-india-ifsc-code-theni-c5645.html", "date_download": "2020-01-18T09:34:21Z", "digest": "sha1:Z3HGI4BPFNBHBZWRKW6OPCR4BPUYBNDG", "length": 30262, "nlines": 150, "source_domain": "tamil.goodreturns.in", "title": "BOI IFSC Code & MICR Code in Theni City - Tamil Goodreturns", "raw_content": "\nமுகப்பு » வங்கி » IFSC குறியீடு » பாங்க் ஆஃப் இந்தியா » Tamil Nadu » Theni\nவங்கியை தேர்ந்தெடுக்க அப்ஹுதயா கோஆப்ரேட்டிவ் பாங்க் அபுதாபி கமர்சியல் பாங்க் Aditya Birla Idea Payments Bank அகமதாபாத் மெர்க்கன்டைல் கோஆப்ரேட்டிவ் பாங்க் Ahmednagar Merchants Co-op Bank Airtel Payments Bank Limited அகோலா ஜனதா கமர்சியல் கோஆப்ரேட்டிவ் பாங்க் அலகாபாத் பாங்க் அல்மோரா அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் Ambarnath Jaihind Co-Op Bank Ambarnath ஆந்திரா பாங்க் Andhra Pradesh Grameena Vikas Bank ஆந்திரா பிரகதி கிராமினா பாங்க் ஆப்னா ஷஹாரி பாங்க் AU Small Finance Bank Limited ஆஸ்திரேலியா அண்ட் நியூசிலாந்து பாங்கிங் குரூப் ஆக்சிஸ் பாங்க் பந்தன் பாங்க் லிமிடெட் பாங்க் ஆஃப் அமெரிக்கா பாங்க ஆஃப் பஹ்ரைன் அண்ட் குவைத் பாங்க் ஆஃப் பரோடா பாங்க் ஆஃப் சிலோன் பாங்க் ஆஃப் இந்தியா பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா பார்க்லேஸ் பாங்க் பேசின் கத்தோலிக் கோ-ஆஃப் பாங்க் Bhagini Nivedita Sahakari Bank Pune பாரத் கோஆப்ரேட்டிவ் பாங்க் மும்பை பாரதிய மகிளா பாங்க் பிஎன்பி பிரிபாஸ் பாங்க் கனரா பாங்க் Capital Small Finance Bank கத்தோலிக் சிரியன் பாங்க் சென்டரல் பாங்க் ஆஃப் இந்தியா சைனாடிரஸ்ட் கமர்சியல் பாங்க் சிட்டி பாங்க் சிட்டிசன் கிரேடிட் கோஆப்ரேட்டிவ் பாங்க் சிட்டி யூனியன் பாங்க் காமன்வெல்த் பாங்க் ஆஃப் ஆஸ்திரேலியா கார்பரேஷன் பாங்க் கிரேடிட் அக்ரிகோல் கார்பரேட் அண்ட் இண்வெஸ்ட்மென்ட் பாங்க் கிரேடிட் சூசி ஏஜி டிபிஎஸ் பாங்க் டிசிபி பாங்க் தேனா பாங்க் Deogiri Nagari Sahakari Bank. Aurangabad Deustche Bank டெவலப்மென்ட் பாங்க் ஆஃப் சிங்கப்பூர் டிபிஎஸ் Dhanalakshmi Bank டிஐசிஜிசி DMK Jaoli Bank DOHA Bank தோஹா பாங்க் க்யூஎஸ்சி டாம்பிவில் நாகாரி சாஹாகாரி பாங்க் Durgapur Steel Peoples Co-Operative Bank Emirates NBD Bank P J S C Equitas Small Finance Bank Limited Esaf Small Finance Bank Limited எக்ஸ்போர்ட் இம்போர்ட் பாங்க் ஆஃப் இந்தியா பெடரல் பாங்க் Fincare Small Finance Bank FINO Payments Bank First Abu Dhabi Bank PJSC பஸ்ட்ரான்ட் பாங்க் ஜி பி பார்சிக் பாங்க் GS Mahanagar Co-operative Bank Limited, Mumbai கூர்கான் கிராமின் பாங்க் Haryana State Co-Operative Bank எச்டிஎப்சி பாங்க் Himachal Pradesh State Co-Operative Bank எச்எஸ்பிசி HSBC Bank எச்எஸ்பிசி பாங்க் ஓமன் சாஹ் ஐசிஐசிஐ பாங்க் ஐடிபிஐ IDFC Bank IDFC First Bank IDRBT Idukki District Co-Operative Bank India Post Payment Bank இந்தியன் பாங்க் இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் இன்டஸ்இந்த் பாங்க் இண்டஸ்ட்ரியல் அண்ட் கமர்சியல் பாங்க் ஆஃப் சீனா Industrial Bank of Korea ஐஎன்ஜி வைஸ்சியா பாங்க் Irinjalakuda Town Co-Operative Bank ஜல்கான் ஜனதா சாஹாகாரி பாங்க் ஜம்மு அண்ட் காஷ்மீர் பாங்க் Jana Small Finance Bank ஜனசேவா சாஹாகாரி பாங்க் ஜனசேவா சாஹாகாரி பாங்க் (போரிவில்) ஜனதா சாஹாகாரி பாங்க் (புனே) ஜனகல்யான் சாஹாகாரி பாங்க் Jio Payments Bank Limited ஜேபி மோர்கன் சேஸ் பாங்க் காலாப்பனா ஆவ்டி ஈச்லாகரன்ஜி ஜனதா சாஹாகாரி பாங்க் கழுபூர் கமர்சியல் கோஆப்ரேட்டிவ் பாங்க் கல்யான் ஜனதாக சாஹாகாரி பாங்க் கபுல் கோஆப்ரேட்டிவ் பாங்க் கர்நாடகா பாங்க் கர்நாடகா விகாஸ் கிராமீனா பாங்க் கரூர் வைஸ்யா பாங்க் Kaveri Grameena Bank KEB Hana Bank கேரளா கிராமின் பாங்க் கோட்டாக் மஹிந்திரா பாங்க் Kozhikode District Cooperative Bank Krung Thai Bank PCL லக்ஷ்மி விலாஸ் பாங்க் Maharashtra Gramin Bank Maharashtra State Cooperative Bank மகாராஷ்டிரா ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் Mahesh Sahakari Bank Pune MashreqBank PSC Mizuho Bank MUFG Bank நகர் அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் நாக்பூர் நகரிக் சாஹாகாரி பாங்க் நேஷ்னல் ஆஸ்திரேலியா பாங்க் National Bank for Agriculture and Rural Development Nav Jeevan Co-Op Bank New India Co-operative Ban NKGSB Co-operative Bank North East Small Finance Bank Limited நார்த் மலபார் கிராமின் பாங்க் NSDL Payments Bank Limited நுடான் நகரிக் சாஹாகாரி பாங்க் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் Paytm Payments Bank பிரகதி கிருஷ்ணா கிராமின் பாங்க் பிராதமா பாங்க் ப்ரைம் கோஆப்ரேட்டிவ் பாங்க் PT Bank Maybank Indonesia TBK பஞ்சாப் அண்ட் மகாராஷ்டிரா கோஆப்ரேட்டிவ் பாங்க் பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி பஞ்சாப் நேஷ்னல் பாங்க் Qatar National Bank SAQ ரபோபாங்க் இண்டர்நேஷ்னல் Rajarambapu Sahakari Bank ராஜ்குருநகர் சாஹாகாரி பாங்க் ராஜ்கோட் நகரிக் சாஹாகாரி பாங்க் ரத்னகர் பாங்க் RBI PAD, Ahmedabad RBL Bank Limited ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா Reserve Bank Of India, Pad சஹிபரோ தேஷ்முக் கோ-ஆஃப் பாங்க் Samarth Sahakari Bank Sant Sopankaka Sahakari Bank Saraswat Co-operative Bank சரஸ்வத் கோஆப்ரேட்டிவ் பாங்க் எஸ்பிஈஆர் பாங்க் SBM Bank India Limited ஷிக்ஷாக் சாஹாகாரி பாங்க் ஷின்ஹான் பாங்க் Shivalik Mercantile Co Operative Bank Shri Chhatrapati Rajashri Shahu Urban Co-Op Bank Shri Veershaiv Co-Op Bank Sir M Visvesvaraya Co Operative Bank Small Industries Development Bank of India சொசைட்டி ஜெனிரலே சோலாபூர் ஜனதா சாஹாகாரி பாங்க் சவுத் இந்தியன் பாங்க் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் பாங்க் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா சுமிடோமோ மிட்சூயி பாங்கிங் கார்பரேஷன் சூரத் நேஷ்னல் கோஆப்ரேட்டிவ் பாங்க லிமிடெட் Suryoday Small Finance Bank Limited சுடெக்ஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் சிண்டிகேட் வங்கி Tamilnad Mercantile Bank Limited Telangana State Coop Apex Bank Textile Traders Co-Operative Bank தி ஏ.பி மக��ஷ் கோ-ஆஃப் அர்பன் பாங்க் தி அகோலா டிஸ்டிரிக் சென்டரல் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஆந்திரா பிரதேஷ் ஸ்டேட் கோ-ஆஃப் பாங்க் தி பாங்க் ஆஃப் நோவா ஸ்காடியா The Baramati Sahakari Bank தி காஸ்மோஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி டெல்லி ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கட்சிரோலி டிஸ்டிரிக் சென்டரல் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கிரேட்டர் பாம்பே கோஆப்ரேட்டிவ் பாங்க் தி குஜராத் ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஹாஸ்டி கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஜால்கான் பீப்பல்ஸ் கோ-ஆஃப் பாங்க் தி கன்கரா சென்டரல் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கன்கரா கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கராட் அர்பன் கோ-ஆஃப் பாங்க் The Karanataka State Co-Operative Apex Bank Limited The Kerala State Co-Operative Bank தி குர்மான்சல் நகர் சாஹாகாரி பாங்க் தி மெக்சனா அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி மும்பை டிஸ்டிரிக் சென்டரல் கோ-ஆஃப் பாங்க் தி முன்சிபால் கோஆப்ரேட்டிவ் பாங்க், மும்பை தி நைனிதால் பாங்க் தி நாசிக் மெர்சன்ட்ஸ் கோ-ஆஃப் பாங்க் The Navnirman Co-Operative Bank Limited The Pandharpur Urban Co Op. Bank. Pandharpur தி ராஜஸ்தான் ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ராயல் பாங்க் ஆஃப் ஸ்காட்லாந்து என்.வி தி சேவா விகாஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஷம்ராவ் வித்தல் கோஆப்ரேட்டிவ் பாங்க் The Sindhudurg District Central Coop Bank தி சூரத் டிஸ்டிரிக் கோஆப்ரேட்டிவ் பாங்க் The Surath Peoples Co-Op Bank தி தமிழ்நாடு ஸ்டேட் அபெக்ஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி தானே பாரத் சாஹாகாரி பாங்க் தி தானே டிஸ்டிரிக் சென்டர்ல் கோ-ஆஃப் பாங்க் The Urban Co-operative Bank தி வாராச்சா கோ-ஆஃப் பாங்க் The Vijay Co-Operative Bank Limited தி விஸ்வேஷ்வர் சாஹாகாரி பாங்க் தி வெஸ்ட் பெங்கால் ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஜோரோஸ்ட்ரியன் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட் Thrissur District Co-Operative Bank டிஜேஎஸ்பி சாஹாகாரி பாங்க் தும்கூர் கிரைன் மெர்சன்ட் கோஆப்ரேட்டிவ் பாங்க் யூகோ பாங்க் Ujjivan Small Finance Bank Limited யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா யுனெய்டெட் பாங்க் ஆஃப் இந்தியா யுனெய்டெட் ஓவர்சீஸ் பாங்க் Utkarsh Small Finance Bank Vasai Janata Sahakari Bank வாசாய் விகாஸ் சாஹாகாரி பாங்க் விஜயா பாங்க் வெஸ்ட்பேக் பாங்கிங் கார்பரேஷன் வோரி பாங்க் யெஸ் பாங்க் ஜிலா சாஹாகாரி பாங்க் காஸியாபாத்\nஒரு வருடத்தில் 15,000 புதிய வங்கி கிளைகள்.. மத்திய அரச அதிரடி முடிவு..\nவீடியோகானுக்கு முறைகேடாக அள்ளிக் கொடுத்த ஐசிஐசிஐ வங்கி.. மாஜி சி.இ.ஓ. சந்தா கோச்சர் சொத்து முடக்கம்\nஒன்றல்ல, இரண்டல்ல 15,000 ஊழியர்கள் ��ாஜினாமா.. ஆக்சிஸ் வங்கியில் என்ன நடக்கிறது\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு பிரச்சனை இல்ல சரி.. அப்படின்னா மற்ற வங்கி வாடிக்கையாளர்களுக்கு..\nஆரம்பமே அமர்க்களம் அட்டகாசம்.. 8 மணிநேரத்தில் 11.40 லட்சம் பரிமாற்றம்..\nபேங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளரா நீங்க.. உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்..\nதொடர்ந்து 8வது முறை வட்டி குறைத்த எஸ்பிஐ.. மக்களுக்கு லாபம்..\nரூ.95,800 கோடி மோசடி.. மோசமான நிலையில் அரசு வங்கி..\nபிஎம்சி வங்கி சொத்துக்களை ஏலம் விட்டு வாடிக்கையாளருக்கு தரலாம்.. ஆர்.பி.ஐ ஆளுநர் அதிரடி திட்டம்\nஐஏஎஸ் அதிகாரியிடம் 95,000 ஆட்டை போட்டுவிட்டார்களா..\nரூ.7,200 கோடி மோசடி.. 42 வங்கிகள் தவிப்பு.. விரட்டும் சிபிஐ..\nவங்கிகளுக்கு புதிய வேலை நேரம்.. மகாராஷ்டிராவைத் தொடர்ந்து ஒவ்வொரு மாநிலமாக மாற்றம் வரும்..\nஏர்டெல், வொடாபோன் கடனால் பதறும் வங்கிகள்.. என்பிஏ ஆகாமல் இருந்தால் சரி..\nகடனை கட்ட முடியாமல் தவிக்கும் மின்சார நிறுவனங்கள் வாராக் கடன் சிக்கலில் வங்கிகள்..\nவங்கி சாஃப்ட்வேர்களை சரி செய்ய 6 மாதங்கள் ஆகலாம்..\nஆஹா.. அக்டோபரில் வங்கிகளுக்கு இவ்வளவு நாள் லீவா.. முன்னாடியே பணம் எடுத்து வச்சுக்கங்க\nIFSC Code குறித்த அறிவு சார்ந்த கட்டுரைகள்\nIFSC குறியீடு என்றால் என்ன\nIFSC மற்றும் ஷிப்ட் குறியீடு பண பரிமாற்ற முறைகளின் வித்தியாசம்\nMICR குறியீடு என்றால் என்ன\nIFSC & MICR குறியீடுகளில் வித்தியாசம்\nIFSC Code மற்றும் அதன் முக்கியதுவம்\nRTGS & NEFT பண பரிமாற்ற சேவையை இண்டர்நெட் உதவி இல்லாமல் செய்வது எப்படி\nIMPS முறையின் கீழ் உடனடியாக பண பரிமாற்றம் செய்வது எப்படி\nRTGS, NEFT மற்றும் IMPS பண பரிமாற்ற முறைகளில் உள்ள வித்தியாசம்\nஸ்டேட் பாங்க ஆஃப் இந்தியா வங்கியின் NEFT & RTGS பண பரிமாற்ற முறையை பயன்படுத்தவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/hello-saare-video-promo-thambi-karthi-jyothika.html", "date_download": "2020-01-18T09:57:36Z", "digest": "sha1:EU3H6OBFWNT3UHY6D6SJMWF2SINN7U4Z", "length": 5551, "nlines": 148, "source_domain": "www.galatta.com", "title": "Hello Saare Video Promo Thambi karthi Jyothika", "raw_content": "\nதம்பி படத்தின் ஹலோ சாரே பாடல் ப்ரோமோ \nதம்பி படத்தின் ஹலோ சாரே பாடல் ப்ரோமோ \nகைதி படத்தின் வெற்றியை அடுத்து கார்த்தி தற்போது பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் தயாராகி வரும் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார்.ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.இது தவிர ஜ��த்து ஜோசப் இயக்கும் படத்தில் நடித்துள்ளார்.\nஇந்த படத்தில் முதல் முறையாக ஜோதிகாவுடன் இணைந்து நடிக்கிறார்.நிகிலா விமல் இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார்.சத்யராஜ்,ராட்சசன் படத்தில் நடித்த அபிராமி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தை viacom 18 ஸ்டுடியோஸ் மற்றும் Parallel Minds Production இணைந்து தயாரிக்கின்றனர்.\nஇந்த படத்திற்கு தம்பி என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தின் டீஸர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் ஹலோ சாரே என்ற பாடலின் வீடியோ ப்ரோமோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nசிவகார்த்திகேயனின் புதிய படம் குறித்த அறிவிப்பு \nதளபதி 64-ல் இணைந்த கைதி பட பிரபலம் \nதனுஷின் பட்டாஸ் படத்தின் முதல் பாடல் பற்றிய ருசிகர...\nதளபதி 64 படத்தை கைபற்றிய பிரபல நிறுவனம் \nசந்தானம் நடிக்கும் டகால்டி படத்தின் டீஸர் பற்றிய...\nஅடுத்த சாட்டை படத்தின் எங்க கையில பாடல் வீடியோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/nellai-village-people-practicing-pongal-festival-games", "date_download": "2020-01-18T08:27:42Z", "digest": "sha1:7OXTIRQNSKMDVBAYEN5IGTBZ32GOQXCA", "length": 12150, "nlines": 118, "source_domain": "www.vikatan.com", "title": "`ஆண்களுக்கு இளவட்டக்கல்; பெண்களுக்கு உரல்!' -பொங்கல் போட்டிகளுக்குத் தயாராகும் நெல்லை கிராமம் | nellai village people practicing pongal festival games", "raw_content": "\n`ஆண்களுக்கு இளவட்டக்கல்; பெண்களுக்கு உரல்' -பொங்கல் போட்டிகளுக்குத் தயாராகும் நெல்லை கிராமம்\nநெல்லை மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடக்க இருப்பதால் அதில் வெற்றி பெற ஆண்களும் பெண்களும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.\nதென்மாவட்டங்களில் உள்ள கிராமங்களின் நடுவே `இளவட்டக்கல்’ என்ற உருண்டையான பெரிய கல் கிடப்பது வழக்கம். இப்போதும் பல கிராமங்களில் அந்தக் கல் இருந்தபோதிலும் அதன் முக்கியத்துவம் தெரியாத நிலை உள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் இந்தக் கல்லைத் தூக்கியவர்களுக்கு மட்டுமே பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பார்களாம்.\nஉரல் தூக்கிப் பயிற்சி எடுக்கும் பெண்\nஉருண்டையாக இருக்கும் இளவட்டக்கல்லைத் தோளில் தூக்கிச் சுமந்து செல்லும் அளவுக்கு வலிமையான இளைஞர்கள் அந்தக் காலத்தில் இருந்திருக்கிறார்கள். தற்போதைய அவசரமான உலகத்தில், கிராமிய விளையாட்டுகள் பலவும் மறைந்து வருகின்றன. இருந்தாலும், ஒரு சில கிராமங்களில் பொங்கல் பண்டிகைக்கான விளையாட்டுப் போட்டிகளின்போது அத்தகைய விளையாட்டுகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஇந்த நிலையில், நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள வடலிவிளை கிராமத்தில் ஆண்டுதோறும் நடக்கும் பொங்கல் பண்டிகைக்கான விளையாட்டுப் போட்டிகளின்போது கல்யாணக் கல் என்று அழைக்கப்படும் இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடத்தப்படுகிறது. அதேபோல பெண்களுக்காக உரல் தூக்கும் போட்டியும் நடத்தப்படுகிறது.\nஅதனால் வடலிவிளை கிராமத்தில் இப்போதே அதற்கான பயிற்சியில் இளைஞர்களும் பெண்களும் ஈடுபட்டு வருகிறார்கள். 50, 75, 100 மற்றும் 125 கிலோ எடை கொண்ட வழுவழுப்பான இளவட்டக்கல்லைத் தோளில் தூக்கிச் சுமப்பதற்கு இளைஞர்கள் ஆர்வத்துடன் பயிற்சி எடுத்து வருகிறார்கள். பெண்களும் உரல் தூக்கும் போட்டிக்குத் தயாராகி வருகின்றனர்.\nஇளைஞர்கள் இரு கைகளாலும் இளவட்டக்கல்லை நெஞ்சோடு அணைத்துத் தூக்கியபடி நெஞ்சின் மீது ஏற்றி பின்னர் தோள்பட்டைக்கு நகர்த்திச் சுமப்பார்கள். கல்லை பலமுறை தூக்கி முதுகுக்குப் பின்புறமாக எறிவது, கல்லைச் சுமந்தபடியே கோயிலை வலம் வருவது, தெப்பக்குளத்தை வலம் வருவது போன்ற சாதனைகளையும் இளைஞர்கள் நிகழ்த்துவார்கள்.\nபெண்களும் உரலைத் தூக்கிச் சுமந்து தங்கள் பலத்தை நிரூபிப்பார்கள். அதனால் இரு பாலரும் இப்போதே கோயில் வளாகத்தில் கிடக்கும் இளவட்டக்கல் மற்றும் உரல் ஆகியவற்றைத் தூக்குவதற்குப் பயிற்சி எடுத்து வருகிறார்கள்.\nஇதுகுறித்து வடலிவிளை கிராமத்தைச் சேர்ந்த மகாலட்சுமி கூறுகையில், ``நான் மூன்று வருடங்களாக உரல் தூக்கும் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றிருக்கிறேன். கடந்த இரு முறையும் பயிற்சி எடுக்காமலே போட்டியில் பங்கேற்றேன். இந்த வருடம் போட்டி பலமாக இருக்கும் என்பதால் பயிற்சி எடுத்து வருகிறேன்’’ என்றார்.\nஆண்களுக்கு வயதுக்கு ஏற்ற வகையில் எடை கொண்ட இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடத்தப்படுகிறது. பயிற்சியில் ஈடுபட்டிருந்த தங்கராஜ் பேசுகையில், ``நான் கடந்த வருடம் 125 கிலோ எடை கொண்ட இளவட்டக்கல்லை 25 முறை தூக்கினேன். அதனால் எனக்கு முதல் பரிசு கிடைத்தது. இந்தமுறை அதைவிடவும் கூடுதலான எண்ணிக்கையில் தூக்க வேண்டும் என்பதற்காகப் பயிற்சி எடுக்கிறேன்’’ என்றார்.\nபயிற்சி எடுக்கும் வீரர் தங்கராஜ்\nஆண்களும் பெண்களும் உடல் தகுதியை வெளிப்படுத்தும் வகையிலான இந்தப் போட்டிகள் தொடர்ந்து பல வருடங்களாக நடைபெற்று வருவதாகக் கிராமத்தைச் சேர்ந்த வயதானவர்கள் நினைவுகூர்கிறார்கள்.\nபொங்கல் பண்டிகையின்போது நடக்கும் இந்த விளையாட்டைப் பார்ப்பதற்காக சுற்றுப்புறக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வடலிவிளை கிராமத்துக்கு வருவார்கள் என்பது கூடுதல் சிறப்பு.\nபத்திரிகை துறையில் இருபது ஆண்டு காலம் பயணம் செய்த அனுபவம். எழுத்தின் மீது தீராக்காதல் கொண்டவன். படைப்பிலக்கியத்தின் மீது ஆர்வம் அதிகம். இயற்கையின் எழில் கொஞ்சும் அழகை வியந்தபடியே மலைகளில் பயணம் செய்யப் பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Main.asp?Id=88", "date_download": "2020-01-18T10:19:58Z", "digest": "sha1:4YDAVRBXR2OOL7OLN2KNICGON3GUYKQ6", "length": 4668, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "swami sabarimala ayyappan Video, sabarimala temple Special Videos, Iyyappan Special Videos, Lord Shree Ayyappan of Sabarimala in Kerala | ஆன்மீக செய்திகள் ,ஆன்மீக கட்டுரைகள்,Aanmeegam, Aanmeegam Stories, Aanmeegam Thoughts, Aanmeegam News,Spirtual News - dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மிகம் > சபரிமலை\nமகாராஷ்டிராவில் ஷீரடி சாய்பாபா கோயில் காலவரையின்றி மூடல்\nசீனப் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nநிர்பயா வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி பவன்குமார் மனுவை 20ல் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nஅஞ்சு மலை வாசன் ஐயப்பனின் ஆலயங்கள்\nமடிப்பாக்கத்திற்கு விரும்பி வந்த மணிகண்டன்\n சபரிமலை பயணம் - 60\n சபரிமலை பயணம் - 59\n சபரிமலை பயணம் - 58\nமேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்\n சபரிமலை பயணம் - 57\n18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)\n15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபனியுடன் போகி பண்டிகை புகையும் சேர்ந்து கொண்டதால் புகை மண்டலமான சென்னை நகரம்: வாகன ஓட்டிகள் அவதி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/health/03/109638?ref=archive-feed", "date_download": "2020-01-18T09:50:19Z", "digest": "sha1:TC7MMJQMO4YGGJANRVQBDHB37JOBQLD7", "length": 9066, "nlines": 133, "source_domain": "lankasrinews.com", "title": "இரத்த சோகையை குணமாக்கும் பீட்ரூட் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇரத்த சோகையை குணமாக்கும் பீட்ரூட்\nமருந்தே உணவு என்பது தான் தமிழர்களின் வாழ்க்கை முறை. நம்முடைய அன்றாட உணவு வகைகளில் சத்துள்ள உணவுகளை சேர்த்துக் கொண்டால் தான் உடலில் உண்டாகும் நோயின் பிடியில் இருந்து சிக்காமல் இருக்க முடியும்.\nஅந்த வகையில் பார்க்கும் போது பீட்ரூட் எண்ணிலடங்காத மருத்துவ குணங்களைக் கொண்ட ஒருவகை கிழங்கு ஆகும்.\nஇதைத் தமிழில் செங்கிழங்கு அல்லது அக்காரக்கிழங்கு என்றும் சொல்வார்கள்.\nபீட்ரூட்டில் சுண்ணாம்பு, மக்னீசியம், இரும்பு, சோடியம், பொட்டாசியம், தாமிரம், கந்தகம், குளோரின், விட்டமின் C, விட்டமின் A, தயாமின், ரைபோபிளேவின் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.\nபீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால், அல்சர் குணமாகும்.\nபீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து குடித்து வந்தால், சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.\nபீட்ரூட் சாறுடன் படிகாரத்தை பொடியாக்கி அதனுடன் சேர்த்து கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ எரிச்சல் அரிப்பு போன்றவைகள் குணமாகும்.\nபீட்ரூட் எடுத்து கொண்டு தினமும் கஷாயம் செய்து குடித்து வந்தால், மூலநோய் குணமாகும்.\nபீட்ரூட்டை தினமும் உணவில் சமைத்து சாப்பிட்டு வந்தால், இரத்த சோகை குணமாகும்.\nபீட்ரூட் சாறு மட்டும் எடுத்து குடித்தால், வயிற்றில் உண்டாகும் அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் அதிகப்படுத்தும்.\nபீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் நனைத்து சாப்பிட்டால், ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும்.\nசொறி, பொடுக��, ஆறாத புண்கள் இருந்தால், அதில் பீட்ரூட்டை வேக வைத்த நீர் மற்றும் அதனுடன் வினிகரைக் கலந்து புண்கள் மேல் தடவி வந்தால், விரைவில் குணமாகும்.\nநமது அன்றாட உணவில் பீட்ரூட்டை சமைத்து சாப்பிடுவதன் மூலம், உடலுக்கு குளிர்ச்சியை தரும், மலச்சிக்கலை போக்கும். மேலும் கேன்சர் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.\nதினமும் பீட்ரூட் ஜூஸ் செய்து பருகினால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கிறது.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3524:2008-09-04-15-43-28&catid=70:9600", "date_download": "2020-01-18T10:14:17Z", "digest": "sha1:4CLDIMLT75IM745BTDCSYS77SMFBTIQS", "length": 7428, "nlines": 90, "source_domain": "tamilcircle.net", "title": "ஒரு நாட்டுக்குள் நடக்கும் உள்நாட்டு யுத்தம் அதன் தேசியம் என்ன நிலையில் உள்ளது எனப் பார்ப்போம்.", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nஒரு நாட்டுக்குள் நடக்கும் உள்நாட்டு யுத்தம் அதன் தேசியம் என்ன நிலையில் உள்ளது எனப் பார்ப்போம்.\nSection: பி.இரயாகரன் - சமர் -\nஇவை இரண்டு தளத்தில் நடக்கின்றது.\n2) ஏகாதிபத்திய சார்புக் குழுக்களுக்கிடையில் நடைபெறும் யுத்தம்\nவர்க்க யுத்தம் என்பது தவிர்க்க முடியாது சாராம்சத்தில் தேசிய யுத்தமாக உள்ளது. அதாவது ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும், தரகு நிலப்பிரபுத்துவப் பிரிவை எதிர்த்தும் நடக்கும் இவ்யுத்தம் சொந்த தேசியப் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும், சுரண்டலை எதிர்த்தும் நடத்தும் இவ்யுத்தம் ஒரு வர்க்க யுத்தமாக இருந்தாலும், சாரம்சத்தில் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான ஒரு தேசியமாக உள்ளது. இது சர்வதேசிய நிலைக்குள் நின்று நடப்பதுமாகும். இவ்யுத்தம் நிட்சயமாக பாட்டாளி வர்க்க தலைமையில் மட்டும் நடக்க கூடியது. இவ்யுத்தத்தில் பல்வேறு பிரிவை தனது தலைமையில் அணிதிரட்டும் பாட்டாளி வர்க்கம், ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிராக தேசியப் பொருளாதாரத்தை பாதுகாக்கக் கோருகிறது. இதற்கு தேசிய முதலாளித்துவப் பிரிவு சுரண்டவும், அத�� எதிர்க்கும் முரண்பாடான குணாம்சத்தை இந்த தேசியப் போரின் ஐக்கிய முன்னணி தன்னகத்தே கொண்டுள்ளது.\nஏகாதிபத்திய சார்புக் குழுக்களுக்கிடையே நடக்கும் மோதலும், அதன் ஆட்சி மாற்றங்களும் அடிப்படையில் அம்பலப்பட்ட பிரிவை அகற்றுவது அல்லது ஏகாதிபத்திய சுரண்டல் மண்டலங்களை கைப்பற்றுவது என்றளவில் உள்ளது.\nபாட்டாளிகள் இரு பிரிவையும் எதிர்த்து, இதில் எழும் தேசியத்தின் பொய்மையை அம்பலப் படுத்தியும் போராட வேண்டும். மாறாக உண்மையான வர்க்கப் போரை, சாராம்சத்தில் தேசியப் போரை ஏகாதிபத்தியத்துக்கு எதிராக உள்ளுர் ஆளும் அதிகார வர்க்கப் பிரிவுகளை எதிர்த்துக் கோர வேண்டும்.\nஆகவே தேசியம் என்றும் வர்க்கம் சார்ந்தது. தேசியம் என்பது குறைந்த பட்ச பொருளாதார அலகைப் பாதுகாத்தல் என்பதை தாண்டியது அல்ல. இந்தப் பொருளாதார அலகு நிலத் தொடர், கலாச்சராம், மொழி எனப் பல்வேறு துறைகள் மீது தனது ஆதிக்கத்தை பிரதி பலிக்கின்றது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/pondicherry-university-students-protest/", "date_download": "2020-01-18T09:51:34Z", "digest": "sha1:X5FVDSCMYSO72QS3QNR3GVYMOGUVFS3A", "length": 12733, "nlines": 162, "source_domain": "www.sathiyam.tv", "title": "குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம். - Sathiyam TV", "raw_content": "\n“லொள்ளா..” வீட்டில் திருடிய மனைவி.. விசாரணையில் பெண் போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nசென்னை லயோலா கல்லூரி விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை\nமேற்கு வங்க மாநிலம் ஒரு சர்க்கஸ் : இதில் ஆளுநர், முதல்வர் ஜோக்கர்கள் –…\nநிர்பயா விவகாரத்தில் அரசியல் வேண்டாம் – டெல்லி முதல்வர் வேண்டுகோள்\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\nஉலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..\nகஜா புயல் பாதிப்பிற்கு அன்றே தீர்வு சொன்ன நம்மாழ்வார்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\n எம்.ஜி.ஆர்-ஆக நடிப்பது யார் தெரியுமா\n“மக்கள் கொண்டாடும் கலைஞன்” – HBD விஜய் சேதுபதி | Vijay Sethupathi\nபிரபல நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு..\nதுள்ளி வரும் காளைகள் | Sathiyam Special Story\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்.\nகுறிப்பிட்ட ஒரு மதத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்.\nகுறிப்பிட்ட ஒரு மதத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி, துணைவேந்தரை கண்டித்து புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபுதுச்சேரி மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மதத்தை உயர்த்தியும், மற்ற மதங்களை குறைவாக சித்தரித்தும் பதாகைகள் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதற்கு துணைவேந்தர் ஆதரவாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇதனால் துணைவேந்தரை கண்டித்து பல்கலைக்கழக மானவ- மாணவிகள் பல்கலைக்கழக வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபல்கலைக்கழகத்தில் ஏ.பி.வி.