diff --git "a/data_multi/ta/2019-51_ta_all_1308.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-51_ta_all_1308.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-51_ta_all_1308.json.gz.jsonl" @@ -0,0 +1,324 @@ +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=fairytale%20scientist", "date_download": "2019-12-14T11:06:09Z", "digest": "sha1:HNFCKQ5K6AUBZL6XMSDCHIEHWJIGQZEH", "length": 4582, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"fairytale scientist | Dinakaran\"", "raw_content": "\nஇளம் அறிவியலாளர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்\nவிண்வெளி விஞ்ஞானி உயிரிழந்த வழக்கில் 8 வாரங்களில் விசாரணையை முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nபிளாட்டில் தனியாக வசித்து வந்த இஸ்ரோ மூத்த விஞ்ஞானி கொலை\nமகேந்திரகிரி இஸ்ரோ ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மரணம் குறித்த வழக்கு: குமரி எஸ்.பி பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு\nபெஸ்ட் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு இளம் விஞ்ஞானி விருது\nமனைவியுடன் விஞ்ஞானி தூக்கிட்டு தற்கொலை ஆன்லைன் சூதாட்டம் காரணமா போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்\nபொதுமக்களுக்கு வழங்கும் தூத்துக்குடி விஞ்ஞானி கோடைக்கு ஏற்ற வாழைத்தண்டு சர்பத்\nஎமிசாட் உள்ளிட்ட 29 செயற்கைக்கோள் நாளை விண்ணில் செலுத்தப்படும்: திருப்பதியில் இஸ்ரோ அறிவியல் செயலர் பேட்டி\nநாகையில் விஞ்ஞானி வீட்டில் நகை கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை\n10 வயது மாணவன் தயாரித்த சிறிய ரக செயற்கைக்கோள்: இஸ்ரோ விஞ்ஞானி பாராட்டு\nநீலகிரி மாவட்டத்தில் பிப்ரவரி வரை உறைபனி நீடிக்கும் - விஞ்ஞானி தகவல்\nஇளம் மாணவர் விஞ்ஞானி பயிற்சி முகாம் நிறைவு\nஅழகப்பா பல்கலை பேராசிரியர்களுக்கு விஞ்ஞானி விருது துணைவேந்தர் பாராட்டு\nவாயில் ஆசிட் ஊற்றி குழந்தையை கொன்றுவிட்டு விஞ்ஞானி மனைவி தற்கொலை\nவாயில் ஆசிட் ஊற்றி குழந்தையை கொன்றுவிட்டு விஞ்ஞானி மனைவி தற்கொலை : கோடம்பாக்கத்தில் பரிதாபம்\nஇந்திய அறிவியல் ஆய்வு கழகத்தில் ஹைட்ரஜன் சிலிண்டர் வெடித்து விஞ்ஞானி பலி\nஎச்ஐவி வைரஸை தடுக்க கருவில் மரபணு மாற்றம் : சர்ச்சையால் மன்னிப்புக் கேட்டார் சீன விஞ்ஞானி\nசீன விஞ்ஞானி சாதனை மரபணு மாற்றம் செய்யப்பட்ட இரட்டைக் குழந்தை பிறந்தது : எய்ட்ஸ் எதிர்ப்பு சக்தி கொண்டது\nவிழுப்புரம் அருகே தடுப்புச்சுவர் மீது கார் மோதியதில் அணுமின் நிலைய விஞ்ஞானி உள்ளட்ட 4 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/51551", "date_download": "2019-12-14T10:16:28Z", "digest": "sha1:NC3WOTNYW4MV7G4ENMP54OBAQZQXZ4GB", "length": 7620, "nlines": 87, "source_domain": "kadayanallur.org", "title": "கடையநல்லூர் ஹிதாயத்துல் இஸ்லாம் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சி |", "raw_content": "\nகடையந���்லூர் ஹிதாயத்துல் இஸ்லாம் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சி\nகடையநல்லூர் ஹிதாயத்துல் இஸ்லாம் துவக்கப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.\nநிகழ்ச்சியில் பள்ளியின் நிர்வாகி, ,பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர், ,தலைமை ஆசிரியர்கள், ,,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்\nகடையநல்லூரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்\nகடையநல்லூரல் தாருஸ்ஸலாம் பள்ளி ஆண்டு விழா\nகடையநல்லூரில் அப்துல் கலாம் நிணைவு தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூர் எம் எல். ஏ. அலுவலகத்தில் சுதந்திர தின விழா \nகடைய நல்லூர் அல் அஸ்ஹர் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சி .\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்\nவெளிநாட்டு பயணங்களில் மறக்க முடியாத விமான நிலையம்\nமொபை ஆப் உங்கள் மொபைலில் இருந்தால் டெலிட்\nகடையநல்லூரில் அப்துல் கலாம் நிணைவு தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி\nஇந்தியாவில் வாழும் தகுதி குறைந்து வருகிறது- மோடிக்கு மணிரத்னம் கடிதம்..\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.rihooindustry.com/news-show-100520.html", "date_download": "2019-12-14T09:49:46Z", "digest": "sha1:TYO6E5O6XXFACGZHY6HA73N3H5WISCVT", "length": 9723, "nlines": 171, "source_domain": "ta.rihooindustry.com", "title": "ஒரு பொருத்தமான வயர் ரிங்-சுழலி கோர் நூல் சாதன உற்பத்தி முறை - ரிஹூ கைத்தொழில் (ஹாங்காங்) கம்பனி", "raw_content": "\nRoller and Rail க்கான கூறுகள்\nஆழமான குரோவ் பால் தாங்கு உருளைகள்\nமினியேச்சர் டீப் க்ரூவ் பால் தாங்கு உருளைகள்\nமற்ற மினியேச்சர் பால் தாங்கு உருளைகள்\nமுகப்பு > செய்திகள் > செய்திகள்\nசி டிராக் ரோலர் தாங்கு உருளைகள்\nW ட்ராக் ரோலர் பேரிங்ஸ்\nSG அல்லது LFR டிராக் ரோலர் தாங்கு உருளைகள்\nஒற்றை எட்ஜ் கையேடு ரெயில்ஸ்\nஒரு பொருத்தமான வயர் ரிங்-சுழலும் கோர் நூல் சாதன உற்பத்தி முறை\nமுன் மாதிரி வழிகாட்டி கம்பி குழு, பின்புற வழிகாட்டி கம்பி குழு, ஒரு வட்ட துளை மற்றும் ஒரு நிர்ணயம் அடைப்புடன் ஒரு இரும்பு தகடு இணைக்கும் சாதனம் ஆகியவற்றை உள்ளடக்கியது. வயர் உணவு உண்ணுவதற்கு முன்னர் பதட்டத்தின் நிலைத்தன்மையை கட்டுப்படுத்த ஒரு சாதனம் கம்பி வழிகாட்டி சக்கரங்களைப் பயன்படுத்துகிறது. அதே நேரத்தில், தொடர்ச்சியான ஏற்பாட்டில் ஏற்பாடு செய்யப்படும் வட்ட சுழல் துளைகளின் குழு நிலையான ஆதரவில் திறக்கப்படுகிறது. கம்பி வழிகாட்டி சக்கர குழு கம்பி மீது இணைக்கும் சாதனம் மூலம் வட்ட திருகு துளைகளில் சரி செய்யப்பட்டது, இது வழிகாட்டி கம்பி நிலையை மற்றும் இடைவெளியை சரிசெய்ய முடியும். இதனால் முக்கிய இழைகளின் பதற்றம் பல்வேறு சுழல் செயல்முறைகளில் சரிசெய்யப்படும், சுழல் செயல்முறை உகந்ததாக இருக்க முடியும், முக்கிய இழைகளின் மூடுதல் விளைவு மேம்படுத்தப்பட்டு நூல் தரத்தை மேம்படுத்த முடியும்.\nஉயர் வேக தாங்கு உருளைகள்\nமுகவரி: எண் 15, யாங்சியா, சூ கிராமம், வன்ஷி, ஜுவாங்சி தெரு, ஜெனாய் மாவட்டம், நிங்போ, செஜியாங், 315201, சீனா\nகேம் பின்பற்றுபவர்கள் அடிப்படைகள் (நேரியல் இயக்கத்திற்கு உட்பட)2019/05/17\nகேம் பின்பற்றுபவர்கள், சுழற்சியின் தாங்கி கோர் கொண்ட மின்-ஒலிபரப்பு சாதனங்களாகும், அவை சுதந்திரமாக நகரும் இயந்திர பிரிவுகளுக்கு இடையில் இடைமுகமாக செயல்படும் போது சுமை தாங்கும். பயன்பாடுகள் ரோட்டரி அட்டவணைப்படுத்தல் அட்டவணைகள் மற்றும் டர்ன்டேபிள் கன்வேயர்கள், நீண்ட ஸ்ட்ரோக் ரோபோ பரிமாற்ற அலகுகள் (RTU கள்) மற்றும் மிகவும் தனிப்பயனாக்கப்பட்ட இயந்திரங்கள் ஒரு வரிசை ஆகியவை அடங்கும்.\nரோபாட்டிக் நிலைப்பாட்டிற்கான லீனியர் மோஷன் ட்ராக்ஸ்2019/04/09\nஹனோவெர் மெஸ்ஸே 2019, ஹனோவர், ஜெர்மனி2019/04/04\n40% தோல்வியுற்ற மினியேச்சர் ஆழமான பள்ளம் பந்து தாங்கு உருளைகள் தூசி, அழுக்கு, குப்பைகள் மற்றும் அரிப்பு காரணமாக ஏற்படும் மாசுபாடு ஆகும்.\nமுக்கிய பயன்பாடு மினியேச்சர் டீப் க்ரூவ் பால் தாங்கு உருளைகள்2019/03/21\nமினியேச்சர் டீப் க்ரூவ் பால் தாங்கு உருளைகள் தயாரிப்பு பண்புகள்2019/03/21\nமினியேச்சர் தாங்கு உருளைகள் கொண்ட சிறிய சிறிய துளை, மினியேச்சர் ஆழமான பள்ளம் பந்து தாங்கு வரிசைகள் 68, 69, 60 தொடர், மொத்த 6 அங்குல தொடர்\n2010 LYC பேட்டிங் எண் பதிவு2018/08/07\nஎல்லைக்குட்பட்ட தொழில்நுட்பத்தை தாங்கும் உலகில் இறுக்கம்\nபதிப்புரிமை © Rihoo Industry (Hongkong) Co., Limited அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-12-14T11:01:15Z", "digest": "sha1:QZSQGMRLJVQY3CHBHGEYYIFI2Y4AYUXA", "length": 77127, "nlines": 815, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "குருட்டு கருணாநிதி | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nகோவில்களை இடிப்பது, கொள்ளையடிப்பது, இதுதான் கருணாநிதி ஆட்சியா\nகோவில்களை இடிப்பது, கொள்ளையடிப்பது, இதுதான் கருணாநிதி ஆட்சியா\nகோயில்களை இடிப்பதை நிறுத்த தமிழக சிவசேனா வலியுறுத்தல்: இந்துக்களுக்கு ஒன்றும் சுரணை இல்லை போலும், எப்பொழுது பார்த்தாலும், இப்படி, சிவசேனா, பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி ………..என்றெல்லாம் சொல்லப் படுகின்ற “சங்கப் பரிவார்” தான் இப்படி சொல்லவேண்டும், அதை பாவம், ஏதோ ஒரு பத்திரிக்கையில் செய்தியாக போட வேண்டும் “சென்னையில் சாலைகளை விரிவுப்படுத்துவதாக கூறி கோயில்களை இடிப்பதை நிறுத்த வேண்டும்,” என தமிழக சிவசேனா தலைவர் குமாரராஜா கேட்டு கொண்டார்[1].\nசிவசேனாவிற்கு இருக்கும் கோரிக்கைகள் அதிகமாகவே உள்ளன: மதுரையில் அவர் கூறியதாவது: “ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் ரோடுகளை விரிவுப்படுத்தும் போது கோயில்களை இடிக்க நேரிட்டால் முன்கூட்டியே நோட்டீஸ் கொடுக்க வேண்டும். அவர்களிடம் விளக்கம் பெற வேண்டும். பின், கோயிலுக்கு மாற்று இடத்தை ஒதுக்கி கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. அந்த உத்தரவுகளை பின்பற்றாமல் கோயில்கள் இடிக்கப்படுகின்றன. இதை கண்டித்து சென்னையில் ஜூலை 23ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். ஐகோர்ட்டில் தமிழை ���ழக்காடு மொழியாக்க மத்திய அரசு உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும். ரூபாய் நோட்டுகளில் மத பிரசாரம் செய்வதை போலீசார் கண்காணித்து தடுக்க வேண்டும். அத்தகைய நோட்டுக்களை பறிமுதல் செய்து ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்க வேண்டும்”, என்றார். இதிலிருந்து தெரிவதாவது, இப்படி பல கோரிக்கைகள் வைத்துக் கொண்டு, இவர்கள் இந்துக்களுக்காக என்ன செய்துவிடப் போகிறார்கள் என்று தெரியவில்லை ஏற்கெனவே பல கோவில்கள் இடித்து முடித்துள்ள நிலையில் அப்பொழுது அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்றும் தெரியவில்லை.\nஅறநிலைய துறை கோயிலில் மோசடி : எச்.ராஜா குற்றச்சாட்டு[2]: “காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் 10 லட்ச ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டும்,” என, பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கூறினார். அவர் கூறியதாவது: “கோயில் அறங்காவலர் குழு தலைவராக, 2009 பிப் 23 முதல் 2010 பிப்., 22 ம் தேதி வரை, சுந்தரம் எம்.எல்.ஏ., நியமிக்கப்பட்டார். பிப்., 22 ம் ததி அவருடைய பதவி காலாவதியானது. மே 15 ம் தேதி முதல், இரண்டு ஆண்டுகள் அவருக்கு பதவி நீட்டிக்கப்பட்டது. ஆனால், இரண்டு அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மது அருந்தி கோயிலுக்கு வருவதால், அவர் இதுவரை பதவியேற்கவில்லை. மே 15ம் தேதிக்குள் நான்கு வங்கி “செக்’ மூலம், கோயில் கணக்கில் இருந்து, 10 லட்ச ரூபாய் எடுக்கப்பட்டது. “செக்’ ல் கையெழுத்து போடும் அதிகாரம் அறங்காவலர் குழு தலைவருக்கு மட்டுமே உள்ளது. அறங்காவலர் குழு தலைவர் பதவி காலியான நிலையில், வங்கி கணக்கில் பணம் எடுக்க அதிகாரிகள் அனுமதித்தது தவறு; 10 லட்ச ரூபாயை கோயிலில் ஒப்படைக்க வேண்டும். தனி நபர் ஒழுக்கம் இல்லாத நபர்களை அறங்காவலர் குழுவில் நியமிக்க கூடாது. அறநிலைய துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாத பட்சத்தில், பா.ஜ., போராடும் என்றார்.\nஇந்துக்களுக்கு அறிவு எங்கே போயிற்று இன்னும் எத்தனை காலம் தாம் இந்துக்கள் இப்படி இருப்பார்கள், இந்துக்களை இப்படி ஏமாற்றி வருவார்கள், அவர்களும் சினிமா, கிரிக்கெட் பார்த்துக் கொண்டு கிடப்பார்கள் என்று தெரியவில்லை. ஐராவதமஹாதேவன் அய்யர், வைத்தியநாத ஐயர் என்றெல்லாம் செம்மொழி மாநாட்டில் இருந்தார்களே என்று ஒப்பாரி வைக்க, இன்னொரு ஐயரை வைத்துக் கொண்டே, ���ேறொரு ஐயரை திட்டவைத்து விட்டார்கள். பாவ, எல்லொரும் தங்களது அப்ளிகேஷன்களில் / விண்ணப்பங்களில் வெட்கம், மானம், சூடு, சுரணை இல்லாமல் “இந்து” என்று தான் போட்டுக் கொள்கிறார்கள். அப்பொழுதே சாப்படு சாப்பிடும் ரோசமுள்ள இந்துவாக இருந்திருந்தால், “ஏன்னயா கலைஞரே, இப்படி செய்கிறீர்களே, இது எந்த விதத்தில் நியாயம் என்று, இந்த ஐயர்கள் எல்லாம் கேட்டிருக்க வேண்டாமா இன்னும் எத்தனை காலம் தாம் இந்துக்கள் இப்படி இருப்பார்கள், இந்துக்களை இப்படி ஏமாற்றி வருவார்கள், அவர்களும் சினிமா, கிரிக்கெட் பார்த்துக் கொண்டு கிடப்பார்கள் என்று தெரியவில்லை. ஐராவதமஹாதேவன் அய்யர், வைத்தியநாத ஐயர் என்றெல்லாம் செம்மொழி மாநாட்டில் இருந்தார்களே என்று ஒப்பாரி வைக்க, இன்னொரு ஐயரை வைத்துக் கொண்டே, வேறொரு ஐயரை திட்டவைத்து விட்டார்கள். பாவ, எல்லொரும் தங்களது அப்ளிகேஷன்களில் / விண்ணப்பங்களில் வெட்கம், மானம், சூடு, சுரணை இல்லாமல் “இந்து” என்று தான் போட்டுக் கொள்கிறார்கள். அப்பொழுதே சாப்படு சாப்பிடும் ரோசமுள்ள இந்துவாக இருந்திருந்தால், “ஏன்னயா கலைஞரே, இப்படி செய்கிறீர்களே, இது எந்த விதத்தில் நியாயம் என்று, இந்த ஐயர்கள் எல்லாம் கேட்டிருக்க வேண்டாமா ஐயர்கள் கேட்க வேண்டும் எம்பதில்லை மற்ற இந்துக்களுக்கு எங்ஏ சுரணை போயிற்று\nபோக்குவரத்துக்கு இடையூறாக உள்ள 22 கோயில்களை இடிக்க பரிந்துரை[3]: சென்னையில் போக்கு-வரத்துக்கு இடையூறாக இருக்கும் 22 கோயில்-களை இடித்துத் தள்ளும்-படி காவல்துறையினர், மாநகராட்சிக்குப் பரிந்-துரை செய்துள்ளனர். சென்னையில் குறுக-லாக உள்ள சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்-று-வதன்மூலம் அவற்றை அகலப்படுத்தி வருகிறார்-கள். அந்த வகையில் போக்குவரத்துக்கு இடை-யூறாக உள்ள சாலை-யோர கோயில்களை இடித்துத் தள்ளும்படி, போக்குவரத்து காவல்-துறையினர் மாநகராட்-சிக்குப் பரிந்துரை செய்-துள்ளனர். போக்குவரத்-துக் காவலர்கள் மொத்-தம் 38 கோயில்களை இடிக்கும்படி பரிந்துரை செய்திருந்தனர். அவற்றில் 16 கோயில்கள் ஏற்கெ-னவே இடிக்கப்பட்டு விட்டன.\nஇடிக்கும்படி பரிந்-துரை செய்யப்பட்டுள்ள பட்-டியலில் உள்ள மேலும் 22 கோயில்கள் விவரம் வருமாறு:-\n1. என்.எஸ்.சி. போஸ் சாலை உயர்நீதிமன்ற ஆவின் கேட் அருகே உள்ள நீதிகருமாரி அம்மன் கோவில்.\n2.என்.எஸ்.சி. ப���ஸ் சாலை -ஆர்மேனியன் தெரு சந்திப்பில் உள்ள அம்மன் கோயில்.\n3. எம்.எஸ்.கோவில் தெரு விநாயகர் கோயில் (என்.1 காவல் நிலையம் எதிரில்).\n4. ஈவ்னிங் பஜார் சாலை பியா கடை அருகே உள்ள கோயில்.\n5. தங்கசாலை தெரு, மின்ட் பிரஸ் அருகில் உள்ள கோயில்.\n6. 100 அடி சாலை அம்பத்தூர் எஸ்டேட் சாலை சந்திப்பு பிள்ளை-யார் கோயில்.\n7. அண்ணாசாலை- இளங்காளி அம்மன் கோயில் (சைதாப்-பேட்டை காவல் நிலையம் எதிரே)\n8. கோடம்பாக்கம் பாளையக்காரன் தெரு விநாயகர் கோயில்.\n9. அப்புசாலி தெரு கருமாரியம்மன் கோயில்.\n10. கோடம்பாக்கம் பிள்ளையார் கோயில் தெரு கோயில்.\n11. 3 ஆ-வது அவென் மாரியம்மன் கோயில்.\n12. அசோக்நகர் 11- ஆவது அவென்யூ விநாய-கர் கோயில்.\n13. மேற்கு மாம்பலம் எல்லையம்மன் கோயில் தெரு அம்மன் கோயில்.\n14. கலைஞர் கருணா-நிதி நகர். பிள்ளையார் கோவில் தெரு கோயில்.\n15. வள்ளுவர் தெரு கங்கையம்மன் கோயில்.\n16. லாயிட்ஸ் சாலை சார்ஜா பவன் டிரஸ்ட் அருகே உள்ள கோயில்.\n17. காந்தி நகர் 1- ஆவது குறுக்கு தெரு சுந்தரவிநாயகர் கோயில்.\n18. எல்லையம்மன் கோவில் தெரு, குல்கர்னி சாலை சந்திப்பு கோயில்.\n19. சாஸ்திரிநகர் 1- ஆவது அவென்யூ சாலை, ஜீவரத்தினம் நகர் சந்-திப்பு யோகேஸ்வரர் கோயில்.\n20. ஈ.சி. சாலை வடக்கு மாட தெரு சந்-திப்பு வால்மீகி கோயில்.\n21. வால்மிகி தெரு, திருவள்ளுவர் சாலை சந்-திப்பு பெருமாள் கோயில்.\n22. டி.டி.கே. சாலை, கே.பி.தாசன் சாலை சந்திப்பு கோயில்.\nஉச்சநீதிமன்ற உத்தர-வுப்படி இந்த நடவ-டிக்கை எடுக்கப்படுவதாக காவல்துறையினர் தெரி-வித்தனர்[4].\nகோயம்புத்தூரில் பெருமாள் கோவில் இடிப்பு (ஜூலை 16, 2010)[5]: ரோட்டின் ஓரத்தில் அமைந்திருந்த பெருமாள் கோவிலை நேற்று மாநகராட்சியினர் இடித்து தள்ளினர். கோவை வடவள்ளி, பி.என்.புதூர் ரோட்டின் ஓரத்தில், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இத்திருக்கோவிலை ரோட்டை அகலப்படுத்தும் பணிக்காக, இடிக்க மாநகராட்சி முடிவு செய்தது. இதையடுத்து, நேற்று மாலை ஜே.சி.பி., இயந்திரம் மூலம் கோவில் இடிக்கப்பட்டது இடிக்கப்பட்ட கோவிலை மீண்டும் கட்ட, வேறு இடம் வழங்கப்பட்டுள்ளது.\nதிருப்பூர், தாராபுரம் ரோட்டில் ரோடு விரிவுபடுத்தும் பணிக்காக மாகாளியம்மன் கோவில் இடிக்கப்பட்டது[6] (ஜூலை 3, 2010). திருப்பூரில் உள்ள முக்கிய ரோடுகளில் அதிகரித்து வரும் வாகன போக்குவரத்துக்கு ஏற்ப, ரோடு விரிவு செய்யப்படுகிறது. தாராபுரம் ரோட்டில் ஒரு மாதமாக ரோடு விரிவுபடுத்தும் பணிக்காக ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வருகிறது. தெற்கு போலீஸ் ஸ்டேஷன் அருகில் இருந்த மாகாளியம்மன் கோவில் நேற்று இடிக்கப்பட்டது.ரோட்டோரத்தை ஆக்கிரமித்திருந்த இக்கோவிலை அகற்ற வேண்டிய அவசியத்தை, கோவில் நிர்வாகத்திடம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். 10 நாட்களுக்கு முன்பே கோவிலில் இருந்த விநாயகர், மாகாளியம்மன் உள்ளிட்ட சிலைகள், பூஜை செய்யப்பட்டு அகற்றப்பட்டன. அதே பகுதியில், வேறொரு இடத்தில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் (தெற்கு) வத்சலா வித்யானந்தி, உதவி பொறியாளர் பாலுமணி தலைமையில், சாலை பணியாளர்கள், கோவிலை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். கோவில் இடிக்கும் பணிக்காக மூன்று பொக்லைன் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. தெற்கு போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\nஉறையூரில் பழமையான சாலை பிள்ளையார் கோவில் இடிக்கப்பட்டது[7]: திருச்சி உறையூரில் ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டிருந்த பழமையான சாலை பிள்ளையார் கோவில் மாநகராட்சி நிர்வாகத்தால் நேற்று இடிக்கப்பட்டது. திருச்சி மாநகரில் போக்குவரத்து வசதி அதிகரிக்க சாலைகளை அகலப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கு வசதியாக மாநகரில் ரோட்டின் ஓரத்தில் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்ட வழிபாட்டுதலங்களை மாநகராட்சி நிர்வாகம் இடித்து வருகிறது. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பினாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து பணியை செய்து வருகிறது. நேற்று உறையூரில் கடந்த 70 ஆண்டுகளாக இருக்கும் சாலை பிள்ளையார் கோவிலை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர். ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டிருந்த கோவிலை இடிக்க துவங்கும் முன் பக்தர்களே அங்கிருந்த பிள்ளையார் சிலையை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர். அதே பகுதியில் இருந்த மற்றொரு பிள்ளையார் கோவிலையும் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று இடித்தனர். இதையொட்டி உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.\nஆவடியில் விநாயகர் கோவில் இடிப்பு (ஜூன் 30, 2010)[8]: ஆவடி புதிய ராணுவ சாலை நெடுஞ்சாலைய���ல் ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டுசாலை அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு நீண்ட காலமாக விநாயகர் கோவில் ஒன்று கட்டப்பட்டு இருந்தது. சாலை விரிவாக்கத்துக்காக இந்த விநாயகர் கோவில் அகற்றப்பட்டது. உதவி கோட்ட பொறியாளர் வெங்கடேசன், உதவி பொறியாளர் மதியழகன் முன்னிலையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக் கப்பட்டனர். ஜே.சி.பி. எந்திரம் மூலம் விநாயகர் கோவில் இடிக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பையும் மீறி போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கும் பணி தொடர்ந்து நடந்தது.\nதிருச்சியில் மூன்று கோவில்கள் இடிப்பு (ஜூன் 19, 2010)[9]:திருச்சி மாநகரில் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த மூன்று கோவில்கள் நேற்று இடிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாநகரின் வளர்ச்சிக்காக மத்திய அரசு மூலம் ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படவுள்ளது. அந்த நிதி மூலம் மாநகரில் உள்ள சாலைகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. நிதி கிடைத்தவுடன் மாநகரில் சாலை வசதியை மேம்படுத்த வசதியாக மாநகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றி வருகிறது. ஆனால் ஆக்கிரமிப்புகளில் உள்ள கோவில்களை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள் அரசுடன் கலந்து பேசி, ஆக்கிரமிப்பில் உள்ள கோவில்களை அகற்றி வருகின்றனர். அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டிருந்த கோட்டை, காந்தி மார்க்கெட் பகுதியில் இருந்த இந்து கோவில்களும், பாலக்கரை, மலைக்கோட்டை வாசல் பகுதியில் இருந்த முஸ்லீம் வழிபாட்டு தலங்களும் மாநகராட்சியால் இடிக்கப்பட்டது. தொடர்ந்து நடந்து வரும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நேற்று காலை பொன்னகரில் உள்ள ஸ்ரீ வரப்பிரசாத செல்வ விநாயகர் கோவில் இடிக்கப்பட்டது. முன்னதாக மாநகராட்சி அதிகாரிகள் கோவிலை இடிக்க பொக்லின் இயந்திரத்துடன் வந்தபோது, அந்த பகுதி மக்கள் கோவிலை இடிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களை மாநகராட்சி அதிகாரிகளும், போலீஸாரும் சமாதானப்படுத்தி சாலைமறியலை கைவிட வைத்தனர். அதன்பின் விநாயகர் கோவில் இடிக்கப்பட்டது. தென்னூர் மற்றும் புத்தூரில் ஆக்கிரமிப்பில் இருந்த ஆஞ்சனேயர் கோவில்களை, அதை நிர்வகித்து வந்தவர்களே தாமாக முன்வந்து அகற்றிக் கொண்டனர். நேற்று மாநகராட்சியால் மூன்று கோவில்கள் ஆக்கிரமிப்பில் இருந்து அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nசெம்மொழி மாநாட்டிற்காகக் கோவில்கள் இடிப்பு[10] (மே 14, 2010) செந்தமிழ் மாநாட்டிற்காக சாலை அகலப் படுத்த வேண்டும் என்று கோவில்கள் இடிக்கப் பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. நூறாண்டுகளுக்கு மேலான கோவில்கள் எனும்போது, கோவில்கள் முன்னமே உள்ளன, இப்பொழுதைய சாலைகள் தாம், புதிதாக வருகின்றன என்றாகிறது. ஆகவே, உள்ள கோவில்களைக் குறைச் சொல்வதா, புதிதாக / பின் வந்த சாலைகளைக் குறைச் சொல்வதா\n‘‘ஆத்தா சும்மா இருக்க மாட்டா..’’ ஈரோடு மாரியம்மன் கோவில்: மக்கள் போராட்டத்தில் தப்பியது (மே-ஜூன், 2010): ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் மேம்பாலம் பணி நடக்கிறது. மேம்பால பணியால் பெரிய மாரியம்மன் கோவிலில் 15 அடி தூரம் வரை இடிக்கப்படுவதாக நெஞ்சாலைத் துறையினர் தெரிவித்துள்ளனர். பெரிய மாரியம்மன் கோவிலை இடிக்க கூடாது என்றும், பெரிய மாரியம்மன் கோவில் நிலத்தை மீட்க கோரியும், 80 அடி சாலையை திறக்க கோரியும், பெரியமாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கத்தினர் போராடி வருகின்றனர்[11]. மக்கல் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினர்[12].\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் சுப்ரமணியர் சன்னிதி இடித்து தரைமட்டமாக்கப் பட்டது (மே 2010)[13]: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பல நூற்றாண்டுகளைக் கடந்த பழமையான சுப்ரமணியர் சன்னிதி, கும்பாபிஷேகம் செய்யப்போவதாகக் கூறி தரைமட்டமாக்கப்பட்டு மூன்றாண்டுகள் (அப்படியென்றால் 2007ல் இடிக்கப்பட்டதா) ஆகியும் கட்டப்படவில்லை. பூஜை கூட நடத்தாமல் கருவறை பூட்டியே கிடப்பதால் நாட்டிற்கும், மக்களுக்கும் ஆகாது என கடலூர் கலெக்டரிடம் தீட்சிதர் புகார் தெரிவித்துள்ளதால், பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.\nவெக்காளியம்மன் கோயில் இடிப்பு (பிப்ரவரி 9, 2010[14]): பிப்.​ 9:​ திருக்கோவிலூர் அருகே பொது மக்களால் அனுமதியின்றி கட்டப்பட்ட வெக்காளியம்மன் கோயிலை போலீஸ் பாதுகாப்புடன் வருவாய் துறையினர் செவ்வாய்க்கிழமை அகற்றினர்.​ இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. திருக்கோவிலூரை அடுத்த வி.புத்தூர் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோயில் உள்ளது.​ இக் கோயில் நீண்ட காலமாக இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் இக் கோயிலுக்கு அருகில் புதிதாக வெக்காளியம்மன் கோயில் கட்ட கிராம மக்கள் முடிவு செய்து,​​ அதற்கான பணிகள் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வந்தன.​ இந்நிலையில் எவ்வித அனுமதியுமின்றி இக் கோயில் கட்டப்படுவதாக ​ இந்து சமய அறநிலையத்துறை இன்ஸ்பெக்டர் சென்பகவள்ளி போலீஸில் புகார் செய்தார். அதன்பேரில் அரகண்டநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையிலான போலீஸôரும்,​​ தாசில்தார் பாமா தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தனர்.​ இவர்கள் முன்னிலையில் அக் கோயில் பொக்லைன் மூலம் அகற்றப்பட்டது. ​ மறியல் அறிவிப்பு:​​ இதையடுத்து இந்து சமய அறநிலையத் துறை இன்ஸ்பெக்டர்,​​ வருவாயத் துறை மற்றும் காவல்துறையினரை கண்டித்து புதன்கிழமை ​(பிப்.​ 10) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.\nமதுரையில் பல கோவில்கள் மறைந்து விட்டனவாம்[15] ஒரு அன்பர் (பெயர் தெரியவில்லை) இவ்வாறு பதிவு செய்துள்ளார்: “மதுரையில் கடந்த 2006ஆம் ஆண்டில் கோர்ட் உத்தரவின் பேரில் பல அனுமதி பெறாத இடங்கள் இடிக்கப்பட்டன, பல கட்சி கொடிகம்பங்களும், மன்றங்களும், வைரம் பாய்ந்த பல மரங்களும், கோவில்களும் தப்பவில்லை. அனுமதி பெறாத இருபது அடி உயர கோபுரங்களை கொண்ட கோவில்களும் புல்டோசர் மூலம் தகர்க்கப்பட்டது. பல ரோட்டு கோவில்கள் உள்தெருவில் தஞ்சம் புகுந்தது. பல கடைகள் தயவில்லாமல் குப்பகள் ஆகப்பட்டன. அச்சமயத்தில் மதுரை அரசமரமும் இதில் ஒன்றாகி விடுமோ என்று பயந்த பல பக்தர்கள் அவ்வாலயம் காக்க வேண்டும் என்று அவனையே வணங்கி வந்தனர். தற்போது காமராஜர் சாலையில் அரசமரம் பிள்ளையார் கோவில் தவிர மற்ற சிறிய, பெரிய கோவில்களனைத்தும் நடவடிக்கை மூலம் மறை(ற)ந்து போயின”. இவ்விஷயம் நன்றியுடன் இங்கு சேர்க்கப்படுகிறது.\n‘‘ஆத்தா சும்மா இருக்க மாட்டா..’’: இப்படி மக்கள் கொதித்தெழுந்து சாபமிட்டபோதுதான், அரசியல்வாதிகளுக்கு, நாத்திகர்களுக்கு உறைத்தது போலும். ‘அம்மனுக்கு துரோகம் செய்யும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் சிவலோக பதவி அடையுமாறு பிரார்த்திக்கிறோம்’- என்று இந்து முன்னணியினர் போஸ்டர் ஒட்டியதும், பயந்து விட்டனர், பகுத்தறிவுவாதிகளும், அதிகாரிகளும்.\n[1] தினமலர், கோயில்களை இடிப்பதை நிறுத்த தமிழக சிவசேனா வலியுறுத்தல், http://www.dinamalar.com/News_Detail.asp\n[2] தினமலர், அறநிலைய துறை கோயிலில் மோசடி : எச்.ராஜா குற்றச்சாட்டு, http://www.dinamalar.com/News_Detail.asp\n[3] விடுதலை,போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள 22 கோயில்களை இடிக்க பரிந்துரை, ஜூலை 2, 2010, http://www.viduthalai.periyar.org.in/20100702/news03.html\n[6]தினமலர், ரோடு விரிவுபடுத்தும் பணிக்காக கோவில் இடிப்பு, ஜூலை 03,2010, http://www.dinamalar.com/news_Detail.asp\n[7] தினமலர், ஆக்கிரமிப்பு இடத்திலிருந்த பிள்ளையார் கோவில் இடிப்பு, http://www.dinamalar.com/News_Detail.asp\n[8] மாலைமலர், ஆவடியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட விநாயகர் கோவில் அகற்றம், http://www.maalaimalar.com/2010/06/30174717/vinayagar-temple.html\n[9] தினமலர், திருச்சியில் 3 கோவில்கள் அகற்றம்: மக்கள் சாலைமறியலால் பரபரப்பு, ஜூன் 20, 2010, http://thinamalar.net/News_Detail.asp\n[10] வேதபிரகாஷ், செம்மொழி மாநாட்டிற்காகக் கோவில்கள் இடிப்பு, http://chemozhi.wordpress.com/2010/05/15/செம்மொழி-மாநாட்டிற்காக/\n[11] தினமலர், ஈரோட்டில் பந்த்: வீடு வீடாக பிட்நோட்டீஸ், மே20, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp\n[13] தினமலர், தரைமட்டமாக்கப்பட்ட கருவறை பூட்டியே கிடப்பது மக்களுக்கு ஆகாது : கலெக்டரிடம் தீட்சிதர் புகார், http://thinamalar.net/News_Detail.asp\nகுறிச்சொற்கள்:அவதூறு செயல்கள், இந்திய நாகரிகம், இந்திய-எதிர்ப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து விரோதி கருணாநிதி, இந்து-விரோத ஆட்சி, இந்துக்கள், இந்துமதம், இந்துமதம் தாக்கப்படுவது, தூஷண வேலைகள், நாத்திகம், நூற்றுக்கணக்கான கோவில்கள் இடிப்பு\nஅவதூறு செயல்கள், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துமதம் தாக்கப்படுவது, குருட்டு கருணாநிதி, திராவிட நாத்திகம், திராவிடம், நாத்திக மூட நம்பிக்கை, நாத்திக மூடநம்பிக்கை, நாத்திகம், நூற்றுக்கணக்கான கோவில்கள் இடிப்பு இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nபுத்தாண்டு பஞ்சாங்கம் படித்ததால் இந்துக்கள் கைது\nபுத்தாண்டு பஞ்சாங்கம் படித்ததால் இந்துக்கள் கைது\nகருணாநிதியின் இந்து-விரோத ஆட்சி எல்லைகளை மீறுகின்றது.\nமுன்பு “கணக்கு” கேட்டு மாட்டிக��� கொண்ட கருணாநிதி, இப்பொழுதும் “கணக்கு” தெரியாமல் மாட்டிக் கொண்டுள்ளது தெளிவாகிறது.\nவானியல் அறிவே இல்லாத குருட்டு கருணாநிதி, வருட ஆரம்பித்தை மாற்றியது, இந்துக்களை எவ்வாறு கட்டுப்படுத்தும்\nபஞ்சாகத்தில்தான் நம்பிக்கை இல்லை என்கின்றன அந்த பரதேகள், கபோதிகள், பிறகு பஞ்சாங்கம் படித்தால் என்ன சாமிக்குக் கேட்டு விடுமா\nஅத்தகைய பகுத்தறிவு, பகுத்தறிவா மூட நம்பிக்கையா அதாவது நாத்திக மூட நம்பிக்கையா\nதமிழ்நாட்டில் ஔரங்கசீப் ஆட்சி நடக்கிறதா\nதடையை மீறி பஞ்சாங்கம் வாசித்த இந்து முன்னணி நிர்வாகிகள் கைது\nபஞ்சாங்கம் வாசிப்பதற்கு நிர்வாகம் தடை: பஞ்சாங்கத்தையே நம்பாத பரதேசிகளுக்கு, பஞ்சாங்க வாசிப்புப் பற்றி ஏன் கவலை முதலில் நாத்திகம் பேசும் இந்த கேடு கெட்ட திமுக-திக வகையறாக்களுக்கு “நம்பிக்கையாளர்களை” ஆளவே தகுதியில்லை. இந்து விரோதியக இருந்து, ஏற்கெனெவே பல கிரிமினல் வழக்குகள் பதிவாகி நிலுவையில் இருக்கின்ற நிலையில், வெட்கம்-மானம்-சூடு-சுரணை இல்லாமல் முதல்வராக ஆட்சி செய்து கொண்டு, தொடர்ந்து இந்துக்களை, இந்துக்களின் மனங்களை புண்படசெய்து வஎஉவது கருணாநிதி. ஏற்கெனவே கோவில் மண்டபங்களை இடித்தாகி விட்டது; கோவில் நிலங்களை பட்டாப் போட்டு விற்றாகி விட்டது;…………………….இத்தகைய கேடு கெட்ட நிலையில், இதெல்லாம் தேவையா\nஇந்துக்களின் நம்பிக்கைகளில் தளையிடுதல்: ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், தடையை மீறி பஞ்சாங்கம் வாசிக்க வந்த இந்து முன்னணி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்தமிழக அரசு, தை மாதம் முதல் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவித்ததை தொடர்ந்து, சித்திரை முதல் நாளில் கோவில்களில் பஞ்சாங்கம் வாசிப்பதற்கு நிர்வாகம் தடை விதித்துள்ளது. சித்திரை முதல் தேதியான நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பஞ்சாங்கம் வாசிப்பதற்கு, இந்து முன்னணி மாவட்ட செயலர் ராமமூர்த்தி தலைமையில் கண்ணன்சிவா, சிவராஜன், ஆர்.எஸ்,எஸ்.,பொறுப்பாளர் தெட்சிணாமூர்த்தி, மண்டபம் ஒன்றிய செயலர் பிரபு உள்ளிட்டோர் கோவிலுக்குள் செல்ல ஊர்வலமாக வந்தனர். இவர்களை கோவில் வாசலில் தடுத்த போலீசார், உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, கோவில் வாசலில் பஞ்சாங்கத்தை வாசித்ததால், அவர்களை போலீசார் கைது செய்தனர்.\nஇந்துக்கள் வழக்குத் தொடர வேண்டும்: தங்களது மத நம்பிக்கைகளில் தலையிடும் கருணாநிதியின் மீதும், அரசு மீதும் வழக்குத் தொட்ரவேண்டும். மடாதிபதிகள் உடனடியாக, இப்பிரச்சினையை எடுத்துக் கொண்டு அறிவுரை வழங்கவேண்டும்.\nகுறிச்சொற்கள்:அவதூறு செயல்கள், ஆராய்ச்சியாளர்கள், இந்திய நாகரிகம், இந்தியவியல், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து விரோதி கருணாநிதி, இந்து-விரோத ஆட்சி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம், இந்துமதம் தாக்கப்படுவது, உலகமயமாக்கல், கபோதிகள், கருணாநிதி, குருட்டு கருணாநிதி, நாத்திக மூட நம்பிக்கை, பரதேகள், வானியல் அறிவே இல்லாத குருட்டு கருணாநிதி, வானியல் வல்லுனர்கள்\nஅவதூறு செயல்கள், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து-விரோதம், காலக் கணக்கீட்டாளர்கள், காலக்கணக்கீடு, காலக்கணக்கீட்டு முறை, குருட்டு கருணாநிதி, செக்யூலரிஸம், திராவிட நாத்திகம், திராவிடம், நாத்திக மூட நம்பிக்கை, நாத்திக மூடநம்பிக்கை, நாத்திகம், வானியல் வல்லுனர்கள், விழாக்கள் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nதிருமாவளவனின் இந்துவிரோத, தூஷண பேச்சுகள், பெண்மையை ஆபாசப் படுத்தல், முதலியவை வக்கிரமாக வன்முறைத் தூண்டும் போக்கு தான் காட்டுகிறது\nதிருமாவளவனின் இந்துவிரோத, தூஷண பேச்சுகள், பெண்மையை ஆபாசப் படுத்தல், முதலியவை வக்கிரமாக வன்முறைத் தூண்டும் போக்கு தான் காட்டுகிறது\nசுகி சிவம்: வியாபார ஆத்திகம், செக்யூலரிஸ நாத்திகம், முடிவாக இந்து-தூஷணம்\nநெரூரில், ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் 105வது ஆராதனை ஆராதனை 14-05-2019 அன்று நடந்து முடிந்தது\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறி விளக்கமும், கனிமொழியின் ஆசைக்கு முருகனும்\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B5%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-14T11:52:50Z", "digest": "sha1:3HYVAM7MQPU33NXRSLKLT3VFXANILNJE", "length": 10035, "nlines": 216, "source_domain": "ta.wikipedia.org", "title": "இவா கிரீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇவா கிரீன் ஒரு பிரஞ்சு நாட்டு நடிகை மற்றும் விளம்பர நடிகை ஆவார். இவர் 300: ரைஸ் ஒப் அன் எம்பையர் என்ற திரைப்படத்தில் ஆர்ட்மீஸியா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n4 விருதுகள் மற்றும் பரிந்துரைகள்\nஇவர் பிரான்ஸ் நகரில் இரட்டை சகோதரிகளாக பிறந்தார், இவரின் சகோதிரியின் பெயர் ஜாய். இவரின் தயார் ஒரு முன்னால் திரைப்பட நடிகை ஆவார்.\n2005 கிங்டம் ஆஃப் ஹெவன்\n2014 300: ரைஸ் ஒப் அன் எம்பையர்\n2014 சின் சிட்டி: அ டமே டு கில் போர்\n2011 கேம்லாட் மோர்கன் பெண்டிராகன் 10 அத்தியாயங்கள்\n2014 Penny Dreadful வனேசா இவ்ஸ் 8 அத்தியாயங்கள்\n2003 ஐரோப்பிய திரைப்பட விருதுகள் சிறந்த நடிகை The Dreamers பரிந்துரை\n2005 டீன் சாய்ஸ் விருது சாய்ஸ் திரைப்படம்: Liplock (பகிரப்பட்டது ஓர்லான்டோ ப்ளூம்) கிங்டம் ஆஃப் ஹெவன் பரிந்துரை\n2005 டீன் சாய்ஸ் விருது Choice Movie: Love Scene (பகிரப்பட்டது ஓர்லான்டோ ப்ளூம்) கிங்டம் ஆஃப் ஹெவன் பரிந்துரை\n2006 பிரிட்டிஷ் அகாடமி BAFTA ரைசிங் ஸ்டார் விருது கேஸினோ ராயல் வெற்றி\n2006 எம்பயர் விருதுகள் சிறந்த புதுமுக நடிகை கேஸினோ ராயல் வெற்றி\n2006 சாட்டர்ன் விருதுகள் சிறந்த துணை நடிகை கேஸினோ ராயல் பரிந்துரை\n2006 தேசிய திரைப்பட விருதுக��் சிறந்த நடிப்பு கேஸினோ ராயல் பரிந்துரை\n2006 ஐரிஷ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி விருதுகள் சிறந்த சர்வதேச நடிகை கேஸினோ ராயல் பரிந்துரை\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Eva Green\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சூன் 2019, 12:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tamil-nadu-expects-more-rainfall-to-solve-water-scarcity/articleshow/69874374.cms", "date_download": "2019-12-14T11:49:44Z", "digest": "sha1:HE54KRJP67T3AQQJE52XORHJAHKE7ROQ", "length": 19639, "nlines": 169, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamil Nadu rains : தாகம் தீர்க்க காத்திருக்கும் தமிழகம்; இந்த மழை போதாது - இன்னும் வா வா மழையே! - தாகம் தீர்க்க காத்திருக்கும் தமிழகம்; இந்த மழை போதாது - இன்னும் வா வா மழையே! | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nதாகம் தீர்க்க காத்திருக்கும் தமிழகம்; இந்த மழை போதாது - இன்னும் வா வா மழையே\nதலைநகரில் இன்று பிற்பகலில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்த சூழலில், இது போதாது என்று கூறப்படுகிறது.\nதாகம் தீர்க்க காத்திருக்கும் தமிழகம்; இந்த மழை போதாது - இன்னும் வா வா மழையே\nதமிழகம் இதுவரை காணாத தண்ணீர் பஞ்சத்தில் சிக்கி தவிக்கிறது. காணும் இடமெங்கும் காலிக் குடங்களுடன் மக்கள் ஓடிக் கொண்டிருக்கின்றனர். பருவமழை பொய்த்த நிலையில், நீர் நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. எனவே நிலத்தடி நீரை நம்பி பெரும்பாலானோர் உள்ளனர். அவர்களுக்கும் நிலத்தடி நீர் ஆழத்திற்கு சென்று அதிர்ச்சி அளித்துள்ளது. தலைநகர் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாட்டால் செய்வதறியாது மக்கள் விழித்துக் கொண்டிருக்கின்றனர்.\nஅன்றாடத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல், தண்ணீருக்காக வழிமேல் விழி வைத்து காத்துக் கிடக்கின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, ஓட்டல்கள் மூடல், அடுக்குமாடி குடியிருப்புகள் காலியாவது, அலுவலக ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வது என சென்னையின் சோகக் கதை நீண்டு செல்கிறது. அடுத்த இரண்டு நாட்களில் தமிழகத்தில் பருவமழை தொடங்கும் என்ற தகவலால் சற்று ஆறுதலுடன் மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.\nவறட்சி வாட்டி எடுக்கும் சென்னையில், இடியுடன் கூடிய மழை - மகிழ்ச்சி பெருக��கில் பொதுமக்கள்\nஇந்த சூழலில் தான், சென்னையில் இன்று பிற்பகல் வேளையில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. அதாவது 3 மணியளவில் தென் சென்னையின் வேளச்சேரி, ஓ.எம்.ஆர், திருவான்மியூர், நங்கநல்லூர், மீனம்பாக்கம், மடிப்பாக்கம், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதைக் கண்ட பொதுமக்கள் தெருவில் இறங்கி, உற்சாகமாக குரல் எழுப்பி, மழையில் நனைந்து மகிழ்ச்சியில் திளைத்து கொண்டிருக்கின்றனர்.\nபலரும் மழைப் பொழிவை படம்பிடித்து, வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தற்போது இந்திய அளவில் வைரலாகி வருகிறது. அதுவும் 196 நாட்களுக்கு பிறகு சென்னையில் மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பேசிய தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், கடந்த சில நாட்களாக சென்னையில் 40 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் தாக்கி வந்தது.\nஇந்த சூழலில் வெப்பச் சலனம் ஏற்பட்டு, சென்னையில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலை அடுத்த 6 நாட்களுக்கு நீடிக்கும். சென்னையின் அனைத்து பகுதிகளிலும் ஒரே மாதிரியான மழை சூழல் இருக்காது. சென்னையின் உள் பகுதிகளில் மேகங்கள் உருவாகி வருகின்றன. இதனால் பெய்யும் மழை, வெப்பத்தை படிப்படியாக குறைக்கும்.\nகொட்டப் போகும் பருவமழை- தீரப் போகும் தண்ணீர் பிரச்னை; 2 நாளில் தமிழகத்திற்கு நல்ல செய்தி\nசென்னையின் அனைத்து பகுதிகளிலும் 2 முதல் 3 நாட்களுக்கு அவ்வப்போது மழை பெய்துவிடும் என்று தெரிவித்தார். இருப்பினும் இந்த மழை நமக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய விஷயம் இல்லை என்றே கூறப்படுகிறது. ஏனெனில் நிலத்தடி நீர் ஆழத்திற்கு சென்றுள்ள நிலையில், இன்றைய சில மணி நேர மழை எப்படி போதுமானதாக அமையும்.\nஒருவேளை காலையில் தொடங்கி, இடைவிடாது மாலை வரை பெய்தால் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும். நிலத்தடி நீர் மட்டமும் ஓரளவு உயர வழிவகுக்கும். ஆனால் விட்டு, விட்டு லேசாக பெய்யும் மழையால் வெப்பம் வேண்டுமானால் தணிந்து விடும். மக்களின் தண்ணீர் தட்டுப்பாடு தீர வழிவகுக்காது. இதற்கு தொடர்ச்சியாக நீண்ட மழைப்பொழிவு தமிழகத்திற்கு தேவைப்படுகிறது.\nஎனவே விரைவில் தொடங்கவுள்ள தென்மேற்கு பருவமழையைத் தான் நாம் நம்பி இருக்க வேண்டியுள்ளது. இதற்கிடையில் வங்கக் கடலின் வடக்குப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை இன்னும் இரண்டு நாட்களில் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, தமிழகத்தை நோக்கி நகரும் பட்சத்தில் தொடர் மழைக்கு அதிக வாய்ப்புண்டு.\n வெதா் மேன் கொடுத்த நற்செய்தி\nஇதன்மூலம் மட்டுமே ஓரளவு தண்ணீர் பற்றாக்குறையை தீர்த்துக் கொள்ள முடியும். இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர் மழையை பெற்றுத் தரும்பட்சத்தில், தமிழகத்தின் தாகத்தை பெரிதும் தீர்க்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nஉள்ளாட்சித் தேர்தல்: திருமாவளவனின் மனு தள்ளுபடி\nஆறுமுகம் கமிஷன் என்னவானது; பன்னீர் செல்வம் ஆஜராகாதது ஏன்\n5 நிமிடம் முன்னதாக ஏற்றப்பட்ட திருவண்ணாமலை கார்த்திகை தீபம்... காரணம் என்ன\nநிர்பயா குற்றவாளிகளை நான் தூக்கில் போடுகிறேன் - டெல்லிக்கு சிக்னல் கொடுத்த ராமநாதபுரம் ஏட்டு\n அதுவும் இறக்குமதி வெங்காயம் மூலம் - திருச்சி நிலவரம் இதோ\nஓட்டுக்கு பணம் வாங்காதீங்க... இளம் தமிழச்சியின் வீர பிரசாரம்\nதிருப்பதியில் பதற்றம், சாமி தரிசனத்துக்கு வந்த போலி வருவாய்த...\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடுமை\nஒரே மேடையில் அக்கா, தங்கை இருவருக்கு தாலி கட்டிய 80's கிட்..\nஅடக் கொடுமையே...டெல்லி மெட்ரோவில் மீண்டும் கசமுசா\n22 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் லாகூர் - வாகா ரயில் சேவை\nபேத்திக்காக உயிரை விட்ட பாட்டி... ஊர் மக்களால் ரவுடி அடித்து கொலை.. ராசிபுரத்தில..\nஉள்ளாட்சித் தேர்தல்: வியூகம் அமைக்க தொண்டர்களை அழைத்த ஸ்டாலின்\n'கை தெரியாம அங்க பட்டுருச்சு'... நேரலையில் பெண் செய்தியாளருக்கு அதிர்ச்சி...\nலாட்டரி விற்பனை: தொடரும் கைதுப் படலம்\nசைபர் கிரைம் எச்சரித்தும் விடாத ஆபாச மோகம்... 500 பேர் லிஸ்ட் ரெடி...\nநீ ஒரு சைகோனு யாராவது உங்கள திட்டிருக்காங்களா... இந்த அறிகுறிகள் இருந்தா நெஜமாவ..\nபிரபாஸை வைத்து பெருசா பிளான் பண்ணும் ஷங்கர்: அப்போ விஜய்\nஎந்த ஹோரையில் என்ன செய்ய வேண்டும் - இதை தெரிந்தால் ஒவ்வொரு நாளும் வெற்றி தான்....\nகர்ப்பக்காலத்துல இதை செய்தீங்கன்னா குழந்தை ரொம்ப புத்திசாலியா இருக்குமாம்... முய..\nபேத்திக்காக உயிரை விட்ட பாட்டி... ஊர் மக்களால் ரவுடி அடித்து கொல��.. ராசிபுரத்தில..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nதாகம் தீர்க்க காத்திருக்கும் தமிழகம்; இந்த மழை போதாது - இன்னும் ...\n வெதா் மேன் கொடுத்த நற்செய்தி...\nதண்ணீர் இல்லாமல் தவிக்கும் தமிழகம்; மெத்தனம் காட்டும் அரசு\nஈபிஎஸ்சை தொடர்ந்து ஓபிஎஸ்; அதிமுகவை கைப்பற்ற வியூகமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/category/education-career/page/21/", "date_download": "2019-12-14T11:15:26Z", "digest": "sha1:GLGXTIUZY23TEDQBRCJQWG6I22ZMYQPU", "length": 8939, "nlines": 82, "source_domain": "www.tamilminutes.com", "title": "கல்வி | Page 21 of 41 | Kalvi | Tamil Minutes", "raw_content": "\nதமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் அனிமேஷன் வேலை\nமாநில அரசின் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் (TNSCB) காலியாக உள்ள அனிமேஷன் (Animation) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு...\nஇந்திய அணுசக்தி கூட்டுறவு நிறுவனத்தில் வேலை\nமத்திய அரசின் இந்திய அணுசக்தி கூட்டுறவு நிறுவனத்தில் (NPCIL) காலியாக உள்ள ஸ்டைபண்டரி பயிற்சி (Stipendiary Trainee) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு...\nரூ.67,700 ஊதியத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு டிஆர்டிஓவில் வேலை\nஇந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்...\nதில்லி கல்வித்துறையில் ஒருங்கிணைப்பாளர் வேலை\nதில்லி கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் U.E.E Mission கல்வி மையத்தில் காலியாக உள்ள ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது....\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் புழல் சிறையில் வேலை\nபுழல் சிறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்...\nமத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (UPSC) காலியாக உள்ள நிறுவனத்தின் வழக்கறிஞர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும்...\nபிளஸ் 2 முடித்தவர்களுக்கு இந்திய விமானப் படையில் வேலை\nஇந்திய விமானப் படையில் குரூப் எக்ஸ் மற்றும் ஒய் பிரிவுகளில��ன ஏர்மேன் பதவியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது....\nமத்திய அரசின் கீழ் இயங்கும் Logistics & Allied Services company limited ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு...\nதமிழக அரசின் கீழ் இயங்கும் சென்னை பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும்...\nரூ.1,42,000 ஊதியத்தில் இஸ்ரோவில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை\nதிருவனந்தபுரத்தில் செயல்பட்டுவரும் திரவ உந்துவிசை அமைப்பு மையத்தில் (ISRO Liquid Propulsion System Centre) காலியாக உள்ள மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்...\nபொறியியல் பட்டதாரிகளுக்கு வங்கி பணியாளர் தேர்வு வாரியத்தின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஅந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில்- அம்மன் ஊஞ்சல் ஆடியதாக சிசிடிவி பதிவு பரபரப்பு\nதிருவனந்தபுரம் அனந்த பத்மநாதசாமி கோவிலில் ஜீவசமாதியாய் இருக்கும் அகத்தியபெருமான்\nதமிழக அரசின் அதிரடி அறிவிப்பால் உதயநிதி ஸ்டாலின் உற்சாகம்\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nதமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் மத்திய தொழுநோய் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகாக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் இசைஞானி இசையில் கடைசி விவசாயி அற்புதமான ட்ரெய்லர்\nதிருச்சி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nநாகப்பட்டினம் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nமதுரை மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1145160.html", "date_download": "2019-12-14T11:04:04Z", "digest": "sha1:SDVEFEJS2TNWW7O6HFLDWSBWIONK2AAX", "length": 14091, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "தவ­றான முடி­வெ­டுத்து முன்­பள்ளி ஆசி­ரி­யர் உயிர்மாய்ப்பு..!!! – Athirady News ;", "raw_content": "\nதவ­றான முடி­வெ­டுத்து முன்­பள்ளி ஆசி­ரி­யர் உயிர்மாய்ப்பு..\nதவ­றான முடி­வெ­டுத்து முன்­பள்ளி ஆசி­ரி­யர் உயிர்மாய்ப்பு..\nமுன்­பள்ளி ஆசி­ரி­யர் தவ­றான முடிவு எடுத்து தூக்­கில் தொங்­கி­யபோது மீட்­கப்­பட்­ட­போ­தும், சிகிச்சை பய­ன­ளிக்­காது உயி­ரி­ழந்­தார் என்று விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.\nமுன்­பள்­ளிக்­குச்­சென்று அவ­ரி­டம் லீசிங் பணத்­தைச் செலுத்­து­ மாறு லீசிங் நிறு­வ­னப் பிர­தி­நிதி கேட்டு, மறு­நாள் ­மாலை வீட்­டுக்­கும் சென்று பணம் கேட்­டுள்ள நிலை­யில், ஆசி­ரி­யர் இந்த முடிவை எடுத்­துள்­ளார் என்று தெரி­விக்­கப்­பட்­டது.\nமுள்­பள்­ளி­யில் வைத்து பணத்­தைத் தரு­மாறு வற்­பு­றுத்­திக் கேட்­டுள்­ள­தால் கௌர­வக் குறை­வாக அவர் உணர்ந்து வீட்­டி­லும்­ அது நீடித்­த­தால் இப்­ப­டித் தவ­றான முடிவை ஆசி­ரி­யர் எடுத்­தி­ருக்­க­லாம் என்று உற­வி­னர்­கள் சந்­தே­கம் தெரி­வித்­துள்­ள­னர்.\nஇயக்­கச்­சி­யைச் சேர்ந்த சதீஸ்­த­ரன் யசோதா (வயது – 25) என்­ப­வரே உயி­ரி­ழந்­தார். அவர் இரண்­டரை வய­துப் பெண்­கு­ழந்­தை­யின் தாய்.\nலீசிங் அடிப்­ப­டை­யில் 50 ஆயி­ரம் ரூபா பணம் எடுத்­தி­ருந்­தார். இன்­னும் 8 ஆயி­ரம் ரூபா மாத்­தி­ரமே செலுத்­த­ வேண்­டி­யி­ருந்­தது. அவ்­வா­றி­ருக்­கை­யில் பணத்­தைச் செலுத்­து­மாறு குறித்த நிதி நிறு­வ­னத்­தின் பிர­தி­நிதி முன்­பள்­ளிக்­குச் சென்று கேட்­டுள்­ளார்.\nமறு­நாள் அவ­ரது வீட்­டுக்­கும் சென்று கேட்­டுள்­ளார். அத­னைச் செலுத்த அவ­ரி­டம் பணம் இருக்­க­வில்லை. கண­வ­னி­ட­மும் அந்த நேரம் பணம் இருக்­க­வில்லை. அத­னால் அவர் தவ­றான முடிவு எடுத்து தூக்­கில் தொங்­கி­யுள்­ளார்.\nஅவ­ரது வீட்­டில் குறித்த நிதி­நி­று­வ­னப் பிர­தி­நிதி சென்­ற­தனை அவ­தா­னித்த அயல்­வீட்­டார் அவ­ரது வீட்­டுக்­குச் சென்­ற­போது அவர் தூக்­கில் தொங்­கி­ய­படி துடித்­துள்­ளார். இந்­தச் சம்­ப­வம் கடந்த கடந்த 28 ஆம் திகதி இடம்­பெற்­றது. உட­ன­டி­யாக அவரை மீட்டு மருத்­து­ம­னை­யில் சேர்த்­த­னர் என்று இறப்பு விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.\nமேல­திக சிகிச்­சைக்­காக யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­மை­னைக்கு மாற்­றப்­பட்­டார். சீரா­கக் கதைக்க முடி­யாது கதைத்து வந்த நிலை­யில் கடந்த வியா­ழக்­கி­ழமை இரவு அவர் உயி­ரி­ழந்­தார். திடீர் இறப்பு விசா­ரணை அதி­காரி ந.பிறே­ம­கு­மார் விசா­ரணை நடத்­தி­னார். சட­லம் உற­வி­னர்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.\n94 இலட்சம் ரூபா பெறுமதியான வல்லப்பட்டையுடன் 4 பேர் கைது..\nவலி.வடக்கு காணி­கள் அழுத்­தங்­க­ளா­லேயே விடுவிப்பு- சரா எம்.பி. சுட்­டிக்­காட்டு..\nகடல் ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைது\nசட்டவிரோத 5000 கிலோ கிராம் கழிவு தேயிலை தூளுடன் மூவர் கைது\nயாழ். விமான நிலையத்­திற்கு 300 மில்­லியன் ரூபா கொடை வழங்கும் இந்­தியா\nநடைமுறையில் உள்ள தேர்தல் சட்டங்களில் மாற்றம்\nடெல்லியில் சோகம்: தவறான மருந்தினால் இறந்த 2 வயது குழந்தை..\nபண்டிகை விடுமுறைக்காவது போராட்டத்தை நிறுத்தி வையுங்கள்- பிரான்ஸ் ரெயில்வே..\n’இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக்கூடாது’ …\nதிருப்பதியில் ஜனவரி 1-ந்தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம்..\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு – 3 பேர் பலி..\nராஜீவ் கொலை குற்றவாளிகள் ஏழு பேர் விடுதலை விவகாரம்: ஆளுநரை பதவி நீக்கம் செய்ய…\nகடல் ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைது\nசட்டவிரோத 5000 கிலோ கிராம் கழிவு தேயிலை தூளுடன் மூவர் கைது\nயாழ். விமான நிலையத்­திற்கு 300 மில்­லியன் ரூபா கொடை வழங்கும்…\nநடைமுறையில் உள்ள தேர்தல் சட்டங்களில் மாற்றம்\nடெல்லியில் சோகம்: தவறான மருந்தினால் இறந்த 2 வயது குழந்தை..\nபண்டிகை விடுமுறைக்காவது போராட்டத்தை நிறுத்தி வையுங்கள்- பிரான்ஸ்…\n’இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக்கூடாது’ …\nதிருப்பதியில் ஜனவரி 1-ந்தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம்..\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு – 3 பேர் பலி..\nராஜீவ் கொலை குற்றவாளிகள் ஏழு பேர் விடுதலை விவகாரம்: ஆளுநரை பதவி…\nஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்\nடெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமோட்டார் சைக்கிள் விபத்தில் பலியான 23 வயது யுவதி – இருவர்…\nகடந்த ஆட்சியின் வீட்டுத்திட்டங்கள் மீது குற்றச்சாட்டு\nMCC உடன்படிக்கையை ஜனாதிபதி கைச்சாத்திடமாட்டார் \nகடல் ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைது\nசட்டவிரோத 5000 கிலோ கிராம் கழிவு தேயிலை தூளுடன் மூவர் கைது\nயாழ். விமான நிலையத்­திற்கு 300 மில்­லியன் ரூபா கொடை வழங்கும்…\nநடைமுறையில் உள்ள தேர்தல் சட்டங்களில் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/jayam-ravi-in-komali-movie-recent-updates/", "date_download": "2019-12-14T09:58:02Z", "digest": "sha1:3CUXNPGSFVYZM57GJZSKF7SZKCYAOJHY", "length": 5505, "nlines": 89, "source_domain": "www.inandoutcinema.com", "title": "கோமாளி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! ? - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nகோமாளி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகோமாளி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஅறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் படம் கோமாளி. ஜெயம் ரவியின் 24ஆவது பட���ான இதில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.\nஇந்தப் படத்தில் நடிகர் ஜெயம் ரவி ராஜா, ஆதிவாசி, பிரிட்டிஷார் காலத்து அடிமை உள்ளிட்ட 9 வேடங்களில் நடிக்கிறார். தகவல் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சியை பற்றியும் அதனால் இவ்வுலகில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் இப்படம் பேசுகிறதாம்.\nஇந்தப் படம் ஆகஸ்ட் 15-ம் தேதி திரைக்கு வர உள்ளதாக நடிகர் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nPrevious « மழையால் இந்தியா- நியூசிலாந்து அரையிறுதிப் போட்டி ஒத்திவைப்பு….\nதமிழனென்று சொல்லடா, தள்ளாடி நில்லடா\nபிரபு தேவாவை இயக்கவிருக்கும் பிரபல நடன இயக்குனர் – விவரம் உள்ளே\nமரண மாஸாக வெளிவந்த கோலமாவு கோகிலா படத்தின் முன்னோட்ட காணொளி. காணொளி உள்ளே\nதமிழ்மொழி தன் தகுதியால் மொழிகளின் வேலிகளை தாண்டி விரிந்து செல்கிறது – வைரமுத்து\n‘சுயமா சிந்திக்கத் தெரிஞ்சவன்தான் சூப்பர் ஹீரோ’ – சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://kadayanallur.org/archives/43147", "date_download": "2019-12-14T10:58:15Z", "digest": "sha1:LBLA24BDNM4V7XGE7YBQ3HA3GEQE5ZZW", "length": 8811, "nlines": 129, "source_domain": "kadayanallur.org", "title": "மூஃமீன்களே ! முஸ்லிம்களே ! (பி. எம். கமால் , கடையநல்லூர் ) |", "raw_content": "\n (பி. எம். கமால் , கடையநல்லூர் )\n(பி. எம். கமால் , கடையநல்லூர் )\nஈமானில் Buy Cialis உறுதியோடு\nதொழுகைக்கு உதவிய ஆட்டோ ஓட்டுநர் – மும்பையில் நெகிழ்ச்சியான சம்பவம்…..\nகடையநல்லூர் வாசிகளுக்கு ஓர் கனிவான வேண்டுகோள்\nஇன்று 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 10மணிக்கு வெளியிடப்படும்‬\nகடையநல்லூர் MLA அபுபக்கர் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்…SDPI கட்சி\nகடையநல்லூரில் பயங்கரவாத இஸ்ரேலை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டன ஆர்ப்பாட்டம்\n உயர்நீதிமன்ற நீதிபதி வருந்தி கதறல்….\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்\nவெளிநாட்டு பயணங்களில் மறக்க முடியாத விமான நிலையம்\nமொபை ஆப் உங்கள் மொபைலில் இருந்தால் டெலிட்\nகடையநல்லூரில் அப்துல் கலாம் நிணைவு தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி\nஇந்தியாவில் வாழும் தகுதி குறைந்து வருகிறது- மோடிக்கு மணிரத்னம் கடிதம்..\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/1668", "date_download": "2019-12-14T11:22:17Z", "digest": "sha1:NRY4QHWNEVRDZXYVJUANNF6QLNL3NKUP", "length": 6009, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"1668\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\n1668 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆகத்து 17 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமாரிண்டா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுவாம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசனவரி 23 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆண்டுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 23 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1666 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1660கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவானியலாளர் (ஓவியம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலீமா நகர ரோஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1665 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1667 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1668 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1669 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1670 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1671 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகியாம்பாட்டிஸ்டா விக்கோ ‎ (← இணைப்���ுக்கள் | தொகு)\nசென்னையின் வரலாற்று காலவரிசை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉருது கவிஞர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D_(1958_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-12-14T11:21:36Z", "digest": "sha1:CD4YMO7VGKOCCY4P65SLRWNKD3Y6DGBG", "length": 8479, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாடோடி மன்னன் (1958 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "நாடோடி மன்னன் (1958 திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎம். ஜி. ஆர். பிக்சர்ஸ்\nஎஸ். எம். சுப்பைய்யா நாயுடு\nரூ.1.06 கோடி. (மதுரை வீரன் திரைப்படத்தின் வருமானத்தை விட அதிகமான வருவாய் ஈட்டிய திரைப்படம்).\nநாடோடி மன்னன் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஜி. ராமச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ராமச்சந்திரன், எம். என். நம்பியார் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படம் 30 லட்சம் ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.\nஇப்படத்திற்கு கண்ணதாசன் வசனம் எழுதியிருந்தார்.\nஎம். ஜி. ராமச்சந்திரன் மன்னர் மார்த்தாண்டன் & வீரங்கன்\nபி. எஸ். வீரப்பா ராசகுரு\nஎம். என். ராஜம் ராணி மனோகரி\nஎம். என். நம்பியார் பிங்காளன்\nஎம். ஜி. சக்கரபாணி கார்மேகம்\nகே. ஆர். ராம்சிங் வீரபாகு\nஎம். ஜி. ஆர். நடித்துள்ள திரைப்படங்கள்\nபி. பானுமதி நடித்த திரைப்படங்கள்\nஎம். என். நம்பியார் நடித்த திரைப்படங்கள்\nஎம். என். ராஜம் நடித்த திரைப்படங்கள்\nஎஸ். எம். சுப்பையா நாயுடு இசையமைத்த திரைப்படங்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 07:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-14T12:04:48Z", "digest": "sha1:PTQSFSW6MPKJXBQPYIY2FKF44NEH4WCH", "length": 7123, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "பஞ்ச வாத்தியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில�� இருந்து.\nபஞ்ச வாத்தியம் (Panchavadyam) இது கேரள மாநிலத்தின் கோயில்களில் ஐந்துவகை இசைக்கருவிகளால் வாசிக்கப்படும் இசை ஆகும்.\nஇது மரத்தினால் செய்யப்பட்டு தோலினால் கட்டப்பட்ட தோற்கருவியாகும். இது பாணி எனவும் அழைக்கப்படுகிறது. மணற்கடிகார வடிவில் இருக்கும் திமிலை இசைக்கருவியானது கேரளா மற்றும் தென்னிந்தியக் கோவில்களில் இசைக்கப்படுகிறது\nதோலக் எனப்படும் மத்தளம். நடுவில் பெரியதாகவும் கடைசியில் சிறியதாகவும் இருக்கும் இக்கருவி இரண்டு கைகளால் இசைக்கப்படுகிறது.\nஇது இரண்டு தட்டு வடிவில் அமைந்த உலோகத்தால் செய்யப்பட்ட இதனை இரு கைகளில் பொருத்தி இசைக்கப்படுகிறது.\nதோல் இசைக்கருவியான இதைக் கைகளைக் கொண்டு இசைக்கலாம். உலோகத்தால் அல்லது மரத்தால் செய்யப்பட்ட இரு பக்கங்களும் விரிந்து இடை சிறுத்தும் இருக்கும், இக்கருவி இரண்டு கை விரல்களால் இசைக்கப்படுகிறது\nவளைந்த உலோகத்தால் செய்யப்பட்ட இதனை வாயினால் ஊதி இசைக்கப்படுகிறது.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2016, 14:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/53", "date_download": "2019-12-14T09:49:53Z", "digest": "sha1:W4BHW7GRF7BVRGNEQM5RBHDDB7PMKNRC", "length": 6388, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள்.pdf/53 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஅம்மா g நேர்ந்தால் அம்மா வாசலில் உட்கார்ந்திருப்பாள். நானும் உள்ளே போகாமல் பக்கத்தில் உட்கார்ந்துகொள்வேன். உள்ளே ஒரே ரகளையாயிருக்கும். பேசமாட்டோம். பேசத் தோன்றவில்லை. தனிமையே ஒரு அழகிய பூ, விரிந்த பூவின் இதழ்கள் மீண்டும் படுதாயிறங்கும் இருளில் எங்கள்மேல் குவிந்து, அதனுள் நாங்கள் அந்த மோனத்தின் இதவுக்கும் மெத்’துக்கும் இனி எங்கே போவேன் எதை, யாருக்கு ருஜுப்படுத்தியாகணுமா என்ன அம்மா பாஷையில் எதை, யாருக்கு ருஜுப்படுத்தியாகணுமா என்ன அம்மா பாஷையில் நாங்கள் இருந்த இந்த நிறைவுநிலை பாஷைக்குக் கிட்டாது. அப்பாற்��ட்டது. ஆனால் இப்படியும் ஒரு நிலை உண்டு என்று தெரிகிறது. அலைதாண்டிய அமைதி. ஆனால் கடல். - அம்மா பெருமூச்செறிகிறாள். 翠 豪 。 孪 'அம்மா, கடவுள் இருக்கிறார் என்பதில் உனக்கு நம்பிக்கையிருக்கிறதா நாங்கள் இருந்த இந்த நிறைவுநிலை பாஷைக்குக் கிட்டாது. அப்பாற்பட்டது. ஆனால் இப்படியும் ஒரு நிலை உண்டு என்று தெரிகிறது. அலைதாண்டிய அமைதி. ஆனால் கடல். - அம்மா பெருமூச்செறிகிறாள். 翠 豪 。 孪 'அம்மா, கடவுள் இருக்கிறார் என்பதில் உனக்கு நம்பிக்கையிருக்கிறதா” அம்மா பிரம்பு நாற்காலியில் சாய்ந்தபடி, மேலுதட் டின் மேல் வலது சுட்டுவிரலையும் நடுவிரலையும் வைத்த படி எங்கோ யோசனையிலிருந்து மீண்டாள். 'ஊங்” அம்மா பிரம்பு நாற்காலியில் சாய்ந்தபடி, மேலுதட் டின் மேல் வலது சுட்டுவிரலையும் நடுவிரலையும் வைத்த படி எங்கோ யோசனையிலிருந்து மீண்டாள். 'ஊங்\" 'கடவுள்மேல் உனக்கு நம்பிக்கையிருக்கா\" 'கடவுள்மேல் உனக்கு நம்பிக்கையிருக்கா” கையை விரித்துக் குறுஞ்சிரிப்புச் சிரித்தாள். நீண்ட நேரத்துக்குப் பிறகு, திருடனுக்கும் கன்னக் கோல் சார்த்த ஒரு மூலை வேணுமில்லையா” கையை விரித்துக் குறுஞ்சிரிப்புச் சிரித்தாள். நீண்ட நேரத்துக்குப் பிறகு, திருடனுக்கும் கன்னக் கோல் சார்த்த ஒரு மூலை வேணுமில்லையா” நான்தான் ஏற்கனவே சொல்லிவிட்டேன், அம்மா புதிர் மாஸ்டர்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 16:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/world-news/man-coughing-non-stop-had-2-live-leeches-stuck-to-throat.html", "date_download": "2019-12-14T10:29:41Z", "digest": "sha1:JY6SQ2XRCKO4BZYBTMFTADTO3SL6RXME", "length": 6830, "nlines": 52, "source_domain": "www.behindwoods.com", "title": "Man Coughing Non Stop Had 2 Live Leeches Stuck To Throat | World News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'சாதரணமாக வந்த தலைவலி'...'ஸ்கேனை' பார்த்து 'ஷாக்' ஆன மருத்துவர்'...இறைச்சியால் வந்த விபரீதம்\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..\n'அடிக்க மாட்டோம்.. வாங்க'.. 'எத்தன வருஷமா இங்க குடியிருக்கீங்க'.. அரள விட்ட மலைப்பாம்பு.. பதறவைத்த சம்பவம்\n'அதிர்ஷ்டம்' ஆன்லைன்லயும் வரலாம்.. வெறும் '90 ரூபாய்'க்கு வாங்குன குவளை.. எத்தனை 'கோடிக்கு' ஏலம் போயிருக்கு பாருங்க\n‘காது வலினு போன இளைஞர்’.. ‘குட்டிபோட்டு குடியிருந்த பூச்சி’\n24 வயதில் '27 ஆயிரம்' கோடி.. ஒரே இரவில்.. உலக 'கோடீஸ்வரன்' ஆன இளைஞர்\nபேங்க் அக்கவுண்ட்டை ‘ஹேக்’ செய்து லட்ச கணக்கில் கொள்ளை.. சொந்த ஊருக்கு வந்த இஞ்ஜினியருக்கு நேர்ந்த சோகம்..\n‘எப்படி வந்து சிக்கியிருக்கேன்.. ஆத்தாடி’..ரோட்டு பாலத்துக்கு அடியில் விமானம்.. பதறவைக்கும் வீடியோ\n'நம்ம பீச்'...'நாமதான் பாத்துக்கணும்'...'வாக்கிங்' போற நேரத்துல மாஸ் காட்டிய பிரதமர்'...வைரலாகும் வீடியோ\n'போதி தர்மர்' பத்தி'...'மோடியும் ஜின்பிங்'கும் என்ன பேசுனாங்க'\n‘சென்னை வந்திறங்கியுள்ளேன்’.. ‘பிரதமர் மோடி தமிழில் உற்சாக ட்வீட்’..\n‘சாலையில் சென்ற கார்கள் மீது’.. ‘நொடியில் மேம்பாலம் இடிந்து விழுந்து கோர விபத்து’..\n‘சென்னை வரும் சீன அதிபருக்காக’.. ‘தயாராகும் பிரம்மாண்ட விருந்தில்’.. ‘இடம்பெறும் தமிழர்களின் உணவுகள் என்னென்ன\n'அதிவேகத்தில் வந்த ரயில் மீது மோதிய ஸ்கூட்டர்'... 'நூலிழையில் தப்பிய சம்பவம்'... வீடியோ\nதொழிற்சாலையில்.. 'திடீரென' பற்றிய தீ...உடல்கருகி 19 பேர் பலி\n'வாக்குவாதத்தில் ஈடுபட்ட காதலியை’... 'பயமுறுத்த காதலன் செய்த காரியம்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/religion/2019/nov/15/aippasi-month-sangatahara-chaturthi-today-3280588.html", "date_download": "2019-12-14T10:19:35Z", "digest": "sha1:C4RYHXLHWUF6KIDF7ABYOJRKMUJN2ENH", "length": 8967, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nஐப்பசி மாத சங்கடஹர சதுர்த்தி இன்று விநாயகர் கோயிலுக்குப் போக மறக்காதீங்க\nPublished on : 15th November 2019 03:06 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇன்று ஐப்பசி மாதத்து சங்கடஹர சதுர்த்தியாகும். பௌர்ணமிக்கு அடுத்துவரும் நான்காம் நாள் சதுர்த்தி திதியை சங்கடஹர சதுர்த்தியாகும்.\nவணங்குவதற்கு எளியராகவும், வாழ்வில் எல்லா வளங்களையும் தருபவராகவும் இருப்பவர் விநாயகப் பெருமான். சங்கடஹர சதுர்த்தி விரதம் விநாயகருக்கென உருவான அருமையான விர��மாகும்.\nசங்கடம் என்றால் துன்பம் ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி. விநாயக சதுர்த்திக்கு முன் வரும் தேய்பிறை சதுர்த்தியே மஹா சங்கடஹர சதுர்த்தியாகும். வருடம் முழுவதும் வரும் சங்கடஹர சதுர்த்தியை விட, மஹா சங்கடஹர சதுர்த்தி மிகவும் விசேஷமானது.\nசங்கடங்கள் அனைத்தும் தீர்க்கக்கூடிய இந்த சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் வேண்டியது மட்டுமல்ல, நமக்குக் கிடைக்க வேண்டிய அத்தனை வரங்களும் கிடைக்கும்.\nஅனைத்து விநாயகர் கோயிலிலும் இன்று மாலை நடைபெறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அறுகம்புல் மாலை சாற்றி வழிபடுவது சிறப்பு.\nஉடல் ஆரோக்கியம் இருப்பவர்கள் மட்டும் உபவாசம் இருக்கலாம். வேலைக்குச் செல்பவர்கள், உபவாசம் இருக்கமுடியாதவர்கள் மாலை கோயிலுக்குச் சென்று விநாயகப் பெருமானை வழிபட்டு வரலாம்.\nஓம் ஸ்ரீம் கணாதிபதயே ஏகதந்தாய லம்போதராய |\nஹேரம்பாய நாலிகேர ப்ரியாய மோதபக்ஷணாய ||\nமமாபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நஸ்யது |\nஅநுகூலம் மே வஸமானய ஸ்வாஹா ||\nசங்கடஹர சதுர்த்தி நாளில் இந்த ஸ்லோகத்தை கூறுவதன் மூலம் காரியம் சித்தி அடையும். திருமணத் தடை அகலும், கடன் தொல்லை தீரும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2019/03/12/owaisi-and-shanawaz-hussain-reacts-on-election-during-ramadan-contro/", "date_download": "2019-12-14T10:19:36Z", "digest": "sha1:4WN23KV5EIENJJ2O6D6FCWXOC3WOIJRT", "length": 7484, "nlines": 95, "source_domain": "www.kathirnews.com", "title": "ரமலான் போது தேர்தல் பற்றிய சர்ச்சை கருத்து : தக்க பதிலடி கொடுத்த ஓவைசி மற்றும் ஷா நவாஸ் - கதிர் செய்தி", "raw_content": "\nரமலான் போது தேர்தல் பற்றிய சர்ச்சை கருத்து : தக்க பதிலடி கொடுத்த ஓவைசி மற்றும் ஷா நவாஸ்\n17-வது நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பை கடந்த 10ம் தேதி தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வெளியிட்டார். ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக 543 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. மே 23 வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.\nஇந்நிலையில் மே 6ம் தேதி முதல் மே 19 வரை மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதை அடுத்து மேற்கு வங்க த்ரிணாமூல் காங்கிரஸின் மூத்த கட்சி தலைவர் மற்றும் கொல்கத்தா மாநகராட்சி மேயர் பிர்ஹாத் ஹக்கீம், ரமலான் மாதத்தில் விரத நாட்களில் தேர்தல் வைத்தது சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள் ஓட்டுப் போட வருவதை தடுப்பதற்காகவே என்று குறிப்பிட்டுள்ளார்.\nஆனால் மஜ்லிஸ்-இ-இத்திஹாத்-உல்-முஸ்லிமீன் (AIMIM) தலைவர் அசாவூதின் ஓவைசி, பிர்ஹாத் ஹக்கீம் அவர்களின் ரமலான் பற்றிய பேச்சை தேவையில்லாத கருத்து என்று கூறியுள்ளார்.\nதேர்தல் ஆணையம் அறிவித்துள்ள முழு தேர்தல் அட்டவணையை வரவேற்று பேசிய அசாவூதின் ஓவைசி, ரமலானை தேர்தலுடன் சம்பத்தப் படுத்தி பேசுபவர்கள் இஸ்லாமியர்களைப் பற்றி அறியாதவர்களே ஆவர் என்றார்.\nமேலும் அவர் கூறும்போது தேர்தல் என்பது நீண்ட நாட்கள் நடைபெறும் ஒரு அலுவல். ரமலானுக்கு முன்னர் அல்லது பின்னர் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என நாம் எப்படி எதிர்பார்க்க முடியும் என்றார்.\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\n இந்தியனாக இருக்க பெருமை கொள்கிறேன் பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலி ராஜ்\nதமிழகத்தில் முன்கூட்டியே தொடங்கியது வட கிழக்கு பருவமழை வரும்போதே சூப்பர் சிக்சர் அடித்து விளாசல்.\nரமலான் மாதத்தில் தேர்தல் நடத்துவது பற்றிய சர்ச்சைக்கு பதில் அளித்து பேசிய பாரதீய ஜனதா கட்சி தலைவர் ஷா நவாஸ் ஹுசைன், ஹிந்துக்களின் விரத நாட்களான நவராத்திரியிலும் தான் தேர்தல் நடைபெறுகிறது என்றார். இது மாதிரியான சர்ச்சைகளை வேண்டுமென்றே எதிர்கட்சிகள் பரப்பி மதத்தின் பேரால் நாட்டைத் துண்டு போட நினைக்கின்றன என்று திரு ஷா நவாஸ் ஹுசைன் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kadhal-thirudaa-song-lyrics/", "date_download": "2019-12-14T10:44:34Z", "digest": "sha1:HXIA6SO5TAWLRG5DJY77ZAQBJ6XYKX5R", "length": 8866, "nlines": 250, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kadhal Thirudaa Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் கே. எஸ். சித்ரா\nபெண் : காதல் திருடா\nஆண் : காதல் திருடி\nபெண் : கவிஞரின் பாட்டைத் திருடி\nமாற்றிப் புரட்டிப் போட்டுப் பாடாதே\nயாரோ இப்படி பாடச் சொன்னது\nரோட்டில் ஆட்டம் போடச் சொன்னது\nஆண் : காதல் திருடி\nபெண் : காதல் திருடா\nகுழு : மாங்கல்யம் தந்துனானேனா\nஆண் : பள்ளி செல்லும் நாளிலே\nபெண் : அன்று வந்த உன் குணம்\nஆண் : பூட்டு போட்டுத்தான்\nபெண் : காதலாகிச் சேர்ந்த பின்பும்\nகண்டுக்காம கம்பி நீட்டும் திருடா\nஆண் : காதல் திருடி\nபெண் : காதல் திருடா\nஆண் : கவிஞரின் பாட்டைத் தவிர\nமாற்று பாட்டு பாடத் தெரியாது\nபெண் : காதல் திருடா\nஆண் : காதல் திருடி\nபெண் : கன்னி அறியாமலே\nஆண் : காதல் என்ற ஒன்றுதான்\nபெண் : எந்த ஜென்மமோ……..\nஇந்த நாளிலே ஒன்று ஆனது\nஆண் : பிள்ளை கூட\nபெண் : காதல் திருடி\nபெண் : இருவரும் ஆட்டைத் திருடி\nபெண் : காதல் திருடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/classifieds/?category_id=19&page=27", "date_download": "2019-12-14T11:59:11Z", "digest": "sha1:G764DUGRCWOL2IDZGJUPAZUHBUJGDV2P", "length": 4667, "nlines": 108, "source_domain": "www.virakesari.lk", "title": "Classifieds | Virakesari", "raw_content": "\nமோதரை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை\nஅம்பாந்தோட்டை பிரதேச வீடமைப்பு நிர்மாண பணிகள் முழுமைப்படுத்தப்படவில்லை - இந்திக\n” பெண்கள் சிவில் சமூக வலையமைப்பினால் சமத்துவமான தலைமுறை வன்புணர்வுக்கு எதிராய் எழுந்து நிற்போம் ”\nஹோட்டல் ஊழியரை வலை வீசி தேடும் சச்சின்: தமிழில் டுவீட்\nஇலங்கை - ஜப்பான் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் : பிரதமர்\nஅடுத்த தலைமுறைக்கு சுபீட்சத்தைக் கொண்டுவரப்போகும் கொழும்பு துறைமுக நகரம்\nமியன்மாரும் இனப்படுகொலையும்: விசாரணையை எதிர்நோக்கும் மனிதநேயம்\nபாகிஸ்தானில் பஸ் தீப்பிடித்ததில் 15 பேர் பலி\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி\nபோரிஸ் ஜோன்சனுக்கு ஜனாதிபதி,பிரதமர் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=59786", "date_download": "2019-12-14T10:19:16Z", "digest": "sha1:STEDORMKSUXVGRDT3TME5HBD7F36GRCE", "length": 5291, "nlines": 35, "source_domain": "maalaisudar.com", "title": "லோக் அயுக்தாவுக்கு தடை நீக்கம்: | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nல��க் அயுக்தாவுக்கு தடை நீக்கம்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nTOP-4 தமிழ்நாடு முக்கிய செய்தி\nJuly 23, 2019 MS TEAMLeave a Comment on லோக் அயுக்தாவுக்கு தடை நீக்கம்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசென்னை, ஜூலை 23: தமிழகத்தில் மேல் மட்டத்தில் நடைபெறும் ஊழல் புகார்களை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட லோக் அயுக்தாவுக்கு விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் இன்று நீக்கியது.\nஊழலை தடுக்க லோக் அயுக்தா என்ற அமைப்பு மாநிலங்கள் தோறும் நியமிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இதை அமைப்பதற்காக கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது.\nஇதையடுத்து ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி தேவதாஸ் தலைமையில் 4 பேர் கொண்ட லோக் அயுக்தா அமைக்கப்பட்டது. இதில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஜெயபாலன், ஆர்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் தமிழ்நாடு தேர்வாணைய குழுவின் ஓய்வு பெற்ற உறுப்பினர் எம்.ராஜாராம், கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.ஆறுமுகம் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இந்த அமைப்புக்கு நீதித்துறையை சாராதவர்கள் நியமிக்கப்பட்டு இருப்பது சட்டவிரோதம் எனக்கூறி மதுரையைச் சேர்ந்த ராஜாராம் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஇதை விசாரித்த உயர்நீதிமன்றம் லோக் அயுக்தாவுக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தமிழக அரசு சார்பில் பிரமாண வாக்குமூலமும் தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதித்துறை சாராத உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவை பிறப்பித்தது.\nநாடாளுமன்ற கூட்டம் 10 நாளுக்கு நீட்டிப்பு\nஅத்திவரதரை தரிசிக்க முதல்வர் காஞ்சி வருகை\nஅண்ணாமலைப் பல்கலையில் திசு வளர்ப்பு பயிற்சி\nகால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க ரூ.2.40 கோடியில் திட்டம் கால்நடை ஆம்புலன்ஸ்\nஇயக்குநர் பா.ரஞ்சித் மீது கமிஷனரிடம் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/best-articles/author/17-jafar.html?start=56", "date_download": "2019-12-14T11:22:42Z", "digest": "sha1:Y6KDFZMMH2QJ4FIGUIARASMY5CNYQN23", "length": 9540, "nlines": 169, "source_domain": "www.inneram.com", "title": "Jafar", "raw_content": "\nகாளிதாஸ் - சினிமா விமர்ச��ம்\nமோடிதான் மன்னிப்பு கேட்க வேண்டும் நானல்ல - ராகுல் காந்தி திட்டவட்டம்\nசானியா மிர்சாவின் சகோதரியை மணந்தார் அசாருதீன் மகன் - வரவேற்பில் தமிழிசை பங்கேற்பு\nகுற்றவழக்கில் தேடப்படுவபவர்கள் குறித்து தகவல் கொடுத்தால் பரிசு - என் ஐ ஏ அறிவிப்பு\nஇரண்டு மாதமாக சவுதியில் இருந்தவரின் உடல் ஜித்தா தமிழ் சங்க உதவியுடன் தமிழகம் வந்தது\nபேருந்து மீது லாரி மோதி விபத்து\nசெஞ்சி (23-07-16): செஞ்சி அருகே பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.\nநாயை கொல்ல முயற்சித்த இளவரசர் குடும்பத்திற்கு எதிர்ப்பு\nபிரிட்டன்(23-07-16): நாயை கொல்ல முயற்சித்த இளவரசர் குடும்பத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nஅவதூறு வழக்கு: பிரேமலதா விஜயகாந்த் ஆஜர்\nதிருப்பூர்(23-07-16): அவதூறு வழக்கில் பிரேமலதா விஜயகாந்த் நீதிமன்றத்தில் ஆஜரானார்.\nசென்னை(23-07-16): வேந்தன் மூவிஸ் அதிபரின் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகல்விக் கடன்- வங்கி முற்றுகை\nதிருப்பூர்(23-07-16): கல்விக்கடன் விவகாரத்தில் தனியாருடன் ஒப்பந்தம் போடப்பட்ட விவகாரம் தொடர்பாக வங்கி முற்றுகையிடப்பட்டது.\nசென்னை(23-07-16): சார் கருவூல கட்டத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.\nதேசிய கீதம் விவகாரம்; நடிகை மீது வழக்குப்பதிவு\nபுதுடெல்லி(23-07-16): தேசிய கீதம் விவகாரத்தில் பாலிவுட் நடிகை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமுடக்கப்பட்ட இணையதளம் புதிய பொலிவுடன் தொடக்கம்\nவாஷிங்டன்(23-07-16): முடக்கப்பட்ட இணையதளமான கிக்காஸ் புதிய பொலிவுடன் மீண்டும் தொடங்கியுள்ளது.\nபக்கம் 8 / 896\nவெடித்த போராட்டம் - பற்றி எரியும் அஸ்ஸாம்\nபாபர் மசூதி வழக்கில் நீதி கேட்டு தமிழகம் எங்கும் தமுமுகவினர் ஆர்ப…\nசமஸ்கிருதம் பேசினால் கொழுப்பு குறையுமாம் - பாஜக எம்பி தடாலடி\n7 வயது சிறுமி வன்புணர்ந்து கொலை - தொடரும் பாலியல் குற்றங்கள்\nடெல்லியில் நடந்த மாணவர்கள் போராட்டத்தில் போலீஸ் தடியடி - கண்ணீர் …\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரித்த எடப்பாடி மீது நடிகர் சித்…\nபிரபல பிரிட்டிஷ் பாடகர் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nஇந்துத்வாவை எதிர்ப்பதில் ஸ்டாலினிடம் தெளிவு இல்லை: பழ கருப்பையா அ…\nஇஸ்லாம் மதத்திற்கு அதிகாரப்பூர்வமாக மாறிவிடுவேன் : ஹர்ஷ் மந்தர் அ…\nஆந்திரா���ில் வெங்காய விலை எவ்வளவு தெரியுமா\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு - ஐபிஎஸ் அதிக…\nவெங்காயம் வாங்க தயக்கம் காட்டும் பொது மக்கள்\nவெடித்த போராட்டம் - பற்றி எரியும் அஸ்ஸாம்\nஒலிம்பிக் உள்பட சா்வதேச போட்டிகளில் பங்கேற்க ரஷியாவுக்கு 4 ஆ…\nதிடீரென டாக்டராக மாறிய செல்லூர் ராஜு\nசிலி சென்ற விமானம் மாயம்\nஅமித்ஷா மீது நடவடிக்கை - அமெரிக்க சர்வதேச மத அமைப்பு எச்சரிக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/62038/", "date_download": "2019-12-14T09:57:34Z", "digest": "sha1:O7YT5VILISESNC2TFOYL64HZY7ENVYX7", "length": 7728, "nlines": 111, "source_domain": "www.pagetamil.com", "title": "1990 இலவச அவசர நோயாளர் காவு வண்டி சேவை மட்டக்களப்பிலும் ஆரம்பித்தது! | Tamil Page", "raw_content": "\n1990 இலவச அவசர நோயாளர் காவு வண்டி சேவை மட்டக்களப்பிலும் ஆரம்பித்தது\n‘1990 சுகப்படுத்தும் சேவை’ மட்டக்களப்பு மாவட்டத்திலும் அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளது.\nநோய்வாய்ப்படுபவருக்கு முதலுதவி வழங்கி உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுசென்று சிகிச்சையளிக்கும் வகையில் ‘சுகப்படுத்தும்சேவை’ அவசர நோயாளர் காவு வண்டி சேவை மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவசர நிலையிலுள்ள நோயாளிகளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல 1990 இலக்கத்தை அழைக்கலாம்.\nகட்டணமின்றிய இந்த சேவை நேற்று முதல் கிழக்கு மாகணத்தில்- மட்டக்களப்பிலும் செயற்பட ஆரம்பித்தது. இதன்மூலம் வைத்தியசாலைக்கு முன்னரான அவசர சிகிச்சை நாடு முழுவதும் ஸ்தாபிக்கப்படுகின்றது.\nஇந்திய அரசாங்கத்தின் நன்கொடையுடன் 2016ம் ஆண்டு ஜுலை 29ம் திகதி மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் ஆரம்பிக்கப்பட்ட 1990 சுவசெரிய சேவை , பின்னர் வடக்கிற்கும் விஸ்தரிக்கப்பட்டது. இப்பொழுது கிழக்கிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தலைமையில் நடைபெற்றது.\nஇதன்போது 1990 சுகப்படுத்தும் சேவை தொடர்பில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. கிராம சேவையாளர் ஊடாக மக்களை தெளிவுபடுத்தும் தெளிவூட்டல்கள் நடத்தப்பட்டன.\n‘தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மாற்று நானே’: விக்கி, கஜனிற்கு கிலியை கொடுக்கும் கருணா\nகிழக்கில் தமிழர்களின் இருப்பை பாதுகாப்பதென்றால் சிங்களவர்களுடன் கைகோ��்க்க வேண்டும் அம்மான் அட்வைஸ்\nபஸ் நிலையத்திற்குள் நள்ளிரவில் புகுந்த அம்மான்\n‘எனது தொழிற்சாலைக்கு வரிவிலக்கு தாருங்கள்’: முதலாவது சந்திப்பிலேயே கோட்டாவிடம் சரணடைந்த தமிழ் அரசுக் கட்சி...\nபஸ் நிலையத்திற்குள் நள்ளிரவில் புகுந்த அம்மான்\nஇன்று முதல் இலங்கையில் சூரியசக்தி முச்சக்கரவண்டி\nதமிழர்களை கடத்தி முதலைக்கு போட்ட தகவலை வெளியிட்ட இருவரும் கைது\nபச்சைத் தமிழனாக மாறிய பொரிஸ் ஜோன்சன்: தமிழ் மக்களிற்கு விடுத்துள்ள முக்கிய செய்தி\nமாற்று வீராங்கணையாக களமிறங்கி 3 தங்கம் வென்ற டில்ஷி\nஎல்லோரும் படுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்திய நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2019-12-14T11:39:32Z", "digest": "sha1:2PLDD3V3SBWP7D42RWRW6IKLJL56E3HK", "length": 37300, "nlines": 430, "source_domain": "ta.wikipedia.org", "title": "இசை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇசைக் குறிப்புக்களைக் கொண்டிருக்கும் ஒரு நூல்\nஇசை ( ஒலிப்பு (help·info)) (music) என்பது ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, அழகு ஒலியாகும். இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது என்று பொருள். மனிதனையும் மற்ற உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணியவைக்கின்ற ஓர் அருஞ்சாதனம் இசை. இசையை சிரவண கலை எனவும் அழைப்பர். சங்கீதம் என்பது செவிக்கு இன்பம் தரும் தொனி(ஒலி)களைப் பற்றிய கலையாகும். இசையை வடமொழியில் நாதம் என அழைப்பர்.\nஇசை இன்று பல்வேறு பயன்களைத் தருகின்றது. தற்போது படித்தவர் முதல் பாமரர் வரை இசை பரவி நிற்கின்றது. இணையத்தில் அன்றாடம் பார்க்கப்படும் காணொளிகளில் இருபது விழுக்காடு இசை சம்பந்தமாகப் பார்க்கப்படும் காணொளிகளாகும்[1].\n4.2.1 கிராமிய இசைக் கருவிகள்\n4.5 இந்திய இசையின் தனித்தன்மைகள்\n4.7 ஏழு சுரங்களும் அவற்றின் விளக்கமும்\n5 அடிப்படை இசை ஒலிப்பெயர்கள்\n6 இவற்றிற்குரிய உயிர் எழுத்துக்கள்\n6.2 பன்னிரு இசைநிலைத் தொகுப்புகள்\n41000 ஆண்டுகளுக்கு முற்பட்ட எலும்பினால் செய்யப்பட்ட புல்லாங்குழல்\nதொல்பொருளியல் ஆய்வுகள் மூலம் பெறப்பட்ட பல பொருட்களில் இருந்து, பண்டைய காலத்தில் இசை எவ்வாறு இருந்தது என்பதை ஊகித்தறிய முடிகிறது. பழைய கற்காலத்தில் மனிதர்கள் எலும்புகளில் துளைகளையிட்டு புல்லாங்குழல் போன்றவற்றைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.\nஏழு துளைகள் கொண்ட புல்லாங்குழல், மேலும் சில வகையான நரம்புகள் கொண்ட இசைக்கருவிகள் என்பன, தொல்பொருளாய்வில் சிந்துவெளி நாகரிகம் இருந்த காலத்திலிருந்து பெறப்பட்டிருக்கின்றன.[2]\nஇந்தியா மிகப் பழமையான இசை மரபைக் கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றாக இருப்பதாக அறியப்படுகிறது[3].\nமிகப் பழமையானவையும், மிக அதிகளவிலான பழைய கற்கால இசைக்கருவிகள் சீனாவில் இருப்பதாக அறியப்படுகிறது. அவை 7000 – 6600 கி.மு விலானவையாக இருக்கின்றன[4].\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nசங்கீதமும் மொழியும் (நாமக்கல் கவிஞர்)\nமொழியின் பேச்சு வடிவமும், எழுத்து வடிவமும் இயல். பண் இசைத்துப் பாடுவது இசை. நடித்துக் காட்டுவது நாடகம். நாடகத்தைப் பழந்தமிழ் கூத்து எனக் குறிப்பிடுகிறது. கூத்து என்பது பண்ணிசைக்கு ஏற்பக் காலடி வைத்து ஆடும் ஆட்டம். நாடகம் என்பது கதை நிகழ்வைக் காட்டும் தொடர் கூத்து. சங்ககாலத்தில் கூத்து ஆடியவரைக் கூத்தர் என்றனர். நாடகம் ஆடியவரைப் பொருநர் என்றனர்.\nஉலகில் பல்வேறு இசை முறைகள் வழங்கி வருகின்றன. அவையாவன:\nஇந்த ஒவ்வொன்றும் பல்வேறு அம்சங்களைத் தன்னுள் கொண்டுள்ளன. இவற்றுள் சிறப்பான சில அம்சங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன.\nதம்புரா மீட்கும் ஒரு பெண்\nஇந்தியா ஒரு மிகப் பெரிய நாடு. நூற்றுக்கணக்கான இனங்கள் /இனக்குழுக்களையும், மொழிகளையும், பண்பாடுகளையும் தன்னகத்தே அடக்கியது. இதனால் இப் பண்பாடுகளின் வெளிப்பாடுகளாகவுள்ள இசை, நடனம், நாடகம் முதலிய கலைகளும் பல்வேறு விதமான வேறுபாடுகளுடன் நாடு முழுவதும் பரந்துள்ளன. இவற்றுள் இசை மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது.\nஇந்தியாவின் இசைவடிவங்களுட் பல தொன்மையான வரலாற்றைக் கொண்டவை. நூற்றாண்டுகளினூடாக சீர்செய்யப்பட்டு வளமான முதிர்ந்த நிலையிலுள்ளவை. உலகம் முழுவதிலும் அறியப்பட்டவை. இவற்றைவிட ஏராளமான கிராமிய, உள்ளூர் இசை மரபுகள், அந்தந்தப் பிரதேசத்துச் சமூக, பொருளாதார, ஆன்மீகத் தேவைகளோடு இணைந்து பயிலப்பட்டு வருவனவாக உள்ளன.\nபின்வருவன இந்தியாவின் முக்கிய இசை மரபுகளுட் சிலவாகும்.\nகருநாடக இசை அல்லது பண்ணிசை தென்னிந்திய இசை வடிவமாகும். உலகின் தொன்மையான இசைவடிவங்களிலொன்றாகக் கருதப்படுகின்றது. தமிழகத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகும்.[5] செம்மொழியில் ஏழிசை என: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி மற்றும் தாரம் என அழைக்கப்பட்டதையே தமிழ்மொழியில் வடமொழிக் கலப்பு ஏற்பட்டபோது இந்த ஏழு இசைகளைச் ‘ஸ்வரம்’ என்றனர்..[6] கருநாடக இசை இராகம், தாளம் என்னுமிரண்டையும் அடிப்படையாகக் கொண்டது. ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்ற இவ்வேழு ஸ்வரங்களும் ஸ - ரி - க - ம - ப - த - நி என்னும் எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன.\nகிராமிய இசை கிராமங்களில் வசிக்கும் சாதாரண மக்கள் தங்களுக்கென்று வகுத்துக் கொண்ட ஒருவகை இசையாகும். இவற்றுக்கு நாடோடி இசை, நாட்டுப்பாடல்கள் என்ற பெயர்களும் உண்டு. \"மண்வாசனை வீசும் கிராமிய இசையை தமிழகமெங்கும் தவழவிட்டவர் இளையராஜா. கிராமிய மெட்டு, கிராமிய இசைக் கருவிகள் ஆனால் மேற்கத்திய பாணியில் வாத்தியங்களின் ஒருங்கிணைப்பு என்று இசைக்கலைஞனின் கற்பனையில் உச்சத்தில் நின்று பாடல்களை வழங்கியவர் இளையராஜா.\" [1]\nபழந்தமிழ் இசை என்பது தமிழரின் மரபு வழியான மிகப் பழைமையான இசைச் செல்வமாகும். பழந்தமிழிசை எனக் குறிப்பிடும் போது ஐரோப்பியர் ஆட்சிக்கு முற்பட்ட காலத் தமிழ் மொழியின் இசை நடை, சிறப்புகள், பெற்ற மாற்றங்கள் ஆகியவை இங்கு குறிப்பிடப்படுகிறது. சங்கத்தமிழானது இயல், இசை, நாடகம் என மூன்று வகையாகும். இதில் இசை என்பது தமிழிசையாகும். பழந்தமிழ் மக்கள் வேறு இன மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்வதற்கு முன்பே இசையும் அதோடு இணைந்த கூத்தும் உருவாகி வளரத் தொடங்கின. இசை, கூத்து ஆகியவற்றின் கலை நுட்பங்களை விளக்கும் இலக்கணத் தமிழ் நூல்கள் எழுந்தன. இந்நூல்கள் எழுதப்பட்ட காலம் முச்சங்க காலம் என அறியப்படுகிறது. இம்முச்சங்க காலம் இற்றைக்கு ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. எனவே தமிழர் இசையும் கூத்தும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செவ்விய கலைகளாக விளங்கின என உறுதியாகக் கொள்ளலாம்.\nஇந்துஸ்தானி இசை வட இந்தியாவில் வழக்கத்தில் இருக்கும் சங்கீதப் பாரம்பரியமாகும். கருநாடக இசை போலவே இங்கும் தாளம், இராகம் முக்கியமான அங்கங்களாகும். வேத காலம் தொட்டு கி.பி. 13ம் நூற்றாண்டு வரை இந்தியா முழுதும் ஒரே[மேற்கோள் தேவை] இசை மரபு மட்டுமே காணப்பட்டது. வட இந்தியாவை முகம்மதியர் கைப்���ற்றிய பின்னர், பாரசீக, அரேபிய இசைக்கலப்பினால் இந்துஸ்தானிய இசை உருவாகியது. இவ்விசையும் கர்நாடக இசையும் சாமகானத்திலிருந்தே தோன்றியவை ஆகும். 13ம் நூற்றாண்டில் சாரங்கதேவரின் காலத்தின் பின் இஸ்லாமியர்கள் வடஇந்தியாவைக் கைப்பற்றிய பின் இந்தியாவின் கலாசாரங்களில் ஏற்பட்ட மாற்றங்களைப் போல இந்திய இசையிலும் மாற்றங்கள் ஏற்பட்டன.பாரசீகக் கலையுடன் இருந்த தொடர்பே இந்துஸ்தானிய இசைக்கும் கர்னாடக இசைக்கும் இடையே ஏற்பட்ட இடைவெளிக்குக் காரணமாகும்.\nஇந்திய இசை தனி இசை (melody)யை ஆதாரமாகக் கொண்டது. மேற்கத்திய இசை கோர்வை இசை (harmony)யை ஆதாரமாகக் கொண்டது.\nஇந்திய இசையின் இராக அமைப்பு, பகைச்சுரங்களைக் கொண்ட மேளங்கள் 40ம், பகைச்சுரங்கள் இல்லாத மேளங்கள் 32ம் இன்று கருநாடக இசையில் கையாளப்படுகின்றன. ஆனால் இவற்றிற்கெல்லாம் முன்னோடியாக இருந்தவை தேவாரப் பண்கள் ஆகும். இந்திய இசை வரலாற்றிலேயே இராக தாளத்துடன் நமக்குக் கிடைக்கப்பட்ட மிகப் பழமையான இசை வடிவம் தேவாரம் ஆகும். எண்ணற்ற இராகங்களுக்குத் தேவாரப் பண்களே ஆதாரமாயிருந்தன. தேவாரப் பதிகங்கள் பாடப்பட்ட காலத்தில் இந்தியா முழுவதும் ஒரே வகையான இசைதான் இருந்தது. அக்காலத்தில் இந்துஸ்தானி, கர்நாடகம் என்று பிரிவு ஏற்படவில்லை. எனவே இந்திய இசைக்கே ஓர் அடிப்படியாக இருப்பது பண்கள் என்று கூறலாம்.\nதமிழ்ச் சூழலில் பண்டைக் காலத்தில் இருந்த முச்சங்கங்கள் இசையைப் பேணி வளர்த்தன.இசை நூல்கள் பல இயற்றப்பட்டன. அவை காலத்தால் அழிந்துபோயின.இவ்வாறு மறைந்த நூல்களாக முதுநாரை,முதுகுருகு,சிற்றிசை,பேரிசை, பெருநாரை,பெருங்குருகு,பஞ்ச பாரதீயம்,பரதம்,அகத்தியம்,செயிற்றியம், குணநூல் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன.\nதொல்காப்பியம்,எழுத்ததிகாரம் 33 ஆவது நூற்பாவான, 'அளபிறந்து யிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உள வென மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர்'என்பதில் சுட்டப்படும் 'நரம்பின் மறை'யை இசைநூலாகக் கொள்கின்றனர்.\nசிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார்,கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டில் இசை நுணுக்கம்(சிகண்டியார்), இந்திரகாளியம் (யாமளேந்திரர்),பஞ்ச மரபு(அறிவனார்),பரத சேனாபதியம்(ஆதிவாயிலார்), மதிவாணர் நாடகத் தமிழ்(பாண்டியன் மதிவாணனார்)ஆகிய நூல்கள் இருந்ததாகக் குறிப்பிட��டுள்ளார். இவற்றுள் பஞ்ச மரபு இன்றும் உள்ளது.\nஇருபதாம் நூற்றாண்டில் பல்வேறு இசை நூல்கள் ஆராய்ச்சியின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளன.அவற்றுள் குறிப்பிடத்தக்கவை ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம்,விபுலானந்தரின் யாழ் நூல்,எஸ்.இராமநாதனின் [[சிலப்பதிகாரத்து இசை நுணுக்கம்]],குடந்தை ப.சுந்தரேசனாரின் [[இசைத் தமிழ்ப் பயிற்சி நூல்]], மதுரை பொன்னுசாமி பிள்ளையின் பூர்வீக சங்கீத உண்மை ஆகியவையாகும்.\nஏழு சுரங்களும் அவற்றின் விளக்கமும்[தொகு]\nஸ ரி க ம ப த நி, என்பவை ஏழு சுரங்களாகும். இவற்றை சப்தசுரங்கள் என்பர். சப்தசுரங்கள் ஏழும் தனது இயற்கையான சுர நிலைகளில் இருந்து சற்றே உயர்ந்தோ அல்லது தாழ்ந்தோ ஒலிக்கும் போது அவை அந்தந்த சுரங்களின் துணை சுரமாகின்றன.\nஎன்று குறிப்பிடப்படுகின்றன.இந்த ஏழு இசை ஒலிகளும் சுரங்கள் என அழைக்கப்படுகின்றன.\nஏழு சுரங்களும் பின்னர் பன்னிரு சுரங்களாக வளர்ச்சிப் பெற்றன.இவற்றுள் குரலும்(ஸ),இளியும்(ப)வகை பெறா சுரங்களாகும்.ஏனைய துத்தம்(ரி),கைக்கிளை(க),உழை(ம), விளரி(த),தாரம்(நி) ஆகிய இரு வகைபெறும் சுரங்களாகும்.இவ்வாறு பன்னிரு சுரங்கள் உருவாகின.\nஆங்கில மொழியில் Sharp,Flat என்பதுபோல் தமிழில் நிறை-குறை எனவும், வன்மை-மென்மை எனவும்,ஏறிய-இறங்கிய எனவும் குறிக்கப்பெறும்.வடமொழியில் கோமள-தீவிர என்று அழைக்கப்படுகின்றன.ஏழிசை அல்லது பன்னிரு இசைநிலைத் தொகுப்புகளை ஒரு மண்டிலம் என்று வழங்குவர்.இயக்கு,ஸ்தாயி,தானம் ஆகியவை இதன் வேறுபெயர்களாகும்.\n2.துத்தம்-குறை துத்தம்(தமிழில்)-சுத்த ரிஷபம்(வட மொழியில்)-ரி1\nஇது சமன்,மெலிவு,வலிவு,சமன் மண்டிலம், மத்திய ஸ்தாயி எனவும்,மெலிவு மண்டிலம், மந்த்ர ஸ்தாயி எனவும், வலிவு மண்டிலம், தாரஸ்தாயி எனவும் மூவகைப்படும்.மெலிவில் நான்கு சுரங்களும்(ம ப த நி மற்றும் நான்கு கீழ்ப்புள்ளிகள்),சமனில் ஏழு சுரங்களும்(ஸ ரி க ம ப த நி),வலிவில்(ச ரி க மற்றும் மூன்று மேல் புள்ளிகள்) என பதினான்கு சுரங்கள் இசைக் குறிப்பில் குறிக்கப்பெறும்.\nபாலை என்பது பகுப்பு ஆகும்.எழுவகைப் பாலைகள் உள்ளன.ஏழிசையின் பகுப்பானது ஆயம்,சதுரம்,திரிகோணம்,வட்டம் ஆகிய நான்கு வகைகளில் அமைகின்றன.வட்டப் பாலை எனப்படுவது முழுமையாக ஒரு வட்டத்தில் பன்னிரண்டு கோணம் அமைத்து அதில் ஏழு கோணத்தைக் கொண்டு உறழ்வதாகும்.\n��ுரங்கள் ஏழும் பன்னிரண்டு இராசிகளில் வல,இட முறையாக உறழப்படுவதால் ஏழு பெரும்பாலைகள் உருவாகின்றன. அவையாவன:\n2.துத்தம் குரலாயது-படுமலைப் பாலை-நடபைரவி ராகம்.\n3.கைக்கிளை குரலாயது-செவ்வழிப் பாலை-பஞ்சமமில்லாத தோடி ராகம்.\n6.விளரி குரலாயது-விளரிப்பாலை- தோடி ராகம்\nஇராகம் என்னும் வடமொழிச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல் பண் ஆகும். பண் எனப்படுவது இனிமையான இசைத் தொடருடைய ஒலி உருவ அமைப்பாகும்.\nமுனைவர் இ.அங்கயற்கண்ணி, தமிழக இசையும் ஆய்வும், கலையகம் வெளியீடு,தஞ்சாவூர்-7, முதற்பதிப்பு:டிசம்பர்-2002\n↑ 25-12-2013 அன்று வெளிவந்த கல்கண்டு வார இதழ் , பக்கம்-02\n↑ தமிழ் இணைய பல்கலைக்கழகம். \"ஏழிசை\". த.இ.ப.. பார்த்த நாள் 8 May 2013.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2019, 14:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-12-14T11:59:30Z", "digest": "sha1:LJTBW7SUTSIH47PQR3JABL2DTFVWX3ZV", "length": 11947, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "வைகாசி பொறந்தாச்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவைகாசி பொறந்தாச்சு (vaikasi poranthachu ) 1990 இல் வெளிவந்த தமிழ் நாடகத் திரைப்படமாகும். ராதா பாரதி இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் பிரசாந் மற்றும் புதுமுக நடிகை காவேரி ஆகியோர் நடித்திருந்தனர். கே. பிரபாகரன் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். தேவா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். மேலும் நவம்பர் 16 , 1990இல் இது வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படம் புதுமுக நடிகரும் தியாகராஜனின் மகனுமான பிரசாந்திற்கு பெரும் திருப்பத்தை தந்தது. வர்த்தக ரீதியில் வெற்றிப் படமாக அமைந்தது.[1] இத்திரைப்படம் இந்தி மொழியில் \"ஐ லவ் யூ\" எனும் பெயரில் வெளிவந்தது. மேலும் இத்திரைப்படத்திலும் நாயகனாக பிரசாந் நடித்திருக்க நாயகியாக சபா நடித்திருந்தார்.[2][3][4][5]\nகுமரேசன் (பிரசாந்) ஏழை இந்து குடும்பத்தை சேர்ந்தவன். குமரேசன் அவனின் தாயான லக்ஷ்மி (சுலக்சனா) மற்றும் பாட்டியுடனும் (கலா) வசித்து வந்தான். குமரேசன் பாடசாலையில் மிகவும் புத்திசாலியாகவும் குறும்புகாரனாகவும் இருந்தான். ஒருமுறை குமரேசன் அவனது நண்பர்களுடன் இணைந்து ரஞ்சிதாவை (காவேரி) கேலி செய்தான். காவேரி ஊர்த்தலைவர் பாண்டித்துரையின் (கே. பிரபாகரன்) மகளாவாள். சில மாதங்களுக்கு பிறகு ரஞ்சிதாவிற்கு குமரேசனின் அறிவையும் குறும்புத்தனத்தையும் பார்த்து அவனின் மேல் காதல் கொள்கின்றாள். பாண்டித்துரையின் அடியாள் குமரேசனை பாண்டித்துரையின் வீட்டில் பூட்டிவைப்பதுடன் அவனுக்கு சாட்டையாலும் அடிக்கின்றனர். இதனால் குமரேசன் நடக்க முடியாமல் அவஸ்தைபடுகிறான். ரஞ்சிதாவின் தாயான பார்வதி (கே. ஆர். விஜயா) குமரேசனுடன் தனது மகள் காவேரி சேர்வதற்கு உதவி செய்து கொடுக்கின்றார்.\nசுலக்சனா - லக்ஷ்மி, குமரேசனின் தாய்\nசங்கீதா - ரஞ்சிதாவின் தாய்\nகே. பிரபாகரன் - பாண்டித்துரை, ரஞ்சிதாவின் தந்தை\nகே. ஆர். விஜயா - பார்வதி , பாண்டித்துரையின் முதல் மனைவி\nசின்னி ஜெயந்த் - தலமை ஆசிரியர்\nகொச்சின் ஹனிபா - மல்லையப்பன் (குமரேசனின் தந்தை)\nஇத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார். மேலும் 1990 ம் ஆண்டு இசை வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 9 பாடல்களுக்குமான பாடல்வரிகளை காளிதாசன் எழுதியுள்ளார்.[6][7][8][9]\n1. 1990 ம் ஆண்டு தமிழ் நாடு திரைப்பட விருதுகள் சிறந்த இசையமைப்பிற்காக இசையமைப்பாளர் தேவாவிற்கு வழங்கப்பட்டது.\n2. 1990 ம் ஆண்டு சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்ஸ் பெயார் விருது பிரசாந்திற்கு வழங்கப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2019, 11:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/priyanka-chopra-upset-church/", "date_download": "2019-12-14T10:07:19Z", "digest": "sha1:NYY3MO5QASTKNKEGK7R2CZYYMCYBTYHT", "length": 14717, "nlines": 193, "source_domain": "www.patrikai.com", "title": "பிரியங்கா சோப்ராவை நோகடித்த தேவாலயம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடி��்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»பிரியங்கா சோப்ராவை நோகடித்த தேவாலயம்\nபிரியங்கா சோப்ராவை நோகடித்த தேவாலயம்\nநடிகை பிரியங்கா சோப்ராவுக்கு அறிமுகம் தேவையில்லை. அமெரிக்க தொலைகாட்சியில் ஒளிபரப்பப்படும் பிரபல தொடரான Quantico-வின் கதாநாயகியான நடித்து உலகம் முழுதும் பிரபலமானவர்.\nஉலகின் செல்வாக்குள்ள பிரபலங்களின் வரிசையில் இவரும் உண்டு என்றது அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ‘டைம்ஸ்’ இதழ்.\nவெள்ளை மாளிகையில் நடந்த மாலை நேர விருந்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் அவரது மனைவியுடன் கலந்துகொண்டவர்.\nஇவரது தந்தை வழி பாட்டி மேரி ஜான் அகவ்ரி சில தினங்களுக்கு முன் மறைந்தார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட அவர் பின்னாட்களில் மும்மையில் செட்டில் ஆகிவிட்டார். ஆனாலும் சிறுவயதில் தான் ஞானஸ்தானம் பெற்ற கேரளாவின் அட்டமங்கலத்தல் உள்ள செயின்ட் ஜான்ஸ் தேவாலயத்தை மறக்கவே இல்லை. தனது உடல் அங்குள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று விரும்பினார்.\nபிரியங்கா – மேரி ஜான்\nஅவரது கடைசி ஆசையை நிறைவேற்ற அவரது உடலுடன் செயின்ட் ஜோன்ஸ் தேவாலயத்துக்குச் சென்றது பிரியங்கா குடும்பம்.\nஆனால் மேரிஜான் உடலை அங்கு அடக்கம் செய்ய தேவாலய நிர்வாகம் மறுத்துவிட்டது.\n“மேரி ஜான் ஒரு இந்துவை திருமணம் செய்து கொண்டு இந்துவாகவே வாழ்ந்தார். தவிர அவர் எப்போதும் இந்த தேவாலயம் பக்கமே வரவில்லை” என்று அதற்கு காரணமும் சொன்னது.\nபிரியங்கா சோப்ராவும், அவரது குடும்பத்தினரும் எவ்வளவோ எடுத்துக்கூறியும் தேவாலய நிர்வாகம் இறங்கிவரவே இல்லை. வேறு வழியின்றி அருகில் உள்ள பொன்குன்னம் என்ற ஊரில் உள்ள தேவாலய கல்லறையில் பிரியங்கா சோப்ராவின் பாட்டி மேரி ஜான் உடல் அடக்கம் செய்யப்பட்டது.\n“என் பாட்டியின் இறுதி ஆசையைக்கூட நிறைவேற்ற முடியாமல் போனது எனக்கு மிக மோசமான கழிவிரக்கத்தை ஏற்படுத்தி உள்ளது” என்று கண்ணீர் வடிக்கிறார் பிரியங்கா சோப்ரா.\n“கடவுள்கள் நல்லவர்களோ கெட்டவர்களோ.. தெரியாது. ஆனஆல் அவர்கள் பெயரைச் சொல்லி இயங்குபவர்கள் பெரும்பாலும் நல்லவர்க���ாக இருப்பதில்லை” என்று சொல்லப்படுவது உண்டு. பிரியங்காவுக்கு நடந்ததைப் பார்க்கும்போது அது சரி என்றே தோன்றுகிறது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\n`H 2 O என்றால்… : அதிரவைத்த வங்கதேச அழகி\nஹாலிவுட் சீரியல் முடிவடைந்த நிலையில் ரசிகர்களுக்கு நன்றி சொன்ன பிரியங்கா சோப்ரா\nபங்களாதேஷில் ரோகிங்கியா அகதிகளுடன் பிரியங்கா சோப்ரா சந்திப்பு\nTags: church, indian, Priyanka Chopra, upset, இந்தியா, தேவாலயம், நோகடித்த, பிரியங்கா சோப்ரா\nகருப்பு தோலோடு திரையுலகிற்கு வந்த சிங்கம் ரஜினியின் 7லிருந்து 70 வரையான முக்கிய தொகுப்பு…\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nதிருச்செந்தூர் முருகன் விக்ரகம் மிகச் சூடாக இருக்கும்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்செந்தூர் முருகன் விக்ரகம் மிகச் சூடாக இருக்கும்\nடிக்டாக் நிறுவனத்தின் புதிய செயலி : ரெஸ்சோ (Resso)\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/rk-nagar-by-election-nomination-papers-from-today/", "date_download": "2019-12-14T10:34:47Z", "digest": "sha1:GOABXF2WXU5TZ4GPJW5NXPOJCJWTYY3R", "length": 14805, "nlines": 194, "source_domain": "www.patrikai.com", "title": "ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்குகிறது.\nதமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணம் அ��ைந்ததை தொடர்ந்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏற்கனவே இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, பணப்பட்டுவாடா காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.\nஅதைத்தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடத்தக்கோரி தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக, தற்போது தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான தேதிகளை அறிவித்துள்ளது.\nஅதன்படி, வருகிற டிசம்பர் 21-ந் தேதி (வியாழக்கிழமை) இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது.\nஅன்றுமுதலே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. தேர்தலை சுதந்திரமாகவும், அமைதியாகவும் நடத்தி முடிப்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.\nதேர்தல் நடத்தும் அதிகாரியாக ஆதிதிராவிடர் நலத்துறை இணை இயக்குநர் கே.வேலுச்சாமி நியமிக்கப்பட்டு இருக்கிறார். உதவி தேர்தல் அதிகாரிகளாக தண்டையார்பேட்டை வட்டாட்சியர் எஸ்.முருகேசன், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.\nஅதைத்தொடர்ந்து தண்டையார்பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் இவர்களுக்கான அலுவலகம் ஒதுக்கப்பட்டு உள்ளது. கடும் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.\nவேட்புமனு தாக்கல் செய்ய 5 பேர் மட்டுமே வரவேண்டும் என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ள நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.\nவேட்புமனு தாக்கல், தினமும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.\nவேட்புமனு தாக்கல் செய்ய டிசம்பர் 4-ந் தேதி கடைசி நாள்.\nடிசம்பர் 2-ந் தேதி (சனிக்கிழமை), 3-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 தினங்கள் விடுமுறை நாட்கள் என்பதால் வேட்புமனுக்கள் பெறப்படமாட்டாது.\n5-ந் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும்.\nவேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் 7-ந் தேதி ஆகும்.\nஅன்று மாலை வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nபணப்பட்டுவாடா விவகார வழக்கு: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எப்போது\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக மருதுகணேஷ் மீண்டும் தேர்வு\nஆர்.கே.நகர் இ���ைத்தேர்தல் தேதி அறிவிப்பு\nகருப்பு தோலோடு திரையுலகிற்கு வந்த சிங்கம் ரஜினியின் 7லிருந்து 70 வரையான முக்கிய தொகுப்பு…\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nதிருச்செந்தூர் முருகன் விக்ரகம் மிகச் சூடாக இருக்கும்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்செந்தூர் முருகன் விக்ரகம் மிகச் சூடாக இருக்கும்\nடிக்டாக் நிறுவனத்தின் புதிய செயலி : ரெஸ்சோ (Resso)\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/gangster-song-lyrics/", "date_download": "2019-12-14T11:12:22Z", "digest": "sha1:NE5B4ZO2MS7YYISWOYKHEK5FMPXIAORO", "length": 7305, "nlines": 240, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Gangster Song Lyrics", "raw_content": "\nபாடகர் : யுவன் ஷங்கர் ராஜா\nஇசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா\nபெண் : { கேங் கேங்\nதி மான்ஸ்டர் கேங் கேங்\nஆண் : தன்னை தானே\nஆண் : டான் டான்\nடான் இந்த பில்லா தான்\nடான் டான் டான் அதிரும்\nவெறி இந்த பில்லா தான்\nகுழு : கிவ் யுவர் வே\nயுவர் வே டு திஸ்\nவே யுவர் வே டு திஸ்\nஆண் : எரிமலை மேல்\nஆண் : டான் டான்\nடான் இந்த பில்லா தான்\nடான் டான் டான் அதிரும்\nவெறி இந்த பில்லா தான்\nகுழு : கேங் கேங் கேங்ஸ்டர்\nஹேர் கம்ஸ் தி மான்ஸ்டர்\nகேங் கேங் கேங்ஸ்டர் ஹேர்\nகம்ஸ் தி மான்ஸ்டர் கேங்\nகேங் கேங்ஸ்டர் ஹேர் கம்ஸ்\nதி மான்ஸ்டர் கேங் கேங்\nகுழு : டேவிட் பில்லா\nஐ எம் டேவிட் பில்லா\nஇஸ் தி மான்ஸ்டர் ட்ராப்\nட்ராப் ட்ராப் ட்ராப் தி பீட்\nபெண் : டான் டான் டான்\nபீல் சோ ஸ்ட்ராங் இப் யூ\nவே யூ வில் நாட் லைவ்\nபெண் : டான் டான் டான்\nஹிஸ் பவர் சோ ஸ்ட்ராங்\nஸ்டாப் ஆப் ஹிஸ் கேம்\nஹி இஸ் நெவெர் ராங்\nகுழு : கேங் கேங் கேங்ஸ்டர்\nஹேர் கம்ஸ் தி மான்ஸ்டர்\nகேங் கேங் கேங்ஸ்டர் ஹேர்\nகம்ஸ் தி மான்ஸ்டர் கேங்\nகேங் கேங்ஸ்டர் ஹேர் கம்ஸ்\nதி மான்ஸ்டர் கேங் கேங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/news/529-people-fined-for-environmental-violations-during-eid-holidays-in-uae/", "date_download": "2019-12-14T10:09:07Z", "digest": "sha1:AUVJIKTBRYVEZLJFLJGPVSFA5HFC3N7G", "length": 5219, "nlines": 64, "source_domain": "www.uaetamilweb.com", "title": "ராஸ் அல் கைமாவில் சுற்றுச்சூழல் விதியை மீறியதற்காக 529 பேருக்��ு அபராதம் விதிக்கப்பட்டது! | UAE Tamil Web", "raw_content": "\nHome அமீரக செய்திகள் ராஸ் அல் கைமாவில் சுற்றுச்சூழல் விதியை மீறியதற்காக 529 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது\nராஸ் அல் கைமாவில் சுற்றுச்சூழல் விதியை மீறியதற்காக 529 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது\nநடந்து முடிந்த ஈத் விடுமுறை நாட்களில் ராஸ் அல் கைமாவில் சுற்றுச்சூழல் விதிகளை மீறியதற்காக 529 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nஇதனை பற்றி பொதுச் சேவைத் துறையின் ஆலோசகர் அஹ்மத் அல் ஷெஹி கூறுகையில், 28 சுற்றுச்சூழல் ரோந்துப் படையினர் மூலம் டிக்கெட்கள் வழங்கப்பட்டுள்ளது, என்று கூறினார்.\nஅமீரக விதிகளை மீறி தவறிழைத்த சில குடியிருப்பாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அவர்கள் விலங்குகளின் கழிவுகளை பொதுச் சாலைகளில் கொட்டியதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டது.\nஅல் ஷெஹி கூடுதலாக, நிர்ணயிக்கப்பட்ட விதிகள் மற்றும் ஒழுங்கு விதிமுறைகளுக்கு பொதுமக்கள் இணங்குவதை உறுதி செய்வதற்காக 72 ஆய்வாளர்கள் வரை பணியமர்த்தப்பட்டிருந்தனர், என்று கூறினார்.\nபெரும்பாலான சுற்றுசூழல் விதி மீறல்கள் ஜெபல் ஜெய்ஸ் மலையில் அரங்கேறியுள்ளது. கடந்த ஈத் அல் அதா விடுமுறை நாட்களில் மட்டும் நாடு முழுவதிலும் இருந்து 25,000 பார்வையாளர்கள் இங்கே வந்து சென்றுள்ளனர்.\nபதிவு செய்யப்பட்ட மீறல்களின் பட்டியலில் குப்பைகளை கொட்டுவது, வாகனங்களில் இருந்து கழிவுகளை கீழே கொட்டுவது, கழிவுநீர் கசிவு மற்றும் விலங்குகளின் கழிவுகளை கொட்டுவது ஆகியவை முதலிடத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவிருந்து உபசரிப்பின் போது விலங்குகள் வெட்டப்படுவதில் 23 வரை விதிமீறல்கள் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Marxist%20Balakrishnan", "date_download": "2019-12-14T09:49:14Z", "digest": "sha1:HEWWYTA6C4VFNICGKM6ZKKKPTJNTK64U", "length": 5466, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Marxist Balakrishnan | Dinakaran\"", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் : கே.பாலகிருஷ்ணன் பேட்டி\nஅனைத்து குளறுபடிகளையும் சரிசெய்து உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்\nதிமுக கூட்டணியுடன் உள்ளாட்சி தேர்தலை சந்திப்போம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு\nவேளாண் அதிகாரி அறிவுறுத்தல் குடி மனைபட்டா கேட்டு 8 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nசுகாதாரத்துறை இயக்குனர் ஆபீசை மார்க்சிஸ்ட் கம்யூ. திடீர் முற்றுகை\nபேராசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை மார்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்\nதிருவள்ளுவருக்கு, திருக்குறளுக்கும் தமிழகத்தில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது: பாலகிருஷ்ணன் கண்டனம்\nவீடு கட்ட தடை உத்தரவுக்கு எதிர்ப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 27ல் முற்றுகை போராட்டம்\nசுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அழைத்து பேசிய சங்கமும் அங்கீகாரம் இல்லாததுதான்: பாலகிருஷ்ணன்\nஅரசு மருத்துவர்களின் போராட்டம் தொடரும்: ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் பேட்டி\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு மழை காலங்களில் மின்கம்பிகளுக்கு அருகே பட்டம் விடக்கூடாது\n: பாஜவுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்\nகுழந்தையை மீட்பதற்கு நம்மிடம் உரிய கருவிகள் இல்லை என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது: மருத்துவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த பின் பாலகிருஷ்ணன் பேட்டி\nபடத்திலுள்ள திருவள்ளுவருக்கு காவி உடை, திருநீர் பூச்சும் அணிவித்து இழிவு செய்வது கண்டிக்கத்தக்கது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றசாட்டு\nசுபயின் பெற்றோருக்கு நேரில் ஆறுதல் உயிரிழப்புக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்யவேண்டும் ;மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன் பேட்டி\nபள்ளி, கல்லூரிகளில் மதவெறி சக்திகளின் செயல்பாடு மூடி மறைப்பு: கே.பாலகிருஷ்ணன் கண்டனம்\nவிவசாயத்துக்கு தேவையான இடுபொருட்களை தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டத்தில் வலியுறுத்தல்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் அதிகார பலம் வென்றுள்ளது : கே.பாலகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/3016", "date_download": "2019-12-14T10:06:57Z", "digest": "sha1:JLQAYOZBK7LX6IYTBHFLUJE4MWQ7AQQL", "length": 14385, "nlines": 289, "source_domain": "www.arusuvai.com", "title": "உருளைக்கிழங்கு சிப்ஸ்/French fries | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்க���்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive உருளைக்கிழங்கு சிப்ஸ்/French fries 1/5Give உருளைக்கிழங்கு சிப்ஸ்/French fries 2/5Give உருளைக்கிழங்கு சிப்ஸ்/French fries 3/5Give உருளைக்கிழங்கு சிப்ஸ்/French fries 4/5Give உருளைக்கிழங்கு சிப்ஸ்/French fries 5/5\nஎண்ணெய் - இரண்டு (அ) மூன்று கோப்பை\nஉப்புத்தூள் - கால் தேக்கரண்டி\nஉருளைகிழங்கை சுத்தமாக கழுவி ஈரம் போக நன்கு துடைக்க வேண்டும்.\nபிறகு அவற்றை நம் விரல் அளவிற்க்கு தடிமனான துண்டுகளாக நீளமாக நறுக்கி வைக்கவும்.\nசட்டியில் எண்ணெயை ஊற்றி நன்கு காய வைத்து நறுக்கிய துண்டுகளை சிறிது சிறிதாக எடுத்துப் போட்டு இரண்டு அல்லது மூன்று நிமிடத்திற்க்கு வறுத்து எடுத்து வைக்கவும்.\nஇவ்வாறு பொரிப்பதால் கிழங்கில் உள்ள ஈரம் தான் போய்யிருக்குமே ஒழிய சிப்ஸ் நல்ல மொரு மொருப்பாக இருக்காது. ஆகவே சிறிது ஆறியவுடன் அல்லது தேவைப்படும் பொழுது மீண்டும் எண்ணெயை நன்கு காயவைத்து முன்பு செய்ததுப் போல் போட்டு இந்த முறை நன்கு சிவக்க வறுத்து எடுக்கவும்.\nவறுத்த சிப்ஸ்ஸை எண்ணெய் உறிஞ்சும் காகிதத்தில் போட்டு உப்புத்தூளை சேர்த்து நன்கு குலுக்கி விடவும்.\nஇந்த சுவையான ஃபிரன்ச் ஃரைஸ்ஸை தக்காளி கெட்சப்புடன் சூடாக பரிமாறவும்.\nஎண்ணெய் நன்கு சூடாக இருக்க வேண்டும் அப்பொழுதுதான் சிப்ஸ் நல்ல கிரிஸ்பாக இருக்கும். எண்ணெயில் கிழங்குத் துண்டுகளைப் போடும் பொழுது கைகளால் எடுத்துப் போடாமல் கரண்டியின் உதவியால் துண்டுகளை எடுத்து மெதுவாக போடவும்.\nஉருளைக்கிழங்கு சிப்ஸ் (அவன் முறை)\nஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் - I\nஅக்கா உருளைகிழங்கு சிப்ஸ் செய்தேன். மொறு மொறுப்பாக இல்லை. சீக்கிரமே சோர்ந்து போய்விட்டது. இருந்தாலும் பிள்ளைகள் சாப்பிட்டார்கள். நல்ல மொறு மொறுப்பாக, சீக்கிரம் சோர்ந்து போகாமல் இருக்க என்ன செய்யலாம் அக்கா. உங்க ஆலோசனை தேவை. நன்றி அக்கா.\nடியர் அரசி இந்த குறிப்பை செய்துபார்த்ததற்கு மிக்க நன்றி. இந்த சிப்ஸ் நல்ல மொறு மொறுப்பாக வர நான் செய்முறையில் குறிப்பிட்டுள்ளதுப் போல் டபிள் ஃபிரை செய்ய வேண்டும் இல்லையென்றால் சீக்கிரத்தில் நமுத்துவிடும், முடிந்தால் மீண்டும் ஒரு முறை டிரைச் செய்து பாருங்க நிச்சயம் உங்களை ஏமாற்றாது.பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.\nஅக்கா நான் நீங்க சொன்ன மாதிரி டபுள் பிரை தான் பண்ணினேன். அக்கா அப்படி பிரை பண்ணும்போது புரவுன் கலர் வர்ற வரைக்கும் பண்ணனுமா என் குழந்தைகளுக்கு பிடித்தமானது அதனால் என்க்கு நீங்க கொஞ்சம் விளக்கினால் நல்லது. நன்றி அக்கா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-12-14T10:53:02Z", "digest": "sha1:KT3L5KEORTOZDLWBHUVI57DLQR4AZMJ3", "length": 8043, "nlines": 142, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நியூசிலாந்து அணிக்கு முதல் தோல்வி: பாகிஸ்தானிடம் வீழ்ந்தது. | Chennai Today News", "raw_content": "\nநியூசிலாந்து அணிக்கு முதல் தோல்வி: பாகிஸ்தானிடம் வீழ்ந்தது.\nகுழந்தைகளின் ஆபாச படங்களை பார்த்தது டாக்டர்களும் தொழிலதிபர்களுமா\nஐதரபாத் என்கவுண்டரில் இறந்தவர்களின் பிணங்களுக்கு ஊசி போடும் போலீஸார்: பகீர் தகவல்\nராகுல் கருத்துக்கு கனிமொழியின் விளக்கமும், ஸ்மிருதி இரானியின் பதிலடியும்\nரஜினி பட பெயரில் பீட்சா: அசத்திய ரஜினி ரசிகர்\nநியூசிலாந்து அணிக்கு முதல் தோல்வி: பாகிஸ்தானிடம் வீழ்ந்தது.\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை தோல்வியே அடையாமல் வெற்றி நடை போட்டுவந்த நியூசிலாந்து அணி முதல்முறையாக நேற்று பாகிஸ்தான் அணியுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பாகிஸ்தான் அணி இந்த வெற்றி மூலம் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது\nஇன்றைய போட்டி: இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள்\n‘இன்று நேற்று நாளை’ படத்தின் இரண்டாம் பாகத்தில் ஆர்யா\nதமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல்: தேர்தல் அதிகாரி நியமனம்\nஒருநாள் தொடர்: புவனேஷ்குமார் திடீர் விலகல், சிஎஸ்கே வீரர் இணைந்தார்\nகுடியுரிமை சட்டம் நிறைவேறியதை பட்டாசு வெடித்து கொண்டாடிய பாகிஸ்தான் அகதிகள்\n3வது டி20 போட்டி: விராத் கோஹ்லி செய்த அதிரடி சாதனை\nஇரண்டாவது டி20 போட்டி: மே.இ.தீவுகள் அபார வெற்றி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nகுழந்தைகளின் ஆபாச படங்களை பார்த்தது டாக்டர்களும் தொழிலதிபர்களுமா\nகமல்ஹாசனை நேரில் சந்தித்த ராகவா லாரன்ஸ்: மன்னிப்பு கேட்டரா\nஐதரபாத் என்கவுண்டரில் இறந்தவர்களின் பிணங்களுக்கு ஊசி போடும் போலீஸார்: பகீர் தகவல்\nராகுல் கருத்துக்கு கனிமொழியின் விளக்கமும், ஸ்மிருதி இரானியி���் பதிலடியும்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kadayanallur.org/archives/51465", "date_download": "2019-12-14T10:47:22Z", "digest": "sha1:L2MZOVJZMIR3XYKMHPEHK5E4PIX3PU3W", "length": 9864, "nlines": 127, "source_domain": "kadayanallur.org", "title": "மாதத்திற்கு 4 முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம் |", "raw_content": "\nமாதத்திற்கு 4 முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம்\nதற்பொழுது மாதத்திற்கு 4 முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம் வழியே பணம் எடுக்கவோ அல்லது வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை பார்க்கவோ முடியும்…\nஅதற்கு மேல் பார்த்தால் ஒவ்வொரு முறைக்கும் 150 ரூபாய்\nவெறுமனே அந்த எந்திரத்தில் கார்டை சொருகிவிட்டு எடுத்தாலும்…. கூட\nஉங்களிடம் உள்ள இருப்பு தொகையில் 150 ரூபாயை சம்பந்தப் பட்ட வங்கிகள்\nஉங்கள் கணக்கிலிருந்து கொள்ளையடித்து விடும்…\nமுன்பு போல அடிக்கடி 100, 200, என்றெல்லாம் இனி நீங்கள் பணம் எடுக்க முடியாது….\nஆனால் நீங்கள் 100 ரூபாய் எடுத்தால் உங்கள் கணக்கிலிருந்து… 250 ரூபாயாக கழித்துக் கொள்வார்கள்\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள இலவச எண்ணிற்கு கால் செய்தால் போதும்,\nஉங்களுடைய போன் எண்ணிற்கு கையிருப்பு தொகையை sms அனுப்பிவிடுவார்கள்.\nஉங்கள் நம்பர் பதிவு செய்யப்பட்ட நம்பராக இருக்கவேண்டும்.\nநீங்கள் தெரிந்து கொண்டதை மற்றவருக்கும் தெரியபடுத்துங்கள்…\nஇந்த பதிவை பகிருங்கள் .\nபூரண சுதந்திரம் கேட்ட முதல் இந்தியன்\nஆதார் அட்டை விண்ணப்பப் படிவம் மற்றும் விதிமுறைகள்\nகுவைத் வாழ் இந்தியர்கள் கவனத்திற்கு.\nமலேசியா மஸ்ஜித் இந்தியா பள்ளிக்கு இமாம் தேவை\nபிணை – முன்பிணை என்றால் என்ன\nஅவசர செய்தி அனணவரும் பகிரவும். விழிப்புடன் இருங்கள்\nகடையநல்லூர் நகராட்சி.. என்ன முறையிட்டாலும் செவிடங்காதில் சங்கூதியதுபோல் நகராத ஆட்சி\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்\nவெளிநாட்டு பயணங்களில் மறக்க முடியாத விமான நிலையம்\nமொபை ஆப் உங்கள் மொபைலில் இருந்தால் டெலிட்\nகடையநல்லூரில் அப்துல் கலாம் நிணைவு தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி\nஇந்தியாவில் வாழும் தகுதி குறைந்து வருகிறது- மோடிக்கு மணிரத்னம் கடிதம்..\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/tag/dmk-atrocities/", "date_download": "2019-12-14T11:01:33Z", "digest": "sha1:2C7V27YNA27NSLJEBYDVCHJIXLK6RDT2", "length": 13763, "nlines": 154, "source_domain": "www.kathirnews.com", "title": "DMK Atrocities Archives - கதிர் செய்தி", "raw_content": "\nசென்னையில் ஐஸ்கிரீம் வாங்க வந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது தி.மு.க பிரமுகர் – சந்திசிரிக்கும் தி.மு.க அராஜகங்கள்\nசென்னை வியாசர்பாடி அன்னை சத்தியா நகர் மூன்றாவது தெருவை சேர்ந்த 60 வயதான பாண்டியன், தி.மு.க-வில் அப்பகுதி முக்கிய நிர்வாகியாக இருந்து வருகிறார். மேலும், அன்னை சத்தியா ...\nதி.மு.க ஒன்றிய செயலாளர் வாகனம் மோதி இருவர் பலி.\nபுதுக்கோட்டை நார்த்தாமலை அருகில் விபத்தில் இருவர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது. தாறுமாறாக வந்த அந்த கார் மோதியதில் சம்பவ இடத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். ...\nகமிஷன் தி.மு.க: 100 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி 2 1/2 கோடி கமிஷன் வாங்கி மோசடி செய்த தி.மு.க பிரமுகர்\nசென்னையில் 100 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி 2 1/2 கோடி கமிஷன் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய திமுக பிரமுகர் முத்து கிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். இராஜஸ்தான் ...