பி மாணவர் அமைப்புக்கு மட்டும் முன்னுரிமை வழங்குவதாகவும், மற்ற மாணவர் அமைப்பினருக்கு முன்னுரிமை அளிப்பதில்லை என்றும் குற்றம்சாட்டி புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் சுமார் ஆயிரம் பேர், நேற்று இரவு பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nமேற்கு வங்க மாநிலம் ஒரு சர்க்கஸ் : இதில் ஆளுநர், முதல்வர் ஜோக்கர்கள் – அதிர் ரஞ்சன் விமர்சனம்\nநிர்பயா விவகாரத்தில் அரசியல் வேண்டாம் – டெல்லி முதல்வர் வேண்டுகோள்\nபாஜக-வின் தேசிய தலைவராகிறாரா ஜே.பி.நட்டா\n“NPR-ல் பெற்றோரின் பிறப்பிடம் குறித்த கேள்வி கட்டாயமல்ல” – மத்திய அரசு\n: ஆர்டிஐ- யில் கேள்வி\n50 குண்டுவெடிப்புக்களை நடத்திய ஆசாமி மாயம��\n“லொள்ளா..” வீட்டில் திருடிய மனைவி.. விசாரணையில் பெண் போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nசென்னை லயோலா கல்லூரி விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை\nமேற்கு வங்க மாநிலம் ஒரு சர்க்கஸ் : இதில் ஆளுநர், முதல்வர் ஜோக்கர்கள் –...\nநிர்பயா விவகாரத்தில் அரசியல் வேண்டாம் – டெல்லி முதல்வர் வேண்டுகோள்\nதமிழகத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\n“யார்கிட்டையும் சொல்லிடாத’’.. டியூசன் வந்த சிறுமியிடம் கணவன் சில்மிஷம்.. – மிரட்டிய ஆசிரியை..\nதுள்ளி வரும் காளைகள் | Sathiyam Special Story\nபெட்ரூம் மட்டும் தான் டார்கெட்.. இரவில் வலம் வரும் பெட்ரூம் `சைகோ’\nகாவல் உதவி ஆய்வாளரை முட்டிய காளை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.veltharma.com/2012_01_01_archive.html", "date_download": "2020-01-18T10:21:29Z", "digest": "sha1:DJKLDVHG6XVP4VSMC4FZOKDX45VHQHRT", "length": 108869, "nlines": 1057, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: 2012-01-01", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஉச்சிதனை முகர்ந்தால் - ஒரு கண்ணோட்டம்\nபாக்கியராஜின் சுந்தரகாண்டத்தில் இருந்து இலங்கைப் பிரச்சனையையும் சம்பந்தப் படுத்தி பல திரைப்படங்கள் தென் இந்தியாவில் இருந்து உருவாக்கப்பட்டன. சுந்தரகாண்டம் இலங்கையில் ஒரு பிரச்சனை இருக்கிறது என்று மட்டும் காட்டியது. நள தமயந்தி ஈழப் பெண்களைக் கேவலப்படுத்தியது கன்னத்தில் முத்தமிட்டால் ஈழப்பிரச்சனையை வைத்துப் பிழைப்புத் தேடியது. உச்சிதனை முகர்ந்தால் தணிக்கைக் குழுவிற்கு மிகவும் பயந்து போய் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் கதை ஈழப்பிரச்சனையை மற்றப் படங்களிலும் பார்க்க மிக ஆழமாகத் தொட்டிருக்கிறது. மற்றப் படங்களிலும் பார்க்க இது அதிகம் கண்கலங்க வைக்கிறது.\nஉச்சிதனை முகர்ந்தால் படத்தில் ஒரு இடத்திலும் புலிகள் என்ற வார்த்தை பாவிக்கப்படவில்லை. ஒரு இடத்தில் தமிழ்ச்செல்வன் என்ற வார்த்தை வருகிறது அதில் தமிழ் என்னும் ஓசை தணிக்கை செய்யப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் கட்டுப் பாட்டுப் பிரதேசத்தில் அவர்களுடன் புனிதவதி நெருங்கிப் பழகுவதும் அவர்களுக்கு வற்புறுத்தி பிட்டு சாப்பிடக் கொடுப்பதும் காட்டப்படுகிறது. பின்னணியில் எந்த இடத்திலும் கண்ணீர் அஞ்சலி என்றோ அல்லது வீர மரணம் என்றோ சுவரொட்டிகள் காணப்படாதது யாதார்தத்திற்குப் புறம்பானதே. தணிக்கைக்குப் பயந்திருந்தால் பாதி கிழிக்கப்பட்ட சுவரொட்டியையாவது காட்டியிருக்கலாம். இடம் பெயர்ந்து செல்லும் மக்கள் மத்தியில் காலிழந்த ஒரு பெண் விரைவாகச் செல்வதாகக் காட்டியது சிறப்பாக இருக்கிறது.கருபுலித் தாக்குதல் பற்றி 13 வயதுப் புனிதவதிக்குத் தெரியாதது நம்பமுடியாததாக இருக்கிறது.\nபடம் சொல்லும் சேதிகளில் முக்கியமானவை 1. விடுதலைப் புலிகள் மக்களுடன் நெருங்கிப்பழகினார்கள். 2. விடுதலைப்புலிகளுக்கு மக்கள் வலியச் சென்று உதவினார்கள். 3. தமிழ்நாட்டில் மருத்துவர்கள், காவல் துறையினர், மூன்று சில்லு வாகன ஓட்டுனர், திருநங்கைகள் உட்பட சகலரும் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு உதவுகின்றனர். ( அது உண்மையாய் இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சி). மருத்துவர்கள் மிகவும் மனிதாபிமானத்துடன் நடக்கிறார்கள் என்றால் மூன்று சில்லு வாகன ஓட்டுனர் புனிதவதிக்கு திருநங்கைகள் இல்லத்தைக் கண்டுபிடிக்க அலையோ அலை என்று அலைந்து பின்னர் புனிதவதியை மருத்துவ மனையில் திருநங்கைகளுடன் சேர்ந்து கொண்டு போய்ச் சேர்த்துவிட்டு இறுதியில் பின்னால் நின்று புனிதவதிக்கு எல்லாம் நல்லபடியாக நடக்கே வேண்டும் என்று கையெடுத்துக் கும்பிடும் போது கண்ணீர் வரவைக்கிறார்.\nநிர்மலாவின் தாய் பேராசிரியர் நடேசனுக்கு மகளைத் திருமணம் செய்ய மறுத்தது சாதிப் பிரச்சனைதான் என்று சொல்லியிருந்திருக்கலாம். நிர்மலாவின் தாய்க்கு புனிதவதியில் வெறுப்பு வரக்காரணம் வர்க்க பேதமா\nகாசி ஆனந்தனுக்கு தமிழிற்குள் ஆங்கிலம் கலந்து பேசுவதில் உள்ள வெறுப்பு சில இடங்களில் காட்டப்பட்டுள்ளது. புனிதவதி நாயின் பெயரைத் தமிழ்ப்பெயராக மாற்றுகிறாள். காவல் நிலையத்தில் இது தேத்தண்ணீர் இல்லை ரீ என்று சொல்லப்படுகிறது. எல்லாப் பிள்ளைகளும் பிறந்த நாள் வாழ்த்தை ஆங்கிலத்தில் பாடும் போது புனிதவதி தமிழில் பாடுகிறாள்.\nபடத்தின் கதாநாயகி புனிதவதி என்றால் கதாநாயகன் நாய்தான். புனிதவதி விட்டை விட்டுப் போகும் போது அதுவும் அவளுடன் போகிறது. அவள் சாப்பிடாத போது அதுவும் சாப்பிடாமல் இருக்கிறது. படத்தின் கடைசியில் அந்த நாய்க்கு இருக்கும் உணர்வு ..............இல்லையே என்���ு கூறப்படுகிறது. தணிக்கை செய்யப்பட்ட வார்த்தை தமிழனா இந்தியனா கதை அமைப்பில் நாயைப் புகுத்தி படத்தின் செய்தியை அதன் மூலம் தெரிவித்த தமிழருவி மணியனின் திறமை பாராட்டப்பட வேண்டியது\nஈழப்பிரச்சனை பற்றிய எந்த ஆக்கத்திலும் ஈழப்பிரச்சனை பற்றிய பூணூல்களின் கண்ணோட்டம், கதர் வேட்டிகளின் பாராமுகம், ராஜீவை கொன்றவர்கள் நீங்கள் என்ற வார்த்தை பிரயோகம் போன்றவை இல்லாமல் இருந்தால் அது ஒரு சரியான ஆக்கம் ஆகாது.\nபேராசிரியர் நடேசனினும் மனைவியும் மருத்துவர்களும் நடத்தும் பத்திரிகையாளர் மாநாட்டில் ஒரு நாமம் போட்டவரோ அல்லது தினமலர் நிருபரோ இருந்து ஈழப்பிரச்சனைக்கு விரோதமான கேள்வி கேட்பது போல் காட்டியிருக்க வேண்டும் என்பது கதர்களுடனும் பூணூல்களினடனும் நெருங்கி இருந்த தமிழருவி மணியனுக்கு எப்படித் தெரியாமல் போனது\nஈழத் துயரைச் சொல்ல இரண்டரை மணித்தியாலம் போதாது.\nகன்னத்தில் முத்தமிட்டால் படத்தை கடைசியாக திரைப்படக் கொட்டகைக்குச்(Theatre - Kasi anna excuse me) சென்று பார்த்த பின்னர் உச்சிதனை முகர்ந்தால் படத்தை திரைப்படக் கொட்டகைக்குச் சென்று பார்த்தேன். அடுத்த படம் \"முதுகில் குத்தினால்\" வரும் நாளிற்காகக் காத்திருக்கிறேன்.\nஇலங்கையில் சீனா இந்தியாவிற்கு வைக்கும் அடுத்த ஆப்பு\n2011 ஐ சிசில் நாட்டில் தனது தளம் அமைக்கப்படும் என்ற அதிரடியுடன் முடித்த சீனா 2012ஐ இலங்கையில் இரண்டு அதிரடிகளுடன் ஆரம்பித்துள்ளது. ஒன்று இலங்கைக் கடற்பரப்புக்குள் மூழ்கியதாகக் கருதப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட கப்பல்கள் தொடர்பில் ஆய்வு நடத்துவதற்கு கொழும்பிடம் சீனா கோரிக்கை விடுத்தமை. மற்றது சீனாவின் நிதி உதவியுடன் ஆசியாவில் மிகவும் உயரமான தொலைத் தொடர்புக் கோபுரம் ஒன்று கொழும்பில் அமைக்கப்பட இருப்பதாகவும், அதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் ஆரம்பமாகின்றது என செய்திகள் வெளிவந்தமை.\nஇலங்கைக் கடற்பரப்புக்குள் மூழ்கியிருக்கும் கப்பல்களுக்குள் பெறுமதி வாய்ந்த பொருட்கள் இருப்பதாகவும் அவற்றை இலங்கையும் சீனாவும் ஆளுக்கு அரைவாசியாகப் பங்கிட்டுக் கொள்ளும். இலங்கைக் கடலுக்க்குள் பெறுமதி வாய்ந்த பொருட்களுடன் கப்பல்கள் மூழ்கி இருக்கின்றன என்பது இதுவரை கேள்விப்படாத ஒரு செய்தி. இலங்கைக் கடலுக்குள் சீனா உண்மையில் பழைய கப்பல்கள���த் தேடத்தான் வருகிறதா அண்மையில் ஒரு சீன கடற்படைக்கப்பல் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் உள்ள பிரதேசத்தில் ஆய்வுகளை மேற்கொண்டது. அந்த ஆய்வைத் தொடர்ந்தே சீனாவின் இந்த புதையல் வேட்டை அறிவிப்பு வெளிவந்துள்ளது. சீனா அம்பாந்தோட்டையில் பாரிய துறைமுகத்தை அமைத்தைத் தொடர்ந்து முல்லைத் தீவில் ஒரு பெரிய மீன்பிடித் துறை முகத்தை அமைக்கவிருக்கிறது. இந்தியாவிற்கு மிக அண்மையில் பலாலிக்கும் காங்கேசன் துறைக்கும் இடையில் ஒரு பாதை அமைப்புப் பணியிலும் ஈடுபடவிருக்கிறது. சுண்ணாகத்தில் மின்பிறப்பாக்கி அமைக்க வந்த சீனர்கள் அங்கு பராமரிப்புப் பணிக்கு என்று சொல்லித் தங்கிவிட்டனர். இப்படி பல திட்டங்களுக்கு என வந்த சீனர்கள் ஒரு இலட்சம் பேர் இலங்கையில் இருக்கின்றனர். அநுராதபுரத்திற்கும் கிளிநொச்சிக்கும் இடையில் பாரிய வர்தக வலயத்தையும் சீனா அமைக்க விருக்கிறது 2009-ம் ஆண்டிலிருந்து இலங்கைக்கு அதிக கடனுதவி செய்யும் நாடாக சீனா மாறியுள்ளது. வீதி அபிவிருத்திக்கு 1.2பில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா வழங்கியது. உதவித் தொகையாக 2.2பில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா இலங்கைக்கு வழங்கியது. இலங்கையில் சீனா செய்யப் போகும் கடல் ஆய்வு அப்பகுதியில் பயணிக்கக் கூடிய வகையில் தனது நீர்மூழ்கிக் கப்பல்களை வடிவமைக்கவும் ஒரு நீமூழ்கித் தளத்தை உருவாக்கவுமே என்று நாம் முடிவு செய்ய முடியும்.\nதொ(ல்)லை நோக்குடன் தொலைத் தொடர்புக் கோபுரம்\nஇலங்கையில் சீனா அமைக்க விருக்கும் தொலைத் தொடர்புக் கோபுரம் தொடர்பான திட்டங்கள் யாவும் இதுவரை மறைத்து வைக்கப்பட்டு திடீரென்று இன்று வேலைகள் இன்று ஆரம்பமாகின்றது என்று அறிவித்தது ஏன் இலங்கைக்கு ஒரு தொலைத் தொடர்புக் கோபுரம் தேவை. ஒரு சிறிய நாட்டுக்கு ஆசியாவிலேயே மிக உயரமான, உலகத்திலேயே 19வது கோபுரம் அமைக்க வேண்டிய அவசியம் என்ன இலங்கைக்கு ஒரு தொலைத் தொடர்புக் கோபுரம் தேவை. ஒரு சிறிய நாட்டுக்கு ஆசியாவிலேயே மிக உயரமான, உலகத்திலேயே 19வது கோபுரம் அமைக்க வேண்டிய அவசியம் என்ன இந்தத் தொலைத் தொடர்புக் கோபுரத்தின் நோக்கத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்க முதலில் நினைவிற்கு வருவது 1970களின் பிற்பகுதியில் அமெரிக்கா ஆப்கானிஸ்த்தானில் நிர்மாணித்த தொலைத் தொடர்புக் கோபுரமே. அக்கோபுரத்���ின் உயரத்தைப் பார்த்த சோவியத் யூனியனிற்கு சந்தேகம் தொட்டுவிட்டது. உளவுத் துறையை ஆப்கானிஸ்த்தானில் களமிறக்கியது. அதற்குக் கிடைத்த தகவல். அமெரிக்கா சோவியத் யூனியானை உளவு பார்க்க அந்தக் கோபுரம் அமைகிறது என்பதே. விளைவு 1979இல் சோவியத் ஆப்கானிஸ்த்தானை ஆக்கிரமித்தது. ஆப்கானிஸ்தானிற்கு அன்று தொடங்கிய தொல்லை இன்றுவரை தீரவில்லை. ஒரு சிறிய நாடான இலங்கையில் இத்தனை உயரக் கோபுரம் எதற்கு இந்தத் தொலைத் தொடர்புக் கோபுரத்தின் நோக்கத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்க முதலில் நினைவிற்கு வருவது 1970களின் பிற்பகுதியில் அமெரிக்கா ஆப்கானிஸ்த்தானில் நிர்மாணித்த தொலைத் தொடர்புக் கோபுரமே. அக்கோபுரத்தின் உயரத்தைப் பார்த்த சோவியத் யூனியனிற்கு சந்தேகம் தொட்டுவிட்டது. உளவுத் துறையை ஆப்கானிஸ்த்தானில் களமிறக்கியது. அதற்குக் கிடைத்த தகவல். அமெரிக்கா சோவியத் யூனியானை உளவு பார்க்க அந்தக் கோபுரம் அமைகிறது என்பதே. விளைவு 1979இல் சோவியத் ஆப்கானிஸ்த்தானை ஆக்கிரமித்தது. ஆப்கானிஸ்தானிற்கு அன்று தொடங்கிய தொல்லை இன்றுவரை தீரவில்லை. ஒரு சிறிய நாடான இலங்கையில் இத்தனை உயரக் கோபுரம் எதற்கு 50 ஒளிபரப்புச் சேவைகள், 50 ஒலிபரப்புச் சேவைகள், 10 தொலைபேசிச் சேவைகள், தொலைத் தொடர்பு அருங்காட்சியகம், உணவகம், பணிமனைகள், மாநாட்டு மண்டபங்கள், பொருட்காட்சி நிலையங்கள், ஆடம்பரத் தங்ககங்கள் போன்ற பலவற்றை உள்ளடக்கிய 350 மீட்டர் உயரமான கட்டிடத்தை சீனா 104 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் இலங்கையில் அமைக்க விருக்கிறது. கோபுரத்தின் பெயர் தமரைக் கோபுரம். இக் கோபுரம் இந்தியாவிற்குச் சீனா இலங்கையில் வைக்கும் இன்னொரு ஆப்பு.\nஇலங்கையில் இந்திய தங்கி இருக்கிறதா அல்லது தயவை வேண்டி கை ஏந்துகிறதா\nபாதுகாப்பைப் பொறுத்தவரை இந்தியா இலங்கையில் தங்கி இருக்கிறது என்றார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் எம் கிருஸ்ணா. இச் செய்தி இலங்கை ஊடகத்தில் பிரசுரிக்கப்பட்டதும் இலங்கையில் தெரிவிக்கப்படகருத்துக்கள் முக்கியமானவை:\nஇலங்கையின் சீனாவுடனான உறவையிட்டு இந்தியா கவலை கொண்டுள்ளது ஆனால் அது தான் பயப்படவில்லை என்று காட்டிக் கொள்கிறது. இந்தியாவின் மெதுவான நகர்த்தல்களால் சீனாவின் விரைவு நடவடிக்கைகளின் முன் தாக்குப் பிடிக்காமல் போனதால் இலங்கையில் சீனப் பிடி இறுகிவிட்டது.\nஇலங்கை இறுதியில் இந்தியாவை ஏமாற்றி விடும்\nபாக்கிஸ்த்தானிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் முறுகல்கள் வலுக்க பாக்கிஸ்தான் படைத்துறைத் தளபதி சீனா சென்று விட்டார். பாக்கிஸ்தான் முழுக்க முழுக்க சீனாவில் தங்கியிருக்கும் நிலை வர இலங்கையில் சீனப் பிடி அதிகரித்துக் கொண்டு போக இலங்கையின் தயவில் இந்தியப் பாதுகாப்புத் தங்கியிருக்க வேண்டியிருக்கும். இலங்கையிடம் இந்தியா கையேந்த வேண்டி வரும்.\nLabels: ஆய்வுகள், செய்திகள், படைத்துறை\nபுகைப்படங்கள் - தருணம் பார்த்து தப்பாமல் எடுக்கப்பட்டவை\nபுகைப்படங்கள் எடுக்கும் போது கணம் தவறாமல் சரியான கோணத்தில் எடுக்கப்படவேண்டும். இங்குள்ள படங்கள் புகைப்படக் கலையில் உச்சத்தைத் தொடுபவை.\nஇருப்பவர் எவர் படுத்திருப்பவர் எவர்\nதிரைப்படம் வேறு புகைப்படம் வேறு....\nவிளையாட்டு வீரம் மைதான நடுவில் கை தூக்கு நிற்பவர்கள் பார்வையாளர் அரங்கில்...\nமேம்பாலம் கட்டிக் கொண்டிருக்கும் போதுஆட்சி கலைக்கப்படவில்லை. தொடரும் தெரு இடையில் முடிந்தது போல் படமெடுக்கப்பட்டுள்ளது.\nஇது குடித்து விட்டு வண்டியை மிதி வண்டிப் போட்டிக்குள் செலுத்தியதால் வந்த வினை\nஅம்ம என்றால் அன்பு.......தோழி என்றால் தொலைத்துவிடு....\nபாயும் போது நான் முத்தமிடுவேன்....\nஈரான் வில்லங்கத்தை விலைக்கு வாங்குகிறது\nபரமசிவனின் கழுத்தில் இருக்கும் பாம்பு கருடனைப் பார்த்து எப்படி மச்சான் சுகம் என்று கேட்கலாம் ஆனால் பரமசிவனின் கழுத்தை நெருக்கவோ சுருக்கவோ முயலக்கூடாது. ஈரானின் பூகோளவியல் இருப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. கடல் மூலமான உலக எரிபொருள் வழங்கலில் 40% ஈரானின் ஹொமஸ் நீரிணையூடாக நடக்கிறது. உலக் மொத்த எண்ணை வழங்கலில் இது 20% ஆகும். ஹோமஸ் நீரிணை ஓமான் வளைகுடாவையும் பாராசீக வளைகுடாவையும் இணைக்கும் 35மைல்கள் அகலமுள்ள நீரிணையாகும். நாளொன்றிற்கு 15 எண்ணை தாங்கிக் கப்பல்கள் இதனூடாக பயணம் செய்கின்றன. சவுதி அரேபியா, ஈராக்,குவைத், பாரெய்ன், கட்டார், துபாய், போன்ற நாடுகளில் இருந்தூ ஏற்றுமதியாகும் எரிபொருள் ஹோமஸ் நீரிணையூடாகவே நடக்கின்றது. இந்த நீரிணையை மூடிவிடுவேன் என்று ஈரான் அமெரிக்காவை மிரட்டுகிறது.\nஈரான் ஒருதடவை சொன்னால் நூறுதடவை சொன்ன மாதிரி\nஅமெரிக்காவின் ஐந்த��வது கடற்பிரிவின் விமானம் தாங்கிக் கப்பல் ஜோன் சி ஸ்ரென்னிஸ் பாராசீக வளைகுடாவில் உள்ள தளத்தில் இருந்து புறப்பட்டு ஹோமஸ் நீரிணையைத் தாண்டி ஓமான் கடலுக்குள் பிரவேசித்த பின்னர் ஈரானிய படைத் துறைத் தளபதி (மேஜர் ஜெனரல்) அத்துல்லா சாலேஹி அமெரிக்கக் கடற்படைக் கப்பல்கள் மீண்டும் ஹோமஸ் நீரிணைக்கு வரக்கூடாது என்று அமெரிக்காவிற்கு தான் அறிவுரை, பரிந்துரை, எச்சரிக்கை செய்வதாகவும் கூறினார். அத்துடன் தாம் எச்சரிக்கைகளை ஒரு தடவை மட்டுமே விடுப்போம். அதை மீண்டும் மீண்டும் சொல்வதில்லை என்றும் சொன்னார்.\nஹோமஸ் நீரிணை மூடல் மிரட்டலின் பின்னணி\nஇஸ்ரேலால் அணு ஆயுதத்தை உற்பத்தி செய்ய முடியும். இஸ்ரேல் அணு ஆயுத வெடிப்புச் சோதனை செய்யாமல் அமெரிக்கா தடுத்து வைத்துள்ளது. அந்த இஸ்ரேலுக்கு இன்னொரு அரபு நாடு அணு ஆயுதம் உற்பத்தி செய்வதை பொறுக்க முடியாது. அமெரிக்காவாலும் ஒரு இசுலாமிய நாடு அணு ஆயுதம் உற்பத்தி செய்வதைப் பொறுக்க முடியாது. கடந்த சில ஆண்டுகளாக ஈரான் அணு ஆயுதத்தை உற்பத்தி செய்வதில் அதிக முனைப்புக் காட்டி வருகிறது. ஈரானின் அணு ஆயுத உற்பத்தியை அமெரிக்கா தனது செய்மதிகளினூடாகவும் ஆளில்லா வேவு விமானங்களூடாகவும் கண்காணித்து வருகிறது. ஈரானின் அணு ஆயுத உற்பதிக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடையை கொண்டுவரத் திட்டமிட்டது. உடன் வெகுண்டெழுந்தது ஈரான். ஈரானின் துணை அதிபர் முஹம்மது ரெஷா ரஹிமி பொருளாதாரத் தடையில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கையொப்பமிட்டால் தாம் ஹோமஸ் நீரிணையை மூடி விடுவோம். ஹோமஸ் நீரிணையை மூடுவது எமக்கு காப்பி குடிப்பது போன்றது என்றார். 31-12-2011இலன்று அமெரிக்க அதிபர் பராக ஒபாம ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடையில் ஒப்பமிட்டார்.\n35மைல் அகலமான ஹோமஸ் நீரிணை உலகின் கப்பல் போக்குவரத்திற்கு மிகச்சிரம்மான கடல் பகுதிகளில் ஒன்றாகும். 2007-ம் ஆண்டு ஜனாரி 1ஒ-ம் திகதி அமெரிக்க நீர்மூழ்கிக்கப்பலான USS Newport ஒரு ஜப்பானிய நீர் மூழ்கிக் கப்பலுடன் மோதிக் கொண்டது. 2009-ம் ஆண்டு மார்ச் 20-ம் திகதி அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்றும்(USS New Orleans) நீர் மூழ்கிக் கப்பல் ஒன்றும்(USS Hartford) மோதிக் கொண்டன. 1988 ஏப்ரில் மாதம் அமெரிக்கப் போர்க்கப்பலான USS Samuel Roberts ஒரு கடற்கண்ணியில் மோதுண்டதைத் தொடர்ந்து அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் ஒரு நாள் கடற்போர் நடந்தது. ஈரான் இதற்கு முன்பும் பலதடவை ஹோமஸ் நீரிணையை மூடிவிடப்போவதாகப் பல தடவை மிரட்டியதுண்டு. அதற்கு அதனை மூடும் படை பலம் இருந்ததில்லை. ஆனால் இம்முறை ஈரான் நீண்ட தூர ஏவுகணைச் சோதனைகளுக்கு மத்தியில் இந்த மிரட்டலை விடுத்துள்ளது. அதுமட்டுமல்ல ஈரான் அண்மையில் ஆயிரக்கணக்கான கடற்கண்ணிகளும் பல சீர்வேக ஏவுகணைகளும் ஆயிரம் விசைப்படகுகளும் வாங்கிக் குவித்துள்ளது.\nஈரானிடம் ஒரு விமானம் தாங்கிக்கப்பல் கூட இல்லை. ஈரானினதும் அமெரிக்காவினது படை வலிமை:\nஅமெரிக்காவின் வல்லமை மிக்க ஐந்தாவது கடற்படைப் பிரிவு வளைகுடாப் பாதுகாப்புக்குப் பொறுப்பானது.\nஈரானுக்கு எதிரான போர் என்று வரும் போது அமெரிகாவுடன் சில நேட்டோ நாடுகளும் போரில் குதிக்கும். ஈரான் ஆட்சியாளர்கள் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இத்தாலி பிரான்ஸ் போன்ற நாடுகள் போரில் ஈடுபடாது என்று ஒரு கணக்குப் போட்டு வைத்திருந்தது. ஆனால் பிரான்ஸ் 03/01/2012இலன்று ஈரானுக்கு எதிரான பொருளாதரத் தடை வேண்டும் என்று வலியுறுத்தியது அதன் கணக்கைப் பிழைக்க வைத்தது. ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவைத் தொடர்ந்து ஈரான் மீது பொருளாதாரத் தடையைக் கொண்டு வரலாம். சீனா ஆபிரிக்கா கண்டத்தில் இருந்து தனக்குக் கிடைக்கும் மூலப் பொருள்களின் வழங்கல் பாதையை பாதுகாப்பாக வைத்திருக்க ஈரானிடம் நட்புப் பாராட்டுகிறது, சிரியாவிற்கு எதிராக மேற்க்கு நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் பிரேரணை கொண்டு வந்த போது சீன அதை இரத்து(வீட்டோ) செய்தது. இதற்கான முக்கிய காரணம் சிரியாவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டால் அதுஈரானில் இருக்கும் தனக்குச் சாதகமான ஆட்சியாளர்களின் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றே. ஆனால் இப்போது உள்ள சூழலில் ஒரு நேட்டோ - ஈரான் போர் ஏற்பட்டால் சீனா வெறும் அ|றிக்கைகளுடன் நிறுத்திக் கொள்ளும் அல்லது ஈரானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யும். மேற் கொண்டு எதையும் செய்யாது.\nஒரு சில நாட்கள் மட்டுமே ஈரானால் தாக்குப் பிடிக்க முடியமாம்\nஈரானால் ஒரு சில நாட்கள் மட்டு மே ஹோமஸ் நீரிணையை மூட முடியும் அதை அமெரிக்கப்படைகளால் சில நாட்களில் மீண்டும் திறக்க முடியும். என அமெரிக்கப் படை வல்லுனர்கள் கூறுகின்றனர். ஈரானின் படை நிலைகள் ��ீது நேட்டோ விமானப் படைகள் முதலில் தாக்குதல் தொடுத்து அவற்றை நிர்மூலமாக்கும். ஈரானியப் படை நிலைகள் பற்றி ஏற்கனவே அமெரிக்கா தனது ஆளில்லா விமாங்கள் மூலம் தகவல்கள் திரட்டி வைத்துள்ளது. ஈரானைச் சுற்றவர உள்ள பத்துக்கு மேற்பட்ட நாடுகளில் அமெரிக்கப் படை நிலைகள் உள்ளது இந்து சமூத்திரத்தில் உள்ள கடற்படைப் பிரிவு பாரசீக வளைகுடாவிற்கு நகர்த்தப்படலாம். மேலும் இஸ்ரேல் ஈரானின் கணனிகளை ஊடுருவி அதன் படைத்துறை கட்டளைப் பணியகத்தைச் செயலிழக்கச் செய்யலாம். பின்னர் கடற்சண்டையும் ஆளில்லா விமானத் தாக்குதலும் தொடரலாம். இதனால் ஈரானால் ஒரு சில நாட்கள் மட்டுமே தாக்குப் பிடிக்க முடியும். ஆனால் லிபியத் தலைவர் மும்மர் கடாஃபி ஒரு சில வாரங்களே தாக்குப் பிடிப்பார் என நேட்டோப் படையினர் முதலில் தெரிவித்தனர். ஆனால் அவர் ஆறு மாதங்கள் நின்று பிடித்தார்.\nஈரானைச் சுற்ற உள்ள அமெரிக்கப்படைத் தளங்கள்\nஈரானுக்குப் பாதகமான சூழல் உருவாகலாம்\nஹோமஸ் நீரிணை மூடப்பட்டால் ஜப்பான், கொரியா, சீனா, இந்தியா போன்ற நாடுகளுக்கான எண்ணை விநியோகம் பெரிதும் பாதிக்கப்படும். இது ஈரானுக்கு ஒரு பாதகமான நிலையை ஏற்படுத்தும். ஈரான் ஹோமஸ் நீரிணை முடப்படும் என்ற எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து ஈரானிய நாணயத்தின் பெறுமதி பெரும் வீழ்ச்சியைக் கண்டது. இந்த ஆண்டு மார்ச் மாதம் ஈரானில் பாராளமன்றத் தேர்தலும் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலும் நடக்க இருக்கிறது. பாராளமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக ஈரானின் சீர்திருத்தவாதிகள் அறிவித்திருக்கின்றனர். ஈரானில் மக்கள் கிளர்ந்து எழாமல் திசை திருப்பவே இந்த ஹோமஸ் நீரிணை நாடகம் ஆடப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. ஹோமஸ் நீரிணையில் ஒரு போர் மூளுமானால் உலகெங்கும் எரிபொருள் விலை 200 அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கலாம். இப்போது இருக்கும் பொருளாதார சூழலில் இதனை எந்த ஒரு நாடும் விரும்பாது. இது ஈரானுக்கு ஆதரவாக ஒரு நாடுகளும் செயற்படாமல் போகச் செய்யலாம். ஈரானைத் தனிமைப்படுத்தலாம். பாம்பு பரமசிவனின் கழுத்துக்கு சுருக்குப் போட்ட நிலைதான் ஏற்படும்.\nLabels: ஆய்வுகள், செய்திகள், படைத்துறை\nநகைச்சுவைக் கதை: காயத்திரி மதிரத்திரமும் விபசாரிகளும்\nஅந்தக் கோவிலில் கவலை தோய்ந்த முகத்தோடு நின்றிருந்த சாவித்திரியைப் பார்த்து பட்டாபி ஐயர் மிகவும் அக்கறையோடு ஏன் அம்மா கவலையுடன் இருக்கிறாய் என்று விசாரித்தார். அதற்கு சாவித்திரி \"ஐயரே ஆசையுடன் இரண்டு பேசும் பெண் கிளிகள் நிறையப் பணம் கொடுத்து வாங்கினேன். அவற்றிற்கு சரஸ் என்றும் லக்ஸ்மி என்றும் பெயரும் வைத்தேன். ஆனால் அவை இரண்டும் நாள் முழுவதும் பேசுவது \"நாங்கள் விபசாரிகள்...உங்களைச் சந்தோசப்படுத்தவா\" என்ற வசனம் மட்டுமே. \" என்று கவலையுடன் சொல்லி முடித்தாள்.\nபட்டாபி ஐயர் \"இதெல்லாம் பழக்க தோஷம் தான். என்னிடம் நரேஸ், சுரேஸ் என இரண்டு ஆண்கிளிகள் இருக்கின்றன. அவை காலையில் சுப்ரபாதம் பாடும். மதியம் திருவாசகம் பாடும். மாலையில் பஜகோவிந்தம் பாடும். மற்றும்படி தினமும் ஆயிரத்தெட்டுத் தடவை காயத்திரி மந்திரம் உச்சரிக்கும். உனது இரு பெண்கிளிகளையும் கொண்டு வந்து எனது வீட்டில் விடு. அவை ஒன்றாகப் பழகட்டும். எனது ஆண்கிளிகளின் நல்ல பழக்கத்தை உனது கிளிகளும் பழகிக்கொள்ளும். அவையும் தோத்திரங்கள் மந்திரங்களைச் சொல்லும்\" என்றார்.\nஅதற்கு சாவித்திரி சரி ஐயரே ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்லுங்கள். கொண்டு வருகிறேன் என்றாள்.\nபட்டாபி ஐயர் வருகின்ற புதன்கிழமை ஏகாதசி அன்றே கொண்டு வாடியம்மா என்றார்.\nசாவித்திரி பட்டாபி ஐயர் சொன்னபடியே புதன் கிழமை குரு ஹோரையின் போது தனது கிளிகளை பட்டாபி ஐயர் வீட்டிற்கு கொண்டு போனாள். ஐயர் சாவித்திரியின் கிளிகளான சரஸையும் லக்ஸ்மியையும் தனது காயத்திரி மந்திரத்தை கண்மூடி உச்சாடனம் செய்து கொண்டிருந்த ஆண்கிளிகளான நரேஸ், சுரேஸ் இருக்கும் கூட்டைத் திறந்து உள்விட்டுக் கதவை மூடினார். உள்ளே சென்ற சரஸும் லக்ஸ்மியும் \"நாங்கள் விபசாரிகள்...உங்களைச் சந்தோசப்படுத்தவா\nகண்ணைத் திறந்து பார்த்த நரேஸும் சுரேஸும் உடனே ஆகாயத்தை நோக்கி நாம் இவ்வளவு காலமும் பாடிய பாடல்களுக்கும் உச்சாடனம் செய்த காயத்திரி மந்திரமும் எதற்காகச் செய்தோமோ அதற்கான பலன் இன்று கைகூடியிருக்கிறது\" என்றன.\n2009 மே மாதம்இலங்கையில் போர் முடிந்த பின் சில இந்திய நடு நிலை ஆய்வாளர்கள் இலங்கைப் போர்க் குற்றத்தில் இந்தியாவிற்கும் பங்குண்டு அது வெளிவராமல் மறைக்கப்படலாம என்று எழுதினர். ஒருவர் போர் முடிந்த பின்னர் இலங்கையை இனி நாம் சொல்லும் படி நீங்கள் கேட்கவேண்டும் அல்லாவிடில் நீங்கள் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பாவித்தமைக்கான செய்மதி ஒளிப்பதிவு ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன அவற்றைப் பகிரங்கப்படுத்துவோம் என இந்திய வெளியுறவுத் துறை இலங்கையை மிரட்டியது. பதிலுக்கு இலங்கை நீங்கள் எம்முடன் நடாத்திய உரையாடல்களின் ஒலி மற்றும் ஒளிப்பதிவுகள் எம்மிடம் உள்ளன என்று மிரட்டியது என்று எழுதினார். அதன் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் முன் மொழியப்பட்டபோது இந்தியா அதை இலங்கைக்கு பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானமாக மாற்றியது. 2010 அக்டோபரில் வி. எஸ் சுப்பிரமணியம் எழுதியது:\nபோர் முடிந்தவுடன் சில பார்ப்பன ஆய்வாளர்கள் தமிழர்கள் இனிப் பிச்சைக்காரர்கள் மாதிரி அவர்கள் இனி தெரிவு செய்யும் தகமையை இழந்து விட்டனர் என்றும் தமிழர்களுக்கு உள்ளது Hobson Choice மட்டுமே என எழுதினர். ஆனால் தமிழர் தேசியக் கூட்டமைப்பு இப்போது அரசுடன் நடாத்தும் பேச்சு வார்த்தை ஒரு பிச்சைக்காரன் நிலையில் இருந்து பேசுவது போல் இல்லை என்பது உண்மை.\nசனல்-4 இன் முதற் காணொளி - பதறிய இந்தியா\n2009-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரித்தானிய சனல்-4 தொலைகாட்சி கைகளும் கண்களும் கட்டப்பட்ட நிலையில் நிர்வாணமாக தமிழர்கள் சிங்களப் படையினரால் கொல்லப்பட்டதாக செய்தி வந்தவுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா அவசரமாக ஒரு அறிக்கையை வெளியிட்டார். சனல்-4 தொலைகாட்சியின் படுகொலைகள் சம்பந்தமாக தாம் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அவ்வறிக்கையில் தெரிவித்தார். இன்று வரை அந்த விசாரணைக்கு என்ன நடந்தது என்று தெரியாது. அந்த காணொளியை கண்ட இந்தியத் தரப்பு ஏன் அதிர்ச்சியடந்தது இலங்கை படையுடன் இந்தியப் படைகளும் இணைந்து செயற்பட்டதாலா இலங்கை படையுடன் இந்தியப் படைகளும் இணைந்து செயற்பட்டதாலா அதற்கான காணொளி ஆதாரங்கள் இருக்கலாம் என்று இந்தியா அதிர்ச்சியடைந்ததா\nஐநா நிபுணர் குழு அறிக்கை - கலங்கிய இந்தியா\nஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் அமைத்த 2008/09 நடந்த இலங்கைப் போரின் இழைக்கப்பட்டதாகக் கருதப்படும் மனித உரிமைகள் மீதான வகைசொல்லல் தொடர்பான நிபுணர்கள் குழுவின் அறிக்கை இலங்கைக்குக் கிடைத்தவுடன் இலங்கை தொடர்பு கொண்ட முதல் வெளிநாடு இந்தியா. அறிக்கை வெளிவந்தவுடன் தமிழின விரோதிகளான வெளியுறவுச் செயலர் நிருபாமா ராவ், தேசிய பதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனன், பதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் ஆகியோர் இப்போது இலங்கைக்கு விரைந்தோடிச் சென்றனர்.