\nநூதன திருட்டில் தி.மு.க : 28 லட்சம் ரூபாய் வாங்கிவிட்டு இலங்கை நபருக்கு போலி பாஸ்போர்ட் பெற்றுதந்த தி.மு.க., பிரமுகர்.\nபோலி ஆவணங்கள் தயாரித்து அதன் மூலம் பாஸ்போர்ட் பெற்று, இலங்கையை சேர்ந்த நபரை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல முயன்ற விவகாரத்தில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க., பிரமுகரும், ...\n தி.மு.க துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் \nஆத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க துணைப் பொதுச்செயலாளருமான ஐ.பெரியசாமி மீது 2012 ஆம் ஆண்டு கல்குவாரி முறைகேடு வழக்கு பதிவு செய்தது தமிழக அரசு. மதுரையில் ...\nபொள்ளாச்சி பாணியில் பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த தி.மு.க இளைஞரணி சபரி அபிஷேக் – சேலத்தை அதிர வைக்கும் சம்பவம்\nசேலத்தில் ஆசை வார்த்தை கூறி பல பெண்களை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய திமுக இளைஞரணியை சேர்ந்த சபரி அபிஷேக் கைது செய்யப்பட்டுள்ளார். https://twitter.com/veerathiru1857/status/1176495602353328128\nரூ.5 கோடி மதிப்புள்ள இடத்தை அபகரித்ததாக தி.மு.க மாநில நிர்வாகி : சார்- பதிவாளர் அலுவலகம் வரை தொடர்ந்த அராஜகம்.\nமதுரையில் போலி ஆவணம் மூலம் ரூ.5 கோடி மதிப்புள்ள இடத்தை அபகரித்ததாக திமுக மாநில நிர்வாகி உட்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாடக்குளம் ...\n#ஓசி பஜ்ஜி, #ஓசி பிரியாணி வரிசையில் #கலப்பட தி.மு.க : திருப்பூரில் மக்கள் உயிரோடு விளையாடிய தி.மு.க. நிர்வாகி – ஆய்வின் முடிவில் அம்பலமான குட்டு\nஅவிநாசியில் தி.மு.க. நிர்வாகிக்கு சொந்தமான குடோன் மற்றும் வீட்டிலிருந்து 1 டன் எடையுள்ள கலப்பட டீ தூள் பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாமஸ்புரத்தில் வசிப்பவர் ...\nஅடுத்து அடிதடி அரசியலில் இறங்கிய தி.மு.க – முன்னாள் கவுன்சிலரிடமிருந்து காப்பாற்ற கோரி பாதுகாப்பு கேட்கும் தனியார் கம்பெனி.\nநிர்வாகம் மற்றும் தொழிலாளர்களை பணம் கேட்டு தொடர்ச்சியாக அச்சுறுத்தி மிரட்டல் விடுக்கும் திமுக முன்னாள் கவுன்சிலர் தி.முத்துச் செல்வத்திடம் இருந்து பாதுகாப்பு வேண்டி மாவட்ட ஆட்சியருக்கு தனியார் ...\nவிளம்பரதிற்காக விளையாட்டு வீரரிடம் விளையாடிய டி.ஆர்.பாலு மகன்\nபளு தூக்கும் போட்டியில் தேசிய அளவில் தங்கம் வென்ற மன்னார்குடியை சேர்ந்த கோவிந்தசாமிக்கு கனடா செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் அங்கு சென்று வர சில லட்சம் ...\n52 லட்சத்திலிருந்து 5 கோடி பெண்களை சென்றடைந்த பிரதமரின் திட்டம்..\nவீர சாவர்க்கரை வருணித்த இராகுல் காந்தி மீது மும்பை காவல் நிலையத்தில் புகார்\n#RIPKalaignar கொள்கைகளில் இரு துருவம்: ஆனால் தேர்தலில் கூட்டணி – பா.ஜ.க வுடன் கூட்டணி அமைத்த கலைஞரின் சாணக்கியத்தனம்\nஅளவு கடந்த ஆபாசம் – வன்முறை சன் டி.விக்கு 2.50 லட்சம் ரூபாய் அபராதம்\nஇலண்டன் சென்ற திருமாவளவன் இலங்கை தமிழர்களால் விரட்டியடிப்பு – பணத்தை வீசியெறிந்து ஓட விட்ட பரபரப்பு பின்னணி\n“இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டி.வி மன்னிப்பு கேட்கிறது” – தினமும் இரவு 7.30 மணிக்கு\nவிபத்தில் பலியான பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடிய தி.மு.க உடன்பிறப்பு\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக டெல்லியில் தி.மு.க போராட்டம் மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு\n2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர் சாதனை: நெருக்கடியான சூழ்நிலையிலும் கட்டுக்குள் இருக்கும் இந்தியாவின் பணவீக்கம்\n‘நமக்கு நாமே’ போல ‘தனக்கு தானே’ கருத்துக்கணிப்பு நடத்திய தி.மு.க – நாங்க தான் ஜெயிப்போம் என்று மல்லுக்கட்டும் உடன் பிறப்புகள்.\n2.90 லட்சம் டன்னாக உயர்ந்த காபி ஏற்றுமதி – இந்தியாவுக்கு 65 கோடி டாலர் வருவாயை ஈட்டித்தந்த சாதனை\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\nதமிழ் என் தாய் மொழி, தமிழனாய் வாழ்வதே எனக்கு பெருமை : சீண்டி பார்த்தவர்களுக்கு டுவிட்டரில் மிதலி ராஜ் கொடுத்த பதிலடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-12-14T11:10:28Z", "digest": "sha1:XNVLD63HNDT2TOAUVKOMN3L6YZG5VTL5", "length": 5683, "nlines": 68, "source_domain": "www.tamilminutes.com", "title": "மலிங்கா Archives | Tamil Minutes", "raw_content": "\nநியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சாதனை படைத்த மலிங்கா\nநியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற...\nமலிங்கா ஓய்வு – புகழாரம் சூட்டிய இந்திய அணி வீரர்கள்…\nகொழும்பில் நேற்று முன்தினம் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில்...\nஇலங்கை – வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட்...\nஇவ்ளோ நாள் எங்க போனீங்க மலிங்கா…. மகிழ்ச்சியில் இலங்கை ரசிகர்கள்\nலீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது....\nபொறியியல் பட்டதாரிகளுக்கு வங்கி பணியாளர் தேர்வு வாரியத்தின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஅந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில்- அம்மன் ஊஞ்சல் ஆடியதாக சிசிடிவி பதிவு பரபரப்பு\nதிருவனந்தபுரம் அனந்த பத்மநாதசாமி கோவிலில் ஜீவசமாதியாய் இருக்கும் அகத்தியபெருமான்\nதமிழக அரசின் அதிரடி அறிவிப்பால் உதயநிதி ஸ்டாலின் உற்சாகம்\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nதமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் மத்திய தொழுநோய் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகாக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் இசைஞானி இசையில் கடைசி விவசாயி அற்புதமான ட்ரெய்லர்\nதிருச்சி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nநாகப்பட்டினம் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nமதுரை மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ambikajothi.blogspot.com/2010/05/", "date_download": "2019-12-14T10:47:22Z", "digest": "sha1:P3MFXHW6PYK23Z6ZY6XEB7WVCJNLDMOK", "length": 39640, "nlines": 449, "source_domain": "ambikajothi.blogspot.com", "title": "சொல்லத்தான் நினைக்கிறேன்: May 2010", "raw_content": "\nஎன்மனம், என் நினைவுகள், என் உணர்வுகள்.\nபக்கத்து வீட்ல நெனைக்க போறாங்க’.\nஒருவாரமாக வீட்டில் உறவினர்கள், வேலை என ப்ளாக் பக்கம் வரமுடிய\nவில்லை. இனிதான் எல்லோரது பதிவுகளையும் படிக்க வேண்டும்.\n+2 முடிவுகள், மதிப்பெண்கள் வெளிவந்துள்ளன. எதிர்பார்த்த மதிப்பெண்,\nகூடுதல் மதிப்பெண்கள் பெற்றவர்கள் உற்சாக மிகுதியிலும், எதிர்பார்ப்பில்\nகுறைந்தவர்கள் சற்று வருத்தத்திலும் இருக்கின்றனர். எதிர்காலத்தில் நாம்\nஎன்னவாகப் போகிறோம் என்பதை முடிவு செய்வதில் பெரும்பங்கு +2\nபடிப்புக்கு இருப்பதால் அனைவரும் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறோம்.\nஆனால் +2 மட்டுமே நம் தலைவிதியை நிர்ணயிப்பதில்லை. இன்னும் எத்\nதனையோ வாய்ப்புகள் உள்ளன. நம் குழந்தைகள் துவண்டு விடாமல்\nஅவர்களை சரியான திசையில் வழிநடத்தி செல்வது நமது கடமை.\nநானும் மாணவியாய் இருந்து இத்தகைய ஒரு சூழலை எதிர்கொண்டது\nஇன்னும் நினைவில் பசுமையாய் படிந்துள்ளது. நான் பள்ளியில் படிக்\nகும் காலத்தில் கொஞ்சம் (கொஞ்சம் தான்; நிறைய இல்லை ) நல்லா\nபடித்ததால், என் வீட்டில் எல்லோருக்கும் என்னை டாக்டராக்கி பார்க்க\nவேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆசை அவர்களுக்கு இருந்தாலும்,\nபடிக்க வேண்டியது நான்தானே. நானும், ஓரளவு நன்றாகத்தான் படித்\nதேன். ஆனாலும் இறுதிதேர்வு மதிப்பெண்கள் காலைவாரி விட்டன.\nமாடல் தேர்வில் கூட கெமிஸ்டிரியில் 180 வாங்கிய நான் இறுதிதேர்வில்\nவெறும் 126 மட்டுமே வாங்கினேன். இந்த லட்சணத்தில் கெமிஸ்டிரி\nமிஸ்ஸை மிகவும் பிடிக்கும் என்பதால் கெமிஸ்டிரியை விழுந்துவிழுந்து\nபடிப்பேன். மார்க்கை பார்த்து விட்டு 2 நாள் அழுகை, உண்ணாவிரதம்,\nரீ வேல்யூஷன், என வழக்கமான எல்லா சம்பிரதாயங்களும் தொடர்ந்தன.\nஅத்தோடு டாக்டர் கனவை மறந்து, `நாடு ஒரு நல்ல டாக்டரை இழந்து\nவிட்டது’ என்று நாட்டுக்கு என் ஆழ்ந்தஅனுதாபங்களை தெரிவித்து விட்டு\nB.Com.,ல் சேர்ந்தேன், பெரிய அண்ணனை போல் `சார்ட்டர்டு அக்கவுண்\nடெண்ட்’ ஆகும் ஆசையோடு. அதுவும் கனவாகவே போய், டிகிரிமுடித்து\nதிருமணம் செய்துகொண்டு, கரண்டியை கையில் பிடித்தேன். அவ்வளவு\nதான். பின்என்ன... குழந்தைகள், அவர்கள் கல்வி.. என காலம் உருண்\nடோடியது. குழந்தைகள் இருவரும் பள்ளிசெல்ல தொடங்கியதும், ஏதாவது\nகோர்ஸ் படிக்கும் ஆசையில், சென்னை வந்து, கணவரின் பெற்றோர்\nவீட்டில் இருந்து, பியூட்டிஷியன் கோர்ஸ் படித்தேன். ஊரில், வீட்டிலேயே\nஒரு அறையை ஒதுக்கி பார்லர் ஆரம்பித்தேன். சென்ற வருடம், என்\nஇளைய மகனும் இஞ்சினியரிங் படிக்க சென்னை சென்ற பின், வெளியே\nஒரு சிறியபார்லரை தொடங்கி நடத்தி வருகிறேன். குழந்தைகள் இருவரும்\nவெளியே படிக்க போன பின், அந்த வெறுமையில் இருந்து என்னை காப்\nபாற்றிக் கொள்ள முடிகிறது. அம்மா இருக்கும் போது சில சமயங்களில்,\n`நீ டாக்டராக வேணும் னு விதி இருந்திருக்கிறது. அதனால் தான் அதைப்\nபோன்ற ஒரு தொழிலுக்கு வந்து விட்டாய், என்று தன்னைத்தானே ஆறுதல்\nநினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், கேட்பதெல்லாம் கிடைத்து விட்டால்\nவாழ்வில் சுவாரஸ்யம் இருக்காது. கிடைக்காத ஒன்றுக்கான போராட்டமும்,\nஅதிலான வெற்றியுமே வாழ்வில் சுவைகூட்டுகிறது.\nநம்மில் பலர், சிறுவயதில் நிறைய கனவுகளோடும், லட்சியங்களோடும்\nஇருந்திருப்போம். நாம் விரும்பியது கிடைத்ததா.., அல்லது கிடைத்ததை\nவிரும்பினோமா, என்பது நமக்குத் தான் தெரியும். நீங்கள் விரும்பியது\nஉங்களுக்கு கிடைத்ததா., என்பதை இங்கே பகிர்ந்து கொள்ளுங்களேன்.\nவிருப்பமும், நேரமும் அனுமதித்தால் தொடருங்களேன்.\nLabels: கல்வி, தொடர்பதிவு., வேலை\nஅண்ணன் மனைவிக்கு சிவப்பு சேலை.\nகடைத்தெருவில் இருக்கும் அத்தனை ஜவுளிக்கடைகளின் முகப்பிலும்\nதொங்கிக் கொண்டிருக்கின்றன, பளிச் என அடிக்கும், சிவப்புவண்ண\nசேலைகள். ஜிகினா, ஜம்க்கி, எம்ப்ராய்டரி, ஸ்டோன்வொர்க் என வித\nவிதமாய் தகதக வென மின்னும் சேலைகள். கட்டினால் கரகம் மட்டுமே\nபாக்கியாயிருக்கும். ஒரே சிவப்பு மயமாயிருக்கிறதே என விசாரித்தால்\nஇந்த வருடம், அண்ணன் மனைவிக்கு சிவப்பு சேலை எடுத்துக் கொடுக்க\nஏழெட்டு வருடங்களுக்கு முன், இப்படித்தான் சகோதரிகளுக்கு பச்சை\nசேலைஎடுத்துக் கொடுக்க வேண்டுமென ஒரு வதந்தி பரவி, எங்கும்பசுமை\nபூத்தது. `நல்லதங்காள்குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட ஆண்டு\nஅதனால் அண்ணன்களுக்கு ஆபத்து என்று காரணமும் சொன்னார்கள்.\nபின்னர், மாமியார் மருமகளுக்கு மஞ்சள்சேலை எடுத்துக் கொடுக்க வேண்\nடுமென்றதால் எங்கும் மங்களகரமான மஞ்சள் நிறைந்தது. சென்னையிலி\nருந்து வந்த என் நாத்தனார், `அண்ணீ, உங்களூக்கு சிவப்புசேலை எடுத்து\nதர வேண்டுமாமே’ என ஆரம்பித்தாள். அடடா..\nஇத்தகைய மூடநம்பிக்கைகளும் அதிகரித்து வருவது வியப்பையும், எரிச்\nசலையும் தருகிறது. ஜவுளித்துறையினரே இத்தகைய வதந்திகளை பரப்\nபுவதாகவும் சொல்லப் படுகிறது. எனக்கு என்ன கவலையென்றால்,\nசொல்வதுதான் சொல்கிறார்கள், அழகான கத்தரிப்பூ நிறம், ஆகாய நீலம்,\nசந்தனநிறம் என சொல்லக் கூடாதா இப்படி சிவப்பு கலரு ஜிங்குச்சான்\nநான்கு நாட்களுக்கு முன் என் அண்ணி போன் செய்து, உங்களுக்கு சிவப்பு\nசேலை எடுத்து தரனுமாமே’ என ஆரம்பிக்கவும், உண்மைவிளம்பியான\nநான், `நீங்கள் எடுத்து தரவேண்டியதில்லை, நான்தான் உங்களுக்கு எடுத்து\nதரணும். ஆனா நம்ம வீட்ல தான் யாருக்கும் அந்த நம்பிக்கை இல்லையே’\nஎன்றேன். `அதெல்லாம் நம்பிக்கை இருக்கு. ஒழுங்கா சேலை எடுத்து தர்ற\nவழியப் பாருங்க’ மிரட்டலோடு போனை வைத்தார்கள். `தவளை, தவளை’\nஎன்று என்னை நானே கடிந்து கொண்டேன்...\nLabels: .சமூகம், பெண்கள், மூடநம்பிக்கை.\nஇரண்டு நாட்களுக்கு முன், தெருவில் ஒரு துக்ககரமான நிகழ்வு. எதிர்\nவீட்டுப்பெண், திருமணமாகி இரண்டரை வருட���்களே ஆகியிருந்த நிலை\nயில், தன் ஒன்றரை வயது பெண்குழந்தையை தவிக்கவிட்டு விட்டு தற்\nகொலை செய்து கொண்டாள். திருமணமாகி, தன் கணவனுடன் திருப்\nபூருக்கு வாழச் சென்றவள், வாழ்க்கையையே முடித்து கொண்ட செய்தி\nகுடிகார கணவன் கொடுமைப்படுத்தினான் என்பதற்காக, அப்பகுதியில்\nகிடைக்கும் சாணிபவுடர் என்பதனை உட்கொண்டு தற்கொலை செய்து\nகொண்டிருக்கிறாள். ஒழுங்காக வேலைக்கு செல்வதில்லையாம், வெளியே\nயாருடனும் பேசவோ பழகவோ விடுவதில்லையாம், குடித்துவிட்டுஅடிப்பது\nகருப்பு என்பதை காரணம் காட்டி வேறு கல்யாணம் செய்து கொள்வேன்\nஎன்ற மிரட்டல் வேறு. இவையெல்லாம் ஆறு மாதத்திற்கு முன் தாய்வீடு\nவந்தவள் கூறிய காரணங்கள். போகமாட்டேன் என்று அழுதவளை சமா\nஎம்பெண்கள் முன்னேறுகிறார்கள் என சந்தோஷமாக நினைக்கும் நேரம்,\nஇதைப்போன்ற கோழைத்தனமான நிகழ்வுகள், அதிர்ச்சியையும், ஆயாசத்\nதையும் தருகின்றன. இத்தகைய நிகழ்வுகளில் பெற்றோருக்கும் பெரும்\nபங்கு இருக்கின்றது. குழந்தைகளுக்கு தைரியத்தையும், போராடும் குணத்\nதையும் பெற்றோர் தான் உருவாக்கித் தரவேண்டும். தொட்டாற்சுருங்கியாக\nசாதுவாக இருப்பதுவும் கூட தவறுதான். அந்த பெண்ணும் அத்தகையவள்\nதான். சதா சிரித்த முகமாக மிகவும் அமைதியாக இருப்பாள். அதிர்ந்து\nகூட பேச மாட்டாள். திருமணம் செய்து கொடுப்பதோடு கடமை முடிந்து\nவிடுவதில்லை. கட்டியகணவனும், வாய்த்தவாழ்க்கையும் சரியில்லையா,\n`உனக்கு எல்லாமுமாக நாங்கள் இருக்கிறோம்’ எனும் தைரியத்தை\nபெற்றோரும், உடன் பிறந்தோரும் கண்டிப்பாக தரவேண்டும். இத்துணைக்\nகும், அந்தபெண் +2 படித்துவிட்டு, ஒரு தனியார் மருத்துவமனையில்\nமூன்றுவருடம் நர்சாக பணியாற்றிய அனுபவம் கொண்டவள். கணவனைப்\nபிரிந்து வந்தாலும், நிச்சயம் அவள் சொந்த காலில் நின்றிருக்க முடியும்.\nவிட்டுக் கொடுத்துப் போ..., அனுசரித்துப் போ... என்று அனுப்பி வைக்க\nகிறார்கள். அது நம் ஜீன்களிலேயே இருக்கிறது. வாழ்வதற்காக விட்டுக்\nகொடுக்கலாம். அதில் தவறே இல்லை. ஆனால் விலைமதிக்க முடியாத\nஉயிரையே விட்டு தர வேண்டியதில்லை.\nLabels: சமூகம், தற்கொலை, பெண்கள்\nஊர்க்கோயிலில் கொடை திருவிழா. இந்த மாரியம்மன் திருவிழா இங்கு\nமிக பிரசித்தம். ஏழுநாட்கள் நடைபெறும். ஊரேகளை கட்டியிருக்கிறது.\nதெருதோறும் `லவுட்ஸ்பீக்கர்’ அ��றிக் கொண்டிருக்கிறது. வெளியூரில்\nஇருக்கும் அத்தனை உறவினர்களும் இந்த திருவிழாவிற்கு ஆஜராகி\nவிடுவர். எங்கள் வீட்டிலும் அப்படியே\nபோது இடையில் ஆப்ரஹாம் மாமாவின் பேச்சு வந்தது.\nஆப்ரஹாம் மாமா என்பது அம்மாவின் பெரியம்மா மகன். அவர்கள் இருக்\nகும் இடமே கலகலக்கும். சிரிக்க சிரிக்கப் பேசி எல்லோரையும் சந்தோஷ\nமாக வைத்திருக்கும் மாமாவுக்கு எட்டு குழந்தைகள். குழந்தைகளை பேர்\nசொல்லி கூப்பிடாமல், நம்பர் 1, 2 என்றே கூப்பிடுவாரகள். பேர ஞாபகம்\nவைக்க முடியல என்று ஜாலியாக சொல்வார்கள். நாங்கள் சிறுவர்களாய்\nஇருந்த போது அவர்கள் உள்ளூரில் தான் இருந்தார்கள். எங்களிடம் மிகவும்\nஅன்பாயிருப்பார்கள். அசராமல் ஜோக் அடிக்கும் வித்தையை அவர்களிடம்\nதான் கற்று கொள்ள வேண்டும். திருக்குறளை மாற்றி புதுக்குறள் நிறைய\nசொல்வார்கள். அதில் ஒன்று இன்னும் நினைவிருக்கிறது.\n`கடலை வறுக்க, வறுத்ததை, வறுத்தவன்,\nஎல்லோரையும் சிரிக்கவைத்த அவர்கள் வாழ்வில் அத்தனை சிரிப்பு\nமில்லை; சிறப்புமில்லை. வெகுளியாய், அன்பாய் மனங்களை சம்\nபாதித்த அவர்களுக்கு பணம் சம்பாதிப்பது எளிதாயில்லை. குடும்பத்தின்\nஅன்றாட தேவைகளுக்கே போராட வேண்டியிருந்தது. குடும்பத்தோடு\nசென்னைக்கு புலம் பெயர்ந்தனர். ஏதேதோ தொழில் செய்தார்கள். ஒரு\nபல்பொடி கம்பெனியின் விற்பனை பிரதிநிதியாய் ஒருமுறை வேனில்\nவந்தார்கள். கோபால் பல்பொடி போல் ஏதோ ஒரு பல்பொடி. அம்மாவி\nடம் கட்டு கட்டாக அள்ளி கொடுக்கவும், அம்மா,` குழந்தைகள் இதில்\nபல் துலக்க மாட்டார்கள்’ என மறுத்தார்கள். `உங்களை யார் பல் துலக்க\nசொன்னது, பாத்திரம் துலக்க வைத்துக் கொள்ளுங்கள்’ என்றார்கள், சாதா\nநாளடைவில் அவர்கள் ஊருக்கு வருவது குறைந்து போயிற்று. ஆனால்,\nதிருமணம் போன்ற முக்கியமான வைபவங்களுக்கு தவறாமல் வந்து விடு\nவார்கள். ஒருமுறை வரும் போது, `மாமா இப்போ நல்லா யிருக்கேன்.\nசொந்த வீடெல்லாம் வாங்கி விட்டேன். அடுத்த முறை சென்னை வரும்\nபோது கண்டிப்பாக வீட்டிற்கு வரவேண்டும் என கூறிச் சென்றார்கள்.\nஇரண்டு வருடங்களுக்கு முன், இதே கோயில் திருவிழாவுக்கு வந்திருந்\nதார்கள். மாது அண்ணனும் அந்த வருடம் வந்திருந்தான். சந்தோஷமாக,\nஉற்சாகமாக, எல்லோருடனும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்க\nளுக்கு எப்பவும் `தீர்த்தமாட��ம்’ பழக்கம் உண்டு. நன்றாக ஏற்றிவிட்டு,\nஎங்களிடம், `அத்தையை தவிர யாரையும் பார்த்ததே இல்லை, நாளை\nபோகும் போது யாரையாவது கூட்டிட்டு தான் போவேன், இந்த நரைமுடி\nஒண்ணு தான் பிரச்சனை. எனக்கு டை அடிச்சு வுட்டுறு’ என உற்சாக\nமிகுதியில் புலம்ப எல்லோரும் சிரித்தோம். காலையில், `என்ன மாமா,\nடை அடிச்சுறுவோமா’ எனவும், `அய்யய்யோ, அத்தை கொன்னே\nபோட்டுறுவா’ என்றார்கள். மாலை கிளம்பும் போது, மாது அண்ணனின்\nகைகளை பிடித்து கொண்டு, `ரொம்ப சந்தோஷமாய் இருந்தேன் ப்பூ,\nஇனி ஒவ்வொரு வருஷமும் கோயில் கொடைக்கு வந்துருவேன்’ என்று\nசரியாக இரண்டே மாதங்கள். சென்னையில் இருந்த இன்னொரு மாமா\nவிடம் இருந்து போன், ` ஆப்ரஹாம் மாமாவுக்கு ரத்தகொதிப்பு அதிக\nமாகி, சீரியஸ் கன்டிஷனில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருப்ப\nதாக’. அன்று இரவே மாமா இறந்து போனார்கள். அதிர்ந்து போனோம்\nஅனைவரும். என்அம்மா, `காலனை தோளில் வைத்து கொண்டு தான்\nவந்தான் போல’ என அரற்றிக் கொண்டிருந்தார்கள். ஒருவருடமும் வராத\nமாமா கடைசி விடை பெறுவதற்காக, அவர்கள் அன்பை நாங்கள்\nநினைத்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் வந்தார்களோ\nஎன நினைக்க தோன்றுகிறது. இனி வரும் அத்தனை கோயில்கொடை\nயிலும் மாமாவின் நினைவுகள், எங்களிடையே மலர்ந்து மணம் வீசும்...\nLabels: மாமா.. மலரும் நினைவுகள்..அஞ்சலி..\nசகோதரர் பாரா, தோழி ஜெஸ்வந்தியிடமிருந்து விருது\nசகோ.பாராவிடமிருந்து மேலும் இரு விருதுகள்.\nவிருது தந்த இருவர்க்கும் நன்றிகள்.\nஅண்ணன் மனைவிக்கு சிவப்பு சேலை.\n.இ.மெயில். இலவசங்கள். வெறுப்பு. (1)\nஎதிர்பாலின ஈர்ப்பு. சமூகம். (1)\nபொங்கல்திருநாள். விலைவாசி் உயர்வு (1)\nமகளிர்தினம். சாதனைப் பெண்கள். (1)\nமாமா.. மலரும் நினைவுகள்..அஞ்சலி.. (1)\n. மார்கழி மாதம் என்றதும் சட்டென நினைவுக்கு வருபவை, இதமான பனி, விடிகாலை கோலங்கள், திருப்பாவை பாடல்கள், கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்க...\n பெயருக்கேற்றார் (ஜோதி) போல் `பளிச்’ என்று இருப்பார்கள். நெற்றியில் திருநீறு, குங்குமப்பொட்டு, சந்தனகீற்று எப்போதும் இருக்கும்...\nவானம் இருட்டிக் கொண்டு வந்தது. மழை வருமோ, குடை கூட கொண்டு வரலியே என நினைத்தபடியே வீட்டை நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கினேன். ...\nகதைகள் கேட்ட அனுபவத்தையும், வாசிப்பானுபவத்தையும் பகிர்ந்து கொள்ளும் தொடர்பத���வுக்கு `சிதறல்கள்’ தீபா அழைத்திருந்தார். ஒரு வாரம் சென்னை சென்...\n` அம்மா, நீ தம்பி பாப்பா வச்சிருக்கியா, இல்ல தங்கச்சி பாப்பா வச்சிருக்கியா’ கேட்ட நான்கு வயது மகனின் தலையை வாஞ்சையோடு கோத...\n. . ஒருவாரமாக வீட்டில் உறவினர்கள், வேலை என ப்ளாக் பக்கம் வரமுடிய வில்லை. இனிதான் எல்லோரது பதிவுகளையும் படிக்க வேண்டும். +2 முடிவுகள், மத...\nஎன் ஆண்டுவிழா அனுபவங்கள்...( தொடர்பதிவு)\n. .பள்ளி, கல்லூரி, ஆண்டுவிழாக்களில் பங்கெடுத்துக் கொண்டஅனுபவங் களை பகிர்ந்து கொள்ளும்படி தீபா அழைத்திருந்த தொடர்பதிவு இது. அப்போது நான்...\nமருமகளாக நான்..., நினைவலைகள், தொடர்பதிவு.\n. `மருமகளின் டைரிக்குறிப்புகள்’ என்ற தொடர்பதிவுக்கு தீபா அழைத்திருந் தார். சந்தனமுல்லையால் தொடங்கப் பட்ட தொடர்பதிவு இது. `டீனேஜ் டைரிக் கு...\nபெண்பார்க்கும் படலம் இல்லாமல; வரதட்சணை, ரொக்கம் இல்லாமல்; பெண்ணுக்கு நகைநட்டு, சீர்செனத்தி இல்லாமல்; மாப்பிள்ளை `முறுக்கு’ இல்லாமல...\n. . . .நான் சிறுபெண்ணாக இருந்தபோது ஊரில் `கணியான் கூத்து’ என்றொரு நிகழ்ச்சி நடக்கும். ஆண்கள், பெண்களாக வேடமிட்டு நடிக்கும் ஒருவகை நடனநி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ennaduidu.blogspot.com/2009/11/blog-post_22.html", "date_download": "2019-12-14T10:25:01Z", "digest": "sha1:MG3WYZRM66ZSWA5H7ODISAVAEMGDUATC", "length": 13403, "nlines": 187, "source_domain": "ennaduidu.blogspot.com", "title": "~~ROMEO~~: முதலாம் வருடம்.....", "raw_content": "\nவாழ்கையில் சில விஷயம் திரும்பி பார்க்கிறதுகுள்ள காணாம போயிடும் . அப்படி தான் பாருங்க இப்பதான் கல்யாணம் ஆனா மாதிரி இருக்கு அதுக்குள்ள ஒரு வருஷம் ஆகிடிச்சு.\nநவம்பர் 23 2008 , அன்று தான் எனக்கும் மகாலட்சுமிக்கும் பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. எங்களது பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்ட திருமணம்.\nமுதல் வருட கல்யாண தினத்தை கொண்டாட முடியாத சூழ்நிலையை எங்கள் மகன் ஏற்படுத்திவிட்டான். அவனை விட எங்களுக்கு கொண்டாட்டம் ஒன்று பெரியது இல்லை தான் .\nசென்னையில் நான், கரூரில் எங்கள் மகனுடன் மனைவி. லீவ் எடுக்க முடியாத சூழ்நிலையில் நான் இருக்கிறேன், அதனால் அடுத்த வருடம் இதே தினத்தில் எங்காவது ஒரு சுற்றுலா தளத்திற்கு சென்று மகனுடன் கொண்டாலாம் என்று நாங்கள் முடிவு பண்ணிரிகிறோம்.\nஇந்த ஒரு வருடத்தில் காதல், சண்டை, பிரிவு, முறைப்பு என்று எல்லாம் சேர்ந்த கலவையாக சுகமாக கழிந்தது.\nதலை தீபாவளிக்கு ஏதும் வாங்கி தர முடியாமல் இருந்த வேதனையை இப்பொது சரி செய்து விட்டேன்.\nஎன்னவளுக்கு புதிதாக Samsung S3600, Open டைப் லேட்டஸ்ட் மொபைல் வாங்கி பரிசளித்தேன். அவள் ஆசைப்பட்ட மாடல் ஆசையை பூர்த்தி செய்துவிட்டேன் என்கிற பெருமிதம்.\nவீட்டுக்கு வரும் எல்லோரிடமும் அந்த மொபைலை காமித்து முதலாம் ஆண்டு கல்யாண தினத்திற்கு நான் வாங்கி தந்த பரிசு என்று சொல்லி சந்தோசப்படுகிறாள் என்னவள்.\nஇந்த ஒரு வருஷத்தில் என்ன கிழித்தேன் என்று நினைத்து பார்த்தேன் . விடை ஒன்றும் கிடைக்கவில்லை , மகனை தவிர.\nபொறுப்புகள் கூடி கொண்டே செல்கிறது , இன்னும் இன்னும் நிறைய உழைக்க வேண்டும் என்கிற சிந்தனை மட்டுமே மண்டையை போட்டு உலுப்புகிறது.\nஆனால் அடிமனதில் இருக்கும் ஆசையோ ஒன்றே ஒன்று தான்.\nஇன்று போல என்றும் இனிமையாக வாழ வேண்டும் என்பதே .\n13 ஏதாவது சொல்லிட்டு போங்க ..:\nவாழ்த்துக்கள் ரோமி.. அதான் மகன் பிறந்துவிட்டானே.. அதுக்கு மேல என்ன.. என் ஜாய்...:)\nஎல்லாம் ஒரு ஆசை தான் .\nவாழ்த்துக்கள் ராஜன். அட உங்களுக்கும் பதவி உயர்வா (அப்பா என்கிற) பதவி தந்துடான். தாயும் சேயும் நலமே இருக்க என் பிராத்தனைகள். கொஞ்சம் அடக்கி வாசியுங்க கேட்க ஆள் இருக்கல்ல. சும்மா ஜோக்கு.\n//இன்று போல என்றும் இனிமையாக வாழ வேண்டும் என்பதே //\nஇன்னும் இன்னும் நிறைய உழைக்கனும்ங்குற எண்ணம் இருக்குல்ல.அப்புறம் என்ன\nபிறப்பில் வருவது யாதென கேட்டேன். பிறந்த பாரென இறைவன் பணித்தான். இறப்பில் வருவது யாதென கேட்டேன். இறந்து பாரென இறைவன் பணித்தான். மணையாள் சுகமெனில் யாதென கேட்டேன். மணந்து பாரென இறைவன் பணித்தான் (நன்றி-கவியரசு கண்ணதாசன்) சந்தோஷமும், சகல வாய்ப்புகளும் பெற வாழ்த்துக்கள்.\n// இந்த ஒரு வருஷத்தில் என்ன கிழித்தேன் என்று நினைத்து பார்த்தேன் . விடை ஒன்றும் கிடைக்கவில்லை , மகனை தவிர. //\nஅட இதுக்கு மேல வேற என்னங்கவேணும்.\n//இன்று போல என்றும் இனிமையாக வாழ வேண்டும் என்பதே //\n//இன்று போல என்றும் இனிமையாக வாழ வேண்டும் என்பதே //\nஇன்னும் இன்னும் நிறைய உழைக்கனும்ங்குற எண்ணம் இருக்குல்ல.அப்புறம் என்ன\nபிறப்பில் வருவது யாதென கேட்டேன். பிறந்த பாரென இறைவன் பணித்தான். இறப்பில் வருவது யாதென கேட்டேன். இறந்து பாரென இறைவன் பணித்தான். மணையாள் சுகமெனில் யாதென கேட்டேன். மணந்து பாரென இ��ைவன் பணித்தான் (நன்றி-கவியரசு கண்ணதாசன்) சந்தோஷமும், சகல வாய்ப்புகளும் பெற வாழ்த்துக்கள்.//\nநச்சுன்னு சூப்பர் கவிதை . உங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி\n// இந்த ஒரு வருஷத்தில் என்ன கிழித்தேன் என்று நினைத்து பார்த்தேன் . விடை ஒன்றும் கிடைக்கவில்லை , மகனை தவிர. //\nஅட இதுக்கு மேல வேற என்னங்கவேணும். //\nஉங்கள் வருகைக்கு நன்றி தல .\nநம்மளோட ஒரே சாதனை புள்ளைங்கதான்... :) பெருமை படுங்க.\nகரூர்ல எங்க தலைவரே ..\n நான் கூட கரூர் தான்.\n@ பின்னோக்கி நீங்களும் கரூரா\nAdisayam (1) architect (1) Buddha Hut (1) cable sankar (1) charu (1) Hans Zimmer (1) My Sassy Girl (1) அதிஷா (1) அவதார் (1) அனுபவம் (24) ஆப் சென்சுரி (1) இட மாற்றம் (1) எச்சரிக்கை (1) எரிச்சல் (2) கடத்தல் (1) கவிதை (4) காமெடி (1) கார்த்திகேயன் (1) குழந்தைகள் (1) கொஞ்சம் இடைவேளை (1) கொடுமை (2) கொலுசு (1) சந்திப்பு (2) சாரு (2) சிறுகதை (2) சினிமா (5) சின்ன சின்ன கதைகள் (2) தமிழ் படம் (1) திரும்பி பார்கிறேன் (12) தீபாவளி (1) தொகுப்பு (2) தொடர் கதை .. (5) தொடர் பதிவு (4) தொடர் விளையாட்டு (1) நித்யானந்தர் (1) பதில் (1) பதிவர் சந்திப்பு (1) பதிவர்கள் சந்திப்பு (1) பயண கட்டுரை (1) பிட் (1) பின்னுடம் (1) புகைப்படம் (2) புத்தக சந்தை (3) புத்தகங்கள் (7) புத்தகம் (8) மூட நம்பிக்கை (1) மொக்கை (3) மொக்கை ஜோக்ஸ் .. (1) யுவகிருஷ்ணா (1) ரயில் பயணங்கள் (6) ரிலாக்ஸ் (1) வால்பையன் (1) விமர்சனம் (6) விழா (2) ஷகிலா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/hero-official-teaser-sivakarthikeyan-arjun-yuvan-shankar-raja-p-s-mithran/", "date_download": "2019-12-14T10:49:31Z", "digest": "sha1:GXOMVTCV6YH3VHIQ7KNAPF5CY72PETTA", "length": 3175, "nlines": 86, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Hero Official Teaser | Sivakarthikeyan | Arjun | Yuvan Shankar Raja | P.S.Mithran - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nPrevious « காமன் மேன் அல்ல ஹீரோ வேணும்: Hero டீஸர்\nடிவி தொகுப்பாளர் ஆகிறார் ராதிகா\nவலிமை Updates: இரட்டை வேடங்களில் அஜித்\nநடப்பதையெல்லாம் பார்த்தா ஆரண்ய காண்டம் படம் தீம் தான் ஞாபகத்துக்கு வருது.. சொன்னது யார் தெரியுமா\nநடிகர் சங்க தேர்தல் முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை\nசிவகார்த்திகேயனின் ஹீரோ: புதிய அப்டேட்\n‘சுயமா சிந்திக்கத் தெரிஞ்சவன்தான் சூப்பர் ஹீரோ’ – சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/115092/news/115092.html", "date_download": "2019-12-14T10:10:52Z", "digest": "sha1:2DIUIUPDY7YPKDZ5UV5BCCDBCB4ZEXZL", "length": 7143, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "உளுந்தூர்பேட்டை அருகே 9 வாகனங்���ள் அடுத்தடுத்து மோதல்: 3 பேர் பலி…!! : நிதர்சனம்", "raw_content": "\nஉளுந்தூர்பேட்டை அருகே 9 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்: 3 பேர் பலி…\n9 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல் சென்னையை சேர்ந்தவர்கள் உள்பட 3 பேர் பலி.\nஉளுந்தூர்பேட்டை அருகே உள்ள அஜிஸ்நகரை சேர்ந்தவர் வடிவேலு. என்.எல்.சி.யில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். சித்ரா பவுர்ணமியையொட்டி நேற்றிரவு வடிவேலு கோவிலுக்கு உறவினர்களுடன் சென்றார்.\nதரிசனம் முடிந்து அவர் இன்று அதிகாலை 3 மணியளவில் காரில் நெய்வேலிக்கு புறப்பட்டார். கார் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே சென்றது.\nசுங்கச்சவாடியில் வாகனங்கள் நீண்ட தூரம் அணி வகுத்து நின்றதால் வடிவேலு காரின் வேகத்தை திடீரென குறைத்தார். அப்போது பின்னால் வந்த மினி லாரி எதிர்பாராத விதமாக கார் மீது மோதியது. அப்போது பின் தொடர்ந்து வந்த ஆம்னி பஸ், மினி லாரி மீது மோதி அதே வேகத்தில் வடிவேல் கார் மீதும் பயங்கரமாக மோதியது.\nஇதில் கார் முற்றிலும் சேதம் அடைந்ததால் காரில் இருந்த வடிவேலு, வடிவேலு சம்பவ இடத்திலேயே இறந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.\nஇந்த சமயத்தில் அந்த வழியாக வந்த 2 கார்கள் மீது மினி லாரி, ஆம்னி பஸ்கள் மோதின. இதில் சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் (45), சென்னை ஆலம்பாக்கத்தை சேர்ந்த வேலு ஆகியோர் பலியானார்கள்.\nஇந்த தொடர் விபத்தில் கார், ஆம்னி பஸ்களில் பயணம் செய்த 20 பேர் காயம் அடைந்தனர். 9 வாகனங்கள் மோதி தொடர் விபத்து ஏற்பட்டதால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்த பகுதியில் இன்று அதிகாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nடீன் ஏஜ் குழந்தைகளைக் கையாள்வது எப்படி\nஆழ்நிலையில் செய்யப்படும் தியான பயிற்சியின் பலன்கள்\nகுழந்தைகளை பாதிக்கும் குடல் தொற்று\nவயிறு வீக்கத்தை விரட்ட வழிகாட்டும் யோகாசனங்கள்\nபெண்களின் பருவ மாற்றங்களும், ஹார்மோன்களும் \nஅம்பாந்தோட்டையின் ஆதிக்கத்தை சீனா விட்டுக்கொடுக்காது – கேர்ணல் ஹரிகரன் விசேட செவ்வி \n35 வருடத்திற்கு பிறகு தரை இறங்கிய அதிசய விமானம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-10922.html?s=131ceb712ad73ce075f58dac3957dcf3", "date_download": "2019-12-14T09:55:25Z", "digest": "sha1:UC3ZXOW7LCZJVZUDJBPGQRI52VGFRCB6", "length": 11310, "nlines": 119, "source_domain": "www.tamilmantram.com", "title": "கனவு தீர தீர காதல் புனைவோம்! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > காதல் கவிதைகள் > கனவு தீர தீர காதல் புனைவோம்\nView Full Version : கனவு தீர தீர காதல் புனைவோம்\nநீ எனக்கு நிலவு போல\nஆராய்ந்ததால் தானே காற்றும் நீரும்\nநிலவில் இல்லை என்று தெரிந்தது\nஅங்கு வாழலாம் என்ற நம்பிக்கை உடைந்தது\nஎன் மேல் நம்பிக்கை வைத்து நம்பி கை வைத்தவள் நீ\nநான் உன்னை ஆராயப்போவது இல்லை\n சுற்றும் சுத்தக் காற்று நீ\nநீ ஒன்றும் குறைகளே இல்லாத தேவதை இல்லை\nசின்னதாய் சிறகை உடைத்துக்கொண்ட சிட்டுக்குருவி நீ\nவாலையும் சேர்த்து எண்ணி நான்கு கால்\nஎன்று வாதாடும் வழக்கறி்ஞர் நீ\nகுறைகளும் சேர்ந்து குலுங்கும் குமரி தான் நீ\nநானும் நிறை மழை பொழியும் நெடு வானம் இல்லை\nராஜபட்டை கட்டிக்கொண்ட ராஜகுமாரன் இல்லை\nகறை உள்ள கதர் துணி தான் நானும்\nகுறைகளை வைத்து கட்டப்பட்ட கோட்டை தான் நானும்\nசிவனையும் கண்டு சிறை பிடிக்க வேண்டும்\nநம் வலிகளை நாமே உடைப்போம்\nநம் வழிகளை நாமே துடைப்போம்\nநிறை ஜல்லிகளை பாசத் தாரில் கலந்து\nநம் குண்டு குழிகளை நாமே அடைப்போம்\nஉன் கன்னத்தில் குழி இல்லாமல் போனதற்காக வருத்தப்படாமல்\nஉன் கன்னப் பருக்களின் மேடுகளில் சறுக்கி விளையாடலாம் வா\nசின்னதாய் மூக்கு வந்ததற்காக வருத்தப்படாமல்\nசிக்கனமாய் வந்ததற்காக சிலிர்க்கலாம் வா\nஇன்று வாடிய பூக்கள் என்று சொல்லாமல்\nஇவை எல்லாம் நேற்று பாடிய பூக்கள் என்று மகிழலாம் வா\nநெறுப்பு உன்னை சுட்டது என்று சொல்லாமல்\nநெறுப்பூ உன்னை தொட்டது என்று நெகிழலாம் வா\nஉன்னை திட்டினேன் என்று நினைக்காமல்\nஉரிமையோடு உன்னை மட்டும் தானே திட்ட முடியும்\nஆசையோடு உன்னை மட்டும் தானே அள்ள முடியும்\nகன்னத்தில் முத்தமிட்டோம் என்று சொல்லாமல்\nகன நேரம் சொர்க்கம் தொட்டோம் என்று சொல்லி திளைப்போம் வா\nஅறிவியலோடு மட்டும் ஆராய்ச்சி செய்வோம்\nகாதலோடு காதல் மட்டும் செய்வோம்\nநம் கனவு தீர தீர காதல் புனைவோம்\nநம் ஆசை ஆர ஆர அன்பில் பினைவோம்\nகாதல் குளிரில் ஒன்றாய் வாழ்நாள் முழுதும் அனைவோம்\nஉடல் ஓயும் வரை ஒன்றாய் உயிர்ப்போம்\nலெனின் அவரிகளின் கவிதை அருமை...\nநீண்ட கவிதையை மென்மையாக, சுவையாகத் தர வன்மை இருக்கவேண்டும் புலமையில்...\nஅந்தப் புலமையிடம் இன்னும் எதிர்பார்ப்புக்கள்...\nசின்னதாய் மூக்கு வந்ததற்காக வருத்தப்படாமல்\nசிக்கனமாய் வந்ததற்காக சிலிர்க்கலாம் வா\nஉள்ளதை வைத்து திருப்தி பட உயர்ந்த ஒரு பக்குவம் வேண்டும் − அதனைக் காதல் கொடுக்கிறது\nதந்த வரிகளுக்குச் சொந்தக் காரருக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்\nஎன்ன அருமையான கவிதை லெனின் அவர்களே. இப்படி ஒவ்வொரு காதலியும், காதலனனும் நினைத்துவிட்டால் வாழ்வில் பிரச்சனைகளே இல்லாமல் செய்துவிடலாம் என்று நினைக்கிறேன். இது நடக்குமா\nலெனின் காதல் கவிதைகளில் அன்பும் காதலிரிடை நிலவும் ஊடலும் அழகாக கையாளப்படுவது கண்கூடு...........\nஅழகான ஒரு காதல் கவிதையென்று சிக்கனமாக சொல்லமுடியாத அருமையான கரு கொண்ட கவிதை. அவளை அவளாகவே நேசிக்கும் அந்த காதலனின் பரந்த மனமும்,குறைகளை நிறையாக்கிய உள்ளமும் இவை அனைத்திற்கும் மேலாக அளவிடமுடியாத காதலை அவனுக்குள் தேக்கி வைத்துக்கொண்டு அதை சேர்ந்தே அனுபவிப்போம் என்ற அவன் அழைப்பும் அருமை.பாராட்டுக்கள் லெனின்.\n ஒரேகவிதையை இரு இடத்தில் பதிக்கவேண்டாம்..இன்னொரு இடத்தில் இருக்கும் தங்கள் கவிதைக்கான பின்னூட்டங்கள் இதனோடு சேர்க்கப்படுகின்றன..\nஅறிவியலோடு மட்டும் ஆராய்ச்சி செய்வோம்\nகாதலோடு காதல் மட்டும் செய்வோம்\nகுறைகளை மறந்து நிறைகளை நேசிக்கும் தன்மை.\nஅனேக*மாக* இது காதல் அரும்பிய* ஆர*ம்ப* காலத்தின் உணர்ச்சி என்று நினைக்கிறேன்.\nஎனது பெயரை \"குந்தவை\" என மாற்ற விரும்புகிறேன்.\nகுறைகளியும் நிறைவாய் பார்க்கும் உயர்ந்த காதல் வாழ்க. லெனின் அவர்களுக்குப் பாராட்டுக்கள்.\nஒவ்வொரு காதல் பறவைகளும் எப்படி இருக்கவேண்டும் என்பதை சொல்லியுள்ளீர்கள். இப்படி இருந்தால் தேவதாசுகள் குறையலாம். பாராட்டுக்கள்.\nநன்றி அக்னி, ஒவியன், ஆரென், சுகுணா, சிவாஜி, குந்தவை, மற்றும அமரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-5085.html?s=131ceb712ad73ce075f58dac3957dcf3", "date_download": "2019-12-14T09:47:27Z", "digest": "sha1:J7DZL6ZAWPP2SY5QIOKKZMPDVBMJZWT4", "length": 4479, "nlines": 79, "source_domain": "www.tamilmantram.com", "title": "காதல்..காதல்.. [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > காதல் கவிதைகள் > காதல்..காதல்..\nஅசைபோடும் அழகு.. அடடா அருமை\nநீக்கிய நாள்- நீண்ட பயணம்\nதொடங்கிய அந்த நிம்மதி பெருநாள்..\nமகிழ்ந்த மணநாள்.. இன்று நினைத்தாலும்\nகாதலன் - காதலி.. என ���ல பட்டங்களை\nநம்மில் உடல் யார் உயிர் யார்\nஉண்மை அன்பு கலந்தபின்னே மழை யார் நிலம் யார்\nஜீவன்களின் இழை பின்னி சிட்டு தந்த பட்டுத்துணி...\nசெம்புல கலந்த நீர் போல் இருக்கையில்\nஉடல் வேறு உயிர் வேறு என்பது எல்லாம் கடினம்..\nகாதலன் - காதலி.. என பல பட்டங்களை\nதோழன், தோழி - முதல் நிலை\nகாதலன், காதலி - இடை நிலை\nகணவன், மனைவி - முதுநிலை\nஅருமையான கவிதை... உடல் யார் உயிர் யார் என முடித்திருக்கும் விதம்\nஆம் - காதலில்... காத்தலில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/category/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-12-14T11:02:14Z", "digest": "sha1:BTFLIGFIPBF64XSKTWEZXSKN43Y3EHYA", "length": 49769, "nlines": 784, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "நரகாசுரன் | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nதீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (1)\nதீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (1)\nதீபாவளி வந்தால், திராவிட நாத்திகர்களின் இந்து–தூஷணம்: தமிழகத்தைப் பொறித்த வரையிலும், திராவிட சித்தாந்தம் பேசிக்கொண்டு, இந்து பண்டிகைகள் என்று வரும் போதெல்லாம் இரட்டை வேடம் போட்டுக் கொண்டு, கடந்த 60-100 ஆண்டுகளாக பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். முகமதிய, கிருத்துவ பண்டிகைகள் வரும் போது, போட்டிப் போட்டுக் கொண்டு வாழ்த்துத் தெரிவிப்பதும், இப்தர் பார்ட்டிகளில் முக்காடு-தொப்பிப் போட்டுக் கொண்டு கஞ்சிக் குடிப்பதும், போட்டோ எடுத்துக் கொள்வதும், ஊடகங்களில் வெளியிட வைத்த தாங்கள் சிறுபான்மையினருக்கு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறோம் என்று பறைச்சாற்றிக் கொள்வார்கள். ஆனால், இந்து பண்டிகைகள் வரும் போது, கண்டுகொள்ளாமல் இருப்பார்கள். அதிலும், கருணாநிதி போன்ற இந்து-விரோதிகள், அங்கு கஞ்சி குடிக்கச் செல்லும் போது, இங்கும் விரதங்களைக் கொண்டாடுகிறார்கள், ஆனால், நன்றாக சாப்பிடுகிறார்கள்; ஏகாதசி போன்ற நாட்களில் உபவாசம் என்று சொல்லிக் கொண்டாலும், வகை-வகையாக சிற்றுண்டிகள் செய்து சாப்பிடுவார்கள் என்றெல்லாம் நக்க;ல்-கிண்டல் அடித்துள்ளார்கள். தீபாவளி வந்துவிட்டால், அவர்களுக்கு, “தீபவலி”யே வந்துவிடும். வீரமணிலிருந்து கமல்ஹஸன் வரை கிளம்பிவிடுவார்கள்.\n‘டபுள்‘ தீபாவளி கொண்டாட்டத்தில் கமல் ரசிகர்கள்[1] (நவம்பர். 2015): தினமலர் இவ்வாறு தலைப்பிட்டு சினிமா ரிலீஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தூங்காவனம் படம் தீபாவளி அன்று ரிலீஸ் என்றாலும், தனது பிறந்த நாளில் ரிலீஸ் என்று தான் சொல்லிக் கொள்கிறார். ஆனால், தீபாவளி விளம்பரத்தில் மட்டும் நடித்துள்ளார். ராவணனின் ரசிகன் என்று பறைச்சாற்றிக் கொண்ட, மாயா நரகாசுரன் வேண்டிய, நாத்திகன் என்று சொல்லிக்கொள்ளும் கமல்ஹஸன் தீபாவளி விளம்பரத்தில் நடித்திருப்பது கேவலமாக இருக்கிறது[2]. அரசின் விழிப்புணர்வு விளம்பரங்களில் மட்டும் நடித்துள்ள கமல், பலமுறை வர்த்தக விளம்பரங்களில் நடிக்க அழைப்பு வந்தபோது மறுத்தாராம். ஆனால், இப்பொழுது கோடிகள் வாங்கிக் கொண்டு, போத்தீஸ் துணிக்கடையின் தீபாவளி விளம்பரத்தில் நடித்துள்ளாராம் கமல்[3]. நடிகர் கமல் ஹாசனின் பிறந்த நாள், இன்று கொண்டாடப்படுகிறது. ஆமாம், நரகாசுரன் இறந்த தினம், இவன் பிறந்த தினமாகி விட்டது. ராவணனின் ரசிகன் என்று பறைச்சாற்றிக் கொண்ட, மாயா நரகாசுரன் வேண்டிய, நாத்திகன் என்று சொல்லிக்கொள்ளும் கமல்ஹஸன் தீபாவளி விளம்பரத்தில் நடித்திருப்பது கேவலமாக இருக்கிறது[2]. அரசின் விழிப்புணர்வு விளம்பரங்களில் மட்டும் நடித்துள்ள கமல், பலமுறை வர்த்தக விளம்பரங்களில் நடிக்க அழைப்பு வந்தபோது மறுத்தாராம். ஆனால், இப்பொழுது கோடிகள் வாங்கிக் கொண்டு, போத்தீஸ் துணிக்கடையின் தீபாவளி விளம்பரத்தில் நடித்துள்ளாராம் கமல்[3]. நடிகர் கமல் ஹாசனின் பிறந்த நாள், இன்று கொண்டாடப்படுகிறது. ஆமாம், நரகாசுரன் இறந்த தினம், இவன் பிறந்த தினமாகி விட்டது இன்று அவரது ரசிகர்கள், நற்பணி இயக்கம் சார்பில், நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளனர். இந்த ஆண்டு கமல் பிறந்த நாளை ஒட்டி, தீபாவளியன்று, “துாங்காவனம்” படமும் வெளியாவதால், கமல் ரசிகர்கள், ‘டபுள்’தீபாவளியை கொண்டாட முடிவெடுத்து உள்ளனர், என்கிறது தினமலர்[4]. தீபாவளி அன்று நரகாசுரன் இறந்தால் என்றால், இந்த உலக மகா நாயனன் அன்று பிறந்தானாம் இன்று அவரது ரசிகர்கள், நற்பணி இயக்கம் சார்பில், நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளனர். இந்த ஆண்டு கமல் பிறந்த நாளை ஒட்டி, தீபாவளியன்று, “துாங்காவனம்” படமும் வெளியாவதால், கமல் ரசிகர்கள், ‘டபுள்’தீபாவளியை கொண்டாட முடிவெடுத்து உள்ளனர், என்கிறது தினமலர்[4]. தீப��வளி அன்று நரகாசுரன் இறந்தால் என்றால், இந்த உலக மகா நாயனன் அன்று பிறந்தானாம் அதனால் தான் “மாயா நரகாசுரனை” வேண்டும் என்றானாம் கமல் ஹஸன்\nகமலஹாஸன் – ஆத்திகரா, நாத்திகரா\nஷோபனா நல்ல சமையல்காரர் என்றால், ஹஸனும் அவ்வாறே மாறினார் போலும் (2009): 2009ல் நடிகை ஷோபனாவின் ‘மாயா ராவண்” நாட்டிய நாடக டிவிடி வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்தவர் கமல்ஹாஸன். நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு, ஏதோ போன ஜென்மத்துக்குப் போய் வந்த மாதிரி இருக்கு என்று கமெண்ட் அடித்தார். முதல் டிவிடியை கமல்ஹாசன் வெளியிட கனிமொழி எம்.பி. பெற்றுக் கொண்டார். தனது வாழ்த்துரையில் கமல் கூறுகையில், “கலையும், கமர்ஷியலும் எண்ணையும் தண்ணீரும் மாதிரி. எப்போதும் ஒட்டாது. ஆனால் நல்ல சமையல்காரர்களுக்கு அது சாத்தியம். ஷோபனா ஒரு நல்ல சமையல்காரராக இருக்கிறார். முன்பு போல சிக்கலான நிலை இப்போது இல்லை. உலக மார்கெட் விரிந்து கிடக்கிறது. சேர்க்க வேண்டிய விதத்தில் சேர்த்தால், இந்தக் கலை எங்கு வேண்டுமானாலும் சென்றடையும். நான் ராவணனின் பரம ரசிகன். அது ஏன் என்பது உங்களுக்குத் தெரியும். தமிழக மக்கள் கலா ரசிகர்கள். அவர்கள் ஹீரோவையும் ரசிப்பார்கள். ஆண்ட்டி ஹீரோவையும் ரசிப்பார்கள். ஹீரோவாக நடிப்பவர்களையும், வில்லன்களாக நடிப்பவர்களையும் வேறுபடுத்தி பார்க்கும் பழக்கம் தமிழர்களிடம் இல்லை, யாருடைய நடிப்பு, மிக உயர்வாக இருக்கிறதோ அவருக்கு நிச்சயம் தமது கைதட்டல்களை கொடுப்பார்கள்[5].”\nகமல், தீபாவளி, போத்தீஸ் விளம்பரம்\nநான் ராவணனின் பரம ரசிகன் – கமல் (2009): “ராவணன் காலந்தொட்டே எங்களுக்கு (தமிழருக்கு) பெருமை பேச தெரியாது[6]. எங்களின் பெருமைகளை மற்றவர்கள் பேசினால்தான் தெரியும். அதுகூட முழுசாகத் தெரிந்துவிடும் என்றும் சொல்லிவிட முடியாது… நடனம் எனக்கு போன ஜென்மம் போல இருக்கிறது. பயிற்சி இல்லாதவன் கலை பற்றி பேச அருகதையற்றவன். ஆனால் அதை மதிக்கிற பண்பு, பணிவு இருக்கிறது. தமிழர்களுக்கு விளம்பரம் செய்யத் தெரியாது. ஆனால் பாராட்ட நன்றாக தெரியும். திறமைகள் புதைந்து கிடக்கின்றன. தோண்டி எடுத்தால் வைரமாக ஜொலிக்கும். இங்கு சிவாஜிக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கவில்லை. அந்த நிலை இன்றும் தொடர்கிறது. ஆனால் அது மாறுவதற்கான சூழ்நிலைகள் ஏற்பட்டு இருக்கிறது என்பதையும் சொல்லியாக வேண்டும். வர்த்தகமும், கலையும் கலப்பது கடினம். ராவணனைப் போல் ‘மாயா நரகாசுரனை“யும் ஷோபனா வெளிக் கொண்டு வர வேண்டும்”, என்றார்[7]. மாயா நரகாசுரன் வெளிவந்தானோ இல்லையோ, அது கமல் ஹஸன் மூலம் வெளிப்பட்டுவிட்டது போலும்\nநாத்திகத்தை வியாபரமாக்கும் மாபெரும் நடிகன்-கமல்\nமாயா ராவண் போல, மாயா நரகாசுரன் வேண்டும் என்றாயே (2009), உனக்கு தீபாவளி ஒரு கேடா: அப்பொழுது, என்னுடைய பதிலை இவ்வாறு பதிவிட்டேன்[8].\n“என்ன கல்லுரியில் படித்தான் ராமன்” என்று கொக்கரித்தான் அவன்\nதமிழ் சொந்தம் கொண்டாடும் நடிகன் இவன் கணக்கை மறக்கிறான் .\nபெருமைப் பேசத் தெரியாத தமிழ் ஊமையோ மௌனியோ இல்லை இது\nவிஷத்தைக் கக்கும் நச்சுப் பாம்பையும் மிஞ்சும் கொடியது அது.\nகதைநாயகனையும், எதிர்நாயகனையும் மதிப்பவன் உண்மைத் தமிழன்\nஎதிர்நாயகனை வைத்து கதைநாயகனை தூஷிப்பது இந்த பச்சோந்தி தமிழன்\nமருதநாயகத்தை மறந்து கலைவியாபாரம் செய்தான், மத–அடிப்ப்டைவாதம் அது\nகதாநாயகன் பிறந்த இடத்தைக் வெளியே காட்டுகிறான், மதசார்பின்மை இது\nராவணின் ரசிகனாம், நன்று. இதே போல மற்றவக்கு எப்போது ரசிகன் ஆவாய்\nஎதிர்நாயகன் சாத்தானின் ரசிகன் என்று தைரியமாக சொல்லிக் கொள்வாயா\nஅவன் காலத்து பெருமையை ரசித்துப் பேசுவாயா, ருசித்து வேதம் ஓதுவாயா\nகனிமொழி வருவாளா, மாயக்கனி தருவாளா “மாய சாத்தான்” நாடகம் நடக்குமா\nஆனால், “விஸ்வரூபம்” அனுபவித்தில் சாத்தானின் தொல்லையை அனுபவித்தது ஜாபகத்தில் இருக்கும். “சினிமாவில் நான் அரசியல் பண்ணியதில்லை……..[9] ஆனால் சினிமா அரசியல் எனக்கு நன்றாகத் தெரியும்”, என்றார் ஒரு முறை நடிகர் கமல்ஹாஸன்[10]. ஆனால், மறைமுகமாக அரசியலை செய்து கொண்டுதான் வந்துள்ளார். திராவிடத் தமிழகத்தைப் பொறுத்த வரைக்கும், அரசியல்வாதி நடித்துக் கொண்டிருப்பான், நடிகன் அரசியல் செய்து கொண்டிருப்பான். இவன் உலக மகா நாயக நடிகன் என்பதால், பெரிய அரசியல்வாதி என்றுதான் சொல்லவேண்டும்.\nகமல் – நாத்திகத்தை வியாபரமாக்கும் மாபெரும் நடிகன்\nகமலின் நாத்திக, இந்து-விரோத வியாபாரம் நன்றாகவே நடந்து கொண்டிருக்கிறது: வர்த்த ரீதியில் கமல் ஹஸன் சினிமா போலம் லாபங்களை சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறார். தனது வியாபார விருப்பங்களைக் கச���சிதமாகக் கவனித்து வருகிறார். திட்டமிட்டபடி விஸ்வரூபம் வெளியாகாததால் கமல்ஹாஸனுக்கு ரூ 30 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் இது போன்ற நிலை ஏற்பட்டால், நிச்சயம் இந்தியாவை விட்டு வெளியேறுவேன் என நடிகர் கமல் தெரிவித்தார்[11]. விஸ்வரூபம் படம் மும்பையில் திரையிடப்பட்ட போது, நிருபர்களிடம் பேசிய கமல், “நான் பிரச்னையில் இருந்த போது, சினிமா உலகம் மற்றும் எனது ரசிகர்களின் ஆதரவு என்னை நெகிழச் செய்து விட்டது. எனக்கு யாரையும் புண்படுத்தும் எண்ணம் இல்லை. என்னைப் போல் யாரும் பிரச்னையில் சிக்கக்கூடாது. எனக்கு மதத்தில் நம்பிக்கை இல்லை. எனக்கு ஏற்பட்ட இந்த அவமானம் நாட்டிற்கு ஏற்பட்ட அவமானமாகவே கருதுகிறேன். ஏராளமான முஸ்லிம்கள் எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். விஸ்வரூபம் படத்தைப் பார்க்காமலேயே படத்திற்கு எதிராக போராடுகின்றனர். சில தவறான வழி நடத்தல்கள் காரணமாகவே இந்த எதிர்ப்பு வந்துள்ளது. இப்பிரச்னைகள் எல்லாம் படத்தின் விளம்பரத்திற்காக என்று கூறுவது தவறு. நான் எதிர்கொள்ளும் எதிர்ப்பு மதரீதியானது அல்ல. அரசியல் ரீதியானது. இது போன்ற நிலை மீண்டும் ஏற்பட்டால் இந்தியாவை விட்டு வெளியேறுவேன். பேச்சுவார்த்தைக்குப்பின் எனது படத்தை வெளியிட ஒப்புக்கொண்ட தமிழக முதல்வருக்கு நன்றி”, இவ்வாறு பேசினார்[12].\n[1] தினமலர், ‘டபுள்‘ தீபாவளி கொண்டாட்டத்தில் கமல் ரசிகர்கள், நவம்பர்.7, 2015:05.03.\n[2] இது தனிமனிதனின் மேல் செய்யப்படும் விமர்சனம் அல்ல. சித்தாந்த ரீதியில், நாத்திகன் என்று சொல்லிக் கொண்டு, பலவித கருத்துகளை கமல் வெளியிட்டிருப்பதால், அவற்றை எடுத்துக் காட்டி விமர்சிக்கப்படுகிறது.\n[9] தமிழ்.ஒன்.இந்தியா, சினிமா அரசியல் எனக்கும் தெரியும்\n[11] தினமலர், இந்தியாவை விட்டு வெளியேறுவேன்: கமல் உறுதி, ஜனவரி.31, 2013.18.13.\nகுறிச்சொற்கள்:ஆடை, ஆரியன், இந்து, இந்து மதம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்துக்கள், இந்துமதம், கடை, கமலகாசன், கமலஹாசன், கமல், கமல் ஹஸன், கமல் ஹாஸன், சினிமா, திராவிடன், தீபவலி, தீபாவளி, துணி, நரகாசுரன், நாத்திகம், போத்தீஸ், போராட்டம், ராவணன், வியாபாரம்\nஅரசியல், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், உரிம���, கனல் ஹஸன், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹாஸன், தீபவலி, தீபாவளி, நரகாசுரன், போத்தீஸ், ராவணன், விளம்பரம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிருமாவளவனின் இந்துவிரோத, தூஷண பேச்சுகள், பெண்மையை ஆபாசப் படுத்தல், முதலியவை வக்கிரமாக வன்முறைத் தூண்டும் போக்கு தான் காட்டுகிறது\nதிருமாவளவனின் இந்துவிரோத, தூஷண பேச்சுகள், பெண்மையை ஆபாசப் படுத்தல், முதலியவை வக்கிரமாக வன்முறைத் தூண்டும் போக்கு தான் காட்டுகிறது\nசுகி சிவம்: வியாபார ஆத்திகம், செக்யூலரிஸ நாத்திகம், முடிவாக இந்து-தூஷணம்\nநெரூரில், ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் 105வது ஆராதனை ஆராதனை 14-05-2019 அன்று நடந்து முடிந்தது\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறி விளக்கமும், கனிமொழியின் ஆசைக்கு முருகனும்\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kadayanallur.org/archives/40378", "date_download": "2019-12-14T10:22:03Z", "digest": "sha1:FGU2PJOSNHBBTCEOVY6LJBIXGSMCPTDE", "length": 18499, "nlines": 93, "source_domain": "kadayanallur.org", "title": "நம்ம ஊருல நடக்கிற இக்பால் நகர் பிரச்சனை தீர்ந்தபாடில்லை… |", "raw_content": "\nநம்ம ஊருல நடக்கிற இக்பால் நகர் பிரச்சனை தீர்ந்தபாடில்லை…\n“அஸ்ஸலாமு அலைக்கும் மாப்பிளே.. என்னவே ரெம்ப நாளா அ+ளயே காணல.. நீங்களும் பொளைப்பத்தேடி பாஸ்போட தூக்கிக்கிட்டு வெளிநாடு போயிட்டியளோனு பாத்தேன், நல்லாயிருக்கியளா.. கொஞ்சம் சூடா ஒரு சாயாத்தாங்கோ..” என்றவாரே கூரைமேயப்பட்ட சாயாகடையில் நுழைந்தார் பெருமீத்தீன்.\n“அலைக்கும் ஸலாம் மச்சான்.. வாங்கோ மச்சான். என்ன செய்றது.. நானும் நாலுபேற மாதிரி ஏதாச்சும் சம்பாதிச்சு நல்லயிருக்கலாமேனு நெனைச்சுத்தான் பாஸ்போட தூக்கிக்கிட்டு அங்கேயும், இங்கேயும் ஓடுனேன் ஏந்.. தரித்திரியம் என் பின்னாலயும், முன்னாலையுமுலோ ஓடிவருது. சாயாக்கடையில நின்ணோமா.. சாயா ஆத்தி கொடுத்தோமானு யில்லாம ஊருல நடக்குற உண்மைய சொல்லப்போவ.. லாரிமேல ஏறிக்கிட்லோ பிரச்சினை என்னை தொரத்திக்கிட்டு வருது” என்று அழுக்கு கரையுடன் கிழிந்த பனியனையும் போட்டுக்கிட்டு ஆடியாடி சாயாப் போட்டு பெருமீத்தீன் கையில் கொடுத்தார் டீ மாஸ்டர் மாலிக்.\nடீ யை வாங்கி ரசனையோடு குடித்தவராய் “ அப்படி என்ன உண்மையவே சொல்லிட்டு சங்கடப்படுறியெ..” என்று பெருமீத்தீன் கேட்க.., உடுத்த கயிலிக்கு மேல் உடுத்திருந்த சாயாகடை யூனிபாம்மில் மூக்கையும் சிந்திக்கிட்டு\n“வேற என்னத்த மச்சான் நான் சொல்லிடப்போறேன். எல்லாம் நம்ம ஊருல நடக்கிற இக்பால் நகர் பிரச்னையத்தான். இருந்தாலும் இருந்தாங்க.. சும்மவா யிருந்தாங்க இந்த கடையநல்லூர்.org காரங்க ‘லச்சமெல்லாம் நம்ம ஊர்ல காக்கா எச்ச மாதிரி ஆயிப்போச்சு’ ங்கிற தலைப்புல வந்தத நெல்லை நண்பன் ங்கிற புது மாதந்திர பத்திரிக்கையில வெளியிட… பள்ளிக்கூடம் முடுஞ்சும், மதறசா முடுஞ்சும் வருற சமயத்துல இந்த ஒண்ணுக்கத்தப் பசங்க ஒரு பைக்குல மூனூபேரு உக்காந்துக்கிட்டு டர்ர் புர்ர்ருனு சுத்திக்கிட்டு வர்றத்த செல பெரிய ஆளுங்க அமைப்புக் காரங்கிட்ட கம்ளைண்டு செய்ய. அமைப்புக் காரங்க அந்த ஒண்ணுக்கத்த பசங்களை கண்டிச்சானுவொளாம்.., பதிலுக்கு அந்தப் பசங்க அந்த அமைப்பைச் சார்ந்த பேனர கிழிக்க.., அமைப்புக்காரங்களுல செலபேரு அந்த பசங்கள அடிக்க.. இக்பால் நகரு பிரச்சினை ஆரம்பிச்சதுதான். ஆரம்பிச்ச தலைப்பு மாறி இப்போ அரசிலிலே வந்து நிக்குது……\nஎல்லோரும் எனக்கு வேண்டியவங்க மச்சான், யாரையும் குத்தம் கொற சொல்ல முடியல.. இருந்தாலும் குத்தம்.., நாயம்னு ஒன்னு உண்டுலே இதுல யாரு குத்தம் செஞ்சாலும் குத்தம் குத்தம்தானே மச்சான்.., குத்தம் செஞ்சவங்களுக்கு வக்கலாத்து வாங்கிப்போனா அது நாயம் இல்லில்லோ மச்சான்.., ராத்திரி நேரத்ல அடுத்தவங்கோ யாபாரம் செய்ய வற்ரதயே சரியில்லேணு சொல்றப்போ பட்டப்பகல்ல யெல்லாரும் இருக்கிறப்போதே நம்ம பசங்க…. படிச்சிட்டு, ஓதிட்டு வற்ர புள்ளைகளெ ஜோடி சேத்து பேசிக்கிட்டு பின்னால வற்ரதும்… சும்மலாட்டா ஒரு பைக்குலெ மூனு. நாலுபேரு உக்காந்துக்கிட்டு புள்ளைங்க தெருல வரிசியா வரையில டர்ர்ரு புர்ர்ருனு அந்த புள்ளையோ பயந்து ஓடுற மாறி பயங்காட்டிக்கிட்டு வந்தா நாயாமா மச்சான். சரி.. இவனுவதான் இப்படி வற்றாங்கோனா.. அந்தப் புள்ளைகளாவது வரிசையா தெருவ அடைச்சிக்கிட்டு வராம ஒழூங்க ஓரஞ்சாராமா ஒதுங்கியாவது வருதுவளா மச்சான். சரி.. இவனுவதான் இப்படி வற்றாங்கோனா.. அந்தப் புள்ளைகளாவது வரிசையா தெருவ அடைச்சிக்கிட்டு வராம ஒழூங்க ஓரஞ்சாராமா ஒதுங்கியாவது வருதுவளா ஹாரன் அடுச்சாலும் விலக மாட்டேங்குதுவோ, அதையெல்லம் பாத்துக்கிட்டு சும்மா இருக்க முடியுமா மச்சான். எங்..கடையிலேயும் பள்ளிக்கூடம் விடுறப்போ பத்துஜாதி புள்ளையோ இந்த வழியா வீட்டுக்குப் Buy Viagra போவுதுவோ வருதுவோ.. அந்த டையத்த பாத்து கணக்குப்பண்ணி நெறைய பசங்கோ சாயாக்குடிக்க வற்ராங்கோ.., இது மெயின் பஜாரா யிருந்தாலும்.. அபடி விட்ர முடியுமா ஹாரன் அடுச்சாலும் விலக மாட்டேங்குதுவோ, அதையெல்லம் பாத்துக்கிட்டு சும்மா இருக்க முடியுமா மச்சான். எங்..கடையிலேயும் பள்ளிக்கூடம் விடுறப்போ பத்துஜாதி புள்ளையோ இந்த வழியா வீட்டுக்குப் Buy Viagra போவுதுவோ வருதுவோ.. அந்த டையத்த பாத்து கணக்குப்பண்ணி நெறைய பசங்கோ சாயாக்குடிக்க வற்ராங்கோ.., இது மெயின் பஜாரா யிருந்தாலும்.. அபடி விட்ர முடியுமா அம்புட்டு பேருட்டையும் நான் கட்டனெட்டா சொல்லிட்டேன். இந்த நேரத்தை கணக்குப்பண்ணி இங்கே யாரும் சாயாக்குடிக்க வந்தியோணா சாயா தரமாட்டேன் வெண்ணியெப் பிடிச்சு மூஞ்சியில ஊத்திடுவேனு சொல்லிட்டேன். ஏதோ யாபாரம் நடந்தா போதும்னு நானிருந்தா எப்படி மச்சான். அந்தமாதிரி; அந்தந்த பகுதிலே டர்ர்ரு புர்ர்ருனு போரவ��்கள புடுச்சு நிறுத்தி பைக்க புடுங்குங்கோ….. காரணம் இல்லாம ரவுண்டடிக்கிறது நின்னுபோவும், அதுமட்டுமில்லே பொம்பள புள்ளையளுக்கு பின்னால வற்ர பசங்களையும் ‘ஏலே நாளைக்கு ஒன்ன இதுமாதிரி புள்ளையளுக்கு பின்னால வற்ரத பாத்தேனா அவ்ளோதானு சொல்லி பாருங்கோ’ மறுநாள் இருந்து தெரு மாத்தி போவ ஆரம்பிச்சுடுவாங்க. இதெ சொல்லக்கூட பயந்துக்கிட்டு இருந்தா எப்படி.. அம்புட்டு பேருட்டையும் நான் கட்டனெட்டா சொல்லிட்டேன். இந்த நேரத்தை கணக்குப்பண்ணி இங்கே யாரும் சாயாக்குடிக்க வந்தியோணா சாயா தரமாட்டேன் வெண்ணியெப் பிடிச்சு மூஞ்சியில ஊத்திடுவேனு சொல்லிட்டேன். ஏதோ யாபாரம் நடந்தா போதும்னு நானிருந்தா எப்படி மச்சான். அந்தமாதிரி; அந்தந்த பகுதிலே டர்ர்ரு புர்ர்ருனு போரவங்கள புடுச்சு நிறுத்தி பைக்க புடுங்குங்கோ….. காரணம் இல்லாம ரவுண்டடிக்கிறது நின்னுபோவும், அதுமட்டுமில்லே பொம்பள புள்ளையளுக்கு பின்னால வற்ர பசங்களையும் ‘ஏலே நாளைக்கு ஒன்ன இதுமாதிரி புள்ளையளுக்கு பின்னால வற்ரத பாத்தேனா அவ்ளோதானு சொல்லி பாருங்கோ’ மறுநாள் இருந்து தெரு மாத்தி போவ ஆரம்பிச்சுடுவாங்க. இதெ சொல்லக்கூட பயந்துக்கிட்டு இருந்தா எப்படி.. மச்சான் நான் சொல்றது தப்பா.. மச்சான் நான் சொல்றது தப்பா..\n“மாப்புளே நீங்கோ சொல்றது நாயந்தான். அநீதீ நடந்தா வாளாலோ.., கையாலோ.., சொல்லாலோ.., அல்லது சமிக்கையாலோ தடுங்கோனு அல்லாஹ் சொல்றான். இன்னைக்கு அவரவர் வீட்டிலயே ஆயிரமாயிரம் அநியாயம் நடக்குது அதைக்கூட அந்த ஊட்ல உள்ளவங்க தட்டிக்கேட்க மாட்டேங்குறாங்க, பெத்த புள்ளையளெ வெளியே போன எப்படி நடக்கனும்னு சொல்லி வளத்தா கொஞ்சமாவது அச்சப்படுங்கோ… அல்லாக்கு பயப்படுங்கோ. புள்ளையோ வளந்தா போதும் படிச்சா போதும், ஓதீ பட்டம் வாங்குனாபோதும்னு வளத்தா இப்டிதான்.. மாப்புளே.., எத்தன பேரு வக்த் தவராம கண்ணியமான தொழுவுற புள்ளையள வளக்றாங்க.., மாப்புளே.., எத்தன பேரு வக்த் தவராம கண்ணியமான தொழுவுற புள்ளையள வளக்றாங்க.., எல்லா ஊட்டுலயும் தான் உண்டு தான் வேலையுண்டுனூ தான் ஏதொ இருக்காங்க.., என்ன செய்றது எல்லா ஊட்டுலயும் தான் உண்டு தான் வேலையுண்டுனூ தான் ஏதொ இருக்காங்க.., என்ன செய்றது பெத்தவங்களே பிள்ளைங்கள கண்டிக்காம வளக்றப்போ மத்தவங்கள சொல்லி என்ன புரோஜனம் அல்லாஹ்தான் எல்லா மக்களுக்கும் நேர்வழி காட்டனும்” என்றவாறு சாயாவை குடித்துவிட்டு கடையைவிட்டு கிளம்பினார் பெருமீத்தீன்.\nஅம்மாவுக்கு “நன்றி” என்று போஸ்டர் அடித்தால் தப்பா \nகடையநல்லூர் நகராட்சி கமிஷனருக்கு பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட கோரிக்கை மனு\nசீவலங் கால்வாய் தூர் வரப்பட்ட செய்தி…மோதி கொள்ளும் இயக்கங்கள்.\nகடையநல்லூரில் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனை\nகடையநல்லூர் திமுகவில் வலுவடையும் கோஷ்டி பூசல்\nயுவன் சங்கர் ராஜாவின் பிரத்யேக பேட்டி\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்\nவெளிநாட்டு பயணங்களில் மறக்க முடியாத விமான நிலையம்\nமொபை ஆப் உங்கள் மொபைலில் இருந்தால் டெலிட்\nகடையநல்லூரில் அப்துல் கலாம் நிணைவு தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி\nஇந்தியாவில் வாழும் தகுதி குறைந்து வருகிறது- மோடிக்கு மணிரத்னம் கடிதம்..\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-12-14T10:38:29Z", "digest": "sha1:UQBCABU43BAL4GMUYCF53QG5TPSIYAXS", "length": 8076, "nlines": 199, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தாய்ப் பகுப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Topics என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 32 துணைப்பகுப்புகளில் பின்வரும் 32 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அரசியல்‎ (37 பகு, 63 பக்.)\n► அறிவியல்‎ (53 பகு, 158 பக்.)\n► ஆண்டு வாரியாகப் பகுப்புகள்‎ (10 பகு)\n► இயற்கை‎ (8 பகு, 10 பக்.)\n► உலகம்‎ (1 பக்.)\n► கட்டுரைத் தொகுப்புக்கள்‎ (6 பகு, 1 பக்.)\n► கட்டுள்ள படிமங்கள்‎ (5 பகு)\n► கணிதம்‎ (52 பகு, 56 பக்.)\n► கல்வி‎ (33 பகு, 93 பக்.)\n► கல்வி ஒழுக்கம்‎ (5 பகு, 2 பக்.)\n► கலைகள்‎ (40 பகு, 29 பக்.)\n► சமயம்‎ (38 பகு, 25 பக்.)\n► சமூகம்‎ (50 பகு, 38 பக்.)\n► தமிழ்‎ (40 பகு, 40 பக்.)\n► தொழினுட்பம்‎ (65 பகு, 33 பக்.)\n► நபர்கள்‎ (74 பகு, 7 பக்.)\n► நலம்‎ (5 பகு, 9 பக்.)\n► நிகழ்வுகள்‎ (12 பகு, 6 பக்.)\n► நூற்றாண்டு வாரியாகப் பகுப்புகள்‎ (4 பகு)\n► பண்பாடு‎ (60 பகு, 62 பக்.)\n► பிரபஞ்சம்‎ (3 பகு)\n► புவியியல்‎ (51 பகு, 120 பக்.)\n► மகிழ்கலை‎ (17 பகு, 7 பக்.)\n► மனிதநேயம்‎ (9 பகு, 1 பக்.)\n► மெய்யியல்‎ (31 பகு, 37 பக்.)\n► மொழி‎ (6 பகு, 3 பக்.)\n► வணிகவியல்‎ (26 பகு, 33 பக்.)\n► வரலாறு‎ (48 பகு, 37 பக்.)\n► வரைபடங்கள்‎ (5 பகு, 14 பக்.)\n► வாழ்க்கை‎ (4 பகு)\n► விளையாட்டுக்கள்‎ (47 பகு, 47 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 செப்டம்பர் 2015, 07:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-12-14T10:10:07Z", "digest": "sha1:TXB4VIPM2F5Z5Z7KT4YZQX6H33YZ2PW4", "length": 14790, "nlines": 184, "source_domain": "ta.wikipedia.org", "title": "விலங்குக் காட்சிச்சாலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசான் டியேகோ விலங்குக் காட்சிச்சாலை, கலிபோர்னியா, மே 2007.\nவிலங்குகளை குறிப்பிட்ட எல்லைக்குள் அல்லது கூட்டுக்குள் அடைத்துவைத்து பொது மக்களின் காட்சிக்கு வைக்கும் இடமே விலங்குக் காட்சிச்சாலை ஆகும். விலங்குகளை அவற்றின் இயற்கை வாழ்நிலைகளில் அனைவரும் காண்பது கடினமானது, ஆபத்தானது. ஆனால் விலங்குக் காட்சிச்சாலை, உலகில் உள்ள பல்வேறு விலங்குகளை அனைவரும் காண வழிசெய்கிறது. விலங்குகளை அடைத்து வைத்து வணிகம் செய்வது அறமற்றது என சில வாதிடுகின்றனர். இதனால் சில விலங்குக் காட்சிச்சாலைகள் இயன்றவரை விலங்குகளின் இயற்கை சூழ்நிலையை பிரதி செய்து விலங்குகளை அங்கு உலாவவிட்டு பராமரிக்க முயலுகின்றன. விலங்குகள் வேகமாக அழிந்துவரு���் இன்றைய நிலையில் விலங்குகள் பற்றிய அறிவைப் பெற, பகிர விலங்குக் காட்சிச்சாலைகள் உதவுகின்றன. விலங்குகளை இனப்பெருக்கம் செய்து பாதுகாக்கவும் விலங்குக் காட்சிச்சாலைகள் உதவுகின்றன.\nவிலங்கு காட்சியகத்தின் வரலாறு என்பது நீண்ட வரலாறைக் கொண்டது. உலகின் மிகப் பழமையான உயிரியல் சேகரிப்பு தோராயமாக, கி.மு 3500 காலகட்டத்தில் எகிப்தில் இருந்ததாக 2009 ஆண்டு ஹிராகோன்போலிஸ் என்ற பகுதியில் நடந்த அகழாய்வின் மூலமாக தெரியவந்தது. இங்கு கவனத்தைக் கவரும் விலங்குகளான நீர்யானைகள், ஹர்டிபீட்ஸ் மான்கள், யானைகள், பபூன் குரங்குகள், காட்டுப் பூனைகள் போன்றவை சேகரிப்பில் இருந்துள்ளன.