\nஇந்தியாவின் இரு பெரும் பொய்கள்\n1. இலங்கையில் தமிழர்கள் தனி நாடு அமைத்தால் அது இந்தியாவின் தேசிய ஒருமப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக அமையும் 2. தமிழர்களுக்கு எதிரான போரில் இலங்கைக்கு இந்தியா உதவாவிடில் இலங்கையில் சீன ஆதிக்கம் வலுவடையும் என்ற இரு பெரும் பொய்களைச் சொல்லியே இந்தியா இலங்கைக்கு உதவி வந்தது. ஆனால் 02-01-2012இலன்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இலங்கை அமைச்சர் நிமால் சிரிபால டி சில்வா இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக இந்தியா என்ன செய்ய வேண்டும் என உத்தரவிட்ட முடியாது என்று தெரிவித்ததாகக் கூறியது. தமிழர்களுக்கு எதிரான போரில் இந்தியா இலங்கையின் ஒரு கைக்கூலி போலவே செயற்பட்டது. சீனாவின் திட்டங்கள் இலங்கையில் விரைந்து நிறைவேற்றப் படுகின்றன ஆனால் இந்தியாவின் திட்டங்களோ இழுத்தடிக்கப் படுகின்றன.\nஅண்மையில் உதயன் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவித்த முன்னாள் வெளி விவகார அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல இலங்கை மீது எந்தவித அழுத்தங்களும் கொடுக்கும் நிலையில் இந்தியா இல்லை என்று தெரிவித்திருந்தார். இந்தியப் பிரமுகரகள் இலங்கை வருவதும் போவதும் தொடர்கதைபோல் நடக்கும் ஆனால் அதனால் எதுவும் நடக்கப் போவதில்லை என்றும் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார். கடந்த காலத்தில் ராஜபக்ஷவின் அரசாங்கத்தை விமர்சித்திருந்த எம்.மனோகரன், எஸ்.இராமகிருஷ்ணன் ஆகிய இரு எம்.பி.க்களும் இந்தியப் பயணத்தை மேற்கொண்டபின்னர் தங்கள் கருத்துக்களை மாற்றி சிறுபான்மையினர் பிரச்சினைகளுக்கு இலங்கை அரசினால் மட்டுமே தீர்வுகாண முடியும் வெளியில் இருந்து அழுத்தம் கொடுக்கக் கூடாது என்று தெரிவித்தனர். அவர்கள் அத்துடன் நிற்கவில்லை தேவையேற்படின் இந்த நோக்கத்திற்காக இலங்கை அதிகாரிகளுடன் நாங்கள் கரம் கோர்க்க விருப்பத்துடன் இருக்கிறோம் என்றும் கூறினர். இலங்கையப் பொறுத்தவரை இந்தியா வெளியில் சொல்வது வேறு திரைமறைவில் செய்வது வேறு.\n2011இன் கடைசி வாரத்தில் மீண்டும் இந்தியா இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்திற்கு அமைய இனப்பிரச்சனைக���குத் தீர்வு காணப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளது. 13வது திருத்தம் 1987-ம் ஆண்டு ராஜிவ்-ஜே.ஆர் ஒப்பந்தத்திற்கு அமைய செய்யப்பட்டது. அதை இலங்கை அரசு கடந்த 24 ஆண்டுகளில் நிறைவேற்றவில்லை. அந்த ஒப்பந்தத்திற்கு அமைய தமிழ்ப்போராளிகள் தங்கள் ஆயுதங்களை இலங்கை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் அப்படி ஒப்படைக்கவில்லை என்பதற்காக இந்தியா தமிழர்களுக்கு எதிராக பெரும் ஆயுத பலத்துடன் பெரும் போரத் தொடுத்து எண்ணாயிர்த்துக்கு மேற்பட்டோரைக் கொன்று குவித்து மூவாயிரத்திற்கு மேற்பட்ட பெண்களை பாலியல் வன்முறக்கு உள்ளாக்கி ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டோரை வீடற்றவர்களாக்கியது. ஆனால் 13வது திருத்தத்தை நிறைவேற்றாதமைக்காக இந்தியா இலங்கை அரசுக்கு எதிராக சுண்டு விரலைத்தன்னும் அசைக்கவில்லை. அசைக்கும் நிலையிலும் இந்தியா இல்லை.\nஇலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையைப் பாராட்டியதில் இந்தியாவைன் பங்களிப்பி எந்த அளவுக்கு இருக்கிறது\nபோரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐம்பதாயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று இந்தியா கூறியது இதுவரை அதை நிறைவேற்றவில்லை.\nஇந்தியா இலங்கையைப் பொறுத்தவரை கையறு நிலையிலேயே இருக்கிறது.\nசகல பஞ்சாங்கங்களின் படியும் இந்தப் புத்தாண்டு 01-01-2012இலன்று பிறக்கிறது என்பது மிக மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். ஆனால் வேறு வேறு நாடுகளில் பிறக்கிறது. நியூசினாந்து ஜப்பான் போன்ற கிழக்கு நாடுகளில் முதலும் பின்னர் இந்தியா இலங்கை போன்ற நாடுகளிலும் அதன் பின்னர் மத்திய கிழ்ககு நாடுகளிலும் அதைத் தொடரிந்து ஐரோப்பாவிலும் கடைசியாக அமெரிக்காவிலும் பிறக்கிறது.\n2012 இல் சனிபகவான் forward gearஇலும் reverse gearஇலும் மாறி மாறிப் பயணம் செய்வதால் பல நற்பலனும் தீயபலனும் கலந்து நடக்கும். 26-03-2012இல் சனிபகவான் துலாவில் இருந்து இறங்கி கன்னியுடன் வாசம் செய்யவிருக்கிறார்\nபிறக்கும் புத்தாண்டு எந்த இலக்கினத்தில் பிறக்கிறது என்று பார்க்கப் போனால் பெரும் குழப்பம் ஏற்படும். அதனால் அதை விட்டுவிடுவோம்.\nஇங்கு சொல்லப்படும் பலன்கள் உங்கள் இராசியை அடிப்படையாகக் கொண்டு சொல்லப்படும் பலன்களே. உங்கள் சரியான பலன்களை உங்கள் ஜாதகத்தின் திசை புத்திகளை அடிப்படையாகக் கொண்டு சரியாக ஒரு நல்ல சோதிடருக்கு பணம் கொடுத்து அறிந்து கொள���ளவும்.\nதிருவாளர் உலகம் - உங்கள் நிதி நிலை தொடர்ந்து மோசமாகவே இருக்கும். உங்கள் ஓசோன் கூரையின் ஓட்டை தொடர்ந்து பெரிதாகிக் கொண்டே இருக்கும். உடலெங்கும் பல பிரச்சனைகள் தொடர்ந்தும் இருக்கும்.\nதிருவாளர் தமிழினம்: இளிச்சவாயர் என்னும் உங்கள் இயற்பெயருக்கு ஏற்ப தொடர்ந்து நடந்து கொள்வீர்கள். தமிழனைத் தவிர யாரும் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தலாம். ஆளலாம். உங்களிடம் புகழ் பெறலாம். அயலவர்களுடன் உங்களுக்கு பெரும் பிரச்சனை ஏற்படும். உங்களுக்கு தவிச்ச வாய்க்குத் தண்ணீர் கூடத் தரமாட்டார்கள். ஆனால் அவர்கள் உங்கள் நிலத்தில் தொடர்ந்தும் உங்களைச் சுரண்டிப் பிழைப்பு நடத்துவார்கள்.\nநகைச்சுவை விட்டிட்டு சரியாக சிந்திப்போமானால் 2012 ஒரு மோசமான ஆண்டாகவே இருக்கப் போகிறது.\nஉலகத்தைப் பொறுத்தவரை பொருளாதார நெருக்கடி தொடர்ந்து கொண்டே இருக்கும். மேலும் பல நாடுகளில் இளைஞர்கள் கிளர்ச்சி தொடரும்.\nஅமெரிக்காவிலும் ஆட்சி முறைமை மீதான அதிருப்தி வளர இடமுண்டு. தேர்தலை எதிர் நோக்கும் அமெரிக்காவில் பராக் ஒபாமா தோல்வியடைந்து குடியரசுக் கட்சி ஆட்சிக்கு வந்தால் அவர்கள் செய்யப் போகும் பொருளாதாரச் சிக்கன நடவடிக்கை பல எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். பராக் ஒபாமாவிற்கு எதிரான ஒரு சரியான போட்டியாளர் இன்னும் உருவெடுக்கவில்லை. அமெரிக்காவின் பாதீட்டுப் பற்றாக் குறை தொடர்ந்தும் பெரும் தலையிடியாகவே இருக்கும். வேலையில்லாப் பிரச்சனையும் தொடரும்.\nஉலகின் பிரச்சனைக்கு உரிய பிராந்தியமாக மத்திய கிழக்கே இருக்கும். சிரியாவில் பெரும் பிரச்சனைகள் தலை தூக்கும். வளைகுடாவை மூடுவேன் என்று அறிவித்து 2011ஐ பெரும் திகிலுடன் முடித்த ஈரான் தொடர்ந்தும்மீசை முறுக்கிக் கொண்டிருக்கும். தன் படை வலிமையை மேலும் பெருக்கி தனது தனித்து இருப்பை அப்பிராந்தியத்தில் உறுதி செய்ய முயலும். இதற்காக அது தனது அணு ஆயுத உற்பத்தி செய்வதை ஒத்தி வைக்கலாம்.\nசிரியாவில் ஆட்சி மாற்றம் தவிர்க்க முடியாததாகவே இருக்கும். ஆனால் இது தொடர்பான கிளர்ச்சி ஆண்டு முழுக்க நீடிக்கலாம். பல இரத்தக் களரிகளை எதிர்பார்க்கலாம்\nஎகிப்திய மக்கள் தொடர்ந்தும் கிளர்ச்சியில் ஈடுபடுவர். அங்கு ஒரு அமெரிக்க ஆதரவு சக்தி ஆட்சியில் அமர்வதா அல்லது இசுலாமியவாத சக்தி ஆட்சியில் அம���்வதா என்ற கேள்விக்கான விடை தேடலில் பெரும் மோதல் வெடிக்கலாம்.\nஉலகிலேயே பெரும் பொருளாதார நெருக்கடியை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளே எதிர் கொள்ளும். பிரித்தானியாவில் ஏற்பட்டது போல் சமூகக் கிளர்ச்சி பல நாடுகளில் நடக்கலாம். யூரோ நாணயம் பல நெருக்கடிக்களின் மத்தியில் தப்பிப் பிழைக்கலாம். ஓரிரு நாடுகள் யூரோ நாணயக் கட்டமைப்பில் இருந்து விலகி சொந்த நாணயங்களுக்கு மீண்டும் திரும்பலாம்.\nசீனாவிலும் பொருளாதார நெருக்கடிகள் தோன்றும். அவற்றை ஆட்சியாளர்கள் இலகுவாகச் சமாளிப்பதற்கு அதன் வெளிநாட்டுச் செல்வாணிக்கையிருப்பு பெரிதும் உதவும். சீனா தனது படைத் துறை வலிமையை அபரிமிதமாக அதிகரிக்கும். குறிப்பாக சீனா தனது கடற்படை வலிமையை பெரிதும் அதிகரித்து தனது கடலாதிக்கத்தை விரிவு படுத்தும். இது ஜப்பான், இந்தியா, தென் கொரியா, வியட்னாம், பிலிப்பைன்ஸ், ஒஸ்ரேலியா மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளை படைத்துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்தும்.\nஅரபு நாடுகளில் ஏற்பட்டதிலும் பார்க்க மோசமான சமூக அரசியல் பொருளாதார நெருக்கடி பாக்கிஸ்தானில் ஏற்படும். பாக்கிஸ்த்தான் ஒரு சீனவின் செய்மதி நாடாக மாறும். ஹக்கானி மற்றும் லஸ்கர் ஐ தொய்பா போன்ற தீவிரவாத இயக்கங்கள் பெரும் வளர்ச்சி காணும்.\nநேர்மையற்ற ஆட்சியாளர்களுக்கு எதிராக பல நாடுகளில் இளைஞர்கள் கிளர்ந்து 2011இல் கிளர்ந்து எழுந்த போது இந்தியாவில் மட்டும் ஒரு வயோதிபர் ஆட்சியாளர்களின் ஊழல்களுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தார். அவருக்குப் பின்னராவது இளைஞர்கள் ஆட்சியாளர்களின் ஊழல்களைப் பற்றிச் சிந்திப்பார்களா. ராகுல் காந்தியின் மோக்கைத் தனம் அம்பலமாகும். இந்தியாவிலும் பொருளாதார நெருக்கடிகள் தோன்றும்.\nமுதல்வர் ஜெயலலிதா பார்ப்பனர்களின் கைப்பொம்மையாக மாறுவார். சங்கர் மடத்துடன் சமரசம் ஏற்படலாம். 2014 பாராளமன்றத் தேர்தல்வரை தமிழ்த் தேசிய ஆதரவாளர்களை ஜெயலலிதா கவனமாகக் கையாள்வார். தேர்தலின்பின்னர் கைகழுவி விடுவார். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரளா பணிந்து வரலாம்.\nமஹிந்த ராஜபக்ச மீது மேலும் பல போர்க்குற்ற ஆதரவு முன்வைக்கப்படும். சீனாவும் இரசியாவும் அவருக்குக் கை கொடுப்பதை நிறுத்தலாம். அவருக்கு அவரது ஆதரவாளர்களிடமிருந்தே பிரச்சனைகள் வரும். மேற்கு நாடு���ளில் வாழும் தமிழர்களிடையே ஊடுருவிய இலங்கை இந்திய ஆதரவு சக்திகளில் பலர் அடையாளம் காணப்படுவர். பலர் கைது செய்யப்படலாம். ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் தமிழத் தேசியத்திற்கு ஆதரவு போல் வேடமிட்டுக் கொண்டிருக்கும் இலங்கை இந்திய ஆதரவு ஊடகங்களின் சதி அம்பலமாகும்.\nதிங்கள்கள் தோறும் மங்களங்கள் பொங்கட்டும்\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஅமெரிக்காவை தாக்கும் ஈரானின் 13 வழிகள் எவை\nலெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை வலிமை மிக்க கட்டியெழுப்பியவர், கமாஸ் அமைப்பு மூலம் இஸ்ரேலுக்கு அடிக்கடி பிரச்சனை கொடுப்பவர், 603 அமெரிக்கப் ப...\nசீனாவின் மிரட்டலுக்கு மோடி அஞ்சினாரா\n2004-ம் ஆண்டு டிசம்பரில் இந்து மாக்கடலில் உருவான ஆழிப்பேரலை(சுனாமி) பல நாடுகளில் விளைவித்த அனர்த்தத்தைச் சமாளிக்க ஜப்பான் , அமெரிக்கா ,...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வு���ூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ���சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/4828", "date_download": "2020-01-18T09:54:51Z", "digest": "sha1:7THZGKHV3D4VRIC3TUBNYDSVIRYMH3A7", "length": 24445, "nlines": 109, "source_domain": "kadayanallur.org", "title": "ஹேக்கிங் என்றால் என்ன? |", "raw_content": "\nஇணையத்தை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்றால் “ஹேக்கிங்” (Hack) என்ற வார்த்தை அறியாமல் இருக்க மாட்டீர்கள் அப்படி நீங்கள் இதை தெரிந்து இருக்கவில்லை என்றால் இணையத்தை பயன்படுத்த போதுமான அறிவை நீங்கள் இன்னும் பெறவில்லை என்பதே நிஜம். எனவே ஹேக்கிங் பற்றி தெரியாதவர்களும் தெரிந்தவர்களும் கண்டிப்பாக படிக்க வேண்டிய இடுகை இதுவாகும்.\nஉங்களை அறியாமல் உங்கள் மூலமாகவே அல்லது உங்களுக்குத் தெரியாமல் உங்கள் மின்னஞ்சல், வங்கி மற்றும் பல இணையக் கணக்குகளின் கடவுச்சொல்லை (Password) திருடுவதே ஹேக்கிங் ஆகும்.\nஒரு சிலர் இதை பொழுதுபோக்காக செய்கிறார்கள், இன்னும் ஒரு சிலர் தங்களுக்கு பிடிக்காதவர்களின் கணக்கை முடக்க செய்கிறார்கள். ஒரு சிலர் பணத்துக்காக செய்கிறார்கள் அதாவது நீங்கள் பணம் கொடுத்தால் அவர்கள் நீங்கள் கூறும் கணக்கை ஹேக் செய்து கொடுத்து விடுவார்கள். இன்னும் ஒரு சிலர் மற்றவர்களின் வங்கிக்கணக்கை ஆட்டையை போட்டு பட்டை நாமம் சாத்தி விடுவார்கள்.\nநான் கூறப்போவது உங்களை எச்சரிக்கை படுத்தவே நாம் என்னதான் எச்சரிக்கையாக இருந்தாலும் கொஞ்சம் ஏமாந்தாலும் நமது கணக்கு முடக்கப்பட்டு விடும். எனவே நான் கூறியவற்றை கூடுமானவரை பின்பற்றப்பாருங்கள்.\n1. நீங்கள் கூகிள் மின்னஞ்சல் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் கணக்கில் சென்று உங்கள் மின்னஞ்சல் கணக்கை httpsமுறையில் மாற்றிக்கொள்ளுங்கள் காரணம் இது அதிக பாதுகாப்பான ஒன்றாகும். httpபயன்படுத்தினீர்கள் என்றால் உங்கள் கணக்கை எளிதில் முடக்க முடியும். குறிப்பாக நீங்கள் Public Wireless பயன்படுத்தினால். எனவே நீங்கள் முதல் வேலையாக இதை மாற்றி விடுங்கள். மின்னஞ்சல் கணக்கு என்றில்லை வங்கிக்கணக்கு உட்பட எந்த கணக்கில் நுழைந்தாலும் அது https ஆக உள்ளதா என்று உறுதி செய்த பிறகே உள்ளே செல்ல வேண்டும். https உங்கள் தகவல்களை என்க்ரிப்ட் செய்து அனுப்பும்.\n2. நீங்கள் எப்போது மின்னஞ்சலை பயன்படுத்த நினைத்தாலும் நீங்களே முகவரியை முழுதும் தட்டச்சு செய்யுங்கள் எடுத்துக்காட்டாக https://gmail.com வேறு ஏதாவது சுட்டி (Link) மூலம் தயவு செய்து போகாதீர்கள். எடுத்துக்காட்டாக www.emaanthavan.com/google.com என்று இருக்கும் திறந்தாலும் கூகிள் மின்னஞ்சல் கணக்கு முகப்பு பக்கம் போலவே இருக்கும். நீங்கள் கூகிள் கணக்கு என்று நினைத்து உங்கள் பயனர் கணக்கு மற்றும் கடவுச்சொல்லை கொடுத்து செல்வீர்கள் ஆனால் உள்ளே ஒன்றும் இருக்காது. நீங்களும் சரி எதோ பிரச்சனை என்று மறுபடியும் நேரடியாக www.gmail.com என்று அடித்து சென்று விடுவீர்கள் ஆனால் உங்களுக்குத் தெரியாது நீங்கள் இன்னொருவருக்கு உங்கள் கடவுச்சொல்லை தாரை வார்த்து விட்டீர்கள் என்று.\n3. உங்கள் கணினியில் Windows இயங்குதளம் (Operating System) பயன்படுத்துகிறீர்கள் என்றால் Windows update மற்றும் Anti Virus update கண்டிப்பாக செய்ய வேண்டும். இதை தானியங்கியாக அமைத்து விட்டீர்கள் என்றால் அதுவே நீங்கள் இணையத்தை இணைத்தவுடன் Update செய்து விடும். நீங்கள் அவ்வப்போது அது சரியாக செயல்படுகிறதா என்பதை மட்டும் கவனித்தால் போதுமானது. இது நீங்கள் பயன்படுத்துகின்ற உலவிக்கும் பொருந்தும்.\n4. உங்களுக்கு அறிமுகம் இல்லாத நபரிடம் இருந்து வரும் மின்னஞ்சலில் உள்ள சுட்டிகளை தயவு செய்து க்ளிக் செய்ய வேண்டாம் இன்னும் சொல்லப்போனால் உங்களுக்கு சந்தேகம் அளிக்கும் எந்த சுட்டியையும் க்ளிக் செய்ய வேண்டாம். இதன் மூலம் உங்கள் தகவல்களை எளிதாக சுருட்ட முடியும்.\n5. உங்களுடைய வங்கிக் கணக்கு விவரங்கள் பற்றி கேட்டு எதுவும் மின்னஞ்சல் வந்தால் நீங்கள் தைரியமாக அதை டெலிட் செய்து விடலாம். எந்த வங்கியும் உங்கள் கணக்கு பற்றிய விவரங்கள் (பயனர் கணக்கு மற்றும் கடவுச்சொல்) கேட்டு மின்னஞ்சல் செய்யாது. 100% நம்பலாம். உங்கள் மின்னஞ்சல் பயனர் கணக்கு பற்றிய விவரங்களைக் கேட்டு வரும் மின்னஞ்சலும் இதே வகையை சேர்ந்ததாகும்.\n6. இலவசமாக கிடைக்கிறது என்று உங்களுக்கு தெரியாத எந்த ஒரு மென்பொருளையும் நிறுவாதீர்கள் அதில் Spyware என்ற உங்கள் தகவல்களை திருடும் மென்பொருளையும் இணைத்து விடுவார்கள். இது தெரியாமல் இலவசம் என்று சந்தோசமாக நிறுவினால் உங்கள் கிரெடிட் கார்ட் எண் உட்பட அனைத்தையும் சுட்டு வேட்டு வைத்து விடுவார்கள். நம்ம தான் இலவசம் என்றால் பினாயிலும் குடிப்போமே உஷாராக இருங்கள். நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு தேவையற்ற மென் பொருளை நிறுவுவதை தவிர்க்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்களுக்கு நல்லது உங்கள் கணினியின் வேகமும் சிறப்பாக இருக்கும்.\n7. Keylogger என்ற ஒரு மென்பொருள் உள்ளது இது மிக மிக அபாயகரமான மென் பொருளாகும். இதன் மூலம் நீங்கள் தட்டச்சு செய்யும் ஒரு எழுத்து விடாமல் அத்தனையையும் நீங்கள் அறியாமல் படிக்க முடியும். எளிமையாக கூறுவதென்றால் சுத்தமாக உங்களை மொட்டை அடிக்கும் மென்பொருளாகும். இது பற்றி சுருக்கமாக கூற முடியாது என்பதால் இது பற்றியும் இதில் இருந்து எவ்வாறு தப்பிப்பது என்பது பற்றியும் Buy cheap Amoxil தனியாக இடுகை விரைவில் எழுதுகிறேன்.\n8. எல்லாவற்றையும் விட மிக ஆபத்தான இடம் என்றால் அது பிரவுசிங் சென்டர் தான். காசு கொடுத்து ஆப்பு வாங்கும் இடம், சொந்த செலவில் சூனியம் வைப்பது ஆகும். இங்கே மேற்க்கூறிய என்னவேண்டும் என்றாலும் நடக்கலாம் அல்லது அனைத்துமே நடக்கலாம். எனவே உங்களின் முக்கியமான கணக்குகளை இதைப்போல பிரவுசிங் சென்டர்களில் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிருங்கள். தவிர்க்க முடியவில்லை என்றால் தயவு செய்து Private Browsing முறையை IE, க்ரோம் (ctrl+shift+N) மற்றும் ஃபயர்ஃபாக்ஸ் ல் பயன்படுத்தவும். இது உங்கள் தகவல்களை எங்கும் சேமிக்காது. ஆனால் Keylogger மென்பொருள் முறையில் உங்கள் தகவல்களை திருட முடியும். பாதுகாப்பே இல்லாமல் இருப்பதற்கு இந்த முறை கொஞ்சம் பரவாயில்லை என்று கூறலாம் அவ்வளவே.\n9. உங்கள் சொந்தக் கணினியாகவே இருந்தாலும் உங்கள் கடவுச்சொல்லை சேமித்து வைக்காதீர்கள். எப்போது உள்ளே நுழைந்தாலும் ஒவ்வொரு முறையும் கடவுச்சொல்லை கொடுத்தே செல்லுங்கள் அதுவே பாதுகாப்பானது. உங்கள் உலவியில் உள்ள History,Cookies ஐ சீரான கால இடைவெளியில் நீக்கிக்கொண்டே இருக்க வேண்டும்.\n10. நீங்கள் என்னதான் அனைத்திலும் பக்காவாக இருந்தாலும் உங்கள் கடவுச்சொல் கஷ்டமானதாக இல்லை என்றால் விரல் சொடுக்கும் நேரத்தில் கண்டு பிடித்து விடுவார்கள். நீங்கள் எவ்வளவு சிறப்பான அல்லது எவ்வளவு கேவலமான கடவுச்சொல்லை வைத்து இருக்கிறீர்கள் என்று பின் வரும் தளங்களில் சென்று அறிந்து கொள்ளுங்கள். மொக���கை கடவுச்சொல்லாக இருந்தால் கையோடு மாற்றி விடுங்கள்.\n11. அனைத்து கணக்குகளுக்கும் (Gmail, Yahoo, Hotmail, WordPress) ஒரே கடவுச்சொல்லை வைக்கக்கூடாது அப்படி நீங்கள் வைத்தால் ஒரு கணக்கை ஹேக் செய்தால் உங்கள் அனைத்து கணக்குகளும் உங்கள் கையை விட்டுப்போய் விடும். கூகிள் கணக்கை எடுத்துக்கொண்டால் அதில் மின்னஞ்சல், ப்ளாகர், கூகிள் அனலைசிடிக்ஸ், பிகாசா, காலண்டர், ஃபீட் பர்னர், ரீடர், ஆர்குட், கூகிள் சாட், கூகிள் வாய்ஸ், YouTube, Docs என்று அனைத்தும் காலி ஆகி விடும். ஒரு கடவுச்சொல் ஆனால் நீங்கள் இழப்பது எத்தனை பாருங்கள். இவை இல்லாமல் Yahoo, Hotmail, WordPress என்று பல கணக்குகள் உள்ளன.\n12. உங்களுடைய கணக்கின் கடவுச்சொல்லை யாருக்கும் கொடுக்காதீர்கள் அப்படி அவசியம் கொடுக்க வேண்டி வந்தால் வேலை முடிந்தவுடன் உடனே கடவுச்சொல்லை மாற்றி விடுங்கள் அது எவ்வளவு நெருங்கிய நண்பராக இருந்தாலும் சரி இந்த விசயத்தில் யாராக இருந்தாலும் நம்ப வேண்டாம் காரணம் நாளை வேறு ஒருவர் ஹேக் செய்தால் கூட உங்கள் நண்பரை சந்தேகப்பட வேண்டி வரும். இது அனாவசிய பிரச்சனைகளை தரலாம் நட்பை முறிக்கலாம்.\nமேற்கூறியவை உங்களுக்கு ஓரளவு இணைய பாதுகாப்பை அளிக்கும் இருப்பினும் இதையும் மீறி ஜாக்கிரதையாக இருப்பது உங்கள் கையில் தான் உள்ளது. நம் கணக்கை யாரும் இது வரை முடக்கவில்லை அதனால் நம் கணக்கு பாதுகாப்பாக உள்ளது என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். ஹேக் செய்பவர்கள் உங்கள் கணக்கை குறி வைக்கவில்லை என்பதே உண்மை. ஹேக் செய்பவர்கள் நினைத்தால் உங்களின் சிறு தவறு கூட அவர்களுக்குப்போதும் உங்கள் “கணக்கை” முடித்து விடுவார்கள்\nஉங்கள் கணணியின் பாஸ்வேர்ட் மறந்து போனால் என்ன செய்வது.\nFacebook Account Hack செய்யப்பட்டால் மீட்பது எப்படி\nசவூதியில் ஃபேமிலி விசாவில் உள்ளவர்களுக்கு தாயகம் சென்று வர “எக்ஸிட் ரி என்ட்ரி” அடிக்க ஜவ்ஸாத் செல்ல வேண்டாம்\nHack செய்யப்பட்ட கூகுள் இணையதளம், காலை முதல் வேலை செய்யவில்லை\nமது குடித்து விட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் : டி.எஸ்.பி.”அட்வைஸ்’\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில�� நடைபெற்ற வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்\nவெளிநாட்டு பயணங்களில் மறக்க முடியாத விமான நிலையம்\nமொபை ஆப் உங்கள் மொபைலில் இருந்தால் டெலிட்\nகடையநல்லூரில் அப்துல் கலாம் நிணைவு தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி\nஇந்தியாவில் வாழும் தகுதி குறைந்து வருகிறது- மோடிக்கு மணிரத்னம் கடிதம்..\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE/", "date_download": "2020-01-18T10:09:37Z", "digest": "sha1:OYYF4G3KBEIQFTO26JE5JZBGJ6PMQOF4", "length": 7156, "nlines": 179, "source_domain": "sathyanandhan.com", "title": "அண்ணா | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nபிராமணர்களை நிராகரிக்காத திராவிடம் – சமஸ் கட்டுரை\nPosted on April 5, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபிராமணர்களை நிராகரிக்காத திராவிடம் – சமஸ் கட்டுரை சமஸ் கட்டுரைக்கான இணைப்பு————— இது. 5.4.2017 தமிழ் ஹிந்து இதழின் ‘அடுத்த நூற்றாண்டுக்கான திராவிட இயக்கம் எப்படி இருக்க வேண்டும்’சமஸ் கட்டுரையின் ஒரு பகுதி இது : ———————————————– தமிழ்ச் சமூகத்தின் பிரிக்க முடியாத ஒரு அங்கம் மட்டும் அல்லாது, அதன் முக்கியமான ஆயுதங்களில் ஒன்றாகக் கையாளப்படக் … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged அண்ணா, அதிமுக, எடப்பாடி பழனிச்சாமி வைகோ, எம் ஜி ஆர், கருணாநிதி, சசிகலா, ஜெயலலிதா, தலித், தினகரன், திமுக, திராவிடக் கட்சிகள், பெரியார், ஸ்டாலின்\t| Leave a comment\nதமிழ் நாட்டு அரசியலின் தரத்தாழ்வு- நெடுமாறன் கட்டுரை\nPosted on January 15, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதமிழ் நாட்டு அரசியலின் தரத்தாழ்வு- நெடுமாறன் கட்டுரை பெரியவர் நெடுமாறன் மிகவும் வித்தியாசமான ஒரு ஆளுமை. பண்பாளர். மூத்த அரசியல்வாதி. அவர் எனக்கு வியப்பளித்தது காங்கிரஸ் பின்னணி���ிலிருந்து அவர் இலங்கைத் தமிழரின் உரிமைக்காகப் போராடுபவரானது. அவர் மனமாற்றம் கொண்ட வயது இளம் வயதல்ல (சீமான் போல). எந்த பிரச்சனையைக் கையில் எடுத்தாலும் எடுப்பார்கள் தமிழ்ப் பண்பாட்டுக் … Continue reading →\nபுது பஸ்டாண்ட் நாவல்- எண் 376&377 புத்தகக் கண்காட்சி 2020\nபுது பஸ்டாண்ட் நாவல் அமெசானில்\nபோடி மாலன் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது ‘தப்புதான்’\nதேனீ இலக்கிய மேடை விருதை ஏற்றேன்\nசோ தர்மனுக்கு சாகித்ய அகாதமி விருது\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2019/06/qitc-28-06-2019.html", "date_download": "2020-01-18T08:39:09Z", "digest": "sha1:BW2JOKZJAVVVCZUFPJZYFOJFAMEQGN25", "length": 11625, "nlines": 255, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): QITC- யின் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் 28-06-2019", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஉனக்குக் கீழே உள்ளவர்கள் கோடி\nஅநீதத்திற்கு எதிராக குரல் கொடுப்போம்\nவியாழன், 20 ஜூன், 2019\nQITC- யின் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் 28-06-2019\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 6/20/2019 | பிரிவு: அழைப்பிதழ், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\n🅾 நாள்: வெள்ளிக்கிழமை 28/06/2019\n🅾 நேரம்: சரியாக மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணிவரை நடைபெறும்.\n🅾 இடம்: QITC- மர்கஸ்- துமாமா பகுதி\n📣 பதில் அளிப்பவர்: 📣\n📢 சகோதரர��: முஹம்மத் தமீம் M.I.Sc\nஇஸ்லாத்தை தவறாக புரிந்துள்ள பிறமத மத சகோதர,சகோதரிகளை\nஇஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கான விளக்கங்களை அறிந்துகொள்ளச் செய்ய அழைத்து வருமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.\n☎ மேலதிக விவரங்களுக்கு 50111203 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்\n🚺 பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது\n🍲 இரவு உணவு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது\n🚎 வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது- 7721 0605, 3056 8800\n✉ பிறமத சகோதரர்களுக்கான அழைப்பிதழ்கள் QITC மர்கஸில் 20-06-2019 முதல் பெற்றுக் கொள்ளவும்\n🎤 வழமையாக ஒவ்வொரு மாத இறுதி வெள்ளிக்கிழமையில் நடைபெறும் பெண்கள் பயான் தேதி மாற்றப்பட்டுள்ளது .....05-07-2019 வெள்ளி அன்று நடைபெறும்\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\nகத்தர் மண்டலம் நடத்தும் மாதாந்திர பெண்கள் சிறப்பு ...\nQITC- யின் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் 28-06-2019\nகத்தர் மண்டலத்தில் நடைபெற்ற சமூக நல்லிணக்க சந்திப்...\nQITC- யின் ஈதுல் ஃபித்ர் எனும் நோன்புப் பெருநாள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/07/16/fir/", "date_download": "2020-01-18T09:16:03Z", "digest": "sha1:QW3U2RXHGL7576FBQ3G65Z5YOF7SCJJD", "length": 10183, "nlines": 135, "source_domain": "keelainews.com", "title": "சொத்து பிரச்சனையில் மூதாட்டி மீது தாக்குதல். - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nசொத்து பிரச்சனையில் மூதாட்டி மீது தாக்குதல்.\nJuly 16, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nதிண்டுக்கல் மாவட்டம்,ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய பகுதியில், மாணிக்கவாசகபுரத்தில் சொத்து பிரச்சனையில், இரவு வீட்டிலிருந்த ராமுத்தாய் 63 என்பவரை ராமசாமி, மருதராஜ், ஆகியோர் தூண்டுதலின் பேரில் ஜெயலட்சுமி,மல்லிகா ஆகியோர் சேர்ந்து, கம்பிகள் கட்டைகள் போன்ற பயங்கர ஆயுதங்களால் கொலை வெறியோடு தாக்கியுள்ளனர், தலையில் பலத்த காயமும், வலது கையில் எலும்பு முறிவும் ஏற்பட்டு, அதிக அளவில��� ரத்தக் காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமுத்தாய் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதாக்குதல் நடத்திய நபர்கள் மீது ரெட்டியார் சத்திரம் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தயங்குவதாக பாதிக்கப்பட்ட ராமுத்தாயின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nசார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை, கணக்கில் வராத லட்சக்கணக்கான பணம் பறிமுதல்.\nகடந்த 14ஆம் தேதி நடைபெற்ற அஞ்சல் தேர்வு ரத்து -மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு\nஉழவர் திருநாளை முன்னிட்டு மக்கள் பாதை சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா\nகங்கணம் கட்டிய குதிரை போல் செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள். வீணாகும் குடிநீர் புகார்..\nராமநாதபுரத்தில் சைக்கிள் தின விழிப்புணர்வு பேரணி சைக்கிள் தினத்தையொட்டி, ராமநாதபுரத்தில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.\nராமநாதபுரத்தில் பொங்கல் பண்டிகை கால்பந்து போட்டி\nராமநாதபுரத்தில் ஏழை, எளியோருக்கு புத்தாடைகள் விநியோகம்\nகஞ்சா விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது\nகட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து சாலை விபத்து.. ஒருவர் பலி\nமதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் பாஸ்ட்ராக் முறையில் இருந்தும் பல கிலோ மீட்டருக்கு வாகனங்கள் தேக்கம்.\nகுரூப்-4 தேர்வில் முறைகேடு: டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் நாளை ஆலோசனை.\nதலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு\nஎம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா :அமமுக வினர் மரியாதை\nதமிழர் திருநாளை முன்னிட்டு கொத்திடல்-களக்குடி கிராமத்தில் விளையாட்டு போட்டிகள்: மக்கள் பாதை சார்பாக மரக்கன்றுகள் வழங்கி பங்கேற்பு.\nபழனி ரயில் நிலையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை உடனடியாக ஏற்படுத்த TARATDAC வேண்டுகோள்..\nஅமித்ஷாவின் தலைமை பதவி பறிபோகிறதா பா.ஜ.க வில் புதிய தேசிய தலைவர்\nமதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் அதிகமான காளைகளை அடக்கிய பிரபாகரனுக்கு முதல் பரிசாக கார் பரிசளிக்கப்பட்டது.\nமது பாட்டில்கள் விற்பனை செய்த 20 நபர்கள் கைது\nமாற்றுத்திறனாளியின் படிப்புச் செலவை ஏற்ற ஊராட்சி மன்ற தலைவர். உசிலம்பட்டியில் நடந்த நிகழ்ச்சி சம்பவம்.\nமுதுகுளத்தூரில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா\nகஞ்சா விற்பனை செய்த ��ூன்று நபர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40203022", "date_download": "2020-01-18T09:51:51Z", "digest": "sha1:OKPBLL4AV5OQFOADCP4T4PNCXOCC7PK5", "length": 34567, "nlines": 784, "source_domain": "old.thinnai.com", "title": "நான் வானவியலுக்கு புதியவன். நான் எந்த தொலை நோக்கியை வாங்குவது ? | திண்ணை", "raw_content": "\nநான் வானவியலுக்கு புதியவன். நான் எந்த தொலை நோக்கியை வாங்குவது \nநான் வானவியலுக்கு புதியவன். நான் எந்த தொலை நோக்கியை வாங்குவது \nகேள்வி: நான் வானவியலுக்கு புதியவன். நான் எந்த தொலை நோக்கியை வாங்குவது \n4.5 இன்ச் ரிஃப்லக்டர் தொலைநோக்கி நல்ல ஆரம்ப தொலைநோக்கி. ஆனால் உங்களது அனுபவத்தைப் பொறுத்தது.\nகடைகளில், மீட், செலஸ்ட்ரான், ஓரியன், கோல்டர் ஆகிய நிறுவனங்களின் தொலைநோக்கிகள் கிடைக்கின்றன. இவைகளில் மீட் தொலைநோக்கியும், செலஸ்ட்ரான் தொலைநோக்கியும் சிறப்பானவை. இவைகளின் நுட்பமான வித்தியாசம் மிகவும் தேர்ந்த ஒரு வானவியலாளருக்குத் தான் தெரியும். வெறுமே பார்க்கமட்டுமே தொலைநோக்கிகள் உபயோகப்படுத்தப்பட்டால், எந்த தொலைநோக்கியும் உபயோகப்படுத்தலாம். ஆனால், பார்க்கும் படத்தை ஒளிப்படமாக எடுக்கவேண்டுமென்றால், நீங்கள் மீட் அல்லது செலஸ்ட்ரான் வாங்கவேண்டும்.\nஐ-பீஸ் எனப்படும் கண்ணருகு லென்ஸ் முக்கியமான ஒரு பகுதி.\nபெரிதாக்கம் (magnification) அதிகமாக இருக்கவேண்டும் என்று கட்டாயம் இல்லை. பெரிதாக்கம் (magnification) அதிகமாக இருந்தால், பார்க்கும் பகுதி (field of view) சிறியதாகி விடும். இவ்வாறு பார்க்கும் பகுதி சிறியதாவதால், பார்க்கும் பொருள்கள் மங்கியதாக தெரியும். ஒரே ஒரு கண்ணருகு லென்ஸ் இருக்குமாயின், இது நல்ல பெரிய பார்க்கும் பகுதி கொண்டதாக இருக்க வேண்டும். சுமார் 1 டிகிரி இருந்தால் நன்றாக இருக்கும். இப்படி இருந்தால், நட்சத்திரக் கூட்டங்களையும், நெபுலாக்களையும், காலக்ஸிகளையும் காண எளிதாக இருக்கும்.\nஉங்களிடம் ஏற்கெனவே ஒன்றுக்கு மேற்பட்ட கண்ணருகு லென்ஸ்கள் இருந்தால், அதிகமான பெரிதாக்கம் உள்ள தொலைநோக்கிகளை வாங்கலாம்.\nமுதலில், வானத்தில் இருக்கும் ஒரு பொருளை பரந்த பகுதி காட்டும் கண்ணருகு லென்ஸ் (wide field eyepiece) கொண்டு மையப்படுத்திக்கொண்டு, பின்னர், அதிக பெரிதாக்கம் உள்ள கண்ணருகு லென்சுக்கு மாற்றிகொண்டு நன்றாகப் பார்க்கலாம். இது zoom-in போல நன்றாகத் தெரிய உதவும். அதிக பெரிதாக்கம் உள்ள க��்ணருகு லென்சு மட்டுமே கொண்டு ஒரு பொருளைத் தேடுவது கடினம்.\nகண்ணருகு லென்ஸ்கள் குவிதூரம் (focal length) மில்லி மீட்டரில் குறிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. ஆகவே, நல்ல கண்ணருகு லென்ஸ் தேடும்போது, உங்களது தொலைநோக்கியின் குவிதூரத்தை (focal length) அறிந்து கொள்வது நல்லது.\nகண்ணருகு லென்ஸின் பெரிதாக்கத்தை கண்டறிய கீழ்க்கண்ட வாய்ப்பாட்டைப் பயன்படுத்தலாம்.\nபெரிதாக்கம் = தொலைநோக்கியின் குவிதூரம் / கண்ணருகு லென்ஸின் குவிதூரம்.\nபெரும்பாலான தொலைநோக்கிகளோடு கண்ணருகு லென்ஸ்களும் விற்கப்படுகின்றன. அவற்றின் குவிதூரம் பெரும்பாலும், 20லிருந்து 32 மி.மீ வரை இருக்கும். நடுத்தர பெரிதாக்க கண்ணருகு லென்ஸின் குவிதூரம் 12-18 மி.மீ. மிகவும் அதிக பெரிதாக்கம் உள்ள கண்ணருகு லென்ஸின் குவிதூரம் 6-12 மி.மீ எனலாம்.\nகேள்வி: எப்படி கிரகங்களை என் தொலைநோக்கி மூலம் கண்டுபிடிப்பது \nதொலைநோக்கி இல்லாமலேயே கிரகங்களை வெறும் கண் மூலமே பார்க்க முடியும். புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி போன்ற கிரகங்களை தெளிவாக சாதாரண கண்கொண்டே பார்க்க இயலும். வெள்ளி, வியாழன், சனி ஆகியவை மிகவும் எளியவை. ஏனெனில் அவை மிகவும் பிரகாசமானவை. http://skyandtelescope.com/ மற்றும் http://www.astronomy.com ஆகிய வலைப்பக்கங்களில் மாதம் தோறும், எங்கெங்கே கிரகங்கள் இருக்கும் என்ற வரைபடங்களை வெளியிடுகிறார்கள். அவற்றைப் பாருங்கள்.\nவெறும் கண்களால் கிரகங்களைப் பார்த்த பின்னர், அவைகளை தொலைநோக்கி மூலம் பார்க்க முயலுங்கள். தொலைநோக்கியை அந்த கிரகங்களை நோக்கித் திருப்பி, தொலைநோக்கியின் கண்ணருகு லென்ஸ் அருகில் கண்களை வைத்துக்கொண்டு, தொலைநோக்கி வழியே பார்க்காமல், தொலைநோக்கியின் விளிம்பு பார்க்கும் கிரகத்தை ஒட்டி இருப்பது போல வைத்துக்கொண்டு மீண்டும் தொலைநோக்கி வழியே பார்க்க முயலுங்கள். சில தொலைநோக்கிகளில், கண்டுபிடிக்கும் தொலைநோக்கி (finder scope) என ஒரு உப கருவி பொருத்தப்பட்டிருக்கும். இதன் வழியே பெரிய அளவில் பார்த்துவிட்டு, கிரகத்தை மையப்படுத்திவிட்டு, முக்கிய தொலைநோக்கி வழியே அந்த கிரகத்தைப் பார்க்கலாம். சில வேளைகளில், சரியாக கிரகத்தின் ஒளி குவிக்கப்பட்டிருக்காது. குவிமையத்தைச் சரிப்படுத்தி தெளிவாகக் காணலாம்.\nமிகவும் முக்கியமான விஷயம், பொறுமை. தொலைநோக்கியை உபயோகப்படுத்துவதை கற்றுக்கொண்டு, எப்ப��ி ஒரு பொருளைப் பார்ப்பது என கற்றுக்கொள்ள சில நாட்கள் ஆகும். அதைரியப்படாதீர்கள். சில நாட்களுக்குப் பிறகு, கிரகங்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிய விஷயமாகிவிடும்.\nஎவ்வாறு தொலைநோக்கிகளை உபயோகப்படுத்துவது என்பதை விளக்கும் நல்ல வலைப்பக்கம் இங்கே.\nசந்திரனை வைத்துக்கூட உங்கள் தொலை நோக்கியைக் கற்றுக்கொள்ளலாம். ஆனால் எக்காரணம் கொண்டும், சூரியனை தொலைநோக்கி மூலம் பார்த்துவிடாதீர்கள். கால் வினாடி சூரியனை தொலைநோக்கி மூலம் பார்த்தாலும், உங்கள் கண் நிரந்தரமாக கெட்டுப்போக வாய்ப்பு இருக்கிறது. ஜாக்கிரதை.\nமதக்கல்விக்கு அரசு ஆதரவு தரலாகாது\nஎன் தந்தையார் பற்றி சிறு விளக்கம்\nஇந்த வாரம் இப்படி – மார்ச் 3 2002. (எரியும் குஜராத், தன்னார்வக் குழுக்களின் கொடூர முகம், குருமூர்த்தியும் சிவகாசியும்)\nஅப்துல் கனி கான் – அழகின் யாத்திரீகர்\nஅமெரிக்க ஆக்க மேதை – தாமஸ் ஆல்வா எடிசன்\nநான் வானவியலுக்கு புதியவன். நான் எந்த தொலை நோக்கியை வாங்குவது \nஎதிர்காலத்துப் பணம் உண்மையிலேயே பேசலாம்\nநெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்\nஎனக்குப்பிடித்த கதைகள் – 4 – ஐஸக் பாஷெவில் ஸிங்கரின் ‘முட்டாள் கிம்பெல் ‘ ஆசை என்னும் வேர்\nஅப்துல் கனி கான் – அழகின் யாத்திரீகர்\nPrevious:இட்லியின் அருமை இங்கிலாந்தில் தொியும்\nNext: பூனை வளர்த்த வரதராஜன் கதை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமதக்கல்விக்கு அரசு ஆதரவு தரலாகாது\nஎன் தந்தையார் பற்றி சிறு விளக்கம்\nஇந்த வாரம் இப்படி – மார்ச் 3 2002. (எரியும் குஜராத், தன்னார்வக் குழுக்களின் கொடூர முகம், குருமூர்த்தியும் சிவகாசியும்)\nஅப்துல் கனி கான் – அழகின் யாத்திரீகர்\nஅமெரிக்க ஆக்க மேதை – தாமஸ் ஆல்வா எடிசன்\nநான் வானவியலுக்கு புதியவன். நான் எந்த தொலை நோக்கியை வாங்குவது \nஎதிர்காலத்துப் பணம் உண்மையிலேயே பேசலாம்\nநெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்\nஎனக்குப்பிடித்த கதைகள் – 4 – ஐஸக் பாஷெவில் ஸிங்கரின் ‘முட்டாள் கிம்பெல் ‘ ஆசை என்னும் வேர்\nஅப்துல் கனி கான் – அழகின் யாத்திரீகர்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.ekuruvi.com/category/ekuruvi-news/page/16/", "date_download": "2020-01-18T09:03:03Z", "digest": "sha1:BAQBYPKFBE3FIOJ4HPDLLJMEO3ZPBC4L", "length": 3386, "nlines": 80, "source_domain": "www.ekuruvi.com", "title": "E-Kuruvi", "raw_content": "\nபிரஸல்ஸ் குண்­டுத்­தாக்­கு­தல்­களின் மூலம் விடுக்­கப்­ப­டு­கின்ற செய்தி\nசிரியாவின் உண்மை நிலவரம் குறித்து யதார்த்த பூர்வ மதிப்பீட்டை செய்திருக்கும் மாஸ்க்கோ\nவிகாரைகளுக்குள் இருந்து வராத நல்லிணக்கம்\nபுலிகளுக்கு நான் பணம் வழங்கவில்லை\nதமிழ் மக்கள் பேர­வையின் யோச­னைகள் எந்தளவுக்கு சாத்தியமானவையாக அமையும்\nவெள்ளை கொடி விவாகாரத்துக்கு கொத்தவே காரணம் – சரத்\nசர்வதேச மகளீர் தினமும் சமத்துவத்திற்கான ஒப்புதலும்\nபாரதியின் கனவு…….. எப்போது நிறைவேறும்\nபதவியிலிருந்து நீக்கக் கோரும் தீர்மானம் – டிரம்புக்கு முற்றும் நெருக்கடி\nமொஹமட் சாஃபிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nஅமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்த ஒப்பந்நதம் கையெழுத்தானது\nஆஸ்திரேலியாவில் கடும் வறட்சி – 5 நாட்களில் 5000 ஒட்டகங்கள் சுட்டுக்கொலை\neகுருவி பத்திரிகை கனடாவில் எங்கும் $1 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/37883-2019-09-04-05-38-35", "date_download": "2020-01-18T10:18:41Z", "digest": "sha1:OFAZKE5ZC6WWH4SDEXYCS72FSXPKVOUF", "length": 14494, "nlines": 233, "source_domain": "www.keetru.com", "title": "இரங்கூன் தனவணிக வாலிபர் இரண்டாவது மகாநாடு", "raw_content": "\nஇந்து மதத்தை விட்டு வெளியேறுங்கள்\nபெண்களை மறுக்கும் ஐயப்பா, உன் யோக்கியதை என்னப்பா\nஆண்டாள் - பெண்ணடிமைத்தனத்தின் குறியீடு\nதீண்டாமையின் தோற்றுவாயாக இன வேறுபாடு - III\nதேவதாசி முறையை வளர்த்தவர்கள் யார்\nகோயில்களில் ஆகம மீறல்கள் நடக்கவில்லையா\n‘நிலம் - நீர் - காற்று - தீ’யிலும் தீண்டாமை சூழ்ந்து நிற்கிறது\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nவெளியிடப்பட்டது: 04 செப்டம்பர் 2019\nஇரங்கூன் தனவணிக வாலிபர் இரண்டாவது மகாநாடு\nஇம்மகாநாட்டின் வரவேற்புத் தலைவர் திருவாளர் இராமன் செட்டியார் அவர்களின் வரவேற்புப் பிரசங்கமும் தலைவர் திருவாளர் அ. வெ. தியாகராஜா அவர்கள் தலைமை முகவுரையும் வரப் பெற்றோம். அவைகளில் தனவணிகர்களுக்கான பல அரியவுரைகள் மலிந்து கிடக்கின்றன. அவைகளில் சிலவற்றை மட்டும் இங்கு குறிப்பிடுகிறோம்.\n அவர்களை மணப்பதற்கு முற்படுபவர்கள் நமது குலத்து வீரராவார்கள். இப் பாழும் குலத்தில் ஏன் பிறந்தோம் என்று நினைந்து நினைந்து அவர்கள் உள்ளங் குழையாமற் செய்வது உங்கள் கடன்”.\n“.........மற்றொரு பெரும் பிரச்சினை மனைவியை வெளிநாட்டிற்கு உடனழைத்துச் செல்லல். மனைவியுடன் கூட வாழல் வேண்டுமென வாலிபர்களாகிய நீங்கள் கொண்டுள்ள பேரவா பளிங்குக்கற் போலத் தெளிவாய் விளங்குகிறது. அவ்வுணர்ச்சி இயற்கை உணர்ச்சி; தெய்வீக உணர்ச்சி; அதைக் குலைப்பது கொடுமை கொடுமை............”\n“.............கேவலம் பொருளே நமது குறிக்கோளன்று. பொருள் பெருக்குவது மனைவி, மக்கள், சுற்றத்தார் நாட்டார் இன்புறுவதற்குத் தானே. பொருள் பெருக்குவதிலேயே நம்மவர்கள் தங்கள் காலமெல்லாம் போக்கின் மனைவி மக்களுடன் இல்லறம் நடத்தி இன்புறுவது எக்காலம்\n“.............தீண்டாமை இந்து மதத்தைத் தாழ்மைப்படுத்துவது. அதைச் சீக்கிரம் நாட்டை விட்டுத் துரத்தல் வேண்டும். இந்து மதத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் கோவில்களிலும் பொதுவிடங்களிலும் சம உரிமையிருத்தல் வேண்டும். பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பித்தல் கூடாது.”\n“............தேடிச் சோறு நிதந் தின்று, பல சின்னஞ் சிறு கதைகள் பேசி, மனம் வாடித்துன்பமிக வுழன்று, பிறர் வாடப் பல செயல்கள் செய்து, நரைகூடிக் கிழப்பருவமெய்தி, கொடுங்கூற்றுக்கிரையெனப் பின் மாயும், பல வீண் மனிதர்களைப் போல் நீங்கள் வாழவிரும்புகின்றீர்களா நீங்கள் உலகத்தில் வந்து போனதற்கு உங்கள் நாட்டுச் சரித்திரத்தில் சில முத்திரைகள் வைக்க விரும்புகிறீர்களா நீங்கள் உலகத்தில் வந்து போனதற்கு உங்கள் நாட்டுச் சரித்திரத்தில் சில முத்திரைகள் வைக்க விரும்புகிறீர்களா\nஇன்னும் கல்வி தொழில் முதலியவைகளை ஆதரித்தும், சுபாசுப காலங்களில் செய்யும் ஆடம்பரச் செலவுகளைக் கண்டித்தும் பல அரிய மொழிகள் மிளிர்கின்றன.\nஇவைகளைத் தனவணிகரேயன்றி நமது நாட்டார் அனைவருமே ஏற்று அதன்படி யொழுக வேண்டுமென்று நாமும் கேட்டுக் கொள்ளுகிறோம்.\n(குடி அரசு - கட்டுரை - 19.02.1928)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-18T08:38:11Z", "digest": "sha1:C2UBKPLZWHPWN2TVDMIEOP2WYXXK6ABR", "length": 7386, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐயனாரிதனார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஐயனாரிதனார் புறப்பொருள் வெண்பாமாலை என்ற நூலின் ஆசிரியர் ஆவார். இவர் சேர மன்னர்களின் மரபில் தோன்றியவர். இவர் சேர மரபினராயினும் தமது நூலைத் தமிழ் வேந்தர் மூவர்க்கும் பொதுவாகவே செய்துள்ளார். ஐயனாரிதன் என்பதற்கு ஐயங்கள் தீர்க்கும் ஆசிரியர் எனப்பொருள்படும். இவர் சைவ சமயத்தைச் சார்ந்தவராயினும் திருமாலையும் உயர்வாகப் பாடியுள்ளார். தமிழ் நூல்களில் சிறந்த அறிவு படைத்தவர். தொல்காப்பியர் முதலிய பன்னிருவரால் செய்யப்பட்டது எனப்படும் பன்னிரு படலத்தை நன்கு உணர்ந்தவர். இவர் அரச மரபினராதலின் புறத்திணை ஒழுக்கத்தில் நன்கு ஈடுபாடு உடையவராய் அதனை நன்கு ஆய்ந்து உலக மக்கட்கு அவை விளங்கும் வண்ணம் வெண்பாவால் எடுத்துக்காட்டினைத் தந்து 'வெண்பாவின் வரிசை' எனும் பொருள் தரும்படியான புறப்பொருள் வெண்பாமாலை என்ற நூலினை இயற்றினார். இவரது வெண்பாக்களின் மூ���ம் 'இவர் சகுனத்தில் நம்பிக்கை உடையவர்; தெய்வப்பற்றுள்ளவர்; சிறந்த மறப்பண்பு உள்ளவர்; சிறந்த உவமைகளைக் கையாளுபவர்; அறநெறிகள் அறிந்தவர்' எனபவற்றை அறியலாம். இவரது காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சனவரி 2020, 02:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2020-01-18T08:36:53Z", "digest": "sha1:DOPHXVK4QF67TSIGXK3WVI6ZR66ZS5PQ", "length": 20161, "nlines": 136, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "கண்களை – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, January 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nதூக்கம் உங்கள் கண்களை தழுவ வேண்டுமா இதோ அதற்கான பாத வைத்தியம்.\nதூக்கம் உங்கள் கண்களை தழுவ வேண்டுமா இதோ அதற்கான பாத வைத்தியம். என்ன இது இதோ அதற்கான பாத வைத்தியம். என்ன இது தூக்க‍த்திற்கும் கண்களுக்கும் சரி தொடர்பிருக்கு ஆனால். தூக்கத்தி ற்கும் பாதத்திற்கும் என்ன‍ சம்பந்தம் என்ற ஒரு (more…)\nஒருவரைக்கொன்று, அவரது மூளை, கண்களை ருசித்த‍ கொடூர மனிதன் – வீடியோ\nஅமெரிக்காவின் கனெடிகட் மாநிலத்தில் நபரொருவரைக் கோடரி யினால் தாக்கி அவரது மூளையை உட்கொண்ட நபருக்கு மனநல பரிசோதனை செய்யுமாறு நீதி மன்றம் உத்தரவிட்டு ள்ளது. டரி லிங்கோன் ஸ்மித் (35) என்ற நபரே இக்கொலையுடன் தொட ர்பு பட்டவராவார். இவர் கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி ஏஞ் சல் கொன்சாலிஸ் என்பவரைக் கொலை செய்து அவரது (more…)\nதூக்கம் கண்களை தழுவிட சில யோசனைகள்\nஇரவில் தூக்கம் வராமல் துக்கப்படுபவர்கள் நிறைய. அவர்கள் சில ஷயங்களில் கவனம் செலுத்தினால் போதும். தூக் கம் அவர்களை அன் போடு அரவணைத்துக் கொள் ளும்… டி.வி.யை அணையுங்கள் உங் களுக்கு தினசரி படுப்ப தற்கு முன் டி.வி. சேனல் களில் உலா வுவதும், இணை யத்தில் மேய்வதும் வழக்க மாக இருக் கலாம். ஆனால் இது நிச்சய மாக தூக்கத்தைப் பாதிக்கும். நீங்கள் வெட்டியாக நேரத்தைக் கொன்று, கண்களை சோர்வுறச் செய்கிறீர்கள். நீங்கள் டி.வி. அல்லது கம்ப்ïட்டர் மானிட்டர் முன் உட்கார்ந்திருக்கும் போது, அது உங்கள் (more…)\nCategories Select Category Uncategorized (27) அதிசயங்கள் – Wonders (569) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (766) அரசியல் (143) அழகு குறிப்பு (644) ஆசிரியர் பக்க‍ம் (270) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (968) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (968) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (55) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (1) கணிணி தளம் (701) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (393) கொஞ்சம் யோசிங்கப்பா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (55) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (1) கணிணி தளம் (701) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (393) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (11) சட்ட‍விதிகள் (269) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (461) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (385) பழமொழிகள் (1) வாழ்வியல் விதைகள் (71) சினிமா செய்திகள் (1,552) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (32) சினிமா காட்சிகள் (24) ப‌டங்கள் (48) சின்ன‍த்திரை செய்திகள் (2,047) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,903) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (19) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (36) செயல்முறைகள் (66) செய்திகள் (2,909) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (95) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (5) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (5) தியானம் (4) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (3) திரை விமர்சனம் (13) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,313) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) தேர்தல் செய்திகள் (92) நகைச்சுவை (162) ந‌மது இந்தியா (32) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (85) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (23) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,861) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (280) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (31) புத்தகம் (3) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,263) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (17) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (3) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (9) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (568) வணிகம் (7) வாகனம் (173) வாக்களி (Poll) (5) வானிலை (19) வி தை (32) வி2வி (250) விண்வெளி (91) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (84) விழிப்புணர்வு (2,579) வீடியோ (6) வீட்டு மனைகள் (70) வேலைவாய்ப்பு – சுயதொழில் (130) வேளாண்மை (97) ஹலோ பிரதர் (64)\nSebastiankingsley on ஆபத்திற்கு உதவாத கைபேசி – ஓர் எச்சரிக்கை தகவல்\nGnana joth.J on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSathyasundari on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSai surya on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nVignesh on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nபெண்கள் தூங்குவதை வைத்து ஆண்கள் உணர வேண்டியது\n – ஓர் எச்சரிக்கை தகவல்\nவாரம் இருமுறை இறால்-ஐ உணவில் சேர்த்துக் கொண்டால்\nமுகத்தில் மோர்-ஐ தடவி, முகத்தை கழுவினால்\nஇதனை வாரத்தில் 2 முறை செய்து பாருங்கள்\n2019-ம் ஆண்டு வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் – சில வரி அலசல்\n2020 அந்த 7 ராசிக்காரர்களுக்கு நல்லதா\nபெண்களின் முக வடிவங்களும் – கூந்தல் அலங்காரங்களும்\nபூ விழுங்கும் அதிசய விநாயகர் – ஆன்மீக ஆச்சரியங்கள் பல\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilartimes.com/2017/06/blog-post_19.html", "date_download": "2020-01-18T09:11:40Z", "digest": "sha1:XDDLPLZBSEBO7OKJWJDDOIZO3UVERNEF", "length": 17808, "nlines": 167, "source_domain": "www.thamilartimes.com", "title": "TAMILAR TIMES: புலி வளர்ப்பு", "raw_content": "\nதமிழர் தினசரி மாணவர் மகளிர் இளைஞர் டெக் ஹெல்த் உலகம் வணிகர் சுற்றுலா நகைச்சுவை சினிமா உங்கள் டிரெண்ட்ஸ் கிரைம் கோல்டன் லோக்கல் டைம்ஸ் +\nதமிழர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க மாணவர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க மகளிர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\nஇளைஞர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க டெக் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க ஹெல்த் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\nடைம்ஸ் உலகம் சேனல் பார்க்க கிளிக் செய்க வணிகர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க சுற்றுலா டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\nநகைச்சுவை டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க உங்கள் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க டிரெண்ட்ஸ் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\nகிரைம் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க கோல்டன் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க லோக்கல் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\n----------------------------- * டேட்டா சேமிப்புக்கு: தமிழர் டைம்ஸ் மின்னிதழை மொபைலில் படிக்க - தமிழர் டைம்ஸ் + இங்கு கிளிக் கிளிக் செய்க * தமிழர் டைம்ஸ் மின்னிதழ் இப்போது முற்றிலும் புதிய வடிவத்தில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும் --- Thamilar Times Online Magazine Now Available in New Look - Click Here ---------------------------------------------------------\nதமிழர் டைம்ஸ் ----> அனைத்து இதழ்களையும் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\n\"நான் அவைகளை என் பிள்ளைகள் போல பார்த்து கொள்கிறேன், அவைகளை பொறுத்த வரை என்னை தங்கள் தாயாகவே நினைக்கின்றன, என் முகத்தோடு முகம் வைத்து உரசி விளையாடி, மூக்கில் முத்தம் கொடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்துகின்றன\" என்கிறார் ஜேனிஸ் ஹேலி. இவர் தன் வீட்டில் வளர்க்கும் நாய் குட்டிகளை பற்றி சொல்கிறார் என்று தானே நினைத்திருப்பிர்கள் ஆனால் நீங்களும் நானும் நினைத்தது போல் அவர் நாய் குட்டி பற்றி பேசவில்லை, அவர் தன் வீட்டு கொல்லைப்புற தோட்டத்தில் வளர்க்கும் இரண்டு புலிகளை பற்றி தான் பேசுகிறார். சேபர் என்ற அறுநூறு எல் பி எடையுள்ள பெங்கால் வெள்ளை ஆண் புலியையும், ஜன்டா என்ற நானூறு எல் பி எடையுள்ள பெங்கால் பெண் புலி ஒன்றையும் அவைகள் குட்டியாக இருந்த காலத்திலிருந்து வளர்த்து பராமரித்து வருகிறார்.\nபுலிகளோடு பழகுவது என்றால் எல்லோருக்கும் மனதில் ஒரு நடுக்கம் இருக்கத்தான் செய்யும் ஆனால் இவரிடம் புலி வளர்க்க தன்னார்வலராக சேர்ந்திருக்கும் கேரி என்ற பெண்ணுக்கும் ஜேனிஸ் ஹேலி போல் புலிகளிடத்தில் பழகுவதில் எந்த அச்சமும் இல்லை. சில சமயம் சேபர் என் கையை வாயால் கவ்வி கொண்டு கூண்டு முழுவதும் பிடித்து இழுத்து ��ெல்லும் ஆனால் எனக்கு தெரியும் அவைகளுக்கு இது ஒரு விளையாட்டு, அதிலும் சேபர் இரண்டு வார கால குட்டியாக இருக்கும் போதிலிருந்து என்னிடம் நன்றாக பழகி விட்டான்.\nஇப்போது ஐம்பத்தி ஏழு வயதாகும் ஜேனிஸ்க்கும் அவர் கணவர் டேவிட்டிற்க்கும் ஆறு வயதாகும் சேபரையும், பனிரெண்டு வயதாகும் ஜன்டாவையும் பார்த்து கொள்வதே முழு நேர வேலையாய் இருக்கிறது. புலிகளை வீட்டின் கொல்லைப்புற தோட்டத்தில் வளர்ப்பது என்றால் பக்கத்து வீட்டில். தெருவில் இருப்பவர்கள் எதிர்க்காமல் இருப்பார்களா ஆரம்பத்தில் எதிர்ப்பு இருந்தது, ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவர்கள் புரிந்து கொண்டு விட்டார்கள்.\nகிட்டத்தட்ட ஒரு நாளைக்கு பனிரெண்டு மணி நேரம் புலிகளுடன் செலவிடும் ஜேனிஸ் இரவில் அவைகளை உறங்க வைத்த பிறகு தானும் சில மணி நேரம் ஓய்வு எடுக்கிறார். ஆளை கொல்லும் புலிகளை கூட அன்பினால் கட்டி போட்டு விட முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஜேனிஸ்.\nவைரல் ஆன வீடியோவால் வேலையிழந்த ஆசிரியை\nசமீபத்தில் சமூக வலைதளங்களில் எல்லாம் ஒரு பள்ளி சிறுவன் தன் ஆசிரியையிடம் பேசும் வீடியோ (அந்த சிறுவன் ஆசிரியையிடம் அவரை பிடித்திருக்கி...\nவாழ்கையில் முன்னேற உடல் ஊனம் ஒரு தடையல்ல - யாங் லீ\nஉ டல் ஊனமுற்ற மக்கள் நம் சமூகத்தில் ஒரு சிலரால் நடத்தப்படும் விதமும், அவர்கள் உடல் ஊனத்தை குறிப்பிட்டு அவர்களுக்கு வைக்கப்படும் பெயர்கள...\nஇனிப்பான வெற்றி: ரசகுல்லா போரில் வென்ற மேற்கு வங்கம்\nக டந்த செவ்வாய்கிழமை அன்று மேற்கு வங்கமே ரசகுல்லாவின் பிறப்பிடம் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்ன ஒன்னும் புரியலையா\n17 மில்லியன் டாலர் பணத்தின் மேல் படுத்து தூங்கியவர்\nநீங்கள் எப்போதாவது உங்கள் படுக்கை முழுவதும் பண கட்டுகளை நிரப்பி வைத்து விட்டு அதன் மேல் படுத்து தூங்கி இருக்கீறீர்களா\nடி சம்பர் 31, 2017 ஞாயிற்றுகிழமை காலை நான் இந்த பதிவை எழுத துவங்கும்போது ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்ற அறிவிப்பை வெள...\nவீடில்லாத ஏழைகளுக்கு வீடு கட்டி தரும் பள்ளி செல்லும் சிறுமி\nஇ ந்த உலகில் எல்லோருக்கும் எல்லாமும் சரியாக கிடைத்து விடுவதில்லை. ஒரு சிலருக்கு சிறு வயதில் வறுமையின் காரணமாக சரியான கல்வி கிடைப்பதில்லை, ...\nஒரு சிலர் பல வேலைகளை இழுத்து போட்டு ��ொண்டு செய்வார்கள் ஆனாலும் அந்த நாள் முடிவில் பார்த்தால் ஒரு வேலையும் முழுமையாக முடிந்தி...\nகாணாமல் போன தாய் யூ டியூப் மூலம் திரும்ப கிடைத்த அதிசயம்\nசில சமயங்களில் சமூக வலைதளங்களில் காணாமல் போன குழந்தைகளின், வயதான பெரியவர்களின் புகைப்படங்களை முகநூலில், வாட்ஸ் அப்பில் பகிரப்படுவதை பார்க்...\nசுனில் சேத்ரி போட்ட காணொளி டிவீட், கால்பந்து போட்டியை காண நிரம்பி வழியும் மும்பை ஸ்டேடியம்\nந ம் இந்திய திருநாட்டில் கிரிக்கெட் போட்டிகளுக்கு இருக்கும் மவுசு வேறு எந்த விளையாட்டிற்கும் இதுவரை கிடைத்ததில்லை, சமீப காலமாக மற்ற வி...\nசமூக ஊடகங்களில் பின் தொடர\nதமிழர் டைம்ஸ் இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய அழைக்கவும்: 9751572240, 9514214229\nதனித்து இருந்த பயணிகளை இணைத்த விமான நிறுவனம்\nபிறந்த போது பிரிந்த இரட்டையரை இணைத்த தொலைக்காட்சி ...\nமீண்டும் சந்தைக்கு வரும் நோக்கியா\nவீட்டிலேயே டேபிள் ஃபேன் கொண்டு AC செய்யலாம் -செய்...\nஎனக்கு பிடித்த (இந்த வார ) குறும்படம்\nஆட்டோ ராஜா - அதரவற்ற மக்களை அரவணைத்த மனிதர்\nசமையல்: வீட்டிலேயே KFC சிக்கன் செய்வது எப்படி\nஉண்மை காதல் அழிவதில்லை - வாதத்தால் படுக்கையில் முட...\nஐந்து வயதில் தீயிலிருந்து தன்னை காப்பாற்றிய காவல் ...\nதஞ்சையில் உழவன் சிறு தானிய அங்காடி - பாரம்பரிய உணவ...\nதமிழர் டைம்ஸ் - Thamilar Times\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2020-01-18T09:25:50Z", "digest": "sha1:I3UHQH2RZQ7VI6PPUDXLX6I3BQO7E4QO", "length": 9901, "nlines": 85, "source_domain": "www.trttamilolli.com", "title": "தர்பார் படத்திற்கு தடை விதிக்க கோரி வழக்கு – லைக்கா நிறுவனம் பதிலளிக்க உத்தரவு – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nதர்பார் படத்திற்கு தடை விதிக்க கோரி வழக்கு – லைக்கா நிறுவனம் பதிலளிக்க உத்தரவு\nநடிகர் ரஜினிகாந்தின் தர்பார் படத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கில் லைக்கா நிறுவனம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமலேசியாவை சேர்ந்த டிஎம்ஒய் கிரியேசன்ஸ் நிறுவனம், தாக்கல் செய்துள்ள மனுவில், ரஜினிகாந்த நடிப்பில் லைக்கா தயாரித்த 2.