[1] கி.மு. 11 நூற்றாண்டில் மத்திய அசீரிய பேரரசின் மன்னராக அசூர் பெல் கலா என்பவர் இருந்தபோது விலங்கியல் மற்றும் தாவரவியல் பூங்காக்கள் உருவாக்கப்பட்டன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டின், சீன பேரரசியான டான்கி என்பவர் மான் இல்லத்தை கட்டிவைத்திருந்தார். மேலும் சீன அரசர் வென் ஆப் ஜூ என்பவர் லிங்க்-யூ என்னும் விலங்கு காட்சியகத்தை வைத்திருந்தார் இது 1,500 ஏக்கர் (6.1 ச.கி.மீ) பரப்பளவு கொண்டதாக இருந்தது. இதற்கு அடுத்து நன்கு அறியப்பட்ட விலங்கு சேகரிப்பு மையம் என்பது இசுரேல் நாட்டின் அரசியான செமிராமிஸ் மற்றும் அசிரியா மன்னர் அசூர்பானிபால், பாபிலோனியா மன்னரான நேபுகாத்நேச்சார் போன்றோர் ஆகியோர் அமைத்திருந்தது ஆகும்.[2] கி.மு நான்காம் நூற்றாண்டில் உயிரியல் பூங்காகள் பல கிரேக்க நகர நாடுகளில் இருந்தன ; பேரரசர் அலெக்சாந்தர் அவர் போரில் வென்ற நாடுகளில் இருந்து விலங்குகளை கிரேக்கத்திற்கு அனுப்பி வைத்ததாக அறியப்படுகிறது. ரோமப் பேரரசர்கள், ஆய்வுக்கும், அரங்கில் பயன்படுத்தவும் விலங்குகளை தனியார் சேகரித்து வைத்திருந்தனர் [2]\nஇங்கிலாந்தின் மன்னர் முதலாம் ஹென்றி விலங்குகளை வுட்ஸ்டாக்கில் சேகரித்து வைத்திருந்தார் என்று கூறப்படுகிறது இதில் சிங்கங்கள், சிறுத்தைகள், ஒட்டகங்கள் போன்ற விலங்குளின் தொகுப்பை தன் அரண்மனையில் வைத்திருந்தார்.[3] இடைக்கால இங்கிலாந்தில் மிக முக்கியமான விலங்கு தொகுப்பு இலண்டன் கோபுரத்தில் இருந்தது, இது அரசர் ஜான் மூலம் 1204 இல் துவக்கத்தில் உருவாக்கப்பட்டது.\nஇங்கிலாந்து மன்னர் மூன்றாம் ஹென்றி தன் திருமணப் பரிசாக 1235 இல் மூன்று சிவிங்கிகளை புனித ரோமானிய பேரரசர் இரண்டாம் பிரடெரிக்கிடம் இருந்த பெற்றார். 1264 இல், சேகரிப்பில் இருந்த விலங்குகள் கோபுரத்தின் முக்கிய மேற்கு வாயிலின் அருகில், உள்ள புல் டவர் என்ற இடத்திற்கு இடம் மாற்றப்பட்டு இந்த இடத்திற்கு லயன் டவர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த விலங்கு தொகுப்புகள் 16 ஆம் நூற்றாண்டில் முதலாம் எலிசபெத் ஆட்சி காலத்தில் பொதுமக்களுக்கு திறந்து வைக்கப்பட்டது.[4] 18 ஆம் நூற்றாண்டின் போது, காட்சியகத்திற்கான நூழைவுக் கட்டணம் மூன்று அரை வெள்ளிப்பணம், அல்லது சிங்கங்களுக்கு உணவாக கொடுப்பதற்கு ஒரு பூனை அல்லது நாய் என்று இருந்தது.[3] இந்த விலங்கு காட்சியகத்தை திறந்தபோது விலங்குகள் விலங்குகள் லண்டன் உயிரியல் பூங்காவுக்கு மாற்றப்பட்டன.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Category:Zoos என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 18:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/photo-cinema/2018/jan/19/rajinikanth-kamal-haasan-attend-the-launch-kizhakku-africavil-raju-mgrs-dream-project-11108.html", "date_download": "2019-12-14T11:29:55Z", "digest": "sha1:W32KFCW26ALXHFJEII4DHOERWFJPGOC3", "length": 7548, "nlines": 147, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படப்பிடிப்பு தொடங்கியது- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படப்பிடிப்பு தொடங்கியது\nஎம்.ஜி.ஆரின் 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு' படமானது எம்.ஜி.ஆரின் அரசியல் பிரவேசம், முதல்வர் பொறுப்பு என பல காரணங்களால் அவருடைய இந்த விருப்பமும் எண்ணமும் நிறைவேறாமலே அறிவிப்போடு போய்விட்டது. இந்நிலையில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா காலத்தில் அவர் கனவை நனவாக்கும் வகையில், அந்தப் படத்தை அனிமேஷன் தொழில்நுட்பத்தில் உருவாக்கத் திட்டமிட்டு, படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனமும் பிரபுதேவா ஸ்டூடியோஸ் நிறுவனமும் தயாரிக்க, அருள்மூர்த்தி இயக்குகிறார். எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இவ்விழாவில் ரஜினி, கமல் உள்பட ஏராளமான நடிகர்கள் கலந்துகொண்டனர். எம்.ஜி.ஆரு��ன் நடித்த நடிகைகள் குத்துவிளக்கு ஏற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர். சிறப்பு விருந்தினராக வந்திருந்த ரஜினியும் கமலும் எம்.ஜி.ஆர் படத்திற்கு மலர்களைத் தூவி மரியாதை செலுத்தினர். அதன் பிறகு, படத்திற்கான பூஜை போடப்பட்டது.\nஎம்.ஜி.ஆர் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு நூற்றாண்டு விழா அனிமேஷன் தொழில்நுட்பம் வேல்ஸ் ஃபிலிம் பிரபுதேவா ஸ்டூடியோஸ் அருள்மூர்த்தி ரஜினி கமல்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/691470/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0/", "date_download": "2019-12-14T11:04:43Z", "digest": "sha1:RE3VSAXC27CGPNKFHRSQMBD6YISYJ6EU", "length": 15300, "nlines": 91, "source_domain": "www.minmurasu.com", "title": "கமலா ஹாரீஸ்: சென்னையை பூர்வீகமாகக் கொண்டவர் அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகியது ஏன்? – மின்முரசு", "raw_content": "\nஆண் நண்பருடன் டிக்டாக்.. ஆத்திரமடைந்த கணவர்.. சரமாரி தாக்குதல்.. இரட்டை கொலை\nராய்ப்பூர்: ஆண் நண்பருடன் பழக்கமானது, டிக்டாக் காணொளி வரை தொடரவும்.. ஆத்திரமடைந்த கணவன் மனைவியை கத்தியால் பலமுறை குத்திவிட்டேன் என்று வாக்குமூலம் தந்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் ஒரு தனியார் லாட்ஜ் உள்ளது.. இங்குள்ள...\nஆண் நண்பருடன் டிக்டாக்.. ஆத்திரமடைந்த கணவர்.. சரமாரி தாக்குதல்.. இரட்டை கொலை\nராய்ப்பூர்: ஆண் நண்பருடன் பழக்கமானது, டிக்டாக் காணொளி வரை தொடரவும்.. ஆத்திரமடைந்த கணவன் மனைவியை கத்தியால் பலமுறை குத்திவிட்டேன் என்று வாக்குமூலம் தந்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் ஒரு தனியார் லாட்ஜ் உள்ளது.. இங்குள்ள...\nநெல்லை அருகே மின்வேலியை மிதித்த இளைஞர் மீது மின்சாரம் பாய்ந்து பரிதாப பலி\nநெல்லை: நெல்லை - பணகுடி அருகே சமாதானபுரத்தில் தோட்டத்தில் மின்கம்பியை மிதித்தபோது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்தார். பயிர்களுக்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியை மிதித்தபோது மின்சாரம் பாய்ந்ததில் இளைஞர் சிவா பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக...\nபக்கத்தில் யோகி.. பாதுகாப்பு ஜாக்கெட் அணிந்தபடி.. கங்கையில் பிரதமர் மோடி போட்டிங்\nகான்பூர்: உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் கங்கை நதியில் போட்டிங் செய்தார் பிரதமர் நரேந்திர மோடி. தேசிய கங்கை நதியை கவுன்சில் கூட்டம் உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் நகரில் இன்று...\nவிழுப்புரத்தில் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி விற்பனை செய்த 6 பேர் கைது\nவிழுப்புரம்: 3 நம்பர் லாட்டரி விற்பனை செய்த 6 பேர் விழுப்புரத்தில் கைது செய்யப்பட்டனர். சந்திரன், சரவணன், ஐய்யனார், உசேன், சிவஞானம், சந்திரசேகர் ஆகிய 6 பேரையும் கைது செய்து காவல் துறையினர் விசாரணை...\nகமலா ஹாரீஸ்: சென்னையை பூர்வீகமாகக் கொண்டவர் அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகியது ஏன்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அறிவித்துள்ளார்.\n2020-ம் ஆண்டு நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராவதற்கான போட்டியில் குதிப்பதாக அறிவித்து இருந்தார் சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா தேவி ஹாரிஸ்.\n2016ல் கலிபோர்னியா மாகாணத்திலிருந்து செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா, அம்மாகாணத்தின் அட்டர்னி ஜெனரலாக முன்னதாக பதவி வகித்தவர்.\n54 வயதாகும் கமலா, அதிபர் டொனால்டு டிரம்பை தீவிரமாக விமர்சிப்பவர். ஜனநாயகக் கட்சிக்குள் வளர்ந்துவரும் நட்சத்திரமாக கூறப்படுகிறவர்.\nநம்பிக்கை அளிக்கும் தலைவராகப் பார்க்கப்படும் கமலா ஹாரிஸ், “அமெரிக்க விழுமியங்களைப் பாதுகாப்பதற்காகக் குரல் உயர்த்தும் உங்களைப் போன்ற மில்லியன் கணக்கானவர்களைத்தான் நாட்டின் எதிர்காலம் நம்பியிருக்கிறது. அதற்காகத்தான் அமெரிக்க அதிபர் பதவியை நோக்கிச் செல்லுகிறேன்,” என்று ஜனவரி மாதம் கூறி இருந்தார்.\nஅந்த சமயத்தில்தான் அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளருக்கான போட்டியில் இருப்பதாக 20,000 பேர் கூடி இருந்த கூட்டத்தின் முன்பு கமலா ஹாரிஸ் அறிவித்தார்.\nஇந்த த���ர்தல் பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்ல தம்மிடம் போதிய நிதி இல்லை என முன்பே கூறி இருந்தார்.\nநிதிப்பற்றாக்குறையின் காரணமாக தன்னுடைய அலுவலக செலவுகளை எதிர்கொள்ள முடியாமல் சிலரைப் பணி நீக்கம் செய்தார்.\nஜனநாயகக் கட்சியின் சார்பாக அதிபர் தேர்தலில் நிற்பதற்கான போட்டியில் இவருடன் ஜோ பிடன், பெர்னி சாண்டெர்ஸ் மற்றும் எலிசபெத் வாரன் ஆகியோர் போட்டியில் இருந்தனர்.\nகமலா, “நான் பெரும் பணக்காரர் அல்ல. என்னால் எனது பிரசாரத்தின் செலவுகளைச் சமாளிக்க முடியவில்லை. கடந்த சில நாட்களாகப் பிரசார செலவுகளை எதிர்கொள்ள மிகவும் சிரமப்பட்டேன். இப்படியான சூழலில் தேர்தல் பிரசாரத்தை மேலும் தொடர்ந்தால் மேலும் சிரமத்திற்கு உள்ளாவேன்,” என்றார்.\n“தனது பிரசாரத்தை நிறுத்திக் கொள்கிறேன். அனைத்து மக்களுக்கும் நீதி கிடைக்கத் தினமும் போராடுவேன்,” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் கமலா ஹாரிஸ்.\nகமலா ஹாரிஸ்: அமெரிக்க அதிபர் வேட்பாளராக முயலும் சென்னை தாயின் மகள்\nகமலா ஹாரிஸை தொடர்ந்து விமர்சித்து வந்த டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில்,”இது சரியல்ல. நாங்கள் உங்களை மிஸ் செய்வோம்” என்று நக்கல் தொனியில் ட்வீட் செய்திருந்தார்.\nஇதற்குப் பதில் அளித்த கமலா, “கவலை வேண்டாம் அதிபரே, உங்களை விசாரணையில் சந்திப்போம்,” என்று கூறியுள்ளார்.\nஅதிபர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதாக, டிரம்ப் விசாரணையை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nகுடியுரிமை சட்ட மசோதா: இம்ரான்கான், பாகிஸ்தான் இந்துக்களின் நிலைப்பாடு என்ன\nகுடியுரிமை சட்ட மசோதா: இம்ரான்கான், பாகிஸ்தான் இந்துக்களின் நிலைப்பாடு என்ன\nகிணற்றுக்குள் தவறுதலாக விழுந்து உயிரிழந்த 16 வயது மணப்பெண் மற்றும் பிற செய்திகள்\nகிணற்றுக்குள் தவறுதலாக விழுந்து உயிரிழந்த 16 வயது மணப்பெண் மற்றும் பிற செய்திகள்\nபிரிட்டன் தேர்தல் 2019: 10 முக்கிய தகவல்கள்\nபிரிட்டன் தேர்தல் 2019: 10 முக்கிய தகவல்கள்\nசன்னா மரின்: 34 வயதில் ஃபின்லாந்தின் பிரதமராகி சாதனை படைத்த பெண்\nசன்னா மரின்: 34 வயதில் ஃபின்லாந்தின் பிரதமராகி சாதனை படைத்த பெண்\nஆண் நண்பருடன் டிக்டாக்.. ஆத்திரமடைந்த கணவர்.. சரமாரி தாக்குதல்.. இரட்டை கொலை\nஆண் நண்பருடன் டிக்டாக்.. ஆத்திரமடைந்த கணவர்.. சரமாரி தாக்குதல்.. இர���்டை கொலை\nஆண் நண்பருடன் டிக்டாக்.. ஆத்திரமடைந்த கணவர்.. சரமாரி தாக்குதல்.. இரட்டை கொலை\nஆண் நண்பருடன் டிக்டாக்.. ஆத்திரமடைந்த கணவர்.. சரமாரி தாக்குதல்.. இரட்டை கொலை\nநெல்லை அருகே மின்வேலியை மிதித்த இளைஞர் மீது மின்சாரம் பாய்ந்து பரிதாப பலி\nநெல்லை அருகே மின்வேலியை மிதித்த இளைஞர் மீது மின்சாரம் பாய்ந்து பரிதாப பலி\nபக்கத்தில் யோகி.. பாதுகாப்பு ஜாக்கெட் அணிந்தபடி.. கங்கையில் பிரதமர் மோடி போட்டிங்\nபக்கத்தில் யோகி.. பாதுகாப்பு ஜாக்கெட் அணிந்தபடி.. கங்கையில் பிரதமர் மோடி போட்டிங்\nவிழுப்புரத்தில் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி விற்பனை செய்த 6 பேர் கைது\nவிழுப்புரத்தில் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி விற்பனை செய்த 6 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/dayaram-sahu-a-lawyer-from-dindori-has-been-eating-glass-since-last-40-45-years/", "date_download": "2019-12-14T10:52:56Z", "digest": "sha1:WY3FHBUEWHGEMYCMVRNEFSFSAGZCOXFY", "length": 12271, "nlines": 184, "source_domain": "www.patrikai.com", "title": "45 ஆண்டுகளாக கண்ணாடிதுகள்களை சாப்பிட்டு உயிர்வாழும் தயரம் சாஹு...! | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»ஸ்பெஷல்.காம்»நெட்டிசன்»45 ஆண்டுகளாக கண்ணாடிதுகள்களை சாப்பிட்டு உயிர்வாழும் தயரம் சாஹு…\n45 ஆண்டுகளாக கண்ணாடிதுகள்களை சாப்பிட்டு உயிர்வாழும் தயரம் சாஹு…\nமத்தியப்பிரதேசம் மாநிலம் டிண்டோரி மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தயரம் சாஹு என்பவர் கடந்த 40-45 ஆண்டுகளாக கண்ணாடிதுகள்களை சாப்பிட்டு வருவதாகவும், இந்த பழக்கத்திற்கு தான் அடிமையாக இருப்பதாகவும் அவர் ANI செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.\nமருத்துவ ரீதியாக இந்த நிலைக்கு ஹையலோபாகியா (Hyalophagia) என்று அழைக்கப்படுகிறது.\nஇதுகுறித்து அவர் ANI செய்தி நிறுவனத்திடம் கூறுகையில்; கண்ணாடியை உண்பது தமக்கு போதைப் பழக்கம் போல் ஆகி விட்டது , இந்தப் பழக்கத்தால் எனது பற்கள் பலமிழந்து விட்டது , இது உடலுக்கு தீங்கானது , யாரும் தன்னை போல் செய்யக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ள அவர், கண்ணாடியை சாப்பிடுவதைக் குறைத்துக் கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nசெய்தியாளர்கள் காவல்துறையினருடன் பயணிக்க வேண்டாம்: சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை\nதமிழகத்தில் 45 வாக்கு எண்ணிக்கை மையங்கள்: தமிழகதேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாஹு தகவல்\nஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணிபுரியும் அதிகாரிகளை மாற்றம் செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு உத்தரவு\nகருப்பு தோலோடு திரையுலகிற்கு வந்த சிங்கம் ரஜினியின் 7லிருந்து 70 வரையான முக்கிய தொகுப்பு…\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nதிருச்செந்தூர் முருகன் விக்ரகம் மிகச் சூடாக இருக்கும்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்செந்தூர் முருகன் விக்ரகம் மிகச் சூடாக இருக்கும்\nடிக்டாக் நிறுவனத்தின் புதிய செயலி : ரெஸ்சோ (Resso)\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thulirkalvi.com/2019/12/blog-post_8.html", "date_download": "2019-12-14T11:37:15Z", "digest": "sha1:WEHACMUMPEAHD5TVNK3NMJT3MCLSZA6F", "length": 16652, "nlines": 152, "source_domain": "www.thulirkalvi.com", "title": "பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 04-12-2019 - துளிர்கல்வி", "raw_content": "\nதுளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...\nஇந்த வலை தளத்தில் தேடுங்கள்\nPO 1 to PO 6 வரை உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடியில் பணிகள்\nPO 1 to PO 6 வரை உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடியில் பணிகள் வாக்கு பதிவு அலுவலர்களுக்க...\nEMIS FLASH : வருகிறது மாணவர்கள் வருகைப் பதிவில் புதிய வசதி\nEMIS FLASH : வருகிறது மாணவர்கள் வருகைப் பதிவில் புதிய வசதி மாணவர்கள் விடுப்பு எடுத்தால் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி ( SMS ) அனுப்பும் ...\n2018-2019 ஆண்டுக்கான CPS Account Slip ஒரே நிமிடத்தில் எளிமையாக பதிவிறக்கம் செய்வது எப்படி (Video) \n2018-2019 ஆண்டுக்கான CPS Account Slip ஒரே நிமிடத்தில் எளிமையாக பதிவிறக்கம் செய்வது எப்படி (Video) \nபள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 04-12-2019\nஅல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்\nஅருளுடையவராக வாழ்கின்றவர்களுக்குத் துன்பம் இல்லை, காற்று இயங்குகின்ற வளம் பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர்.\nஉள்ளத்தில் ஊறிடும் அருளின் இயக்கத்தினால் துன்பத்தை உணராமல் கடமையாற்றலாம் என்பதற்கு, காற்றின் இயக்கத்தினால் வலிமையுடன் திகழும் இந்தப் பெரிய உலகமே சான்று.\nஅருள் உடையவர்க்கு இவ்வுலகில் துன்பம் வராது; இதற்குக் காற்று உலவும், வளம் மிக்க இந்தப் பேருலகமே சான்று.\nதினந்தோறும் ஒருமணி நேரம் புத்தகம் படிப்பதற்கென்றே நேரம் ஒதுக்கினால் சில வருடங்களில் நீங்கள் ஓர் அறிவுக் களஞ்சியமாகத் திகழ்வீர்கள்.\nபசி வந்தால் பத்தும் பறந்து போகும்\n1. Beaker - கண்ணாடிக் குவளை\n3. Beak - பறவை அலகு\n4. Bedbug - மூட்டைப்பூச்சி\n1. கடலில் கலக்காத நதி எது \n2. பிளாஸ்டிக் பாலம் கட்டியுள்ள நாடு எது \n1. ஆறு எழுத்துள்ள ஓர் உலோகப் பெயர், அதன் கடை மூன்று எழுத்துகள் சேர்ந்தால் ஒரு கொடிய பிராணியின் பெயர்- அது என்ன \n2. சில நேரங்களில் வந்தும் கெடுக்கும், வராமலும் கெடுக்கும். அது என்ன \n🌾 சாமையானது புஞ்சை என்றழைக்கப்படும் புன்செய் நிலத்தில் பயிரிடப்படும் சிறுதானிய உணவு வகைகளில் ஒன்றாகும்.\n🌾 இது ஒரு புல் இனத்தைச் சார்ந்த புன்செய் நிலப் பயிராகும்.\n🌾தமிழ்நாட்டில் மலை கிராமங்களில் உள்ள மக்கள் சாமையினை உணவுப் பொருளாக பயன்படுத்துகின்றனர்.\nவியாபாரி ஒருவர் உப்பு வாங்குவதற்காக கழுதையைக் கடற்கரைக்கு ஓட்டிச் சென்றார். கடற்கரைக்குச் செல்லும் வழியில் ஒரு ஓடை இருந்தது. அந்த வியாபாரி உப்பை வாங்கிக் கழுதையின் மீது ஏற்றி வைத்துக் கொண்டு அந்த ஓடையைக் கடந்து செல்ல முற்பட்டபோது கால் தவறிக் கழுதை ஓடையில் விழுந்தது. ஓடையில் விழுந்ததால் கழுதையின் மேலிருந்த உப்பு மூட்டையில் இருந்த உப்பில் பாதி அளவு தண்ணீரில் கரைந்து போயிற்று. ஓடையில் விழுந்தக் கழுதை தட்டுத்தடுமாறி எழுந்த போது மூட்டையின் கனம் மிகவும் குறைந்தது. வியாபாரி திரும்பிப்போய், இன்னும் கூடுதலாக உப்பைத் தனது கோணிகளில் நிரப்பிக் கழுதையின் மேல் பாரத்தை ஏற்றி வைத்து அழைத்து வந்தான். ஓடையை நெருங்கியதும் கழுதை வேண்டுமென்றே மீண்டும் விழுந்து தனது பாரத்தைக் குறைத்துக் கொண்டது. என��ே அது வெற்றிகரமாகக் கனைத்தது.\nவியாபாரிக்குக் கழுதையின் தந்திரம் புரிந்துபோகவே, மூன்றாம் முறையாக கடற்கரைக்கு அதை ஓட்டிச் சென்றான். அங்கே உப்புக்கு பதிலாகக் கடற்பஞ்சு மூட்டைகளை வாங்கி கழுதையின் மேல் பாரத்தை வைத்தான். ஓடையை அடைந்ததும், மீண்டும் அதே தந்திரத்தைக் கழுதை செய்தது. ஆனால் கடற்பஞ்சு தண்ணீர்ரை உறிஞ்சிக்கொண்டு மிகவும் கனத்துப் போனது. தான் செய்த தந்திரம் தன்மீதே பாயவே, கழுதை இரண்டு மடங்கு பாரத்தைச் சுமக்க வேண்டியதாயிற்று.\nதெரிந்தே தவறு செய்யக் கூடாது\nT.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.\n🔮எங்களது தனிப்பட்ட பொருளாதார மண்டலத்தில் பணியாற்றுவதற்கு முன் அனுமதி பெறுங்கள் என இந்திய கடலில் இயங்கும் கப்பல்கள் குறித்து சீனாவை கடற்படை எச்சரித்து உள்ளது.\n🔮நிலவில் விழுந்த விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை தமிழக இளைஞர் சண்முக சுப்பிரமணியன் கண்டறிந்து உள்ளார்.\n🔮நிலவில் தரையிறங்க முற்பட்ட விக்ரம் லேண்டர் மோதிய பகுதியை நாசா கண்டறிந்து புகைப்படம் வெளியிட்டு உள்ளது.\n🔮பெய்து வரும் மழையால் சென்னை புறநகர் பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டு உள்ளது.\n🔮தெற்காசிய விளையாட்டு போட்டியின், டிரையத்லானில் இந்தியாவுக்கு 4 பதக்கம் கிடைத்தது.\n🔮இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) தனது இரண்டாவது ஏவுதளத்தை தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\n🔮சுவிட்சர்லாந்தில் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரரை கவுரவிக்கும் வகையில் அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்படுகிறது.\n【♨】⚘துளிர்கல்வி.காம்⚘ -இது ஒரு எளிய கல்வி செய்தி வழங்கும் தளமாகும்-இத்தளத்தில் பயணிக்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது பணிவான வணக்கங்கள்.நன்றி\nஉங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .\nCommon News (all category) ✸ லஞ்சம்-ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு: ✸ சத்துணவு திட்டத்தில...\nTET தேர்வு குறித்த அறிவுரை\nTET தேர்வு குறித்த அறிவுரை தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்ற...\nSchool Education Department News பள்ளிக் கல்வி செய்திகள் ✿ அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரசுக்க��...\nCommon News (all category) ✸ லஞ்சம்-ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு: ✸ சத்துணவு திட்டத்தில...\nTET தேர்வு குறித்த அறிவுரை\nTET தேர்வு குறித்த அறிவுரை தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்ற...\nSchool Education Department News பள்ளிக் கல்வி செய்திகள் ✿ அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thulirkalvi.com/2019/12/blog-post_93.html", "date_download": "2019-12-14T11:40:01Z", "digest": "sha1:JJHSJYQKNSHWFROZZ4QJ5EOCCY2JBOZG", "length": 6867, "nlines": 76, "source_domain": "www.thulirkalvi.com", "title": "செல்போன் கட்டணங்கள் கிடுகிடுவென உயரும் எனத் தகவல் - துளிர்கல்வி", "raw_content": "\nதுளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...\nஇந்த வலை தளத்தில் தேடுங்கள்\nPO 1 to PO 6 வரை உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடியில் பணிகள்\nPO 1 to PO 6 வரை உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடியில் பணிகள் வாக்கு பதிவு அலுவலர்களுக்க...\nEMIS FLASH : வருகிறது மாணவர்கள் வருகைப் பதிவில் புதிய வசதி\nEMIS FLASH : வருகிறது மாணவர்கள் வருகைப் பதிவில் புதிய வசதி மாணவர்கள் விடுப்பு எடுத்தால் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி ( SMS ) அனுப்பும் ...\n2018-2019 ஆண்டுக்கான CPS Account Slip ஒரே நிமிடத்தில் எளிமையாக பதிவிறக்கம் செய்வது எப்படி (Video) \n2018-2019 ஆண்டுக்கான CPS Account Slip ஒரே நிமிடத்தில் எளிமையாக பதிவிறக்கம் செய்வது எப்படி (Video) \nசெல்போன் கட்டணங்கள் கிடுகிடுவென உயரும் எனத் தகவல்\n*செல்போன் கட்டணங்கள் கிடுகிடுவென உயரும் எனத் தகவல்\nடிசம்பர் 6ம் தேதி முதல் தொலைத்தொடர்பு சேவை கட்டணங்களை, 40% அளவிற்கு ஜியோ நிறுவனம் உயர்த்த இருப்பதாக தகவல்\nஇதற்கிடையில் ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்களும் தங்கள் கட்டன உயர்வு குறித்த அறிக்கையை நாளை வெளியிடும் எனத் தெரிகிறது.\n【♨】⚘துளிர்கல்வி.காம்⚘ -இது ஒரு எளிய கல்வி செய்தி வழங்கும் தளமாகும்-இத்தளத்தில் பயணிக்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது பணிவான வணக்கங்கள்.நன்றி\nஉங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .\nCommon News (all category) ✸ லஞ்சம்-ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு: ✸ சத்துணவு திட்டத்தில...\nTET தேர்வு குறித்த அறிவுரை\nTET தேர்வு குறித்த அறிவுரை தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்ற...\nSchool Education Department News பள்ளிக் கல்வி செய்திகள் ✿ அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு...\nCommon News (all category) ✸ லஞ்சம்-ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு: ✸ சத்துணவு திட்டத்தில...\nTET தேர்வு குறித்த அறிவுரை\nTET தேர்வு குறித்த அறிவுரை தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்ற...\nSchool Education Department News பள்ளிக் கல்வி செய்திகள் ✿ அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=29246", "date_download": "2019-12-14T11:35:12Z", "digest": "sha1:TCJ7FJ44NRTFKFYKJVFTT63DTJSSDRQP", "length": 7846, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Kailaash Chowthiriyin Rathinakarkal(Sathyajith Re) - கைலாஷ் சௌதுரியின் ரத்தினக்கல் (சத்யஜித் ரே) » Buy tamil book Kailaash Chowthiriyin Rathinakarkal(Sathyajith Re) online", "raw_content": "\nஎழுத்தாளர் : வீ.பா. கணேசன்\nஅனுபிஸ் மர்மம் (சத்யஜித் ரே) டார்ஜீலிங்கில் ஓர் அபாயம் (சத்யஜித் ரே)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் கைலாஷ் சௌதுரியின் ரத்தினக்கல் (சத்யஜித் ரே), வீ.பா. கணேசன் அவர்களால் எழுதி Books For Children பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (வீ.பா. கணேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nடார்ஜிலிங்கில் ஓர் அபாயம் (சத்யஜித் ரே) - Darjeelingil Oar Abaayam(Sathyajith Re)\nபூட்டிய பணப்பெட்டி (சத்யஜித் ரே)\nகாத்மாண்டு கொள்ளையர்கள் - Kathmandu Kollaiyargal\nபிள்ளையாருக்குப் பின்னே மர்மம் (சத்யஜித் ரே) - Pillaiyaarukku Pinne Marmam (Sathyajith Re)\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nஎன்றும் நன்மைகள் - Endrum Nanmaigal\nசிறுவர்களுக்கான ஆத்திசூடிக் கதைகள் - Siruvargalukkaana Aaththisoodi Kadhaigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\n10 எளிய இயற்பியல் சோதனைகள்\nசூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் - Sooriyanum Chandiranum Natchathirangalum\n10 எளிய உயிரியல் சோதனைகள்\nவிண்மீன்கள் வகை வடிவம் வரலாறு\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2019/09/15/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-27/", "date_download": "2019-12-14T10:24:43Z", "digest": "sha1:W2MZMPMGKXQOAIXA4WFL3TMPUIVTVYYO", "length": 35357, "nlines": 227, "source_domain": "kuvikam.com", "title": "எமபுரிப்பட்டணம் – எஸ் எஸ் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nவிஷ்வகர்மாவிற்கு ஸந்த்யாவின் நிலைமை புரிய ஆரம்பித்துவிட்டது. சூரியதேவனின் வெப்ப சக்தியைத் தாங்கும் தன்மை அவளிடமிருந்து விடைபெற்றுக் கொண்டது என்பதை உணர்ந்து கொண்டார். அவரிடம் இருந்த ஒரே மருந்து காந்தசிகித்சைதான். ஆனால் முதன்முறை ஏற்பட்ட அனுபவத்திற்குப் பிறகு சூரியதேவன் அதற்குச் சம்மதிக்க மாட்டான் என்று நம்பினார். வேறு என்ன வழி அப்படியே விட்டுவிட்டால் ஸந்த்யா உருக்குலைந்து அழிவது உறுதி. அதனால் சூரியதேவன் காலில் விழுந்தாலாவது சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ளச் செய்யவேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டார்.\nஅதற்கான முயற்சியை அப்பொழுதே துவங்கினார். தன் மனைவியிடம் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும்படிக் கூறிவிட்டு அவசரம் அவசரமாக விடைபெற்றுச் சென்ற மும்மூர்த்திகளைத் தொடர்ந்தார். சூரியமண்டலத்திலிருந்து அவர்கள் மூவரும் புறப்படுவதற்கு முன் அவர்களை அடைந்து அவர்கள் காலில் விழுந்து வணங்கினார்.\nவிஷ்வகர்மா மகா ருத்ர பிரும்மனைப் படைக்கச் செய்த முயற்சிகளைப் பற்றி மும்மூர்த்திகளுக்கும் நன்கு அறிந்திருந்தார்கள். விஷ்வகர்மாவின் இந்த செயல்கள் எல்லாம் சிறுபிள்ளையின் செய்கையைப் போல் இருந்ததால் அவர்கள் அதைப் பொருட்படுத்தவேயில்லை. அதனால் அவர்கள் சிறு புன்னகையுடனே விஷ்வகர்மாவைப் பார்த்தனர்.\nசிவபெருமான் ஒன்றும் அறியாதவர் போல ” எழுந்திரியுங்கள் தேவசிற்பியாரே உங்களுக்கு என்ன குறை ஏன் இப்படிக் கலங்கிய முகத்துடன் ஓடி வருகிறீர்கள் \n” என்னுடைய பிழையைத் தேவரீர் அனைவரும் பொறுத்து என் மகள் ஸந்த்யாவைக் காத்தருள வேண்டும்” என்று கண்களில் நீர்மல்கக் கூறினார்.\nபிரம்மரும் ” புரிகிறது விஷ்வகர்மா, சூரியனின் வெப்பச் சலனத்தைத் தாங்க முடியாமல் தவிக்கும் உன் பெண்ணின் துயரைத் தீர்க்கும் வழி உங்களுக்கே நன்கு தெரியுமே ஏற்கனவே ஒருமுறை செய்தும் முடித்தீர்களே ஏற்கனவே ஒருமுறை செய்தும் முடித்தீர்களே அதை மீண்டும் செய்யவேண்டியதுதானே\n” நான் செய்த மாபெரும் பிழையினால் சூரியதேவன் மறுபடியும் அந்த சாணை சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ள மாட்டார். அதை விட��டால் எனக்கு வெரு உபாதையும் தெரியவில்லை” என்றார் விஷ்வகர்மா.\n என்று கூறிய பிரும்மர், ” உங்களுக்கு உதவுவது எங்கள் கடமை. தற்சமயம் மகாவிஷ்ணுவிற்கும் பரமேஷ்வரருக்கும் பலம் வாய்ந்த ஆயுதம் தேவைப்படுகிறது. அதைச் செய்யும் பொறுப்பைத் தேவசிற்பியான உங்களிடம் விட்டுவிடுகிறோம். அந்த சக்தி ஆயுதங்களின் மூலக்கூறுகள் சூரியனுடைய பிரகாசத் துகள்கள் தான் என்பதை நீங்களே உணர்வீர்கள். அந்த ஆயுதங்கள் மிக அவசரமாகத் தேவை என்று நாங்களே சூரியனிடம் சொல்கிறோம். பிறகு அவன் தானாகவே வந்து உங்களிடம் அந்த சாணை சிகிச்சைக்கு ஒப்புக்கொள்வான். “\n ஆனால் அந்த சிகிச்சையில் கிடைக்கும் சூரிய துகள்களிலிருந்து மூன்று ஆயுதங்கள் செய்யலாம். சிவபெருமானுக்குத் திரிசூலம் ஒன்று வடிவமைத்துத் தருகிறேன்.\nஅதைப்போல் பலமான சுதர்ஷனச் சக்கர ஆயுதத்தை விஷ்ணு பகவானுக்காக உருவாக்கித் தருகிறேன். மூன்றாவதாக, படைக்கும் கடவுளான உங்களுக்குப் பயங்கர அஸ்திரம் ஒன்று செய்து தரட்டுமா ” என்று விஷ்வகர்மா தன் தொழில் கர்வம் மேலோங்க வினவினார்.\nஆனால் பிரும்மரோ , ” தேவசிற்பி எனக்கென்று ஏற்கனவே பிரும்மாஸ்திரமும், பிரும்மதண்டமும், பிரும்மாஷிரா என்ற மூன்று ஆயுதங்கள் உள்ளன. பிரும்மாஸ்திரம் உலகத்தில் எதையும் அழிக்கவல்லது. ஆனால் அதைப்பெறுபவன் வெறும் திறமைசாலியாக மட்டும் இருந்தால் போதாது. எது அநீதி எது அக்கிரமம் என்று உணர்ந்து அந்த அஸ்திரத்தைப் பிரயோகிக்கும் தகுதி உடையவனாக இருக்கவேண்டும். அப்படிப்பட்டவர்களும் சிலசமயங்களில் தவறுதலாகப் பிரயோகம் செய்துவிட்டால் அப்போது பிரும்மாஸ்திரத்தை அடக்க உதவுவதே பிரும்மதண்டம். பிரும்மாஷிரா பிரும்மாசஸ்திரத்தைவிட நான்கு மடங்கு பலம் வாய்ந்தது. அதைத் தடுத்து நிறுத்தும் சக்தி எந்த அஸ்திரத்துக்கும் கிடையாது. எங்கள் மூவரில் ஒருவர்தான் அதைத் தடுக்கமுடியும். இவற்றை எல்லாம் மனதில் கொண்டு நீங்கள் திரிசூலத்தையும் சுதர்ஷனச் சக்கரத்தையும் படையுங்கள் எனக்கென்று ஏற்கனவே பிரும்மாஸ்திரமும், பிரும்மதண்டமும், பிரும்மாஷிரா என்ற மூன்று ஆயுதங்கள் உள்ளன. பிரும்மாஸ்திரம் உலகத்தில் எதையும் அழிக்கவல்லது. ஆனால் அதைப்பெறுபவன் வெறும் திறமைசாலியாக மட்டும் இருந்தால் போதாது. எது அநீதி எது அக்கிரமம் என்று உணர்ந்து அந்த அஸ்திரத்தைப் பிரயோகிக்கும் தகுதி உடையவனாக இருக்கவேண்டும். அப்படிப்பட்டவர்களும் சிலசமயங்களில் தவறுதலாகப் பிரயோகம் செய்துவிட்டால் அப்போது பிரும்மாஸ்திரத்தை அடக்க உதவுவதே பிரும்மதண்டம். பிரும்மாஷிரா பிரும்மாசஸ்திரத்தைவிட நான்கு மடங்கு பலம் வாய்ந்தது. அதைத் தடுத்து நிறுத்தும் சக்தி எந்த அஸ்திரத்துக்கும் கிடையாது. எங்கள் மூவரில் ஒருவர்தான் அதைத் தடுக்கமுடியும். இவற்றை எல்லாம் மனதில் கொண்டு நீங்கள் திரிசூலத்தையும் சுதர்ஷனச் சக்கரத்தையும் படையுங்கள் பாக்கியிருக்கும் துகள்களை வைத்து முடியுமானால் நமது குபேரருக்கு ஒரு புஷ்பக விமானம் செய்து கொடுங்கள் பாக்கியிருக்கும் துகள்களை வைத்து முடியுமானால் நமது குபேரருக்கு ஒரு புஷ்பக விமானம் செய்து கொடுங்கள் பல வகைகளில் தேவ உலகத்திற்கு உதவும் அவருக்கு நம் அன்புப் பரிசிலாக இதை அளிக்கலாமே பல வகைகளில் தேவ உலகத்திற்கு உதவும் அவருக்கு நம் அன்புப் பரிசிலாக இதை அளிக்கலாமே\nசிவபிரானும், மகாவிஷ்ணுவும் புன்முறுவலுடன் பிரும்மர் கூறியதை அப்படியே ஒப்புக்கொண்டனர்.\nவிஷ்வகர்மாவும் மனமகிழ்ந்து ” அப்படியே செய்து முடிக்கிறேன் மகாபிரபு ” என்று கூறி புறப்படத் தயாரானார்.\n“சற்றுப்பொறுங்கள், முதலில் நான் சொல்வதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். இந்தப் புதிய ஆயுதங்கள் உருவாக்குவதால் சூரியனுடைய வீரியம் குறையும். உங்கள் மகள் அவனுடன் சந்தோஷமாக வாழ முடியும். ஆனால் இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு இல்லை என்பது உங்களுக்கு நன்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். அது ஸந்த்யா பிறப்பிலிருந்தே ஏற்பட்டுள்ளது. அதை மாற்ற நீங்கள் முயன்றதும் எங்களுக்குத் தெரியும். ஆகவே ஸந்த்யாவை விதிப்படி வாழ விடுங்கள் விதியை மீறினால் பல வக்கிரங்களுக்கு ஆளாக நேரிடும். இந்த சிகித்சையை உங்கள் அரண்மனையில் செய்யலாகாது. சூரியதேவனின் இருப்பிடத்திலேயே செய்யவேண்டும். இந்த முயற்சிதான் இரண்டாவதும் இறுதியானதும் கூட. மூன்றாவது தடவை முயன்றால் அந்த இடத்திலேயே உங்கள் மீது என் பிருமாஷிரா பாயும். நன்கு புரிந்துகொண்டு செயலாற்றுங்கள் விதியை மீறினால் பல வக்கிரங்களுக்கு ஆளாக நேரிடும். இந்த சிகித்சையை உங்கள் அரண்மனையில் செய்யலாகாது. சூரியதேவனின் இருப்பிடத்திலேயே செய்யவேண்டும். இந்த முயற்சிதான் இரண்டாவதும் இறுதியானதும் கூட. மூன்றாவது தடவை முயன்றால் அந்த இடத்திலேயே உங்கள் மீது என் பிருமாஷிரா பாயும். நன்கு புரிந்துகொண்டு செயலாற்றுங்கள் ” என்று எச்சரித்து அனுப்பினார் பிரும்மர்.\nவிஷ்வகர்மாவும் மூவரையும் வணங்கி விடை பெற்றார்.\nமகாவிஷ்ணுவின் முகத்தில் பூத்த புன்முறுவல் பெருஞ்சிரிப்பாக மாறியது. ” என்ன பிரும்மரே சூரியகுடும்பத்தில் இன்னும் என்னென்ன குழப்பங்கள் உண்டாக்கப் போகின்றீர்கள் சூரியகுடும்பத்தில் இன்னும் என்னென்ன குழப்பங்கள் உண்டாக்கப் போகின்றீர்கள் ” என்று நகைப்புக்கிடையே வினவினார்.\nபரமேஸ்வனும் சிரித்துக்கொண்டே ” எனக்குச் சமமான ஒரு ஈஸ்வரனை உருவாக்க பிரும்மர் செய்யும் முயற்சிகளுக்கு என் பாராட்டுதல்கள்” என்றார்.\nஇதெல்லாம் அறியாத விஷ்வகர்மா ‘ இந்த மட்டில் தனது பெண்ணிற்கு விமோசனம் கிடைத்ததே ‘என்று எண்ணி அதைச் செயலாற்ற விரைந்தார்.\nவீட்டுலே சொல்லிக்கிட்டு வந்தேன்னு லியோனியே சொல்லிகிட்டார். அதுமட்டுமா அழிதல்தான் நாட்டுக்குத் தேவை என்று ஆணி அடிச்ச மாதிரி சொல்லிட்டு போயிருக்கிறார். புரட்யூசர்கள் கோடி கோடியா போட்டு பணத்தை அழிக்கலேன்னா படம் இவ்வளவு சூப்பரா வருமா\nஅதுமட்டுமா என்னமா தத்துவ முத்திரைகளைப் போட்டுத் தாக்கினார் –\nகோழியை அழிச்சாதான் குருமா பண்ணமுடியும்\nநேற்று என்ற ஒன்று இன்று அழிந்தால் தான் நாளை என்ற ஒன்று பிறக்கும்\nதின்ற சோறு கழிவாய் அழிந்தால்தான் புதுச்சோறு திண்ணமுடியும்\n இதுக்கு மேலே பேசறதுக்கு என்னய்யா இருக்கு ஆக்கல் அழித்தல் ரெண்டும் தானே முக்கியம் கன்ஸ்ட்ரக்‌ஷன் பார் டிஸ்ட்ரக்‌ஷன், டிஸ்ட்ரக்‌ஷன் பார் கன்ஸ்ட்ரக்‌ஷன். நடுவிலே என்ன காத்தல் ஆக்கல் அழித்தல் ரெண்டும் தானே முக்கியம் கன்ஸ்ட்ரக்‌ஷன் பார் டிஸ்ட்ரக்‌ஷன், டிஸ்ட்ரக்‌ஷன் பார் கன்ஸ்ட்ரக்‌ஷன். நடுவிலே என்ன காத்தல் பாரதி பாஸ்கரும் லியோனியும் தொவை தொவைன்னு தொவச்சப்புறம் ராஜா என்ன பேசி கிழிக்கப்போறார் பாரதி பாஸ்கரும் லியோனியும் தொவை தொவைன்னு தொவச்சப்புறம் ராஜா என்ன பேசி கிழிக்கப்போறார் காத்தல் என்ற நொண்டிக்குதிரைக்கு முட்டுக்கொடுப்பாரா இல்லை புதுசா எதாவது சரக்கு வச்சிருக்காரா பாப்போம்.. வாங்க ராஜா \n பாரதி பாஸ்கர் அம்மாவும் லியோனியும் தொவச���சுப் போட்ட துணிக்கு நான் இப்போ அயர்ன் பண்ண வந்திருக்கேன். அதாவது காவந்து பண்ண வந்திருக்கேன்.\nஅப்புறம் காத்தல் தொழில் செய்பவனுக்கு நொண்டிக்குதிரை சண்டிக்குதிரை கிண்டிக்குதிரை அப்படின்னு எந்தவித வித்தியாசமும் கிடையாது. எல்லாத்தையும் ஒரே மாதிரி காப்பாத்தவேண்டியது தான் அவரோட வேலை. அப்பத்தான் ஜாக்பாட்டில ஜெயிக்கமுடியும்.\nஎன்னோட கருத்துக்களைச் சொல்லி வாதத்தைத் தொடங்கறதுக்கு முன்னாடி இவங்க ரெண்டு பேரும் இந்த விவாத மேடைக்கு வந்த விதத்தைப் பத்தி சொன்னாங்களே அதில எனக்கு ஒரு சேதியை உங்க கூட பகிர்ந்துக்க ஆசைப்படறேன். பாரதியம்மா ஆக்கல் தான் பெரிசுன்னு நக்கலடிச்சு வேற யாரும் ஆணியப் புடுங்கவேண்டாம் அப்படின்னு டயலாக் வேற அடிச்சாங்க. இவ்வளவு தைரியசாலி அம்மா இங்கே வர்ரதுக்கு பயந்தாங்க . புரட்சித்தலைவி அம்மா அப்படின்னு ஏதோ சால்ஜாப்பு சொல்லிட்டு போனாங்க. அதில எனக்கு ஒரு சேதியை உங்க கூட பகிர்ந்துக்க ஆசைப்படறேன். பாரதியம்மா ஆக்கல் தான் பெரிசுன்னு நக்கலடிச்சு வேற யாரும் ஆணியப் புடுங்கவேண்டாம் அப்படின்னு டயலாக் வேற அடிச்சாங்க. இவ்வளவு தைரியசாலி அம்மா இங்கே வர்ரதுக்கு பயந்தாங்க . புரட்சித்தலைவி அம்மா அப்படின்னு ஏதோ சால்ஜாப்பு சொல்லிட்டு போனாங்க. லியோனி என்னாடான்னா தனக்கே ஒப்பாரி கேட்டுட்டு வந்தேன்னு பயந்துகிட்டே சொன்னார். உண்மையில் என்ன நடந்ததுன்னா ரெண்டு பேருக்குமே இங்கே வர பயம். நாந்தான் இவங்க ரெண்டுபேரையும் காப்பாத்துறேன்னு சொன்னதினால வந்தாங்க. இப்ப சொல்லுங்க லியோனி என்னாடான்னா தனக்கே ஒப்பாரி கேட்டுட்டு வந்தேன்னு பயந்துகிட்டே சொன்னார். உண்மையில் என்ன நடந்ததுன்னா ரெண்டு பேருக்குமே இங்கே வர பயம். நாந்தான் இவங்க ரெண்டுபேரையும் காப்பாத்துறேன்னு சொன்னதினால வந்தாங்க. இப்ப சொல்லுங்க என்னோட காத்தல் இல்லேன்னா இந்த ஆக்கலும் அழித்தலும் விக்கலும் வாந்தியும் எடுத்துகிட்டு இருப்பாங்களே தவிர விவாத மேடைக்கு வந்திருக்கவே மாட்டாங்க\nஅப்புறம் ஒரு குழந்தைய உண்டாக்குறது கஷ்டமா அழிக்கிறது கஷ்டமா இல்லே காப்பாத்துறது கஷ்டமா\nசாலமன் பாப்பையா குறுக்கிட்டு ” எனக்கு இப்போ மூணுமே கடினம்தான்.”\n அண்ணன் விஜயகாந்த் மாதிரி புள்ளிவிவரம் சொல்லட்டுமா நம்ம நாட்டிலே ஒரு நிமிஷத்தில 34 பிறப்பும் 10 இறப்பும் நடக்குது. ஒரு மணி நேரத்தில இந்த எண்ணிக்கை 2062, 603 ஆக இருக்குது. ஒரு மணியில 49481 , 14475 ஆகுது. ஒரு நாளில 15 லட்சம் பேரு பொறக்கிராங்க.4 லட்சம் பேரு மண்டையைப் போடறாங்க. ஆனா இந்தியாவில இருக்கற ஜனத்தொகை எவ்வளவு தெரியுமா நம்ம நாட்டிலே ஒரு நிமிஷத்தில 34 பிறப்பும் 10 இறப்பும் நடக்குது. ஒரு மணி நேரத்தில இந்த எண்ணிக்கை 2062, 603 ஆக இருக்குது. ஒரு மணியில 49481 , 14475 ஆகுது. ஒரு நாளில 15 லட்சம் பேரு பொறக்கிராங்க.4 லட்சம் பேரு மண்டையைப் போடறாங்க. ஆனா இந்தியாவில இருக்கற ஜனத்தொகை எவ்வளவு தெரியுமா 135 கோடிக்கு மேல. இந்த 135 கோடி மக்களைக் காப்பாதுறது -அதாவது காத்தல் எவ்வளவு கஷ்டமுன்னு உங்களுக்குத் தெரியுதோ இல்லையோ நம்ம மந்திரிகளுக்கெல்லாம் நல்லா தெரிஞ்சிருக்கும் .கஷ்டத்தை விடுங்க 135 கோடிக்கு மேல. இந்த 135 கோடி மக்களைக் காப்பாதுறது -அதாவது காத்தல் எவ்வளவு கஷ்டமுன்னு உங்களுக்குத் தெரியுதோ இல்லையோ நம்ம மந்திரிகளுக்கெல்லாம் நல்லா தெரிஞ்சிருக்கும் .கஷ்டத்தை விடுங்க\n கல்யாணம் பண்ணின பத்தாம் மாசத்தில நாம ஒரு உருப்படியை ஆக்கிப்பிடறோம்.\nசாலமன் பாப்பையா குறுக்கிடு, ” என்னவோ நிமிஷக் கணக்கெல்லாம் சொன்னிங்க பத்து மாசம் வரைக்கும் காத்திருக்கணுமா பத்து மாசம் வரைக்கும் காத்திருக்கணுமா\n அதிலெல்லாம் மாத்தம் கிடையாது. அந்தக் குழந்தைக்கு பர்த் சர்ட்டிபிகேட் வாங்கிறது முக்கியமா இல்லே பின்னாடி வயாசாகி டெத் சர்திபிகேட் வாங்கிறது முக்கியமா இல்லே இதெல்லாம் விட நடுவிலே டிகிரி சர்ட்டிபிகேட் மற்றும் ஆயிரக்காணக்கான சர்ட்டிபிகேட் வாங்கிறது முக்கியமா இல்லே இதெல்லாம் விட நடுவிலே டிகிரி சர்ட்டிபிகேட் மற்றும் ஆயிரக்காணக்கான சர்ட்டிபிகேட் வாங்கிறது முக்கியமா நல்ல பையன், நல்ல பொண்ணு, நல்ல மாணவன் , நல்ல படிப்பாளி, நல்ல விளையாட்டு வீரன், நல்ல பேச்சாளி, நல்ல கணவன், நல்ல மனைவி, நல்ல அப்பா, நல்ல அம்மா, நல்ல மாமியார் ( இது ரொம்ப கஷ்டம்) , நல்ல மருமகள் ( இது அதைவிடக் கஷ்டம்) நல்ல தொழிலாளி, நல்ல முதலாளி, நல்ல தாத்தா நல்ல பாட்டி ,நல்ல நண்பன், நல்ல மனிதன் இப்படி ஆயிரக்கணக்கான சட்டிபிகேட் வாங்க வேண்டியிருக்கு. இதுதானே முக்கியம். இப்படி சர்ட்டிபிகேட் வாங்க வைக்கறது தான் காத்தல் தொழிலின் மகத்துவம்.\nஆக்கறது ஈசி, அழிக்கிறது அதைவிட ஈசி. ஆனா வைச்சு காவந்��ு பண்ணறது ரொம்ப ரொம்ப கஷ்டம் மட்டுமில்ல முக்கியமும் கூட.\nகல்யாண சமாசாரத்துக்கு வாங்க. தாலி கட்டறது ஒரு சில நிமிஷத்தில முடிஞ்சுடும். அய்யரோ, சர்ச்சோ, நிக்காஹோ, ரிஜிஸ்டர் ஆபீஸ் எதுவானாலும் சரி. அதே மாதிரி டிவோர்ஸ் வாங்கிறதும் ஒரு சில மாசங்களில வாங்கிடலாம். கோர்ட், தலாக் அப்படின்னு சில அமைப்புகள் இருக்கு. ஆனா புருஷனும் பொண்டாட்டியுமா வருஷக் கணக்கில வாழறது எவ்வளவு கஷ்டம்னு எல்லா புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் மட்டும்தான் தெரியும். ஆனா அதுதான் மனித குலத்துக்கே தேவையான ஒண்ணு. வைச்சுக் காப்பாத்தணும்.\nசோத்துபாட்டுக்கே வருவோம். சோத்தை ஆக்கி வச்சுப்புட்டா போதுமா அது திங்கிறவரை பத்திரமா பாதுக்காக்க வேண்டாமா அது திங்கிறவரை பத்திரமா பாதுக்காக்க வேண்டாமா சரியாப் பாதுகாக்கலேன்னா புழு பூச்சி வந்து அரசாங்கம் சீல் வைக்கிற மாதிரி ஆயிடாதா\nசன் டிவியில எத்தனை சீரியல் பாத்திருப்பீங்க மெகா சீரியல் அதுல வர்ற முதல் எபிசோடு ஆக்கல் கடைசி எபிசோடு அழித்தல் இரண்டுக்கும் நடுவில வருதே தொள்ளாயிரத்து சொச்சம் எபிசோட் அதுதான் அந்த சீரியலையும் டி ஆர் பி ரேதிங்கையும் காப்பாத்துது.\nஇந்த விவாத மேடை நடக்கிறதே சன் குடும்பத்தினர் ஊரிலதான். அதாவது எமபுரிப்பட்டணம். சன்னோட சன் ஊர். அதாவது சூரியதேவனுடைய மகன் எமன் அவர்களின் ஊர். பெரியவரின் மகன் எமதர்மராஜாவும் மகள் எமியும் இங்கே வந்திருக்காங்க. எங்க ஊர் பாஷையில எமன் தான் தளபதி. அவர் சகோதரி கனிவாக மொழிகிறவர் என்பது பார்த்தாலே தெரிகிறது. எமன் அவர்கள் தர்மராஜன். அழித்தல் தொழிலைச் செய்பவர் தான். ஆனால் இன்றைய பேச்சைக் கேட்டபிறகு நிச்சயம் காத்தல் அணிக்குத்தான் ஆதரவு தருவார் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன்.\nசாலமன் பாப்பையா எழுந்தார். “இப்போ தீர்ப்பு சொல்லவேண்டிய வேளை வந்திடுச்சு. வழக்கமான பாணியில் இல்லாம வேற மாதிரி தீர்ப்பு சொல்லலாம்னு இருக்கேன். அதுக்கு உங்க ஆதரவு வேணும் ” என்று சொல்லி புதிய முறை என்ன என்பதை விளக்கினார்.\nகேட்டுக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் திடுக்கிட்டனர். “இது நடக்க முடியாத செயல்” என்று நாரதர் சத்தமாகவும் கூறினார்.\nசபையில் கொந்தளிப்பு உருவாகும் போல இருந்தது.\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nபாம்பே கண்ணனின் ஒலிப்புத்தகம் – கல்கியின் கள்வனின் காதலி\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nகுவிகம் பொக்கிஷம் – தக்கையின் மீது நான்கு கண்கள் – சா. கந்தசாமி\nஅம்மாவின் முந்தானை – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் ராமகிருஷ்ணன் – எம்பாவாய் -எஸ் கே என்\nநாஞ்சில் நாடனின் அகரமுதல ( ஆத்திச்சூடி\nகலப்படம் எப்படியெல்லாம் செய்கிறார்கள் .. கொடுமை..\nவெறியாடல் – வளவ. துரையன்\nபிளாக் செயின் மற்றும் பிட் காய்ன்\n – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nகொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ் – சிவமால்\nஇம்மாத எழுத்தாளர் – சா கந்தசாமி விவரம் மற்றும் ஆவணப்படம்\nதிரைக்கவிதை – கண்ணான கண்ணே – விஸ்வாசம் – தாமரை – இமான்- சித் ஶ்ரீராம்\nகுவிகம் குரல் – கண்ணதாசன் உரை\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nSridharan v. on திரைக்கவிதை -அதிசய ராகம்…\nKindira on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nMeenakshi Muthukumar… on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nஇராய செல்லப்பா on ஆத்மாநாம் நினைவுகள் –…\nஇராய செல்லப்பா on திருமந்திரம் பாடிய திருமூலர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cookyourrecipes.com/93344-7-ways-to-help-kids-feel-comfortable-and-safe-at-the-doctors-office-89", "date_download": "2019-12-14T09:57:50Z", "digest": "sha1:KQ646HRZATPRRLZMQP3TXQGR4TSJQP3R", "length": 25657, "nlines": 153, "source_domain": "ta.cookyourrecipes.com", "title": "குழந்தைகளுக்கு உதவ 7 வழிகள் - மற்றும் பாதுகாப்பானவை - மருத்துவ அலுவலகத்தில் 2019", "raw_content": "\nஉங்கள் குழந்தை பள்ளிக்கு மிகவும் உடம்பு சரியில்லை போது எப்படி தெரியும்\nராயல் பேபி எழுந்தது: இது ஒரு பையன்\nடவுன் நோய்க்குறி கொண்ட குழந்தையின் பரிசு\nதங்கியிருக்கும் வீட்டில் பெற்றோரின் உண்மையான வாழ்க்கை\nபுகைப்படங்கள்: உலகம் முழுவதும் பணிபுரியும் குடும்ப உறுப்பினர்கள்\nமோட்டார் திறன்கள்: இயல்பான என்ன என்ன\nதிருநங்கை குழந்தைகள்: குடும்பங்கள் எல்லைகளை தள்ளும்\nபாதுகாப்பான ஃபார்முலா தீவிற்கான dos மற்றும் செய்யக்கூடாதவை\nநீங்கள் தாய்ப்பாலூட்டும்போது யாராவது உங்களிடம் செய்த மிகச் சிறந்த விஷயம் என்ன\nஜஸ்டின் டிம்பர்லேக்கின் கனடிய தந்தையர் தினம் (அழகான படம்\nக்வென் ஸ்டீபியின் நீல வளைகாப்பு (புகைப்படங்கள்)\n2017 ஆம் ஆண்டிற்கான ஒன்ராறியோவில் உள்ள 20 குழந்தை பெயர்கள்\nமுக்கிய › குழந்தைகள் › குழந்தைகளுக்கு உதவ 7 வழிகள் - மற்றும் பாதுகாப்பானவை - மருத்துவ அலுவலகத்தில்\nகுழந்தைகளுக்கு உதவ 7 வழிகள் - மற்றும் பாதுகாப்பானவை - மருத்துவ அலுவலகத்தில்\nஒரு அண்மைய நடவடிக்கைக்குப் பிறகு, நான் இருந்தேன் ஒரு புதிய குழந்தை மருத்துவரை தேடும். இரண்டு உண்மையில்: எனக்கு இரண்டு பதின்வயதினர், ஒரு பெண் மற்றும் ஒரு பையன் உள்ளனர், ஒவ்வொருவரும் தங்கள் சொந்த பாலின ஒரு டாக்டரை பார்க்க விரும்புகிறார்கள் என்று என்னிடம் சொன்னார்கள். இது ஒரு நியாயமான கோரிக்கையைப் போல தோன்றியது, ஆனால் நான் அழைத்த முதல் குழந்தை மருத்துவர் அலுவலகத்தில் ஒரு பொதுவான கோரிக்கையாக தெரியவில்லை-வரவேற்பாளர் கோபத்தின் மூலம் குறைந்தபட்சம் தீர்ப்பளிப்பது.\n\"டாக்டர் சிகிச்சையளிக்க விரும்புகிறார் அனைத்து குடும்பத்தில் உள்ள குழந்தைகள், \"என்று அவர் என்னிடம் கூறினார். \"அவர் சிறுவர்களைப் போலவே பல நோயாளிகளையும் கொண்டிருக்கிறார்.\"\nநீங்கள் அவர்களின் தனிப்பட்ட பாகங்களைப் பற்றி குழந்தைகளுடன் எப்படி பேசுவது இதுதான். இந்த டாக்டரை துல்லியமாக நான் அழைத்தேன், ஏனென்றால் அவர் ஒரு நல்ல நற்பெயரைக் கொண்டிருந்தார். ஆனால் #MeToo உலகில் மற்றும் முன்னாள் அமெரிக்க தேசிய ஜிம்னாஸ்டிக்ஸ் அணியின் டாக்டர் மற்றும் சீரியல் குழந்தை molester சமீபத்திய நம்பிக்கைகளை, லாரி நாசார், டாக்டர் அலுவலகத்தில் என் குழந்தைகள் அதிகாரம் இதுவரை விட முக்கியமான தோன்றியது. அவர்கள் விரும்பும் எந்த மருத்துவரைப் பற்றி அவற்றின் விருப்பங்களை மதித்து, குறிப்பாக அவர்கள் பருவமடைந்தபோது, ​​சரியான முதல் படி போல் உணர்ந்தனர். எனவே வரவேற்பாளர் எதிர்ப்புக்கள் இருந்தபோதும், நான் என்ன செய்தேன்.\nகுறிப்பாக, அறிவு மற்றும் சக்தியின் ஏற்றத்தாழ்வு என்னவெனில், குறிப்பாக மருத்துவரின் அலுவலகத்தில் குழந்தைகளை கட்டுப்படுத்த இது எளிதானது அல்ல. எங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக உணர உதவுவதற்கும், என்ன செய்வதென்றே தெரியுமா, இந்த சூழலில் எப்போதாவது துஷ்பிரயோகம் செய்திருந்தால் எப்படி\n1. அடிப்படைத் தளத்தை அமைத்தல்\nதொடக்கம் அவர்களின் உடல்கள் பற்றி குழந்தைகள் கற்பித்தல் அவர்கள் எல்லோரும் குழந்தைகள் மற்றும் தேர்வுகள் போது அவர்கள் எல்லைகளை போது அவர்கள் \"இல்லை,\" என்று சியாட்டில் குழந்தைகள் மருத்துவமனையில் ஒரு சிறுநீரக மருத்துவர் மற்றும் இளஞ்சிவப்பு மீது அமெரிக்கன் அகாடமி பீடியாட்ரிக்ஸ் குழுவின் தலைவர் கோரா Breuner, என்கிறார் உரிமையை என்று புரிந்து கொள்ள. குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்தும் கூட, புருஷர்கள் அல்லது நண்பர்களிடமிருந்து உடல் ரீதியான தொடர்பை ஏற்றுக்கொள்ளவோ ​​அல்லது மறுக்கவோ உரிமை உண்டு என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். எந்தவொரு சூழ்நிலையிலும் அவர்கள் சங்கடமாக உணர்ந்தால், தங்கள் வயிற்றிலிருந்தும், நம்பகமான வயது வந்தவர்களிடமும் பேச கற்றுக்கொள்வார்கள். .\n2. ஒரு படி மேலே செல்லுங்கள்\nவளர்ச்சியின் பல்வேறு கட்டங்களில் மருத்துவரின் அலுவலகத்தில் எதிர்பார்ப்பது என்னவென தெரியுமா, பாலியல் துஷ்பிரயோகம் பற்றிய உண்மைகள், கரோல் ஹாக், இலாப நோக்கற்ற நிறுவனத்துடன் துஷ்பிரயோகம் நிபுணர் பரிந்துரை ஒளி இருள்.\nமருத்துவரின் அலுவலகத்தில் என்ன நடக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று உங்கள் பிள்ளைக்கு தெரிவிக்க வேண்டியது முக்கியம், ஏதோ அவர்களுக்கு சங்கடமானதாக இருந்தால் என்ன செய்வது. \"சில முன்னேற்றகரமான கட்டங்களில், நன்கு குழந்தை வருகைகள் வித்தியாசமாக இருக்கும்,\" ஹாக் கூறுகிறார். சிறுவர்களும், பெண்களும் பருவமடைகையில், பரிசோதனை மற்றும் மார்பக வளர்ச்சி சோதனை மருத்துவப் பரீட்சைகளின் சாதாரண பகுதியாகும்.\n\"ஒரு பையன் டாக்டரைப் பரிசோதிப்பார் என்று தெரிந்து கொள்ள வேண்டும், ஆனால் அது சுருக்கமாகவும் தொழில்முகமாகவும் இருக்க வேண்டும், அதற்கு பின்னால் ஒரு நோக்கம் இருக்கிறது. ஒரு பெண்ணுக்கு இடுப்புப் பரிசோதனை வேண்டும் என்று இருக்கும் போது, ​​அவள் வாயைத் திறந்து அவளுக்கு என்ன செய்வதென்று தெரியுமா, அவளுக்கு என்ன செய்வதென்று தெரியுமா, அவள் ஏதாவது சொல்லிவிட்டால் அவளுக்கு ஏதாவது தெரியுமா என்று அவள் நம்புகிறாள் அது. \"\n3. உங்கள் கேள்விகளை கேள்விகளுக்கு கேட்கவும்\n\"நீங்கள் சுகாதார பராமரிப்பு மூலம் மாற்றியமைக்க முடியும் மருத்துவர் கேள்விகளைக் கேட்பார் 'நீங்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள் நீங்கள் என்ன தேடுகிறீர்கள் \"என்கிறார் ஹாக். மருத்துவர் பதிலளிக்க விரும்பவில்லை என்றால், வேறு இடத்திற்கு செல்ல உங்கள் உரிமையை நீங்கள் பயன்படுத்தலாம்.\nஅவரது நடைமுறையில், ப்ரூனர் மருத்துவர்கள் குற��ப்பாக மருத்துவர்கள் கடினமான நேரம் மருத்துவர்கள் பேசுவதைக் கண்டறிந்துள்ளனர், இது பெரும்பாலும் வீட்டிலிருந்து வெளியேறுகையில், செக்-ஸ்டார்களை வைத்திருப்பதை நிறுத்துவதாகும். \"டாக்டர் வருகை எப்படி கையாள வேண்டும் என்று யாரும் பிறந்திருக்கவில்லை,\" என்று Breuner கூறுகிறார். \"நீங்கள் கற்றுக்கொள்ள ஒரே வழி இதுதான். என் சொந்த மகன்களோடு டாக்டர்கள் வருகை தருகிறார்கள், இப்பொழுதும் அவர்கள் இருபதுகளில் இருப்பார்கள். \"\n4. பறக்கும் சோலோவுக்கு உங்கள் குழந்தை தயாரிக்கவும்\nமுதிர்ச்சியால் டாக்டரின் அலுவலகத்தைத் திறப்பதற்கு திறன்களைக் கற்றுக்கொள்வது முக்கியம், ஏனென்றால் இறுதியில், பெற்றோர் அறையில் இருக்க மாட்டார்கள். ஏன் இது பாலியல், மருந்துகள் மற்றும் ஆல்கஹால், அல்லது துஷ்பிரயோகம் ஆகியவற்றைப் பற்றி மருத்துவர் கேட்கும் நேரமாகும். \"பெற்றோர் அறையில் இல்லாதபோது குழந்தைகள் அதிகமாகத் திறக்கப்படும்,\" ப்ரூனர் விளக்குகிறார்.\n8 அல்லது 9 வயதிருக்கும் போது மருத்துவர்கள் மற்றும் பெற்றோர்கள் இருவரும் இதைப் பற்றி குழந்தைகளுடன் பேச வேண்டும் என்று ப்ரூனர் பரிந்துரைக்கிறார், மேலும் குழந்தை வயது 10 மற்றும் 12 க்கு இடையில் இருக்கும்போது ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் வெளியேறுமாறு மருத்துவர் கேட்க வேண்டும். \" மிகவும் தாமதமாக, குதிரை களஞ்சியத்தில் இருந்து வருகிறது, \"என்று அவர் கூறுகிறார்.\n5. நெறிமுறைகளைப் பற்றி கேளுங்கள்\nபெற்றோர் அறைக்கு வெளியே இருக்கும் போது ஒவ்வொரு அலுவலகத்திலும் இருக்க வேண்டும் என்று புரூனெர் கூறுகிறார். ஒரு செவிலியர் போன்ற நபர், உங்கள் குழந்தையுடன் இருக்க அறையில் வரலாம். இது வழங்கப்படாவிட்டால், ஹோக் குறிப்பிடுகிறார், \"நான் வெளியேறும்போது, ​​நான் வேறு யாராவது உள்ளே செல்ல விரும்புகிறேன்.\" (ஒரு வேண்டுகோளை ஏற்றுக்கொள்வதற்கு ஒரு மருத்துவர் விருப்பமில்லாதவராக இருந்தால், சிவப்பு கொடி.)\nஅந்த அறையில் மற்றொரு நபருடன் ஒப்பிடுகையில், உங்கள் பதின்மவயது மருத்துவரிடம் தனியாக இருப்பது மிகவும் வசதியாக இருக்கும் என்று கூறினார். அப்படியானால், நீங்கள் உங்கள் குழந்தை மற்றும் மருத்துவர் ஆகிய இருவரையும் வெளியேற்றுவீர்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.\n6. உங்கள் குழந்தையை நம்புங்கள்\nஹாக் சில தகவல்கள��� தெரிவிக்கின்றன துஷ்பிரயோகம் நிகழ்வுகள் தவறானவை. உங்கள் பிள்ளையை சங்கடமானதாகவோ அல்லது பொருத்தமற்றதாகவோ உணர்ந்தால், அது தீவிரமாக எடுத்து சரியான நடவடிக்கையுடன் தொடரலாம்.\n7. உங்கள் பிள்ளைக்கு சிறந்த மருத்துவரைத் தேர்வு செய்யவும்\nபிரன்னர் கூற்றுப்படி, குழந்தைகள் மற்றும் இளம்பெண்களுக்கு குடும்ப மருத்துவர்களும் குழந்தை மருத்துவர்களும் பொருத்தமான தேர்வுகள். மறுபுறம், புலம்பெயர்ந்தோர், மார்பக வளர்ச்சி அல்லது இளம்பருவத்தில் பாலியல் செயலிழப்பு போன்ற இளம்பருவ-குறிப்பிட்ட சிக்கல்களில் வழக்கமாக பயிற்சிகள் இல்லை.\n\"குழந்தையின் வளர்ச்சி வரலாற்றை அறிந்ததால், மருத்துவர் முடிந்தால், காலப்போக்கில் சீரானதாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.\" குழந்தைகளிடமும் குழந்தைகளிடமும் அனைத்து குழந்தை மருத்துவர்களும் பயிற்சியளிப்பதில் பயிற்சி பெற்றாலும், ஹாக் மற்றும் ப்ரூனர் உங்கள் குழந்தை ஒரு பருவ வயது, அவர்கள் எந்த மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பங்களை மதிக்க முக்கியம்.\n\"நிறைய பெண்கள் ஒரு ஆண் மருத்துவர் பார்க்க விரும்பவில்லை, மற்றும் மாறாகவும். இது நோயாளியின் உரிமையாகும், மேலும் அவர்கள் வசதியாக செயல்படாத வகையில் அவற்றை கட்டாயப்படுத்தக்கூடாது, \"என்று Breuner கூறுகிறார்.\nஅலைபேசி ஒவ்வொரு பெற்றோருக்கும் தொடர்பு உண்டு\nபிளஸ்-அளவு கர்ப்பிணிப் பெண்களுக்கு எதிராக நாம் பாகுபாட்டை நிறுத்த வேண்டும்\nPreschoolers ஐந்து ஆச்சரியம் மூளை-அடுக்கு மாடி குடியிருப்புகள்\nசாண்டாவை நல்ல நடத்தைக்கு லஞ்சம் என்று ஏன் பயன்படுத்துவதில்லை\nஉலர் குளிர்கால தோலை எவ்வாறு பராமரிக்க வேண்டும்\nதிடீரென்று உங்கள் குழந்தையைத் துவங்குவதற்கு முன்பு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது\nஉங்கள் குழந்தைகளின் நடத்தையை கற்றுக்கொள்\nஎன் குழந்தை மழலையர் பள்ளிக்கு மிகவும் தயாராக இருக்கிறது, நான் அப்படி இல்லை\nசில நேரங்களில் நான் ஒரு '80s அப்பா இருந்தது விரும்புகிறேன்\nவேலை வாழ்க்கை இருப்பு உண்மையில் இல்லை\nநரகத்திலிருந்து கர்ப்பம்: உயர் இரத்த அழுத்தம், ஹைட்ரோம்னிஸ் மற்றும் பல\nஉங்கள் கர்ப்பம்: 36 வாரங்கள்\nஇளவரசர் ஜார்ஜ் அபிமான (மற்றும் நாகரீகமான) வார இறுதியில்\nஆசிரியர் தேர்வு 2019, December\nரகஹேஜிங்: ஆக்கிரோஷமான அல்லது ஆக்கபூர்வம���ன நடத்தை\nநான் ஏன் பெற்றோருக்குரிய தனிப்பாடலை விரும்புகிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.pdf/107", "date_download": "2019-12-14T10:32:47Z", "digest": "sha1:RDNSBON5LDNGSKG4O6IQ2WUIWZF3WGMR", "length": 7411, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/107 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n80 அர்த்த பஞ்சகம் களையும் திருமுடிகளையும் பரப்பிக்கொண்டு, நீண்டு படர்ந்த பூக்களையும் கற்பகச் சோலையையும் நிறைந்த பல சூரியர்களின் ஒளியையுமுடைய மாணிக்கமலை போன்று திருக்கண் வளர்கின்றவனுடைய அடியார்களின் சேர்க்கை நங்கட் கு எப்பொழுதும் வாய்க்க வேண்டும். (8) அடியார்களுடைய கூட்டத்திற்கு வருகின்ற கொடிய வினைகளை எ ல் லா ம் அழிக்கின்ற சதுமூர்த்தியும், போரைச் செய்கின்ற திருவாழி திருச்சங்கு வாள் வில் தண்டு முதலிய பலவகைப்பட்ட ஆயுதங்களைத் தரித்த வனும். குமரனும், அழகிய ஐந்து பாணங்களையுடைய மன்மதனுக்குத் தந்தை யு மான எம்பெருமானுக்கு அடிமைப்பட்ட குற்றம் இல்லாத அடியார்கட்கு அடியார் கள் அவர்கட்கு அடியவர்கள், அல்வடியார்கட்கு அடியார் கள் ஆகின்ற பேறேதமியேற்கு வாய்க்க வேண்டும். (9) பெருமை பொருந்திய காயாம்பூவைப் போன்ற திரு மேனியையும் நான்கு திருத்தோள்களையும் அழகிய திரு வாழியையும் தரித்த திருக்கையையுமுடைய என் அம்மா னுக்கு ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்கின்ற அடியார்களுக்கு அடியார், அவர் களுக்கு அடியார் அவர்கட்கு அடியார், அவர்கள், எங்க ளுக்குத் தலைவர் ஆவர்; அந்த அடியார்கட்கே அடியவர் களாகச் செல்லுகின்ற நல்ல கொள்கையானது காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும் தமியேற்கு வாய்க்க வேண்டும். (10) (4) ஆகிரை மேய்க்கச் சென்றால், பிரிவாற்றி. யிரோம் என்று போக்கைத் தவிர்க்கும்ாறு ஆய்ச்சியர் கண்ணனை வேண்டுதல் இது வேய்மரு (10.3) என்ற திருப்பதிகத்தால் விளக்கப் பெறுகின்றது. மூங்கில் போன்ற இரண்டு தோள்களும் மெலியா நின்றன; என்னுடைய வருத்தத்தையும் தனிமையும்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 11:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுத���ான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/237", "date_download": "2019-12-14T11:51:02Z", "digest": "sha1:AH5P4LFRN5C4CBP642HEQFKAFT2RTYID", "length": 7385, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அலைகள்.pdf/237 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமின்னல்கள் கிளை பிரிந்து விளையாடுகின்றன. கால்கள் கிடுகிடுத்தன. தூணில் சாய்ந்தேன். அவளை அடையாளம் கண்டு கொள்கையில் கால் கட்டை விரலிலிருந்து உச்சி மண்டைவரை இன்ப பயங்கரம் ஊடுருவுகின்றது.\nகாத்திருந்து, ஒய்விருந்து, மறுபடியும் விளையாட்டில் இறங்கி விட்டாளா வெள்ளிக்கிழமையின் கண்மலர், கவசம், ஆபரண அலங்கரண பூஷிதையாய் கர்ப்ப க்ருஹத்தி விருந்து வெளிப்பட்டு விட்டாளா\nஎன்ன அத்திம்பேரே, பேந்தப்பேந்த முழிக்கிறேள் என்னைத் தெரியல்லியா என் காதிலே டாலர் தேடறேளா எப்பவுமே டாலர் போட்டுக்கற வயசிலேயே உட்காந்திண் டிருக்க முடியுமா எப்பவுமே டாலர் போட்டுக்கற வயசிலேயே உட்காந்திண் டிருக்க முடியுமா அக்கா கலியாணத்தின் போது என்னைப் பார்த்தது தானே அக்கா கலியாணத்தின் போது என்னைப் பார்த்தது தானே அப்புறம் நீங்கள் தான் மச்சினி செத் தாளா இருக்காளா என்றுகூட இந்தப் பக்கமே திரும்பிப் பார்க்கவில்லை. என் கலியாணத்துக்கூட உங்களால் வர முடியவில்லை. உங்களுக்கு உங்கள் வேலை அவ்வளவு மும் முரம், முக்கியம் இல்லையா அப்புறம் நீங்கள் தான் மச்சினி செத் தாளா இருக்காளா என்றுகூட இந்தப் பக்கமே திரும்பிப் பார்க்கவில்லை. என் கலியாணத்துக்கூட உங்களால் வர முடியவில்லை. உங்களுக்கு உங்கள் வேலை அவ்வளவு மும் முரம், முக்கியம் இல்லையா ஹல்ம் ஹஅம் இருக்கட்டும் சொல்றேன்.”\nஉபசரிப்பில் கூடத்துக்கும் சமையலறைக்குமாய் அலை கிறாள். ஏதோ வாய் ஓயாமல், மூச்சு விடாமல் பேசிக் கொண்டே:\n“நீங்கள் என்னை மறந்துட்டாலும் நான் உங்களை இன்னும் அடையாளம் வெச்சிண்டிருக்கேன் பார்த்தேளா இதே வந்துட்டேன் அடுப்புலே காப்பி சுட்டுண்டிருக்கு. தோசைக்குக் கல்லைப் போட்டிருக்கேன். அவாள் எல்லாம் இன்னிக்குத் தெப்பல் பன்னெண்டு சுத்தும் பார்த்துட்டுதான் வருவா. தோசை ரெண்டு சூடா சாப்பிடுங்கோளேன். லேட்டா சாப்பிட்டுண்டாப் போறது. அவர்சுட நேத்து வரைக்கும் இங்கே தான் இருந்தார். இன்று காலையில்தான் ஊருக்குப் போனார். நீங்கள் வரப்போறேள்னு ஒரு வf\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 10 மார்ச் 2018, 08:47 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/computer", "date_download": "2019-12-14T10:26:35Z", "digest": "sha1:6VQ4KDPPSSDWFZXK7N3NRNBLT3YRMBH3", "length": 7298, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:20:34 PM\nகணினி ஆசிரியர் தேர்வு முடிவுகள் டிஆர்பி இணையதளத்தில் வெளியீடு\nகணினி ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nகணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்: போஸ்டர் வெளியீடு\nஅடுத்த வருடம் கோடை விடுமுறைச் சமயத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n சென்னை உயர்நீதிமன்றத்தில் , கம்யூட்டர் ஆப்ரேட்டர், தட்டச்சர் வேலை\nசென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள 573 கம்யூட்டர் ஆப்ரேட்டர் மற்றும் தட்டச்சர் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த\nகாஷ்மீரில் சாலை விபத்தில் 7 பெண்கள் உட்பட 11 மாணவர்கள் பலி\nஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் தனியார் கணிப்பொறி பயிற்சி மையத்தைச் சேர்ந்த 7 பெண்கள் உட்பட 11 மாணவர்கள் பலியானர்கள்.\n8. ஆர்டிபிஎம்எஸ் இன்றி ஓரணுவும் அசையாது\nரா உளவு அமைப்பு அதிகாரியாக கமல்ஹாசன் நடித்திருந்த விக்ரம் என்னும் படத்தின் மூலமாகத்தான் தமிழ்நாட்டில் பலருக்கு கம்ப்யூட்டர் அறிமுகமானது. படத்தின் திரைக்கதை, வசனத்தை சுஜாதா எழுதியிருந்தார்.\n7. ஆர்டிபிஎம்எஸ் என்னும் அதிரடி\nஎல்லா தகவல்களும் நமக்குத் தேவையில்லை. கிடைத்த தகவல்களை வைத்து, கூடுதல் தகவல்களை நாம் புரிந்துகொள்ள முடியும். இதனால் வேலை சுலபமாகிறது. சேமிக்க இடமும் மிச்சம்.\nஸீப்ரோனிக்ஸின் புத்தம் புதிய 2.0 புக்‌ஷெல்ஃப் ஒயர்லெஸ் ஸ்பீக்கர், ‘ஜைவ்’ அறிமுகம்\nஸ்பீக்கர்களை தனிப்பட்ட ஒயர்லெஸ் ஸ்பீக்கராக பயன்படுத்தலாம். இது 8 மணி நேர பிளேபேக் நேரத்துடன் வருகின்றது\n6. கோட் கொடுத்த கொடை\nநாம் யார், எங்கிருந்து வந்தோம், எங்கே இருக்கி��ோம், எங்கே போக வேண்டும் என்பதையெல்லாம் கூகிள் மேப் தீர்மானிக்குமளவுக்கு தொழில்நுட்பம் உச்சம் பெற்றிருக்கிறது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/34413-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-14T11:38:20Z", "digest": "sha1:ODMXD6RQ3FPOQMSZTMVBTCUVPHU6L66E", "length": 13828, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "ஹன்சிகாவுடனான காதல் நிலைக்க வேண்டும் என நினைத்தேன்: சிம்பு உருக்கம் | ஹன்சிகாவுடனான காதல் நிலைக்க வேண்டும் என நினைத்தேன்: சிம்பு உருக்கம்", "raw_content": "சனி, டிசம்பர் 14 2019\nசென்னை சர்வதேச பட விழா\nஹன்சிகாவுடனான காதல் நிலைக்க வேண்டும் என நினைத்தேன்: சிம்பு உருக்கம்\nஹன்சிகாவுடனான காதல் நிலைக்க வேண்டும் என நினைத்ததாக சிம்பு உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.\n'வாலு' படத்தில் நடிக்க ஆரம்பித்த போது சிம்பு - ஹன்சிகா இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஆனால், நீண்ட நாட்கள் அக்காதல் நீடிக்கவில்லை. சிம்பு தனது காதல் பிரிவு குறித்து பேட்டிகளில் வெளிப்படுத்தி வந்தாலும், ஹன்சிகா இது வரை தனது காதல் குறித்து எதையும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.\nகாதல் பிரிவிற்கு பிறகும் கூட 'வாலு' படத்துக்காக ஒரு பாடலில் இணைந்து நடித்தார்கள். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் 'வாலு' சென்சார் முடிந்து, மே 1ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.\nஇந்நிலையில், ஹன்சிகா உடன் ஏற்பட்ட காதல் பிரிவு குறித்து பாலிவுட் லைஃப் இணையத்தளத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருக்கிறார் சிம்பு. \"நாங்கள் இருவரும் உள்ளன்போடு இருந்தோம். வாலு படத்திற்காக சென்ற வருடம் பாங்காக்கிற்கு படப்பிடிப்பிற்குக் கூட சென்றோம்.\nபிரிவுக்கு காரணம் நாங்கள் இருவருமே இல்லை; எங்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளும் இல்லை. பிரிவுக்கு பல்வேறு மற்ற காரணங்கள் உள்ளன. இந்த உறவு நீடிக்க வேண்டும் என்று நான் விரும்பியதால், பிரிவால் வருத்தப்பட்டேன். எனினும், நிலைமையைப் புரிந்து கொண்டேன், அதைக் கையாள வேண்டிய சூழலின்போது, நான் அதை அப்போது செய்ய வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.\"என்று தெரிவித்திருக்கிறார் சிம்பு.\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில்...\nசமஸ்கிரு���ம் பேசினால் சர்க்கரை, கொழுப்பு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்:...\nஎல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம்...\nபின்னலாடை நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி...\nகுடியுரிமைச் சட்டம்; வன்முறையை தூண்டும் காங்கிரஸ்: அசாம்...\n7 பேர் விடுதலை விவகாரம்: ஆளுநர் பன்வாரிலாலை...\nகாஸ் விநியோகம் செய்பவருக்கு ‘டிப்ஸ்’ வழங்க வேண்டாம்:...\nதூத்துக்குடிக்கு வந்த கடற்படை போர்க்கப்பல்: பள்ளி மாணவ-மாணவிகள் கண்டுகளித்தனர்\nநாடாளுமன்றத்தையும், ஜனநாயகத்தையும் பற்றி பிரதமர் மோடியும், அமித் ஷாவும் கவலைப்படவில்லை: சோனியா காந்தி...\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்: கூடும் குளிரை சமாளிக்க உல்லன் உடைகளுக்கு மாறிய தமிழக...\nமக்களை தவறான திசையில் வழிநடத்துகிறார்.. மோடி மீது மன்மோகன் சிங் கடும் விமர்சனம்\n'சீதக்காதி' - கவுரவ சினிமா\nவிளையாட்டில் சாதித்த விவசாயி மகளின் கதை\nCIFF-ல் டிசம்பர் 15 அன்று என்ன படம் பார்க்கலாம்\nசென்னை பட விழா | தாகூர் பிலிம் சென்டர் என்எப்டிசி | டிசம்.15...\nபேன்டஸி காமெடியில் அஞ்சலி: கிருஷ்ணன் இயக்குகிறார்\nகபில்தேவ் ஆக நடிக்கும் ரன்வீர் சிங் லுக் வெளியீடு\nஅறம் 2 உருவாக்கத்தில் குழப்பம் நீடிப்பு\nநான் வளர்ந்த எல்லா இடங்களிலும் சாதி என்னைத் தொடர்ந்துள்ளது: இயக்குநர் பா.இரஞ்சித்\nமேகேதாட்டு அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து 23-ம் தேதி பாமக போராட்டம்\nஇசையும் தமிழ்த் தாத்தாவும் | நம் காலத்தின் கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/525230-medical-service.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2019-12-14T11:09:24Z", "digest": "sha1:IPHOW44YWNQ35LNLFHOVBIAJPZ4FUJJY", "length": 28471, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "செ.நெ.தெய்வநாயகம்: மருத்துவச் சேவை ஒரு தவம்! | Medical service", "raw_content": "சனி, டிசம்பர் 14 2019\nசென்னை சர்வதேச பட விழா\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nசெ.நெ.தெய்வநாயகம்: மருத்துவச் சேவை ஒரு தவம்\nஅதிகாலையிலிருந்து வரிசையில் காத்திருக்கும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் திடீரெனப் பரபரப்பாகி அவருக்கு வழிவிட்டு ஒதுங்குகின்றனர். உதவியாளருடன் உள்ளே நுழைந்து, மருத்துவர் அறைக்குச் செல்லும் அவர், தமிழ்த் திரையுலகின் வரலாற்றில் தவிர்க்க முடியாத அடையாளங்களில் ஒருவர். அவரின் உதவியாளர், மருத்துவரிடம் சன்னமான குரலில் முன்னுரிமை கேட்கிறார்.\n” என ம��ுத்துவர் கேட்க, “246” என்கிறார் மருத்துவப் பணியாளர். “பிறகென்ன, 247-வது அட்டையைக் கொடுத்து அவரை அமரவையுங்கள்” எனச் சொல்லிவிட்டு, இடைநிறுத்திய சிகிச்சையைத் தொடர்கிறார். அந்தத் திரைநட்சத்திரமும் 9 மணி முதல் 1 மணி வரை காத்திருந்தார். அவரின் நோய்க்குறிகளைக் கேட்டறிந்து, அவரிடம் கண்டிப்பான குரலில் அறிவுறுத்திவிட்டு, அடுத்த நோயாளியை அழைத்தார் பேராசிரியர் மருத்துவர் செ.நெ.தெய்வநாயகம்.\nதெய்வநாயகத்தைப் பொறுத்தவரை மருத்துவப் பணி என்பது ஒரு தவத்தைப் போல, துறவறத்தைப் போல. நோய்முதல் நாடி தணிக்கச் சொல்லும் வள்ளுவர் வாக்கைப் பின்பற்றும் மருத்துவர்களில் கணிசமானவர்கள், அடுத்த குறளையும் நோய் தீர்க்கும் கொள்கையாகக் கொண்டிருப்பார்கள். ‘உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான் கருதிச் செயல்’. அதாவது, நோயுற்றவரின் நிலையையும் நோயின் தன்மையையும் காலத்தையும் கணக்கில்கொண்டு மருத்துவர் சிகிச்சை அளிக்க வேண்டும். அதைத் தன் வாழ்நாள் முழுவதும் மிகவும் தீவிரமாகக் கடைப்பிடித்தவர் செ.தெ.தெய்வநாயகம்.\nநெஞ்சக நோய்களுக்குத் தனித் துறை\nசென்னை மருத்துவக் கல்லூரியில் 1965-ல் எம்பிபிஎஸ் முடித்த தெய்வநாயகம், இங்கிலாந்தில் மேற்படிப்புகளை முடித்தார். தான் படித்த சென்னை மருத்துவக் கல்லூரியிலேயே ஆசிரியர் பணியைத் தொடங்கினார். தனிப்பட்ட பட்டறிவால் நிபுணத்துவம் பெற்றவர்களே சுவாச நோய்களுக்கான சிகிச்சை அளித்துவந்த அந்தக் காலத்தில், காசநோய் உட்பட்ட நெஞ்சக நோய்களுக்கென தனித் துறையை உருவாக்கியவர் அவர். காசநோய் மற்றும் நெஞ்சக நோய்கள் தொடர்பான பட்டய, முதுநிலைப் பட்டப் படிப்புகளைக் கொண்டுவந்து அதில் நிபுணர்கள் உருவாக வழிவகுத்தார்.\n1989-ல் இப்போதைய போரூர் தனியார் மருத்துவக் கல்லூரியை, 3 ஆண்டுகள் அரசு கையகப்படுத்தி, தாமரை கல்லூரி என்ற பெயரில் நடத்திவந்தது. அதற்கு முதல்வராக தெய்வநாயகம் நியமிக்கப்பட்டார். அப்போது, எய்ட்ஸ் பாதித்து இறந்துபோன ஒருவரைச் சடலக் கூறாய்வு செய்ய மருத்துவர்கள் தயங்க, முதல்வர் தெய்வநாயகம் தானே சடலக் கூறாய்வு செய்து அறிக்கை அளித்தார். அந்த நிகழ்வுதான் அவரின் வாழ்க்கையில் ஒரு முக்கியத் தூண்டலாக அமைந்தது எனலாம்.\nபின்னர், தாம்பரம் நெஞ்சக நோய் மருத்துவமனைக்கு அவர் கண்காணிப்பாளராக அமர்த்தப்பட்டார். பால்வினை நோய்களால்தான் எச்ஐவி பாதிப்பு ஏற்படுகிறது என்று தவறாகக் கருதப்பட்டுவந்த காலகட்டத்தில், எச்ஐவி நோயாளிகளுக்கு தாம்பரம் மருத்துவமனையில் தனிப் பிரிவை அவர் ஏற்படுத்தினார். அவர்களில் பெரும்பாலானவர்களுக்குக் காசநோய் பாதிப்பு இருந்ததும் காசநோயாளிகளுக்கு எச்ஐவி பாதிப்புக்கான வாய்ப்பு இருந்ததும் கண்டறியப்பட்டது.\nஉள்நோயாளிகள் பிரிவில் சேர்க்கை கிடைக்காமல் ஏராளமானவர்கள் அவதிப்பட்டதைக் கண்ட தெய்வநாயகம், 1,500 பேர் வரைக்கும் சிகிச்சைபெற வழிவகுத்தார். நேரில் வந்துதான் தினமும் மருந்து வாங்க வேண்டும் என்பதால், குறைந்த வருவாய்ப் பிரிவினரான நோயாளிகள் வேலைக்குப் போக முடியாமல் பொருளாதாரச் சிரமங்களை எதிர்கொண்டனர். அவர்களுக்காக இடைவிடாமல் வாதாடி, போராடி, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மொத்தமாக மருந்து வழங்கச்செய்தார். நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுவந்த மைதா ரொட்டியை மாற்றி ஊட்டமளிக்கும் இட்லி, பொங்கல் உணவு வகைகளைச் சேர்த்தார்.\nஎய்ட்ஸ் சிகிச்சையில் சித்த மருத்துவம்\nஎச்ஐவி நோயாளிக்குப் பாதிப்பு அளவு ‘சிடி4 200’-க்குக் கீழே இருந்தால்தான், தினசரி மருந்து அளிக்க வேண்டும் என்பது உலகளாவிய வழிகாட்டல். ஆனால், நம் நாட்டுக்கு, மாநிலத்துக்குப் பொருந்தாத வறட்டுத்தனமான கருத்து அது என ஒதுக்கினார் தெய்வநாயகம். பாதிப்புள்ள அனைவருக்கும் உரிய சிகிச்சை தர வேண்டும் என்பதில் பிடிவாதமாக நின்றார். எய்ட்ஸ் சிகிசையில் மரபு மருத்துவத்தையும் இணைக்கலாம் எனும் கருத்தையும் செயல்படுத்தினார்.\nமருத்துவர்கள் ஆனந்தகுமார், ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்றவர்களுடன் இணைந்து, சித்த மருத்துவத்தையும் இணைத்து கூட்டுச் சிகிச்சையை மேற்கொண்டார். ரசகந்தி மெழுகு, அமுக்ரா, நெல்லிக்காய் லேகியம் ஆகியவற்றைக் கொண்ட ‘ரேம் தெரப்பி’யைக் கையாண்டார். அதனால், நோயின் வலு குறிப்பிடும் அளவுக்குக் குறைந்திருப்பதை நிரூபித்தார். தென்னாப்பிரிக்காவின் டர்பனில் நடந்த 13-வது உலக எய்ட்ஸ் மாநாட்டில் இந்தச் சான்றுகளுடன் ஆராய்ச்சி முடிவையும் சமர்ப்பித்தார்.\nதன் சகாக்களான ஓ.ஆர்.கிருஷ்ணராஜ சேகர், என்.இரவிச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து, ‘எச்ஐவி நோய்க்கான சிகிச்சையில் சித்த மருத்துவத்தின் பங்கு’ எனும் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். அத்துடன் நின்றுவிடாமல், ஆட்சியாளர் களுடன் அடிக்கடி பேசி ஓராண்டுக்குள் கூட்டுச் சிகிச்சைக்கான அரசு ஆணையையும் கொண்டுவர வைத்தார். 20,000-க்கும் மேற்பட்டவர்கள் கூட்டுச் சிகிச்சையால் நோய் பாதிப்பிலிருந்து மீண்டனர்.\nஓய்வுபெற்ற பிறகு, ‘இந்திய நலவாழ்வு நல்லறம்’ எனும் அமைப்பைத் தொடங்கி, எழும்பூரில் உள்ள செஞ்சிலுவைச் சங்க வளாகத்தில், மருத்துவர் குழுவுடன் இணைந்து ரூ.30-ல் சிகிச்சை வழங்கினார். பல ஆண்டுகளுக்குப் பின்னரே அது ரூ.50-ஆக ஆனது. முதலில், எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்கள், காசநோயாளிகளுக்கு மட்டும் எனத் தொடங்கி, ஒருகட்டத்தில் நாட்பட்ட பல நோய்களுக்கும் கூட்டுச் சிகிச்சையை அளிப்பது என அது வளர்ந்தது. அப்போதைய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தியின் ஊக்குவிப்புடன், மாநிலம் முழுவதும் மரபு மருத்துவர்களை மாநாடு கூட்டி, பட்டறிவின் தொகுப்பாகத் தனியான ஆவண நூலாக வெளியிடச்செய்தார்.\nதெய்வநாயகத்தின் வழிகாட்டுதலில் முனைவர் பட்டம் பெற்றவர் சித்த வல்லுநர் கு.சிவராமன். ‘நவீன அறிவியல் முறைப்படி மரபு முறைகளைக் கொண்டுவரும் ஒருங்கிணைந்த மருத்துவ முறையின் முதல் புள்ளி என்றால், பேராசிரியர்தான். சாமானிய மக்களுக்குப் பொருளாதார நெருக்கடி இல்லாததாக மருத்துவம் இருக்க வேண்டும் என்பதில் அவர் முனைப்பாக இருந்தார். எவ்வளவு பெரும் சக்தி எதிர்த்துநின்றாலும் தன் கருத்தில் உறுதியாக நிற்பது, அவருடைய பெரிய பலம். கடைசி வரை கற்றுக்கொள்வதில் அவர் காட்டிய ஆர்வம் தனிச்சிறப்பு. மருத்துவர்கள் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இது’ என ஆசான் பெருமிதம் பேசுகிறார்.\n‘காசநோய்க்குத் தினசரி மருந்து தருவதற்குப் பதிலாக, ஒருநாள் இடைவெளி விடலாம் என உலக சுகாதார நிறுவனமே மாற்றியது. அது தவறு எனக் கடுமையாக எதிர்த்து, ஓய்வுபெறும் வரை தினசரி மருந்துமுறையைப் பின்பற்றினார். அவரின் பணிக்காலத்துக்குப் பிறகு, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என்பதைக் கொண்டுவரவும் செய்தனர். ஆனால், ஆய்வு முடிவுக்குப் பின்னர், 2016-ல் தினசரி சிகிச்சைதான் சரியானது என உலக சுகாதார நிறுவனமே ஒப்புக்கொண்டது.\n1990-களிலேயே இதைத் தீர்க்கமாகச் சொல்லும் அளவுக்கு நிபுணத்துவம் கொண்டிருந்தார் பேராசிரியர் தெய்வநாயகம். டெங்குக் காய்ச்சலுக்குத் தரப்படும் வலிநிவாரணிகளால் வயிற்றில் ஓட்டை விழுந்து அவதிப்படுகிறார்களே. சித்த மருத்துவம் கூறும் நிலவேம்புக் குடிநீரைப் பொதுச் சிகிச்சையாக வழங்கினால் என்ன என்று அவர் முன்கையெடுத்த முயற்சிதான் மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளின் மூலம் நிலவேம்புச் சிகிச்சைக்கு வழிவகுத்தது’ என்கிறார் அவரின் இன்னொரு மாணவரான அரசு மருத்துவ அலுவலர் கார்த்திக் தெய்வநாயகம்.\nநவம்பர் 15: செ.நெ.தெய்வநாயகம் பிறந்தநாள்\nசெ.நெ.தெய்வநாயகம்மருத்துவச் சேவைதவம்நெஞ்சக நோய்கள்உரிய சிகிச்சைஎய்ட்ஸ் சிகிச்சைசித்த மருத்துவம்வியக்கும் பேராசிரியர்மாணவர்கள்Medical service\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில்...\nசமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை, கொழுப்பு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்:...\nஎல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம்...\nபின்னலாடை நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி...\nகுடியுரிமைச் சட்டம்; வன்முறையை தூண்டும் காங்கிரஸ்: அசாம்...\n7 பேர் விடுதலை விவகாரம்: ஆளுநர் பன்வாரிலாலை...\nகாஸ் விநியோகம் செய்பவருக்கு ‘டிப்ஸ்’ வழங்க வேண்டாம்:...\nசூழலைக் காக்க தினந்தோறும் குதிரையில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள்\n2 ஆண்டு டிப்ளமோ படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினி கிடையாது: கல்வித் துறை உத்தரவால்...\nகுடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து போராட்டம்: ஜாமியா மில்லியா பல்கலைகழக மாணவர்கள்-போலீஸார் மோதல்: தடியடி,...\nசீன அரசின் உதவித்தொகை; இந்திய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு\nஆண்கள் ஏன் நீண்ட காலம் வாழ்வதில்லை\nதொகுதி மறுசீரமைப்பு: பேசப்படாத இன்னொரு அநீதி\n'சீதக்காதி' - கவுரவ சினிமா\nவிளையாட்டில் சாதித்த விவசாயி மகளின் கதை\nCIFF-ல் டிசம்பர் 15 அன்று என்ன படம் பார்க்கலாம்\nசென்னை பட விழா | தாகூர் பிலிம் சென்டர் என்எப்டிசி | டிசம்.15...\nவிசாரணை கைதியை சுட்டுக் கொன்ற சப்-இன்ஸ்பெக்டருக்கு ஆயுள் தண்டனை\nகுழந்தைகளுக்கு கற்பனையை கொடுங்கள்: பால சாகித்ய புரஸ்கார் விருது விழாவில் வைரமுத்து வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/sahitya-akademi?page=2", "date_download": "2019-12-14T09:54:58Z", "digest": "sha1:YNWNX6TAEGQE3YRZE5TLRI772OBLF7XI", "length": 5746, "nlines": 168, "source_domain": "www.panuval.com", "title": "சாகித்திய அகாதெமி", "raw_content": "\nஇந்து மதம்2 இயற்கை / சுற்றுச்சூழல்1 இலக்கணம்1 இலக்கியம்‍‍38 இஸ்லாம்1 கட்டுரைகள்37 கதைகள்2 கவிதைகள்54 கேள்வி- பதில்1 சமணம்1 சமூகவியல்1 சிறுகதைகள்85 சிறுவர் கதை3 சிறுவர்/சிறுமியர் புத்தகங்கள்1 சொற்பொழிவுகள்1 தத்துவம்3 நாடகம்7 நாட்குறிப்பு1 நாட்டாரியல்6 நாவல்106 பயணக் கட்டுரை1 பெண்ணியம்2 பொன்மொழிகள்1 போர்/தீவிரவாதம்1 மானுடவியல்1 மார்க்சியம்1 மொழிபெயர்ப்புகள்29 மொழியியல்3 வணிகம் / பொருளாதாரம்1 வரலாறு5 வாழ்க்கை / தன் வரலாறு136\nChaganti Somayajulu1 Gowri Kirupanandan1 கௌரி கிருபாநந்தன்1 சாகித்திய அகாடெமி1 சாண்டி சோமயாஜுலு1 நாவல்1 பிற1 மொழிபெயர்ப்பு1\nஅமைப்புமையவாதம் பின்னமைப்பியல் மற்றும் கீழைக்காவியவியல்\nகும். வீரபத்ரப்பாவின் படைப்புகளில் மிகச் சிறந்த நாவலாகப் பேசப்பட்டு வருவது அரண்மனை. கன்னட நாவல் உலகின் போக்கையே இது மாற்றி அமைத்த்து எனச் சொன்னால் மிகையாகாது. புதுமையைக் கொண்டிருப்பினும் தனக்கே உரிய மண்ணின் வாசனையை தன்னகத்தே கொண்டுள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் காலனித்துவ காலக்கட்ட்த்தை வித்தியாசம..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-14T11:45:33Z", "digest": "sha1:YZQYGCHO5AMXEFCLFZLR3CUSAF65EIGI", "length": 5233, "nlines": 89, "source_domain": "www.inandoutcinema.com", "title": "அறம் செய விரும்புவோம் - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\n2006 ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களும் படிக்க வேண்டும், படிப்பில் எந்த ஏற்றத் தாழ்வுகளும் இல்லாமல், பணக்காரக் குழந்தைகளின் கல்வியைப் போலவே, ஏழைக் குழந்தைகளுக்கும் தரமான தாம் விரும்பும் கல்விக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது தான் அகரம் பவுண்டேசன்.\n2010 – ல் அது விதையாக மறு உருவம் எடுத்து பள்ளிக் கல்வியை முடித்த மாணவர்கள் உயர் கல்வியை பெறுவதற்கு ஊன்று கோலாய் அமைக்கப்பட்டது இந்த அமைப்பு. இதில் அகரம் பவுண்டேசனின் மாணவர்கள் தொண்டர்களாக இருந்து புதிதாய் வரும் மாணவர்களுக்கு என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் என்று வழிகாட்டி வருகின்றனர். அந்த தொண்டர்களுக்கு சமர்பணமாய் அகரம் பவுண்டேசன் அறம் செய விரும்புவோம் என்ற நூலை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெளியிட்டது. இதனை அகரம் பவுண்டேசனின் நிறுவனர் நடிகர் சூர்யா அவர்கள் வெளியிட்டா���் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious « தவிச்ச வாய்க்கு தண்ணி இல்ல\nNext ராகவா லாரன்ஸ் தன் பிறந்தநாளை குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார் »\nவெகு விமர்சையாக நடந்த ஹோட்டல் நிறுவனர் வீட்டு திருமணம்… புகைப்படம் உள்ளே…\nபாண்டி முனி திரைப்படக் குழு பத்திரிக்கையாளர் சந்திப்பு\n‘சுயமா சிந்திக்கத் தெரிஞ்சவன்தான் சூப்பர் ஹீரோ’ – சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-14T10:05:00Z", "digest": "sha1:YE6JAZFEQR3ILH2LYQ7ZZUNRMMYL2YWK", "length": 6446, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுதந்திர திருமகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுதந்திரத்தின் பிரதினிதியாக, முக்கியமாக மேற்குலகக் கலாசாரத்தில், அமைக்கபடும் ஒரு மங்கை 'சுதந்திரத் திருமகள்'. இரோம சாம்ராச்சியத்திலிருந்து பிரித்தானிய சாம்ராச்சியம் வரை வெவேரு விதமாக சுதந்திர திருமகள் படைக்கபட்டுள்ளார்.\nஇந்திய சுதந்திரத் திருமகளாக பாரதி (பொதுவாக அன்னை பாரதம்) இயங்குகிறார். பாண்டிய இராச்சியத்திர்க்கு முன்பே இச்சுதந்திர திருமகள் கௌரவபடுத்தபட்டார்.\n1989 தியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெரும்பொழுது, பொதுவுடமை (கமுனிஸ்ட்) ஒரு கட்சி அரசிலிருந்து விடுதலைபெர, தியனன்மென் சதுக்கத்தில் காகித்த்தால் சிலை ஒன்ரு உருவாக்கபட்டது. மின்ஸு நுஷேன் எனபடும் இகாகிதச்சிலையின் பெயர, தமிழில் ஜனனாயக திருமகள் எனவாகும். கல்லூரி மற்றும் மேல்னில மானவர்கள் உண்டாகிய இச்சிலையை மக்களின் சுதந்திரப்படை அழித்தது.\nஜனனாயக திருமகள் 1989 தியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 13:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.pdf/13", "date_download": "2019-12-14T11:56:04Z", "digest": "sha1:MONAFPWWK2M275KO66XKWMBFDEN3GJOM", "length": 6893, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்க���்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/13 - விக்கிமூலம்", "raw_content": "\nடாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\n“அறிவையும் உடல்வலிமையையும் வளர்த்து ஒருவரை முழு வளர்ச்சியுள்ளவராக மாற்றியமைக்கும் கல்வி முறையே வேண்டும்” என்பதைத் தான் சிந்தனையாளர்கள் தெளிவுபடுத்தினர், வற்புறுத்தினர்.\nஒரு மனிதர் உடலால் வலிமையும் திறமையும் உள்ளவராக உள்ளத்தால் வலிமையும் நுண்மையும் நிறைந்தவராக உணர்வுகளில் நிதானமும், நிறைவான பண்பாற்றலும் மிக்கவராக, சமூக வாழ்வில் அயலாரோடு அனுசரித்துப் போகின்ற பக்குவம் மிகுந்தவராக விளங்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் இலட்சிய நோக்காக அமைந்திருந்தது.\nஆகவே, மக்களுக்கு உடற்கல்வியின் பெருமை பற்றியும். விளக்கமாகக் கூற வேண்டும். அந்த உடற்கல்வித் திட்டங்கள் வழியே, அவர்கள் வாழ்க்கை நடைபோட வேண்டும் என்ற விழிப்புணர்வுடனும் செயல்படலாயினர்.\nஅந்த முறை தான் உலக மக்களை உன்னத நிலைக்கு ஏற்றுவிக்கும் என்று நம்பினர். ஆகவே, பொதுக்கல்வி முறையுடன் உடற்கல்வியையும் ஒன்றாக இணைத்து, ஒன்றாக இயக்கிடவேண்டும் என்றும் முயன்றனர்.\nஅதற்காக அறிஞர்கள் பலர், உலக நாடுகளுக்கு முற்காலத்தில் உடற்கல்வி உதவியநிலையினை உதாரணம் காட்டினர். உடற்கல்வியே உண்மையான வாழ்க்கைகல்வி என்பதையும் சான்றுடன் நிரூபித்தனர்.\nமுற்காலத்தில் மிகவும் மேன்மையுடன் வாழ்ந்த சில முக்கியமான நாடுகளின் வாழ்க்கைத் தத்துவத்தை நாம்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 10 அக்டோபர் 2019, 13:34 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/sahitya-akademi?page=3", "date_download": "2019-12-14T11:49:04Z", "digest": "sha1:XQHCQT4G56VEEZ43R2SWFM2MNDY2W6PD", "length": 9133, "nlines": 164, "source_domain": "www.panuval.com", "title": "சாகித்திய அகாதெமி", "raw_content": "\nஇந்து மதம்2 இயற்கை / சுற்றுச்சூழல்1 இலக்கணம்1 இலக்கியம்‍‍38 இஸ்லாம்1 கட்டுரைகள்37 கதைகள்2 கவிதைகள்54 கேள்வி- பதில்1 சமணம்1 சமூகவியல்1 சிறுகதைகள்85 சிறுவர் கதை3 சிறுவர்/சிறுமியர் புத்தகங்கள்1 சொற்பொழிவுகள்1 தத்துவம்3 நாடகம்7 நாட்குறிப்பு1 நாட்டாரியல்6 நாவல்106 பயணக் கட்டுரை1 பெண்ணியம்2 பொன்மொழிகள்1 போர்/தீவிரவாதம்1 மானுடவியல்1 மார்க்சியம்1 மொழ���பெயர்ப்புகள்29 மொழியியல்3 வணிகம் / பொருளாதாரம்1 வரலாறு5 வாழ்க்கை / தன் வரலாறு136\nChaganti Somayajulu1 Gowri Kirupanandan1 கௌரி கிருபாநந்தன்1 சாகித்திய அகாடெமி1 சாண்டி சோமயாஜுலு1 நாவல்1 பிற1 மொழிபெயர்ப்பு1\nஆச்சரியம் என்னும் கிரகம்தாஜிமா ஷிஞ்சி-வின் ஐந்து கதைகள் அடங்கிய இப்புத்தகம், நம் எல்லோருக்கும் சொல்ல சில செய்திகளைக் கொண்டுள்ளது. பொருளாதார வளம் மாத்திரமே மனித வாழ்க்கைக்கு முழுமை தந்துவிடாது. இதற்கும் மேலான பல லட்சியங்கள் உண்டு; அன்பு கலவாத பேராசை மனிதனின் ஆத்மாவைக் கொன்றுவிடும்; என்பன அச்செய்திகள்..\nஆனந்தரங்கப்பிள்ளை நாட்குரிப்பு உரையரங்கக் கட்டுரைகள்\nஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு உரையரங்கக் கட்டுரைகள்ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு குறித்து சாகித்திய அகாதெமி. சென்னை நடத்திய ஒரு நாள் உரையரங்கத்தில் நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவுகளின் தொகுப்பு இந்நூல். வரலாறு, சமுதாயக்கட்டமைப்புகள், கடல்சார் நடவடிக்கைகள், ஆனந்தரங்கரின் தமிழ், மொழியியல், ஆனந்தரங்கச்சம்ப..\nஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு உரையரங்கக் கட்டுரைகள்\nஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு குறித்து சாகித்திய அகாதெமி. சென்னை நடத்திய ஒரு நாள் உரையரங்கத்தில் நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவுகளின் தொகுப்பு இந்நூல். வரலாறு, சமுதாயக்கட்டமைப்புகள், கடல்சார் நடவடிக்கைகள், ஆனந்தரங்கரின் தமிழ், மொழியியல், ஆனந்தரங்கச்சம்பு, ஆனந்தரங்கக்கோவை எனப் பன்முகநோக்கில் ஆனந்தரங்கப்ப..\nஆனந்திபாயி மற்றும் பிற கதைகள்\nஆரோக்கிய நிகேதனம்' என்பது மூன்று தலைமுறையாக மருத்துவம் செய்துவரும் குடும்பத்தவரது மருத்துவ நிலையம். அது சிதைந்த நிலையில் உள்ளது. ஆரோக்கிய நிகேதனத்தை நிறுவிய ஜகத்பந்து மாஷாய்-யின் மகன் ஜீவன் மாஷாயின் வயோதிப காலத்தில் கதை ஆரம்பித்து அவரது முன்னைய தலைமுறை, இளமைக்காலம், அவரது மகன் என கதை விரிவடைகிறது.இவ..\nஆரோக்ய நிகேதனம்சொற்ப்ப கதாபத்திரங்களின் மூலம் மரபு சார்ந்த அறிவு முறைகளுக்கும் நவீன / ஆங்கில மருத்துவத்திற்கும் நடைபெரும் போராட்டங்களைச் சித்தரிக்கும் இந்நாவல் , இந்திய இலக்கிய வரலாற்றில் முக்கியமான ஒரு நூல். வாழ்விற்கும் மரணத்திற்கும் இடையே உள்ள நுணிநூல் இடைவெளியை சராசரி வாழ்க்கைச் சித்திரங்கள் மூல..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/soodu-rompa-soodu-song-lyrics/", "date_download": "2019-12-14T10:05:43Z", "digest": "sha1:OHHNHTEKCIYKYD5XJWYM4F2SLW3JRHOF", "length": 9440, "nlines": 292, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Soodu Rompa Soodu Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : மனோ மற்றும் எஸ். பி. ஷைலஜா\nபெண் : சூடு ரொம்ப சூடு\nஇந்தப் பாலு செம்புப் பாலு\nஆண் : சூடு ரொம்ப சூடு\nஇந்தப் பாலு செம்புப் பாலு\nஊத்திக் கொடு ஆத்திக் கொடு\nஊத்திக் கொடு ஆத்திக் கொடு\nபெண் : சூடு ரொம்ப சூடு\nஇந்தப் பாலு செம்புப் பாலு\nபெண் : வா சங்கதி பாத்து\nஆண் : பூ பண்ணுது கூத்து\nஅடியே என்ன நீ தேத்து\nபெண் : நான் சொன்னா நீ\nஆண் : கண்ணக் கொஞ்சம் காட்டு\nஆண் : என்ன தொட்டுப் பாத்து\nபெண் : அம்மாடி என்னாது கூத்து\nஇப்ப ஆகாது உன்னோட காத்து…\nஆண் : சூடு ரொம்ப சூடு\nஇந்தப் பாலு செம்புப் பாலு\nபெண் : நானும் இப்பக் கொண்டு\nஆண் : காத்திருக்கேன் நானும்\nஊத்திக் கொடு ஆத்திக் கொடு\nஆண் : நான் சம்மதம் கேட்டேன்\nஒரு நாள் ஒத்திக பாக்க\nபெண் : ஹான் சங்கதி கேட்டேன்\nஎன்ன நான் தந்திட மாட்டேன்\nஆண் : பூ முல்ல போல் அள்ள சம்மதமா\nஅடி ஏ புள்ள வா என்ன சங்கடமா\nபெண் : அம்மி மேல ஏறி\nஹே இப்ப கம்பிய நீட்டு\nஆண் : சொன்னாலும் கேக்காது காது\nபெண் : சூடு ரொம்ப சூடு\nஇந்தப் பாலு செம்புப் பாலு\nஊத்திக் கொடு ஆத்திக் கொடு\nபெண் : நானும் இப்பக் கொண்டு\nஆண் : சூடு ரொம்ப சூடு\nஆண் : இந்தப் பாலு செம்புப் பாலு\nபெண் : சூடு ரொம்ப சூடு\nஇந்தப் பாலு செம்புப் பாலு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://ambikajothi.blogspot.com/2010/11/blog-post.html", "date_download": "2019-12-14T10:49:32Z", "digest": "sha1:6OXPZAGUUB4QQSWT7XD44Q6OGPHFAVK2", "length": 21789, "nlines": 358, "source_domain": "ambikajothi.blogspot.com", "title": "சொல்லத்தான் நினைக்கிறேன்: பொறுப்புணர்வு.", "raw_content": "\nஎன்மனம், என் நினைவுகள், என் உணர்வுகள்.\n.நான் எழுதிய `கொட ரிப்பேர்’ என்ற சொற்சித்திரம், செம்மலர் தீபாவளி\nமலரில் வெளியாகியுள்ளது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில்\n.நான்கு சாலைகள் சேரும் இடத்தில், ஒர்ஓரமாக அந்த பெரிய சின்டெக்ஸ்\nநீர்த்தேக்கத்தொட்டி அமைக்கப் பட்டிருந்தது. சுற்றிலுமிருந்த நான்கைந்து\nதெருமக்கள் குடிநீர் தவிர்த்த மற்றைய அனைத்து தேவைகளுக்கும் அந்த\nநீர்தேக்கத்தொட்டியையே நம்பியிருந்தனர்.வீடுகளில் கிணறு, போர்வெல்\nஅமைத்திருந்தவர்கள் தவிர, மற்ற அனைவரும் அங்கே தான் தண்ணீர்\nபிடிப்பார்கள். தொட்டியின் இருமருங்கிலும், குழாய்கள் அமைக்கப்���ட்டு\nசுற்றிலும் சிமெண்ட்டினால் மேடை கட்டப் பட்டிருந்தது. அதிக உப்பாயிரா\nமல், கொஞ்சம் சப்பென்றிருக்கும். குடிநீர்குழாய்கள் காலை வாரிவிடும்\nசமயங்களில், சோறு பொங்கவும், ஏன் குடிப்பதற்கும் கூட சிலர் இந்நீரை\nஅந்தப்பகுதியை கடந்து செல்கையில் கவனித்தேன், அந்த தொட்டியில்\nசிறுதுளை ஏற்பட்டு, அதன் வழியே தண்ணீர் சர்ரென்று பீய்ச்சியடித்துக்\nகொண்டிருந்தது. அதைப் பொருட்படுத்தாமல் சிலர் தண்ணீர் பிடித்துக்\nகொண்டிருந்தனர். இலேசாக M_Seal வைத்துக்கூட அடைத்து விடலாமே\nஎன எண்ணமிட்டவளாய் கடந்து சென்றுவிட்டேன். இரண்டு நாட்களாய்\nமூன்றாவது நாள் பார்க்கும் போது துளை அடைக்கப் பட்டிருந்தது. சரி\nசெய்து விட்டர்கள் போலும் என நினைத்தவள், அருகிலிருந்த சிறுமி\nயிடம் ``இதை அடைத்துவிட்டார்களா’’ எனக் கேட்டேன். அந்தப்பெண்\nதூரத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரு சிறுவர்களை சுட்டிக் காட்டி\n`அதோ அவங்க தா பபுள்கம்மை வச்சி அடைச்சி வச்சிருக்காங்க’’\nLabels: சமூகம், சிறுவர்கள், பொறுப்பு.\nநான் எழுதிய `கொட ரிப்பேர்’ என்ற சொற்சித்திரம், செம்மலர் தீபாவளி\nமலரில் வெளியாகியுள்ளது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில்\nகொட ரிப்பேர், செம்மலரில் வெளியாகியிருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி.\nஅந்தச் சிறுவர்களுக்கு இருக்கும் பொறுப்புணர்வைப் பாராட்டுக்குரியது. அதே சமயம்... என்ன சொல்ல..\nஉங்க குடை ரிப்பேர் பதிவானதிற்கு வாழ்த்துகள். எங்க பின்னூட்டங்களும் வெளியாகி இருக்கா\nதீபாவளி மலரில் வெளிவந்ததுக்கு வாழ்த்துகள்..\nகொட ரிப்பேர், செம்மலரில் வெளியாகியிருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி.\nசெம்மலரில் உங்கள் படைப்பு வெளியானதுக்கு வாழ்த்துக்கள்..\nவாழ்த்துகள் அம்பிகா அக்கா. உங்கள் கதை தீபாவளி மலரில் இடம்பெற்றிருப்பதற்கு எங்களுக்கு மிகுந்த சந்தோசம். மேலும் தொடருங்கள்.\nகொடரிப்பேர் செம்மலரில் வெளிவந்தமை குறித்து மகிழ்வு\n சிறுவர்களின் பொறுப்புணர்வு நிச்சயம் பாராட்டப்படவேண்டியது.\nகதைக்கும் கருத்துக்கும் செம்மலரில் வெளியானதற்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள் அம்பிகா.\nசெம்மலர் வாழ்த்துக்கள் :) அவர்களுக்கு அது விளையாட்டு.. நமக்கு பெரிய பொறுப்பு :)\nசின்னப் பசங்கன்னு நினைப்போம்; ஆனா அவங்கதான் சம்யத்துல பொறுப்பா இருப்பாங்க. நல்லாருக்கு.\n��ாழ்த்துகள். எதிர்கால சந்ததியினரிடம் பொறுப்புணர்வு இருக்கிறது என்பதை காட்டும் காவியம்.\nஇடம் பெற்றமைக்குச் சிறப்பு வாழ்த்துக்கள்..\nசகோதரர் பாரா, தோழி ஜெஸ்வந்தியிடமிருந்து விருது\nசகோ.பாராவிடமிருந்து மேலும் இரு விருதுகள்.\nவிருது தந்த இருவர்க்கும் நன்றிகள்.\nபலநாள் பாவமும், ஒருநாள் புண்ணியமும்...\nரயில் பயணத்தில் ஒரு கனவான்.\n.இ.மெயில். இலவசங்கள். வெறுப்பு. (1)\nஎதிர்பாலின ஈர்ப்பு. சமூகம். (1)\nபொங்கல்திருநாள். விலைவாசி் உயர்வு (1)\nமகளிர்தினம். சாதனைப் பெண்கள். (1)\nமாமா.. மலரும் நினைவுகள்..அஞ்சலி.. (1)\n. மார்கழி மாதம் என்றதும் சட்டென நினைவுக்கு வருபவை, இதமான பனி, விடிகாலை கோலங்கள், திருப்பாவை பாடல்கள், கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்க...\n பெயருக்கேற்றார் (ஜோதி) போல் `பளிச்’ என்று இருப்பார்கள். நெற்றியில் திருநீறு, குங்குமப்பொட்டு, சந்தனகீற்று எப்போதும் இருக்கும்...\nவானம் இருட்டிக் கொண்டு வந்தது. மழை வருமோ, குடை கூட கொண்டு வரலியே என நினைத்தபடியே வீட்டை நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கினேன். ...\nகதைகள் கேட்ட அனுபவத்தையும், வாசிப்பானுபவத்தையும் பகிர்ந்து கொள்ளும் தொடர்பதிவுக்கு `சிதறல்கள்’ தீபா அழைத்திருந்தார். ஒரு வாரம் சென்னை சென்...\n` அம்மா, நீ தம்பி பாப்பா வச்சிருக்கியா, இல்ல தங்கச்சி பாப்பா வச்சிருக்கியா’ கேட்ட நான்கு வயது மகனின் தலையை வாஞ்சையோடு கோத...\n. . ஒருவாரமாக வீட்டில் உறவினர்கள், வேலை என ப்ளாக் பக்கம் வரமுடிய வில்லை. இனிதான் எல்லோரது பதிவுகளையும் படிக்க வேண்டும். +2 முடிவுகள், மத...\nஎன் ஆண்டுவிழா அனுபவங்கள்...( தொடர்பதிவு)\n. .பள்ளி, கல்லூரி, ஆண்டுவிழாக்களில் பங்கெடுத்துக் கொண்டஅனுபவங் களை பகிர்ந்து கொள்ளும்படி தீபா அழைத்திருந்த தொடர்பதிவு இது. அப்போது நான்...\nமருமகளாக நான்..., நினைவலைகள், தொடர்பதிவு.\n. `மருமகளின் டைரிக்குறிப்புகள்’ என்ற தொடர்பதிவுக்கு தீபா அழைத்திருந் தார். சந்தனமுல்லையால் தொடங்கப் பட்ட தொடர்பதிவு இது. `டீனேஜ் டைரிக் கு...\nபெண்பார்க்கும் படலம் இல்லாமல; வரதட்சணை, ரொக்கம் இல்லாமல்; பெண்ணுக்கு நகைநட்டு, சீர்செனத்தி இல்லாமல்; மாப்பிள்ளை `முறுக்கு’ இல்லாமல...\n. . . .நான் சிறுபெண்ணாக இருந்தபோது ஊரில் `கணியான் கூத்து’ என்றொரு நிகழ்ச்சி நடக்கும். ஆண்கள், பெண்களாக வேடமிட்டு நடிக்கும் ஒருவகை நடனநி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2016/09/75.html", "date_download": "2019-12-14T11:48:10Z", "digest": "sha1:YZ5FE4624ABVMBIUZBKA4WNVOUI2E3GL", "length": 18004, "nlines": 242, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: திருக்குர்ஆன் அத்தியாயம் 75 - மறுமை நாள்", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nதிருக்குர்ஆன் அத்தியாயம் 75 - மறுமை நாள்\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)\n75:1. கியாம நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.\n75:2. நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.\n75:3. (மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா\n75:4. அன்று; அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.\n75:5. எனினும் மனிதன் தன் எதிரே வர விருப்பதை (கியாம நாள்) பொய்ப்பிக்கவே நாடுகிறான்.\n75:6. “கியாம நாள் எப்போழுது வரும்” என்று (ஏளனமாகக்) கேட்கிறான்.\n75:7. ஆகவே, பார்வையும் மழுங்கி-\n75:8. சந்திரனும் ஒளியும் மங்கி-\n75:9. சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும்.\n75:10. அந்நாளில் “(தப்பித்துக் கொள்ள) எங்கு விரண்டோடுவது” என்று மனிதன் கேட்பான்.\n75:12. அந்நாளில் உம் இறைவனிடம் தான் தங்குமிடம் உண்டு.\n75:13. அந்நாளில், மனிதன் முற்படுத்தி (அனுப்பி)யதையும், (உலகில்) பின் விட்டு வைத்ததையும் பற்றி அறிவிக்கப்படுவான்.\n75:14. எனினும் மனிதன் தனக்கு எதிராகவே சாட்சி கூறுபவனாக இருக்கின்றான்.\n75:15. அவன் தன்(பிழைகளை மறைக்க) புகல்களை எடுத்துப் போட்ட போதிலும்\n) அவசரப்பட்டு அதற்காக (குர்ஆனை ஓதுவதற்காக) உம் நாவை அசைக்காதீர்.\n75:17. நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன.\n75:18. எனவே (ஜிப்ரீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள்.\n75:19. பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது.\n) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள்.\n75:21. ஆகவேதான் (இம்மையைப் பற்றிக் கொண்டு) மறுமையை விட்டு விடுகிறீர்கள்.\n75:22. அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும்.\n75:23. தம்��ுடைய இறைவனளவில் நோக்கியவையாக இருக்கும்.\n75:24. ஆனால், அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும்.\n75:25. இடுப்பை ஒடிக்கும் ஒரு பேராபத்து தம்மீது ஏற்படப் போவதாக அவை உறுதி கொண்டிருக்கும்.\n (மரண வேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்து விட்டால்,-\n75:28. ஆனால், அவனோ நிச்சயமாக அதுதான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான்.\n75:29. இன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும்.\n75:30. உம் இறைவன் பால் அந்நாளில் தான் இழுத்துச் செல்லப்படுதல் இருக்கிறது.\n75:31. ஆனால் (அம்மனிதனோ சன்மார்க்கத்தின் மீது) உறுதிகொள்ளவுமில்லை; அவன் தொழவுமில்லை.\n75:32. ஆகவே, அவன் பொய்ப்பித்து முகம் திருப்பியுங் கொண்டான்.\n75:33. பின்னர், அவன் தன் குடும்பத்தாரிடம் - மமதையோடு சென்று விட்டான்.\n75:35. பின்னரும், உனக்கே கேடு\n75:36. வெறுமனே விட்டுவிடப் படுவான் என்று மனிதன் எண்ணிக் கொள்கிறானா\n75:37. (கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா\n75:38. பின்னர் அவன் “அலக்” என்ற நிலையில் இருந்தான்; அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான்.\n75:39. பின்னர் அதிலிருந்து ஆண், பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான்.\n75:40. (இவ்வாறு படைக்கும்) அவன் மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றல் உடையவன் அல்லவா\n= நமக்கு மரணம் காத்திருப்பதை நாம் அறிவோம் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மறுமை வாழ்வு என்பது உண்டா = மறுமை வாழ்வு என்பது உண்டா = மரணத்தை தவிர்க்க இய...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - நவம்பர் 2019 இதழ்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - நவம்பர் 2019 இதழ் இந்த இதழ் உங்கள் இல்லம் தேடி வர உங்கள் தெளிவான முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS...\nபிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றி அறிவியலும் திருக்குர்ஆனும்\nஇங்கு எடுத்தோதப் படும் திருக்குர்ஆன் வசனங்களைப் பொறுத்தவரையில் நாம் சில விடயங்களை மனதில் கொள்ளவேண்டும். இறைவேதம் திருக்குர்ஆன் பதினா...\n இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இ...\nகீழடி அகழாய்வுகளுக்குப் பிறகு அங்கு உருவ வழிபாட்டிற்கான தடயங்களோ மத அடையாளங்களோ ஏதும் கிடைக்கவில்லை. அதைக் காரணம் காட்டி அங்கு வாழ்ந்த...\nஒரு தொ���ிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\nஇஸ்லாம் என்ற சுயசீர்திருத்த வாழ்வியல் கொள்கை உலகில் வேகமாகப் பரவிவருவது தங்களின் சுயநல நோக்கங்களுக்கு தடையாக அமையும் என்பதை அறிந்த ஆதி...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஒரு கொள்கையின் மீதான கொலைவெறித் தாக்குதல்கள்\nஒருபுறம் இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கை இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம் உலகின் பல ந...\nஇயேசுவைப் பற்றி முஸ்லிம்கள் அறிந்திருக்க வேண்டியவை\nநமது மனிதகுலம் ஒன்றே ஒன்று . நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே . எனவே நம் குடும்பத்திற்கு நேர்வழி காட்ட அனுப்பப்...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - செப்டெம்பர் 2016\nஇன உணர்வுப் போராளிகளின் சிந்தனைக்கு...\nஇறைவனின் உள்ளமையை வெளிப்படுத்தும் இறைவசனங்கள் -வீ...\nதிருக்குர்ஆன் அத்தியாயம் 75 - மறுமை நாள்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - அக்டோபர் 2016\nஇந்தக் கூடுகளுக்குள் வாழ்ந்த ஆத்மாக்கள் எங்கே\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/esic-recruitment-2019-junior-engineers-and-assistant-engineer-post-005427.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-12-14T11:51:10Z", "digest": "sha1:3WANW63XUS3X2RQAOLQKDGQGO2EPBKFI", "length": 15093, "nlines": 139, "source_domain": "tamil.careerindia.com", "title": "ESIC Recruitment 2019: பொறியியல் பட்டதாரிகளுக்கு இஎஸ்ஐ-யில் வேலை.! ஊதியம் ரூ.45 ஆயிரம்! | ESIC Recruitment 2019 Junior Engineers And Assistant Engineer Post - Tamil Careerindia", "raw_content": "\n» ESIC Recruitment 2019: பொறியியல் பட்டதாரிகளுக்கு இஎஸ்ஐ-யில் வேலை.\nESIC Recruitment 2019: பொறியியல் பட்டதாரிகளுக்கு இஎஸ்ஐ-யில் வேலை.\nமத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (இஎஸ்ஐ) காலியாக உள்ள உதவி பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர் நிரப்பும் வகையில் தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் கீழ் செயல்ப���ும் இந்நிறுவனத்தில் பணியாற்ற தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 22ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.\nESIC Recruitment 2019: பொறியியல் பட்டதாரிகளுக்கு இஎஸ்ஐ-யில் வேலை.\nதுறையின் பெயர் : தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனம் (இஎஸ்ஐ)\nநிர்வாகம் : மத்திய அரசின் கீழ்\nபணியிடம் : தமிழ்நாடு முழுவதும்\nபணி மற்றும் காலிப் பணியிட விபரம் :\nபணி : உதவிப் பொறியாளர்\nகல்வித் தகுதி : பொறியியல் துறையில் தொடர்புடையப் பிரிவில் பட்டம், பட்டயம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nஊதியம் : மாதம் ரூ. 45,000\nபணி : இளநிலை பொறியாளர்\nகல்வித் தகுதி : பொறியியல் துறையில் தொடர்புடையப் பிரிவில் பட்டம், பட்டயம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nஊதியம் : மாதம் ரூ.33,630\nவயது வரம்பு : 64-வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். (அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.)\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்த தேர்வில் வெற்றி பெறும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் சென்னையில் பணியமர்த்தப்படுவர்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.esic.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 22.11.2019\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.esic.nic.in/attachments/recruitmentfile/ce28d0948724efaaf1a6323864209fd7.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nபொறியியல் பட்டதாரிகளுக்கு வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nTNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதியவரா நீங்க அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்\nUPSC NDA: யுபிஎஸ்சி என்டிஏ தேர்வு முடிவுகள் வெளியீடு\nIBPS SO 2019: ஐபிபிஎஸ் தேர்வுக்கான ஹால் டிக்கட் வெளியீடு\nTNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்\n ஐடிபிஐ வங்கி வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n தமிழக அரசில் 580 மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTNPSC: பொறியியல் பட்டதாரிகளுக்கு அடிச்சுது ஜாக்பாட் டிஎன்பிஎஸ்சி மூலம் ரூ.1.77 லட்சம் ஊதியம���\nTNPSC Group 1: 2020 ஆண்டிற்கான குரூப் 1 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியீடு\n தேனி மாவட்டத்தில் அரசாங்க வேலை ரெடி\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை\nபொறியியல் பட்டதாரிகளுக்கு வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\n3 hrs ago பொறியியல் பட்டதாரிகளுக்கு வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\n21 hrs ago TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதியவரா நீங்க அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்\n24 hrs ago UPSC NDA: யுபிஎஸ்சி என்டிஏ தேர்வு முடிவுகள் வெளியீடு\n1 day ago IBPS SO 2019: ஐபிபிஎஸ் தேர்வுக்கான ஹால் டிக்கட் வெளியீடு\nNews மனம்போன போக்கில் மசோதாக்களை நிறைவேற்றும் மத்திய அரசு.. டெல்லி பேரணியில் சோனியா பேச்சு\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு விலை சரிவு..\nMovies செல்வராகவன் ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.. நெஞ்சம் மறப்பதில்லை படமும் ரிலீசாகுது\nTechnology நெட்ஃபிலிக்ஸ்: 50% சலுகையுடன் அறிமுகம் செய்துள்ள வருடாந்திர சந்தா இவ்வளவு தானா\nSports மெஸ்ஸி 2 கோல் அடித்து அசத்தல் ஆட்டம்.. ஜாம்ஷெட்பூருக்கு எதிராக டிரா செய்த கேரளா பிளாஸ்டர்ஸ்\nAutomobiles மாஸ்... ரஷ்ய ராக்கெட் மூலம் விண்ணில் பாயும் இந்திய இளைஞர்களின் செயற்கைகோள்... எதற்காக தெரியுமா\nLifestyle கள்ள உறவில் நீங்கள் இருக்கிறீர்களா அப்ப கண்டிப்ப இத தெரிஞ்சிக்கோங்க…\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nNEET UG 2020: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது இதையெல்லாம் மறந்திடாதீங்க\nவங்கி வேலை உங்கள் கனவா\n நம்ம பெங்களூரில் நூறு நாள் வேலை திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/mo-movie-review/", "date_download": "2019-12-14T09:50:44Z", "digest": "sha1:437ABNKF6RQIREYSJXWBCLHB6M3BMB7H", "length": 13867, "nlines": 188, "source_domain": "www.patrikai.com", "title": "மோ திரை விமர்சனம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “த��லா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சினி பிட்ஸ்»மோ திரை விமர்சனம்\nசந்தோஷமா அடிக்குமாடி குடியிருப்புகளில் வாழ்ந்துக்கிட்டு இருக்கும் மக்களிடம் பேய் இருக்குனு பொய் சொல்லி, போய் ஓட்டி சம்பாரித்து வருகிறார்கள் சுரேஷ் ரவி, ரமேஷ் திலக், தர்புகா சிவா, முனிஸ்காந்த், ஐஸ்வர்யா ராஜேஷ்.\nஏற்கனவே அடுக்குமாடி குடியிருப்பில் செக்ரட்டரியாக இருக்கும் செல்வாவை பேய் இருக்குனு சொல்லி பல லட்சம் ஏமாத்துகிறார்கள். ஒரு கட்டத்தில் அவரிடம் மாட்டிக்கொள்கிறார்கள்.\nஎன்னை ஏமாத்துனத்துக்கு ஒரு வேலை செஞ்சிட்டு போங்க இல்லைனா போலீஸ்ல பிடிச்சு கொடுத்துருவேன்-னு மிரட்டுகிறார் செல்வா. இவருக்கு தொழிலில் போட்டியாக இருக்க மைம் கோபி வாங்க நினைக்கும் ஒரு பள்ளிகூடத்தை தான் வாங்கவேண்டும் என்று அவரை வாங்க விடாமல் பேய் இருக்குனு சொல்லி, விரட்ட சொல்லுகிறார் சுரேஷ் ரவி மற்றும் அவரது கூட்டாளிகளிடம்.\nஇவர்களும் வேறு வழி இல்லாமல் பள்ளிக்கூடத்திற்குச் சென்று மைம் கோபியை பேய் இருக்கிறது என்று பயம் காட்டி ஓடவிடுகின்றனர். வேலை முடிந்தாக செல்வாவிடம் சொல்ல அவர் பார்க்க வருக்கிறார். அப்பொழுது தான் தெரிகிறது அங்கு உண்மையிலே பேய் இருக்கிறதென்று. அந்த பேயை எப்படி சமாளித்தார்கள், பள்ளியை செல்வா வாங்கினாரா இல்லையா, பள்ளியை செல்வா வாங்கினாரா இல்லையா\nசன் ம்யூசிக் ஆங்கர் சுரேஷ் வெள்ளித்திரையில் அடி எடுத்துவைத்து பேய் கதையில் முக்கிய ரோலில் நன்றாக நடித்துள்ளார்.\nஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு சொல்லவே தேவையில்லை. அவருக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார். முனிஸ்காந்த் காமெடிக்கு பஞ்சமே இல்ல பக்காவா பண்ணிருக்காரு.\nபடத்தில் பாடல்கள் இல்லை. ஆனால் இசையமைப்பாளர் சமீரின் பின்னணி இசையில் காதுகள் கிழிகிறது. படத்தின் பலமாக விஷ்ணுவின் ஒளிப்பதிவை சொல்லலாம்.\nஇயக்குனர் புவன் நல்லான் வித்யாசமான திரைக்கதையில் காமெடி கலந்த திகில் படத்தைக் கொடுத்துள்ளார்.\nமொத்தத்தில் மோ சிரிச்சு என்ஜாய் பண்ணக்கூடிய படம்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஜனரஞ்சகமான நகைச்சுவை படமாக வருகிறது “மோ”\nதிரை விமர்சனம்: 6 அத்தியாயம்\nவிஷால் இல்ல திருமண வரவேற்பு… ரஜினி நேரில் வாழ்த்து\nMore from Category : சினி பிட்ஸ், சினிமா விமர்சனம்\nகருப்பு தோலோடு திரையுலகிற்கு வந்த சிங்கம் ரஜினியின் 7லிருந்து 70 வரையான முக்கிய தொகுப்பு…\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nதிருச்செந்தூர் முருகன் விக்ரகம் மிகச் சூடாக இருக்கும்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்செந்தூர் முருகன் விக்ரகம் மிகச் சூடாக இருக்கும்\nடிக்டாக் நிறுவனத்தின் புதிய செயலி : ரெஸ்சோ (Resso)\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/test-cricket-aswin-got-200-wickets-world-record-tamlnadu-cricket-sports/", "date_download": "2019-12-14T10:04:49Z", "digest": "sha1:C5RUDFVO27QH4GAJJQAE3UYX45V5TRDU", "length": 17303, "nlines": 191, "source_domain": "www.patrikai.com", "title": "டெஸ்ட் கிரிக்கெட்: தமிழக வீரர் அஸ்வின் 200 விக்கெட் வீழ்த்தி சாதனை! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»டெஸ்ட் கிரிக்கெட்: தமிழக வீரர் அஸ்வின் 200 விக்கெட் வீழ்த்தி சாதனை\nடெஸ்ட் கிரிக்கெட்: தமிழக வீரர் அஸ்வின் 200 விக்கெட் வீழ்த்தி சாதனை\nஇந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூர் கிரீன்பார்க் ஸ்டேடியத்தில் நடந்து வந்தது. இந்த தொடரில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் 200-வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார். இந்த தொடர் இந்தியாவின் 500வது தொடர் என்பது சிறப்புக்குறியது.\nகான்பூர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சாதனைப் படைத்து உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் வேகமாக 200 விக்கெட்களை கைப்பற்றிய இந்திய வீரர் என்ற பெருமையை தனதாக்கி உள்ளார்.\nஉலக அளவில் குறைந்த போட்டிகளில் 200-வது விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் படைத்து உள்ளார்.\n37 டெஸ்ட் விளையாட்டு போட்டிகளில் விளையாடி 200 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். கனே வில்லியம்சன் விக்கெட்டை வீழ்த்தியதை அடுத்து இந்த சாதனையை எட்டினார். அஸ்வின் கான்பூர் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக 193 விக்கெட்களை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.\nகான்பூரில் நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட்டில், இந்தியா முதல் இன்னிங்சில் 318 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது. முதல் இன்னிங்கில் கொத்து கொத்தாக விக்கெட்டுகளை தாரைவார்த்த நியூசிலாந்து அணி 262 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. நியூசிலாந்து கடைசி 7 ரன்களுக்கு 5 விக்கெட் விழுந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் 56 ரன்கள் முன்னிலையுடன் இந்தியாவின் 2–வது இன்னிங்சை தொடங்கியது.\n3–வது நாள் முடிவில் இந்திய அணி 2–வது இன்னிங்சில் 47 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்து, மொத்தமாக 215 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையை எட்டியது. 4–வது நாள் ஆட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.15 மணிக்கு தொடங்கியது.\nநேற்றைய போட்டியில் வேகமாக ஆடிய இந்தியா, 5 விக்கெட்கள் இழப்பிற்கு 377 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. ஜடேஜா அரைசதம் அடித்ததும் கோலி டிக்ளர் செய்தார்.\nஇதனையடுத்து நியூசிலாந்துக்கு 434 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் தொடங்கியது. ஆனால் இன்றும் நியூசிலாந்துக்கு தொடக்கமே அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருந்தது.\nநியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் கப்தில் ரன் எதுவும் எடுக்காமலும், லாதம் 2 ரன்களிலும் அவுட் ஆனார்கள். வில்லியம்சன் 25 ரன்களில் அவுட் ஆனார். டெய்லர் 17 ரன்களில் ரன் அவுட். இதனையடுத்து ரோன்ஜி மற்றும் சான்ட்னெர் பேட்டிங் செய்து விளையாடி வந்தனர்.\nஇந்திய பந்து வீச்சு வீரர் ரவிந்திர ஜடேஜே வீசிய 10 ஓவரில் 8 ஓவர்கள் ரன்கள் எதுவும் எடுக்கப்படவில்லை. அவர் மொத்தம் 14 ரன்கள் கொடுத்துள்ளார். அவர் வீசிய கடைசி 7 ஓவர்களில் ரன்கள் எடுக்கப்படவில்லை. அவர் வீசிய கடைசி 48 பந்துகளில் ஒரே ஒரு ரன் எடுக்கப்பட்டது. அதுவும் நோ பால் வீசியதில் இருந்து அந்த ரன் எடுக்கப்பட்டது.\nஇந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எ��ிராக 37 ஓவர்கள் வீசப்பட்டுள்ள நிலையில் இன்றைய 4வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. அந்த அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து அணி வெற்றி பெற 341 ரன்கள் தேவை. நாளைய போட்டியில் இந்திய அணி விக்கெட்டுகளை அடுத்தடுத்து கைப்பற்றினால் வெற்றி வாய்ப்பு பிரகாசமடையும் நிலை உள்ளது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\n350 ஆம் டெஸ்ட் விக்கட்டை வீழ்த்தி சாதனை புரிந்த அஸ்வின் ரவிச்சந்திரன்\n500வது டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி\nஇலங்கையுடனான 2வது டெஸ்ட்: இன்னிங்ஸ் வெற்றிபெற்றது இந்தியா\nMore from Category : இந்தியா, உலகம், விளையாட்டு\nகருப்பு தோலோடு திரையுலகிற்கு வந்த சிங்கம் ரஜினியின் 7லிருந்து 70 வரையான முக்கிய தொகுப்பு…\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nதிருச்செந்தூர் முருகன் விக்ரகம் மிகச் சூடாக இருக்கும்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்செந்தூர் முருகன் விக்ரகம் மிகச் சூடாக இருக்கும்\nடிக்டாக் நிறுவனத்தின் புதிய செயலி : ரெஸ்சோ (Resso)\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/64107", "date_download": "2019-12-14T10:00:37Z", "digest": "sha1:IWP36IKXZAYIY57PNZ7JM3PKYOLBWTAX", "length": 17334, "nlines": 135, "source_domain": "www.tnn.lk", "title": "இன்றைய ராசிபலன் 07.11.2019 | Tamil National News", "raw_content": "\nயாழில் இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவர் பரிதாபமாக பலி…\nபுற்றுநோய்க்கான மருந்து கொள்வனவுக்கு 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு\nதிருகோணமலையில் வீட்டுத் தோட்டத்திற்கு நுழைந்த பெரிய முதலை\nஇலங்கை முழுவதும் பரவும் வைரஸ் நோய் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nவவுனியா ஆலயங்களில் மிக சிறப்பாக இடம்பெற்ற கார்த்திகை தீபம் வழிபாடுகள்\nவிகாரைகளின் உண்டியலை உடைத்த சந்தேக நபர் உடனடியாக கைது\nபுங்குடுதீவிலிருந்து கடத்தலில் ஈடுபட்ட கும்பல்…\nமட்டக்களப்பில் உடற்கல்வி பாடநெறி பயிலுனர் மரணம்..\nசற்றுமுன் வவுனியாவில் விபத்து பரீட்சைக்கு சென்ற மாணவன் பலி\nவவுனியாவின் இளம் கண்டுபிடிப்பாளரான மாணவிக்கு கெளரவிப்பு\nHome ஐோதிடம் இன்றைய ராசிபலன் 07.11.2019\nமேஷம்: எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள் வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபார நுணுக்கங்களை உணர்வீர்கள். உத்தியோகத்தில் சகஊழியர்கள் ஆதரிப்பார்கள். புகழ்பெறும்நாள்.\nரிஷபம்: கொடுத்தவாக்கை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். சொந்த பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை சந்திக்க நேரிடும். வியாபார தந்திரங்களை கற்றுகொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். காரியம் சித்தியாகும் நாள்.\nமிதுனம்: புதியபாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள் உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம்பெருகும். உத்தி யோகத்தில் தலைமையின் ஆதரவு கிட்டும். திருப்பங்கள் ஏற்படும்நாள்.\nகடகம்: மாலை 4 மணிவரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கபாருங்கள். கோபத்தைதவிருங்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுகொள்வது நல்லது.\nசிம்மம்: பிள்ளைகள் கேட்டதை வாங்கிதருவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகிடைக்கும் வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். நன்மைகிட்டும் நாள்.\nகன்னி: பணவரவு திருப்தியாக இருக்கும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். அதிகாரப்பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு மதிப்பு கிடைக்கும்.\nதுலாம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வட்டாரம் விரிவடையும். அக்கம்- பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். நினைத்தது நிறைவேறும்நாள்.\nவிருச்சிகம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருக்கு மருத்துவச் செலவு ஏற்படும். பழைய கடனை தீர்க்க புதுவழி யோசிப்பீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு.வியாபாரத்தில்அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் நிம்மதி கிடைக்கும்நாள்.\nதனுசு: துணிச்சலாக முடிவு எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் உடல் நலனில் அக்கறைகாட்டுவார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதுபொறுப்புகளை ஏற்பீர்கள். வெற்றிபெறும்நாள்.\nமகரம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் புதுமுதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் சகஊழியர்கள் மதிப்பார்கள். நிம்மதி கிட்டும் நாள்.\nகும்பம்: மாலை 4 மணிவரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே முயற்சியில் முடிக்கவேண்டிய விஷயங்களை பலமுறை அலைந்து முடிப்பீர்கள். உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை கற்றுக்கொள்வீர்கள். வியாபாரத்தில்\nமீனம்: உங்கள் வேலைகளை சரியாக முடிக்க அதிக முயற்சி எடுப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். யாரையும் பகைத்துக்கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை தாண்டி ஓரளவு லாபம்வரும். உத்தியோகத்தில் மறைமுக பிரச்சினைகள் வந்துசெல்லும்.\nவவுனியா நகரில் பதற்றம்- தாயின் கண் முன் சிறுமி பலி\nஅடுத்த வாரமழவில் இலங்கையில் குண்டு வெடிக்கலாம்\nசற்றுமுன் வவுனியாவில் விபத்து பரீட்சைக்கு சென்ற மாணவன் பலி\nவவுனியாவின் இளம் கண்டுபிடிப்பாளரான மாணவிக்கு கெளரவிப்பு\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்) posted on December 9, 2016\nமட்டக்களப்பில் உடற்கல்வி பாடநெறி பயிலுனர் மரணம்.. posted on December 11, 2019\nமாணவியை கடித்து குதறிய வவுனியா இளைஞன் கைது\nசற்றுமுன் வவுனியாவில் வெளியிடப்பட்டது “பேரும் ஊரும்” நூல்\nதிருகோணமலையில் வீட்டுத் தோட்டத்திற்கு நுழைந்த பெரிய முதலை posted on December 11, 2019\nவவுனியாவில் அவசர உதவியை கோரும் மக்கள்\nபுங்குடுதீவிலிருந்து கடத்தலில் ஈடுபட்ட கும்பல்… posted on December 11, 2019\nவவுனியாவில் வீதிக்கிறங்கி வியக்க வைத்த கிராம சேவையாளர்கள்\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர��:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் உடலுறவு:நேரில் கண்ட மாணவர்கள்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nதனது மகனையே திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள தாயராகியுள்ள தாய்\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Dindigul%20Co-optex", "date_download": "2019-12-14T10:42:15Z", "digest": "sha1:GGCSCMJH4FFRNZVMJ7HMMIPSSCM2IL4J", "length": 4902, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Dindigul Co-optex | Dinakaran\"", "raw_content": "\nதிண்டுக்கல் அருகே பெருங்கற்கால கல்லறைகள் கண்டுபிடிப்பு\nதொடரும் கனமழை: திண்டுக்கல், வருசநாட்டில் 7 வீடுகள் இடிந்தன\nதீபாவளியை ஒட்டி கோ-ஆப்டெக்ஸில் கடந்தாண்டு 115 கோடி விற்பனை இந்தாண்டு 65 கோடியை எட்டவே திண்டாட்டம்: நிர்வாக அலட்சியம்தான் காரணம் என ஊழியர்கள் குற்றச்சாட்டு\nதிண்டுக்கல் நீதிமன்றத்தில் 7 மாவோயிஸ்டுகளை ஆஜர்படுத்தியது காவல்துறை\nதிண்டுக்கல் பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து வரும் 18ம் தேதி முதல் 130 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு\nகாரைக்குடியில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சிறப்பு அங்காடியில் தரமற்ற அரிசி விநியோகம் வாங்க மறுக்கும் பொதுமக்கள்\nதிண்டுக்கல் மக்காச்சோள உற்பத்தியாளர் மூலம் ரூ.66 லட்சத்தில் அரவை மில்\nஏராளமான பக்தர்கள் தரிசனம் திருச்சி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில்\nதிண்டுக்கல்லில் செயல்வீரர்கள் கூட்டம் கே.