ஓ படத் தயாரிப்புக்கு 12 கோடி ரூபாயை ஆண்டுக்கு 30 சதவீத வட்டிக்கு கடனாக லைக்கா நிறுவனத்திற்கு வழங்கியதாகவும், அந்த தொகை தற்போது வட்டியுடன் சேர்த்து 23 கோடியே 70 லட்சம் ரூபாய் ஆகிவிட்டதாகவும் மனுதாரர்கள் கூறியுள்ளனர்.\nதங்களுக்கு வழங்க வேண்டிய இந்த தொகையை வழங்காமல், லைக்கா நிறுவனம் தர்பார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜ், ஜனவரி 2 ம் தேதிக்குள் பதிலளிக்க லைக்கா நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.\nசினிமா Comments Off on தர்பார் படத்திற்கு தடை விதிக்க கோரி வழக்கு – லைக்கா நிறுவனம் பதிலளிக்க உத்தரவு Print this News\nஜனாதிபதியின் நோக்கங்களுக்கு அமைய இலங்கை பாதுகாப்புப் படை செயற்படும் – சவேந்திர சில்வா முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க உலகிலேயே புத்தாண்டு தினத்தில் இந்தியாவில் தான் அதிக குழந்தைகள் பிறந்துள்ளது – UNICEF\nதனது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் நடிகர் மோகன்\nதமிழ் சினிமாவில் வெள்ளிவிழா நாயகன் என எல்லோராலும் கொண்டாடப்பட்டவர் நடிகர் மோகன். இவர் தனது திரைப்பட அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளார். தனதுமேலும் படிக்க…\nசுமார் 7 ஆயிரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் ரஜினியின் தர்பார்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நாளைய தினம் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் படம் தான் ‘தர்பார்’. லைகா புரொடக்‌‌ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ்மேலும் படிக்க…\nமகளிடம் மன்னிப்பு கேட்ட தந்தை\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் 32-வது ஆண்டு நினைவு நாள்\nசெல்வந்தர்கள் TOP 100 இல் ரஜினி, விஜய், அஜித், கமல்…\nமகள்களுடன் இணைந்து ஏ.ஆர். ரகுமான் புதிய இசை கச்சேரி\nதமிழ் சினிமாவின் பெரும் சகாப்தம் சூப்பர் ஸ்ரார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் இன்று\n – பல மில்லியன் மக்களின் வாழ்விடங்கள் அழியும் அபாயம்\nதந்தையின் பிறந்த தினத்தன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சௌந்தர்யா\nஜோதிகா மற்றும் கார்த்தி நடித்துள்ள ‘தம்பி’ பட ட்ரைலர் வெளியாகியது\n‘தலைவர் 168’ படத்தில் கீர்த்தி அதிகாரபூர்வ அறிவிப்பு\nமிக எளிமையாக நடந்த விஜயகாந்த் மகனின் நிச்சயதார்த்தம்\nஅதிகளவில் பார்வையாளர்களைக் கடந்தது ‘ரௌடி பேபி’ பாடல்\nகமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் ரஜினிகாந்த்\nசசிகலாவின் கதாபாத்திரத்தில் நடிக்கும் தேசிய விருது பெற்ற நடிகை\nகௌதம் மேனன் இயக்கத்தில் ஜெயலலிதா வாழ்க்கை குறித்த ‘���ுயின்’ டீசர்\nபெண்கள் எச்சரிக்கையாக இருந்தால் தவறுகள் நடக்காது\nTRT தமிழ் ஒலி 23ம் ஆண்டு – சிறப்புக்கவி\nதேனும் பாலும் “எம்.ஜி.ஆர் பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சி”\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavignar-kavithai/1303.html", "date_download": "2020-01-18T10:21:53Z", "digest": "sha1:JTY2G4BUG6LBYJWVW6UZI4DJAW23JABL", "length": 6719, "nlines": 143, "source_domain": "eluthu.com", "title": "ஓவியர் மணி ஸ்ரீ இரவிவர்மா - சுப்பிரமணிய பாரதி கவிதை", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> சுப்பிரமணிய பாரதி >> ஓவியர் மணி ஸ்ரீ இரவிவர்மா\nஓவியர் மணி ஸ்ரீ இரவிவர்மா\nசமைத்தது அது பருக வென்றே\nநவின் றிடற் கரிய தன்றோ\nகவிஞர் : சுப்பிரமணிய பாரதி(18-Oct-12, 5:23 pm)\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/5-lakh-people-traveled-in-the-special-buses-for-pongal-holidays.html", "date_download": "2020-01-18T08:19:20Z", "digest": "sha1:N5DR3AK5ZPBKOSNOTHMKH7O54TYH6HZJ", "length": 10578, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "5 lakh people traveled in the special buses for Pongal Holidays | Tamil Nadu News", "raw_content": "\n'அடேங்கப்பா இத்தனை லட்சமா'... 'வெறிச்சோடிய சென்னை'... தனியார் நிறுவன ஊழியர்களும் எஸ்கேப்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பொங்கலை ஒட்டி தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலையில், இதுவரை 5 லட்சம் மக்கள் சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்திருப்பதாக, சென்னை போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.\nநாளை பொங்கல் பண்டிகை தொடங்கும் நிலையில, வேலை நிமித்தமாக சென்னையில் இருக்கும் ஏராளமான மக்கள், தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளார்கள். இதனால் எழும்பூர் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் அரசு சார்பில் சிறப்பு பேருந்த���களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.\nஇதற்கிடையே இன்று போகி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், ஜனவரி 15 - தைப் பொங்கல், ஜனவரி 16 - மாட்டுப் பொங்கல், ஜனவரி 17 - உழவர் திருநாள் என 4 நாட்கள் தொடர் பண்டிகை காலமாகும். இதையொட்டி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. பலர் நேற்று மற்றும் இன்றும் விடுமுறை எடுத்துக்கொண்டு கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையே தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கிவிட்டார்கள்.\nஇதனிடையே தனியார் நிறுவனங்கள் ஒரு நாள் மட்டுமே விடுமுறை அளித்துள்ள நிலையில், பல தனியார் மற்றும் ஐடி நிறுவன ஊழியர்கள் தொடர்விடுமுறை எடுத்து கொண்டு தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டார்கள். இதனால் சென்னை வழக்கத்தை விட வெறிசோடி காட்சி அளிக்கிறது. மேலும் மக்களின் நெருக்கத்தை சமாளிக்க, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 15 சிறப்பு முன்பதிவு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறப்பு பேருந்துகள் இன்று வரை இயக்கப்படும் எனவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“காலை 7-8 தான் மெயின் டைம்”.. “வரிசையாக லேடீஸ் ஹாஸ்டலுக்குள் புகுந்து”.. “சென்னை நபர் செய்த தில்லாலங்கடித் தனம்”\nதமிழகத்தில் பனி மூட்டம் எப்படி இருக்கும்... சென்னை வானிலை மையம் தகவல்\n‘சென்னையில்’ வேலை முடிந்து வீடு திரும்பிய ‘ஐடி’ ஊழியருக்கு... கண் இமைக்கும் நேரத்தில் நேர்ந்த ‘துயரம்’...\nசென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேசனில்... தாயுடன் தூங்கிய குழந்தை... சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்\nநண்பர்களுடன்... சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை... சுற்றிப் பார்க்க சென்ற... இன்ஜீனியரிங் மாணவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்\n\"சில்லறை வாங்குவது போல்...\" \"மருந்துக்கடையில் மங்காத்தா விளையாடிய\"... \"மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\"...\n'போதை மாத்திரை வேணும்'... 'சிறுவர்களின் கொடூர செயல்'... 'சென்னை ஐடி' ஊழியருக்கு நேர்ந்த பரிதாபம்\nசென்னை மெட்ரோ ரயிலில் அதிரடி ஆஃபர்... பொங்கல் தினத்தின் 3 நாட்களும்... கட்டண சலுகை அறிவிப்பு\n\"இந்த ஒரு பொய் சொன்னா\"... \"செம்ம அடி வாங்குவீங்க\"... \"ஆசிரமவாசி அலறல்\"... \"அப்டி என்ன பொய்யா இருக்கும்\n'கொஞ்ச நாள்ல எனக்கு கல்யாணம் டா'... 'True caller' மூலம் நம்பரை தூக்கிய இளைஞர்'... பகீர் சம்பவம்\n“போதைக்கு அடிமையாகும் இளைஞர்களை மீட்��ணும்னு சொல்லிட்டே இருப்பான்”.. “பள்ளி மாணவருக்கு நேர்ந்த சோகம்”.. “பள்ளி மாணவருக்கு நேர்ந்த சோகம்\nகை, கால்கள் ‘கட்டப்பட்ட’ நிலையில் ‘கிணற்றில்’ மிதந்த சடலம்... ‘காணாமல்போன’ சிறுவனைத் தேடிய ‘பெற்றோருக்கு’ காத்திருந்த ‘பேரதிர்ச்சி’...\nகணவர் ‘கண்முன்னே’ இளம்பெண்ணுக்கு ‘நொடிப்பொழுதில்’ நேர்ந்த பரிதாபம்... ‘சென்னை’ அருகே நடந்த ‘கோர’ விபத்து...\n'இது விழிப்புணர்வா இல்ல ஆபத்தா'... 'சென்னை ரோட்டில் பவனி வந்த நாய்'... வைரலாகும் வீடியோ\n.. ‘லேப்டாப்பில் பெண்களின் தனிப்பட்ட போட்டோ’.. சென்னை இன்ஜினீயர் சொன்ன பகீர் தகவல்..\n'பேச போன என் பொண்ண காணும்'... 'சென்னை ஏர் இந்தியா ஊழியருக்கு நடந்தது என்ன'\nபொங்கல் பண்டிகைக்கு... துணி எடுக்கச் சென்றபோது... எஸ்கலேட்டரில் மாட்டிக் கொண்ட மகன்... துரிதமாக செயல்பட்ட தாய்... சென்னையில் நடந்த பரபரப்பு\nVIDEO: 'ஓடும் பேருந்தின் கூரை மீது பயணம்'.. சென்னையில் கல்லூரி மாணவர்கள் செய்த அட்டகாசம்.... சென்னையில் கல்லூரி மாணவர்கள் செய்த அட்டகாசம்..\n“மருத்துவமனை பெண் ஊழியருடன் நட்பு”... “அவசர சிகிச்சை பிரிவுக்குள் அரிவாளுடன் வந்த நபர்”... “அலறிய வார்டு மக்கள்”... “அவசர சிகிச்சை பிரிவுக்குள் அரிவாளுடன் வந்த நபர்”... “அலறிய வார்டு மக்கள்”.. நடுங்க வைத்த சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/hbdthalaivarsuperstarrajini-hashtag-is-trending-on-twitter-065716.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-01-18T10:11:09Z", "digest": "sha1:F536M5XBTFUXS4SCSCWKL6QW2NEBG4IZ", "length": 19270, "nlines": 224, "source_domain": "tamil.filmibeat.com", "title": "70 ஆண்டுகள்.. இன்னும் மன்னர்தான்.. ட்ரென்ட்டிங்கில் ரஜினி.. தெறிக்கும் டிவிட்டர்! | #HBDThalaivarSuperstarRAJINI hashtag is trending on twitter - Tamil Filmibeat", "raw_content": "\nதெலுங்கில் வில்லனாக நடிக்க தமிழ் ஹீரோக்களுக்கு டிமான்ட்\n21 min ago நினைச்சது ஒண்ணு.. கிடைச்சது ஒண்ணு.. இந்த பாலிவுட் நடிகைக்கு மாடலிங் மேல ஓவர் கண்ணு\n29 min ago வலிமையில் நடிக்கிறீங்களா ப்ரோ.. என்ற ரசிகர்களின் கேள்விக்கு இப்படியொரு பதில் சொன்ன பிரசன்னா\n1 hr ago வேகமாகப் பரவுது தகவல்... ரஜினிகாந்தின் அடுத்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்குகிறாரா\n2 hrs ago பொன்னியின் செல்வனைத் தொடர்ந்து அந்த பிரபல நடிகையின் பயோபிக்குக்கும் குறிவைக்கும் ஐஸ்வர்யா ராய்\nNews முட்டையை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டவுடன் முட்டைகளை துப்பிய வீடியோ காட்சிகள்\nTechnology இன்று வி��்பனைக்கு வரும் Honor 9X ஸ்மார்ட்போன்.\nFinance வரலாற்று சாதனை படைத்த அம்பானி ப்ரோ..\nSports ஒரே ஓவரில் 2 விக்கெட்.. இந்தியா ஜெயிக்க இவர் தான் காரணம்.. ஆஸிவுக்கு ஆப்பு வைத்த இளம் வீரர்\nLifestyle நிமிடத்தில் நெஞ்சு சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும் அற்புத மருந்து\nAutomobiles இந்திய பணக்காரர்களிடம் இருக்கும் மிக விலை உயர்ந்த கார்கள் பற்றிய இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n70 ஆண்டுகள்.. இன்னும் மன்னர்தான்.. ட்ரென்ட்டிங்கில் ரஜினி.. தெறிக்கும் டிவிட்டர்\nசென்னை: நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் டிவிட்டரில் ட்ரென்ட் செய்து வருகின்றனர்.\nநடிகர் ரஜினிகாந்தின் 70வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. நட்சத்திர பிறந்தநாள் ஏற்கனவே கொண்டாடப்பட்ட நிலையில் டிசம்பர் 12ஆம் தேதியான நாளை தனது நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.\nதர்பார் ஆடியோ வெளியீட்டு விழா மேடையிலேயே யாரும் என்னுடைய பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் என அறிவித்திருந்தார். ஏழை மக்களுக்கு உதவிகளை செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.\nஇருப்பினும் ரஜினி பிறந்தநாளை இன்றே கொண்டாட ஆரம்பித்துவிட்டனர் ரஜினி ரசிகர்கள். #HBDThalaivarSuperstarRAJINI என்ற ஹேஷ்டேக் இந்தியளவில் ட்ரென்டிங்கில் உள்ளது. சென்னை ட்ரென்டிங்கில் இந்த ஹேஷ்டேக் டாப்பில் உள்ளது.\nஉன்னோடு ரத்தம் சிந்த.. உண்மையுள்ள கூட்டம் உண்டு.. என்றுகிறார் இந்த ரசிகர்.\nஎதார்த்தமான நடிப்பு - முள்ளும் மலரும் ஆறிலிருந்து அறுபது வரை மாதிரி நிறைய படங்கள் இருக்கு💪\nஸ்டைலு - கேக்கவே வேணாம் சும்மா அள்ளும்😍\nஎதார்த்தமான நடிப்பு - முள்ளும் மலரும் ஆறிலிருந்து அறுபது வரை மாதிரி நிறைய படங்கள் இருக்கு..\nஸ்டைலு - கேக்கவே வேணாம் சும்மா அள்ளும்..\n44 வருட அசாத்திய உழைப்பு என்று புகழ்ந்திருக்கிறார் இந்த ரசிகர்.\n70 ஆண்டுகள்.. இன்னும் மன்னர்தான்.. இந்திய திரைப்பட வரலாற்றிலேயே முதல் அகில இந்திய சூப்பர் ஸ்டார்.. நீண்ட ஆண்டுகள் வாழனும் தலைவா.. என்று கூறியிருக்கிறார் இந்த ரசிகர்.\nஒரு சூரியன்.. ஒரு நிலவு.. ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்.. பிறந்தநாள் வாழ்த்துக��் தலைவா.. தர்பார் படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கான நாளை எண்ணிக்கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் இந்த ரசிகர்.\nஎங்க குடும்பத்தின் மதிப்பில்லா தலைவரின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🤘🤘🤘.#HBDThalaivarSuperstarRAJINI pic.twitter.com/RvzwHfyOEw\nஎங்க குடும்பத்தின் மதிப்பில்லா தலைவரின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார் இந்த ரசிகர்.\nஹீரோ... ஹீரோ.. ஹீராதி ஹீரோ\nஸ்டாரோ... ஸ்டாரோ நீ சூப்பர் ஸ்டாரோ#ரஜினிகாந்த் #தமிழகமுதல்வர்2021 #மக்கள்தலைவர்\nஹீரோ... ஹீரோ.. ஹீராதி ஹீரோ\nஸ்டாரோ... ஸ்டாரோ நீ சூப்பர் ஸ்டாரோ.. என்று கூறியிருக்கிறார் இந்த ரசிகர்.\nஇது நம்ம தலைவரின் பிறந்த நாள் கொண்டாட்டம்..\nஅடுத்து நாம தலைவரை இப்படி தான் கொண்டாடணும்..\n12.12.19 - நடிகர் ரஜினி\n12.12.20 - அரசியல்வாதி ரஜினி\n12.12.21 - தமிழக முதல்வர் ரஜினி\nடிவிட் கவுன்ட்ஸ் சும்மா தெறிக்கணும் தலைவரின் ரத்தத்தங்கள்.. என்று கூறியிருக்கிறார் இந்த ரசிகர்.\nவேகமாகப் பரவுது தகவல்... ரஜினிகாந்தின் அடுத்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்குகிறாரா\nஅபிராமி 50.. பொன்னாடை போர்த்தி.. ரஜினியை விழாவிற்கு அழைத்தார்\nஉள்ளூர் டி.வியில் ஒளிபரப்பானது தர்பார்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nசூப்பர்ஸ்டாரின் தர்பார் 3ம் நாள் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன் உலகளவில் எவ்வளவு தெரியுமா\n2000 ரூபாய் செலவழிச்ச கடுப்பில் எழுதறேன்.. தர்பார் படத்தால் டென்ஷன் ஆன வாசகர்\n100 கோடி கிளப்பில் இணையும் தர்பார்.. 2ம் நாள் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன் இதோ\nசும்மா கிழியா.. சுமாரான கிழியா.. வைரலாகும் தர்பார் படம் குறித்த மரண ட்ரோல்கள்\nலதா ரஜினி, சவுந்தர்யா, ஐஸ்வர்யா தனுஷ்.... தர்பார் சிறப்புக் காட்சியில் ரசிகர்களுடன் ரஜினி குடும்பம்\nமுதல்பாதி காக்டெயில்... வேற லெவல்... சும்மா கிழிச்சிருக்கார் தலைவர்... தர்பார் டிவிட்டர் விமர்சனம்\nமலேசியாவில் வெளியிட தடை.. தர்பார் சோலோ ரிலீஸ் இல்லை.. தர்பாருக்கு காத்திருக்கிறது பல தடைகள்\nரஜினியின் சீக்ரெட் மந்த்ரா இதுதானா.. தெறிக்கவிடும் தர்பார் ஜிம் போஸ்டர்\nகொஞ்சம் ஆசை, கொஞ்சம் உணவு, கொஞ்சம் பேச்சு... இதை பண்ணினா 70 வயசுலயும் எனர்ஜி... ரஜினி தகவல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: rajinikanth birthday fans celebration twitter ரஜினிகாந்த் பிறந்தநாள் ரசிகர்கள் கொண்டாட்டம் டிவிட்டர்\nஅரசியலுக்கு அடிபோடுகிறாரா மீரா மிதுன்.. வைரலாகும் சீமானுடன் ��டுத்த செல்ஃபி\nநடிகர் கடுப்பானாலும் நடிகையிடம் அப்படி கேட்டது உண்மையாமே... கசிய விட்டதே வெறுப்பான அந்த நடிகைதானாம்\nடிரெண்டாகும் #அன்று_MGR_இன்று_VIJAY ஹாஷ்டேக்.. ட்விட்டரை தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்\nபிரபல புகைப்படக் கலைஞர் கார்த்திக் ஸ்ரீனிவாசன் கேமரா வண்ணத்தில் உருவாகியுள்ளது தி ராயல்ஸ் 2020 கேலண்டர்.\nபொங்கலை குடும்பத்துடன் கொண்டாடிய சினேகா பிரசன்னா\nஇயக்குநர் சீமானுடன் எடுத்த செல்ஃபி பதிவிட்டு மீரா மிதுன்\nபுகழுக்கு சுளுக்கு எடுத்துவிட்டு அகிலா\nதலைவி படத்தின் எம்.ஜி.ஆர் ஃபர்ஸ்ட் லுக் டீசர் | Aravindasamy\nமக்களுடன் பொங்கல் கொண்டாடிய பிக் பாஸ் ஜாங்கிரி மதுமிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?tagged=windows-10&show=needs-attention&escalated=1&owner=all", "date_download": "2020-01-18T08:50:43Z", "digest": "sha1:JL2LMB5B7XFRJU4AQL3H27KABBDQ3AA7", "length": 5347, "nlines": 106, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by colt2 4 நாட்கள் முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/lizard-viral-video-of-fell-down-lizard-catch-by-lips-of-other-lizard-in-viyatnam-10951", "date_download": "2020-01-18T08:14:06Z", "digest": "sha1:2JJCT7TWGJX7E3VAGQ2JSGGIXZITF2IL", "length": 7389, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "தடுமாறி கீழே விழ இருந்த காதலி! உதட்டை கவ்வி காப்பாற்றிய காதலன்! இது பல்லிகள் காதல்! - Times Tamil News", "raw_content": "\nநடிகை காரில் கற்பழிக்கப்பட்ட சம்பவம்.. தன்னிடம் கிடைத்த வீடியோவை என்ன செய்தார் தெரியுமா அந்த நடிகர்\nநாளை முதல் நிரந்தரமாக மூடப்படுகிறது சீரடி சாய்பாபா கோவில்.. பக்தர்களை அதிர வைக்கும் காரணம்\nநானும், எங்க அப்பாவும் மிகத் தீவிரமான ரஜினி ரசிகனுங்க.. ராஜபக்சேவின் மகன் போட்ட ட்வீட் ராஜபக்சேவின் மகன் போட்ட ட்வீட்\nகாங்கிரஸ் கட்சியை உதறுகிறதா தி.மு.க. ஏன் ஸ்டாலின் வாயைத் திறக்கவில்லை தெரியுமா\nஅமைச்சர்களின் பி.ஏ.க்களை பலி வாங்குவது ஜெயலலிதா ஆவியா..\nவீட்டு வராண்டாவில் கொதிக்க கொதிக்க வெந்நீர் வாளி..\nநடிகை காரில் கற்பழிக்கப்பட்ட சம்பவம்.. தன்னிடம் கிடைத்த வீடியோவை என...\nமாணவனை வீட்டுக்கு வரவழைத்து செ*ஸ் வைத்துக் கொண்ட 40 வயதான 2 டீச்சர்க...\nதேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் நாம் தமிழர் கட்சியை விட காங்கிரஸ்...\nஒன் வேயில் விபரீத பயணம்.. காரை சுக்கு நூறாக்கிய லாரி காரை சுக்கு நூறாக்கிய லாரி\nதடுமாறி கீழே விழ இருந்த காதலி உதட்டை கவ்வி காப்பாற்றிய காதலன் உதட்டை கவ்வி காப்பாற்றிய காதலன்\nதவறி விழும் பல்லியை வாயால் கவ்வி காப்பாற்றும் மற்றொரு பல்லி வீடியோ.\nசுவற்றில் இருந்து தவறி விழும் பல்லியை தனது வாயால் கவ்வி காப்பாற்ற முயற்சிக்கும் மற்றொரு பல்லியின் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.\nவியட்நாமில் உள்ள டே நின்ஹ் என்னும் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஜேக்கோ எனும் சில வகை பள்ளிகள் சுவற்றில் சுற்றித் திரிந்துள்ளன. அப்போது சுவற்றில் இருந்து தவறி விழும் தருவாயில் ஒரு பல்லி இருந்தது.\nஇதனை மற்றொரு பல்லி கண்டு வேகமாக வந்து தனது வாயால் கவ்வி காப்பாற்ற முயற்சித்த சம்பவத்தை வீடியோ எடுத்த நபர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இப்போது அந்த வீடியோ படு வைரலாகி அனைவரையும் கவர்ந்துள்ளது.\nமனிதர்களாக இருக்கும் நாம் இவற்றிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக உள்ளது என பலரும் மேற்கோலிட்டு காட்டி வருகின்றனர்.\nநாளை முதல் நிரந்தரமாக மூடப்படுகிறது சீரடி சாய்பாபா கோவில்..\nநானும், எங்க அப்பாவும் மிகத் தீவிரமான ரஜினி ரசிகனுங்க..\nரஜினியிடம் ஆட்டோகிராப் வாங்கப் போனாராம் இலங்கை விக்னேஸ்வரன்..\nகாந்தி படத்தை ரூபாய் நோட்டில் இருந்து தூக்குகிறது பா.ஜ.க.\nகாங்கிரஸ் கட்சியை உதறுகிறதா தி.மு.க. ஏன் ஸ்டாலின் வாயைத் திறக்கவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15565&id1=9&issue=20190705", "date_download": "2020-01-18T08:27:08Z", "digest": "sha1:A2SWVE6IDL2XRLMNRTXI2FCYNOHBKR7G", "length": 4390, "nlines": 35, "source_domain": "kungumam.co.in", "title": "3 பில்லியன் போலிக் கணக்குகள் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n3 பில்லியன் போலிக் கணக்குகள்\nதலைப்பைப் படித்ததும் எந்த வங்கியில் என்று கேட்க வேண்டாம். இது கடந்த வருடம் டிசம்பரிலிருந்து இந்த வருடம் மே வரையிலான ஆறு மாத காலத்தில் ஃபேஸ்புக் நிர்வாகம் நீக்கிய போலிக் கணக��குகளின் எண்ணிக்கை.\nஃபேஸ்புக்கில் தீவிரமாக இயங்கி வரும் பயனாளிகள் கொடுத்த ரிப்போர்ட்கள் மற்றும் ஃபேஸ்புக் ஊழியர்கள் இரவு பகலாக உழைத்து கண்டுபிடித்த தகவல்களின் அடிப்படையில் 3 பில்லியன் போலிக் கணக்குகளை நீக்கியிருக்கிறார்கள்.\nஇதில் ஆச்சர்யம் என்னவென்றால் ஃபேஸ்புக்கை முறையாக பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையே 2.3 பில்லியன் தான். தவிர, வன்முறையைத் தூண்டும் புகைப்படங்கள், பதிவுகள் மற்றும் சர்ச்சையைக் கிளப்பும் பதிவுகள், மதம், கடவுள் போன்ற மனித உணர்வுகளை கேலி செய்யும் பதிவுகள் என 70 லட்சம் பதிவுகளை நீக்கியிருக்கிறது ஃபேஸ்புக். கடந்த வருடம் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் மட்டும் 1.5 பில்லியன் கணக்குகளை பிளாக் செய்தது ஃபேஸ்புக். இருந்தாலும் போலிக் கணக்குகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.\nடேப்லெட் இயக்கத் தெரிந்தவர்கள் மட்டுமே ஜீன்ஸ் வாங்கலாம்\n3 பில்லியன் போலிக் கணக்குகள்\nரஜினியுடன் நடித்தவர் இன்று வறுமையுடன் போராடுகிறார்\nஆடை இல்லாமல் நடித்தாரா அமலாபால்\nபவன் கல்யாணுக்கு மொட்டை அடித்து அவமானப்படுத்திய பரிதலா ரவி\nஜெ. அறிமுகப்படுத்திய மினி பஸ் என்ன ஆச்சு ஷாக் ரிப்போர்ட்05 Jul 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40311132", "date_download": "2020-01-18T09:55:13Z", "digest": "sha1:LFULV3GOJQ3ONCTCFXT7XY6BHDZ46C2V", "length": 48262, "nlines": 803, "source_domain": "old.thinnai.com", "title": "ஒழுங்கின்மையிலிருந்து உயிருக்கு -இலியா ப்ரிகோகைன் – (1917-2003) | திண்ணை", "raw_content": "\nஒழுங்கின்மையிலிருந்து உயிருக்கு -இலியா ப்ரிகோகைன் – (1917-2003)\nஒழுங்கின்மையிலிருந்து உயிருக்கு -இலியா ப்ரிகோகைன் – (1917-2003)\nஹென்றி பெர்கூஸனின் ‘படைப்பாக்க பரிணாமம் ‘ (Creative evolution) ஒரு முக்கியமான நூல். பரிணாம அறிவியல் தத்துவ புலத்தில் ஏற்படுத்திய சலனங்களில் முக்கியமானதோர் அலைவிரிவாக அந்நூலினை காணலாம். பெர்கூஸன் பொதுவாக ‘உயிர்த்துவ ‘ (vitalist) வாதியாக கருதப்படுபவர். அதாவது உயிர் என்பது பருப்பொருட்களிலிருந்து வேறுபட்ட ஒன்று என்னும் கருத்து கொண்டவர் என்பர். ஆனால் அவரது காலம் குறித்த சிந்தனைகள் முக்கியமானவை. காலத்தில் ஓர் தொடரோட்டமாக பரிணாமத்தை கண்டவர் அவர். கால ஓட்ட அம்பின் திசைக்கும் பரிணாமத்திற்குமான தொடர்பினை அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.\nரஷியாவில் 1917-இல் ஏற்பட்ட செங்கலகத்தை தொடர்ந்து வெளியேறி குடும்பங்களில் மாஸ்கோ தொழிற்கல்லூரியில் வேதிபொறியியலாளராக இருந்த ரோமன் ப்ரிகோகைனின் குடும்பமும் ஒன்று. ப்ரிகோகைன்கள் முதலில் ஜெர்மனியிலும் பின்னர் பெல்ஜியத்திலும் குடியேறினர். பின்னர் அவர்கள் முழுமையாக பெல்ஜியத்திலேயே தங்கிவிட்டனர். இளம் இலையா ப்ரிகோகைனுக்கு அகழ்வாய்விலும் பியானோ இசையிலும் தான் அதிக ஆர்வம் இருந்தது. ப்ரிகோகைன் குடும்பமே வேதியியலில் ஆர்வம் கொண்ட குடும்பம். தந்தையை போலவே இலையாவின் அண்ணன் அலெக்ஸாண்டர் ப்ரிகோகைனும் வேதியியலையே தேர்ந்தெடுத்திருந்தார். இக்குடும்ப பாரம்பரியத்தை தழுவதில் இலையாவுக்கு தயக்கம்தான் என்ற போதிலும் சிற்சில நிகழ்ச்சிகளால் தான் வேதியியலை தேர்ந்தெடுத்ததாக பின்னாளில் ப்ரிகோகைன் நினைவு கூர்ந்தார்.\nதன் இளம் வயதில் தத்துவத்தில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. ஹென்றி பெர்கூஸனின் பின்வரும் வார்த்தைகள் அவரது மனதில் ஆழமாக பதிந்தன, ‘நாம் காலத்தின் இயற்கையை ஆழமாக அறிய முயற்சிக்க முயற்சிக்க காலவெளி என்பது புத்துருவாக்கம், ரூப-சிருஷ்டி, தீர்வான புதுமை விரிவாக்கம் எனும் செயல்பாடுகளை உள்ளடக்கியதென்பது தெரியவரும். ‘ இந்நிலையில் ப்ரிகோகைனுக்கு வாய்த்த இரு ஆசிரியர்கள் முக்கியமானவர்கள். தெ தோந்தர் அன்றைய வேதி வெப்பவியல் சிந்தனியிலிருந்து மாறுபட்டு சிந்தித்தவர். எண்ட்ராபி (Entropy) எனப்படும் சீரற்றதன்மையின் அளவீடு பொதுவாக சமநிலைத்தன்மை (equilibrium) அடைவதற்கு முந்தையதோர் மாறுபடும் (Transistory) நிலையின் தன்மையே என்றும் அதனால் அதனை குறித்து வேதி ஆய்வாளர்கள் அதிக ஆர்வம் காட்டாத சூழலில் தெ தோந்தர் இத்தன்மையில் ஆர்வம் காட்டினார். எண்ட்ராபி எப்போதுமே நேரெண் குறியீட்டினால் (+) குறிக்கப்படும். அதாவது ஒரு மூடிய அமைப்பில் இயற்கையாக எண்ட்ராபி அதிகரிக்கும். அதாவது சீரற்றத்தன்மையையே இயற்கையின் போக்கில் அதிகரிக்கும். இவ்வதிகரிப்பின் உச்சத்தில் சமநிலைத்தன்மை. அனைத்து இயற்கை இயக்கங்களும் சமநிலைத்தன்மையை நோக்கியே நகர்கின்றன. வேதியியக்கங்கள் ஒரேதிசை நோக்கிய இயக்கம் கொண்டவை மீள்-திரும்பா தன்மை உடையவை. போல்ட்ஸ்மான் (1886) இரண்டாம் விதியை புள்ளியியல் தன்மை கொண்டதாக மாற்றினார்.\nகார்ட்டாசிய தன்மையுடன் இரு நேரெதிர் நதியோட்டங்��ளை இது உருவாக்கிற்று. இயற்பியலின் பிரபஞ்ச நதியோட்டம் சீரின்மை எனும் எண்ட்ராபி அதிகரிக்கும் ஓர் ஓட்டமாகவும், உயிரியல் பரிணாமம் என்பது எண்ட்ராபி குறைந்து ஒழுங்கு (order) அதிகரிக்கும் ஒரு ஓட்டமாகவும் இரு நதியோட்டங்கள்.\nப்ரிகோகைனின் மற்றொரு ஆசிரியர் ஜீன் திமெமர்மான். பரிசோதனையியலாளரான இவர் செவ்விய வெப்ப-இயங்கியலின் பார்வையில் திரவ-நிலை வேதிகலவைகளின் இயற்கையை அறிவதில் ஆர்வம் கொண்டவர். இவ்விதமாக ப்ரிகோகைனைனின் பார்வை பரிசோதனைதளத்திலும் சித்தாந்த தளத்தில்மாக இயங்கும் தன்மை உடையதாயிற்று. மேலும் 1945 களில் பாரிஸைச் சார்ந்த சில உயிரியலாளர்கள் உயிர்பரிணாமத்தில் வெப்ப-இயங்கியலின் பங்கினை ஆய்ந்துவந்தனர். பார்கெட், ஆல்பன் மிக்கேல் போன்றவர்கள். இவர்களுடனான உரையாடல்கள் ப்ரிகோகைனுக்கு பெரும் உரமளிப்பவையாக அமைந்தன. எனவே இடைநிலைத்தன்மையிலும் எண்ட்ராபியிலும் தன் ஆய்வினை ப்ரிகோகைன் மேற்கொண்டது காலவிரயமாகவே அன்றைய வேதியியலாளர்களால் கருதப்பட்டது. 1946 இல் IUPAC இல் அவரிடம் ஒரு புகழ்பெற்ற வேதியியலாளர் கூறினார், ‘ நீங்கள் இறுதி நிலையான சமநிலைத்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்காமல் இடைநிலை விளைவு ஒன்றிற்கு இத்தனை முக்கியத்துவம் அளிப்பது அதிசயமாக உள்ளது. ‘\nப்ரிகோகைன் வெப்ப-இயங்கியல் மாதிரிகளை பல இயற்கை வேதிவிளைவுகளுக்கு பயன்படுத்தி தீர்வுகள் காண முற்பட்டார். ‘திரவநிலைக்கான மூலக்கூறு விளக்கம் ‘ இக்காலகட்டத்தில் உருவானது. பின்னர் அவர் மீளா-வேதியியக்கங்களில் (irreversible chemical reactions) காலத்தின் இயற்கையினை வெப்பையங்கியல் மூலம் அறிய முற்பட்டார். சமநிலைத்தன்மைக்கு தொலைவில் உள்ள நிலையிலிருக்கும் வேதி வினையில் போல்ட்ஸ்மான் புள்ளியல் தன்மையுடன் வெப்பஇயங்கியல் தன்மைகள் செயல்படவில்லை என அவர் கண்டார். ஜடப்பருப்பொருள் போல்ட்ஸ்மான் வெப்ப இயங்கியல் தன்மையுடன் மட்டுமே இயங்கிவரும் பட்சத்தில் சமநிலைத்தன்மை கொண்ட ஒரு நிலைபேறுடைய அமைப்பினையே -உதாரணமாக ஸ்படிகங்கள்- இயற்கை தன்னியல்பில் உருவாக்கமுடியும்.