எஸ்.அழகிரி முன் காங்கிரசார் கோஷ்டி மோதல்: பதவி பறிக்கப்படும் என எச்சரிக்கை\nதிண்டுக்கல்லில் நாளை தனியார் வேலைவாய்ப்பு\nஅரசியலில் இணைவதைவிட படத்தில் ரஜினி-கமல் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும்: முத்தரசன் கருத்து\nதிண்டுக்கல் வந்த முதல்வருக்கு வரவேற்பு\nஅய்யப்பன்தாங்கல் கூட்டுறவு சங்க தேர்தல் முடிவு\nஇவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கூட்டுறவு வங்கி உதவியாளர் பணியிடத்திற்கு 4,529 பேர் விண்ணப்பம்\nதிண்டுக்கல் எம்.வி.எம்.நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை கொள்ளை\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே யானை தாக்கி பெண் உயிரிழப்பு: 2 பெண்கள் படுகாயம்\nதிண்டுக்கல் இடமாறுதல் கலந்தாய்வில் தலைமையாசிரியை தரையில் படுத்து தர்ணா\nதிண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ரயில் முன் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை\nதிண்டுக்கல் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை பயிற்சி முகாம்\nதிண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசின் கலைச்சுடர் மணி விருதை திருப்பி வழங்கிய இசை கலைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85/", "date_download": "2019-12-14T10:54:51Z", "digest": "sha1:RNQCD57O6AUIHBYTE3KCGDU7USOIAHG2", "length": 7468, "nlines": 75, "source_domain": "templeservices.in", "title": "சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் விழா | Temple Services", "raw_content": "\nசக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் விழா\nசக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் விழா\nபெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு நடந்தது. இதில் லட்சக்கணக்கான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் படைத்து அம்மனை வழிபட்டனர்.\nசக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலில் பெண்கள் பொங்கல் படைத்து வழிபாடு நடத்தியதை படத்தில் காணலாம்.\nகேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டத்தில் திருவல்லாவை அடுத்த நீரேற்றுபுர��்தில் சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாரத முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கோவில் பெண்களின் சபரிமலை என அழைக்கப்படுகிறது. இங்கு அம்மன் எட்டு கரங்களுடன் கருணை மழை பொழியும் அருள் முகத்துடன் காட்சி அளிக்கிறார்.சக்குளத்துக்காவு பகவதி அம்மனின் அருளைப் பெற பெண்கள், இருமுடி கட்டி விரதம் இருந்து தரிசிக்க வருகிறார்கள். அதேபோல் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் பெரும்பாலானோர் இங்கு வந்து அம்மனை வழிபட்டு செல்கிறார்கள்.\nசக்குளத்து அம்மனை தரிசனம் செய்து பிரச்சினைகள் தீர்ந்தவர்களும், நினைத்த காரியம் நடக்க வேண்டும் என்று நினைப்பவர்களும், கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தினத்தில் பொங்கல் படைத்து வழிபாடு நடத்துவார்கள்.\nஇந்த ஆண்டின் பொங்கல் வழிபாட்டு நேற்று நடைபெற்றது. இதையொட்டி லட்சக்கணக்கான பெண்கள் பொங்கல் படைத்து வழிபாடு நடத்தினர். காலை 9.30 மணிக்கு கோவிலின் தலைமை பூசாரி ராதாகிருஷ்ணன் திருமேனி பொங்கல் அடுப்பில் தீ மூட்டி வழிபாட்டை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு பெண்கள் சாலை ஓரங்களிலும், வீட்டு முற்றங்களிலும் அடுப்பு வைத்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். பிற்பகலில் பொங்கல் நிவேத்தியம் நடைபெற்றது. இதில் 300 கீழ்சாந்திமார் கலந்து கொண்டனர்.\nபொங்கல் விழாவையொட்டி கோவில் மற்றும் சுற்றுப்பகுதிகளில் 300- க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கேரளாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து கூடுதல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.\nகுழந்தை வடிவில் குளத்துப்புழா ஐயப்பன் கோவில்\nநவகிரக தோஷத்தை போக்கும் நவதானியங்கள்\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nஞானக் களஞ்சியம் கலீல் ஜிப்ரான் ₹80.00 ₹78.00\nதினசரி வாழ்விற்கு முழுக்கவனத்தன்மை பயிற்சிகள் ₹150.00 ₹148.00\nமனையைத் தேர்ந்தெடுக்க மணியான யோசனைகள் ₹50.00 ₹48.00\nஅறிவியல்பூர்வமான மூச்சுக் கலை ₹90.00 ₹88.00\nதிருமண தடை நீக்கும் பகவதி அம்மன்\n12 ராசிகளுக்கான பீஜ மந்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/hair-style/", "date_download": "2019-12-14T10:00:32Z", "digest": "sha1:5NAHY4GRXJLLB3QAMGCG3IWRWKSM2A3B", "length": 4386, "nlines": 105, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "hair styleChennai Today News | Chennai Today News", "raw_content": "\nரஜினி படத்தில் த்ரிஷா கெட்டப்: இணையதளங்களில் வைரல்\nமீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன்: ஓவியாவின் வீடியோ\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nராகுல் கருத்துக்கு கனிமொழியின் விளக்கமும், ஸ்மிருதி இரானியின் பதிலடியும்\nஒருநாள் தொடர்: புவனேஷ்குமார் திடீர் விலகல், சிஎஸ்கே வீரர் இணைந்தார்\nரஜினி பட பெயரில் பீட்சா: அசத்திய ரஜினி ரசிகர்\nஅந்தியூர் கோயில் கருவறையில் ஊஞ்சல் ஆடிய அம்மன்: சிசிடிவி வீடியோவால் பரபரப்பு\nDecember 14, 2019 ஆன்மீக தகவல்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2017/12/blog-post_3.html", "date_download": "2019-12-14T10:10:53Z", "digest": "sha1:WV3JS2NL3REN34QNPGTUEC3URC6Y4WIE", "length": 126105, "nlines": 423, "source_domain": "www.kannottam.com", "title": "மணற்கொள்ளை அரசியலும் உயர் நீதிமன்றத் தீர்ப்பும் - ஒரு திறனாய்வு தோழர் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை! | கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\nமணற்கொள்ளை அரசியலும் உயர் நீதிமன்றத் தீர்ப்பும் - ஒரு திறனாய்வு தோழர் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை\nகட்டுரை, செய்திகள், பெ. மணியரசன், மணற்கொள்ளை\nமணற்கொள்ளை அரசியலும் உயர் நீதிமன்றத் தீர்ப்பும் - ஒரு திறனாய்வு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை\n“இன்றிலிருந்து ஆறு மாதங்களுக்குள் தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் மணல் தோண்டும் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன், எதிர்காலத்தில் மணல் விற்பனைக் குழிகளைப் (Sand Quarries) புதிதாகத் திறக்கக் கூடாது”.\nஇது சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் 29.11.2017 அன்று நீதிபதி ஆர். மகாதேவன் பிறப்பித்த ஆணை \nஇராமையா என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் எதிர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் 15 இந்திய – தமிழ்நாட்டு அதிகாரிகள் என்ற வழக்கில் வழங்கிய தீர்ப்பில், மேற்படி ஆணையைப் பிறப்பித்தார் நீதிபதி. இராமையா என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் எம்.ஆர்.எம். இராமையா.\nஇவர் மலேசியாவிலிருந்து ஒரு இலட்சம் மெட்ரிக் டன் ஆற்று மணல் வாங்கினார். முறைப்படி இந்திய அரசின் இறக்குமதி அனுமதி, கப்பலில் கொண்டு வர அனுமதி அனைத்தும் பெற்று தூத்துக்குடி துறைமுகத்திற்கு முதல் தவணையாக 55,443.84 டன் மணல் கொண்டு வந்தார். இந்திய அரசின் சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி.) 38,39,347 ரூபாய் கட்டினார்.\nஇந்த மணலை தூத்துக்குடி துறைமுகக் கிடங்கில் தற்காலிகமாக வைத்திருப்பதற்கு ஒரு நாளைக்கு இரண்டு இலட்ச ரூபாய் துறைமுக வாடகையும் கட்டி வந்தார்.\nமணல் ஏற்றி வந்த சரக்குந்துகள் தடுக்கப்பட்டன\nகன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் தனியார் கட்டுமானப் பணிக்காக விற்ற இம்மணலில் ஒரு பகுதியை ஆறு சரக்குந்துகளில் ஏற்றிச் சென்றார்கள். வழியில் ஆரல்வாய்மொழி காவல் ஆய்வாளர், தமிழ்நாடு அரசின் உரிமம் மற்றும் போக்குவரத்து அனுமதி (Transport Permit) இல்லாமல் மணல் கொண்டு செல்வதை அனுமதிக்க முடியாது என்று அந்த 6 சரக்குந்துகளையும் தடுத்தார். மாவட்ட ஆட்சியர் ஆணையின்பேரில் அந்த சரக்குந்துகளைக் கைப்பற்றிக் கொண்டார்.\nஇந்திய அரசிடம் உரிமம் பெற்று சுங்கவரி உட்பட எல்லா வரிகளும் கட்டி முறைப்படி கொண்டு வந்த தனது மணலை விற்பனை செய்ய அனுமதிக்குமாறு அதிகாரிகள், ஆட்சியாளர்கள் எனப் பலரைச் சந்தித்து இராமையா மன்றாடினார். “அனுமதிக்க முடியாது” என்று அதிகாரச் சவடாலுடன் அறிவித்தார்கள் ஆட்சியாளர்கள். தூத்துக்குடி துறைமுகத்திற்கு நாளொன்றுக்கு இரண்டு இலட்ச ரூபாய் கட்டினார்.\nவேறு வழியில்லாத நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மணல் விற்பனைக்கு அனுமதி ஆணை கோரி ரிட்மனு தாக்கல் செய்தார்.\nஇவ்வழக்கில் 29.11.2017 அன்று நீதிபதி ஆர். மகாதேவன் தீர்ப்பு வழங்கினார். அத்தீர்ப்பு இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. ஒன்று வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த மணலை தமிழ்நாட்டில் விற்கும் உரிமை தொடர்பானது. இன்னொன்று தமிழ்நாட்டில் மணல் தோண்டும் குழிகளை (Sand Quarries) இனியும் அனுமதிப்பதா அனுமதிக்கக் கூடாதா என்பது பற்றியது.\nமலேசியாவிலிருந்து முறைப்படி இந்திய அரசின் இறக்குமதி அனுமதி பெற்று, சுங்க வரி கட்டி, சரக்கு சேவை வரி உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் செலுத்தி, இறக்குமதி செய்யப்பட���டுள்ள மணலை உடனடியாகத் தமிழ்நாட்டிலோ அல்லது வெளி மாநிலங்களிலோ விற்க அனுமதிக்க வேண்டும்.\nமணல் தோண்டுவது, அதை வெளியே கொண்டு போய் விற்பது தொடர்பான தமிழ்நாட்டுச் சட்டங்கள் 1. தமிழ்நாடு சிறு கனிம பயன்பாட்டு விதிகள் – 1959 (Tamilnadu Minor Mineral Concession Rules - 1959), இதில் பின்னர் இணைக்கப்பட்ட விளக்கம் 38 – C.\nமற்றொன்று சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (வளர்சசி மற்றும் ஒழுங்கமைப்பு) சட்டம் – 1957 (Mines and Minerals (Devlopment and Regulation) Act – 1957).\nமூன்றாவது சட்டம், தமிழ்நாடு சட்ட விரோதமாகக் கனிமம் தோண்டுதல், எடுத்துச் செல்லுதல், இருப்பு வைத்தல் மற்றும் விற்பனையாளர்கள் தடை விதிகள் – 2011 (Tamilnadu Prevention of Illegal Mining Transportation and Storage of Mineral and Mineral Dealers Rules - 2011).\nஇந்த மூன்று சட்டங்களும் விதிகளும் தமிழ்நாட்டிற்குள் தோண்டும் மணல் தொடர்பானவையே தவிர, வெளி நாட்டிலிருந்து நடுவண் அரசின் சட்ட விதிகள்படி இறக்குமதி செய்த மணலுக்குப் பொருந்தாது என்று தீர்ப்பெழுதினார் நீதிபதி மகாதேவன். எனவே தூத்துக்குடி துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேற்படி மணலை வெளியே கொண்டு சென்று விற்பதற்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று அத்தீர்ப்பில் ஆணை இட்டார்.\nஇது வரவேற்கத்தக்க சரியான தீர்ப்பு. வெளி நாட்டிலிருந்து இந்திய அரசின் முறையான அனுமதியுடன் இறக்குமதி செய்யப்பட்ட மணலை தமிழ்நாட்டு அதிகாரிகள் மட்டுமல்ல, தமிழ்நாட்டு ஆட்சியாளர்களும் ஏன் தடுத்தார்கள் அம்மணல் விற்றதால் தமிழ்நாட்டிற்கு என்ன பாதிப்பு அம்மணல் விற்றதால் தமிழ்நாட்டிற்கு என்ன பாதிப்பு ஒரே ஒரு பாதிப்புதான், தமிழ்நாட்டு ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் தமிழ்நாட்டு மணல் விற்பனையில் 24 மணி நேரமும் நடத்தும் கையூட்டு வசூலில் பாதிப்பு ஏற்படும் ஒரே ஒரு பாதிப்புதான், தமிழ்நாட்டு ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் தமிழ்நாட்டு மணல் விற்பனையில் 24 மணி நேரமும் நடத்தும் கையூட்டு வசூலில் பாதிப்பு ஏற்படும் ஏனெனில் அந்த மணற்கொள்ளைக் கையூட்டு தி.மு.க. ஆட்சியிலும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியிலும் முறைப்படுத்தப்பட்ட வரிவசூல் போன்றது\nஅதிலும் முதலமைச்சராக இருந்தபோது செயலலிதா, நூறு ரூபாய்க்கு இவ்வளவு விகிதம் கையூட்டுத் தர வேண்டும் என்று எழுதப்படாத விதிமுறை உருவாக்கினார். அதன் பெயர் விழுக்காட்டு வெட்டுத் தொகை வசூல் (Percentage Cutting).\nவெளிநாட்டிலிருந்து மணல் இற��்குமதி செய்ய அனுமதித்துவிட்டால், அதற்கான கையூட்டு நடுவண் அதிகாரிகளுக்கும் – ஆட்சியாளர்களுக்கும்தான் போய்ச் சேரும். தமிழ்நாடு அதிகாரிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இப்போது தமிழ்நாட்டு மணற்கொள்ளையில் கிடைக்கும் மலையளவுக் கையூட்டு கிடைக்காது.\n“தமிழ்நாட்டிற்குள் நாங்கள் விற்கவில்லை; கேரளாவில் விற்றுக் கொள்கிறோம். தமிழ்நாட்டின் வழியாக மணலை கேரளாவிற்கு எடுத்துச் செல்ல மட்டும் அனுமதியுங்கள்” என்று கடைசியாகக் கெஞ்சியது இராமையா என்டர்பிரைசஸ் அதற்கும் மறுப்புத் தெரிவித்தது தமிழ்நாடு அரசு அதற்கும் மறுப்புத் தெரிவித்தது தமிழ்நாடு அரசு அதுவும் எந்த நேரத்தில் இந்த மறுப்பு\nஎழுதப்பட்ட எல்லா சட்ட விதிகளையும் மீறி இரவு பகலாகத் தமிழ்நாட்டு ஆற்று மணலைக் கொள்ளையடித்து அடுத்த மாநிலங்களிலும் அடுத்த நாடுகளிலும் விற்றுச் சூறையாடிய ஆட்சியாளர்களால், அதிகாரிகளால் தமிழ்நாட்டு ஆறுகள் மலட்டுப் பெருங்குழிகளாக மாற்றப்பட்டன. இந்த ஆற்றுப் படுகொலையைச் சகியாது இயற்கை ஆர்வலர்களும் தலைவர்களும் மக்களை இணைத்து மணற்கொள்ளைத் தடுப்புப் போராட்டங்கள் நடத்தி வரும் காலத்தில் அவர்கள் நீதிமன்றங்களை அணுகி தமிழ்நாடு அரசு மணல் தோண்டுவதற்கு எதிராகத் தடையாணைகள் பெறப்பட்டுள்ள காலத்தில்\nஇந்தத் தடை ஆணைகளால், மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு, கட்டுமானப் பணிகள், மனைகள் விற்பனை அனைத்தும் நிலைகுலைந்து நின்ற கட்டத்தில், இலட்சோப இலட்சம் கட்டுமானத் தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்த நிலையில், முறைப்படி வாங்கப்பட்ட வெளிநாட்டு மணலைத் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் அனுமதிக்காமல் தடுத்ததன் நோக்கம் என்ன காவிரி போல் அல்லாமல் கங்கைபோல் வற்றாமல் வந்த வசூல் வெள்ளம் வடிந்துவிடும் என்பதால்தான் வெளிநாட்டு இறக்குமதி மணலைத் தடுத்தார்கள்\nஅரசுடைமை முகமூடிக்குள் ஆட்சியாளர் கொள்ளை\nமணல் தோண்டுவதும் விற்பதும் அரசுடைமை ஆக்கப்பட்டதாக 2003-இல் சட்டமியற்றினார் அன்றைய முதல்வர் செயலலிதா எப்படிப்பட்ட முற்போக்கு நடவடிக்கை – எப்படிப்பட்ட நிகரமை (சோசலிச) நடவடிக்கை என்று பலர் பாராட்டினார்கள். அரசுடைமை ஆக்கப்பட்ட மணல் வணிகத்தில் மணல் விற்பனை விலை – கற்பனைக்கெட்டாத அளவில் வீங்கியது எப்படி\nஆற்றில் மணல் தோண்டுமிடத்தில் அரசு விற��பனை விலை 1 யூனிட் 525 ரூபாய். இதில் மணல் விலை ரூ. 400; பொக்லைன் வாடகை ரூ. 105; விற்பனை வரி ரூ. 20.00. சாதாரணமாக ஒரு சரக்குந்தில் 3 யூனிட் ஏற்றுவார்கள். இந்த 3 யூனிட் விலை ரூ. 1,575.00. மூன்று யூனிட் மணல் சரக்குந்தில் ஒரு லோடு என்கிறார்கள். இந்த ஒரு லோடு மணல் இடைத்தரகர்களால் ரூ. 1,575க்கு வாங்கப்பட்டு, சென்னை, கன்னியாகுமரி போன்ற இடங்களில் 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.\nஇதைவிட அதிகத் தொகைக்குக் கேரளத்திற்கும், கர்நாடகத்திற்கும் தமிழ்நாட்டு மணல் போகிறது. அம்மாநிலங்களில் காவிரி மணல், தாமிரபரணி மணல், பாலாற்று மணல் என்று தனித்தனியே குவித்து வைத்து, விலை வேறுபாட்டுடன் விற்கிறார்கள். இதெல்லாம் அரசுடைமையாக்கப்பட்ட மணல் விற்பனையில் இடம் பெற்றதெப்படி இதெல்லாம்தான் திராவிட அரசியலின் புதிய புதிய கண்டுபிடிப்புகள் இதெல்லாம்தான் திராவிட அரசியலின் புதிய புதிய கண்டுபிடிப்புகள் அ.தி.மு.க., தி.மு.க. கழகங்களின் அரிய வகை சமூக நீதிகள் அ.தி.மு.க., தி.மு.க. கழகங்களின் அரிய வகை சமூக நீதிகள் இந்திரன் மாறினாலும், இந்திராணி மாறுவதில்லை என்று சொல்வது போல் இவ்விரு கழகங்களின் ஆட்சி மாறினாலும் மணற் கொள்ளையர்கள் மட்டும் மாற மாட்டார்கள்.\nஇவர்கள் ஆட்சியில், இலஞ்சம் வாங்குவதில், வேண்டியவர் வேண்டாதவர் என்ற நபர் வேறுபாடு இல்லை. ஒரே சமச்சீரான “சமூகநீதி”யைத் திராவிடக் கட்சிகள் மணல் வசூலில் கடைபிடிக்கின்றன.\nமது விற்பனையை அரசுடைமை ஆக்கினார் செயலலிதா. ஆனால் அரசு மது வாங்கும் தனியாரின் மது ஆலைகள் மட்டும் நிரந்தரமானவை. அவை பெரும்பாலும் அ.இ.அ.தி.மு.க.வினரின் மற்றும் தி.மு.க.வினரின் மது ஆலைகள் ஆட்சி மாறினாலும் அவை விற்பனையை இழப்பதில்லை. ஏனெனில், அவை கட்ட வேண்டியதை நிரந்தரமாகக் கட்டி பெற வேண்டிய விற்பனை உரிமத்தை நிரந்தரப்படுத்திக் கொண்டன. மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் ஆட்சி மாறினாலும் அவை விற்பனையை இழப்பதில்லை. ஏனெனில், அவை கட்ட வேண்டியதை நிரந்தரமாகக் கட்டி பெற வேண்டிய விற்பனை உரிமத்தை நிரந்தரப்படுத்திக் கொண்டன. மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் எதிர்க்கட்சிக்காரன் கொடுக்கும் இலஞ்சமும் இனிக்கும் எதிர்க்கட்சிக்காரன் கொடுக்கும் இலஞ்சமும் இனிக்கும் மதுக்கடைகளில் மாமிசம் விற்பவர்களும் நிரந்தரமானவர்கள். அவர்களு��் ஆட்சி வேறுபாடின்றிக் கட்ட வேண்டியதைக் கட்டும் கடமை தவறாத கண்ணியவான்கள்\nஅரசுடைமையாக்கப்பட்ட மணல் வணிகத்தில் தனியார் புகுந்து மணற்கொள்ளையர்களாக உருவானதெப்படி\nஆற்றுக்குள் மணல் எடுப்பதும் அந்த இடத்தில் விற்பதும் அரசின் பொறுப்பு அந்த மணலை ஆற்றுக்குள் வாங்கிக் கரைக்குக் கொண்டு வந்து பத்து ஏக்கர் நிலப்பரப்பில் குவித்து, இருப்பு வைத்து, விற்கும் முகவர்கள் ஆட்சியாளர்களால் அமர்த்தப்பட்டு உரிமம் பெறுகிறார்கள். இவர்கள் அரசு விற்கும் விலையுடன் ஏற்றுக் கூலி, இறக்குக் கூலி, சரக்குந்து வாடகை ஆகியவற்றுடன் சிறிது இலாபம் வைத்து யாருக்கு வேண்டுமானாலும் மணலை விற்றுக் கொள்ளலாம். இவர்கள் விலை நிர்ணயம் செய்வதற்கு எந்தக் கட்டுப்பாடும் நடைமுறையில் இல்லை. ஏன் அந்த மணலை ஆற்றுக்குள் வாங்கிக் கரைக்குக் கொண்டு வந்து பத்து ஏக்கர் நிலப்பரப்பில் குவித்து, இருப்பு வைத்து, விற்கும் முகவர்கள் ஆட்சியாளர்களால் அமர்த்தப்பட்டு உரிமம் பெறுகிறார்கள். இவர்கள் அரசு விற்கும் விலையுடன் ஏற்றுக் கூலி, இறக்குக் கூலி, சரக்குந்து வாடகை ஆகியவற்றுடன் சிறிது இலாபம் வைத்து யாருக்கு வேண்டுமானாலும் மணலை விற்றுக் கொள்ளலாம். இவர்கள் விலை நிர்ணயம் செய்வதற்கு எந்தக் கட்டுப்பாடும் நடைமுறையில் இல்லை. ஏன் இவர்கள்தாம் வற்றாத கங்கை வெள்ளம்போல் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இருபத்து நான்கு மணி நேரமும் விழுக்காட்டு வெட்டுத் தொகை என்ற இலஞ்சத் தொகை கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்\nதி.மு.க. – அ.தி.மு.க. ஆகிய கழகங்களின் இரத்த ஓட்டமே மணல் வசூல், மது வசூல் போன்ற விழுக்காட்டு வெட்டுத்தொகைகள்தான்\nஇந்த இடைத்தரகர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் விலையை ஏற்றி விற்றுக் கொள்ளலாம்; அதுமட்டுமா, எவ்வளவு வேண்டுமானாலும் ஆற்று மணலைச் சூறையாடி, ஆறுகளைப் பாதாளப் படுகுழிகளாக சீரழித்துக் கொள்ளலாம். அவர்களுக்கு ஆட்சியாளர்களின் அரவணைப்பு உண்டு\nதமிழ்நாடு அரசு வெளி மப்புக்குப் போட்ட மணல் அள்ளும் வழிமுறைகளை – மணல் விற்பனை விதிமுறைகளைத் தூக்கி மணல் தோண்டிய குழிகளுக்குள் போட்டார்கள் இந்தக் கொள்ளையர்கள்.\nஅரசு விதியின்படி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும்தான் ஆற்றில் மணல் தோண்ட வேண்டும். இவர்களோ இருபத்து நாலுமணி நேரமும் இர��ு பகலாகத் தோண்டினார்கள். வாரம் ஒருநாள் விடுமுறைவிட வேண்டும். ஏழுநாட்களும் தோண்டினார்கள். யார் மேற்பார்வையில் தோண்டினார்கள்\nஒரு நேரத்தில் ஒரு பொக்லைன்தான் தோண்ட வேண்டும். அதை ஏற்றிச் செல்ல மூன்று சரக்குந்துகள் மட்டும்தான் அங்கு ஒரு நேரத்தில் நிற்க வேண்டும். பல பொக்லைன்கள் தோண்டின; பல கிலோ மீட்டர் நீளத்திற்கு சரக்குந்துகள் வரிசை கட்டி ஒரே நேரத்தில் பணியில் இருந்தன.\nகரையிலிருந்து எவ்வளவு தொலைவு தள்ளித்தோண்ட வேண்டும் என்று விதி இருக்கிறது. பாலத்திலிருந்து 500 மீட்டர் தள்ளித் தோண்ட வேண்டும் என்று கணக்கு இருக்கிறது. இதையெல்லாம் மணற்கொள்ளையர்கள் கடைபிடிப்தில்லை.\nஅறுநூறு மீட்டர் நீளம், 400 மீட்டர் அகலம், ஒரு மீட்டர் ஆழம் என்ற அளவில் மட்டும்தான் ஒரு மணற்குழி இருக்க வேண்டும். அதற்குள் மட்டும்தான் மணல் தோண்டி அள்ள வேண்டும் என்று வரம்பு விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதியெல்லாம் ஏட்டில் மட்டும்தான் நோட்டுகள் மூட்டை மூட்டையாக ஆட்சியாளர்களுக்குப் போகும்போது இந்த ஏட்டுச் சுரைக்காய் விதிகளைக் கடைபிடிக்கத் திராவிட அரசியல்வாதிகள் ஏமாளிகளா என்ன\nவெளுத்ததெல்லாம் பால் என்று நினைத்து விவரம் தெரியாமல் நேர்மை பேசி – இந்த விதிமீறல்களைத் தடுத்த அப்பாவிக் கீழ்நிலை அதிகாரிகள் பலர் மணற் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டார்கள். இவ்வாறு மணற் கொள்ளையர்களால், கொல்லப்பட்ட காவல்துறையினர் – வருவாய்த்துறையினர் – சமூக அக்கறையாளர்கள் எத்தனைபேர் மணற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட காவல்துறையினர் வருவாய்த்துறையினர் மற்றும் சமூக அக்கறையாளர்கள் எண்ணிக்கை நூற்றுக்கு மேல் இருக்கும் என்கிறார் தமிழ் இந்து கட்டுரையாளர் கே.கே. மகேஷ் (01.12.2017).\nசெங்கல்பட்டு தாசில்தார் வெங்கடேசன், துணை தாசில்தார் ஆறுமுகம், செங்கல்பட்டு உள்ளாவூர் கிராம நிர்வாக அதிகாரி மணி, அரக்கோணம் தலைமைக் காவலர் கனகராசு, திசையன்விளை சதீஷ், திருவைகுண்டம் தேவசகாயம், வீரவநல்லூர் சுடலைமுத்து, பெரியபாளையம் தலைமைக் காவலர் அண்ணாமலை, புதுக்கோட்டை ஆவூர் கார்த்திக், ராஜேஷ் இன்னும் இன்னும் இங்கு பெயர் குறிப்பிடாத எத்தனை போராளிகள் மணற்கொள்ளை அரம்பர்களால் (ரவுடிகளால்) கொல்லப்பட்டார்கள்\nமணற்கொள்ளைத் தடுப்பில் பலதடவை தாக்கப்பட்டார் தோழர் முகிலன���. அவருடன் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தில் செயல்படும் பெரியவர்களும், பல தாக்குதல்களை எதிர் கொண்டார்கள். தொண்ணூறு அகவைக் கடந்த மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் வணக்கத்திற்குரிய நல்லகண்ணு அவர்கள் எவ்வளவு ஆபத்துகளுக்கு இடையே மணற்கொள்ளை தடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.\nமணற்கொள்ளை அரம்பர்கள் மனித நேயர்களைக் கொலை செய்தபோதெல்லாம் தி.மு.க. ஆட்சியாளர்களோ, அ.தி.மு.க. ஆட்சியாளர்களோ அலட்டிக் கொள்ளவே இல்லை அவர்கள் ஏற்கெனவே தங்கள் மனச்சான்றைக் கொன்றவர்கள்தானே\nகர்நாடகத்திடமிருந்து காவிரியில் தண்ணீர் பெற தி.மு.க. ஆட்சியும், அ.தி.மு.க. ஆட்சியும் உரியவாறு அக்கறை காட்டவில்லை. அரசியல் அழுத்தம் தரவில்லை என்று அவர்களின் உள்குத்து வேலை புரியாமல் வெள்ளந்தியாகப் பலர் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். காவிரியில் தண்ணீர் வந்தால் மணற்கொள்ளை தடைபடும், மணற்கொள்ளை தடைபட்டால் வசூல் வரத்து பாதிக்கும் என்ற “விவரம்” தி.மு.க., அ.தி.மு.க. அரசியல்வாதிகளுக்குத் தெரியும்.\nமணற்கொள்ளை ஊழல் ஒருபக்கம் – மறுபக்கம் சுற்றுச்சூழல் அழிப்பு அருங்கோடையிலும் அடிமணலில் நீரைச் சேமித்து வைத்திருக்கும் அன்னை ஆற்றுமணல். அந்த அன்னையின் பால் சுரக்கும் மார்பை அறுக்கிறார்கள் பாவிகள் அருங்கோடையிலும் அடிமணலில் நீரைச் சேமித்து வைத்திருக்கும் அன்னை ஆற்றுமணல். அந்த அன்னையின் பால் சுரக்கும் மார்பை அறுக்கிறார்கள் பாவிகள் இதனால் ஆற்றுப்படுகைகளில் நிலத்தடி நீர் வற்றிவிட்டது. நிலத்தின் வெப்பம் அதிகரித்துவிட்டது.\nஇவை அனைத்தும் ஏற்படுத்திய மனக்காயத்தால் சினந்து சீறினார் நீதிபதி மகாதேவன். தீர்ப்புரைக்கான முன்னுரையாக அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் மனித குலத்திற்கு விடுத்த எச்சரிக்கையைப் பொன் மொழிபோல் குறிப்பிடுகிறார் நீதிபதி.\n“நிலம் – என்ற இந்தக் கோள், இன்னும் அறுநூறு ஆண்டுகளுக்குள் நெருப்புப் பந்துபோல் மாறிவிடும்” என்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங். இதற்குக் காரணம் இயற்கை வளங்களைத் தங்கு தடையின்றி சூறையாடுவதுதான்\nஅடுத்தடுத்த பகுதிகளில் அதிகாரிகளின் துணையோடுதான் மணற்கொள்ளை அரங்கேறுகிறது என்கிறார் நீதிபதி. முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களை வெளிப்படையாக அவர் கூறாவிட்டாலும், அவர் சுட்டிக் காட்டும் அதிகாரிகள் பட்டியலுக்குள் அமைச்சர் பெருமக்களும் அடங்குவார்கள்.\nதீர்வில் – ஒரு திறனாய்வு\n“41. விரிந்து பரந்த பயன்கள், தமிழ்நாட்டு மக்கள், சுற்றுச்சூழல் – ஆற்றுப்படுகைகள் – ஆற்று நீர்க் கட்டமைப்புகள், பல்லாயிரக்கணக்கான உழவர்களின் வாழ்வாதாரமாய் உள்ள நிலங்கள் ஆகிய அனைத்தின் நலன்களை முன்வைத்தும், இந்த நீதிமன்றம் எதிர் மனுதாரர்களுக்குப் பின்வரும் ஆணைகள் இடுகிறது.\nஅ. மாநில அரசு இன்றிலிருந்து, ஆறு மாதங்களுக்குள் தமிழ்நாட்டில் மணல் தோண்டும் நடவடிக்கைகள் (Sand Mining and Quarrying Activities) அனைத்தையும் நிறுத்திவிட வேண்டும். புதிய மணல் குழிகள் எதையும் தோண்டக் கூடாது.\nஇ. இறக்குமதி செய்யப்பட்ட மணல் அனைத்தையும் எடுத்துச் செல்வதற்கும் விற்பதற்கும் இறக்குமதியாளர்களுக்குரிய அனுமதி வழங்க வேண்டும்.\nஈ. எந்தெந்த நாடுகளிலிருந்து மணல் இறக்குமதி செய்ய வாய்ப்புண்டு எனக் கண்டறிந்து மாநில அரசு, அதற்குரிய வேலைகளைச் செய்ய வேண்டும். விவரமறிந்து அந்தப் பட்டியலை வெளியிட வேண்டும்.\n2. மாநில அரசே தனது வாரியத்தின் மூலம் வெளிநாடுகளிலிருந்து மணல் இறக்குமதி செய்து விற்கலாம்.\nபிரிவு ஏ -இல், மணற்கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி ஆணையிட்டுள்ளார்.\nசட்ட விரோதமாக மணல் தோண்டி எடுத்தோர் குவித்துப் பதுக்கி வைத்திருப்போர் ஆகியோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் ஊர்திகளை நிரந்தரமாகப் பறிமுதல் செய்ய வேண்டும்.\nஐ. மணற்கொள்ளையர்களின் சட்ட விரோத நடவடிக்கைகளால் அரசுக்கு ஏற்பட்ட இழப்புகளை உரியவாறு அறிந்து – அந்த நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும்”.\nநமது திறனாய்வு இங்குதான் தொடங்குகிறது.\n1. தமிழ்நாட்டுச் சுற்றுச்சூழல் பாதிக்காமல் இருக்க தமிழ்நாட்டில் மணல் எடுப்பதைத் தடை செய்துவிட்டு, வெளி நாட்டிலிருந்து மணல் இறக்குமதி செய்ய வேண்டும் என்று நீதிபதி ஆர். மகாதேவன் கூறுகிறார். வெளிநாட்டுச் சுற்றுச்சூழல் கெடலாமா\nஅறுநூறு ஆண்டுகளுக்குள் நிலம் – என்ற இந்தக் கோள் முழுவதுமாக நெருப்புப் பந்தாக மாறாமல் இருக்க வேண்டுமாயின், அனைத்து நாடுகளின் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்பட வேண்டியது கட்டாயம்.\nஎனவே வெளிநாட்டிலிருந்து மணல் இறக்குமதி செய்ய வேண்டும் என்று தீர்ப்புரையில் கூறியிருப்பது சரியன்று\n2. தமிழ்நாடு, தனது கட்டுமானப் பணிகளுக்கான மணலுக்கு முழுக்க முழுக்க வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதும் சரியன்று.\nதமது தீர்ப்புரையில் நீதிபதி மகாதேவன் அவர்கள் புறநானூற்றுப் பாடல், திருக்குறள் பாக்கள் ஆகியவற்றை மேற்கோள் காட்டியுள்ளார். அவர் காட்டியுள்ள குறள்களில் ஒன்று.\nநாடென்ப நாடா வளத்தன நாடல்ல\nவெளிநாடுகளை நாடிச் செல்லாமல், தன் நாட்டிற்குள்ளேயே வளங்கள் நிறைந்திருத்தல் நாட்டிற்கு அழகு என்றார் திருவள்ளுவப் பேராசான். எல்லாப் பொருளுக்கும் இக்குறளைப் பொருத்திவிட முடியாது. கட்டுமானப் பொருட்களுக்குத் தமிழ்நாடு வெளிநாடுகளை நம்பி இருத்தலாகாது.\nமணற்கொள்ளையைத் தடுத்திட மணலுக்கு மாற்றாக செயற்கை மணல் (M Sand) உற்பத்தி செய்து கொள்ளலாம் என்று ஒரு சாரார் கூறுகிறார்கள்.\nபாறைகளை உடைத்துதான் செயற்கை மணல் உற்பத்தி செய்கிறார்கள். காலப்போக்கில் மலைகளை உடைத்து செயற்கை மணல் உற்பத்தி செய்வது பெருமளவில் தொடங்கிவிடும். மணல் கொள்ளையர்கள் மலை விழுங்கிகளாக மறுபிறப்பு எடுப்பார்கள். இதிலும், ஒருபக்கம் ஊழல்; மறுபக்கம் சுற்றுச்சூழல் அழிப்பு\n1. மேற்கத்திய பாணிக் கட்டுமானங்களைக் குறைக்க வேண்டும். மரபுவழிப்பட்ட கட்டுமான முறைகளையும் கையாள வேண்டும். மரங்கள், களிமண், சுண்ணாம்பு போன்றவற்றைக் கொண்டு சிறிய நடுத்தரக் கட்டடங்களாக அமைக்க வேண்டும். மரங்களைப் பயன்படுத்தும்போது, கூடுதலாக மரங்களை வளர்க்கவும் வேண்டும்.\nஓரளவு செயற்கை மணலையும் பயன்படுத்தலாம்.\nவல்லுநர்களைக் கொண்டு இன்னும் என்னெ்னன மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்திக் கட்டுமானங்களை எழுப்பலாம் என்று ஆராய வேண்டும்.\n2. (அ). மக்கள் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் நெரிசலாகக் குவிவதைத் தவிர்க்க வேண்டும்; தடுக்க வேண்டும்.\n(ஆ). பெருந்தொழில் உற்பத்தி முறையைக் (Mass Production) கைவிட்டு, மண்டல வாரியான தேவைகளுக்கு அங்கங்கே சிறிய, நடுத்தர உற்பத்தி முறை கொண்டு வர வேண்டும். ஒரு சில நகரங்களில் உற்பத்திக் குவியல் கூடாது.\n(இ). உலகம் முழுவதற்கும், இந்தியா முழுவதற்கும் ஏற்றுமதி செய்யும் பன்னாட்டுப் பெரு நிறுவனங்களின் தொழிற்கூடங்கள் - பெரும் பெரும் கட்டுமானங்கள் சென்னையைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ளன. அவை பெருமளவில் இயற்கை வளங்களை அழித்து, சுற்றுச்சூழலை மாசுபடுத்திக் ��ொண்டுள்ளன. அவ்வாறான பெருந்தொழில் நிறுவனங்களைப் புதிதாக அனுமதிக்கக் கூடாது.\nஏற்கெனவே இருக்கும் பெருந்தொழில் நிறுவனங்களை சிறிது சிறிதாக வெளியேற்றிவிட வேண்டும். அங்கு வேலை செய்யும் தமிழ்நாட்டுத் தொழிலாளிகளுக்கு உரியவாறு மாற்று வேலை வழங்க வேண்டும்.\n3. இயற்கை வளங்களைப் பாதுகாக்க, சூழல் மாசுபடாமல் காக்க, முதல் தேவை தமிழ்நாட்டு அரசியல் மாசுகள் நீக்கம், இதெல்லாம் முடியாதென்றால் அதெல்லாம் முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சிந்திக்கும் துணிச்சலும் ஊழல் பெருச்சாளிகளை அருவருக்கும் தன்மானமும் வேண்டும்.\nஅதிகாரம் உண்மையாக மக்கள் மயப்பட வேண்டும். ஒரே மையத்தில் அதிகாரக் குவியல் கூடாது. ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் விதிகள் திருத்தப்பட்டு, அதிகாரம் உள்ளவை ஆக்கப்பட வேண்டும். இதுபற்றி வேறொரு வாய்ப்பில் விரிவாகப் பேசலாம்.\n4. ஆறுமாதங்களுக்குள் தமிழ்நாட்டில் முற்றிலுமாக ஆற்று மணல் பயன்பாட்டைத் தடுத்துவிட்டால், தமிழ்நாட்டின் பொருளாதாரச் சீர்குலைவு ஏற்படும். கட்டுமானப் பணிகளில் உள்ள இலட்சோபலட்ச மக்கள் வேலையின்றித் தவிப்பர். இப்போதே அந்த நிலை உருவாகியுள்ளது.\nஎனவே, ஆற்று மணல் தோண்டும் குழிகளின் எண்ணிக்கையை மிகவும் குறைத்து, அவற்றை இயக்கிடவும், கண்காணிக்கவும் அந்தந்த வட்டாரத்தில் மக்கள் குழுக்கள் உண்டாக்க வேண்டும்.\nமணலை விலைக்கு வாங்கிக் கரையில் கொண்டு வந்து குவித்து விற்கும் இடைத்தரகர் முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.\nஞாயவிலைக் கடைகளை அரசு நடத்தவது போல் – மணற்குழிகளை அரசு நடத்த வேண்டும். அளவோடு மணலை விற்க வேண்டும்.\nபோகப்போக ஆற்றுமணல் பயன்பாட்டை மேலும் குறைத்து சூழலைக் கெடுக்காத மாற்றுக் கட்டுமானங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.\nஆற்று மணல் அள்ள நீதிமன்ற தடை விவாதத்தில் தோழர் பெ. மணியரசன்\nதமிழர் கண்ணோட்டம் அனைத்து இதழ்களையும் படிக்க\n“2025இல் இந்தியா சிதறலாம்” கேஸ்ரோலிக் குழு அறிக்கை - உதயன்\nசுமார் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன் சீன ஆய்வாளர் ஒருவர் இந்தியா பல நாடுகளாகப் பிரியும் என்று கருத்துத் தெரிவி...\nநீதிக்கட்சி நூற்றாண்டு விழாவின் உள்நோக்கம் என்ன - தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ்த் தேசியம் முன்வைக்கும் திறனாய்வுகளிலிருந்து திராவிடத்தையும் பெரியாரையும் காப்பாற்றத் திராவிடவாதிகள் ஏந்தியுள்ள கடைசிக் கவசம்...\nஇட ஒதுக்கீட்டுக்குப் பெரியார்தான் காரணமா - பெ. மணியரசன் கட்டுரை\nஇட ஒதுக்கீட்டுக்குப் பெரியார்தான் காரணமா தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கட்டுரை தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nதிராவிடம் - தமிழர்களைச் சீரழித்தது போதும்\nதிராவிடம் - தமிழர்களைச் சீரழித்தது போதும் தோழர் பெ. மணியரசன், தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். திராவிடத்தின் சிந்தனைச் சிற்பிகள்...\nதமிழ்ப்பேரரசன் இராசராசன் - ஐயா பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nதமிழ்ப்பேரரசன் இராசராசன் பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். தமிழர்களை 1940 களிலும் 50 களிலும் மார்க்சியம் , ...\nமருது பாண்டியர் வீரத்தை மறைக்கும் இந்தியம் -– கதிர் நிலவன்\nமறைக்கப்படும் தமிழர் வரலாறு மருது பாண்டியர் ஓர் அறிமுகம் – கதிர் நிலவன் 1857ஆம் ஆண்டு மங்கள் பாண்டே என்பவரால் தொடங்கப்பட்ட பிரி...\nநியூட்ரினோ ஆய்வகமும் இன்னொரு அணு ஆயுதமும் - கி. வெங்கட்ராமன்\nநியூட்ரினோ ஆய்வக மு ம் இன்னொரு அணு ஆயுதமும் - கி. வெங்கட்ராமன் தேனி மாவட்டம் – பொட்டிபுரத்தில் , நியூட்ரினோ ஆய்வகம் நிறுவ ஒப்புதல் அள...\nஹீலர் பாஸ்கர் கைது : மரபுரிமைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானது உடனே விடுதலை செய்க தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்\nஹீலர் பாஸ்கர் கைது : மரபுரிமைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானது உடனே விடுதலை செய்க தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங...\n“திராவிடச் சாதனைகள்” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல்\n“திராவிடச் சாதனைகள்” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன். அன்புமிக்க தோழர்...\nடிரம்ப் வெற்றி - தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nடிரம்ப் வெற்றி தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். வட அமெரிக்காவின் குடியரசுத்...\n\"தேர்தலுக்கு வெளியே சனநாயக இயக்கம் தேவை என்பதை இரா...\n2017ஆம் ஆண்டின் சிறந்த பெண் ஆளுமைகளில் ஒருவராக தோ...\nதொழிலாளர் சட்டங்களை நீக்க புதிய சட்டம்\n வணிக ரகசியம் சொல்லும் ஓ.என...\n“காவிரிப்படுகையில் ஐட்ரோ கார்பன் எடுக்கப்படும்\" என...\nதமிழ்நாட்டில் தமிழில்லா தெலுங்குப் பள்ளிகள் நடத்த ...\nதஞ்சையில் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம், அ.தி.ம...\n\"அரிமாக்கள் முழங்காத காட்டில் நரிகள் ஊளையிடும்\nகுரலற்றவர்களின் குரலாய் தமிழ்த்தேசிய தமிழர் கண்ணோட...\nகுமரியைப் புயல் மட்டுமா தாக்கியது\nஆய்வாளர் பெரியபாண்டியன் கொலை : வெளி மாநிலக் கொள்ளை...\nகுமரிப்புயல் மீட்பு மற்றும் துயர் துடைப்புப் பணிகள...\nமீனவர் துயரை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்\nபல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் மோ...\n“மீனவர் பிணங்கள் கடலில் மிதக்குது ஆணவ அரசு அசைய மற...\n\"குமரிப் புயலில் வரலாறு காணாத பேரழிவு ஏற்பட்டும் ம...\n\" தோழர் பெ. மணிய...\nவிசால் வேட்பு மனு: திரைப்படக் கவர்ச்சியால் முதலமைச...\n”வெளி மாநிலத் தொழிலாளர்களை வெளியேற்றுவது சரியா \nமணற்கொள்ளை அரசியலும் உயர் நீதிமன்றத் தீர்ப்பும் - ...\nதஞ்சையில் தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் - திறனா...\nமதுரையில் தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் - திறனா...\nஓசூரில் நாளை (03.12.2017) ....தோழர் கி. வெங்கட்ராம...\n\"உச்ச நீதிமன்றத் தராசு சாயக்கூடாது\" தோழர் பெ. மணி...\n'கத்தி' பட விழாவிற்கு எதிர்ப்பு 'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' “கங்கை - காவிரி இணைப்பு” - கானல் நீரே “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா வழிமாற்றியதா” “பசுமை விகடன்” வார ஏட்டிற்கு கி. வெங்கட்ராமன் செவ்வி (ஐ.பி.சி.) பிரிவு 124 10 கோடி ரூபாய் இழப்பீடு 10 நபரை விடுவிக்ககோரி உண்ணாவிரதம் 10 பேரை குறிவைக்கிறதா அரசு (ஐ.பி.சி.) பிரிவு 124 10 கோடி ரூபாய் இழப்பீடு 10 நபரை விடுவிக்ககோரி உண்ணாவிரதம் 10 பேரை குறிவைக்கிறதா அரசு 10.05.2019 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 16-05-2008 161ஆவது விதி 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 10.05.2019 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 16-05-2008 161ஆவது விதி 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 2003 2004 2005 2006 2007 2009 2010 2012 2013 2014 2015 2016 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 24.01.2016 31.12.2016 33 கலைப்பெருள் விற்பனை 70 பேர் கைது 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அங்கும் இங்கும் அசோக் லேலண்ட் அட்டப்பாடி அணு உலை அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் கலாம் அப்துல் ரகுமான் அமரந்த்தா அமெரிக்கத் தூதரக முற்றுகை அமைச்சர் பாண்டியராசன் அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அம்மாவின் இறப்பும் அடைக்க முடியாத நன்றிக் கடனும் பெ.மணியரசன் மடல் 2003 2004 2005 2006 2007 2009 2010 2012 2013 2014 2015 2016 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 24.01.2016 31.12.2016 33 கலைப்பெருள் விற்பனை 70 பேர் கைது 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அங்கும் இங்கும் அசோக் லேலண்ட் அட்டப்பாடி அணு உலை அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் கலாம் அப்துல் ரகுமான் அமரந்த்தா அமெரிக்கத் தூதரக முற்றுகை அமைச்சர் பாண்டியராசன் அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அம்மாவின் இறப்பும் அடைக்க முடியாத நன்றிக் கடனும் பெ.மணியரசன் மடல் அயர்லாந்து அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசாணை எரிப்பு அரசியல் அரசியல் காழ்ப்புணர்ச்சி அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அயர்லாந்து அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசாணை எரிப்பு அரசியல் அரசியல் காழ்ப்புணர்ச்சி அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு ஊழியர்களுக்கு மெமோ அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு ஊழியர்களுக்கு மெமோ அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அர்ஜூன் சம்பத் அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அர்ஜூன் சம்பத் அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அறிவிப்பு அறிவை விடுதலை செய்வோம் அற்புதம்மாள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் அஜினோமோட்டோ ஆங்கிலவழிக் கல்வி ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆசிரிர் நாள் ஆசிவக ஆன்மிகம் ஆசுரன் ஆட்சி மொழி ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணுரிமை ஆதரவு ஆதன் ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் அறிவிப்பு அறிவை விடுதலை செய்வோம் அற்புதம்மாள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் அஜினோமோட்டோ ஆங்கிலவழிக் கல்வி ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆசிரிர் நாள் ஆசிவக ஆன்மிகம் ஆசுரன் ஆட்சி மொழி ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணுரிமை ஆதரவு ஆதன் ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் ஆய்வறிக்கை ஆரல்கதிர்மருகன் ஆரிய -திராவிடத் திருட்டை அனுமதிக்காதீர் ஆய்வறிக்கை ஆரல்கதிர்மருகன் ஆரிய -திராவிடத் திருட்டை அனுமதிக்காதீர் ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்துவா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவடி ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்துவா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவடி ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆள்கடத்தல் ஆறாயி ஆனந்த விகடன் இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இட ஒதுக்கீடு இடதுசாரி இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது இனப்படுகொலையா ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆள்கடத்தல் ஆறாயி ஆனந்த விகடன் இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இட ஒதுக்கீடு இடதுசாரி இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது இனப்படுகொலையா இல்லையா இந்தித் திணிப்பு இந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு பாராட்டு இரங்கல் இரசினிகாந்த் இரட்டை நாக்கு இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு பாராட்டு இரங்கல் இரசினிகாந்த் இரட்டை நாக்கு இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இன்னொரு மாற்றா இரா. செழியன் நினைவுகள் வழிகாட்டும் இராசபட்சே இராசபட்சேவுக்கு பாரத ரத்னா இராசராசன் இராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் இராசீவ்காந்தி கொலை வழக்கு கட்டுக்கதை இராம மோகனராவை கைது செய்ய வேண்டும் இராமானுஜம் இராமேசுவரம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா இராமானுஜம் இராமேசுவரம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா கொலையா இருவரில் யாருக்கு உங்கள் வாக்கு இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இலங்கைக்குப் பாலம் இலட்சியப் பண்புகள் இலண்டன் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இலங்கைக்குப் பாலம் இலட்சியப் பண்புகள் இலண்டன் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இன ஒதுக்கல் இனக்கொலை இனத்துரோகம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இன ஒதுக்கல் இனக்கொலை இனத்துரோகம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் ஈகி சசிபெருமாள் ஈகி திலீபன் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உங்களுடன் உரையாடல் உச்ச நீதிமன்றத் தடை உடல் நலம் உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாப் போராட்டம் உண்ணாவிரதம் உதயன் உதவியது இந்தியா உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா ஈகி சசிபெருமாள் ஈகி திலீபன் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உங்களுடன் உரையாடல் உச்ச நீதிமன்றத் தடை உடல் நலம் உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அ���ைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாப் போராட்டம் உண்ணாவிரதம் உதயன் உதவியது இந்தியா உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உழவர்களுக்கு பெரும் இழப்பு உழவர்கள் சாவு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் உறுதிமொழி பத்திரம் ஊர் மேயும் தமிழக அரசியல் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எண்ணெய் கசிவு எதிர்வினை எது கேவலம் உழவர்களுக்கு பெரும் இழப்பு உழவர்கள் சாவு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் உறுதிமொழி பத்திரம் ஊர் மேயும் தமிழக அரசியல் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எண்ணெய் கசிவு எதிர்வினை எது கேவலம் எபோலா எம்.ஜி.ஆர். நகர் எய்ம்ஸ் மருத்துவமனை எரியும் வினாக்கள் எல்லாளன் எழுக தமிழ் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் எழுத்து வடிவம் மாற்றம் என்.ஐ.ஏ எஸ். பாலசுப்ரமணியம் எஸ்.வி. சேகர் ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏதேச்சாதிகாரம் ஏப்ரல் 27 ஏப்ரல் 29 ஏழு தமிழர் விடுதலை ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐட்ரோகார்பன் ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோப்பிய ஒன்றியம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒசூர் புத்தகக்காட்சி 2019 ஒட்டுண்ணி முதலாளியம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒரே மொழி ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் எபோலா எம்.ஜி.ஆர். நகர் எய்ம்ஸ் மருத்துவமனை எரியும் வினாக்கள் எல்லாளன் எழுக தமிழ் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் எழுத்து வடிவம் மாற்றம் என்.ஐ.ஏ எஸ். பாலசுப்ரமணியம் எஸ்.வ��. சேகர் ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏதேச்சாதிகாரம் ஏப்ரல் 27 ஏப்ரல் 29 ஏழு தமிழர் விடுதலை ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐட்ரோகார்பன் ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோப்பிய ஒன்றியம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒசூர் புத்தகக்காட்சி 2019 ஒட்டுண்ணி முதலாளியம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒரே மொழி ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்ற வேண்டும் ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்ற வேண்டும் ஓ.எஸ். அருண் ஓசூர் ஓசூர் இந்திய அரசு தலைமை அஞ்சலகம் முற்றுகை - 50 பேர் கைது ஓவியர் புகழேந்தி ஓவியர் வீரசந்தானம் க. அருணபாரதி க.இரா. முத்துச்சாமி க.பெ.சங்கரலிங்கனார் கசா புயல் கச்சதீவு கடலூரில் மூவர் பலி கடன் தொல்லை கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா ஓ.எஸ். அருண் ஓசூர் ஓசூர் இந்திய அரசு தலைமை அஞ்சலகம் முற்றுகை - 50 பேர் கைது ஓவியர் புகழேந்தி ஓவியர் வீரசந்தானம் க. அருணபாரதி க.இரா. முத்துச்சாமி க.பெ.சங்கரலிங்கனார் கசா புயல் கச்சதீவு கடலூரில் மூவர் பலி கடன் தொல்லை கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா மந்தைக் கட்டுப்பாடா கட்டணக் கொள்ளை கட்டலோனியா கட்டாய கொடியேற்றத் தீர்ப்பு கட்டுரை கண்டன அறிக்கை கண்டன ஆர்ப்பாட்டங்கள் கண்டனக் கூட்டம் கண்டனம் கண்ணகி சிலை கண்ணதாசன் விழா கண்ணீரைத் துடையுங்கள் கண்ணோட்டம் இதழை படிக்க புதிய வசதி கண்ணோட்டம் இதழ்கள் கதிராமங்கலம் கதிராமங்கலம் கதறல் கதிர்நிலவன் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. கமலஹாசன் கம்பெனிமயமாகும் கட்சிகள் கருணாநிதி காவல்துறையின் கொடுங்குரல் கருணாஸ் கருத்தரங்கம் கருத்து கருத்துப் பரிமாற்றம் கருத்துப்போர் நடத்த வேண்டிய தருணமிது கருத்துரிமை மறுப்பு கருத்துரிமை மீறல் கருப்புப் பண மீட்பா கண்டன ஆர்ப்பாட்டங்கள் கண்டனக் கூட்டம் கண்டனம் கண்ணகி சிலை கண்ணதாசன் விழா கண்ணீரைத் துடையுங்கள் கண்ணோட்டம் இதழை படிக்க புதிய வசதி கண்ணோட்டம் இதழ்கள் கதிராமங்கலம் கதிராமங்கலம் கதறல் கதிர்நிலவன் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. கமலஹாசன் கம்பெனிமயமாகும் கட்சிகள் கருணாநிதி காவல்துறையின் கொடுங்குரல் கருணாஸ் கருத்தரங்கம் கருத்து கருத்துப் பரிமாற்றம் கருத்துப்போர் நடத்த வேண்டிய தருணமிது கருத்துரிமை மறுப்பு கருத்துரிமை மீறல் கருப்புப் பண மீட்பா காப்பா கர்நாடக அரசு கர்நாடக இசை கர்நாடகத் தேர்தல் கர்நாடகத்தில் தமிழர் சொத்துகள் கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் கர்நாடகத்தில் தாக்கியோர் கலைஞர் கல்லணையில் கூடுவோம் கல்லூரி கல்வி அரசியல் கல்வி உரிமை கல்விக் கொள்கை கவன ஈர்ப்பு கவிதைகள் கவித்துவன் கவிபாசுகர் கவிபாசுகர் இரங்கல் கள ஆய்வு கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காசுமீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்துக கள ஆய்வு கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காசுமீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்துக காசுமீர் காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் காமன்வெல்த் மாநாடு கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் காசுமீர் காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் காமன்வெல்த் மாநாடு கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் காவிரி நீர் கடலில் கலப்பது வீணா காவிரி நீர் கடலில் கலப்பது வீணா காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோ���ுக்கு வீரவணக்கம் கி. வெங்கட்ராமன் கி. வெங்கட்ராமன் அறிக்கை கி. வெங்கட்ராமன் கி. வெங்கட்ராமன் அறிக்கை கி.ஆ.பெ. கி.த. பச்சையப்பனார் கி.வீரமணி கி.வெங்கட்ராமன் கியுபா கிரிக்கெட் கீழடி கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குசுபு குடந்தை குடவாயில் பாலசுப்பிரமணியம் குடிக்காடு குண்டாஸ் குமுதம் குமுதம் ரிப்போர்ட்டர் ஏட்டிற்கு பெ.மணியரசன் செவ்வி கி.ஆ.பெ. கி.த. பச்சையப்பனார் கி.வீரமணி கி.வெங்கட்ராமன் கியுபா கிரிக்கெட் கீழடி கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குசுபு குடந்தை குடவாயில் பாலசுப்பிரமணியம் குடிக்காடு குண்டாஸ் குமுதம் குமுதம் ரிப்போர்ட்டர் ஏட்டிற்கு பெ.மணியரசன் செவ்வி கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் குஷ்பு கூடங்குளம் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் குஷ்பு கூடங்குளம் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரளம் கேள்வி கையூட்டு கையெழுத்து இயக்கம் கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரளம் கேள்வி கையூட்டு கையெழுத்து இயக்கம் கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது சச்சத்தீவு சட்டக் காப்பாளர்களா சட்டத்தின் ஆட்சி தமிழர்களுக்கு இல்லையா கி.வெங்கட்ராமன் அறிக்கை பெ. மணியரசன் அறிக்கை. சமற்கிருத எதிர்ப்பு சமஸின் நடுநிலை தவறிய கட்டுரை சமூக நீதி சமூக வலைதளத் தோழர்களுக்கு சம்பந்தனும் சுமந்திரனும் சரக்கு மற்றும் சேவை வரி சரவணன் சர்வதேச விசாரணை சர்வாதிகாரம் சல்லிக்கட்டு சல்லிக்கட்டு தடையில் இனம் கண்டு போராடி வெல்வோம் சல்லிக்கட்டுப் போராட்டம் - தரும் பாடம். சவால் சாதி - மதவெறி சாதி ஒடுக்குமுறை சாதி ஒழிப்பு சாதிவாரிக் கணக்கெடுப்பு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் சாமிமலை சாலை மறியல் சாலை மறியல் மற்றும் கடையடைப்பு சி. வை. தாமோதரனார் சி.பா. ஆதித்தனார் சி.பி.எம் சிங்கப்பூர் சிங்களப் பெண்களுக்குத் தடை சிதம்பரம் சிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது சித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு சிம்பு - அனிருத் சிராப்பள்ளி தே. மாதேவன் சிவகங்கை சிவாஜி கணேசன் சிலை சிறப்பு சிறப்புக் கூட்டம் சிறப்புப் பேரவை சிறப்புப் பொதுக்கூட்டம் சிறப்புரை சிறு வணிகம் சிறுமி தனம் சீக்கியர் ஒன்றுகூடல் சீமான் சீரழிவுப் பண்பாடு சீர்குலைவாளர் கிரண்பேடி சீனா சுகப்பிரசவம் சுத்தானந்த பாரதியார் சுப.வீ. கட்டுரைக்கு எதிர்வினை சுபஶ்ரீ மரணம் சுப்ரமணிய சிவா சுருங்கி வரும் ஜனநாயகம் சுவரொட்டி சுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் சுவாதி கொலை சுற்றுச்சூழல் சூரப்பா சூரியதீபன் சூழலியல் நெருக்கடி நிலை சூனியர் விகடன் செங்கிப்பட்டி செங்கிப்பட்டியில் மோடி உருவபொம்மை எரிப்பு செஞ்சட்டைத் தோழர்களின் சிறப்பான வரவேற்பு செஞ்சுடர் செண்பகவல்லி அணை உரிமை மீட்புக்குழு சுபஶ்ரீ மரணம் சுப்ரமணிய சிவா சுருங்கி வரும் ஜனநாயகம் சுவரொட்டி சுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் சுவாதி கொலை சுற்றுச்சூழல் சூரப்பா சூரியதீபன் சூழலியல் நெருக்கடி நிலை சூனியர் விகடன் செங்கிப்பட்டி செங்கிப்பட்டியில் மோடி உருவபொம்மை எரிப்பு செஞ்சட்டைத் தோழர்களின் சிறப்பான வரவேற்பு செஞ்சுடர் செண்பகவல்லி அணை உரிமை மீட்புக்குழு செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி செவ்வேள் சென்னை சென்னை ஐஐடி சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி செவ்வேள் சென்னை சென்னை ஐஐடி சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரம் சேலம் சைமா சாயப்பட்டறை சோமாலியா சௌந்தரராசன் ஞாநி டிரம்ப்பின் விலகல் டொனால்டு டிரம்ப் த. செ. தீர்மானங்கள் த. செயராமன் த.க.இ.பே தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரம் சேலம் சைமா சாயப்பட்டறை சோமாலியா சௌந்தரராசன் ஞாநி டிரம்ப்பின் விலகல் டொனால்டு டிரம்ப் த. செ. தீர்மானங்கள் த. செயராமன் த.க.இ.பே தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோயில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோயில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தடியடி தடைகளைத் தகர்த்து ஏறுதழுவல்.. தடியடி தடைகளைத் தகர்த்து ஏறுதழுவல்.. தண்ணீர் சிக்கல் தமிழக அரசியல் தமிழக அரசியல் நாளேடு தமிழக ஆளுநர் தமிழக இளைஞர் முன்னணி தமிழக உழவர் முன்னணி தமிழக எல்லை மீட்பு போராட்டம் தமிழக பெட்ரோல் தமிழக பெருவிழா தமிழக மாணவர் முன்னணி தமிழக மீனவர்கள் தமிழகஅரசுக்கு பெ.மணியரசன் கோரிக்கை தண்ணீர் சிக்கல் தமிழக அரசியல் தமிழக அரசியல் நாளேடு தமிழக ஆளுநர் தமிழக இளைஞர் முன்னணி தமிழக உழவர் முன்னணி தமிழக எல்லை மீட்பு போராட்டம் தமிழக பெட்ரோல் தமிழக பெருவிழா தமிழக மாணவர் முன்னணி தமிழக மீனவர்கள் தமிழகஅரசுக்கு பெ.மணியரசன் கோரிக்கை தமிழகத் தொழிற்சங்க முன்னணி தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி தமிழகத் தொழிற்சங்க முன்னணி தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி தமிழகம் அடையும் பயன் என்ன தமிழகம் அடையும் பயன் என்ன தமிழகவேலைதமிழருக்கே தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழகவேலைதமிழருக்கே தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழர் ஒன்றுகூடல் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் ஒன்றுகூடல் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் சர்வதேசியம் தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் சர்வதேசியம் தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தாயக விழா நாள் தமிழர் தாயக நாள் தமிழர் தாயகம் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர் வரலாறு தமிழர் வேலை உரிமை தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர் தாயக விழா நாள் தமிழர் தாயக நாள் தமிழர் தாயகம் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர் வரலாறு தமிழர் வேலை உரிமை தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழன மீனவர்கள் தமிழன்னை சிலை தமிழிசை தமிழில் பெயர்ப் பலகை தமிழின அழிப்பு தமிழினத்துரோகிகள் தமிழினப் பகை தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழன மீனவர்கள் தமிழன்னை சிலை தமிழிசை தமிழில் பெயர்ப் பலகை தமிழின அழிப்பு தமிழினத்துரோகிகள் தமிழினப் பகை தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழுரிமைக் கூட்டமைப்பு தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் ஒளி தமிழ் பேசினால் குற்றமா தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழுரிமைக் கூட்டமைப்பு தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் ஒளி தமிழ் பேசினால் குற்றமா தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் திரைத்துறை தோழர்களே தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் திரைத்துறை தோழர்களே தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா திராவிடமா தமிழ்த் தேசியம் தமிழ்த்தேசிய நாள் தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர் மீது தாக்குதல் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழுவில் தீர்மானம்; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு நாள் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு நாள் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தழல் ஈகி முத்துக்குமார் தழ���க்கட்டும் தமிழ்த்தேசியம் தனிநாயகம் அடிகளார் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாமிரபரணி தாயக காப்பு போராட்டம் தாராளமயமும் கறுப்புப்பணமும் தி. மா. சரவணன் தி. வேல்முருகன் தி.க. சிவசங்கரன் தி.மு.க.வே - இது 1965 அல்ல தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தழல் ஈகி முத்துக்குமார் தழைக்கட்டும் தமிழ்த்தேசியம் தனிநாயகம் அடிகளார் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாமிரபரணி தாயக காப்பு போராட்டம் தாராளமயமும் கறுப்புப்பணமும் தி. மா. சரவணன் தி. வேல்முருகன் தி.க. சிவசங்கரன் தி.மு.க.வே - இது 1965 அல்ல திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா திராவிடச் சாதனைகள் திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா திராவிடச் சாதனைகள் திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா வழிமாற்றியதா திராவிடம் x தமிழ்த்தேசியம் திரு. அமர்நாத் திரு. எஸ்.ஆர். நாதன் திரு. விஜய் சங்கர் திருச்சி திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் வழிமாற்றியதா திராவிடம் x தமிழ்த்தேசியம் திரு. அமர்நாத் திரு. எஸ்.ஆர். நாதன் திரு. விஜய் சங்கர் திருச்சி திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் திருநங்கை தாரா திருநெல்வேலியும் தனிநாடு கேட்குமா திருநங்கை தாரா திருநெல்வேலியும் தனிநாடு கேட்குமா திருமந்திர முற்றோதல் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தினமணி தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மானங்கள் துணைவேந்தர் கணபதி துயரம் துரோ��ம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தூத்துக்குடி தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தெற்குமாங்குடி தென் மொழி அம்மா தென்காசி தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசியத் தன்னுரிமை தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா திருமந்திர முற்றோதல் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தினமணி தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மானங்கள் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தூத்துக்குடி தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தெற்குமாங்குடி தென் மொழி அம்மா தென்காசி தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசியத் தன்னுரிமை தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா சதியா தேனீக்கள் தேன்கனிக்கோட்டை தைப்புரட்சி தைப்புரட்சி - சாதனைகளும் சவால்களும். தொடரும் விவசாயிகள் தற்கொலை தொடரும் விவசாயிகள் தற்கொலை... அரசுகள் செய்ய வேண்டியது என்ன தொடர் கூட்டங்கள் தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொல் தமிழர் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தொடர் கூட்டங்கள் தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொல் தமிழர் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி ���ோழர் பெ. மணியரசன் தோழர் முகிலனை விடுதலை செய்க தோழர் முகிலன் ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நக்கீரன் நக்கீரன் கோபால் நசுங்கும் நீதி நஞ்சுக் கக்கும் தி இந்து நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுநிலை தவறக் கூடாது நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நடுவன் படை பாதுகாப்பு நண்டம்பட்டி நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நபிகள் நாயகம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் பெ. மணியரசன் தோழர் முகிலனை விடுதலை செய்க தோழர் முகிலன் ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நக்கீரன் நக்கீரன் கோபால் நசுங்கும் நீதி நஞ்சுக் கக்கும் தி இந்து நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுநிலை தவறக் கூடாது நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நடுவன் படை பாதுகாப்பு நண்டம்பட்டி நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நபிகள் நாயகம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நரிகள் ஊளையிடும் நரேந்திட மோடி நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நலமாகி வருகிறேன் – நன்றி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவம்பர் 1-15 2011 நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளி நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதி உதவி நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நியூஸ்18 நிலச்சரிவு நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதி கேட்கும் ஒன்றுகூடல் நீதிக்கட்சி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதி சி.