\nஎனில் ஜடத்திலிருந்து உயிரமைப்புக்கான தாவல் இயற்கையிலேயே நிகழ முடியுமா பரிணாம அறிவியலின் மிகப்பெரும் சவாலான இக்கேள்விக்கான விடை ப்ரிகோகைனின் ஆய்வுகளால் தெளிவு பெற்றது. போல்ட்ஸ்மானின் சமசீர்த்��ன்மையை நோக்கி செல்லும் எவ்வமைப்பும் நுண்ணளவில்(microsopic) ஒழுங்கின்மையும் வெளிப்பாட்டில்(at macrosopic level) சீருடைமையுமாக அமையும் (இயற்கை ஸ்படிகங்கள்). பல இயற்கை அமைப்புகளில் இது நிகழ்வதில்லை. ஓர் அளவிற்கு அப்பாலான சக்தியுடன் இயங்கும் அமைப்பியக்கங்கள் சமநிலைக்கு அதி தூரத்திலேயே படைப்பாக்கத்தன்மையுடன் அமைப்புகளை உருவாக்குகின்றன. பெர்னார்ட் செல்கள் எனப்படும் இவ்வமைப்புகள் ஆய்வகங்களில் கண்டறியப்பட்டுள்ளன. இவை ஆற்றலுதிர் அமைப்புகள்(Dissipative structures). அதாவது ஆற்றல் வீணாக்கப்படும் செய்கை உண்மையில் புத்தாக்க அமைப்புகளை உருவாக்கும் தன்மை கொண்டவையாகவும் ஒழுங்கினை உருவாக்குபவையாகவும் விளங்குகின்றன. இவ்வமைப்புகளின் ஆற்றலுதிர் தன்மைகளை ப்ரிகோகைன் கண்டறிந்தார். ஆற்றலுதிர் அமைப்புகளின் மற்றொரு முக்கியத்தன்மை அவை நேர்கோட்டியக்கம் கொண்டவை அல்ல. சுழல்வினைத் தன்மை கொண்டவை. ஆற்றலுதிர் அமைப்புகள் காலஓட்டத்தில் ஏற்படுத்தும் நுண் சமச்சீர்த்தன்மையின்மையின் முகிழ்வாக உயிரை காண முனைகிறார் ப்ரிகோகைன். பிரபஞ்ச அளவில் நம் பிரக்ஞையும் கூட அவ்வாறானதோர் முகிழ்த்தல்தானா \nபரிணாமத்தில் நாம் காணும் ஓர் முக்கிய புள்ளி உயிரின் காம்பிரிய பெரும் விரிவு (Cambrian explosion). 545,000,000 ஆண்டுகளுக்கு முன் நடந்த இப்பெரும் விரிவினை பல்வித பரிணாம இயக்கங்கள் மூலம் விளக்க பல அறிவியலாளர்களும் தலைப்படுகின்றனர். அண்மையில் காலமான ஸ்டாபன் ஜே கவுல்ட் (1941-2002) அவர்களின் விளக்கம் இவற்றுள் முக்கியமானது. இவ்விளக்கத்தின் படி சில குறுகிய காலத்தில் சிறிய அளவு உயிரினக்கூட்டங்களில் ஏற்படும் அபரிமித மாறுதல்கள் அவற்றின் பரவல் அதனைத் தொடர்ந்து பன்னெடுங்காலம் ஸ்திரத்தன்மையென பரிணாமம் செயல்படுகிறது. காம்பிரியன் பெரும் விரிவு அத்தகையதே. (நாமறிந்த வகையில் மிகப்பொதுவான உயிரின உடலமைப்பு இக்காலத்தில் ஏற்பட்டதே). இப்பரிணாமச் செயல்பாடு ஸ்திரத்தன்மை எனும் பலூனில் சிறு ஊசி குத்தித் துளையிடுவது போன்றது. எனவே ‘துளையிடப்படும் சமநிலை ‘ (Punctuated equilibrium) எனப்படுகிறது. (ரிச்சர்ட் டாவ்கின்ஸ் போன்ற டார்வினிய வாதிகள் இப்பரிணாம இயக்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால்-) ப்ரிகோகைனின் கணிதத்துடன் கவுல்ட்டின் இக்கோட்பாட்டினை இணைக்கமுடிகிறது. உயிரினக்கூட்டங்களில் நுண��ணளவில் உருவாகும் ஆற்றலுதிர் அமைப்புகளான மாற்றங்கள் எதிர்வினை-ஊக்க வளை வட்டங்கள் (positive feedback loops) மூலம் தம்மை விரிவாக்கி பரிணாம மாற்றங்களாக வெளிப்படுத்துகின்றன என ‘துளையிடப்படும் சமநிலை ‘ வெப்ப இயங்கியலின் மொழியில் விளக்கப்படலாம். வசீகரமான இக்கருது கோள் நிச்சயமாக உயிரியலாளர்களுக்கு நம் புவியில் நிகழும் உயிர் எனும் அற்புத நிகழ்வினை புதியதோர் அறிதல்முறையில் காண வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை. உயிரியலில் ப்ரிகோகைனின் முக்கியத்துவம், உயிரை வெப்ப இயங்கியல் பார்வையில் திறந்த ஓர் அமைப்பாக (open system) அறிந்து சமநிலைதன்மையடையா இயக்க விதிகளால் உயிரினை அறிய அவர் முயன்றார். ஆயிரமாயிரம் வேதி வினைகள் எக்கணமும் தன்னுள் நடக்க தன் சூழலுடன் ஆற்றலையும் பருப்பொருளையும் கொண்டு ஓர் ஆற்றோட்டத்தை உருவாக்கும் இயக்கமாக உயிரினை அவர் கண்டார். ஆற்றலுதிர் அமைப்புகள் சமநிலையடையா ஸ்திரத்தன்மையுடன் தம்மை நிலைநிறுத்திக் கொள்கின்றன. ஆற்றல் மற்றும் பருப்பொருள் சுமை அதிகமாகையில் அவை கிளைபிரிவுகளை (bifurcation) சுயமாக உருவாக்குகின்றன. இதுவே பரிணாமத்தின் அடிப்படையாக இருக்கலாம் என அவர் கருதினார்.\nப்ரிகோகைன் 1977 இல் தன் ‘ஆற்றலுதிர் அமைப்புகள் (Dissipative structure) ‘ உருவாக்கத்திற்காக வேதியியலுக்கான நோபெல் பரிசினை பெற்றார். (தன் அறிவியல் கோட்பாடுகளின் -குறிப்பாக நுண்குழப்பங்களிலிருந்து முகிழ்க்கும் ஒழுங்கு- மைய அழகியலை, ஆன்மாவை வெளிக்காட்டும் குறியீடாக ப்ரிகோகைன் சிவ தாண்டவத்தை காண்கிறார். கார்ல்சாகன், கேப்ரா, ப்ரிகோகைன் ஆகிய மூவருமே சிவ தாண்டவத்தில் பல்வேறு தள பிரபஞ்ச இயக்கங்களை கண்டவர்கள் என்பது குறிப்பிட தக்கது. இதற்கான வேர் பாரதவியலாளரும் இயற்கை அறிவியலாளருமான ஆனந்த குமாரசாமியை சார்ந்தது.)\nவெப்ப இயங்கியல், உயிரியல், பரிணாமம் ஆகியவற்றிற்கு புதிய பார்வை அளித்த இம்மேதை மே 28, 2003 இல் பெல்ஜியத்தில் காலமானார். அவருக்கு வயது 86.\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்திரெண்டு\nகல்லூரிக் காலம் – 7 -செங்கல்\nகடிதங்கள் – நவம்பர் 13,2003\nஆரம்பிக்க முதலில் தேவை ஒரு முற்றுப் புள்ளி…\nஉதயமூர்த்தியின் ‘எண்ணங்கள்’ – 1\nஎதிர்வினை:நவீன இலக்கிய வாதிகளுக்கு ஞாநி வழங்கும் chastity belt\nBobby Jindal – ஒரு அறிமுகம்\nகுறிப்புகள் சில- நவம்பர் 13 2003\nவிடியும்- நாவல் – (22)\nஒ��ு இலை உதிரும் காலையில் முளைவிட்ட நட்பு\nமனிதனையும் கடவுளையும் பற்றி : மஆரியின் ‘தியானங்கள் ‘ கவிதைத் தொகுப்பிலிருந்து (கி.பி.973-1057)\nக்வாண்டம் இயற்பியலின் பரிணாமம் – 1 ஹெய்ஸன்பர்க், நெய்ல்ஸ் போர் மற்றும் ஆதியின் பகடையாட்டம்\nஎனக்குப் பிடித்த கதைகள் – 85-ஐயமும் ஆவேசமும்-என்.எஸ்.எம்.ராமையாவின் ‘ஒரு கூடைக் கொழுந்து ‘\nஒழுங்கின்மையிலிருந்து உயிருக்கு -இலியா ப்ரிகோகைன் – (1917-2003)\nபிரஞ்சிலக்கியம் பேசுகிறேன் – அல்போஃன்ஸ் தெ லமர்த்தின் (Alphonse de LAMARTINE (1790 – 1869)\nதமிழில் இணைய/கணினிசார்ந்த நூல்கள்/நூலகங்கள்- கனவுகளும், கேள்விகளும்- 3\nகடிதங்கள் (ஆங்கிலம்) – நவம்பர் 13,2003\nகருணாநிதியின் இந்நாள் பணியாளர்களும், முன்னாள் பணியாளர்களும்\nசென்றவாரங்களின் குறிப்புகள் – நவம்பர் 13 2003 (பவுண்டேஷன்கள்,பாகிஸ்தான், காங்கிரஸ் அறிக்கை)\nஇது சீனா அல்ல – இந்தியா\nமழையினால் காலம் ஆன போது\nமல மேல இருக்கும் சாத்தா.\nPrevious:உயிர்மை நவம்பர் 2003 இதழிலிருந்து\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்திரெண்டு\nகல்லூரிக் காலம் – 7 -செங்கல்\nகடிதங்கள் – நவம்பர் 13,2003\nஆரம்பிக்க முதலில் தேவை ஒரு முற்றுப் புள்ளி…\nஉதயமூர்த்தியின் ‘எண்ணங்கள்’ – 1\nஎதிர்வினை:நவீன இலக்கிய வாதிகளுக்கு ஞாநி வழங்கும் chastity belt\nBobby Jindal – ஒரு அறிமுகம்\nகுறிப்புகள் சில- நவம்பர் 13 2003\nவிடியும்- நாவல் – (22)\nஒரு இலை உதிரும் காலையில் முளைவிட்ட நட்பு\nமனிதனையும் கடவுளையும் பற்றி : மஆரியின் ‘தியானங்கள் ‘ கவிதைத் தொகுப்பிலிருந்து (கி.பி.973-1057)\nக்வாண்டம் இயற்பியலின் பரிணாமம் – 1 ஹெய்ஸன்பர்க், நெய்ல்ஸ் போர் மற்றும் ஆதியின் பகடையாட்டம்\nஎனக்குப் பிடித்த கதைகள் – 85-ஐயமும் ஆவேசமும்-என்.எஸ்.எம்.ராமையாவின் ‘ஒரு கூடைக் கொழுந்து ‘\nஒழுங்கின்மையிலிருந்து உயிருக்கு -இலியா ப்ரிகோகைன் – (1917-2003)\nபிரஞ்சிலக்கியம் பேசுகிறேன் – அல்போஃன்ஸ் தெ லமர்த்தின் (Alphonse de LAMARTINE (1790 – 1869)\nதமிழில் இணைய/கணினிசார்ந்��� நூல்கள்/நூலகங்கள்- கனவுகளும், கேள்விகளும்- 3\nகடிதங்கள் (ஆங்கிலம்) – நவம்பர் 13,2003\nகருணாநிதியின் இந்நாள் பணியாளர்களும், முன்னாள் பணியாளர்களும்\nசென்றவாரங்களின் குறிப்புகள் – நவம்பர் 13 2003 (பவுண்டேஷன்கள்,பாகிஸ்தான், காங்கிரஸ் அறிக்கை)\nஇது சீனா அல்ல – இந்தியா\nமழையினால் காலம் ஆன போது\nமல மேல இருக்கும் சாத்தா.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/tamilnadu/constituency/Kanniyakumari", "date_download": "2020-01-18T09:39:01Z", "digest": "sha1:XOT5HB5XMGIWMOBIMBJ3RYNVZA7DC2HV", "length": 8621, "nlines": 67, "source_domain": "election.maalaimalar.com", "title": "Constituency Detailed Page", "raw_content": "\nபெண்: 740083 திருநங்கை: 159\nவேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு: 1. பொன்.ராதாகிருஷ்ணன் - பாரதிய ஜனதா கட்சி - 367302 2. எச்.வசந்தகுமார் - காங்கிரஸ் - 627235 (வெற்றி) 3. லட்சுமணன் - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் - 12345 4. ஜே.எபனேசர் - மக்கள் நீதி மய்யம் - 8590 5.வி.ஜெயின்றீன்- நாம் தமிழர் கட்சி - 17069 6. எம்.எஸ்.ஜாக்சன் - ஜனநாயக ஊழல் விடுதலை முன்னணி - 587 7. சி.எம்.பால்ராஜ் - மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு-ரெட் ஸ்டார் - 748 8. இ.பாலசுப்பிரமணியன் - பகுஜன் சமாஜ் கட்சி - 1950 9. டி.சுபி - வருங்கால இந்தியா - 799 10. இ.பேச்சிமுத்து - சுயேச்சை - 803 11. என்.இசக்கிமுத்து - சுயேச்சை - 507 12. டி.ரவிகுமார் - சுயேச்சை - 2382 13. யு.நாகூர் மீரான் பீர்முகமது - சுயேச்சை - 485 14. எம்.ஈனோஸ் - சுயேச்சை - 401 15. என்.சாந்தகுமார் - சுயேச்சை - 851 16. எவரும் இல்லை - 5997 தொகுதி மறுசீரமைப்பு காரணமாக நாகர்கோவில் மக்களவைத் தொகுதி பெயர் மாற்றம் பெற்று கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியாக மாற்றப்பட்டது. நாகர்கோவில் தொகுதியில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், திருவட்டாறு, விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றிருந்தன. திருவட்டாறு தொகுதி நீக்கப்பட்டது.\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்���ிய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\n‘பிக்பாஸ்’ முடிந்ததும் கமல்ஹாசன் மீண்டும் அரசியலுக்கு வந்து விடுவார்- ராஜேந்திரபாலாஜி கிண்டல்\nகுறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்க்கவில்லை- துரைமுருகன்\nகாங்கிரஸ் தலைவர்களை ஆர்.எஸ்.எஸ் திருடிக் கொண்டது - ப.சிதம்பரம் தாக்கு\nவேலூரில் தி.மு.க.விற்கு கிடைத்தது உண்மையான வெற்றி அல்ல- அமைச்சர் செல்லூர் ராஜூ\nவேலூரில் அதிமுக-திமுக ஓட்டுகளை பதம் பார்த்த சீமான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/colombo-7", "date_download": "2020-01-18T10:14:45Z", "digest": "sha1:UDF6AZLB5HA7KW3KCR2C4FUKVLJ72DSB", "length": 7676, "nlines": 192, "source_domain": "ikman.lk", "title": "கொழும்பு 7 | ikman.lkமிகப்பெரிய சந்தை", "raw_content": "\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nவீடு மற்றும் தோட்டம் (17)\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு (14)\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு (12)\nவணிகம் மற்றும் கைத்தொழில் (8)\nகாட்டும் 1-25 of 593 விளம்பரங்கள்\nபடுக்கை: 2, குளியல்: 2\nரூ 14,500,000 பெர்ச் ஒன்றுக்கு\nகொழும்பு, ஆடியோ மற்றும் MP3\nகொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nகொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nகொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nபடுக்கை: 3, குளியல்: 2\nரூ 1,500,000 பெர்ச் ஒன்றுக்கு\nகொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/maanuda-kural-inquilab-nerkaanalgal", "date_download": "2020-01-18T09:06:00Z", "digest": "sha1:CSAUA5IZCBCOMPAASGPYI6MPHBJV5KZF", "length": 6675, "nlines": 203, "source_domain": "www.commonfolks.in", "title": "மானுடக் குரல்: இன்குலாப் நேர்காணல்கள் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » மானுடக் குரல்: இன்குலாப் நேர்காணல்கள்\nமானுடக் குரல்: இன்குலாப் நேர்காணல்கள்\nதன் பேச்சு��ளும் எழுத்துகளும் வாழ்வில் இருந்து இம்மியளவும் விலகியிருக்கக்கூடாது என்பதில் மிகுந்த முனைப்போடு களப்பணியாற்றிவரும் இன்குலாப் அவர்களின் நேர்காணல்களை இன்றைய சூழலில் தொகுத்தளிப்பது வரலாற்றுத்தேவையாக கருதுகிறோம்.\nவெவ்வேறு இதழ்களில் வெவ்வேறு காலகட்டங்களில் வெளியாகியிருந்தாலும் அனைத்தும் ஒடுக்கப்பட்ட மானுடத்தின் குரலாக பதிவாகியுள்ளன. கவிதை, போராட்டம், கொள்கை, தத்துவம் என அவர் கவனம் செலுத்துகிற எல்லாத் தளத்திலும் மானுட சமத்துவம், ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலை என்பதை தன் மூச்சாகக்கொண்டிருந்தார் என்பதற்கு சான்றாக இந்நேர்காணல்கள் அமைந்திருக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/arun-vijay-31-stefy-patel-on-board-arivazhagan.html", "date_download": "2020-01-18T09:07:01Z", "digest": "sha1:JJ5R7PVMY54GPEXYVXSNOLQYKRATDZHJ", "length": 5325, "nlines": 148, "source_domain": "www.galatta.com", "title": "Arun Vijay 31 Stefy Patel On Board Arivazhagan", "raw_content": "\nஅருண் விஜய் 31 குறித்த முக்கிய அறிவிப்பு \nஅருண் விஜய் 31 குறித்த முக்கிய அறிவிப்பு \nதமிழ் சினிமாவில் பல போராட்டங்களுக்கு பிறகு வெற்றி கண்டவர் நடிகர் அருண் விஜய்.தனது செகண்ட் இன்னிங்ஸில் தொட்டதெல்லாம் வெற்றியாக இவருக்கு அமைந்து வருகிறது.மாஃபியா,பாக்ஸர்,அக்னி சிறகுகள் போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.\nஇதனை தொடர்ந்து இவர் நடிக்கும் சினம் படத்தை ஹரிதாஸ் படத்தை இயக்கிய GNR குமரவேலன் இயக்குகிறார்.Palak Lalwani இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇதனை தொடர்ந்து அருண் விஜய் ஈரம்,குற்றம் 23 உள்ளிட்ட படங்களை இயக்கிய அறிவழகனுடன் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த படத்தை All In Pictures நிறுவனம் தயாரித்துள்ளனர்.தற்போது இந்த படத்தில் ஸ்டெபி படேல் ஒரு கதாநாயகியாக நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nதளபதி 64 ஷூட்டிங்குக்கிடையே ரசிகர்களை சந்தித்த விஜய் \nத்ரிஷாவின் அதிரடியான ராங்கி டீஸர் இதோ \nகேப்மாரி படத்தின் ரொமான்டிக் பாடல் ப்ரோமோ இதோ \nஹீரோ படத்தின் ரொமான்டிக் பாடல் குறித்த தகவல் \nதர்பார் படத்தின் பாடல்கள் வெளியீடு \nநான் சிரித்தால் படத்தின் பிரேக்கப் பாடல் வெளியானது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/249541?ref=view-thiraimix", "date_download": "2020-01-18T08:18:34Z", "digest": "sha1:6F4LCXQZEPULXZGSBDCXJI4XDN6A5PSA", "length": 12300, "nlines": 142, "source_domain": "www.manithan.com", "title": "சூப்பர் சிங்கர் புகழ் திவாகருக்கு திருமண விழாவில் பிரலங்கள் கொடுத்த அதிர்ச்சி பரிசு.. என்ன தெரியுமா? - Manithan", "raw_content": "\n... இலங்கை தமிழர்களின் அசத்தலான பதில் இதோ\nரஜினியின் வருகைக்காக காத்திருக்கிறோம் - ஆர்வத்தில் ராஜபக்ச குடும்பம்\nஇனிமேல்தான் எங்க ஆட்டம் ஆரம்பம்: மீண்டும் உலகத்தலைவர்களை மிரட்டிய சிறுமியின் பின் திரண்ட கூட்டம்\nஅடுத்த வீட்டு படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் வாலிபர்.. சிசிடிவியில் கண்ட காட்சி\nஹப்புத்தளை விமான விபத்துக்கான காரணம் வெளிவந்தது\nஇலங்கைக்குள் நுழைய நடிகர் ரஜினிக்கு தடை உண்மையை உடைத்த நாமல் ராஜபக்ச\nஉடல் எடை குறைத்து மிகவும் ஒல்லியான நடிகை ராஷி கண்ணா- ஷாக்கிங் புகைப்படம்\nமாதவிடாய் என கூறி தப்பினாள் திருமணமான 2 வாரத்தில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி.. முழு பின்னணி\nயாழில் குடும்ப நிகழ்வுகளில் அழையாமல் நுளையும் சுமந்திரன்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி... வெறும் 15 நிமிடத்தில் காப்பாற்றிய இளைஞர்கள்\n2020இல் கடும் உக்கிரமாக இந்த நட்சத்திரத்தினை குறி வைக்கும் அஷ்டம சனி திடீர் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா திடீர் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\nஉக்கிரமா இருக்கும் சனியியே இந்த ராசிக்கு அள்ளி கொடுக்க போகிறார் குருவின் பார்வையால் திடீர் கோடீஸ்வர யோகம் யாருக்கு தெரியுமா\nநிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை சினேகா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\nமருத்துவமனையில் மோசமான நிலையில் ஜெயஸ்ரீ... என்னை கொல்ல பாக்குறாங்கனு கதறும் கொடுமை\nயாழ் அனலைதீவு 6ம் வட்டாரம்\nகிளி ஜெயந்திநகர், ஹம்பகா நீர்கொழும்பு, England, அயர்லாந்து\nசூப்பர் சிங்கர் புகழ் திவாகருக்கு திருமண விழாவில் பிரலங்கள் கொடுத்த அதிர்ச்சி பரிசு.. என்ன தெரியுமா\nசூப்பர் சிங்கர் திவாகர் என்றால் பிரபல விஜய் ரிவி தொலைக்காட்சியை காணும் அனைவருக்கும் தெரியும். சூப்பர் சிங்கர் சீசன் நான்காவது வெற்றியாளர் இவர் தான்.\nபழைய பலே பாண்டியா படத்தின் “நீயே உனக்கு என்றும்” என்ற பாடலை இறுதிப் போட்டியில் பாடி டைட்டிலை வென்று அசத்தினார்.\nசாதாரண குடும்ப இருந்து வந்த இவர் கடுமையான உழைப்பால் தன் திறம���யை வெளிப்படுத்தினார். தற்போது சினிமாவில் பல படங்களின் பின்னணி பாடகராக பாடல்களை பாடி வருகிறார்.”\nஇந்நிலையில், திவாகருக்கு நேற்று திருமணம் சென்னை மாதவரம் கிறிஸ்தவ தேவாலயத்திலும், பின் மற்ற நிகழ்ச்சிகள் ராஜலெட்சுமி பாரடைஸில் நடைப்பெற்றது. அப்போது அவர்களை காண வந்த பல பிரபலங்கள் பல பரிசுகளை வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.\nஅப்போது, அவர்களுக்கு சிங்கர் வெங்காய கூடை கிப்ட் பரிசையும், விஜய் ரிவி பிரபலங்கள் கொசு பேட்டையும் பரிசாக அளித்து குதூகலப்படுத்தியுள்ளனர்.\nஉக்கிரமா இருக்கும் சனியியே இந்த ராசிக்கு அள்ளி கொடுக்க போகிறார் குருவின் பார்வையால் திடீர் கோடீஸ்வர யோகம் யாருக்கு தெரியுமா\n2020 இல் சனிப்பெயர்ச்சியால் இந்த இரண்டு ராசிக்கும் காத்திருக்கும் விபரீதம் சிம்ம ராசிக்கு இனி தொட்டதெல்லாம் ஜெயமே... யாருக்கு பேரதிர்ஷ்டம்\nஆசையாக திருமணம் செய்த இளைஞர்... முத்தம் கூட கொடுக்காமல் தள்ளிவைத்த மனைவி கடைசியில் கிடைத்த பயங்கர ஷாக்\nமின் கம்பியில் சிக்கி சிவில் பாதுகாப்பு படை வீரர் மரணம்\nஇலங்கையுடன் இணையும் ரஷ்யா மற்றும் சீனா\nஜனாதிபதி கோட்டாபயவின் வழக்கு ஆவணங்களுடன் லண்டன் சென்ற பெண்\nசர்வதேச குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொள்ளவுள்ள வீரர்களுக்கான விசேட பூஜை வழிபாடு\nசிறைச்சாலை சட்டத்திற்கு அமைய நடந்து கொள்ள வேண்டும்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15978&id1=9&issue=20191004", "date_download": "2020-01-18T09:26:03Z", "digest": "sha1:6YU7ZANVQKNTAUVXUOQYMZS5ZZLQRAX2", "length": 12127, "nlines": 45, "source_domain": "kungumam.co.in", "title": "இ- சிகரெட்டை தடை செய்தது சரியா? - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஇ- சிகரெட்டை தடை செய்தது சரியா\nஇந்தியாவில் கடந்த வருடம் மட்டும் புகைப்பழக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சம். அதிலும் புகையிலை பயன்பாட்டினால் இதய நோய் ஏற்பட்டு இறந்தவர்கள் 4 லட்சத்து 50 ஆயிரம் பேர். இதய நோய், சுவாச நோய், நுரையீரல் புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் புகைப்பழக்கத்தால்தான் ஏற்படுகின்றன. இந்நிலையில் சிகரெட்டுக்கு மாற்று வழியாக உள்ளே நுழைந்ததுதான் எலக்ட்ரானிக் சிகரெட் என்னும் இ - சிகரெட். இதற்கும் இப்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.\n‘‘சிகரெட்டில் நிகோடின் உட்பட நாலாயிரத்துக்கும் மேற்பட்ட ரசாயனங்கள் உண்டு. அவை தீங்கானவை. ஆனால், இ - சிகரெட்டில் நிகோடின் மாத்திரமே உள்ளது. இது சிகரெட்டுக்கு அடிமையானவர்களை மெல்ல மெல்ல விடுவிக்கும். இதனால் பெரிய தீங்கு ஒன்றும் ஏற்படாது...’’ என்று இ - சிகரெட்டுக்கான விளம்பரங்கள் வந்தன. அத்துடன் சிகரெட்டில் உள்ள ‘டார்’ எனும் ரசாயனம்தான் நோய்களுக்குக் காரணம்; நிகோடின் அல்ல என்பது போன்ற பிரசாரங்களும் வலுத்தன.\nஆகவே ‘‘இ - சிகரெட் தடை எல்லாம் சிகரெட் கம்பெனிகளுக்கான விளம்பரம். இது அரசின் மெத்தனத்தைத்தான் காட்டுகிறது...’’ என ஒரு சாரர் சொன்னாலும் ‘‘இ - சிகரெட் ஒன்றும் பரிசுத்தமானது அல்ல; இந்தத் தடையால் இந்தியாவின் எதிர்கால சந்ததியே காப்பாற்றப்பட்டுள்ளது...’’ என வாதிடுகிறார்கள் புகையிலைக்கு எதிரான ஆர்வலர்கள்.\nஇச்சூழலில் புகையிலை கட்டுப்பாட்டுக்கான தமிழ்நாடு மக்கள் முன்னணியின் தலைவரான சிரில் அலெக்சாண்டரிடம் பேசினோம்.\n‘‘இ - சிகரெட்டில் நிகோடின் மட்டுமா இருக்கு...’’ என்று ஆக்ரோஷமாக ஆரம்பித்தார் அவர். ‘‘ஐநூறுக்கும் அதிகமான ஃபிளேவர்களில் இ - சிகரெட் கிடைக்கின்றன. இவையெல்லாமே ரசாயனங்கள்தான். அத்துடன் நிகோடின் எதுவுமே செய்யாது என்று சொல்வதற்கான எந்த ஆய்வும் இல்லை. அதுவும் விஷம்தான் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.\nஒரு காலத்தில் வெற்றிலை, பாக்கு மட்டுமே இருந்தன. பிறகு போதை ஏற்படுத்தும் பாக்குகள் வந்தன. இதே மாதிரி பீடி, சுருட்டு, சிகரெட் என மாறி இ-சிகரெட்டில் வந்து நிற்கிறது. இது சிகரெட்டிற்கு மாற்று என்று நாம் தவறாக புரிந்துகொள்ளக்கூடாது...’’ என்றவரிடம் ‘சிகரெட் கம்பெனிகளே இ - சிகரெட்டை விளம்பரப்படுத்துமா..\n‘‘ஒவ்வொரு நிறுவனமும் அடுத்த கட்டத்தைப் பற்றித்தான் யோசிக்கும். அப்படி யோசித்தால்தான் லாபம் ஈட்ட முடியும். இந்த அடிப்படையில்தான் சிகரெட் நிறுவனங்களே இ - சிகரெட்டுக்கும் விளம்பரம் செய்கின்றன. இ - சிகரெட்டால் சாதாரண சிகரெட்டுக்கு ஒன்றும் பாதிப்பு வராது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.\nஉதாரணமாக சிங்கப்பூரில் 30 சதவீதக் குழந்தைகள் பள்ளிக்கே இ - சிகரெட்டைக் கொண்டு வருகிறார்கள். பல நாடுகள் இ - சிகரெட்டைக் கட்டு���்படுத்த முடியாமல் திண்டாடுகின்றன. அப்படியிருக்கும்போது இங்கே தடை செய்யப்பட்டது நல்லது. எந்த வடிவில் வந்தாலும் புகையிலையைத் தடை பண்ண வேண்டும் என்பதுதான் எங்களைப் போன்ற அமைப்புகளின் முழு நோக்கம்.\nகட்டுப்படுத்துங்கள்; தடை வேண்டாம் என்று சொல்வது எல்லாம் நடைமுறைக்கு சரிப்பட்டு வராது. சிகரெட்டின் விலை அதிகபட்சம் 20 ரூபாய் என்றால், ஒரு இ - சிகரெட்டின் குறைந்தபட்ச விலையே ஆயிரம் ரூபாய்க்கு மேல். சிகரெட்டில் வரும் லாபத்தை விட பல மடங்கு அதிகம்.\nஇந்தியர்களின் பணத்தையும் ஆரோக்கியத்தையும் சூறையாடுவதற்குத்தான் சிகரெட் முதலாளிகள் முயல்கிறார்கள். தவிர, சிகரெட்டை மறக்க நிகோடின் கலந்த சாக்லேட்டுகள், மாத்திரைகள் என்று இருக்கிறதே... அதை இந்த முதலாளிகள் சிபாரிசு செய்யட்டுமே; மாட்டார்கள். காரணம், அது தோல்வியில்தான் முடியும். லாபமும் பெரிதாக இருக்காது.\nஅதனால்தான் இ - சிகரெட்டுக்கு ஆதரவாக இவ்வளவு குரல்கள்...’’ என்று சிரில் அலெக்சாண்டர் முடிக்க, ராமச்சந்திரா மருத்துவமனையின் புற்றுநோய் சிறப்பு மருத்துவரான தமிழ்ச்செல்வன் தொடர்ந்தார்.\n‘‘மதுவை சோடா ஊற்றிக் குடிக்கலாமா... வெறும் தண்ணீர் கலந்து குடிக்கலாமா... என்பதுபோல்தான் இந்தப் பிரச்னை. நிகோடின் ஒரு நச்சு என்பது நிரூபணமான உண்மை. அதேபோல சிகரெட்டில் வெளியாகும் ‘டார்’ என்னும் ரசாயனப் பொருளும் நச்சுதான்.\nஇந்த இரண்டும் சேர்ந்தாலும், தனித்தனியே பிரிந்தாலும் கேடுகளில் கூடுதல் குறைவு இருக்குமே தவிர முற்றிலுமாக கேடுகளே இல்லை என்ற நிலை ஏற்படாது. நிகோடினும் சரி... டாரும் சரி... உடலுக்கு கெடுதல்தான்...’’ அழுத்தமாகச் சொல்கிறார் டாக்டர் தமிழ்ச்செல்வன்.\n12 மணி நேரத்தில் 35 கோடி மரங்கள்\n12 மணி நேரத்தில் 35 கோடி மரங்கள்\nதேனி பெண் இப்ப விண்வெளி வீராங்கனை\nதலபுராணம்-விஜயா வாஹினியும், பிரசாத் ஸ்டூடியோவும்…\nநல்ல மாஸ் பட அனுபவத்துக்கு உங்களை அழைக்கிறேன்..\nஸ்மார்ட் போன் ஸ்மார்ட் டாய்லெட்\nநம்மால் முடியும் - ஊக்கமது கைவிடேல்\nநல்ல மாஸ் பட அனுபவத்துக்கு உங்களை அழைக்கிறேன்..\nதலபுராணம்-விஜயா வாஹினியும், பிரசாத் ஸ்டூடியோவும்…04 Oct 2019\n860 வோல்ட்ஸ் மின்சாரத்தை வெளியிடும் மீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88?id=1%200117", "date_download": "2020-01-18T09:47:43Z", "digest": "sha1:LEMWN5IVOY37X7KPODNSX3BKCEB5P6MH", "length": 4808, "nlines": 117, "source_domain": "marinabooks.com", "title": "மகாவீரர் கதை Mahaveerar Kadhai", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nநற்கதி தரும் நந்தி வழிபாடு\nஸ்ரீமத் பகவத் கீதை மூலமும் எளிய விளக்கவுரையும்\nசுந்தர காண்டம் பாராயணப் பாசுரங்களுடன்\nமைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி\nகாசி முதல் இராமேஸ்வரம் வரை அனைத்திந்திய புனிதப் பயண வழிகாட்டி\nமலாயாவின் மாட்சியும் காஷ்மீர் அமர்நாத் காட்சியும்\nசெல்வத்தை அள்ளித்தரும் ஸ்ரீ சொர்ண பைரவர் வழிபாடு\nநற்கதி தரும் நந்தி வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4439", "date_download": "2020-01-18T08:33:16Z", "digest": "sha1:DYM2A45A3T76IQRK6JTSULMIXHGE52ML", "length": 9413, "nlines": 91, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 18, ஜனவரி 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகடத்தப்பட்ட 700 பேரில் நாள் ஒன்றுக்கு 10 பேரை கொல்லப்போகிறோம்\nசனி 20 அக்டோபர் 2018 13:17:27\nஅமெரிக்கர்கள் உள்ளிட்ட 700 பேரை கடத்தி சென்ற ஐ.எஸ் தீவிரவாதிகள் நாள் ஒன்றுக்கு 10 பேரை கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்து உள்ளனர். ரஷ்யாவின் முக்கிய செய்தி ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் அக்டோபர் 13 ஆம் தேதி சிரியாவின் டேர் அல்-சோர் மாகாணத்தில் உள்ள அகதிகள் முகாமை தாக்கிய ஐ.எஸ் பயங்கரவாதிகள் சுமார் 700 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.\nஐரோப்பியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் உள்ளிட்ட 700 பேர் ஐ.எஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளதாகவும் நாளுக்கு 10 பேர் வீதம் அவர்கள் கொல்லப்பட இருப்பதாகவும் ரஷ்ய அதிபர் புதின் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். சிரியாவில் உள்ள யூப்ரடீஸ் நதிக்கரையில் குறித்த கைதிகளை ஐ.எஸ் பயங்கரவாதிகள் சிறை வைத்துள்ளதாகவும் புதின் வெளிப்படுத்தியுள்ளார்.\nரஷ்யாவின் சோச்சி பகுதியில் நடைபெற்ற தலைவர்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்ட ரஷ்ய அதிபர் புதின்,சிரியாவில் அமெரிக்கா, அதன் ஆதரவு படைகள் கைப்பற்றியிருந்த பகுதிகளை தற்போது மீண்டும் ஐ.எஸ் பயங்கர���ாதிகள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.மேலும், ஐ.எஸ் பயங்கரவாதிகள் இறுதி எச்சரிக்கைகளை அளித்துள்ளதாகவும் சில கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர் எனவும் ஒவ்வொரு நாளும் பத்து பேரை சுட்டுக்கொல்வதாக அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇது பயங்கரமானது. இது ஒரு பேரழிவு என குறிப்பிட்டுள்ள புதின், ஐ.எஸ் பயங்கரவாதிகளால் கைது செய்யப்பட்டவர்களில் சில ஐரோப்பியர்கள் மற்றும் அமெரிக்கர்களும் உள்ளனர் என்றார். இருப்பினும், பயங்கரவாதிகளின் கோரிக்கைகள் என்ன என்பது தொடர்பில் புதின் இதுவரை வெளிப்படுத்தவில்லை.\nஐ.எஸ் பயங்கரவாதிகள் அகதிகள் முகாமை தாக்கியதும் கைது செய்ததும் உண்மை தான் என்றாலும் 700 பேர் என்ற எண்ணிக்கையில் தமக்கு சந்தேகம் இருப்பதாக புதின் தெரிவித்துள்ளார்.ஆனால் ரஷ்ய ஊடகமானது சுமார் 130 குடும்பங்களை பயங்கரவாதிகள் கடத்தியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. கடத்தப்பட்டவர்களில் பெண்களும் குழந்தைகளும் உள்ளதாக சிரியாவில் செயல்பட்டுவரும் மனித உரிமைகள் ஆர்வலர்கள் குழு உறுதி செய்துள்ளது.\nவெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்\nவெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்\nபத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை\nஇளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை\n16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை\n16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை\nமுஷரப் உடலை பொது இடத்தில் 3 நாள் தொங்கவிட வேண்டும்\nதூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது\nடிரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்\nFacebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2016/02/", "date_download": "2020-01-18T09:16:21Z", "digest": "sha1:XYIOKD5LNW33A73KZZMLTMASUGQ2Q7X3", "length": 31496, "nlines": 310, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: 2/1/16", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nநம்மைப் பற்றி ம���்றவா்கள் என்ன நினைக்கிறாா்கள் என்றுதான் நாம் பெரிதும் கவலைப்படுகிறோம். நம்மைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்பது குறித்து சிந்திப்பவா்கள் சிலரே. வள்ளுவர் தம் குறளில், நாம் எப்போதும் உயா்வு குறித்த எண்ணவேண்டும் என்கிறாா்.\nஉள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது\nதள்ளினுந் தள்ளாமை நீர்த்து - 596\nஎண்ணுவதெல்லாம் உயா்வைப் பற்றியே எண்ணவேண்டும். அந்த உயர்வு கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதைக் கைவிடக்கூடாது.\nகுறளுக்கான படம் தேடுவது ஒரு வகைத் தேடல்.\nபடத்துக்கான குறள் தேடுவது இன்னொரு வகை இந்தக் குறள் இந்தப் படங்களைப் பார்த்ததும் மனதில் தோன்றியது.\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nபணிவு என்றதும் நினைவுக்கு வருது அன்னை தெரசாதான்.\nஇந்தக் காட்சியைப் பாா்த்ததும் நினைவுக்கு வந்தது இந்தக்குறள்தான்.\nபணியுமாம் என்றும் பெருமை சிறுமை\nஅணியுமாம் தன்னை வியந்து - திருக்குறள் - 978\nபணிவாக நடப்பதே என்றும் பெருமை.\nஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்து பாராட்டிக் கொண்டிருக்கும்.\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: தமிழின் சிறப்பு, படித்ததில் பிடித்தது\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nஅன்பான தமிழ் உறவுகளே வணக்கம்.\n1000 இடுகைகள் எழுதியவுடன் எனக்குள் ஒரு இலக்குவைத்துக்கொண்டேன். சமூகத்தளங்களில் ஆங்கிலத்தில் எழுதும் பலரையும் தமிழில் எழுதவைக்கவேண்டும் என்பதுதான் அது. அதனால் பல கல்லூரிகளுக்கும் சென்று தமிழ்த்தட்டச்சு பற்றியும், தமிழில் வலைப்பதிவு எழுதுதல், விக்கிப்பீடியாவில் எழுதுதல் குறித்தும் உரையாற்றி வருகிறேன். தமிழ் இணையப்பல்கலைகழகத்தின் அறிவுறுத்தலுக்கிணங்கி எங்கள் கல்லூரியில் கணித்தமிழ்ப் பேரவை ஒன்றை ஆரம்பித்துள்ளோம். அதில் எங்கள் மாணவிகளுக்கு,\nதமிழ்தட்டச்சுப் பயிற்சி, வலைப்பதிவில் தமிழ் எழுதுதல், விக்கிப���பீடியாவில் எழுதுதல், குறுஞ்செயலி உருவாக்கம், உள்ளிட்ட பயிற்சிகளை அளித்துவருகிறேன். கணித்தமிழ்ப் பேரவையின் உறுப்பினர்களாக விண்ணப்பித்திருந்த 100 மாணவிகளுள் முதல்கட்டமாக 50 மாணவிகளுக்கு மட்டும் இந்தப் பயிற்சி வழங்கிவருகிறேன். இந்த 50 மாணவிகளும் எங்கள் கல்லூரியின் வலைப்பதிவில் எழுதிவருகிறார்கள். இவா்கள் கடந்த 3 மாதங்களில் 100 இடுகைகள் எழுதியிருக்கிறார்கள். நான் எழுதிய 1000 இடுகைகளைவிட மதிப்புடையனவாக இந்த 100 இடுகைகளைக் கருதுகிறேன். ஏனென்றால் இந்த மாணவிகள் வெவ்வேறு துறை சார்ந்தவா்கள், சமூகத்தளங்களில் பெண் படைப்பாளிகள் ஆண்களுடன் ஒப்பிடும் அளவுக்கு இல்லாத இந்த நிலையில் இப்படி பெண் படைப்பாளிகளாக இம்மாணவிகள் தமிழ் எழுதுவது பெரிதென்று கருதுகிறேன். வலைப்பதிவில் நன்கு எழுதும் பயிற்சி பெற்ற இவா்கள் புதிய மாணவிகளுக்குப் பயிற்சி அளிப்பதுடன் தற்போது விக்கிப்பீடியாவில் எழுதும் பயிற்சி பெற்று வருகிறார்கள். கல்லூரியின் வலைப்பதிவில் சிறப்பாக எழுதிய மாணவிகளை கல்லூரி வலைப்பதிவின் ஆசிரியராக்குவதுடன் எனது வலையில் சிறப்பு விருந்தினராக தமது வலையை அறிமுகம் செய்யும் வாய்ப்பையும் வழங்கவுள்ளேன்.\nஎங்கள் வலையில் எழுதும் மாணவிகளின் படைப்புகளை பலரும் மறுமொழிகளால் ஊக்குவித்து வருகின்றனா். குறிப்பாக எங்கள் கல்லூரியின் ஆண்டுவிழாவுக்கு சிறப்பு சொற்பொழிவாளராக வந்த கவிஞர் முத்துநிலவன் ஐயா அவா்கள் எங்கள் வலைப்பதிவில் தொடர்ந்து எழுதிவரும் செ.வைசாலி என்ற வணிகவியல் முதலாமாண்டு மாணவியைப் பாராட்டி நூல் வழங்கி சிறப்பித்தார். எங்கள் கல்லூரியின் ஆண்டுவிழாவில் கணித்தமிழ்ப் பேரவையின் சிறந்த செயல்பாட்டுக்காகப் பாராட்டி இம்மாணவிக்கு கணித்தமிழ்ப் பேரவையின் சிறந்த மாணவி என்ற விருதும் வழங்கி எங்கள் முதல்வர் ஊக்குவித்தார்.\nதம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து\nமன்னுயிக் கெல்லாம் இனிது. (68)\nஎவ்வளவு சரியாகச் சொல்லியிருக்கிறார் வள்ளுவர். நான் பெற்ற வெற்றிகளைவிட நான் அடைந்த உயரங்களைவிட என் மாணவிகள் அடையும் உயரங்களால் என்மனம் எவ்வளவு மகிழ்வடைகிறது.\nஇந்த 100 இடுகைகள் என் மனதில் நம்பிக்கையை விதைத்திருக்கிறன. இந்த மாணவிகளுக்கு நான் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் நீங்கள் கற்றுக்கொண்டதை 10 பேருக்��ு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கற்றுக்கொடுங்கள் என்பதுதான்.\nஇணையத்தில் தமிழ் எழுதுவோம். தமிழின் பெருமையை உலகத்துக்கு எடுத்துச் சொல்வோம்.\nLabels: அனுபவம், இணையதள தொழில்நுட்பம்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nஇன்றைய சிந்தனை ( 12.02.16 )\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) கா��ொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) ம���ணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2013/10/karpom-october-2013_4.html", "date_download": "2020-01-18T10:18:59Z", "digest": "sha1:DUMF55GDQYAWEUVC4VNNH4AQBABIANUX", "length": 9051, "nlines": 52, "source_domain": "www.karpom.com", "title": "கற்போம் அக்டோபர் மாத இதழ் – Karpom October 2013 | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nகற்போம் அக்டோபர் மாத இதழ் – Karpom October 2013\nகற்போம் அக்டோபர் மாத இதழ் வழக்கம் போல பயனுள்ள கட்டுரைகளுடன். தொடர்ந்து கட்டுரைகளை தரும் தொழில்நுட்ப பதிவர்களுக்கும், படிக்கும் வாசகர்களுக்கும் நன்றிகள்.\nநீங்கள் தொழில் நுட்ப பதிவர் என்றால் உங்கள் கட்டுரைகளை கற்போம் இதழுக்கு அளிக்கலாம். உங்கள் பெயர்,தள முகவரி இரண்டும் ஒவ்வொரு கட்டுரையிலும் இடம் பெறும். மேலும் தகவல்களுக்கு - இலவச தொழில்நுட்ப மின்னிதழ் “கற்போம்”\nபேஸ்புக்கில் புதிய வசதி – ஷேர் செய்த பிறகு Statusஐ எடிட் செய்யலாம்\nஎந்த இமெயிலிலும் இருக்க வேண்டிய ஐந்து விஷயங்கள்\nகுடும்ப அட்டை பெறுவது பற்றிய தகவலை பெற தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம் \nChromeCast, Crossbar – இரண்டு புதிய தொழில்நுட்ப வசதிகள்\nமோசமான தளங்களை இணைப்பு தராமல் சுட்டிக்காட்டுவது எப்படி \nநானோ தொழில்நுட்பம் (Nanotechnology) என்பது என்ன \nதமிழில் போட்டோஷாப் – 10\nஇதுவரை வந்த அனைத்து கற்போம் இதழ்களையும் இங்கே தரவிறக்கலாம்\nதரவிறக்க முடியாதவர்கள் admin[at]karpom.com என்ற முகவரிக்கு குறிப்பிட்ட இதழை Subject இல் தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பவும்.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/31044-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D?s=4e74430d51354b8a1578a5ed6062417e", "date_download": "2020-01-18T09:18:41Z", "digest": "sha1:HGCS4G7NABPRNNO3EV22A4QLTMMERQKT", "length": 12752, "nlines": 339, "source_domain": "www.tamilmantram.com", "title": "தமிழர் திருநாள்", "raw_content": "\nதைத்திங்கள் முதல் நாள் பொங்கல் பெருநாள் - அதுவே\nதரணி வாழ் தமிழரின் திருநாள்\nஉழைத்திட்ட உழவர் பெருமக்களை வாழ்த்திட்டு\nவளமையும் உதவியும் நல்கிடும் இயற்கையை போற்றிட்டு\nபுத்தரிசியில் சர்க்கரை பால் பொங்கலிட்டு\nமகிழ்ச்சி கூவலிடுவோம் பொங்கலோ பொங்கல்\nசாதி சமய எல்லைகளை கடந்து - தமிழ்\nஇரத்தங்கள் என்ற உணர்வில் கலந்து\nஇனம் காக்க இன்பத்தமிழ் காக்க\nஇவ்விகம் வாழ் தமிழர் நலன் காக்க\nநாளும் நற்றமிழ் வளர்த்து - நல்லவர்\nதமிழரே என்ற பண்பினை சாற்றிடிட்டு\nமகிழ்ச்சி கூவலிடுவோம் பொங்கலோ பொங்கல்\nஉண்மை சொல்லெடுத்து நாவிற்கு வலிமைதந்து\nநாளும் பொழுதும் முயற்சியில் வளர்ச்சிக்கண்டு\nவானம்வரை எழும்பட்டும் தமிழ் சமூகம்\nஅவர்தம் புகழ் திக்கட்டும் ஒலிக்கட்டும்\nவாழட்டும் தமிழர்யென்று வையகம் வாழ்த்திட\nமகிழ்ச்சி கூவலிடுவோம் பொங்கலோ பொங்கல்\nதமிழ் மன்ற உறவுகள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் மற்றும் தித்திக்கும் பொங்கல் பெருநாள் வாழ்த்துக்கள்.\nஉண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என\nஉலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.\nஉண்மை சொல்லெடுத்து நாவிற்கு வலிமைதந்து\nநாளும் பொழுதும் முயற்சியில் வளர்ச்சிக்கண்டு\nவானம்வரை எழும்பட்டும் தமிழ் சமூகம்\nஅவர்தம் புகழ் திக்கட்டும் ஒலிக்கட்டும்\nவாழட்டும் தமிழர்யென்று வையகம் வாழ்த்திட\nமகிழ்ச்சி கூவலிடுவோம் பொங்கலோ பொங்கல்\nஅருமையான மற்றும் ஆக்கபூர்வமான வாழ்த்து\nமனமகிழ்ந்து வாழ்த்துவோம் பொங்கட்டும் பொங்கட்டுமென்றே\nஎல்லா மனதிலும் வெற்றி ஆனந்தமாய் பொங்கட்டும்\nஆக்கமுடன் நல் எண்ணங்கள் பொங்கட்டும்....\nஊக்கமுடன் நல் முயற்சிகள் பெருகட்டும்...\nஏற்றமுடன் நற் பலன்கள் தங்கட்டும்.....\nமன்ற உறவுகள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nமன்ற உறவுகள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...\nஇன்பம் பொங்க செல்வம் பொங்க வளம் பொங்க, மனதில் அன்பு பொங்க, மன்ற உறவுகளுக்கு எங்க இனிய பொங்க வாழ்த்துக்கள்.\nபோங்க, போங்க, பொங்க கொண்டாடுங்க அப்புறம் வாங்க மற்றவருடன் மன்ற திரிகளில் பகிர்ந்து களிக்க \nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« அனாதை... | அன்பு உள்ளங்களுக்கு இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/378096.html", "date_download": "2020-01-18T09:30:13Z", "digest": "sha1:J7GNWMNJU3KVPD6ZVQSJUCQ5ILXWJ7IQ", "length": 22800, "nlines": 130, "source_domain": "eluthu.com", "title": "சென்னை சித்திரங்கள்------------------------------கட்டுரை, வாசிப்பு - கட்டுரை", "raw_content": "\nசென்னைக்கு சென்ற இருபதுவருடங்களாக வருடம் மூன்றுமுறைக்குக் குறையாமல் வந்துகொண்டிருக்கிறேன். திரைப்படங்களில் ஈடுபட ஆரம்பித்த பிறகு அது மாதம் தோறும் என ஆகிவிட்டிருக்கிறது. சென்னையில் என் மனதுக்கு உகந்த பல நண்பர்கள் இருக்கிறார்கள். நான் சென்னைவருவதென்பது அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் நிகழ்ச்சியும்கூட என்பதனால் பெரும்பாலும் என் சென்னை வருகைகள் கொண்டாட்டங்களாகவே இருந்து வருகின்றன.\nஆனாலும் சென்னையை எனக்குப் பிடிப்பதில்லை. சென்னையின் இரைச்சல், தூசு ,வெயில், கட்டுப்பாடில்லாத வேகம் எல்லாமே எனக்கு பீதியூட்டுகின்றன. சென்னை ஒரு மாபெரும் இயந்திரம் போன்றது. எனக்கு பொதுவாக இயந்திரங்களையே பயம். ஆனால் என் நண்பர்களுக்கு சென்னைமேல் பெரும் மோகம். ஷாஜி மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் ‘ஷாஜிசென்னை’ என்ற புனைபெயரையே வைத்திருக்கிறார். கேரளத்தில் பிறந்த ஊரை அடைமொழியாக வைத்துக் கொள்வதுதான் மரபு. ”சென்னை என்னை ஆளாக்கிய நகரம். எனக்கு வாழ்வளிப்பது. இது இல்லாமல் நான் இல்லை.இதுவே என் ஊர்” என்று ஷாஜி சொல்வார். எஸ்.ராமகிருஷ்ணன் பல மண் கண்டவர். ஆனாலும் சென்னைமேல் அவருக்குக் காதல். சென்னையில் சுற்றுவதே அவரது முக்கியக் கேளிக்கை. இப்போது சென்னையில் ஒரு சொந்த ஃப்ளாட் வாங்கியதும் அவருக்கு ஏற்பட்ட நிறைவை கவனித்தேன். வசந்தபாலன் ‘வெயில்’ பொழியும் விருதுநகரை கனவு காணலாம், அவரது மனம் விரும்பும் ஊர் சென்னைதான்.\nவாழ்க்கையை தேடுபவர்களுக்கு மாநகரம் வாய்ப்புகளின் பெருவெளியாக தோன்றுகிறது. சாதனையாளர்களுக்கு அது சவால்களின் பரப்பாக தோன்றுகிறது. சமீபத்தில் பாவலர் விருது விழாவில் பாரதிராஜாவிடம் பேசியபோது ”என்னது, நாகர்கோயிலிலேயே இருக்கிறீர்களா” என்றார். ”ஆமாம். அங்கிருந்து வரும் நோக்கமும் இல்லை” என்றேன். சிரித்தார். நாகர்கோயிலின் மலைகள், தீராப்பசுமை, அதிவேகக்காற்று என் வாழ்க்கையின் பகுதியாக ஆகிவிட்டிருக்கின்றன. ஆரல்வாய்மொழி தாண்டினாலே அன்னிய ஊர்தான் எனக்கு. மறுபக்கம் களியிக்காவிளை தாண்டினால் அன்னியதேசம்.\nஆனால் சென்னையை ஒரு நேசத்துடன் பார்க்கச்செய்த ஒரு நூலை சமீபத்தில் படித்தேன். அசோகமித்திரன் எழுதிய ‘ஒரு பார்வையில் சென்னை நகரம்’ என்ற சிறு நூல். தன் பதின்பருவத்தில் சென்னைக்கு வந்தவர் அசோகமித்திரன். ஹைதராபாதில் தந்தையை இழந்து ஆதரவில்லாமல் வாழ்க்கையைத் தேடி வந்தார். சினிமாவில் வேலைபார்த்தார். அலைந்தார். அல்லலுற்றார். எழுத்தாளரானார். அரை நூற்றாண்டுக்கும் மேலாக அவர் கண்ட சென்னை மீது அவருக்கு இருக்கும் பிரியம் அளவற்றது. சென்னையின் ‘வம்சகதைப் பாடகர்’ அவர். அவரது எழுத்துக்கள் சென்னையின் கீழ்மத்தியதர மக்களின் வாழ்க்கையின் ஏராளமான சித்திரங்களை அளிப்பவை. தான் கண்டு வளர்ந்த சென்னையை தனக்கே உரிய மெல்லிய அங்கதத்துடன் விவரிக்கிறார் அசோகமித்திரன் இந்நூலில். சென்னை தி.நகர் அருகே தாமோதர ரெட்டி சாலையில் அவர் குடியிருந்தார். சிலமுறை அவரை அவரது வீட்டில் சென்று கண்டிருக்கிறேன். பின்னர் அந்த அப்பழையவீடு ஒரு அடுக்குமாடி குடியிருப்பாகியது. அவர் இடம் மாறி புறநகரில் மடிப்பாக்கத்துக்குச் சென்றார். திநகர் நடேசன் பூங்காவில்தான் அவர் நெடுங்காலமாக அமர்ந்து தன் இலக்கியப் படைப்புகளை உருவாக்கியிருக்கிறார். அவரது வீட்டில் எழுத இடமில்லாமல் அலைந்து யாரோ சொன்னார்கள் என்று அகத்தியர்கோயிலுக்குப் போய் சரிவராமல் திரும்பும் வழியில் நடேசன் பூங்காவைக் கண்டதை அவர் குறிப்பிடுகிறார்.\nஅசோகமித்திரன் விவரிப்பது ஒரு மாற்றத்தை. ஐம்பது வருடம் முன்பு அவர் கண்ட சென்னைநகரம் நெரிசல் குறைந்த நடுத்தரவற்க மக்கள் வாழ்ந்த அமைதியான மைலாப்��ூர், திருவல்லிக்கேணி பகுதிகளும் ஏரிகள் நிறைந்த கைவிடபப்ட்ட புறநகர்களும் கொண்டது. இன்று நகரின் மையம் நெரிசலால் திணறுகிறது. புறநகர்களில் தனி பெருநகர்கள் உருவாகியிருக்கின்றன. இந்த மாற்றத்தின் சித்திரத்தை அவர் தாவித்தாவி சொல்லிச் செல்வது மிகுந்த ஈர்ப்புடன் வாசிக்கச் செய்வதாக உள்ளது. ”ரங்கநாதன் தெருவில் மூன்றே கடைகள். கும்பகோணம் பாத்திரக்கடை, கல்யாண் ஸ்டோர்ஸ், 9 ஆம் எண் வீட்டை ஒட்டி ஒரு வெற்றிலைபாக்குக் கடை…” என்ற வர்ணனை இன்றைய இளைஞருக்கு மூச்சை நிறுத்தச் செய்வதாக இருக்கலாம். ”இப்போது பஸ் நிலையம் இருக்கும் இடத்தில் அப்போது ஒரு குளம் இருந்தது. ஆமை இருந்தது என்று சொல்வார்கள்… குட்டையில் தண்ணீர் வற்றியிருக்கும் நாட்களில் பொதுகூட்டம் நடக்கும்…” மேற்குமாம்பலம் அன்று கைவிடப்பட்ட காட்டுப்பகுதி. அரைவயிற்று புரோகிதர்களும் சில்லறை ஊழியர்களும் வாழும் இடம். அன்றெல்ல்லாம் அங்கே எங்குபார்த்தாலும் யானைக்கால் நோயாளிகள். காரணம் மேற்குமாம்பலமே ஒரு மாபெரும் சாக்கடை நீர்த்தேக்கம்போல. ஒரு உணவு விடுதி கூட கிடையாது. கடைகள் கிடையாது. எதற்கும் ரயில்வே கேட்டை தாண்டித்தான் வரவேண்டும். அதை மூடினால் பலமணிநேரம் திறக்க மாட்டார்கள். அங்கே ஒரு வைத்தியர் கூட கிடையாது. கார்கள் கிடையாது. வண்டிகள் போகாது, காரணம் ரயில்வே கேட். மின்சாரம் சில வீடுகளுக்குத்தான். தண்ணீர் இல்லை. கிணற்றுநீர் பழுப்பாக இருக்கும். சில வீடுகளில் நல்ல தண்ணீர் இருக்கும். அங்கே போய் தண்ணீரை கேட்டுவாங்கி கொண்டுவரவேண்டும். இன்றைய மேற்குமாம்பலத்தை அசோகமித்திரன் ” செல்வவளம் கொழிப்பதாகவும் ஜொலிப்பதாகவும் இல்லாமலிருக்கலாம் ஆனால் இந்திய நகர வாழ்க்கையில் ஒழுங்கும் கட்டுப்பாடும் தெரியும் இடமாக இன்று இருக்கிறது. சென்னை நகரில் ஒரு நல்ல எடுத்துக்காட்டுப் பேட்டையாக அதைச் சொல்லலாம்’ என்று சொல்கிறார். அசோகமித்திரனின் நடை இந்நூலை மிகுந்த வாசிப்பனுபவம் அளிப்பதாக ஆக்குகிறது. ”ராயப்பேட்டையில் ராயர்கள் கிடையாது…” என்று ஒரு கட்டுரை தொடங்குகிறது. ”பம்மல் சம்பந்த முதலியார் ஒதெல்லோ நாடகத்தை தமிழாக்கம் செய்தார். அதன் பின் பலர் ஒதெல்லோவாக நடித்திருக்கிறார். சிவாஜி கணேசன் கூட ஒரு படத்தில் ஒதெல்லோவாக வந்து பயமுறுத்துவார்’ போன்று போ���ிற போக்கில் உதிரும் நக்கல்கள். ஆழ்வார்பேட்டையில் நெல் பயிரிட்டிருக்கிறார்கள், பெரம்பூர் அருகே குமரன்குன்றத்தில் இன்றுமிருக்கும் ஜமீந்தார் இல்லத்து இடிபாடுகள் என வந்துகொண்டே இருக்கும் தகவல்கள் இந்நூலின் முக்கியமான கூறுகள்.\nசென்னையை தனக்கென ஒரு கலாச்சார தனித்தன்மை இல்லாத மானுடக்க்குவியல் என்று என்னைபோன்றவர்கள் எண்ணுவது தவிர்க்க முடியாது. ஆனால் அசோகமித்திரன் நீண்ட மரபின் சின்னங்களை தொடர்ந்து சொல்லிச் செல்கிறார். அறியாத புராதனமான கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள், சமாதிகள். தொல்வரலாறு கொண்ட பல ஊர்கள் இணைந்து இணைந்து சென்னை உருவாகியிருக்கும் சித்திரம் வியப்பூட்டுகிறது. அசோகமித்திரன் முதலில் செல்லும்போது திருவான்மியூர் குக்கிராமமாக இருக்கிறது. நடந்து மட்டுமே செல்ல முடியும். அக்ரஹாரம் மட்டும்தான் இருக்கிறது. இன்று அது ஒரு பெருநகர் பகுதி. புரசைவாக்கத்தில் தான் படித்த பப்ரீஷியஸ் பள்ளிக்கு வரும் ஆர்.கெ.நாராயணனின் சித்திரம், ஒன்வே அறிமுகமானபோது போலீஸில் கைதாகும் அசோகமித்திரன் போல பல நுண்ணிய சித்திரங்கள் அடங்கியது இந்நூல். நாடகங்கள் நடந்த ஒத்தைவாடை அரங்கம், ரீகல் ராக்ஸி போன்ற பல திரையரங்குகள் என இது காட்டும் சித்திரங்கள் ஒரு நாவலுக்கு உரியவை.\nஎஸ்.ராமகிருஷ்ணனின் ‘யாமம்’ சென்னை உருவாகும் காலத்தை பின்புலமாகக் கொண்டது. மொத்த சென்னையையும் உள்ளடக்கி ,அதன் வரலாற்றுடன் விரியும் ஒரு பெருநாவலை எவரேனும் எழுதினால் அது ஒரு பெரும் செவ்வியல் ஆக்கமாக அமையக்கூடும். சென்னையை நேசிக்கச் செய்கிறது இந்தச் சிறிய நூல் [கவிதா பதிப்பகம். விலை ரூ 40]\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : எழுத்தாளர் ஜெயமோகன். (24-May-19, 9:12 pm)\nசேர்த்தது : வேலாயுதம் ஆவுடையப்பன் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர��க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2018/mar/31/spicejet-air-hostesses-accuse-airline-of-strip-searching-them-at-chennai-airport-2891061.html", "date_download": "2020-01-18T09:47:56Z", "digest": "sha1:MDQ6UURJRH24DQUP7TT5SYS24O2GCVE3", "length": 9904, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சென்னை விமான நிலையத்தில் விமான பணிப்பெண்களுக்கு நேர்ந்த அவமானம்: சர்ச்சையில் ஸ்பைஸ்ஜெட்\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nசென்னை விமான நிலையத்தில் விமான பணிப்பெண்களுக்கு நேர்ந்த அவமானம்: சர்ச்சையில் ஸ்பைஸ்ஜெட்\nBy ENS | Published on : 31st March 2018 04:40 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை: சென்னை விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவன விமான பணிப்பெண்களிடம், ஆடைகளை நீக்கி சோதனை நடத்தப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டினால், அந்நிறுவனம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.\nசென்னை விமான நிலையத்தில் கடந்த 28 ஆம் தேதி இரவு பணி முடிந்து திரும்பிய ஸ்பைஸ்ஜெட் நிறுவன விமான பணிப்பெண்களிடம், ஆடைகளை நீக்கி அந்நிறுவன பாதுகாப்பு ஊழியர்களால் சோதனை நடத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. விமானத்தில் உணவு பொருள்கள் மற்றும் இதர பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் பணத்தினை மறைந்து எடுத்துச்செல்வதாகக் கூறி இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக பணிப்பெண்கள் குற்றம் சாட்டினார்.\nஇது தொடர்பாக அந்நிறுவன விமான பணிப்பெண்கள் பேசும் விடியோவானது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார்.அவர் கூறியுள்ளதாவது:\nகடந்த 28-ஆம் தேதி இரவு குறிப்பிட்ட சில விமான நிலையங்களில் முழுமையான சோதனைகள் நடத்தப்பட்டது உண்மைதான். இது வழக்கமாக பின்பற்றப்படும் ஒரு நடைமுறைதான். ஆனால் ஆடைகளை நீக்கி சோதனை என்பது உண்மையல்ல.\nநிறுவனத்தின் பொருட்கள் அல்லது பணத்தினை ஊழியர்கள் எடுத்துச் செல்லக் கூடிய சூழ்நிலைகளை தவிர்ப்பதே இத்தகைய சோதனைகளின் அடிப்படை நோக்கம். பயணிகள், ஊழியர்கள் மற்றும் நிறுவனத்தின் சொத்துக்களைப் பாதுகாப்பதும், அவர்களின் பாதுகாப்பும் பிரதானம். மற்ற விமான நிலையங்களில் பயணிகள் எவ்வாறு சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்களோ அதுபோலத்தான் இதுவும்.\nஇந்த சோதனைகள் அனைத்தும் மூடிய அறைகளுக்குள் போதிய பயிற்சி பெற்ற ஊழியர்களால் நடத்தப்பட்டது.ஆண் பெண் பணியாளர்களுக்கு, தனித்தனி ஊழியர்களால் நடத்தப்பட்டுள்ளன.\nஇந்த சோதனையில் சில தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/11/12/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-01-18T10:04:29Z", "digest": "sha1:EOR4HEJDGZVHHOQBTIUZUAJOWO52BDDG", "length": 7690, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "திடீரென திருமணம் செய்துகொண்ட பகல்நிலவு சீரியல் பிரபலங்கள் | LankaSee", "raw_content": "\n3 வயது மகளை பட்டினி போட்டு கொன்றுவிட்டு 1 வாரம் ஊர் சுற்றிய தாய்…\nஈரான் உச்ச தலைவரை எச்சரித்த டிரம்ப்…\nஈரானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்தது பிரித்தானியா…..\nதிருமணமான 2 வாரத்தில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nசாலையில் துடிதுடித்து உயிரிழந்த இலங்கை தமிழர்\nஇந்தியாவில் குளியலறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பிரித்தானிய இளம்பெண்கள்\nவிமானத்தில் வெடிகுண்டு இருக்கிறது… தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பதற்றம்\nஅரசியல்வாதிகளின் பிரச்சார குறுந்தகவலுக்கு தடை\nநடிகர் ரஜினிகாந்த் இலங்கை வர எந்த தடையுமில்லை.. நாமல் ராஜபக்ச\nதிடீரென திருமணம் செய்துகொண்ட பகல்நிலவு சீரியல் பிரபலங்கள்\nபகல் நிலவு என்ற சீரியல் மூலம் காதல் ஜோடிகளாக மக்களுக்கு அறியப்பட்டவர்கள் அன்வர்-சமீரா. இவர்கள் இருவரும் பல வருடங்களாக சின்னத்தி��ையில் கலக்கி வருகின்றனர்.\nநடிப்பை தாண்டி பல வெற்றிகரமான சீரியல்களை தயாரித்தும் உள்ளனர். கடந்த 4 வருடங்களாக காதலர்களாக வலம் வந்த இவர்கள் திடீரென திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.\nஇந்த தகவலை சீரியல் நடிகை சமீராவே தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.\nமாடர்ன் உடையில் மாஸ் காட்டும் 96 ஜானு\nகாட்டக்கூடாத இடத்தில் டேட்டூவை காமித்த அஜித்பட நடிகை..\nபட்டாஸ் படத்தின் 2ஆம் நாள் தமிழக வசூல் நிலவரம்….\nநடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சிக்கு காரணம் இதுதான்…\n3 வயது மகளை பட்டினி போட்டு கொன்றுவிட்டு 1 வாரம் ஊர் சுற்றிய தாய்…\nஈரான் உச்ச தலைவரை எச்சரித்த டிரம்ப்…\nஈரானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்தது பிரித்தானியா…..\nதிருமணமான 2 வாரத்தில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nசாலையில் துடிதுடித்து உயிரிழந்த இலங்கை தமிழர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/12/06/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2020-01-18T09:32:58Z", "digest": "sha1:IYQSANHSSPD2M4F3W55K32YDOIE5AXFW", "length": 8859, "nlines": 106, "source_domain": "lankasee.com", "title": "பிரியங்காவை பலாத்காரம் செய்து கொன்ற சிறுவர்கள் உள்ளிட்ட நான்கு கொடூரர்கள் சுட்டு கொலை! | LankaSee", "raw_content": "\n3 வயது மகளை பட்டினி போட்டு கொன்றுவிட்டு 1 வாரம் ஊர் சுற்றிய தாய்…\nஈரான் உச்ச தலைவரை எச்சரித்த டிரம்ப்…\nஈரானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்தது பிரித்தானியா…..\nதிருமணமான 2 வாரத்தில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nசாலையில் துடிதுடித்து உயிரிழந்த இலங்கை தமிழர்\nஇந்தியாவில் குளியலறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பிரித்தானிய இளம்பெண்கள்\nவிமானத்தில் வெடிகுண்டு இருக்கிறது… தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பதற்றம்\nஅரசியல்வாதிகளின் பிரச்சார குறுந்தகவலுக்கு தடை\nநடிகர் ரஜினிகாந்த் இலங்கை வர எந்த தடையுமில்லை.. நாமல் ராஜபக்ச\nபிரியங்காவை பலாத்காரம் செய்து கொன்ற சிறுவர்கள் உள்ளிட்ட நான்கு கொடூரர்கள் சுட்டு கொலை\nஹைதராபாத்தில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து, எரித்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட 4 பேரும் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.\nஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி என்ற இளம் பெண் சில தினங்களுக்கு முன் லொறி டிரைவர் மற்றும் கிளீனர் என நான்கு பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமான முறையில் எரித்து கொல்லப்பட்டார்.\nஇந்த சம்பவத்தில் முகமது பாஷா, நவீன், ஷிவா, சின்ன கேசவலு ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டனர்.\nஇதில் இரண்டு பேர் 18 வயது பூர்த்தியடையாத சிறுவர்கள் என தெரிகிறது.\nகைது செய்யப்பட்ட நால்வரும் செர்லப்பள்ளி சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஇந்நிலையில் நேற்றிரவு சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு 4 பேரையும் அழைத்துச் சென்று, எப்படி கொலை செய்தனர் என பொலிசார் செய்து காட்டச் சொல்லியுள்ளனர்.\nஅப்போது 4 பேரும் தப்பித்து ஓட முயன்றதால் 4 பேரையும் காவல்துறையினர் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது. மருத்துவரை எரித்துக்கொன்ற இடத்திலேயே இந்த என்கவுன்ட்டர் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தலிற்கு முன் இப்படி ஒரு காரியத்தில்\n180 புலம்பெயர்ந்தோருடன் கடலில் மூழ்கிய கப்பல்\nசாலையில் துடிதுடித்து உயிரிழந்த இலங்கை தமிழர்\nஇந்தியாவில் குளியலறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பிரித்தானிய இளம்பெண்கள்\n3 வயது மகளை பட்டினி போட்டு கொன்றுவிட்டு 1 வாரம் ஊர் சுற்றிய தாய்…\nஈரான் உச்ச தலைவரை எச்சரித்த டிரம்ப்…\nஈரானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்தது பிரித்தானியா…..\nதிருமணமான 2 வாரத்தில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nசாலையில் துடிதுடித்து உயிரிழந்த இலங்கை தமிழர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vigneshwari.blogspot.com/2011/08/", "date_download": "2020-01-18T10:05:13Z", "digest": "sha1:6BZRTC4HHCCYRHU2FLS4356QLX7X3KLU", "length": 18186, "nlines": 189, "source_domain": "vigneshwari.blogspot.com", "title": "விக்னேஷ்வரி: August 2011", "raw_content": "\nஎங்க வீட்டுப் பசங்க (1)\nஎன் முதல் சிறுகதை முயற்சி (1)\nகண்ணாலம் கட்டிக்கினு 2 வருஷம் முடிஞ்சதுக்கு தான் இந்த மொக்கை (1)\nடெல்லி டு கோலாப்பூர் (2)\nதொடர் பதிவு மாதிரி (1)\nநிறம் மாறா மனிதர்கள் (4)\nபசி கொண்ட வேளையில்... (4)\nபிறந்த நாள் வாழ்த்து (5)\nமந்திர வார்த்தைகளும் தந்திர வார்த்தைகளும் (1)\nமனிதர்கள் பல விதம் (2)\nவாழ்க வளமுடன் ;) (1)\nவாழ்க்கை தரும் பயம் (1)\nசிறகுகளின்றிப் பறந்த கல்லூரி நாட்களின் வண்ணங்கள் நிறைந்த ஒரு ஹோலி தினத்தில் தான் அவனும் நானும் நண்பர்களானோம். ஒருவர் மேலொருவர் வண்ணங்கள் தூவி முகம் அடையாளமழிந்த பூதாகரத் தோற்றத்தில் பூத்தது அந்நட்பு. சரியாக அந்நட்பு சகோதரப் பாசமாய்ப் பரிணமிக்க எத்தனை நாட்களானதென்து என் மூளையின் ஹிப்பகேம்பஸில் சேமிக்கப்படவில்லை. பெண்களுக்குப் பாதுகாப்பான “அண்ணா” எனும் உறவை எளிதில் யாரிடமும் உபயோகிக்கத் தயக்கம் கொண்டவள் நான். ஆனால் இவன் என் சகோதரன் என்பது மட்டும் எப்படியோ பதிந்து போனது என்னுள். அவனுள்ளும். என் நல்தோழியான அம்மாவுடனான உரையாடல்களில் “ஜனாண்ணா” அதிகமிருந்தான்.