டி. செல்வம் நீதிபதிகள் நியமனம் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீலகிரி நூல் அறிமுகம் நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நேர்காணல் நொபுரு கராசிமா நோக்கியா ப. திருமாவேலன் பசுமைவழிச் சாலை படங்கள் படங்கள் எரிப்பு நரிகள் ஊளையிடும் நரேந்திட மோடி நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நலமாகி வருகிறேன் – நன்றி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவம்பர் 1-15 2011 நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளி நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதி உதவி நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நியூஸ்18 நிலச்சரிவு நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதி கேட்கும் ஒன்றுகூடல் நீதிக்கட்சி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதி சி.டி. செல்வம் நீதிபதிகள் நியமனம் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீலகிரி நூல் அறிமுகம் நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நேர்காணல் நொபுரு கராசிமா நோக்கியா ப. திருமாவேலன் பசுமைவழிச் சாலை படங்கள் படங்கள் எரிப்பு படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பத்மநாபன் பயங்கரவாதம் பரப்புரை இயக்கம் பரப்புரை பயணம் பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பழங்குடியினர் பழந்தமிழர் நாகரிகம் பழமையான சுடுமண் உறைகிணறு பறிபோகும் தமிழர் தாயகம் பன்மைவெளி பன்வாரிலால் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாடி - இடைத்தெரு பாண்டியாறு பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாதுகாப்புத் துறை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாரதரத்தினா சாவர்க்கருக்குப் பின் கோட்சேவுக்கு படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பத்மநாபன் பயங்கரவாதம் பரப்புரை இயக்கம் பரப்புரை பயணம் பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பழங்குடியினர் பழந்தமிழர் நாகரிகம் பழமையான சுடுமண் உறைகிணறு பறிபோகும் தமிழர் தாயகம் பன்மைவெளி பன்வாரிலால் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாடி - இடைத்தெரு பாண்டியாறு பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாதுகாப்புத் துறை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாரதரத்தினா சாவர்க்கருக்குப் பின் கோட்சேவுக்கு அறிக்கை பாரிசு ஒப்பந்தம் பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலாறு பாலியல் வன்கொடுமை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பாவாணர் பான்ஸ்லே பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிடி வாரண்ட் பிணையில் விடுதலை பிப்ரவரி 2019 பிப்ரவரி 21 பிப்ரவரி 25 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் பிரதமர் தலையிட மாட்டார் பிரம்மசிறீ மணி திராவிட சாத்திரி பிராமணத்துவா பிரிட்சோ பிரிட்சோ படுகொலை பிரிட்டன் பிரிட்டோ பிரித்தானியா பிறந்த நாள் பீட்டா மட்டும்தான் காரணமா பிரதமர் தலையிட மாட்டார் பிரம்மசிறீ மணி திராவிட சாத்திரி பிராமணத்துவா பிரிட்சோ பிரிட்சோ படுகொலை பிரிட்டன் பிரிட்டோ பிரித்தானியா பிறந்த நாள் பீட்டா மட்டும்தான் காரணமா பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புது தில்லி புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சித்தாய் வாலாம்பாள் புலவர் கு. கலியபெருமாள் புலிப்பார்வை புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் அறிக்கை பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புது தில்லி புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சித்தாய் வாலாம்பாள் புலவர் கு. கலியபெருமாள் புலிப்பார்வை புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் அறிக்கை பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேச்சு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோலியக் குழாய்கள் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களே நடத்திய இறுதிச்சடங்கு பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமை பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியாருக்கு பின் பெரியார் பெரியார் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கிலானி பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் பேராசிரியர் து. மூர்த்தி பேராண்மை பேரூர் பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக்குழு தீர்மானம் பொதுக்கூட்டம் பொருளாதாரம் பொழிச்சலூரி பொழிச்சலூர் பொள்ளாச்சி பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்மலை தொடர்வண்டிப் பணிமனை பொன்னுசாமி போக்குவரத்து போராடும் உரிமை போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேச்சு பெ. மணியரசன் பேட்டி பெ. மண��யரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோலியக் குழாய்கள் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களே நடத்திய இறுதிச்சடங்கு பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமை பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியாருக்கு பின் பெரியார் பெரியார் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கிலானி பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் பேராசிரியர் து. மூர்த்தி பேராண்மை பேரூர் பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக்குழு தீர்மானம் பொதுக்கூட்டம் பொருளாதாரம் பொழிச்சலூரி பொழிச்சலூர் பொள்ளாச்சி பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்மலை தொடர்வண்டிப் பணிமனை பொன்னுசாமி போக்குவரத்து போராடும் உரிமை போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி போராட்டங்கள் புதிய வடிவெடுக்கும் போராட்டம் போராட்டம் தள்ளிவைப்பு போராளிகளின் பிணை மனு தள்ளுபடியானது போலி மோதல் கொலையா ம. செந்தமிழன் ம. நடராசன் ம. லட்சுமி ம.இலெ. தங்கப்பா மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் ம. செந்தமிழன் ம. நடராசன் ம. லட்சுமி ம.இலெ. தங்கப்பா மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மக்கள் போராட்டமும் சனநாயகமும் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மக்கள் போராட்டமும் சனநாயகமும் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மத மறுசீரமைப்பு மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மதவாத அரசியல் மது எதிர்ப்பு மதுபான ஆலை முற்றுகை மதுரை மத்திய பாதுகாப்புப் படையை வெளியேற்று மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மத மறுசீரமைப்பு மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மதவாத அரசியல் மது எதிர்ப்பு ம��ுபான ஆலை முற்றுகை மதுரை மத்திய பாதுகாப்புப் படையை வெளியேற்று மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மரபு உரிமை மராட்டியத்தின் மோசடிக்கு நரேந்திரமோடியே பொறுப்பு. பெ.மணியரசன் கண்டனம் மரபு உரிமை மராட்டியத்தின் மோசடிக்கு நரேந்திரமோடியே பொறுப்பு. பெ.மணியரசன் கண்டனம் மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மலைவாழ் மக்கள் மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுப்பு மறுமொழி மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனிதச் சுவர் போராட்டம் மனோரமா மன்னார்குடி மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவர் முன்னணி மாணவர்கள் மீது தாக்குதல் மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாணவி சோபியா மாதமிருமுறை இதழ் மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மலைவாழ் மக்கள் மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுப்பு மறுமொழி மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனிதச் சுவர் போராட்டம் மனோரமா மன்னார்குடி மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவர் முன்னணி மாணவர்கள் மீது தாக்குதல் மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாணவி சோபியா மாதமிருமுறை இதழ் மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மிசொரி மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மிசொரி மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மீனவர்களாக ஒன்றிணையுங்கள் மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முரசொலி முருகன்குடி முல்லைப் பெரியாறு முழு மதுவிலக்கு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முறையீடு முற்றுகை முன் பிணை மூவர் தூக்கு இரத்து மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மெரினாவில் திரள்வோம் மே 10 மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மீனவர்களாக ஒன்றிணையுங்கள் மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முரசொலி முருகன்குடி முல்லைப் பெரியாறு முழு மதுவிலக்கு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முறையீடு முற்றுகை முன் பிணை மூவர் தூக்கு இரத்து மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மெரினாவில் திரள்வோம் மே 10 மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழி உரிமை மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழி உரிமை மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். யு.ஏ.பி.ஏ யு.பி. சிங் யோகா கல்வி ரா. இராமேஷ் ரான் ரைட்னூர் ராஜபக்சே ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி லிபியா வ.சுப. மாணிக்கனார் வஞ்சிகப்படும் தமிழகம் வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் யு.ஏ.பி.ஏ யு.பி. சிங் யோகா கல்வி ரா. இராமேஷ் ரான் ரைட்னூர் ராஜபக்சே ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி லிபியா வ.சுப. மாணிக்கனார் வஞ்சிகப்படும் தமிழகம் வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் வரலாறு வரலாறு அறிவோம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வர்ணாசிரம (அ)தர்மம் வலியுறுத்தல் வல்லபாய் பட்டேல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர் ஜெஹாங்கிர் வள்ளலார் வள்ளலார் பெருவிழா வறுமை வாழ்த்து வாழ்த்துகள் வான்முகில் வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை வரலாறு வரலாறு அறிவோம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வர்ணாசிரம (அ)தர்மம் வலியுறுத்தல் வல்லபாய் பட்டேல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர் ஜெஹாங்கிர் வள்ளலார் வள்ளலார் பெருவிழா வறுமை வாழ்த்து வாழ்த்துகள் வான்முகில் வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை விடுதலை விடுதலை செய் விடுதலை செய்க விமர்சனம் விமானப் படைத்தள முற்றுகைப் போர் விமானப்படைத்தளம் முற்றுகை விலங்காய் மாறுங்கள் விலைவாசி விவசாயிகள் தற்கொலை விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழாக் கோலம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீ. புகழேந்தி வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வூகான் வெங்கையா நாயுடு வெளியார் கணக்கெடுப்பு வெளியார் சிக்கல் வெளியார் சிக்கல் குறித்து பெ.மணியரசன் அறிவிப்பு விடுதலை விடுதலை செய் விடுதலை செய்க விமர்சனம் விமானப் படைத்தள முற்றுகைப் போர் விமானப்படைத்தளம் முற்றுகை விலங்காய் மாறுங்கள் விலைவாசி விவசாயிகள் தற்கொலை விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழாக் கோலம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீ. புகழேந்தி வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வூகான் வெங்கையா நாயுடு வெளியார் கணக்கெடுப்பு வெளியார் சிக்கல் வெளியார் சிக்கல் குறித்து பெ.மணியரசன் அறிவிப்பு வெளியார் சிக்கல் வழக்கிலிருந்து பேரியக்கத் தோழர்கள் விடுதலை வெளியார் சிக்கல் வழக்கிலிருந்து பேரியக்கத் தோழர்கள் விடுதலை வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளப் பேரழிவு வெள்ளம்புதூர் வெறியாட்டம் வ���ற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளப் பேரழிவு வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் பிறந்த நாள் வேட்டி விவகாரம் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வே. பிரபாகரன் பிறந்த நாள் வேட்டி விவகாரம் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேளாண்மை வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் வைகோ வையம்பட்டி முத்துச்சாமி வைரமுத்து ஜனகணமன ஜி. எஸ். டியும் - தமிழர் இறையாண்மையும் ஜி.எஸ்.டி. (G.S.T) ஜூ வி ஜெகத் கஸ்பர் ஜேக்டோ ஜியோ போராட்டம் ஜோதிபாசுவின் புரட்சி ஷேல் திட்டம் ஸ்டெர்லைட் ஆலை ஸ்பாரோ இலக்கிய விருது ஸ்பெக்ட்ரம் ஹாதியா ஹீலர் பாஸ்கர் ஹைத்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-12-14T09:49:14Z", "digest": "sha1:UAUYWNSHKFFEDOQ5L24IGP4BX6A5WAWC", "length": 4363, "nlines": 64, "source_domain": "ta.wikibooks.org", "title": "பறவைகள்/கவுதாரி - விக்கிநூல்கள்", "raw_content": "\nகவுதாரி அல்லது கௌதாரி (Grey Francolin) எனப்படும் பறவைகள் தெற்காசியாவில் வயல்வெளிகளிலும் புதர் மண்டிய இடங்களிலும் காணப்படும் பறவையினமாகும். தவிட்டு நிற உடலில் கரு நிறக் கோடுகளை உடைய கோழியைப் போன்ற ஒரு வகைப் பறவையான இது. இத்தகைய இடங்களில் காலையிலும் மாலையிலும் க-டீ-டர் ... டீ-டர் என்ற கூப்பாடுடன் உரக்கக் கூவுவதைக் கேட்க முடியும் இப்பறவைகளை காடர்கள் போன்றோர்கள் இறைச்சிக்காக வேட்டையாடுகின்றனர்.\nஇப்பக்கம் கடைசியாக 21 அக்டோபர் 2016, 18:07 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/ipl-2020-auction-players-list-announced-2-star-players-out.html", "date_download": "2019-12-14T10:23:25Z", "digest": "sha1:2FMCJ3QHI63VF3YQO6RBA5ZWVB5EHG4T", "length": 5508, "nlines": 57, "source_domain": "www.behindwoods.com", "title": "IPL 2020 auction players list announced. 2 star players out | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nவாழ்த்துக்கள் 'புதுமாப்பிள்ளை'.. நீண்டநாள் காதலியை 'மணந்த' இளம்வீரர்\nஅதை 'அவர்'கிட்டேயே போய் கேளுங்க.. 'செம' கடுப்பில் கங்குலி.. 2 நாளைக்குள்ள.. அப்டி 'என்ன' நடந்துச்சு\nVideo: பீல்டிங் 'பண்ண' சொன்னா.. சும்மா கெடந்த பந்த 'பவுண்டரிக்கு' உதைச்சு.. விடுறியே தம்பி\nகுற்றவாளிகளை.. ஏன் பொதுவாக 'தூக்கில்' போடக்கூடாது.. பிரபல வீரர் காட்டம்\n6 பந்துகளில் ‘5 விக்கெட்’.. ‘மாஸ்’ காட்டி தெறிக்கவிட்ட இந்திய வீரர்.. ‘வரலாற்று சாதனை’..\n‘மேட்ச் பிக்சிங் புகாரில்’... ‘இந்திய வேகப்பந்து வீச்சாளருக்கு’... ‘போலீசார் சம்மன்’\n‘இந்த ரெண்டு சம்பவத்தை மட்டும் என்னால மறக்கவே முடியாது’.. உருகிய ‘தல’ தோனி..\nடீம் ஜெயிச்சிருச்சு.. ஆனாலும் இது 'ரொம்ப' தப்பு.. தன்னையே 'தண்டித்துக்கொண்ட' நம்பர் 1 பேட்ஸ்மேன்.. ஏன் இப்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/169044?ref=archive-feed", "date_download": "2019-12-14T10:30:36Z", "digest": "sha1:WSN6WIBV54TN2OFPFERI3DLFPBYT2K22", "length": 6080, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் ஒரு வார வசூலை கேட்டால் தலையே சுற்றி போகும் உங்களுக்கு, இதோ முழு விவரம் - Cineulagam", "raw_content": "\nதலைவாசல் விஜயின் அழகிய மகளுக்கு அடித்த அதிர்ஷ்டம் மகிழ்ச்சியில் இந்தியர்கள்... மில்லியன் கணக்கில் குவியும் பாராட்டுக்கள்\nஇலங்கையை குறி வைத்த சர்ச்சைக்குரிய நித்தியானந்தா கடும் அதிர்ச்சியில் உறைந்த தமிழர்கள்\nதிருமணத்தின்போது ரோபோ சங்கர் எப்படி இருந்துள்ளார் தெரியுமா.. வாயடைத்துபோன ரசிகர்கள்.. தீயாய் பரவும் புகைப்படம்\nபொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த பிரபலங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு - லிஸ்ட் இதோ\nஒரே மாதத்தில் அடர்த்தியான முடி வளர... இந்த எண்ணெயை பயன்படுத்துங்க\nபிக்பாஸ் மீரா மிதுன் பதவி நீக்கம்.. அதிர்ச்சி காரணம்\nபிறக்கும் 2020ம் புத்தாண்டின் முதல் குரு மற்றும் சனியால் உச்சத்திற்கு செல்லும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nவிஜய்க்கு உருவாக்கப்பட்ட கதையில் ரஜினியா\nசினிமாவே அதிர்ந்து பார்க்கும் அளவிற்கு அஜித் செய்த விஷயம்- மாஸ் காட்டும் ரசிகர்கள்\nதொகுப்பாளினி டிடியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபுடவையில் மிகவும் அழகாக நடிகை காஜல் அகர்வால் புகைப்படங்கள்\nஅழகான புடவையில் அசத்தலான லுக்கில் பிக்பாஸ் ரித்விகாவின் புகைப்படங்கள்\nபுடவை கடை திறப்பு விழாவில் நடிகை நிவேதா பெத்துராஜின் அழகிய புகைப்படங்கள்\nபுதிய லுக்கில் அழகில் மயக்கும் பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் போட்டோ ஷுட்\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் ஒரு வார வசூலை கேட்டால் தலையே சுற்றி போகும் உங்களுக்கு, இதோ முழு விவரம்\nஉலக சினிமா ரசிகர்களே ஆவலுடன் எதிர்ப்பார்த்த படம் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம். இப்படம் திரைக்கு வந்து செம்ம வசூலை செய்து வருகின்றது.\nஅதிலும் படம் வந்த ஒரே வாரத்தில் 1664 மில்லியன் டாலர் வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது.\nஇவை இந்திய மதிப்பில் 10 ஆயிரம் கோடியை தாண்டும், இன்னும் சில தினங்களில் இவை டைட்டானில் வசூலை முறியடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-14T10:08:26Z", "digest": "sha1:RNBQZP2QVP43XTQA455TKWYLA5Y2XZIY", "length": 8577, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "தப்தர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-44\nகுடில் வாயிலில் தோன்றிய மூத்த காவலரான தப்தர் தலைவணங்கி “மூத்த சைந்தவ அரசர்” என்றார். ஜயத்ரதன் தன்னுணர்வு கொண்டு எழுந்து “யாதவர் சென்றுவிட்டாரா” என்றான். “ஆம், அரசே. அவர் சென்று நெடும்பொழுதாகிறது. சைந்தவ அரசர் தங்களைப் பார்க்க வந்துள்ளார்” என்றார் தப்தர். “அவரை நான் பார்க்க விழையவில்லை” என்றபடி அருகே வந்தான் ஜயத்ரதன். சிவந்து கலங்கிய விழிகள் வெறிக்க “நான் எவரையும் பார்க்க விழையவில்லை என்றேன் அல்லவா” என்றான். “ஆம், அரசே. அவர் சென்று நெடும்பொழுதாகிறது. சைந்தவ அரசர் தங்களைப் பார்க்க வந்துள்ளார்” என்றார் தப்தர். “அவரை நான் பார்க்க விழையவில்லை” என்றபடி அருகே வந்தான் ஜயத்ரதன். சிவந்து கலங்கிய விழிகள் வெறிக்க “நான் எவரையும் பார்க்க விழையவில்லை என்றேன் அல்லவா” என்றான். தப்தர் ஒன்றும் சொல்லாமல் நின்றார். “அவரை நான் …\nTags: ஜயத்ரதன், தப்தர், பிருஹத்காயர்\n‘தேவதச்சம்’ - சபரிநாதன் -1\nச. துரை- ஐந்து கவிதைகள்\nஊட்டி - சுழன்றும் கதைப் பின்னது அண்டம்\nகி.ரா – தெளிவின் அழகு\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 30\n’���ெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 17\nகாந்தியம் நடைமுறைச் சாத்தியங்கள்…..சித்தநாத பூபதி\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nஇரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்\nவெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 10 – ஜான்னவி பருவா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 13\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/temples/2019/09/25071114/1263190/sholingur-lakshmi-narasimha-temple.vpf", "date_download": "2019-12-14T10:38:28Z", "digest": "sha1:GZZA2FAQKJJPHO4RIEBVWUHH2C3ZUQKM", "length": 30238, "nlines": 205, "source_domain": "www.maalaimalar.com", "title": "சோளிங்கர் லட்சுமி ���ரசிம்மர் கோவில் || sholingur lakshmi narasimha temple", "raw_content": "\nசென்னை 14-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில்\nபதிவு: செப்டம்பர் 25, 2019 07:11 IST\nவேலூர் மாவட்டம் சோளிங்கர் கொண்டபாளையத்தில் 108 திவ்ய வைணவ தலங்களில் ஒன்றான சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது.\nசோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில்\nவேலூர் மாவட்டம் சோளிங்கர் கொண்டபாளையத்தில் 108 திவ்ய வைணவ தலங்களில் ஒன்றான சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது.\nவேலூர் மாவட்டம் சோளிங்கர் கொண்டபாளையத்தில் 108 திவ்ய வைணவ தலங்களில் ஒன்றான சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது.\nபராங்குச சோழன் கட்டிய 3ம் நூற்றாண்டு கோவில் இது. இங்கு ஒரு “கடிகை நேரம், அதாவது ஒரு நாழிகை- (4 நிமிடங்கள்) மட்டும் இருந்தாலே மோட்சம் கிட்டிடும். அத்தனை பெருமை உடையது “கடிகாசலம்’ என்று அழைக்கப்படும் சோளிங்கர்.\n750 அடி உயரத்தில், 1305 படிக்கட்டுகளுடன் கடிகாசலம் எனும் ஒரே மலை குன்றின் மீது 200 அடி நீளம், 150 அடி அகலத்தில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் கோவில் உள்ளது. லட்சுமி நரசிம்மர் யோக நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவருடன் அமிர்தவல்லி தாயாரும் அருளாசி வழங்குகிறார். வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் 2 திருச்சுற்றுகள் கொண்டுள்ள அழகிய கோவில்.\nபொதுவாக பெருமாள் கோவில்களில் மூலவரின் கருவறையிலேயே, உற்சவ திருமேனிகளையும் வீற்றிருக்கச் செய்வர். ஆனால் சோளிங்கரில் மட்டுமே நரசிம்மர், கிழக்கு நோக்கியபடி, சிம்ம சோஷ்டாக்ருதி விமானத்துடன் கூடிய கருவறையில் வீற்றிருக்கிறார். சங்கு சக்ரதாரியாக நான்கு கரங்களுடன், இருகால்களையும் யோகாசனத்தில் மடித்து அமர்ந்தபடி யோகப்பட்டையுடன் லட்சுமி நரசிம்மர் காட்சி தருகிறார்.\nவிசுவாமித்திரர், ஒரு கடிகை நேரம் இம்மலையில் இருந்து இத்தலத்து இறைவனை வழிபட்டு பிரம்மரிஷி பட்டமும் பெற்றதாக வரலாறு உள்ளது. பக்தன் பிரகலாதனுக்கு காட்சி தந்த நரசிம்ம அவதார திருக்கோலத்தை தாங்களும் கண்டு ஆனந்தமடைய வேண்டுமென வசிஷ்டர், காசியபர், அத்ரி, ஜமதக்னி, கவுதமர், பரத்துவாஜர் ஆகிய முனிசிரேஷ்டர்களோடு, விசுவாமித்திரர் இத்திருத்தலத்தில் தவமிருந்துள்ளார்.\nகடிகாசலத்தில் தவம் மேற்கொண்டிருந்த சப்தரிஷிகளுக்கு காலன், கேயன் எனும் இரு அரக்கர���கள் தொல்லை கொடுத்து வந்தனர். அவர்களை வதம் செய்வதற்காக ஆஞ்சநேயர், எம்பெருமானின் சங்கு சக்கரங்களை வேண்டிப் பெற்று அவற்றின் துணையோடு, அரக்கர்களை அழித்தார். மகரிஷிகள் எழுவரின் தவத்தினை மெச்சிய திருமாலும், திருக்கடிகைக்கு எழுந்தருளி நரசிம்ம மூர்த்தியாகக் காட்சியளித்தார்.\nஆஞ்சநேயரும் நரசிம்ம அவதாரக் காட்சியைக் கண்டு ஆனந்தத்தோடு, சங்கு சக்கரத்தோடு பெரியமலைக்கு எதிரில் யோக ஆஞ்சநேயராக அமர்ந்துவிட்டார்.\nஇம்மலையின் அருகே எதிர்திசையில் 350 அடி உயரத்தில், 406 படிக்கட்டுகள் கொண்ட, சிறிய மலையின் மீது ஆஞ்சநேயர் தியான நிலையில் அமர்ந்தபடி பக்தர்களின் குறைகளை நிவர்த்தி செய்து வருகிறார்.\nஆஞ்சநேயருக்கு நான்கு திருக்கரங்கள் உள்ளன. ஒரு கையில் சங்கு, ஒரு கையில் சக்கரம் மற்ற இரு கைகளில் ஜெபமாலை உள்ளன.ஆண்டு முழுவதும் கண் மூடிய நிலையில் தியானத்தில் இருக்கும் லட்சுமி நரசிம்மர், கார்த்திகை மாதத்தில் மட்டும் கண் திறந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.\nஉற்சவர் பக்தோசித பெருமாள், சுதாவல்லி, அமிர்தவல்லி எனும் தனது இருதேவியருடன், மலை அடிவாரத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் தனிக்கோவில் கொண்டுள்ளார். அங்கு அமிர்தவல்லித் தாயார் தனி சன்னதி கொண்டுள்ளார். அமிர்த தீர்த்தம், பிரம்மதீர்த்தம் ஆகியவை பக்தோசித பெருமாள் கோவில் அருகில் உள்ளன.\nபில்லி, சூனியம் ஆகியவற்றால் பாதிக்கப் பட்டவர்கள் பிரம்மதீர்த்தத்தில் நீராடி மலைமீது அமர்ந்து அருள் பாலிக்கும் யோக நரசிம் மரையும், யோக ஆஞ்ச நேயரையும் வணங்கினால் நோய்கள் நீங்கப் பெறலாம் என்பது நம்பிக்கை. இங்கு காஞ்சிபுரம் வரதராஜர் பிரம்மோற்சவத்தின் 3ம் நாள், பெருமாள் கருட வாகனத்தில் சோளிங்கர் தக்கான் குளத்திற்கு எழுந்தருளுகிறார். இந்தக்குளத்தில் நீராடினால், பிரம்மதோஷம் கூட நீங்கும் என்பது ஐதீகம்.\nகாஞ்சீபுரத்திற்கும், திருவேங்கட மலைக்கும் இடையில் சோளிங்கர் அமைந்துள்ளது. மிகச் சிறந்த பிரார்த்தனைத் தலம். மனஅமைதி தரும் அற்புதமான பூமி. இந்த மலையில் உள்ள மூலிகை மரங்களால் ரத்தக்கொதிப்பு, இதயநோய் முதலான பக்தர்களின் பிரச்சினை விரைவில் குணமாகிறது. இங்குள்ள திருகுளத்திற்கு ‘அனுமத் தீர்த்தம்’ என்பது திருநாமம். ஸ்ரீ யோக நரசிம்மருக்கு சோளிங்கரை தவிர மற்ற இடங்���ளிலும் கோவில்கள் உண்டு. ஆனால் யோக ஆஞ்சநேயருக்கு இங்கு மட்டுமே கோவில் உள்ளது. அவர் இங்கு யோக மூர்த்தியாக மட்டுமல்லாமல், அகிம்சை மார்க்கத்தை நிலை நாட்டியவரும் ஆவார்.\nபேயாழ்வார், திருமங்கையாழ்வார், ஸ்ரீமந் நாதமுனிகள், திருக்கச்சி நம்பிகள், ராமனுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோர் இங்கு வந்து நரசிம்மரை தரிசனம் செய்திருக்கிறார்கள். சோளிங்கர் லட்சுமி நரசிம்மரை வணங்கினால் குழந்தையின்மை, திருமணத்தடை ஆகிய கஷ்டங்கள் தீரும். வியாபார நஷ்டம் விலகும். லாபம் பெருகும். பில்லி சூன்யத்தை விரட்டலாம்.\nபுதிதாக நிலம் வாங்க வேண்டும் என நினைப்பவர்களும், வீடு கட்ட ஆசைப்படு பவர்களும் கோவில் மலைப்பாதைக்கு அருகில் வழிநெடுக கற்களை எடுத்து ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து கோபுரம் போல் கட்டி, வேண்டிக்கொண்டால், விரைவில் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. இங்கே உள்ள நரசிம்ம குளத்தில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம் முதலான சகல தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். இங்கு தானம், தர்மம் செய்வது கயையில் செய்வ தற்கு சமமானது என்கிறார்கள் பட்டாச்சார்யர்கள்.\nகல்கண்டு படைத்தல், வெல்லம் படைத்தல், வாழைப்பழம் தருதல், நரசிம்மருக்கும், தாயாருக்கும் வேஷ்டி புடவை சார்த்துதல், தயிர்சாதம் செய்து பிரசாதம் படைத்தல் என வழிபட்டால், சகல ஐஸ்வரியங்களும் கிடைத்து இனிதே வாழலாம் என்கிறார்கள் பக்தர்கள். வெள்ளிக்கிழமை தோறும் பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் (அபிஷேகம்) நடைபெறும். அந்த நாளில் திருமஞ்சனம் செய்து பிரார்த்தனை செய்வது விசேஷம். சோளிங்கரில் முதலில் நரசிம்மரைத் தரிசித்து விட்டு பின் ஆஞ்சநேயரை தரிசிப்பது வழக்கம். சுவாமி ஸ்ரீ சாளக் கிராம மாலை அணிந்துள்ளார். இவரது வடிவத்தை சிவா வடிவம் என்கின்றனர். இத்தலத்து பெருமாள், ஒரே கல்லால் ஆன மலை மீது அருள்பாலிக்கும் தன்னை 1500 படிகள் ஏறி வந்து தரிசித்தாலே பலன் தந்து விடுவார் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.\nஇந்த ஆலயத்தில் குறிப்பிட்ட தொகையை வழங்கினால் பிறந்த தினத்தன்று அர்ச்சனை செய்து குங்குமப் பிரசாதம் அனுப்பி வைக்கிறார்கள். திருக்கடிகை மலை ஏறி வழிபட இயலாத மெய்யன்பர்கள் ஒரு நாழிகை நேரம் திருக்கடிகையை மனத்தில் நினைத்துச் சிந்தித்தாலே போதும் மோட்சம் சித்திக்கும் எனப் புக���்ந்துரைக்கின்றனர்.\nவியாழக்கிழமைகளில் பிரம்மதீர்த்தத்தில் நீராடி நரசிம்மசுவாமியைத் துதிப்பதால் வேண்டியதெல்லாம் பெறலாம். தூய மனத்துடன் நீராடி நம்பிக்கையுடன் சோளிங்கரில் பித்ரு தர்ப்பணம், தானம், தவம் முதலியன செய்தால் அவன் பரம்பரை தழைத்தோங்கும். ஒரு போதும் வம்சம் அழியாது. அத்தீர்த்தக்கரையில் மரம்செடி முதலியன வைத்து வளர்த்தால் இம்மையிலும், மறுமையிலும் எல்லா நன்மையையும் அடைவர்.\nதினமும் காலை 8.30 மணியில் இருந்து மாலை 6 மணிவரைக்கும் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இந்த நேரத்தில் தான் கோவில் நடை திறந்திருக்கும். முதலில் விசுவரூபம், நித்யபடி, முதல்காலம், 2&ம் காலம், அரவணை ஆகிய முறைகளில் பூஜைகள் நடக்கிறது. புரட்டாசி மாதம் நவராத்திரி உற்சவ பூஜைகள் நடக்கிறது.\nஇக்கோவில் சென்னையிலிருந்து 100 கி.மீ., வேலூரிலிருந்து 54 கிலோ மீட்டர், அரக்கோணத்திலிருந்து 30 கிலோ மீட்டர், திருத்தணியில் இருந்து 27 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. சென்னையிலிருந்து ரெயிலில் வருபவர்கள், அரக்கோணம் சென்று அங்கிருந்து பஸ் மூலம் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலை சென்றடையலாம்.\nஸ்ரீராமரின் சங்கு-சக்கரத்தால் அரக்கர்களை அழித்த அனுமன்\nதவ முனிவர்களான அத்திரி, காஷ்யபர், வசிஷ்டர், ஜமதக்னி, கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்ரர் என்னும் சப்தரிஷிகளும் இத்தலத்தில் தவமிருந்து பெருமாளின் நரசிம்ம அவதாரத்தைக் காண ஆசைப்பட்டனர். அதேசமயம் அனுமனும், ஸ்ரீராம அவதாரம் முடிந்து ஸ்ரீராமன் வைகுண்டத்திற்கு செல்லும் பொழுது தானும் உடன்வருவதாக கூறியதால் அவரும் இந்த தலத்தில் வந்து காத்திருந்தார்.\nஇத்தலத்தில் தவம் செய்து கொண்டிருந்த சப்த ரிஷிகளுக்கு காலன், கேயன் என்னும் இரு அரக்கர்கள் தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பதைக்கண்டு அனுமன் ஸ்ரீராமனிடம் பிரார்த்தனை செய்தார். ஸ்ரீராமபிரான் தன்னுடைய சங்கு சக்கரத்தை அனுமனிடம் கொடுத்து இதைக் கொண்டு அரக்கர்களை அழிக்க உத்தரவிட்டார். அனுமனும் அப்படியே செய்தார். காலன், கேயன் என்ற அரக்கர்கள் மாண்டனர்.\nஅசாமில் இன்டர்நெட் சேவை முடக்கம் 16-ந்தேதி வரை நீட்டிப்பு\nமகாராஷ்டிராவில் மிதமான நிலநடுக்கம் - 4.8 ரிக்டர் அளவில் பதிவு\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை\nஉள்ளாட்சி தேர்தல் - அதிமுக வேட்��ாளர் பட்டியல் வெளியீடு\nசுமார் 300 ஆண்டுகள் பழமையான அங்காள பரமேஸ்வரி ஆலயம்\nவெற்றிக்கு வழிகாட்டும் சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில்\nதிருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில்\nபிரமிப்பூட்டும் ஸ்வர்ண ஹர்ஷண பைரவர் கோவில்- ஈரோடு\nபாவங்களை போக்கும் வியாக்ரபாதீஸ்வரர் கோவில்\nயானை மலை யோக நரசிம்மர் ஆலயம்\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் - நடிகை பரபரப்பு புகார்\nநித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nஉடலுக்கு வலுவூட்டும் பேரிச்சம் பழம்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nதிருச்சியில் குழந்தைகள் ஆபாச வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது\nரூ.15 ஆயிரம் கடனுக்காக 13 வயது மகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nரஜினி பேசிய அந்த டயலாக் ஒன்றே நான் சினிமாவிற்கு வந்ததற்கான பலனை அடைந்தேன் - பா.ரஞ்சித்\nஎல்லா தர்பாரிலும் ரஜினிதான் தலைவர் - சச்சின் டெண்டுல்கர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/136918-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?do=email&comment=1003855", "date_download": "2019-12-14T11:10:39Z", "digest": "sha1:TYNECFCMQW3JRZKNZ6KFRQ4MP24NMC2C", "length": 7809, "nlines": 147, "source_domain": "yarl.com", "title": "Email this page ( யாழில் ஒரு காதல் - கருத்துக்கள் ) - கருத்துக்களம்", "raw_content": "\nயாழில் ஒரு காதல் - கருத்துக்கள்\nஜெனிவா பிரேரணை தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப்போகின்றது என்பதனை பார்த்துக்கொண்டிருக்கின்றோம்-சுமந்திரன்\nகல்முனை பஸ் தரிப்பு நிலையம்; இரவில் சென்று ஆராய்ந்தார் கருணா\nதமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மாற்று நானே’: விக்கி, கஜனிற்கு கிலியை கொடுக்கும் கருணா\nஊழல் ஐ.ஏ. எஸ் அதிகாரிகளுக்கு ஸ்ராலின் கடும் எச்சரிக்கை.\nகல்முனை பஸ் தரிப்பு நிலையம்; இரவில் சென்று ஆராய்ந்தார் கருணா\nஒரு இனத்தையே காட்டிக்கொடுத்து அழித்தவருக்கு தன்ணுடைய குடும்பத்தை அழிக்க எவ்வ��வு நேரமாகும். ஆதலால் பொண்டாட்டிகள்மார் ஒண்ணுமே செஞ்ஞப்போறதில்ல ஓய்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மாற்று நானே’: விக்கி, கஜனிற்கு கிலியை கொடுக்கும் கருணா\nஇன்னும் கருணா அம்மான் என அழைப்பது சரிதானா அவரின் உண்மையான பெயரை கொண்டு அழைத்தால் என்ன \nஊழல் ஐ.ஏ. எஸ் அதிகாரிகளுக்கு ஸ்ராலின் கடும் எச்சரிக்கை.\n“புல்லுக்கும் பொசியுமாம் ஆங்கு “ விடுங்கப்பூ . இதயெல்லாம் பெரிசா எடுக்கப்புடாது.\nபடம்: காற்றின் மொழி பாடலாசிரியர்: மதன் கார்க்கி பாடியவர்: சித் சிறிராம் இசை: A.H. Kassif நீ உன் வானம் உனக்கென்ன ஊர் நிலவு நீ உன் பாதை உனக்கென்றே உன் பூங்காற்று நான் என் கூதல் நனையாத மௌனங்கள் நான் நாம் கூடு தனிமை நீக்கும் பாடல்கள் உன் புன்னகையின் பின்னணியில் சிலரில் சோகம் எப்போதும் யாரென்றே நீ அறியா இதயங்களில் மழையினால் நான் என்றே கண்டும் ஏன் பொழியாமல் நீங்கி போனாய் போ உறவே என்னை மறந்து நீ உந்தன் கனவுகள் துரதியே போ உறவே சிறகு அணிந்து நீ உந்தன் கணங்களை உதறியே போ உறவே என்னை மறந்து நீ உந்தன் கனவுகள் துரதியே போ உறவே சிறகு அணிந்து நீ உந்தன் கணங்களை உதறியே\nஅசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.\nநான் இங்கே நீயும் அங்கே.. சல்லி அம்மன் கோவில் வாசலிருந்து தெரியும் திருகோணேஸ்வரம்.\nயாழில் ஒரு காதல் - கருத்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nikkilcinema.com/photo-gallery/event-gallery/dancers-unions-bharatanatyam-stage-show-and-meeting-event-stills/", "date_download": "2019-12-14T10:36:03Z", "digest": "sha1:GNWZACPFMYWWFIEY57XXR5SGPFXN57ZM", "length": 3583, "nlines": 24, "source_domain": "www.nikkilcinema.com", "title": "Dancers Union’s Bharatanatyam Stage Show and Meeting Event Stills | Nikkil Cinema", "raw_content": "\n2014ம் ஆண்டு திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மற்றும் சற்குணம் சினிமாஸ் தயாரிப்பில், விமல், ராஜ்கிரன், லட்சுமி மேனன் நடிப்பில் ராகவா இயக்கத்தில் வெளிவந்த படம் “மஞ்சப்பை”. அனைவரும் ரசிக்கும்படி ஜனரஞ்சகமாய் எடுக்கப்பட்ட இப்படம் அனைவரின் பாரட்டையும் பெற்று வசுலில் சாதனை படைத்தது. ஆழமான கதை மற்றும் நேர்த்தியான திரைக்கதையும் அமைத்து இயக்குனர் ராகவா அனைவரையும் கவரும்படி இப்படத்தை இயக்கினார்.\nதற்போது மஞ்சப்பை படத்தின் கன்னட பதிப்பு “மிஸ்டர் மமகா” (மிஸ்டர் பேரன்) என்ற தலைப்பில் இம்மாதம் வெளியாகவுள்ளது. கன்னடத்திலும் ராகவா அவர்கள் இயக்கியுள்ளார். ரவி கௌடா, ஒவியா, ரங்கயனா ரகு ஆகியோர் நடித்திருக்கும் இ��்படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது இப்படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் கூடியுள்ளது.\nஇயக்குனர் ராகவா தமிழில் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆர்யா, கேத்ரின் தெரசா நடிக்க மிகப்பெரிய பொருட்செலிவில் பிரம்மாண்டமாய் உருவாகிவரும் தனது இரண்டாவது படத்தை இயக்குகிறார். முதல் கட்ட படப்பிடிப்பு தமிழ்நாடு மற்றும் கேரளா காடுபகுதிகளில் நடந்து முடிந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் விரைவில் தொடங்கவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2015/07/blog-post_29.html", "date_download": "2019-12-14T11:49:42Z", "digest": "sha1:RYJTEU7KZVFIONJSU5E7WZ3WC3I77C3R", "length": 25898, "nlines": 188, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: பொருள் போதையால் அழிந்த நண்பன்!", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nபொருள் போதையால் அழிந்த நண்பன்\nபொருள் போதையால் அழிந்த நண்பன்\nஇவ்வுலகில் செல்வம் என்பது முழுக்க முழுக்க இறைவனுக்கு சொந்தமானது. மனிதனின் உண்மை நிலையை பகுத்தறிவு கொண்டு சிந்திக்கும் எவரும் அது மனிதனிடம் தற்காலிகமாக வந்து செல்வது என்பதை உணர்வார்கள். செல்வம் என்பது இறைவனால் மனிதனுக்கு தற்காலிகமாக வழங்கப்படும் சோதனைப் பொருளாகும் என்பதை உணர்ந்த உண்மையான இறைவிசுவாசிகள் அவற்றை முறைப்படி கையாண்டு மறுமையில் சொர்க்கத்தைப் பெற முயற்சிப்பார்கள். ஆனால் இதை உணராத அறிவீனர்கள் இம்மையிலும் நிம்மதியை இழக்கிறார்கள். மறுமையிலும் நரக வேதனையை அடைகிறார்கள்.\nஅவ்வாறு தங்களுக்கு வழங்கப்பட்ட செல்வத்தைப் பற்றி இருவேறு கண்ணோட்டம் கொண்ட இரு நண்பர்களின் சரிதையைத் திருக்குர்ஆன் தனது பதினெட்டாம் அத்தியாயத்தில் கூறுகிறது.\n) இரு மனிதர்களை அவர்களுக்கு உதாரணமாகவும் கூறுவீராக அவ்விருவரில் ஒருவருக்கு நாம் திராட்சைத் தோட்டங்களில் இரண்டைக் கொடுத்தோம்; இன்னும் பேரீத்த மரங்களைக் கொண்டு அவ்விரண்டையும் சூழப்பட்டவை ஆக்கினோம், அவ்விரண்டிற்கும் இடையில் (தானிய) விவசாயத்தையும் அமைத்தோம்.\n18:33. அவ்விரு தோட்டங்களும் அவற்றின் பலன்களை - எப்பொருளையும் குறையாது கொடுத்துக் கொண்டிருந்தன. அவ்விரண்டிற்கும் நடுவே நாம் ஓர் ஆற்றையும் ஒலித��தோடச் செய்தோம்.\nசற்று கற்பனை செய்து பாருங்கள்...\nஇரண்டு மிகப்பெரிய திராட்சைத் தோட்டங்கள்.. அவ்விரண்டையும் பேரீத்தமர தோட்டங்கள் சூழ்ந்திருக்கின்றன. இப்படிப்பட்ட பெரும் தோட்டங்களின் நடுவே தானியங்களை உற்பத்தி செய்யும் வயல். இவற்றின் நடுவே சதா ஒலித்தோடிக் கொண்டிருக்கும் ஒரு ஆறு அங்கு விளைச்சலுக்குப் பஞ்சமில்லை. இவற்றைப் பராமரிக்க ஏராளமான பணியாளர்கள். இவைபோக அவனுக்கு இன்னும் பல வருமானங்களும் இருந்தன.\nஅந்த இரு நண்பர்களில் ஒருவன் இப்படிப்பட்ட பெரும் செல்வந்தன். அவனுக்கு தன் செல்வம் சேரச்சேர, விளைச்சல்கள் வெகுவாக அதிகரிக்க அவனுக்கு செல்வச்செருக்கு என்ற போதை தலைக்கேறியது. மனித வாழ்வு என்பது தற்காலிகமானதே, விவசாயமும் விளைச்சலும் இறைவன் தருவதே, மரணமும் அதைத் தொடர்ந்து மறுமையும் வர உள்ளன, இறைவனிடம் தனக்கு வழங்கப்பட்ட செல்வம் பற்றி விசாரணை உள்ளது என்ற உண்மைகளையெல்லாம் அவனுக்கு ஷைத்தான் மறக்கடித்தான்.\nதன்னிலை மறந்து தன் தோழனிடம் தன் செல்வநிலை பற்றி பெருமை பாராட்டினான் இவன்.\n18:34. இன்னும் அவனுக்கு (வேறு) கனிகளும் இருந்தன; அப்பொழுது அவன் தன் தோழனிடம் விதண்டாவாதம் செய்தவனாக: “நான் உன்னை விடப் பொருளால் அதிகமுள்ளவன், ஆட்களிலும் நான் (உன்னை) மிகைத்தவன்” என்று கூறினான்.\n18:35. (பெருமையினால்) தன் ஆத்மாவுக்குத் தீங்கிழைத்தவனாக தன் தோட்டத்திற்குள் நுழைந்தான்; அவன், “இந்த(த் தோட்டம்) எப்பொழுதாவது அழிந்துவிடும் என்று நான் எண்ணவில்லை” என்றும் கூறிக் கொண்டான்.\n18:36. (நியாயத் தீர்ப்புக்குரிய) வேளை ஏற்படும் என்றும் நான் எண்ணவில்லை. (அப்படி ஏதும் நிகழ்ந்து) நான் என் இறைவனிடம் மீண்டும் கொண்டு செல்லப்படுவேனாயின், நிச்சயமாக இங்கிருப்பதைவிட மேலான இடத்தையே நான் காண்பேன்” என்றும் கூறினான்.\nசெல்வச்செருக்கு அவனை எப்படியெல்லாம் பிதற்ற வைக்கிறது பாருங்கள் ஷைத்தானின் தாக்கம் அப்படிப்பட்டது. அவனது தோழனோ நேர் எதிரான கருத்தைக் கொண்டிருந்தான். அவனது உண்மை நிலை பற்றியும் இவற்றின் பின்னணியில் அனைத்துக்கும் காரணமாக இருக்கும் இறைவனைப் பற்றியும் நினைவூட்டினான்:\n18:37. அவனுடைய தோழன் அவனுடன் (இது பற்றித்) தர்க்கித்தவனாக: “உன்னை மண்ணிலிருந்தும், பின் ஒரு துளி இந்திரியத்திலிருந்தும் படைத்து, பின்பு உன்னைச் சரியான மனிதனாக ஆக்கினானே அவனையா நீ நிராகரிக்கின்றாய்” என்று அவனிடம் கேட்டான்.\n18:38. “ஆனால், (நான் உறுதி சொல்கிறேன்:) அல்லாஹ் - அவன்தான் என் இறைவனாவான்; என் இறைவனுக்கு நான் யாரையும் இணை வைக்கவும் மாட்டேன் –\nசெல்வச்செருக்கு எவ்வளவு பெரிய பாவத்தைச் செய்யத் தூண்டுகிறது நேற்றுவரை ஒன்றுமே இல்லாமல் இருந்து, பின்னர் ஒரு அற்பமான இந்திரியத் துளியில் இருந்து படிப்படியாக வளர்த்து மனிதனாக உருவாக்கி அவனுக்கு வேண்டியதையெல்லாம் கொடுத்துப் பரிபாலித்து வருபவனை மறுத்து, தன் செல்வமே எல்லாம் அதுவே கடவுள் என்று வழிபடும் நிலைக்கு மனிதனைக் கொண்டு செல்கிறது. படைத்த இறைவனுக்கு பதிலாக மற்றவர்களையோ, உயிரற்ற உணர்வற்ற பொருட்களையோ வணங்குவதே இணைவைத்தல் என்று அறியப்படுகிறது. இப்பாவத்தை இறைவன் மன்னிக்காத பாவம் என்றும் இதைச் செய்பவர்களுக்கு மறுமையில் தண்டனை நிரந்தர நரகம் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது.\n18:39. “மேலும், நீ உன் தோட்டத்தில் நுழைந்தபோது “மாஷா அல்லாஹு; லா குவ்வத்த இல்லா பில்லாஹ்” – அல்லாஹ் நாடியதே நடக்கும்; அனைத்து சக்தியும் அல்லாஹ்வுக்கேயன்றி வேறில்லை - என்று நீ கூறியிருக்க வேண்டாமா செல்வத்திலும், பிள்ளையிலும் நான் உன்னைவிடக் குறைந்தவனாக இருப்பதாய் நீ கண்ட போதிலும் -\n18:40. “உன்னுடைய தோட்டத்தைவிட மேலானதை என் இறைவன் எனக்குத் தரவும் (உன் தோட்டத்தின் மீது) வானத்திலிருந்தும் இடிகளை அனுப்பி அதை அதனால் மழுமட்டையான திடலாக ஆக்கி விடவும் போதும்.\n18:41. “அல்லது அதன் நீர் முழுதும் உறிஞ்சப்பட்டதாகி - அதை நீ தேடிக்கண்டு பிடிக்க முடியாதபடியும் ஆகிவிடலாம்” என்று கூறினான்.\nஅறிவும் விவேகமும் நண்பனின் அறிவார்ந்த வார்த்தைகள் அவனைத் திருத்தவில்லை. இறுமாப்பு அவனை சுயநினைவுக்கு மீளாமல் தடுத்தது\nநண்பனின் கூற்று போல இறைவன் அந்த அகங்காரிக்கு வழங்கியவற்றைப் பின்வாங்கிக் கொள்ள தீர்மானித்தான் போலும் அவனுக்குத்தான் அது எளிதாயிற்றே. அவனைப் பொறுத்தவை ‘ஆகுக’ என்று கட்டளையிட்டால் எக்காரியமும் ஆகிவிடுமே\n18:42. அவனுடைய விளைபொருட்கள் அழிக்கப்பட்டன. அதற்காக தான் செலவு செய்ததைக் குறித்து (வருந்தியவனாக) இரு கைகளையும் பிசைந்து கொண்டிருந்தான். அ(த்தோட்டமான)து வேரோடு சாய்ந்து கிடக்கின்றது. (இதனைப் பார்த்த) அவன் “என் இறைவனு��்கு எவரையும் நான் இணை வைக்காமல் இருந்திருக்க வேண்டுமே\n18:43. மேலும், அல்லாஹ்வையன்றி, அவனுக்கு உதவி செய்யும் கூட்டத்தார் எவரும் அவனுக்கு இருக்கவில்லை; ஆகவே, அவன் (இவ்வுலகில்) எவராலும் உதவி செய்யப்பட்டவனாக இல்லை.\n18:44. அங்கே உதவிசெய்தல் உண்மையான அல்லாஹ்வுக்கே உரியது, அவன் கூலி வழங்குவதிலும் மிக்க சிறந்தவன்; முடிவெடுப்பதிலும் மிக்க மேலானவன்.\nஇந்த இரு நண்பர்களின் சரிதையைக் கூறிய இறைவன் தொடர்ந்து வாழ்வின் உண்மை நிலையைப் பற்றி சிந்திக்க அழைகிறான்:\n18:45. மேலும், இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணம், அவர்களுக்கு (நபியே) நீர் கூறுவீராக “அது நாம் வானத்திலிருந்து இறக்கி வைத்த நீரைப் போலிருக்கிறது; பூமியிலுள்ள தாவரங்கள் அதனுடன் கலந்(து செழித்)தன; ஆனால் அவை காய்ந்து, பதராகி அவற்றைக் காற்று அடித்துக் கொண்டு போய் விடுகிறது - மேலும், எல்லாப் பொருளின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.\n18:46. செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்; என்றும் நிலைத்து நிற்கக் கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும், (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன.\n= நமக்கு மரணம் காத்திருப்பதை நாம் அறிவோம் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மறுமை வாழ்வு என்பது உண்டா = மறுமை வாழ்வு என்பது உண்டா = மரணத்தை தவிர்க்க இய...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - நவம்பர் 2019 இதழ்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - நவம்பர் 2019 இதழ் இந்த இதழ் உங்கள் இல்லம் தேடி வர உங்கள் தெளிவான முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS...\nபிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றி அறிவியலும் திருக்குர்ஆனும்\nஇங்கு எடுத்தோதப் படும் திருக்குர்ஆன் வசனங்களைப் பொறுத்தவரையில் நாம் சில விடயங்களை மனதில் கொள்ளவேண்டும். இறைவேதம் திருக்குர்ஆன் பதினா...\n இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இ...\nகீழடி அகழாய்வுகளுக்குப் பிறகு அங்கு உருவ வழிபாட்டிற்கான தடயங்களோ மத அடையாளங்களோ ஏதும் கிடைக்கவில்லை. அதைக் காரணம் காட்டி அங்கு வாழ்ந்த...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்���ுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\nஇஸ்லாம் என்ற சுயசீர்திருத்த வாழ்வியல் கொள்கை உலகில் வேகமாகப் பரவிவருவது தங்களின் சுயநல நோக்கங்களுக்கு தடையாக அமையும் என்பதை அறிந்த ஆதி...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஒரு கொள்கையின் மீதான கொலைவெறித் தாக்குதல்கள்\nஒருபுறம் இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கை இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம் உலகின் பல ந...\nஇயேசுவைப் பற்றி முஸ்லிம்கள் அறிந்திருக்க வேண்டியவை\nநமது மனிதகுலம் ஒன்றே ஒன்று . நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே . எனவே நம் குடும்பத்திற்கு நேர்வழி காட்ட அனுப்பப்...\nஉலக வரலாற்றைப் புரட்டிப் போட்ட அந்த இரவு\nபற்பல மதங்கள் எவ்வாறு உருவாயின\nஇயற்கை தாங்கி நிற்கும் பாடங்கள்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் -ஆகஸ்ட் 2015\nமெய் வருத்தத்தில் ஆன்மீக நேட்டம் இல்லை\nபொருள் போதையால் அழிந்த நண்பன்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-9831.html?s=131ceb712ad73ce075f58dac3957dcf3", "date_download": "2019-12-14T09:47:12Z", "digest": "sha1:NQKEAPM5FD2U3IHMSB6YQOIDORSVX4JE", "length": 9151, "nlines": 86, "source_domain": "www.tamilmantram.com", "title": "நீ இல்லா இரவுகள் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > காதல் கவிதைகள் > நீ இல்லா இரவுகள்\nதூக்கத்தினோடு எனக்கு உறவு இல்லை\nசுமை ஏந்தி இமைகளில் வீக்கம்\nஅம்மா வீடென்ன அயல்நாட்டிலா இருக்குது\nஐந்துநாள் பிரிவு என்னை இங்கு உருக்குது\nகவிதையின் உருவகப்பொருள் என்ன என்பதை தலைப்பாக இட்டால் சிறப்பாக இருந்திருக்குமே..\n'அம்மா வீடென்ன அயல்நாட்டிலா இருக்குது'\nஇதில்தான் உருவகப்பொருள் இருக்கிறது இதயம் அவர்களே.\nவிரகதாபத்தை கண்ணியத்தோடு கவியாக்கிய சிவா.ஜி அவர்களுக்கு பாராட்டுக்கள்...\nகணவனுக்குத் தேவையான ஒன்று அவள் எடுத்துச் சென்றிருக்கவேண்டும். இதயமாக அது இருக்கலாம்.. எதுவுமாகவும் இருக்கலாம். இமைகளின் வீக்கம் இரவில் இல்லா தூக்கங்கள் காதலைக் குறிப்பதாகத் தெரியவில்லை. கவிதை முழுக்க வாசனை தூக்குகிறது. அது எந்த வாசனை என்றூ நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.\nமொத்தத்தில் எம்மோடு க.கா கவிதை எழுத ஒரு ஆள் தயார் என்று நினைக்கிறேன்.. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மக்களே\n அதுல ரெண்டு வரி பாராட்டு மட்டும் போதுமாங்க சுட்டி ரெண்டு வார்த்தை சேர்த்து போடுங்கள்... எழுதியவருக்கும் ஊக்கமாக இருக்குமல்லவா\n'அம்மா வீடென்ன அயல்நாட்டிலா இருக்குது'\nஇதில்தான் உருவகப்பொருள் இருக்கிறது இதயம் அவர்களே.\nஅதில் உருவகப்பொருள் சொல்லப்படவில்லை. தலைப்பு மாற்றத்திற்கு பிறகு கவிதை தனித்தன்மையுடன் தெரிகிறது. கொஞ்சம் எல்லை தாண்டியிருந்தால் பண்பட்டவர்கள் பதிவுகளுக்கு போயிருக்கும். பிழைத்தீர்கள்..\nஇதயம்,அக்னி,சுட்டி மற்றும் ஆதவா அனைவருக்கும் நன்றி. அதென்ன ஆதவா க.கா\nஇதயம்,அக்னி,சுட்டி மற்றும் ஆதவா அனைவருக்கும் நன்றி. அதென்ன ஆதவா க.கா\nபண்பட்டவர் பகுதிக்கு போனால் புரியும்..\nநன்றி ஆதவா உங்கள் படைப்புக்களை படிக்க ஆர்வமாய் இருக்கிறேன்.\nஆதவருக்கு ஒரு நல்ல துணை கிடைத்து விட்டார் என்றே நினைக்கிறேன்\nகணவனுக்குத் தேவையான ஒன்று அவள் எடுத்துச் சென்றிருக்கவேண்டும். இதயமாக அது இருக்கலாம்.. எதுவுமாகவும் இருக்கலாம். இமைகளின் வீக்கம் இரவில் இல்லா தூக்கங்கள் காதலைக் குறிப்பதாகத் தெரியவில்லை. கவிதை முழுக்க வாசனை தூக்குகிறது. அது எந்த வாசனை என்றூ நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.\nமொத்தத்தில் எம்மோடு க.கா கவிதை எழுத ஒரு ஆள் தயார் என்று நினைக்கிறேன்.. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மக்களே\nஆமாம் ஆதவா இதை அங்கேதான் மாற்றவேண்டும் போலுள்ளது. அவருக்குத்தான் அனுமதி கிடைத்துவிட்டதே\nமனைவியைப் பிரிந்த ஏக்கம் அழகாகச் சொல்லி விட்டீர்கள் சிவா. அவளைப் பிரிந்து வாடும்போது ஏது தூக்கம். தூக்கமில்லாதபோது ஏது கனவு. தூங்காமல் வீங்கிய இமைகளை உங்களவளை ஏந்துவதாக உருவகப்படுத்தி கலக்கிவிட்டீர்கள். தொடருங்கள்.\nநான் உணர்ந்ததை நீங்களும் உணர்ந்து எழுதியதற்கு மிக்க நன்றி அமரன்.\nகவிதை மிகவும் அருமையாக இருந்தது. முதலில் இது ஒரு காதல் கவிதை என்றே நினைத்தேன் கடைசி நான்கு வரிகளில்தான் தெரிந்தது அது நாகரீகமாகவும் இலைமறை காயாக சொல்லப்பட்ட கவி���ை என்று புரிந்தது. மிகவும் அருமை நண்பரே.\nநல்லதொரு பின்னோட்டத்திற்கு மிக்க நன்றி ராக்கி.உங்களின் அடுத்த கவிதையை காண ஆவலாக உள்ளேன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/world/04/246013", "date_download": "2019-12-14T10:14:17Z", "digest": "sha1:J7CZJTSBEED6U7MBQIABP5J4TBA7KXAI", "length": 7914, "nlines": 74, "source_domain": "canadamirror.com", "title": "பாம்பை கயிறாக்கி வியட்நாம் சிறுவர்கள் செய்த வியக்கவைக்கும் செயல்! - Canadamirror", "raw_content": "\nசுறாக்களுக்கு இடையே நீந்திய சாண்டா கிளாஸ்\nசுற்றுலா பயணிகளை கவரும் பனிக்கட்டி அரங்கம்\nஉலகின் போரினால் அதிக உயிரிழப்புகளை கொண்ட நாடு எது தெரியுமா\nபச்சைத் தமிழனாக மாறிய பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன்\nதமிழில் நன்றி கூறிய பொரிஸ் ஜோன்சன்: பச்சைத் தமிழனாக மாறிய தருணம்\nகிறிஸ்துமஸ் பண்டிகை- போராட்டத்தை நிறுத்தி வைக்க பிரான்ஸ் ரெயில்வே கோரிக்கை\nவன்கூவர் தீவின் விமான விபத்தில் சிக்கி மூவர் உயிரிழப்பு\nஒன்ராறியோவில் ஓபியாய்ட் தொடர்பான இறப்புகள் அதிகரிப்பு\nநேபாள நாட்டில் அதி பயங்கர குண்டு வெடிப்பு - 3 பேர் பலி\nஇந்த ஆண்டில் கூகிளில் அதிகம் தேடப்பட்ட நாடு எது தெரியுமா\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nபாம்பை கயிறாக்கி வியட்நாம் சிறுவர்கள் செய்த வியக்கவைக்கும் செயல்\nவியட்நாமில் இறந்த பாம்பை வைத்து சிறுவர்கள் ஸ்கிப்பிங் விளையாடிய காணொளி, ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.\nபாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. அதிலும் சிலர் பாம்பு உயிரோடு இருந்தால் மட்டும் அல்ல செத்து கிடந்தால் கூட அதன் அருகில் செல்ல பயப்படுவார்கள்.\nஆனால், வியட்நாமில் இறந்த பாம்பை வைத்து சிறுவர்கள் ஸ்கிப்பிங் விளையாடிய காணொளி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nவியட்நாமின் வனப்பகுதியை ஒட்டிய கிராமத்தில் சிறுவர்கள் சிலர் விளையாடுவதற்கு ஏதும் கிடைக்காமல் சுற்றித்திரிந்தனர்.\nஅப்போது, அங்கு பாம்பு ஒன்று செத்து கிடந்ததை கண்டனர். செத்த பாம்பை கண்டு, அந்த சிறுவர்கள் பதற்றம் அடையவில்லை. மாறாக தங்களுக்கு விளையாட அருமையான பொருள் கிடைத்து விட்டதென்று உற்சாகமடைந்தனர்.\nசெத்த பாம்பை கையில் எடுத்த அவர்கள், கயிறுக்கு பதிலாக பாம்பின் உடலை கொண்டு ‘ஸ்கிப்பிங்’ விளையாட முடிவு செய்தனர்.\nஅதன்படி, இறந்த பாம்பின் உடலை ஒரு சிறுவனும், சிறுமியும் இரு முனைகளை பிடித்து சுழற்ற நடுவில் நின்றிருந்த சிறுமி உற்சாகமாக துள்ளி குதித்து ‘ஸ்கிப்பிங்’ ஆடினாள்.\nசிறுவர், சிறுமிகளின் இந்த குறும்பு தனத்தை அங்கு நின்றுகொண்டிருந்த பெண் ஒருவர் தனது செல்போனில் காணொளி எடுத்து, சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். தற்போது அந்த காணொளி வைரலாக பரவி வருகிறது.\nசுறாக்களுக்கு இடையே நீந்திய சாண்டா கிளாஸ்\nசுற்றுலா பயணிகளை கவரும் பனிக்கட்டி அரங்கம்\nஉலகின் போரினால் அதிக உயிரிழப்புகளை கொண்ட நாடு எது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%8F._%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-14T11:14:50Z", "digest": "sha1:4DWKDT7HIBLBSODFBFQV7IAP4LKEXWNC", "length": 25448, "nlines": 93, "source_domain": "ta.wikisource.org", "title": "எனது நண்பர்கள்/சர். ஏ. டி. பன்னீர்ச் செல்வம் - விக்கிமூலம்", "raw_content": "எனது நண்பர்கள்/சர். ஏ. டி. பன்னீர்ச் செல்வம்\n←டாக்டர் சர். ஏ. இராமசாமி முதலியார்\nஎனது நண்பர்கள் ஆசிரியர் கி. ஆ. பெ. விசுவநாதம்\n சர். ஏ. டி. பன்னீர்ச் செல்வம்\n418925எனது நண்பர்கள் —  சர். ஏ. டி. பன்னீர்ச் செல்வம்கி. ஆ. பெ. விசுவநாதம்\nசர். ஏ. டி. பன்னீர்ச்செல்வம்\nசர். ஏ. டி. பன்னிர்ச்செல்வம் அவர்கள் நீதிக் கட்சித் தலைவர்களில் ஒருவர். மற்றவர்கள் சர். பி. தியாகராயர், டாக்டர் நாயர், பனகல் அரசர், ஏ. பி. பாத்ரோ, சர் வெங்கடரெட்டி, சர். உஸ்மான் சாஹிப், பொப்பிலி அரசர், நெடும்பலம் சாமியப்ப முதலியார், சர். பி. டி. ராஜன், W. P. A. செளந்திர பாண்டிய நாடார் முதலானோர்.\nநீதிக்கட்சி என்பதை ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ் கட்சி என்றே கூறுவர். அது இன்றைய தி. மு. கழகத்திற்குப் பாட்டன் முறை. பெரியார் ஈ. வெ. ரா. அவர்கள் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் தந்தை முறை யாகும்.\nஅக்காலத்தில் காங்கிரஸ் இயக்கத்தில் பங்குபெற்று உழைத்த தலைவர்களில் பலர், தேசீயத்தின் பெயரால் பிராமணர்கள் தங்கள் நலத்திற்கு மட்டுமே காங்கிரஸைப் பயன்படுத்துகிறார்கள் என வெறுப்படைந்து வெளியேறிப் பார்ப்பனரல்லாதாரின் நன்மைக்கென்றே தோன்றிய கட்சி அக்கட்சி\nஏறத்தாழ 16 ஆண்டுகள் அக்கட்சி சென்னையில் அரசாங்கத்தை அமைத்து ஆட்சி புரிந்திருக்கிறது. அதில் பெரும் பங்கு பெற்றுத் தொண்டு புரிந்தவர், சர். ஏ. டி. பன்னிர்ச் செல்வம்.\nஅக்கட்சி செய்த நன்மைகளில், இந்துமத அற நிலையம் தோற்றுவித்தது; டாக்டர் பட்டத்திற்கு விண்ணப்பம் போடுகிறவர்கள், சமஸ்கிருதம் படித்தவர்களாக இருக்க வேண்டும் என்ற கொடுமையை அழித்து ஒழித்தது; எல்லா வகுப்பினருக்கும் ஆட்சியில் உரிமை கிடைக்க வேண்டும் என்ற வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தை சட்டமாக்கியது; தீண்டாமை ஒழியவேண்டுமென்ற கொள்கையை முதல் முதல் தமிழகத்தில் புகுத்தியது; நகராட்சி, ஜில்லா போர்டு, தாலுகா போர்டு, சட்டசபை முதலிய இடங்களில் பல சமூகத்தினருக்கும் பதவி கொடுத்து மகிழ்ந்தது முதலியன குறிப்பிடத்தக்கவை.\nசர்.ஏ.டி.பி. 1888–ல் பிறந்தவர்கள். எனக்கு 10 ஆண்டுகட்கு மூப்பு. 1912–ல் இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்று வந்து தமிழகத்தில் வழக்கறிஞர் தொழிலை நடத்தியவர். இருமுறை நகராட்சியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப் பெற்றுப் பணிபுரிந்தவர். இப்போது தஞ்சையில் காணப்படுகின்ற மிகப் பெரிய கட்டிடமாகிய ‘பனகால் பில்டிங்’ என்பது அவர் 1925–ல் ஜில்லா போர்டு தலைவராக இருந்தபோது கட்டப் பெற்றது. அவரது தொண்டினைப் பாராட்டி ஆங்கிலேய அரசு சர் பட்டத்தையும், கட்சி ஹோம் மெம்பர் பதவியையும் அளித்துப் பாராட்டியது.\nநீதிக்கட்சி சட்டசபைத் தேர்தலில் தோல்வியடைந்த போது, சர்.ஏ.டி.பியும் சட்டசபைத் தேர்தலில் தோல்வியடைந்தார். அது குறித்து அவர் சிறிதும் கவலைப் படாமல் திருவாரூரை அடுத்துள்ள பெரும்பண்ணையூர் சென்று விவசாயப்பணி புரிந்து வந்தார். இப்போது அந்த ஊருக்கு செல்வம் நகர் என்று பெயர்.\nஒரு சமயம் பெரியார்மீது காங்கிரஸ் ஆட்சியில் வகுப்புத் துவேஷத் குற்றம் சாட்டிக் கைது செய்து கோவை செஷன்ஸ் கோர்ட்டில் விசாரணைக்குக் கொண்டு சென்றனர். அப்போது நான் பெரும் பண்ணையூர் சென்று சர்.ஏ.டி. பன்னிர்ச்செல்வம் அவர்களிடம் இதை எடுத்துச் சொல்ல, அவர் தானே பெரியார் சார்பில் எதிர்வழக்காட ���ோவை வந்திருந்தார். நாங்கள் எல்லோருமே திரு.ஜி.டி. நாயுடு வீட்டில் தங்கியிருந்தோம். அப்போது கோவை செக்ஷன்ஸ் நீதிபதியாக வேலை பார்த்தவர் ஐஸ்டிஸ் “லோபோ” என்பவர். நீதி விசாரணையன்று காலையில் நாங்களனைவரும் சிற்றுண்டி அருந்திக் கொண்டிருந்தபோது, நீதிபதி லோபாவின் காரியதரிசி ஒருவர் வந்து சர்.ஏ.டி.பி. இன்று கோர்ட்டுக்கு வரவேண்டாம் என்று ஐஸ்டிஸ் லோபோ கேட்டுக் கொண்டதாகக் கூறினார். எனக்கு இது வியப்பை அளித்தது. ஏ. டி.பி.யிடம் காரணம் கேட்டேன். “நான் ஹோம் மெம்பராயிருந்தபோதுதான், லோபோவிற்கு இந்த வேலையைக் கொடுத்தேன்; அதனால் நான் இன்று கோர்ட்டிற்குச் சென்று ‘யுவர் ஆனர்’ என்று அவரைக் குறிப்பிடுவதைக் கேட்க வெட்கப்படுகிறார் போலும்” என்று என்னிடம் கூறிவிட்டு, வந்த ஆளிடம் நான் இதற்காகவே வந்திருக்கிறேன். நான் கோர்ட்டுக்கு வராமலிருக்க முடியாது நீதிபதியிடம் சொல்லுங்கள்; என் கடமையை நான் செய்கிறேன். அவர் கடமையை அவர் தாராளமாகச் செய்யலாம்” என்று சொல்லி அனுப்பினார்.\n நாங்கள் அனைவரும் கோர்ட்டுக்குச் சென்றிருந்தோம். பெரியாரையும் அங்கு கைதியாகக் கொண்டு வந்திருந்தார்கள். மணி அடித்ததும் ஜட்ஜ் லோபோ விடுமுறை எடுத்துக் கொண்டு சென்று விட்டார், கோர்ட்டுக்கு வரமாட்டாரென்று செய்திதான் கிடைத்தது.\nமற்றொரு முறை, அதாவது 1938–ல் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த இந்தி எதிர்ப்பு இயக்கத்தின் போது பெரியாரைக் கைது செய்து அவர்மீது குற்றத்தைச் சாட்டித் தண்டித்து, பல்லாரிச் சிறையில் அடைக்க சென்னை முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் கோர்ட்டு உத்தரவிட்டது. அப்போது அவருக்காக எதிர் வழக்காடிய பாரிஸ்டர் பன்னிர்செல்வம் அவர்கள் குற்றவாளிக் கூண்டில் நிற்கும் பெரியாரைக்கட்டிப்பிடித்துக் கண்ணிர் உகுத்து அழஆரம்பித்து விட்டார். அவர்கள் இருவரையும் போலிசார் பெரும்பாடுபட்டேபிரித்தார்கள். பின் பல்லாரி சிறையில் நானும்அவரும் மட்டுமேபோய்ப் பெரியாரைப் பார்த்து வந்தோம். எங்களுக்குப் பல அரசியல் கருத்துக்களையும், நாட்டில் நாங்கள் செய்யவேண்டிய பணிகளையும் மிகத் தெளிவாகவும், பொறுமையாகவும் கடறி. எங்களைப் பெரியார்வழியனுப்பி வைத்தது எங்களைக் கலக்கமடையச் செய்தது.