\nகல்லூரி முடிந்து திரும்பும் மாலைகளில் பேருந்தைத் தவிர்த்து ஒன்றாய் நடக்கத் தொடங்கினோம். அவனுடைய பேட்மிண்ட்டன் முடியும் வரை நானும் சில நாட்களில் என் வகுப்பில் ப்ரசண்டேஷன் முடியும் வரை அவனும் காத்திருப்பது இருவருக்கும் பிடித்தமாகிப் போனது. நிறைய ரசனை பகிர்ந்தோம். ஒருவருக்கொருவர் புத்தகங்கள் பரிந்துரைத்தோம். கடைசி செமஸ்டரில் கிட்டத்தட்ட எல்லா மதிய உணவு வேளையும், மாலை நேரங்களும் ஒன்றாகவே கழிந்தன. ஒன்றாய்ப் படிக்க வேண்டுமென அமர்ந்த நேரங்களும் ஜே.கே. வின் எழுத்துகள் பற்றிய பேச்சிலேயே கரைந்து போயின. செல்ஃபோனில் அவனுக்கெனத் தனி ரிங்டோன் சேமிக்கப்பட்டது. அந்த இசை வருகையிலெல்லாம் அனிச்சையாய் “சொல்லுடா ஜனாண்ணா” என்றன உதடுகள். அவனைச் சுற்றி வந்த பெண்கள் எனக்கு அண்ணிகளாயினர். அவன் பிறந்த நாளுக்காய்ப் பகலிரவு அமர்ந்து ஒரு ஓவியம் வரைந்து பரிசளித்தேன். திடீரெனக் கிளம்பி நெடும்பயணம் செய்தோம். கோவில்களில் ஒன்றாய் சுற்றினோம். திரைப்படங்கள் ஒன்றாய் ரசித்தோம். கொஞ்சமாய் சண்டையிட்டோம். அதிகம் புரிந்தோம்.\n“ஏய் விக்கி, நேத்து ஜனாகூட எங்கேடி போன... நீங்க அண்ணன் தங்கைன்னு எனக்குத் தெரியும். பாக்கற எல்லாரும் அப்படி நினைப்பாங்களாடி” என அரற்றிய தோழியை “சொந்த அண்ணன் கூடப் போனாலே பாய்ஃப்ரெண்டான்னு கேக்கறவங்க எங்களை மட்டும் நல்லாவா நினைச்சிடப் போறாங்க... விடுடி.. அடுத்தவங்களுக்காக வேண்டாம், நமக்காக வாழலாம். அவன் என் அண்ணன்”, தீர்க்கமாய் சொல்லிப் போனேன்.\nரக்‌ஷா பந்தன் தினத்திற்கு ஒரு வாரம் முன்பே அவன் கைகளுக்கேற்ற ராக்கி தேடியலைந்தேன். சகோதரர்களுடன் பிறந்திராத எனக்கு முதல் சகோதரனான ���னாவுடனான அந்த ராக்கி நாளில் அலுவலகத்திற்கு விடுமுறையெடுத்து நாள் முழுவதும் அவனுடன் கொண்டாடினேன். ஆர்ச்சீஸ் பரிசுகளும், கேட்பெரீஸுமாய் கை நிறைய மனம் நிறையக் கொண்டாடினோம்.\nஎன் அம்மாவின் சுவீகரிக்கப்பட்ட மகனானான். திருமணத்திற்கு முன்னரே என்னவரின் பெயர் தவிர்த்து “மாப்பிள்ளை”யென அழைத்தான்.\nவாழ்க்கைப் பயணத்தில் இரு வேறு திசைகளில் பயணமானோம். எந்தப் போலி முகங்களுமின்றி இயல்பாய் விடைபெற்றோம். எப்போதாவது நடக்கும் தொலைபேசி உரையாடல்களும் வாழ்க்கை, பொறுப்பு, வேலை என்பதைப் பற்றிய பேச்சாகவே தொடர்ந்தன.வாழ்வோட்டத்தில் ரசனைகளுக்கு நேரமின்றிப் போனது.\n“ஏண்டா ஜனாண்ணா அப்பா சொல்ற மாதிரி வேலைக்குப் போயேண்டா”\n“இல்லடா.. நான் பிசினஸ் தான் பண்ணப் போறேன். எனக்கு வேலையெல்லாம் சரிப்படாது”\n“சரிடா, அதையும் கத்துக்கிட்டு செய்யுன்னு தான அப்பா சொல்றாரு”\n“நீச்சலடிக்கணும்னு சொல்றேன். அதை புக்கைப் பாத்துக் கத்துக்கோங்கறாரு அவரு. நீயும் அவருக்கு சப்போர்ட் பண்றியா..”\nஎனத்தொடங்கும் உரையாடல் வசைகளிலும், அறிவுரைகளிலும் காரமேறிப் போகும்.\nவருடம் முழுவதும் பேசாமலிருந்துவிட்டு ரக்‌ஷாபந்தனன்று வாழ்த்திக் கொள்வோம். என் ராக்கி அவனைத் தேடிச் சேர்ந்தது.\nஒரு ரக்‌ஷாபந்தனன்று காலை கைபேசியில் வாழ்த்திவிட்டு நேரமில்லா நாளின் மாலை நேரம் வேலை முடித்துப் பேருந்து நிலையம் விரைகையில் அங்கு வந்து நின்றான் என் அண்ணன். நெகிழ்ந்து போனேன். அங்கேயே ராக்கி கட்டி இனிப்புகள் பகிர்ந்து கொண்டோம்.\nஅவனைப் பார்க்க முடியா வருடங்களிலும் அவனுக்கென வாங்கி ராக்கிகள் சேமித்து வைத்தேன். ஒரு மாதம் முன்பழைத்து சொன்னான். “ஹேய், டெல்லில இருக்கேண்டா. ரக்‌ஷா பந்தன் அன்னிக்கு வீட்டுக்கு வரேன்.” தரைக்கும் வானுக்குமாய்க் குதித்தேன். அந்நாள் முழுதும் அவன் கதை பேசினேன் என்னவரிடம். ரக்‌ஷா பந்தனன்று பயணிக்கும்படி அலுவல் வேலை அழுத்தியது. எவ்வளவோ மறுத்தும் வேறு வழியின்றிப் போக வேண்டியிருந்தது. ஜனாவை ஒரு வாரம் முன்பே அழைத்து “நீ வந்து ராக்கி வாங்கிட்டுப் போடா. ரக்‌ஷா பந்தன் அன்னிக்கு நீயே என் பேர் சொல்லிக் கட்டிக்கோ. நான் டெல்லி ரிட்டர்னானதும் ஒரு வீக்கெண்ட் பார்த்து செலப்ரேட் பண்ணிக்கலாம்” என சோகமாய் சொன்னேன். வீடு வந்து ராக்கி ���ாங்கிச் சென்றான். கூடவே என் அலமாரி திறந்து புத்தகங்களும் எடுத்துக் கொண்டான். பஞ்சாபி முறைப்படி ராக்கியுடனிருக்க வேண்டிய சில பொருட்களையும் கொடுத்தனுப்பி அதைக் கட்டிக் கொள்ளும் முறையைப் பத்து தடவைகளுக்கு மேல் விளக்கிச் சொல்லியனுப்பினேன். நம்மூரில் பலருக்கும் விளையாட்டாய்த் தெரியும் ரக்‌ஷா பந்தன் பண்டிகை உண்மையில் விளையாட்டான விஷயமில்லை. ஒவ்வொரு உறவுக்கும் வலிமை, உண்மை இருப்பது போல் இதற்கும் ஒரு உறுதியுண்டு. அண்ணன்-தங்கை உறவும் புனிதமானதே. அதை யாரேனும் கேலியாக்குகையில் கோபம் பொங்குகிறது.\nஇந்த ரக்‌ஷா பந்தனன்று நான் கொடுத்த ராக்கியை முறைப்படிக் கட்டிக் கொண்டானாம். எந்த முறைகளும் தெரியாமல் கோவையில் கொண்டாடி மகிழ்ந்த ரக்‌ஷாபந்தனின் இனிமை இப்போது ஏனோ இல்லை. எனக்கு ஏனோ இவ்வருடம் இன்னும் ரக்‌ஷா பந்தன் வரவில்லை. என் அண்ணன் கேட்பெரீஸூடன் வரும் நாளுக்காய்க் காத்திருக்கிறேன்.\nLabels: நிறம் மாறா மனிதர்கள், ரக்‌ஷா பந்தன்\nஇதுக்கு சூடு வைக்க முடியலையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2014/06/090614-filimistaan.html", "date_download": "2020-01-18T09:02:38Z", "digest": "sha1:LICJJDUEGXEDS7RW4ZCIJV6XS57BGXJH", "length": 33405, "nlines": 286, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா - 09/06/14- Filimistaan- உன் சமையல் அறையில் - ஈடிவி- தமிழ் சினிமா நிலவரம்.", "raw_content": "\nகொத்து பரோட்டா - 09/06/14- Filimistaan- உன் சமையல் அறையில் - ஈடிவி- தமிழ் சினிமா நிலவரம்.\nமேற் காணும் வீடியோவில் நம் சமுதாயத்தில் உள்ளவர்களில் எத்தனை பேர் மற்றவர்களின் ப்ரச்சனைகளுக்கு செவி சாய்க்கிறார்கள் என்பதை ஒர் காண்டிட் நிகழ்ச்சி மூலம் வெளிப்படுத்த நினைத்து எடுத்த வீடியோ. நிஜமாகவே பெரும்பாலானவர்கள் நமக்கெதுக்கு வம்பு என்கிற நினைப்புடன் தான் நடந்து கொண்டிருக்கிறார்கள். எல்லாமே நமக்கு நடக்கும் வரை செய்தியாகவே இருக்கும். அட்லீஸ்ட் இந்த வீடியோ பார்த்தாவது இனிவரும் காலங்களில் நாம் ஹீரோயிசமாய் செயல்படாவிட்டாலும் அட்லீஸ்ட் போலீஸுக்காகவாவது தெரிவிப்பது நல்ல குடிமகனுக்கு அழகு\nதமிழ் சினிமாவின் வசூல் நிலவரம் பற்றி நிறைய பேர் எழுத ஆரம்பித்துவிட்டார்கள். அதிலும் படம் பார்த்துவிட்டு வெளியே வந்த மாத்திரத்தில் போட்ட காசை எடுத்துவிடும் என்பது போன்ற கமெண்டுகளைப் படித்தால் படு காமெடியாய�� இருக்கிறது. இப்படி விமரசனம் மூலம் வசூலைப் பற்றி ஞான திருஷ்டியில் சொல்லும் கூட்டம் ஒரு பக்கம் என்றால், அவர்ரவர்களுக்க் பிடித்த படம், பேஸ்புக், டிவிட்டரில் ப்ரோமோட் செய்யப்பட்ட படங்களை எல்லாம் வெற்றிப்படம் என்று தனியே கட்டுரை எழுதுகிறார்கள். நிஜத்தில் சொல்லப் போனால் இது பற்றிய செய்திகளை எழுத மிக தகுதியானவர்கள் விநியோகத் துறையில் அனுபவம் உள்ளவர்களும், தயாரிப்பாளர்கள் மட்டுமே. தயாரிப்பாளர்கள் கூட தங்கள் கை சுட்டுக் கொள்ளாத வரை வெற்றிப் படம் என்று சொல்லுவார்கள். நூறு கோடி ரூபாய் தயாரிப்பில் உருவான படம் விளம்பரம், எல்லாம் சேர்த்து ரிலீஸ் ஆகும் போது 110 கோடியாகிவிடும். அப்படியான படம் மாபெரும் வெற்றி படமென்றால் சுமார் மூன்னூறு கோடியாவது வசூல் செய்தால்தான் ஹிட் படம். நூறு கோடி ரூபாயை வசூல் செய்தால் அது ஒரு தோல்வி படமே. ஏனென்றால் நூறு கோடி தியேட்டரிலேயே வசூல் செய்ததாய் வைத்தாலும், அதில் அதிகபட்ச வசூலாய் 60- 70 சதவிகிதம் தயாரிப்பாளர்களுக்கு வருதாய் இருந்தாலும், கணக்கு போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.\nதமிழ் சினிமாவின் சாட்டிலைட் மார்கெட் மிகவும் மோசமாகிக் கொண்டிருக்கிறாது என்று தயாரிப்பாளர்கள் புலம்பிக் கொண்டிருக்கும் வேளையில் ஆந்திராவில் ஈடிவி ஒர் புதிய விஷயத்தை மார்கெட்டி அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இந்த திட்டத்தை நிறைய துண்டு துக்கடா சேனல்கள் செயல்படுத்த ஆசைப்பட்டு கொண்டுதானிருக்கிறார்கள். ஆனால் அவர்களை நம்பி ரிஸ்க் எடுக்க யாரும் தயாராக இல்லை. அது என்ன முறை என்றால் படம் தயாரித்த தயாரிப்பாளர் தங்களது படத்தை மொத்தமாய் 99 வருட பெர்பட்சுவல் ரைட்ஸ் கொடுத்து சேனலுக்க்கு விற்க தேவையில்லை. அதற்கு பதிலாய் படத்தை ஒவ்வொரு ஞாயிறு மதியம் ப்ரைம் டைமில் ஒளிபரப்பி, அதில் வரும் விளம்பர வருமானத்தை பகிர்ந்து கொள்வது என்பதுதான் ஈடிவி அமல் படுத்தியிருக்கும் முறை. ஒரு விதத்தில் சேனலுக்குத்தான் இதில் லாபம் அதிகம். ஏனென்றால் படங்களை விலைக்கு வாங்கி அதற்கு பணத்தை முடக்குவதற்கு பதிலாய் கூலாய் இந்த இரண்டரை மணி நேர ஸ்லாட். உனக்கும் எனக்கும் பாதி பாதி என விளம்பர வருவாயை பிரித்துக் கொண்டால் படத்துக்கு படம் போட்டார்ப் போல ஆச்சு, வருமானத்து வருமானமும் ஆச்சு. ஏனென்றால் சில வருடங்கள���ய் ஈடிவி புதிய தெலுங்கு படங்களை விலைக்கு வாங்கி போடுவதேயில்லை. பெரும்பாலும் பழைய படங்களை வைத்துக் கொண்டே ஒப்பேற்றிக் கொண்டிருக்கிறது. நம்மூர் ராஜ் டிவி மாதிரி. பெரிய நடிகர்கள், அவர்களின் வாரிசு படங்கள் எல்லாம் அவர்கள் பங்குதாரர்களாய் இருக்கும் மாடிவிற்கு விற்கப்பட்டுவிட, மிதமுள்ள படங்களை ஜெமினி வாங்கி கொள்கிறது. இவர்களின் போட்டியில் ஆட்டமே ஆடாமல் தங்கள் இடத்தை கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து கொண்டிருக்கிற ஈடிவி எடுத்திருக்கும் இந்த ஆட்டம் அவர்களுக்கும் சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு ஒர் லாபகரமான விஷயமாய் இருக்குமென்று நம்புவோம். ஏனென்றால் நம்பிக்கைத்தான் வாழ்க்கை. ஏன் இப்படி சொல்கிறேன் என்பதை விரிவாய் இன்னொரு கட்டுரையில் இந்த வியாபாரத்தின் பின்னணி பற்றி பேசுவோம்.\nபடம் வெளியாவதற்கு முதல் நாள் தனஞ்செயன் சார் ஒர் ஸ்பெஷல் ஷோ போட்டிருக்கிறார். பார்த்துவிட்டு வந்த சினிமா உலக பிரமுகர்கள் எல்லோரும் வரிந்து கட்டிக் கொண்டு பாராட்டிக் கொண்டிருக்க, இயக்குனர் பத்ரி போன் செய்து சங்கர் மிஸ் பண்ணிடாத அப்புறம் வருத்தப்படுவ.. என்று இமான் அண்ணாச்சி கணக்காய் சொல்ல உடனடியாய் ஸ்டூடியோ 5யில் புக் செய்து இரவு காட்சி பார்த்துவிட்டேன். நிச்சயம் எல்லோரும் சிலாகித்த அளவிற்கான படம் தான். ரொம்ப சிம்பிளான கதை. அமெரிக்க டாக்குமெண்டரி குழுவுடன் சினிமா வெறியனான ஹீரோ நடிக்க ஆசைப்பட்டு, அஸிஸ்டெண்ட் டைரக்டராகி பயணிக்க, அவர்களை கடத்த நினைத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள், தவறுதலாய் இவனை மட்டும் கடத்திக் கொண்டு, பார்டரின் அருகில் உள்ள கிராமத்தில் ஹாஸ்டேஜாய் வைத்துக் கொள்கிறார்கள். ஆள் மாற்றி கடத்தி கொண்டு வந்தவனை என்ன செய்வது என்று தெரியாமல் நாட்கள் கடத்த, சினிமா எனும் மாய சக்தி எப்படி இந்தியா பாகிஸ்தான் மக்களிடையே இருக்கிறது. எப்படி அந்த சினிமா இந்தியனை காப்பாற்றுகிறது என்பதை பல இடங்களில் சுவாரஸ்யமாய், ஒரே லெந்தில் அசத்தியிருக்கிறார்கள். சர்காஸ்டிக் என்றால் அப்படி ஒரு சர்காஸ்டிக் வசனங்கள். காலையில் எழுந்து சப்பாத்தி சாப்பிட கொடுக்க, தான் இருப்பது பாகிஸ்தான் என்று தெரிந்ததும், அதிர்ச்சியாகும் ஹீரோவை பார்த்து இது கூட தெரியலையா என்று கேட்க, எப்படி தெரியும், அதே முகம் அதே சாப்பாடு, ஊரு மட்டும் வேறன்னா எப்படி என்று கேட்க, எப்படி தெரியும், அதே முகம் அதே சாப்பாடு, ஊரு மட்டும் வேறன்னா எப்படி என்று கேட்குமிடமும், பார்டர் தாண்டி ஹிந்தி பட பைரஸி டிவிடியை கடத்தி வரும் கேரக்டர், வயதான மருத்துவ பெரியவர் இந்திய பாகிஸ்தான் பிரிவினக்கு முன்னர் தான் வாழ்ந்த வாழ்க்கையை பற்றி பேசுமிடம், தீவிரவாதியிடம் நீங்க எப்படி இங்க சேர்ந்தீங்க என்று கேட்குமிடமும், பார்டர் தாண்டி ஹிந்தி பட பைரஸி டிவிடியை கடத்தி வரும் கேரக்டர், வயதான மருத்துவ பெரியவர் இந்திய பாகிஸ்தான் பிரிவினக்கு முன்னர் தான் வாழ்ந்த வாழ்க்கையை பற்றி பேசுமிடம், தீவிரவாதியிடம் நீங்க எப்படி இங்க சேர்ந்தீங்க என்று கேட்க, பண்டிகைக்கு ட்ரஸ் கேட்டேன் வாங்கித் தர மாட்டேன் அப்பா சொன்னாரு. அதனால வீட்டை விட்டு ஓடி வந்திட்டேன். ட்ரஸ் கிடைச்சுது இது வரைக்கும் அதுக்கான விலையை கொடுத்திட்டிருக்கேன் என்பது போன்ற வசனங்க, வேறு வழியேயில்லாமல் ஹாஸ்டேஜிடமே கேமரா கொடுத்து மிரட்டல் வீடியோ எடுக்குமிடம் என சொல்லிக் கொண்டே போகலாம். மிக இயல்பான நடிப்பு, நேர்க் கோட்டில் பயணப்படும் திரைக்கதை என்பதையெல்லாம் மீறி மிக இயல்பாய் ஒர் இந்திய பாகிஸ்தான் பார்டர் ப்ரச்சனையை எல்லாம் மீறி சினிமா எனும் ஒர் விஷயம் இரண்டு நாட்டு சாதாரணர்களிடம் ஏற்படுத்தும் நெருக்கமும், அன்பின் வெளிப்பாடும் நிதர்சன அழகு. 2012ல் வெளிநாட்டு பிலிம் பெஸ்டிவலில் வெளியான இத்திரைப்படம் பல நாட்டு விருதுகளைப் பெற்று 2012 ஆம் ஆண்டு சிறந்த இந்தி படத்திற்கான தேசிய விருதை பெற்றிருக்கிறது. இவ்வளவு பேரு பெற்ற இத்திரைப்படம் கமர்ஷியலாய் வெளியாக இரண்டு வருடம் பிடித்திருக்கிறது. அதுவும் யுடிவி தன் கையில் எடுத்து வெளியிட வேண்டியிருக்கிறது. தமிழில் மட்டுமல்ல ஹிந்தியிலும் பெரிய நெட்வொர்க், பேக்ரவுண்ட் இருந்தால் தா கல்ட் படங்களும் விலை போகிறது. டோண்ட் மிஸ்.\nகே.எப்ஸியில் டோர் டெலிவரி இருக்கிறது என்று என் மகன் சொன்னான். ஒர் பனீர் ஜிங்கர் பர்கர், மூன்று வெஜ் ஸ்ட்ரிப், மற்றும் கோக் என்றால் 189 ரூபாய் என்றும் கோக் வேண்டாம் என்று க்ரஷராய் மாற்றி கொள்ள வேண்டுமென்றால் எக்ஸ்ட்ரா 40 ருபாய் வரும் என்றார்கள். மொத்தம் எவ்வளவு என்ற போது முன்னூற்றி சொச்சம் என்றதும் எப்படிங்க.. 189+40 =239 தானே என்றதும் சார்.. டாக்ஸ் மற்றும் பேக்கிங் சார்ஜெஸ் 22 ரூபாய் வரும் என்றார். டாக்ஸ் எவ்வள்வு வாட் 14.+சர்வீஸ் டேக்ஸ4.499 மிச்சம் பாக்கிங் சார்ஜெஸ் என்றார். ஏண்டா டோர் டெலிவரின்னா எப்படி பாக்கிங் பண்ணாம கொடுப்பீங்க.. இதே பாக்கெட்டுலதானே அங்கே சாப்பிடும் போதும் கொடுக்கிறீங்க என்று கேட்டால் பெப்பெப்பே என்று முழிக்கிறான் டெலிவரி செய்தவன். இனிமே இவனுங்க கிட்ட டோர் டெலிவரி வாங்கக் கூடாது என்றான் என் மகன்.\nஎப்போது எந்த படத்தின் ரீமேக்கை பார்த்தாலும் ஒரிஜினலுடன் கம்பேர் செய்யக்கூடாது என்ற முடிவோடுதான் படம் பார்ப்பேன். ஏனோ தெரியவில்லை இந்த படத்தை பார்க்க ஆரம்பித்த விநாடியிலிருந்து சால்ட் அண்ட் பெப்பர் ஞாபகத்தில் இழையோடிக் கொண்டேயிருந்தது. பிரகாஷ்ராஜ், சிநேகா, என நடிப்பாற்றலில் குறைவில்லாமல் நடித்திருந்தாலும், லால் முகத்தில் காதல் வயப்பட்டதும் தெரியும் ஒர் இன்னொசென்ஸ் மிஸ்சிங் என்றே சொல்ல வேண்டும். படமெங்கும் வியாபித்திருக்கும் புத்திசாலித்தனமான வசனங்கள் பல இடங்களில் ப்ளஸ் என்றாலும் அதுவே எல்லா கேரக்டர்களூம் பேசும் போது மைனஸாக போய்விடுகிறது. ராஜாவின் இசையில் இந்த பொறப்புத்தான் அட்டகாசம். ரோஜா பூந்தோட்டம் சாயலில் வரும் ஈரமாய் பாடல், ப்ரீதாவின் நச் ஒளிப்பதிவு எல்லாம் பெரிய ப்ளஸ்தான். மலையாள படங்கள் பெரும்பாலும் கேரக்டர்கல் அரசியல் சார்ந்த விஷயங்களை காமெடி படமாய் இருந்தாலும் பேசுவது அவர்களது கலாச்சாரம் என்றே தோன்றுகிறது. அதை அப்படியே தமிழிலும் வைத்துக் கொண்டு அந்த காட்டுவாசி எபிசோட் படத்திற்கு எந்த விதத்திலும் உதவாமல் தொய்வடையவே வைக்கிறது.\nமகேஷ் பாபுவின் படங்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். நேனொக்கடைனே படத்தின் ப்ரோமோவை பார்த்து மிரண்டு போய் தியேட்டருக்கு போய் நொந்து போய் வந்த கதையை மறந்துவிட்டால் மகேஷின் இந்த அகாடு பட டீசர் அட்டகாசம் தான்.\nதொப்பலாய் மழையில் நனைந்து வந்து எத்தனை நாளாச்சு.. வாவ்.. சினிமா கொடுக்காத இன்பம் நேற்றிரவு\nசொந்தமா யோசிச்சு ஒரிஜினல் ஓஎஸை கண்டுபிடிச்சவனவிட, அதை அப்டேட் செய்தவனுக்குத்தான் பேர் #தத்துவம்டா\nதோய்த்தெடுத்த மிளகாய்பொடி இட்லியை சாப்பிட்டபின் பல்லிடுக்கில் மாட்டிக் கொண்டிருக்கும் பருப்புகளை நிரடி மீண்டும் சாப்பிடும் சுகமே அலாதிதான்:)\nஎன���னதான் ஆளுக்கு ஆள் கழுவி கழுவி ஊத்தினாலும் கூட்டம் அமைதியாத்தான் படம் பார்க்குது #ஒண்ணுமே புரியல மொமெண்ட்\nLabels: Filimistan, உன் சமையல் அறையில், கொத்து பரோட்டா, திரை விமர்சனம், ப்ளாஷ்பேக்\n/என்று கேட்டால் பெப்பெப்பே என்று முழிக்கிறான் டெலிவரி செய்தவன்./\nஇதை டெலிவரி செய்தவன் கிட்ட தான் கேட்பீங்களா அவன் தான் இளிச்சவாய் மாதிரி இருந்தனா\nபதிவு படித்த குறையிலேயே நான் எடுத்த முடிவு எப்படியாவது பிலிமிஸ்தான் பார்க்க வேண்டும் என்பதே\nஎன்னை குழந்தையாக இருந்த போது என்னை அவர் முத்தமிட்டிருக்கலாம் ஆனால் வளர்ந்து எனக்கே இரண்டு குழந்தைகள் இருக்கும் நேரத்தில் என் கை பிடித்தபடியே என் நெற்றியில் முத்தமிட்டார்...\n*வரிகளை படித்தபோது கண்களில் நீர் துளித்தது..\nதொப்பலாய் மழையில் நனைந்து வந்து எத்தனை நாளாச்சு.. வாவ்..\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா - 09/06/14- Filimistaan- உன் சமையல்...\nகொத்து பரோட்டா -02/06/14 -ப்ளாஷ்பேக்- திருமணம் எனு...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-18T08:52:14Z", "digest": "sha1:LOU7PCGJGEF5O7T3R4OVSGL7N7FCOERD", "length": 15600, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிபுணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிபுணன் என்பது 2017 ஆம் ஆண்டு இந்திய தமிழ் பரபரப்பூட்டும் அதிரடி திரைப்படம் ஆகும். அருண் வைத்தியநாதன் எழுதி, இயக்கியுள்ளார்.[1] இத்திரைப்படத்தில் அர்ஜுன், பிரசன்னா, வைபவ், வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஸ்ருதி ஹரிகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அர்ஜுன் நடிப்பில் வெளியான 150 ஆவது திரைப்படம் ஆகும். [2]நவீன் இசையமைப்பாளராகவும், அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவாளராகவும் பணி புரிந்துள்ளனர். 2015 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் படத்தின் தயாரிப்பு பணிகள் ஆரம்பமாகியது. தமிழ், கன்னடம் ஆகிய இரு மொழிகளிலும் தயாரிக்கப்பட்டது. கன்னடத்தில் விஸ்மயா என்ற பெயரில் வெளிவந்தது. திரைப்படத்தின் இரு பதிப்புக்களும் உலகளவில் 28 ஜூலை 2017 அன்று வெளியிடப்பட்டன. இந்த திரைப்படம் விமர்சகர்களிடமிருந்தும் பார்வையாளர்களிடமிருந்தும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[3][4]படத்தின் கதை 2008 ஆம் நடந்த நொய்டா இரட்டை கொலை வழக்கை மையமாக கொண்டது.\nசிஐடியில் வேலை செய்யும் ரஞ்சித் காளிதாஸ் (அர்ஜுன்), மற்றும் அவரது சகாக்களான ஜோசப் (பிரசன்னா), வந்தனா (வரலட்சுமி சரத்குமார்) ஆகியோர் மர்மமான முறையில் நிகழும் தொடர் கொலைகளை செய்யும் நபரை கண்டுபிடிப்பதே படத்தின் கதை ஆகும்.\nஅர்ஜுன் - ரஞ்சித் காளிதாஸ் சிபி-சிஐடியின் அதிகாரி\nபிரசன்னா - சிபி-சிஐடி இன்ஸ்பெக்டர் ஜோசப்\nவரலட்சுமி சரத்குமார் - சிபி-சிஐடி இன்ஸ்பெக்டர் வந்தனா\nஸ்ருதி ஹரிகரன் - ரஞ்சித்தின் மனைவி சில்பா\nவைபவ் - ரஞ்சித்தின் சகோதரர் சந்தீப்\nசுஹாசினி - திருமதி இம்மானுவேல்\nகிருஷ்ணா - கிறிஸ்டோபர் (தமிழ் பதிப்பு)\nகார்த்திக் ஜெயராம் - கிறிஸ்டோபர் (கன்னட பதிப்பு)\nஉமா ரியாஸ் கான் - வைத்தியர் ரம்யா\nசுதா ராணி - வைத்தியர் பிரேமா\nபோஸ்டர் நந்தகுமார் - சிவானந்தன்\nபேபி ஸ்வக்ஷா - ஓவியா\n2015 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் இயக்குனர் அருண் வைத்தியநாதன் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பரபரப்பூட்டும் அதிரடி திரைப்படத்ததை இயக்கவிருப்பதாக அறிவித்தார். மேலும் இது அர்ஜுனின் 150 ஆவது திரைப்படம் என்றும், போலீஸ் அதிகாரியின் சாகசங்களை மையமாக கொண்ட இந்த படம் தமிழ், கன்னடம் ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கப்படும் என்றும், படப்பிடிப்பு சென்னை மற்றும் பெங்களூரில் நடைபெறும் என்றும் தெரிவித்தார். படத்தின் கதை பல வருடங்களாக மனதில் இருந்ததாகவும் 2014 ஆம் ஆண்டு திசம்பரில் இருந்து திரைக்கதையை ஆரம்பித்ததாகவும் கூறினார்.[5][6]2014 ஆம் ஆண்டில் கப்பல் திரைப்படத்தில் பணிபுரிந்த பேஷன் பிலிம் பேக்டரியின் உமேஷ், சுதன் மற்றும் ஜெயராம் ஆகியோர் படத்தை தயாரித்தனர். அரவிந்த் கிருஷ்ணா மற்றும் சதீஷ் சூர்யா ஆகியோர் முறையே ஒளிப்பதிவாளராகவும், தொகுப்பாசிரியராகவும் கையெழுத்திட்டனர்.[7] 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் இல் முன்னணி வேடங்களில் நடிக்க பிரசன்னா, வைபவ் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இருப்பினும் பின்னர் சிம்ஹா விலகினார்.\nபோலீஸ் அதிகாரியாக நடிக்க வரலட்சுமி சரத்குமாரும், அர்ஜுனின் கதாபாத்திரத்தின் மனைவியாக நடிக்க ஸ்ருதி ஹரிகரனும் கையெழுத்திட்டனர். [8] [9][10] 2015 ஆம் ஆண்டு நவம்பரில் படப்பிடிப்பின் காட்சிகள் பெங்களூரில் நடந்தது.[11] இந்தியத் திரையுலகில் 150 பிரபலங்கள் ட்விட்டர் பக்கம் வழியாக படத்தின் டீஸரை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டதால் படக்குழு டீஸரை 2017 ஆம் ஆண்டு மே மாதம் வெளியிட்டது.[12]\nஇந்த திரைப்படத்திற்கு நவீன் இசையமைத்துள்ளார். படத்தின் இசைத் தொகுப்பு 30 ஜூன் 2017 அன்று சீ சவுத் மியூசிக்கினால் வெளியிடப்பட்டது. படத்தில் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன.\n2017 ஆம் ஆண்டு சூலை மாதம் 28 ஆம் திகதி திரைப்படம் தமிழ் மற்றும் கன்னட மொழியில் இந்தியா முழுவதும் வெளியிடப்பட்டன. விமர்சகர்களிடமிருந்து ரசிகர்களிடம் இருந்தும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றன. நிபுணன் திரைப்படத்தின் செயற்கை கோள் உரிமைகள் பாலிமர் தொலைக்காட்சிக்கு விற்கப்பட்டது.[13]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 அக்டோபர் 2019, 07:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF_(%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-01-18T08:23:47Z", "digest": "sha1:FT4JFITRJJBU7YPFLK3WEU6CX6JX6O3J", "length": 13943, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "பச்சைக்குருவி (இனம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபச்சைக்குருவி (leafbirds, Chloropsis) எனும் இப்பறவைகளிலே பல இனங்கள் இருக்கின்றன. இப்பறவைகளின் இறகுப்போர்வை, பல நிறங்கள் உடையனவாக இருக்கும். இருப்பினும், அவற்றில் பச்சைநிறமே மேலிட்டுத் தோன்றுகிறது. அதனால் இப்பறவையை, பச்சைக்குருவி என்று அழைக்கிறார்கள்.\nஇப்பறவையினங்கள் இந்தியா, இலங்கை, பர்மா, மலேசியா, சீனா ஆகிய நாடுகளில் வாழ்கின்றன. இந்தியாவில் மூன்று வகைப் பறவையினங்கள் உள்ளன.\nபொன்னெற்றிப் பச்சைக்குருவி (Chloropsis aurifrons)\nகிச்சிலி வயிற்றுப் பச்சைக்குருவி (Chloropsis hardwickii)\nகுளோராப்சிசு செர்டனை (Chloropsis jerdoni )\nஇவைகள் மரத்தின் மேல் வாழும் இயல்புடையன. சிலநேரங்களில் தாழ்ந்த புதர்களிலும் உயரமாக வளர்ந்துள்ள [[புல்]|புற்களிலும்]] கூட, இவை இறங்கி உலாவும் இயல்பைப் பெற்றிருக்கின்றன. பல அடர்ந்த காடுகளில், வாழவிரும்பும் குணம் கொண்டவையாகும். 'செர்டன்' (Chloropsis jerdoni ) என்ற சிற்றின பச்சைக்குருவி மட்டும் திறந்தவெளிகளிலும், வீட்டுத்தோட்டங்களிலும், பழத்தோட்டங்களிலும், தோப்புகளிலும் வாழ்கின்றன.\nபச்சைக்குருவிகளின் உருவமானது, 14–21 செ.மீ. என்ற அளவுகளுக்கிடைய, வேறுபட்டுக் காணப்படுகின்றன. ஒவ்வொரு பறவையின் எடையும், 15–48 கிராம்கள் உடையதாக இருக்கின்றன.[1] இப்பறவைகளின் கண்திரை, பழுப்பு நிறமாக இருக்கும். வாய்அலகு கருமையாக இருக்கும். இப்பறைவையினங்களின் கால்கள் வெளுப்பான நீலநிறமாகும். அனைத்து பச்சைக்குருவிகளும் ஒரேவிதமான பழக்கம் உடையவை ஆகும். பெரும்பாலும் மரத்தின் உச்சியில் இருக்கும், புல்லுருவிக் கொத்துக்களிடையே இரை தேடும் குணம் கொண்டவையாகும்.\nஇக்குருவிகள் இணைகளாகவே வாழும் குணம் கொண்டவை. பல இணைக்குருவிகள் ஒன்று கூடி, உணவு வேட்டையாடும் இயல���புடையவை ஆகும். இது கனி, விதை, பூச்சி, பூந்தேன் போன்றவற்றை உணவாக உட்கொள்ளும் இயல்புடையவை. இவை மிகவும் சுறுசுறுப்பானவை ஆகும்.\nமுள்முருங்கைப்பூக்களுக்கு வரும் வழக்கம், இப்பறவைகளுக்கு உண்டு. மிகுந்த எச்சரிக்கையாக தனது கூடுகளைக் காவற்காக்கும். அதன் மிதமீறிய எச்சரிக்கையுணர்வால், அதிகம் ஒலி எழுப்பும் இயல்புடையவைகளாக இருக்கின்றன. மற்ற பறவைகளை தன் கூட்டருகே வரவிடாமல் துரத்தும் குணம் கொண்டவைகளாக இருக்கின்றன. சில நேரங்களில் பிற பறவைகளைப் போல ஒலி எழுப்பும் திறனைப் பெற்றுள்ளன.\nஇப்பறவைகள் ஏப்ரல் மாதம் முதல் ஆகத்து மாதம் வரையில் இனப்பெருக்கம் செய்கின்றன. இதன் கூடு சிறிய ஆழமில்லா கிண்ணம் போன்று, மெல்லிய வேர்களையும், மென்மையான நார்களைக் கொண்டும் மூடியிருக்கும். மரத்தின் மேலே, சுமார் 15-24 அடி உயரத்தில் இருக்கும் கிளையிலோ, கிளையொன்றின் முனைகளில் உள்ள கொப்புக்கள் கவைக்கும் இடத்திலோ கூடுகளைக் கட்டும். ஒரு தடவையில் மூன்று ]]முட்டை]]கள் இடும். முட்டை சற்று நீண்ட அண்ட வடிவமானது. வெள்ளை அல்லது பாலோடு நிறம் அடிப்படையானதாகும். அதன்மேல் புள்ளிகளும், கோடுகளும் பழுப்பு, சிவப்பு நிறத்தில் சிதறல்களாக காணப்படுகின்றன. இப்பறவைகளை வீடுகளிலும் வளர்க்கும் போக்கும், பொதுமக்களிடையே காணப்படுகின்றன.\nபச்சைக்குருவிகள், பல சிற்றனங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளன.\nநூல்: இந்திய பறவைகள் ,சலீம் அலி ( உலக பறவையியல் அறிஞர்), பதிப்பு: இயற்கை விஞ்ஞானக் கழகம், மும்பை, இந்தியா.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 பெப்ரவரி 2017, 10:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/sumo-teaser-on-dec-10th-mirchi-shiva-priya-anand.html", "date_download": "2020-01-18T10:04:30Z", "digest": "sha1:QC3NM7WBNQZOPHNJ4MTJQ75M6CDGP5KQ", "length": 5476, "nlines": 150, "source_domain": "www.galatta.com", "title": "Sumo Teaser on Dec 10th Mirchi Shiva Priya Anand", "raw_content": "\nசுமோ படத்தின் டீஸர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு \nசுமோ படத்தின் டீஸர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு \nதமிழகத்தில் உள்ள முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக குறுகிய காலத்தில் உருவெடுத்திருப்பது வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம்.2019-ல் LKG,கோமாளி,பப்ப��� என்று மூன்று சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளன.\nசமீபத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தினை விநியோகம் செய்திருந்தனர்.இதனை தொடர்ந்து சுமோ,சீறு,ஜோஷுவா உள்ளிட்ட படங்களை தயாரித்து வருகின்றனர்.சுமோ படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்துள்ளார்.\nப்ரியா ஆனந்த் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.நிவாஸ் கே பிரசன்னா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது இந்த படத்தின் டீஸர் நாளை வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nமகேஷ் பாபு படத்தின் புதிய பாடல் வெளியீடு \nமாஃபியா படத்தின் இரண்டாம் டீஸர் வெளியானது \nஹீரோ படத்தின் ரொமான்டிக் பாடல் வெளியீடு \nஅல்லு அர்ஜுன் படத்தின் டீஸர் ப்ரோமோ வெளியீடு \nதர்பார் பாடலுக்கு காப்பிரைட் பிரச்சினை \nதலைவர் 168 படத்தில் இணைந்த பிரபல நடிகை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}