\nஅவர் பல்லாரி சிறையில் இருக்கும் போதுதான் சென்னை ஐலண்டு கிரவுண்டில் ஐஸ்டிஸ் க���்சி மகாநாடு நடந்தது. அவர் பல்லாரி சிறையில் இருந்ததால் அவர் படத்தையே தலைமையாக வைத்து மகாநாட்டை நடத்தினோம். அப்போது ஆந்திர, கேரள, கர்நாடக, தமிழகம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் பொதுச் செயலாளராகப் பணி புரிந்தேன். தலைவர் பெரியார் பல்லாரி சிறையில் இருந்ததால் அவரது தலைமை உரையின் முற்பகுதியை சர்.ஏ.டி. பன்னீர்ச்செல்வமும், பிற்பகுதியை நானும் படிக்கும் வாய்ப்பைப் பெற்றோம். பெரியாருடைய கட்டளைப்படி அவரது பணிகளை சட்டசபைக்கு உள்ளே சர்.ஏ.டி. பன்னீர் செல்வமும், சட்டசபைக்கு வெளியே நானும் செய்து வந்தோம்.\nஇந்தி எதிர்ப்பு இயக்கத்தின் ஒரு பிரச்சாரக் கூட்டத்தை எட்டயபுரத்தில் நானும் டாக்டர் நாவலர் சோமசுந்தர பாரதியாரும் சென்று நடத்தினோம். அப்போது அங்குள்ள காங்கிரஸ்காரர்கள் கருங்கற்களைச் சரமாரியாக அள்ளி வீசி அடித்து எங்களைக் கூட்டத்தை நடத்த விடாதபடி செய்தார்கள். ஆறு கல்லடிகள் பட்டு இரத்தம் சொட்டியதும் நாவலர் பாரதியார் எழுந்து பக்கத்தில் உள்ள ஒரு விட்டிற்குள் புகுந்து கொண்டார்கள். நான் பேசிக் கொண்டேயிருந்தேன். கற்கள் என் மீதும் பாதுகாப்பிற்காக வந்திருந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டர்மீதும் சரமாரியாக வந்து விழுந்தன. “இனிப்பேச வேண்டாம், தயவு செய்து நிறுத்திவிடுங்கள்” என்று இன்ஸ்பெக்டர் கேட்டுக் கொண்டார். அப்போது மேடைமீது இரண்டு வண்டி கருங்கற்கள் வந்து விழுந்தன. என் உதடு கிழிந்து இரத்தம் சொட்டியது. இச் செய்தி கோவில்பட்டியில் உள்ள டிப்டி கலெக்டருக்குத் தெரிந்து, அவர் ஒரு படையோடு வந்து எங்கள் இருவரையும் காப்பாற்றி, கல் எறிந்தவர்களில் முப்பது பேர் மீது குற்றம் சாட்டி வழக்கும் தொடர்ந்திருந்தார். காலப்போக்கில் அவ்வழக்கை அப்போது முதலமைச்சராயிருந்த, C. ராஜகோபாலாச்சாரியார் நடத்தவேண்டாமென்றும், திரும்பப் பெற்றுக் கொள்ளும்படியும் அங்குள்ள அரசாங்க வழக்கறிஞர்களுக்குக் கட்டளையிட்டார்.\nஇந்த அநீதியைக் கண்டித்து சர்.ஏ.டி. பன்னீர் செல்வம் சட்டசபையில் முதலமைச்சர் சி. ஆரைத் தாக்கிப் பேசி, “இதுதான் காங்கிரஸ்காரருடைய தேசீயச் செயலா” என்று கேட்டார். அப்போது முதலமைச்சர் சி.ஆர். அவர்கள், மிகவும் பொறுமையாக “பொது மக்கள் முன்பு வாய் திறந்து பேசுகிறவர்கள் மிகவும் ஜாக்கிரதையாகப் பேசவேண்டும்” என்று கூற���னார். அப்போது சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் எழுந்து. “இந்தச் சட்டசபையிலுள்ள காங்கிரஸ் கட்சியினரில் திரு. கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள் மாதிரிப் பேசுகிறவர்கள் யாராவது உண்டா” என்று கேட்டார். அப்போது முதலமைச்சர் சி.ஆர். அவர்கள், மிகவும் பொறுமையாக “பொது மக்கள் முன்பு வாய் திறந்து பேசுகிறவர்கள் மிகவும் ஜாக்கிரதையாகப் பேசவேண்டும்” என்று கூறினார். அப்போது சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் எழுந்து. “இந்தச் சட்டசபையிலுள்ள காங்கிரஸ் கட்சியினரில் திரு. கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள் மாதிரிப் பேசுகிறவர்கள் யாராவது உண்டா” என்று ஆவேசத்தோடு ஒரு அறை கூவல் விடுத்தார். இது அன்றைய சட்டசபை நிகழ்ச்சியில் பதிவாகியிருக்கிறது. இதன்மூலம் சர்.ஏ.டி, பன்னிர்ச்செல்வம் அவர்கள் என் உள்ளத்தில் மட்டுமல்ல. தமிழக மக்கள் அனைவரின் உள்ளத்திலுமே குடி கொண்டுவிட்ட செய்தி நாட்டில் விரைவாகப் பரவியது.\nபின்பு அவர் மத்திய அரசில், இந்திய அரசாங்க. ஆலோசகராகவும் பணிபுரிந்தார். இங்கிலாந்திலுள்ள இந்தியா மந்திரி சர். ஏ. டி. பன்னீர் செல்வத்தை தன்னுடைய அலுவலகத்தில் பணிபுரியும்படி விடுத்த அழைப்பை அவர் ஏற்றுக் கொண்டார். இது இந்தியாவிலுள்ள பலருக்குப் பொறாமையையும், மனக்கசப்பையும் உண்டாக்கி விட்டது. 1940–ல் அவருக்குப் பெருமளவில் வழியனுப்பு விழா நடத்தினோம். விமானத்தில் பறந்து சென்றார்கள். போய்ச் சேர்ந்த செய்தி மட்டும் வரவில்லை. புறப்பட்ட விமானமும் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.\nஒரு வாரத்திற்குப் பிறகு ஒமாங் கடலின் மேல் பெட்ரோல் எண்ணெய்கள் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவரது உடலையும் விமானத்தையும் ஒமாங் கடல் கொள்ளை கொண்டுவிட்டது என்ற செய்தி தெரியவந்தது. தமிழகமே கண்கலங்கியது. என் செய்வது\nதமிழ் நலனுக்கு, தமிழர் நலனுக்கு, தமிழகத்தின் நலனுக்குத் தொண்டு செய்து வந்த தலைவர்களை ஒருவர் பின் ஒருவராக அடுத்தடுத்து இழந்து கொண்டே வருகிறோம். அவர்களில் ஆங்கிலக் கடல் நீந்தி தமிழ்க் கரையேறிய நண்பர் சர்.ஏ.டி. பன்னிர்ச் செல்வம் அவர்களை உப்புக் கடல் ஒன்று விழுங்கிவிட்டதை அறிந்து உலகம் கண்ணிர் உகுத்தது. யார் யாருக்கு அனுதாபம் கூறுவது மெல்ல நகர்ந்து செல்லும் காலம்தான் நம் அனைவருக்கும் நல்லாறுதல் கூற முடியும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கட���சியாக 17 சூன் 2019, 14:52 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D.pdf/9", "date_download": "2019-12-14T11:30:38Z", "digest": "sha1:LJ3ZCC5PFFTUW76NAMTT5SF5P5A7KDAL", "length": 7214, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/9 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nvii கவிஞர்களைப் படித்து வியந்து அதிலிருந்து அறிந்து நம் கவிதைக் கொள்கையில் அஞ்சாமல் ஏற்றம் பெற வேண்டுமே அன்றி அச்சப்பட்டு ஒதுங்கி விடக்கூடாது “தம்மில்தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க்(கு) எல்லாம் இனிது’ என்பது திருக்குறள். தன்னைவிடத்தன் மகன் அறிவுடமை யாளன் என்பது மன்னுயிர்க்கெல்லாம் இனிமையானது என்று திருவன் ருவரே கூறுகிறபோது அவன் சந்ததி களுக்கு மட்டும் பொருந்தாது போய் விடுமா எனவே நம் பழமையான இலக்கிய வழிவழி முன்னோர்களின் அடிச்சுவடுகள் பற்றி அறிவுடைமை யான கவிஞர்கள் ஒரு மொழியில் தோன்றுவதுதான் அம்மொழிக்குப் பெருமையே அன்றி இனி ஆயிரம் ஆண்டிற்குக் கவிஞன் இல்லை-என்று முடிவெடுப்பது அறிவுடைமை ஆகாது. - - நான் பள்ளிப் பருவத்திலிருந்து எழுதிக் கொண்டிருந் தாலும், என் முதல் கவிதை தினமணி நாளிதழின் பொங்கல் மலரில்தான் வெளி வந்தது. எனவே இப்பொங்கல் தைத்திங்களில் பிறந்த இரண்டாம் மகனுக்குக் கவிஅரசன்\" எனப் பெயர் வைத்தேன். அதன் பின் அவன் பெயரிலேயே கவிஅரசன் பதிப்பகம்’ எனத் தொடங்கிானன். முகவை-ஏர்வாடியில் பணியாற்றிய போது நெஞ்சத்தோட்டம் என்ற நூல் மட்டுமே வெளி வத்திருந்தது. 1967-ஆம் ஆண்டு, முகவையில் பணியாற்றிய தமிழா சிரியப் பணிக்கு ஒர் தன் மான நெருக்கடி ஏற்பட்ட போது சென்னை வந்தேன். சென்னையைத் தேர்ந்தெடுத்ததற்கு மற்றொரு காரணம் படத்துறைக்குப் பாட்டெழுத வேண்டும் என்பதாகும். பத்தாண்டுகள் உச்சமான :முயற்சி-தோல்வி மேல் தோல்வி கண்டபின் , என்றன்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 20:14 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/11/06171947/It-is-condemned-to-make-politics-with-the-statue-of.vpf", "date_download": "2019-12-14T10:03:09Z", "digest": "sha1:CWS7XDGYHIZBHCWYR7EPO4BVTDQ7T2YL", "length": 12558, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "It is condemned to make politics with the statue of Tiruvalluvar Vijayakanth || திருவள்ளுவர் சிலையை வைத்து அரசியல் செய்வது கண்டனத்திற்குரியது -விஜயகாந்த்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருவள்ளுவர் சிலையை வைத்து அரசியல் செய்வது கண்டனத்திற்குரியது -விஜயகாந்த் + \"||\" + It is condemned to make politics with the statue of Tiruvalluvar Vijayakanth\nதிருவள்ளுவர் சிலையை வைத்து அரசியல் செய்வது கண்டனத்திற்குரியது -விஜயகாந்த்\nதிருவள்ளுவர் சிலையை வைத்து அரசியல் செய்வது கண்டனத்திற்குரியது என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.\nபிள்ளையார்பட்டியில் மர்ம ஆசாமிகளால் திருவள்ளுவர் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தனர்.\nசேதப்படுத்தப்பட்ட திருவள்ளுவர் சிலை மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து பல கட்சி தலைவர்களும் நேரில் சென்று திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செய்து வருகின்றனர். இதனிடையே திருவள்ளுவர் இந்து மதத்தை சேர்ந்தவர் என்ற கருத்து பரவலான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்நிலையில், திருவள்ளுவர் சிலையை வைத்து அரசியல் செய்வது கண்டனத்திற்குரியது என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nதிருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும். அதோடு தமிழுக்கும், தமிழர்களுக்கும் பொதுவான திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வது கண்டிக்கத்தக்கது.\nஇந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்தி, இதுபோன்ற நிகழ்வுகள் மேலும் தொடராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.\n1. திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு அணிவித்தார் அர்ஜுன் சம்பத்\nதஞ்சாவூரில் திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் காவி துண்டு அணிவித்தார்.\n2. தஞ்சையில் அவமதிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு பா.ஜ.க.வினர் பாலாபிஷேகம்\nதஞ்சையில் அவமதிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு பா.ஜ.க.வினர் இன்று பாலாபிஷேகம் செய்தனர்.\n3. தஞ்சை அருகே திருவள்ளுவர் சிலை அவமதிப்பு; மாணவர்கள்-அரசியல் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்\nதஞ்சை அருகே திருவள்ளுவர் சிலை அவமதிப்பு செய்யப்பட்டது. இதை கண்டித்து மாணவ, மாணவிகள் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.\n4. திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது - பாமக நிறுவனர் ராமதாஸ்\nதிருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\n5. திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் -மு.க. ஸ்டாலின்\nதிருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\n1. திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா \"கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது\"\n2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்\n3. இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு\n4. எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு\n5. \"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது\" மோடி மீது காங்கிரஸ் தாக்கு\n1. உள்ளாட்சி தேர்தல் வழக்கில் அ.தி.மு.க.வுக்கு கிடைத்தது மரண அடி மு.க.ஸ்டாலின் பேட்டி\n2. ‘5 ஆண்டுகளில் 50 பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் ஏவப்படும்’ இஸ்ரோ தலைவர் கே.சிவன் பேச்சு\n3. திட்டமிட்டபடி ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் - மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n4. இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர் - எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. சென்னையில் 14 சதவீதம் மழை குறைவு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/sep/12/16-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3232400.html", "date_download": "2019-12-14T10:56:40Z", "digest": "sha1:ZRAAJLH5CSOAK7W7HSJ5KQLZMYR3TJQ2", "length": 8388, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "16 வட்டங்களில் நாளை அம்மா திட்ட முகாம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\n16 வட்டங்களில் நாளை அம்மா திட்ட முகாம்\nBy DIN | Published on : 12th September 2019 05:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருநெல்வேலி மாவட்டத்தில் 16 வட்டங்களில் வெள்ளிக்கிழமை (செப். 13) அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.\nஇது தொடர்பாக ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nஇம்மாவட்டத்தில் திருநெல்வேலி வட்டம் புதூர், உகந்தான்பட்டி, ராதாபுரம் வட்டம் இருக்கன்துறை, அம்பாசமுத்திரம் வட்டம் தெற்கு மடத்தூர், நான்குனேரி வட்டம் கள்ளிகுளம், சேரன்மகாதேவி வட்டம் திருவிருத்தான்புள்ளி, பாளையங்கோட்டை வட்டம் மேலபுத்தனேரி, மானூர் வட்டம் பிள்ளையார்குளம், சங்கரன்கோவில் வட்டம் பெருமாள்பட்டி, திருவேங்கடம் வட்டம் மலையான்குளம், தென்காசி வட்டம் சுந்தரபாண்டிபுரம், செங்கோட்டை வட்டம் நெடுவயல், வீரகேரளம்புதூர் வட்டம் சிவகுருநாதபுரம், ஆலங்குளம் வட்டம் துத்திகுளம், சிவகிரி வட்டம் சுப்பிரமணியபுரம், கடையநல்லூர் வட்டம் புளியங்குடி, திசையன்விளை வட்டம் திசையன்விளை ஆகிய இடங்களில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.\nகாலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இம்முகாமில், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை மறுபரிசீலனை விண்ணப்பம் உள்பட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, நிலத்தாவாக்கள், சாலை - குடிநீர் வசதி தொடர்பாக பொதுமக்கள் மனு அளித்து பயன்பெறலாம் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nட���ால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/99398", "date_download": "2019-12-14T10:46:53Z", "digest": "sha1:FX4M7CTVESPGHGOUV6SU3T6XXYRZWJMA", "length": 64492, "nlines": 137, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 26", "raw_content": "\n« வெண்முரசு புதுவை கூடுகை – 5\nகலையும் அல்லதும் -கடிதங்கள் »\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 26\nமுக்தன் பகல் முழுக்க அந்தக் காவல்மேடையில் அமர்ந்து வெயில் பரவிய காட்டின் இலைப்பரப்பின் அலைகளை பார்த்துக்கொண்டிருந்தான். எப்போதாவதுதான் புல்லிடைவெளிகளிலும் திறந்த பாறைகள் மீதும் இளவரசியின் சேடிகளிலொருத்தி வண்ணச் சிறுபூச்சியெனத் தோன்றி சிறகு என ஆடை பறக்க சுழன்று மீண்டும் மறைந்தாள். அவர்கள் அக்காட்டுக்குள் நிகழ்ந்துகொண்டிருக்கும் பல்லாயிரம் உயிர்ச்செயல்பாடுகளில் ஒன்றெனக் கலந்துவிட்டது போலவே மேலிருந்து நோக்கியபோது தோன்றியது. வண்ணத்துப்பூச்சிகளைப்போல, பொன்வண்டுகளைப்போல, புள்ளிமான்களையும் குழிமுயல்களையும் துள்ளும் வெள்ளிமீன்களையும் போல.\nஒவ்வொரு நாளும் காவல்மாடத்தின் உச்சியில் அமர்ந்து காட்டின் பசுமையை பார்த்துக்கொண்டிருக்கையில் தன் கற்பனையால் அவன் கீழே நிகழ்வனவற்றை தீட்டி விரித்துக்கொள்வதுண்டு. இலைத்தழைப்பின்மீது எழுந்து அமர்ந்து சுழன்ற பறவைகளை, உச்சிக்கிளையில் வந்திருந்து கதிரெழுவதையும் வீழ்வதையும் நோக்கி ஊழ்கத்தில் அமர்ந்திருக்கும் கருங்குரங்குகளை, கிளைகளுடன் ஒட்டி தேன்கூடுபோல அமர்ந்திருக்கும் மரநாய்களை, கம்பத்தில் கயிற்றில் இழுக்கப்படும் கொடி மேலேறுவதுபோல வந்துகொண்டிருக்கும் தேவாங்குகளை, உச்சிக்கிளை வரை வந்து வானம் நோக்கி மண்விழி சிமிட்டித் திகைக்கும் பழஉண்ணிகளை, காற்றிலாடும் கிளைநுனிகளில் இருந்து தெறிக்கும் நீர்த்துளிகள்போல பறக்கும் அணில்களை அவன் விழிகள் தவறவிடுவதில்லை.\n“இங்கு கிடைப்பது எப்போதும் வெள்ளிதான் அங்கிருக்கையில், பின் மீள்கையில் அது பொன்னென்றாகிறது” என்றொரு முறை அவன் தீர்க்கனிடம் சொன்னான். அவன் புன்னகையுடன் “நீ சூதர்பாடல்களை நிறைய கேட்கிறாய். பிழையில்லை… கேட்டவற்றை நினைவில் கொள்ளலாகாது” என்றான். “ஏன்” என்று அவன் கேட்டான். “நதியென்பது நீர்ப்பெருக்கே. ஆனால் முகில்களும் இலைத்தழைப்புகளின் பாவைகளும் மூடியதாகவே அது எப்போதும் நம் கண்களுக்குப் படுகிறது. காடென்றும் விண்ணென்றும் நாம் அவற்றை ஒருபோதும் மயங்குவதில்லை” என்றான். “இதுவும் பிறிதொரு சூதர் சொல் போலிருக்கிறது” என்று முக்தன் புன்னகைத்தான்.\nஅங்கு அவர்கள் என்ன விளையாடுவார்கள் என்று முக்தன் எண்ணிக்கொண்டான். நகர்களில் அவர்கள் ஆடும் பலவகையான ஆடல் உண்டென்று அவன் கண்டிருக்கிறான். பட்டுநூல் சுருள்களை எறிந்தாடும் மலர்ப்பந்தாடல். ஒலிக்கும் அரிமணியுருளைகளை ஒருவர் மேல் ஒருவர் எறிந்து ஆடும் மணிப்பந்து. நீர்ப்பரப்பின் மீது சுரைக்காய்க் குடுவைகளை வீசி எறிந்தும் நீந்திப் பற்றியும் ஆடும் அலைப்பந்து. மரங்கள்மேல் கொடிகளைக் கட்டி பற்றித் தொங்கி ஆடி ஒருவரை ஒருவர் துரத்தும் குரங்காடல். அவையனைத்திலும் ஆடுநெறிகள் உண்டு. வெற்றி தோல்வியை வகுப்பதற்கென்று அமைந்தவை அவை. வெற்றி என ஒன்று இருப்பதனால் அதுவே உவகையென்று ஆகிறது. தோல்வி துயரமென்றும் தேர்ச்சி ஆற்றலென்றும் தவறுதல் வீழ்ச்சி என்றும்.\nஇக்காட்டிற்குள் வருகையில் அந்நெறிகளனைத்தையும் துறந்துவிடவேண்டும். அக்கணங்களில் எது தோன்றுகிறதோ அதை செய்யவேண்டும். மரங்களிலிருந்து நீருக்கு தாவலாம், புல்வெளிகளில் ஓடி கால்தடுக்கி விழுந்துருளலாம். அனைவரும் வெல்லும் ஓர் ஆடல். உவகையன்றி பிறிதில்லாத ஒரு களியாட்டு. அதை இப்பெண்டிருக்கு எவரேனும் கற்றுக்கொடுத்திருப்பார்களா அங்கு நெறி வகுக்கப்பட்ட ஆடல் சலித்துத்தான் இங்கு வருகிறார்கள். இங்கு நெறிகளை அவர்கள் உதறிவிட்டாலே போதும். பிற அனைத்தும் கைகூடிவிடும். விளையாடுவதற்கு மனிதர்களுக்கு எவரும் கற்றுத்தர வேண்டியதில்லை. மனிதர்கள் குரங்கெனவும் முயலெனவும் மானெனவும் மீன் எனவும் அணில் எனவும் புள்ளெனவும் தாங்கள் மாறக் கற்றவர்கள். பிற எவ்வுயிரும் பிறிதொரு இருப்பென உளம் மாறுவதில்லை. மானுடன் அவ்வாறு மாறக் கற்றபின்னரே அவன் இன்று கொண்டிருக்கும் அனைத்தையும் அறிந்தான். ஊர்களை அரசுகளை குடிகளை அறிவை தவத்தை.\nஎன்ன எண்ணிக்க���ண்டிருக்கிறோம் என்று உணர்ந்தபோது அவன் புன்னகைத்தான். எப்போதும் மூத்தவர்கள் அவனிடம் சொல்வது அதுதான். ஒரு காவலனாக பணிபுரியும் தகுதியை காவலனுக்கு மீறிய கல்வியாலும் எண்ணங்களாலும் இழந்தவன் அவன். ஒதுக்கு உன் எண்ணங்களை. காவலன் வெறும் கண். படைக்கலத்துடன் நுண்சரடால் பிணைக்கப்பட்ட கண் மட்டுமே அவன். ஆம், கண்ணென்றே இங்கிருப்பேன். நாள் செல்லச்செல்ல என் உடலில் கண் மட்டுமே செயல்படும். பிற அனைத்தும் அணைந்து இருளும். முதுகாவலர் அப்படித்தான் இருக்கிறார்கள். கண்களுக்கு அப்பால் காட்சியை அள்ளிக்கொள்ளும் ஏதுமில்லை.\nதொலைவில் ஓர் அலறலைக் கேட்டு அவன் திடுக்கிட்டு எழுந்தான். முதல் மெய்யுணர்விலேயே அது இளவரசியின் குரல் என்று அவனுக்கு எப்படி தோன்றியது என்பதை பிறிதொரு உள்ளத்துள் வியந்தான். அவள் தோழியர் கூவிக் கலைவதை சிலர் அங்குமிங்கும் ஓடுவதை காணமுடிந்தது. அவன் செய்ய வேண்டியதென்ன என்பதை சில கணங்களுக்குள் சித்தம் ஆணையிட கயிற்றுப்படிகளில் கால் தொற்றி ஏறி முரச மேடையை அடைந்து முழவுத்தடியை எடுத்து “இளவரசிக்கு இடர்… இளவரசிக்கு இடர்…” என்று அறையத் தொடங்கினான். அவ்வொலி கேட்டு மேலும் பல இடங்களில் முரசுகள் முழங்கின. காவலர் படையொன்று அம்புகளும் விற்களும் வேல்களும் ஏந்தி ஆணைக்கூச்சல்களுடன் அணிக்காட்டின் வெளிமுற்றத்திலிருந்து ஒன்றையொன்று தொடர்புகொண்டு சரடென நீண்டு வலையென வளைந்து காட்டுக்குள் சென்றது.\nஇறங்கி அவர்களுடன் செல்லவேண்டுமென்று அவன் விழைந்தாலும் காவல்சாவடியை விட்டுச்செல்லக்கூடாதென்ற கடமையை எண்ணி அங்கு நின்று தொலைகூர்ந்தான். அக்காட்டுக்குள் என்ன நிகழ்ந்திருக்கக் கூடும் அங்கு கொலை விலங்குகளோ நச்சு நாகங்களோ இல்லை. ஆனால் காட்டில் எதுவும் நஞ்சாகலாம். நஞ்சு பிறப்பது கொம்புகளில், பற்களில், நகங்களில், அலகுகளில், கொடுக்குகளில், முட்களில், கற்களில், வேர்களில், மலர்களில் என நூற்றெட்டு இடங்களில். நாகத்தின் நச்சுப்பல் என ஒவ்வொன்றும் ஏதோ ஒரு முனையில் நஞ்சு கொண்டுள்ளன என்று அவன் கற்றிருந்தான். என்ன நிகழ்கிறதென்று தெரியாமல் அங்குமிங்கும் தெரிந்த அசைவுகளை விழியால் தொட்டு அறிய முயன்றபடி காவல் மாடத்திலேயே சுற்றி வந்தான்.\nபடையின் வலை காட்டுக்குள் ஊடுருவிச்சென்று மறைந்தது. தீர்க்கன் “��ன்ன என்ன நிகழ்கிறது” என்றபடி மேலேறி வந்து “என்ன நிகழ்ந்தது” என்று உரத்த குரலில் கேட்டான். “அறியேன்… நானும் நோக்குகிறேன்” என்றான் முக்தன். மதுமயக்கு தெளிந்த மூத்த காவலன் அவன் பின்னால் வந்து “இளவரசியின் குரலல்லவா அது” என்று உரத்த குரலில் கேட்டான். “அறியேன்… நானும் நோக்குகிறேன்” என்றான் முக்தன். மதுமயக்கு தெளிந்த மூத்த காவலன் அவன் பின்னால் வந்து “இளவரசியின் குரலல்லவா அது” என்றான். தொடர்ந்து ஏறிவந்த பிறிதொரு காவலன் “கந்தர்வர்கள். ஐயமே இல்லை. இப்படைகள் சென்று எவரிடம் போரிடப்போகின்றன” என்றான். தொடர்ந்து ஏறிவந்த பிறிதொரு காவலன் “கந்தர்வர்கள். ஐயமே இல்லை. இப்படைகள் சென்று எவரிடம் போரிடப்போகின்றன” என்றான். “கந்தர்வர்களாயினும் போர் புரிந்து இறப்பது காவலர்களின் கடன்” என்றான் தொடர்ந்து ஏறிவந்த பிறிதொருவன்.\n“நான் சென்று பார்க்கிறேன்” என்றபடி முக்தன் நூல்படிகளில் ஊர்ந்தவனாக இறங்கினான். “அதற்கு உனக்கு ஆணையில்லை” என்றான் தீர்க்கன். “ஆம். ஆயினும் இத்தருணத்தில் இங்கு வாளாவிருக்க என்னால் இயலாது” என்றபடி அவன் கீழிறிங்கி காட்டுக்குள் செல்லும் பாதையில் நுழைந்தான். பாதை முனையில் ஒருகணம் திகைத்து நின்று பின்னர் அருகிலிருந்த நீண்ட வேலை கையிலெடுத்துக்கொண்டு உள்ளே புகுந்தான். அதன் கூர்விளிம்பால் முட்செடிகளை வெட்டி அகற்றியபடியும் சிறிய புதர்களை அதன் கோலை ஊன்றி தாவிக்கடந்தும் பாறைகளிலும் விழுந்த மரங்களிலும் காலூன்றி உள்ளே சென்றான். முற்றிலும் திசைமறக்கச் செய்யும் நிழலிருளுக்குள் செல்ல அங்கு கேட்ட பெண்களின் குரல்களே வழிகாட்டின. மீண்டும் மீண்டும் பசுந்தழைகள் அவன் முன் சரிந்து வழிமறிக்க கிழித்துக் கிழித்து முடிவிலாமல் சென்றுகொண்டே இருப்பதுபோல் தோன்றியது.\nபின்னர் ஒரு சதுப்பு வளையத்தை அடைந்தபோது அங்கு தேங்கி நின்றிருந்த வெயிலொளியில் கண்கூசி விழி தாழ்த்தி ஒருகணம் நின்றான். குரல்களின் கலவை வந்து செவிசூழ நிமிர்ந்து நோக்கியபோது ஒரு பெண் இளவரசியை கைகளில் தூக்கியபடி வர அவளுக்குப் பின்னால் மற்ற பெண்கள் அலறியும் அழுது அரற்றியும் ஓடி வருவதைக் கண்டான். மறு எல்லையிலிருந்து ஒரே தருணத்தில் தோன்றிய விராடநாட்டுப் படைவீரர்கள் முள்ளம்பன்றி சிலிர்த்துக்கொள்வதுபோல் நூற்றுக்கணக்கான அம்பு முனைகளாக எழுந்தனர்.\nகாவலர்தலைவன் வேலை நீட்டியபடி “யார் நீ அரசியை கீழே விடு” என்றான். அவளுக்குப் பின்னால் ஓடி வந்த சேடி “இளவரசியை நாகம் ஒன்று தீண்டியது. இப்புதியவள் அந்த நச்சை முறித்து இளவரசியை காத்தாள். இளவரசி இன்னமும் மயக்கில் இருக்கிறார்” என்றாள். இளவரசியை கையில் வைத்திருந்தவள் “அஞ்சுவதற்கு ஏதுமில்லை” என்றாள். அவளுக்குப் பின்னால் வந்த பிறிதொருத்தி காட்டுக்கொடியில் கட்டி சுருட்டி பொதிபோல் மாற்றப்பட்டிருந்த பெரிய நாகத்தை நீண்ட கழியொன்றின் நுனியில் கட்டித் தூக்கி வந்தாள். அது அப்பொதிக்குள் உடல் நெளிய வெட்டி எடுக்கப்பட்ட நெஞ்சுக்குலையின் இறுதி உயிரசைவுபோல் தோன்றியது.\n” என்றான் காவலர்தலைவன். “நான் ஒரு அயலூர்ப்பெண். இவ்வழி சென்றேன். மலை உச்சியிலிருந்து இக்காட்டைக் கண்டபோது இது தவம் செய்ய உகந்ததென்று எண்ணி இங்கு வந்தேன்” என்றாள் இளவரசியை கையில் ஏந்தியிருந்தவள். இளங்கருமை நிறம் கொண்டிருந்தாள். வெண்செந்நிறத்தில் பட்டாடை சுற்றி கல்மாலைகளும் ஒளிரும் மணிக்குண்டலங்களும் அணிந்திருந்தாள். அவள் குரல் பெருங்குடம் கொண்ட யாழின் முதல் தந்திபோல இனிய கார்வை கொண்டிருந்தது.\n” என்று மேலும் ஐயத்துடன் கேட்டபடி தலைவன் முன்னால் வந்தான். “நான் ஆட்டக்கலை தேர்ந்தவள். அதையே தவமென கொண்டிருக்கிறேன். அதில் முழுமை அடையும்பொருட்டு இங்கு வந்தேன்” என்றாள் அந்தப் பெண். “இளவரசியை கீழே விடு. இரு கைகளையும் விரித்தபடி பின்னால் செல்” என்றபடி தலைவன் வேலை நீட்டிக்கொண்டு முன்னால் வர எண்ணியிராக் கணமொன்றில் ஒரு கையால் இளவரசியைச் சுழற்றி தோளுக்கு மேல் கொண்டு சென்று மறுகையால் அவ்வேல் முனையைப்பற்றி சற்றே வளைத்து அதன் கீழ் நுனியால் காவலர் தலைவனின் நெஞ்சுக்குழியில் ஓங்கிக் குத்தி அவனை மல்லாந்து விழச்செய்தாள். பிற படைவீரர்களின் விற்கள் நாணொலி எழுப்பியதும் வேலைத் திருப்பி அதன் நுனியை தலைவன் கழுத்தில் வைத்து “வேண்டியதில்லை. வில் தாழ்த்துக இளவரசியையும் உங்கள் தலைவனையும் இழக்க வேண்டாம்” என்றாள்.\nதேள்கொடுக்கென விழியறியா விரைவில் நிகழ்ந்து முடிந்த அவள் கைத்திறனைக் கண்டு வியந்த வீரர்கள் ஒருவரை ஒருவர் நோக்கினர். கீழே கிடந்த தலைவன் மூச்சொலியுடன் “வில் தாழ்த்துக” என்றான். பின் “நீ எவராய��னும் இளவரசிக்கு தீங்கிழைத்தால் இங்கிருந்து அகல முடியாது” என்றான். “தீங்கிழைப்பவள் அவளை காப்பாற்ற வேண்டியதில்லை, மூடா” என்றான். பின் “நீ எவராயினும் இளவரசிக்கு தீங்கிழைத்தால் இங்கிருந்து அகல முடியாது” என்றான். “தீங்கிழைப்பவள் அவளை காப்பாற்ற வேண்டியதில்லை, மூடா” என்றபடி அவள் முன்னால் நடந்தாள். அவளைச் சூழ்ந்து இறுகி கூர்கொண்டு நின்ற அம்புகளுடன் வீரர்கள் உடன் சென்றனர். இளவரசியின் கால்கள் நடையில் அசைய வெண்பரல் சிலம்பு குலுங்கும் ஒலி அவர்களின் காலடியோசையுடன் சேர்ந்து எழுந்தது.\nஅணிக்காட்டுக்கு வெளியே ஆற்றின் கரையில் நின்றிருந்தவர்கள் இளவரசியைத் தூக்கியபடி வந்த அவளைக் கண்டு வியப்பொலியுடன் மேலும் சூழ்ந்து கொண்டனர். இளவரசியை மென்மணலில் படுக்க வைத்து திரும்பி “அந்த பாம்பை கொணர்க” என்றாள். கொடிகளில் கட்டப்பட்டு நெளிந்துகொண்டிருந்த பாம்பை வாங்கி அதன் முடிச்சுகளை அவிழ்த்தாள். சீறி படம் தூக்கி எழுந்த அதன் விரைவை மிஞ்சும் கைத்திறனுடன் அதன் கழுத்தை பற்றிக்கொண்டாள். அது வால்சொடுக்கி வளைந்து அவள் கைகளைச் சுற்றியது. அருகிருந்த இலையொன்றை பறித்து கோட்டிக்கொண்டாள். நாகத்தின் வாய்க்கு அடியில் சுருங்கி விரிந்துகொண்டிருந்த நச்சுப்பையை கட்டை விரலால் அழுத்தி சொட்டும் இளமஞ்சள் சீழ் போன்ற நஞ்சை இலைக்குமிழியில் எடுத்தாள்.\nஇயல்பாக கைசுழற்றி அந்தப் பாம்பை நீர்ப்பரப்பில் எறிந்தாள். நீர்மேல் அது சாட்டை சொடுக்கென நெளிந்து பின் ஒளிரும் பரப்பின்மேல் தலையை மட்டும் வெளியே நீட்டி சுட்டுவிரல்கோடு செல்வதுபோல் நீந்தி அகன்றது. அருகிருந்த மூங்கில் குவளையை எடுத்து அதில் நதிநீரை அள்ளி அந்த நஞ்சை அதில் கலந்து கொண்டு வந்தாள். இளவரசியின் தலையைத் தூக்கி தன் மடியில் வைத்தாள். அவள் விழிகள் பாதி விரிந்து வெண்மை காட்டின. உலர்ந்த உதடுகள் வெண்பல்முனைகளால் கடிக்கப்பட்டிருந்தன. இடையிலிருந்த சிறுகத்தியை எடுத்து இறுகியிருந்த அவள் பற்களுக்கு நடுவே செலுத்தி நெம்பிப் பிளந்து திறந்து அந்நச்சுக்கலவை நீரை ஊட்டினாள். மூன்றுமுறை அதை அருந்தியபின் மூச்சுவாங்கினாள் உத்தரை. மேலும் இருமுறை அவள் அந்நீரை ஊட்டினாள். இமைகளைத் திறந்து கண்களுக்குள்ளும் காதுகளிலும் மூக்கிலும் நச்சுநீரை சொட்டினாள்.\nமணலைக் கு���ித்து தலை சற்று மேலே தூக்கி நிற்கும்படி செய்து படுக்கவைத்தபின் “இன்னும் சற்று நேரத்தில் எழுந்துவிடுவார். அஞ்சுவதற்கொன்றுமில்லை” என்றாள். இளவரசி ஒருமுறை விக்கி நுரையை வாயுமிழ்ந்தாள். சேடியர் அருகே நின்று அவள் வாயை நீரால் கழுவினர். மீண்டுமொரு முறை அவள் வாயுமிழ்ந்தாள். அவள் காலில் நாகம் கடித்த இடத்திற்கு மேல் காட்டுக்கொடியால் கட்டப்பட்டிருந்த முடிச்சை அவிழ்த்து சற்று தள்ளி மீண்டும் கட்டினாள். கடிவாயை குறுக்கு நெடுக்காக அம்பு முனையால் கிழித்திருந்தாள். அதிலிருந்து வழிந்த குருதியை அவள் பிழிந்திருந்த பச்சிலைச்சாறு நிணமென்றும் நீரென்றும் தெளியவைத்திருந்தது.\nஇளவரசியின் கண்கள் அகன்று பின் விரிசலிட்டு திறந்தன. ஒளிக்குக் கூசி மீண்டும் மூடிக்கொண்டபோது இரு முனைகளிலும் நீர் வழிந்தது. பின்னர் ஓசைகளால் தன்னுணர்வு கொண்டு கைகளை ஊன்றி அமர்ந்து சுற்றும் நோக்கினாள். “அஞ்சவேண்டியதில்லை, இளவரசி. தாங்கள் நலமுடனிருக்கிறீர்கள்” என்று அவள் சொன்னாள். “யார் நீ” என்று இளவரசி கேட்டாள். “என் பெயர் பிருகந்நளை. ஆடற்கலை தேர்ந்தவள். ஆடற்தவத்தின்பொருட்டு இக்காட்டுக்குள் வந்தேன். நாகம் தீண்டி தாங்கள் எழுப்பிய குரல் கேட்டு வந்து காப்பாற்றினேன்” என்றாள். “நான் நாகர்களுடன் இருந்திருக்கிறேன். அவர்களின் நச்சு முறிகளை அறிவேன்.”\nஉத்தரை “நாகர்களுடன் நீ எதற்கு இருந்தாய்” என்றாள். புன்னகைத்து “ஆடற்கலையை நெளியும் நாகங்களிடம் அன்றி வேறெங்கு கற்றுக்கொள்ள முடியும், இளவரசி” என்றாள். புன்னகைத்து “ஆடற்கலையை நெளியும் நாகங்களிடம் அன்றி வேறெங்கு கற்றுக்கொள்ள முடியும், இளவரசி” என்று அவள் கேட்டாள். “நீ ஆண்மை கலந்தவள் போலிருக்கிறாய்” என்றாள் உத்தரை. “ஆம், நான் இருபாலினள்” என்று அவள் சொன்னாள். சுற்றி நின்றவர்களில் மெல்லிய உடலசைவாக வியப்பு வெளிப்பட்டது. முக்தன் அதை முன்னரே தன் அகம் அறிந்திருந்ததை உணர்ந்தான்.\nகாவலர்தலைவன் “இளவரசி, தாங்கள் அரண்மனைக்கு திரும்பலாம். தேரிலேயே படுத்து ஓய்வெடுத்தபடி செல்லலாம். அங்கு மருத்துவர்கள் சித்தமாக இருக்கும்படி சொல்கிறேன்” என்றான். “ஆம்” என்றபடி உத்தரை எழுந்து தோழியரின் தோள் பற்றி நின்றாள். “சற்று தலைசுற்றும். விழிநோக்கு அலையடிக்கும். பொழுதுசெல்ல மெல்லிய வெப்ப��ும் உடலில் தோன்றும். அஞ்சவேண்டியதில்லை” என்றாள் பிருகந்நளை. உத்தரை தேரை நோக்கி நடந்தாள். படியில் கால்வைத்த பின்னர் திரும்பி “நீயும் அரண்மனைக்கு வருக” என்றாள். “ஆம், வருகிறேன். தங்கள் நஞ்சுமுறி மருந்துகள் மூலிகைகள் சிலவற்றை இக்காட்டிலிருந்து எடுத்தாக வேண்டியிருக்கிறது” என்றாள் பிருகந்நளை.\nதேர் சென்றதும் காவலர்தலைவன் “இளவரசியின் உயிர்காத்தமைக்காக நாங்கள் உனக்கு கடன்பட்டிருக்கிறோம்” என்றான். “அதற்கான வாய்ப்பு அமைந்தது” என்றாள் பிருகந்நளை. அவள் திரும்பி முக்தனை நோக்கி “நீர் காவலரா” என்றாள். “ஆம்” என்றான். “என்னுடன் காட்டுக்குள் வருக” என்றாள். “ஆம்” என்றான். “என்னுடன் காட்டுக்குள் வருக” என்றாள். அவன் உடன் சென்றபடி “நாகங்களே இல்லாத காடென்றால் நாகமுறி மருந்துமட்டும் எப்படி முளைக்கிறது” என்றாள். அவன் உடன் சென்றபடி “நாகங்களே இல்லாத காடென்றால் நாகமுறி மருந்துமட்டும் எப்படி முளைக்கிறது” என்றான். பிருகந்நளை புன்னகைத்தபோது அம்முகத்திலெழுந்த அழகைக்கண்டு அவன் உளம் மலர்ந்தான். அவள் “நன்று, இளைஞரே” என்றான். பிருகந்நளை புன்னகைத்தபோது அம்முகத்திலெழுந்த அழகைக்கண்டு அவன் உளம் மலர்ந்தான். அவள் “நன்று, இளைஞரே எந்தக் காடும் நாகமெழ வாய்ப்புள்ள ஒன்றே” என்றாள்.\nகாட்டுக்குள் புகுந்து பச்சிலைகளையும் சில வெண்காளான்களையும் பறித்து இலைப்பொதிக்குள் கட்டிக்கொண்டு வெளியே வந்த பிருகந்நளை முக்தனிடம் “தங்களிடம் புரவிகள் இருக்கின்றனவா, வீரரே” என்றாள். “ஆம், காவல் புரவிகள் உள்ளன. என் பணி முடிந்தது. இனி சின்னாள் நான் ஊருக்குச் செல்ல முடியும்” என்றான். “என்னுடன் வருக” என்றாள். “ஆம், காவல் புரவிகள் உள்ளன. என் பணி முடிந்தது. இனி சின்னாள் நான் ஊருக்குச் செல்ல முடியும்” என்றான். “என்னுடன் வருக நான் அரண்மனைக்குச் செல்ல விரும்புகிறேன்” என்றாள். அவன் இன்னொரு புரவியை பெற்றுக்கொண்டு வந்ததும் பிருகந்நளை அதில் ஏறிக்கொண்டாள். அவன் வியந்து நோக்க ஓரவிழியில் நோக்கி “என்ன நான் அரண்மனைக்குச் செல்ல விரும்புகிறேன்” என்றாள். அவன் இன்னொரு புரவியை பெற்றுக்கொண்டு வந்ததும் பிருகந்நளை அதில் ஏறிக்கொண்டாள். அவன் வியந்து நோக்க ஓரவிழியில் நோக்கி “என்ன” என்றாள். “இத்தனை இயல்பாக புரவி மேல் ஏறும் ஒருவரை பார்த்ததில்லை” என்றான் முக்தன். “இத்தனைக்கும் இது புரவிகளின் நாடென்று பெயர் பெற்றது.”\nபிருகந்நளை புன்னகைத்து “சௌவீரமும் புரவிகளின் நாடே. இங்கு புரவிகள் சிட்டுக்களைப்போல. அங்கு அவை செம்பருந்துகள்” என்றாள். “ஆம், சௌவீரம் பெரும்பாலையும் மலைச்சரிவுகளும் கொண்டது என்று அறிந்திருக்கிறேன்” என்று முக்தன் சொன்னான். “அங்கு புரவியே கால்களென்றான மக்கள் வாழ்கிறார்கள்” என்றாள் பிருகந்நளை. அவர்கள் காட்டுப்பாதையில் இணையாகச் சென்றனர். பிருகந்நளையின் புரவி தன் மேல் எடையில்லாததுபோல சீரான தாளத்துடன் முன்னால் சென்றது. அவன் மீண்டும் வியப்புடன் திரும்பிப்பார்க்க “காவடியின் நெறியேதான். இருபுறமும் எடை நிகரென்றாகும் தோளில் எடை குறைவாக இருக்கிறது. உடலை முற்றிலும் சமன் செய்கையில் புரவிக்கு முழு விடுதலை அளிக்கிறோம்” என்றாள். “புரவிக்கலையை நீங்கள் ஏன் பயில வேண்டும்” என்றான் அவன். “நடனம், போர், புரவியூர்தல் மூன்றும் ஒரு கலையின் மூன்று முகங்கள்தான். உடலை பயிற்றுவித்து முற்றிலும் நேர்நிலையும் சீரமைவும் கொள்ளச் செய்தல்” என்றாள் பிருகந்நளை.\nஅவர்கள் விராடநகரியின் கோட்டைக்குள் நுழைந்தபோது முன்னரே அவளைப்பற்றி கேட்டிருந்த வீரர்கள் கோட்டை வாயிலில் கூடி நின்று முட்டி மோதியபடி வியப்புடனும் உவகையுடனும் நோக்கினர். ஒரு முதியவர் “இருபாலினத்தவரில் இப்படி ஓர் அழகியை பார்த்ததில்லை” என்றார். அருகிலிருந்த சூதர் “இருபாலினமே தேவர்களுக்குப் பிடித்த மானுட உடல். பெரும்பாலான இருபாலினத்தோர் ஆணின் அழகின்மையும் பெண்ணின் அழகின்மையும் கலந்தவர்கள். சிலரில் இரு அழகுகளும் இருக்கும். ஒத்திசைவின்மையால் அவை அழகின்மையென்றாகியிருக்கும். ஓருடலில் ஈரழகுகளும் நிகரென அமைந்து முற்றிலும் ஒத்திசைவு கொண்டிருந்தால் அதுவே மானுடப்பேரழகாகும்” என்றார். “ஆம், பூசகர் இதைச் சொல்லி கேட்டிருக்கிறேன். இப்போதுதான் விழியால் பார்த்தேன்” என்றான் ஓர் இளைஞன். “இருபாலினத்தவர் இரு பக்கமும் நிகர்செய்யப்பட்ட காவடிகளைப்போல” என்று அப்பால் ஒரு குரல் எழுந்தது.\nதன்மேல் இருந்த நோக்குகள் எதையும் பிருகந்நளை அறிந்ததுபோல் தோன்றவில்லை. சற்றே கள்மயக்கில் இருப்பதைப்போல் சிவந்த நீண்ட விழிகள். காற்றிலாடும் மரக்கிளையில் சிறகு குலையாமல் அமர்ந��திருக்கும் சிட்டுபோல தன்னியல்பான புரவியூர்தல். கலையும் ஆடையையும் குழலையும் சீரமைப்பதில் பயின்ற அசைவின் ஆடலழகு. நகரினூடாக அவள் சென்றபோது மாளிகைகள் அனைத்திலும் பெண்கள் முண்டி அடித்து ஒருவரையொருவர் உடலுரசிக்கொண்டு செறிந்தனர். “அவ்வுடலில் எதை பார்க்கிறோம் பெண்ணையா” என்று ஒருத்தி கேட்டாள். “ஆண்கள் பெண்களையே நோக்குவர். பெண்கள் ஆணுடலையும் பெண்ணுடலையும் நோக்குவார்கள். இரண்டிலும் அவர்கள் மகிழும் அழகுகளுண்டு. இரண்டும் ஓருடலில் அமைந்திருக்கையில் நோக்கு விலக்குவதெப்படி” என்றாள் விறலி ஒருத்தி.\n“அவர்களில் அழகென வெளிப்படுவது எது” என்று ஒருத்தி கேட்டாள். “பெண்ணின் உச்ச அழகென்பது பெண்ணென்ற அசைவுகொண்டு ஆண் இயல்பு வெளிப்படுவது. ஆணில் அவ்வண்ணம் பெண் வெளிப்படுவது. இவள் ஒருகணம் ஆணென்றும் மறுகணம் பெண்ணென்றும் ஒழியாத ஆடலொன்றை ஒவ்வொரு அசைவிலும் நிகழ்த்திச்செல்கிறாள்” என்றாள் விறலி.\nஅவர்கள் அரண்மனையின் மைய முகப்பை அடைந்ததும் முக்தன் பிருகந்நளையிடம் “நான் காவல் வீரன். இதற்கப்பால் வருவதற்கு எனக்கு ஒப்புதல் இல்லை” என்றான். “வருக, நான் அழைத்துச் செல்கிறேன்” என்று பிருகந்நளை சொன்னாள். அவன் அஞ்ச “என் ஆணையை ஏற்காதவர்களை நான் பார்த்ததே இல்லை, காவலரே. வருக” என்று புன்னகைத்தாள். அவன் பிறிதொரு எண்ணமில்லாமல் அவளுடன் சென்றான். முதற்காவல்நிலையிலேயே உத்தரையின் இளமருத்துவன் ஒருவன் அவளைக் காத்து நின்றிருந்தான். “தங்களை மருத்துவர்கள் அங்கு அழைத்து வரச்சொன்னார்கள். இளவரசி நலமடைந்துவிட்டார். ஆயினும் கடித்த பாம்பும் நச்சு நிறைந்தது. நாளையோ பின்னாளிலோ நரம்புகள் அதிர்வுகொள்ளக்கூடும். பேச்சோ விரலசைவோ குறைகொள்ள வாய்ப்புண்டு என்கிறார்கள்.”\n“ஆம், அதற்காகவே இம்மருந்துளை கொண்டு வந்தேன்” என்றாள் பிருகந்நளை. திரும்பி முக்தனிடம் “வருக” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள். அவன் அவள் இடையின் அழகிய உலைவை, தோள்களின் அசைவை, கைவீசலை நோக்கி விழி பிறிதொன்றை அறியாமல் உடன்சென்றான். இளமருத்துவன் அவளை இட்டுச்சென்றான். இடைநாழிகளைக் கடந்து சிறுசோலை ஒன்றுக்கு அப்பாலிருந்த மருத்துவநிலைக்கு அவர்கள் சென்று சேர்ந்தார்கள். காவலர் இருவர் நின்றிருப்பதைக் கண்டு இளமருத்துவன் “அரசர் வந்திருக்கிறார் போலும்” என���றான். “நீங்கள் வெளியே நில்லுங்கள். நான் சென்று கேட்டு வருகிறேன்” என உள்ளே சென்றான். அவள் அடிமரத்தில் கொடி என இயல்பாக அத்தூணில் சாய்ந்து நின்றாள். இளமருத்துவன் அவர்களை உள்ளே அழைத்தான். உள்ளே விராடரும் அரசியும் பீடங்களில் அமர்ந்திருக்க நடுவே தாழ்ந்த மஞ்சத்தில் மான்தோல்மேல் உத்தரை படுத்திருந்தாள்.\nபிருகந்நளை கைகுவித்து இடை வளைத்து வணங்கி “விராடப் பேரரசரை வணங்கும் பேறு பெற்றேன். நான் சௌவீர நாட்டைச் சேர்ந்த பிருகந்நளை. ஆடற்கலை தேர்ந்தவள். கலைதேரும்பொருட்டு எப்போதும் சென்றுகொண்டிருக்கிறேன்” என்றாள். அவர் தன் பழுத்த விழிகளால் அவளை நோக்கியபின் “உன்னைப்பற்றி சொன்னார்கள்” என்றார். “என் மகளை காப்பாற்றியதற்காக நான் உன்மேல் அன்புகொண்டிருக்கிறேன். நீ விழைவதை கோரலாம்.” பிருகந்நளை “நான் விழைவது இங்குள்ள ஆடற்கலைகளை கற்றுத்தேர்ந்தபின் விட்டுச்செல்வதை மட்டுமே” என்றாள். “நன்று, அரண்மனையிலேயே நீ தங்கலாம்” என்றார் விராடர்.\nஅரசி “இவளுக்கு நாகக்குறை உண்டு என நிமித்திகர் பலர் சொல்லியிருந்தனர். இங்கு வந்த புதிய கணியர் அதற்கு மாற்றே இல்லை என்றார். அதையும் மீறி காட்டுக்குச் சென்றிருக்கிறாள். நல்லூழாக ஒன்றும் நிகழவில்லை” என்றாள். “நாகம் காட்டில்தான் இருக்கிறதென்றில்லை” என்றாள் பிருகந்நளை. “ஆம், அதைத்தான் நானும் சொன்னேன். அவள் பேரரசரைப் பெறுவாள் என ஊழ்நெறி உள்ளது என்றார் அமணக் கணியர். அவ்வூழ் அவளை காக்கும்” என்றார் விராடர். “ஊழை நம்பி இருப்பவர் அரசர் அல்ல” என்றாள் அரசி. “என்ன சொல்கிறாய் நான் ஊழை நம்பி இருக்கிறேனா நான் ஊழை நம்பி இருக்கிறேனா” என அவர் சினத்துடன் அரசியை நோக்கி திரும்ப பிருகந்நளை “அரசரைப்பற்றி நான் நன்கறிவேன். தங்கள் வீரத்தையும் நெறியையும் உணர்ந்தே இந்நாட்டுக்குள் வந்தேன்” என்றாள்.\nமுகம் மலர்ந்த விராடர் “நீ இங்கு விரும்புவதை கற்கலாம். இவள்கூட ஆடல் கற்கிறாள். நீ அறிந்தவற்றை இவளுக்கு கற்பிக்கலாம்” என்றார். அரசி “இளவரசிக்கு எதற்கு ஆடல் அவளை மணக்கவிரும்பி கலிங்கத்திலிருந்தே ஓலை வந்துள்ளது” என்றாள். “ஓலையா அவளை மணக்கவிரும்பி கலிங்கத்திலிருந்தே ஓலை வந்துள்ளது” என்றாள். “ஓலையா கலிங்கத்திலிருந்தா அவர்கள் நம்மை கொல்லைப்பக்கம் கூடையுடன் வந்து நிற்பவர்கள் என்கிறா���்கள்” என்றார் விராடர் சினத்துடன். “உங்களை அப்படி சொல்வார்கள்போலும். எங்கள் குலமென்ன என்று அவர்களுக்குத் தெரியும்” என்றாள் அரசி. ஊடே புகுந்த மருத்துவர் சினம்கொண்டு பேசத்தொடங்கிய அரசரைக் கடந்து “இளவரசி சற்று ஓய்வெடுக்கவேண்டும். இவள் கொண்டுவந்த மருந்துகளை எப்படி அளிப்பதென்று பார்க்கிறேன்” என்றார்.\n” என விராடர் எழுந்துகொண்டார். பிருகந்நளையிடம் “அவைக்கு வந்து நான் அளிக்கும் பரிசிலை பெற்றுக்கொள்க” என்றார். அரசி “அகத்தளத்திற்கும் வா. நானும் உனக்கு பரிசில் அளிக்கவேண்டும்” என்றாள். விராடர் “கலிங்கத்தைப்பற்றி எதன் அடிப்படையில் சொன்னாய்” என்றார். அரசி “அகத்தளத்திற்கும் வா. நானும் உனக்கு பரிசில் அளிக்கவேண்டும்” என்றாள். விராடர் “கலிங்கத்தைப்பற்றி எதன் அடிப்படையில் சொன்னாய்” என்றார். “என் இளையோன் சொன்னான்” என்றாள் அரசி. “உன் இளையோனுக்கு ஏதும் தெரியாது. அரசுசூழ்தலென்பது உண்டு கொழுத்து தோள்பெருப்பதல்ல.” அவர்கள் பேசியபடி விலகிச்செல்ல புன்னகையுடன் மருத்துவர் பிருகந்நளையை நோக்கி “காய்ச்சல் உள்ளது. இம்மருந்துகள் அதை தடுக்குமா” என்றார். “என் இளையோன் சொன்னான்” என்றாள் அரசி. “உன் இளையோனுக்கு ஏதும் தெரியாது. அரசுசூழ்தலென்பது உண்டு கொழுத்து தோள்பெருப்பதல்ல.” அவர்கள் பேசியபடி விலகிச்செல்ல புன்னகையுடன் மருத்துவர் பிருகந்நளையை நோக்கி “காய்ச்சல் உள்ளது. இம்மருந்துகள் அதை தடுக்குமா” என்றார். “ஆம், நாளையே இளவரசியை முன்பென மீட்டுவிடும் இவை” என்றாள் பிருகந்நளை.\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 89\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 81\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 74\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 42\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 28\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 27\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 88\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 87\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 86\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 82\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 65\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 64\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்��ோலம்’ – 53\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 39\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 38\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 25\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-75\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-37\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-36\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 81\nTags: உத்தரை, பிருகந்நளை, முக்தன், விராடர்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 90\nஅண்ணா அசாரே - இரு கருத்துக்கள்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 77\nஆ. மாதவனுக்கு சாகித்ய அக்காதமி விருது\nகேள்வி பதில் - 61\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nஇரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்\nவெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 10 – ஜான்னவி பருவா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 13\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8", "date_download": "2019-12-14T09:55:55Z", "digest": "sha1:UV2RPR7OB4QDEXZZMZRXO5FGQIDDYYKN", "length": 8922, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "கலைநேர்மையும் கலைஞனின் நேர்மையும்", "raw_content": "\nTag Archive: கலைநேர்மையும் கலைஞனின் நேர்மையும்\nமதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். 1) தங்கள் “ஆன்மாவைக் கூவி விற்றல் (16-Apr-2010)” கட்டுரையில் தாங்கள் கீழ்க்கண்டவற்றை குறிப்பிட்டு இருந்தீர்கள். ‘தனிவாழ்க்கையில் இருந்தே எழுத்தாளன் தன் இலக்கியத்திற்கான தூண்டுதலை பெறுகிறான்’ ‘ஆனால் தனிவாழ்க்கையில் விழுமியங்களில் ஒருவன் சமரசம் செய்துகொண்டால் அவனுள் எரியும் நெருப்பு ஒன்று அணைந்துவிடுகிறது. அதன்பின் அவன் சொற்களில் உண்மையின் சீற்றமும் தெளிவும் கைகூடாது. அவை ஒளியற்ற செயற்கை வெளிப்பாடுகளாகவே இருக்க முடியும்’. ‘உண்மையின் அனல் உள்ள எழுத்தாளன் உலகமே எதிர்த்தாலும், புறக்கணித்தாலும் தன் நெஞ்சறிந்தவற்றை …\nTags: அரசியல்நிலைப்பாடு, கலைநேர்மையும் கலைஞனின் நேர்மையும், தனிப்பட்ட ஒழுக்கம்\nமின் தமிழ் பேட்டி 2\nகுகைகளின் வழியே – 21\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-12\nநீரும் நெருப்பும் [புதிய கதை]\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nஇரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்\nவெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 10 – ஜான்னவி பருவா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 13\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில��� சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1307357.html", "date_download": "2019-12-14T10:05:44Z", "digest": "sha1:BZKYKNV66DBPADDRLZRUV5O77ULD2PFJ", "length": 13452, "nlines": 68, "source_domain": "www.athirady.com", "title": "சுதந்திரதின விழா- நாளை எடியூரப்பா தேசிய கொடி ஏற்றுகிறார்..!! – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nசுதந்திரதின விழா- நாளை எடியூரப்பா தேசிய கொடி ஏற்றுகிறார்..\nசுதந்திர தின விழா நாளை (வியாழக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.\nபெங்களூருவில் மாநகராட்சி சார்பில் மானேக்‌ஷா மைதானத்தில் சுதந்திரதின விழா கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nபெங்களூரு மாநகராட்சி சார்பில் சுதந்திர தின விழா 15-ந் தேதி (நாளை) மானேக்‌ஷா அணிவகுப்பு மைதானத்தில் நடக்கிறது. காலை 9 மணிக்கு முதல்-மந்திரி எடியூரப்பா தேசிய கொடி ஏற்றுகிறார். அதன் பிறகு அவர் போலீசாரின் அணிவகுப்பை பார்வையிடுகிறார். பின்னர் அவர் சுதந்திர தின உரையாற்றுகிறார்.\nஇந்த உரைக்கு பிறகு அணிவகுப்பு நடைபெறுகிறது. அணிவகுப்பு மரியாதையை முதல்-மந்திரி ஏற்றுக்கொள்கிறார். இது முடிந்த பிறகு பல்வேறு பள்ளி குழந்தைகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் நாட்டுப்பற்றை பறைசாற்றும் பாடல்களுக்கு குழந்தைகள் நடனமாட உள்ளனர். இதில் 1,250 குழந்தைகள் பங்கேற்கின்றன. நிகழ்ச்சியின் இறுதியில் சிறந்த குழுக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட இருக்கின்றன.\nஇந்த நிகழ்ச்சியில் பொதுமக்களின் வசதிக்காக 11 ஆயிரத்து 500 இருக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு சிறிய அளவில் குடிநீர், சிற்றுண்டி வசதியும் செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக இந்த மைதானத்தை விழாவுக்கு தயார்படுத்தி வருகிறோம். பாதுகாப்பு ஏற்பாடுகளும் தொடங்கப்பட்டுவிட்டன.\nஜாலியன் வாலாபாக் சம்பவத்தை சித்தரிக்கும் நிகழ்ச்சியும் இடம் பெறுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக மைதானத்தை சுற்றிலும் 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதிக எண்ணிக்கையில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயாராக நிறுத்தப்படும். தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தப்பட இருக்கிறது. அணிவகுப்பில் 34 குழுக்கள் இடம் பெறுகின்றன. இதில் மொத்தமாக 1,130 பேர் பங்கேற்கிறார்கள்.\nஇவ்வாறு மஞ்சுநாத் பிரசாத் கூறினார்.\nசுதந்திரதின விழாவையொட்டி எடுக்கப்பட்டு உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nபெங்களூருவில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை அசம்பாவித சம்பவங்கள் இன்றி அமைதியாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. சுதந்திர தினத்தன்று பெங்களூருவில் 2 கூடுதல் போலீஸ் கமிஷனர்கள், 11 துணை போலீஸ் கமிஷனர்கள், 23 உதவி போலீஸ் கமிஷனர்கள், 78 இன்ஸ்பெக்டர்கள், 175 சப்-இன்ஸ்பெக்டர்கள், 221 உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள்-போலீஸ்காரர்கள் என்று 1,108 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.\nஇதுதவிர 77 பெண் போலீசாரும், சாதாரண உடையில் 150 ப��லீஸ்காரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மொத்தம் 1,906 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கர்நாடக ரிசர்வ் போலீஸ் படையினர், நகர ஆயுதப்படையினர், அதிரடிபடையினர், விரைவுப்படையினரும் போலீசாருடன் சேர்ந்து பாதுகாப்பு பணி செய்ய உள்ளனர். மத்திய உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்கள் 24 பிரிவாக பிரிந்து பணி செய்ய உள்ளனர்.\nமேலும் மைதானத்தை சுற்றி 50 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. முழு சோதனைக்கு பிறகே பொதுமக்கள் மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர். சுதந்திர தின கொண்டாட்டத்தை காண வரும் பொதுமக்கள் மதுபானம், போதைப்பொருட்கள், கேமரா, வெடிப்பொருட்கள், கருப்பு கொடி உள்பட அனைத்து வகையான கொடிகளும் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மைதானத்தில் ‘செல்பி‘ எடுக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.\nஇந்த முறை கோவா போலீசாரும் அணிவகுப்பில் கலந்து கொள்ள உள்ளனர். கர்நாடகத்தை சேர்ந்த போலீசார் மராட்டியம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நடைபெறும் அணிவகுப்பில் கலந்து கொள்ள உள்ளனர்.\nகர்நாடகத்தில் தற்போது மழை வெள்ள சேதம் ஏற்பட்டு உள்ளதால் இந்த ஆண்டு சுதந்திரதின விழாவை எளிமையாக கொண்டாட அரசு முடிவு செய்து உள்ளது. தற்போது முதல்-மந்திரி மட்டுமே உள்ளார். மந்திரிகள் யாரும் பதவி ஏற்காத நிலையில் மாவட்டங்களில் உயர் அதிகாரிகள் தேசிய கொடி ஏற்ற அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. வழக்கமாக மாவட்டங்களில் மந்திரிகள் தேசிய கொடி ஏற்றுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nடெல்லியில் சோகம்: தவறான மருந்தினால் இறந்த 2 வயது குழந்தை..\nபண்டிகை விடுமுறைக்காவது போராட்டத்தை நிறுத்தி வையுங்கள்- பிரான்ஸ் ரெயில்வே..\n’இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக்கூடாது’ …\nதிருப்பதியில் ஜனவரி 1-ந்தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம்..\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு – 3 பேர் பலி..\nராஜீவ் கொலை குற்றவாளிகள் ஏழு பேர் விடுதலை விவகாரம்: ஆளுநரை பதவி நீக்கம் செய்ய உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் \nஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/16455/", "date_download": "2019-12-14T11:12:22Z", "digest": "sha1:445VYXOOYB35AQ7D5UYHGZND5HH75TDK", "length": 10591, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "பிணை முறி மோசடி குறித்த ஜனாதிபதி விசாரணைக் குழு மீதும் நம்பிக்கையில்லை – வசந்த சமரசிங்க – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிணை முறி மோசடி குறித்த ஜனாதிபதி விசாரணைக் குழு மீதும் நம்பிக்கையில்லை – வசந்த சமரசிங்க\nமத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை நடாத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறினேவினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் மீது நம்பிக்கையில்லை என ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.\nமோசடி குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவில் அரசியல் தலையீடு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nமத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் கோப் குழுவினால் விசாரணைகள் நடத்தப்பட்டு மோசடி உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் ஜனாதிபதி ஆணைக்குழு மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் மட்டுமே விசாரணைகளை நடத்தவுள்ளதாகவும், ஊழியர் சேமலாப நிதி தொடர்பான விசாரணைகள் நடத்தப்படமாட்டாது எனவும் தெரிவித்துள்ளார்.\nஎனவே, இவ்வாறான விசாரணைகளின் மூலம் மோசடிகளை முழுமையாக வெளிக்கொணர முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.\nTagsஊழியர் சேமலாப நிதி கோப் குழு ஜனாதிபதி விசாரணைக் குழு நம்பிக்கையில்லை பிணை முறி மோசடி வசந்த சமரசிங்க\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவௌ்ளை வான் ஓட்டுனர்களாக தங்களை அறிமுகம் செய்து கொண்ட இருவர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக்கூடாது”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதமும் அரசியலும் – பி.மாணிக்கவாசகம்….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகூட்டணி தர்மத்தின்படி புதிய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு என்கிறார் ராமதாஸ்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்கின் தலைமைப் பொறுப்பு தமிழர் ஒருவரின் கைகளுக்குள் வரவேண்டும் என்கிறார் கருணா அம்மான்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு – 3 பேர் பலி….\nஅமெரிக்க நீதித்துறையை கடுமையாக சாடும்டொனால்ட் ட்ராம்ப்\nநல்லாட்சி அரசாங்கம் மோசடிகளில் ஈடுபடக் கூடாது – சந்திரிக்கா\nவௌ்ளை வான் ஓட்டுனர்களாக தங்களை அறிமுகம் செய்து கொண்ட இருவர் கைது… December 14, 2019\n“இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக்கூடாது” December 14, 2019\nமதமும் அரசியலும் – பி.மாணிக்கவாசகம்…. December 14, 2019\nகூட்டணி தர்மத்தின்படி புதிய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு என்கிறார் ராமதாஸ்… December 14, 2019\nகிழக்கின் தலைமைப் பொறுப்பு தமிழர் ஒருவரின் கைகளுக்குள் வரவேண்டும் என்கிறார் கருணா அம்மான்… December 14, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/motorists-attention-things-to-know-about-fasttag-payment-system-023626.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-12-14T10:28:59Z", "digest": "sha1:NVFLFTE22DU6LKMOWOHR6GUZS5HD2N2D", "length": 17201, "nlines": 249, "source_domain": "tamil.gizbot.com", "title": "வாகன ஓட்டிகள் கவனத்திற்கு: களமிறங்கும் ஃபாஸ்ட் டேக் கட்டண முறை! | Motorists Attention: Things to Know About FastTag Payment System - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n53 min ago சாம்சங் கேலக்ஸி எம்20, எம்30 ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\n2 hrs ago இந்தியா: விரைவில் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n2 hrs ago \"நாசாவே சொல்லிருச்சு., சாஃப்டவேர் சமஸ்கிருதத்தில் இருந்தால் கோளாறே வராதுனு\": பாஜக எம்.பி.,\n3 hrs ago விவோ Z1 ப்ரோ மாடலுக்கு மீண்டும் விலைகுறைப்பு.\nAutomobiles டிக் டாக் மோகத்தால் நடந்த விபரீதம்.. வேலையையிழந்து பரிதவிக்கும் ஓட்டுநர்...\nFinance 41,000 தொட்டு முடிந்த சென்செக்ஸ்.. 12,075-ஐக்கு மேல் நிறைவடைந்த நிஃப்டி..\nNews விஜய் திவஸ் டிசம்பர் 16: இந்திய ராணுவத்தின் வரலாற்று பெருமை வாய்ந்த வங்கதேச விடுதலை போர்\nSports தம்பி.. உங்க வண்டவாளம் ஊருக்கே தெரிஞ்சுடுச்சு.. டகால்டி வேலை செய்து வசமாக சிக்கிய வெ.இண்டீஸ் வீரர்\nMovies நினைவுகள் மறைவதில்லை... கல்யாண போட்டோவை வெளியிட்டு பிரியதர்ஷன் உருக்கம்\nLifestyle ஓரின சேர்க்கையாளருக்கு ஏற்பட்டுள்ள புதிய ஆரோக்கிய பிரச்சனை என்னவென்று தெரியுமா\nEducation UPSC NDA: யுபிஎஸ்சி என்டிஏ தேர்வு முடிவுகள் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாகன ஓட்டிகள் கவனத்திற்கு: களமிறங்கும் ஃபாஸ்ட் டேக் கட்டண முறை\nஎன்.எச்.ஏ.ஐ (NHAI) அண்மையில் அறிவித்துள்ள அறிக்கையின்படி, டிசம்பர் 1 ஆம் தேதி முதல், அனைத்துச் சுங்கச்சாவடிகளும் ஃபாஸ்ட் டேக் முறைக்கு மாற்றப்படும் என்றும், சுங்கச்சாவடி கட்டணங்கள் ஃபாஸ்ட் டேக் மூலம் டிஜிட்டல் முறையில் வசூலிக்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருந்தார்.\nரேடியோ ஃப்ரீக்குவென்சி ஐடன்டிஃபிகேஷன் (RFID) என்ற தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய ஒரு சின்ன கோடிங் கொண்ட ஸ்டிக்கர் தான் ஃபாஸ்ட் டேக் என்பது. சுங்கச்சாவடியில் வாகனத்தில் ஒட்டப்பட்டிருக்கும் இந்த ஸ்டிக்கர் ஸ்கேன் செய்யப்படும். இந்த ஃபாஸ்ட் டேக் உங்கள் வாங்கி இணையதள வாலெட்டுடன் இணைக்கப்பட்டிருக்கும்.\nமொபைல் ரீசார்ஜ் செய்வது போல உங்கள் ஃபாஸ்ட் டேக் கணக்கையும் நீங்கள் ரீசார்ஜ் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். சுங்கச்சாவடியைக் கடக்கும் பொழுது இந்த ஃபாஸ்ட் டேக் ஸ்கேன் செய்யப்பட்டு, உங்கள் கணக்கில் உள்ள பணம் தானாகக் கழித்துக்கொள்ளப்படும். இதனால் பயணிகளின் நேரம் சேமிக்கப்படும், சுங்கச்சாவடியில் கூட்ட நெரிசலும் தவிர்க்கப்படும்.\nவிராட் கோஹ்லி அணியும் இந்த ஆடைக்கு இவ்வளவு சிறப்பு இருக்கிறதா\nமத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கூறியதை போல், தேசிய நெடுஞ்சாலையில் ஊழல் அனைத்து லேன்களும் தற்பொழுது ஃபாஸ்ட் டேக் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இனி டோல் கட்டணங்கள் ஃபாஸ்ட் டேக் முறைப்படி டிஜிட்டல் முறையில் மட்டுமே அனைவரிடமும் வசூ��ிக்கப்படும்.\nசார்ஜ் இறங்காத குவாண்டம் பேட்டரி\nஃபாஸ்ட் டேக் இல்லாமல் பணம் மூலம் கட்டணம் செலுத்த ஒரே ஒரு லேன் மட்டும் கேஷ் வாங்கும் டோலாக செயல்படும் என்றும், பணம் மூலம் டோல் கட்டணம் செலுத்துபவர்களுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஃபாஸ்ட் டேக் கணக்கில் தொகை இல்லாமல் டோல் கேட்டை கடப்பவர்களுக்குக் கட்டணத்துடன் அபராதமும் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி எம்20, எம்30 ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nபிஎஸ்என்எல் அதிரடி திட்டம்: ரூ.96 விலையில் நாள் ஒன்றிற்கு 10ஜிபி டேட்டா\nஇந்தியா: விரைவில் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n\"நாசாவே சொல்லிருச்சு., சாஃப்டவேர் சமஸ்கிருதத்தில் இருந்தால் கோளாறே வராதுனு\": பாஜக எம்.பி.,\nஉங்களுக்கே முன்னுரிமை: பி.எஸ்.என்.எல்-க்கு மத்திய அரசு அளித்த வாக்குறுதி\nவிவோ Z1 ப்ரோ மாடலுக்கு மீண்டும் விலைகுறைப்பு.\nசாம்சங் நிறுவனத்தின் வேறலெவல் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபிஎஸ்என்எல் பயனர்களுக்கு இதுதான் குட் நியூஸ்: ரூ.197 திட்டம்: 2ஜிபி டேட்டா: 54நாள் வேலிடிட்டி.\n செவ்வாய் கிரகத்தின் புதையல் மேப்பை வெளியிட்ட நாசா\nகேமராவுக்கு பதில் ஸ்டிக்கர்: ஆண்ட்ராய்டு போலி ஐபோனை டெலிவரி செய்த பிளிப்கார்ட்\n2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஹுவாய் நோவா 6 SE\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nரூ.17,990-விலையில் 8ஜிபி ரேம் உடன் விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅதிரடி காட்டும் ஏர்டெல்: இனி வைஃபை மூலம் கால் பண்ணலாம்- எப்படி ஆக்டிவேட் செய்வது\nஅனைவரும் பயன்படுத்தும் இந்த சேவை நிறுத்தப்படுகிறது: டிராய் அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D.pdf/215", "date_download": "2019-12-14T09:46:45Z", "digest": "sha1:TS2MO5JV46UXVJLZWAJRVTWDFLEYYFQX", "length": 7431, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/215 - விக்கிமூலம்", "raw_content": "\n ���ீ எனக்கு தந்தை முறையுடைய இந்திரனின் காதல் கிழத்தி. உன்னை நான் என் தாயாக எண்ணுகிறேன்” என்று கூறி ஊர்வசியின் விருப்பத்தை மறுத்து விட்டான். இச்சையும் மோகமும் புறக்கணிக்கப்பட்டு ஏமாற்றமடைந்த ஊர்வசிக்குக் கடுமையான சினம் மூண்டது. தனக்குள்ள சாபம் கொடுக்கும் ஆற்றலைப் பயன்படுத்தி அர்ச்சுனனை ஆண் தன்மை இழந்து பேடியாகுமாறு செய்துவிட்டாள். அர்ச்சுனன் பேடியானான். ஊர்வசியின் சாபத்தால் விளைந்த இந்தக் கோர விளைவை எண்ணி மாளிகையை விட்டு வெளியேறாமலிருந்தான் அர்ச்சுனன். இந்திரன் முதலிய தேவருலகப் பெருமக்கள் வந்து பார்த்து உண்மையைத் தெரிந்து கொண்டனர். ஊர்வசியின் அடாத செயலைக் கண்டிப்பதற்காக இந்திரனும் தேவர்களும் அவளிருப்பிடம் சென்றனர்.\nஊர்வசி, தேவர்களும், இந்திரனும் கூட்டமாக வருவதைக் கண்டு அஞ்சி, “அர்ச்சுனன் தான் விரும்பினால் பேடிவடிவத்தை அடையட்டும், இல்லையெனில் சுய உருவோடிருக்கட்டும்” என்று சாபத்தை மாற்றி விட்டாள். உடனே அர்ச்சுனனுக்குப் பழைய ஆண்மை வடிவம் வந்தது. அவன் கவலை நீங்கி வானவர் கோமான் மனமகிழ இன்னும் சில நாட்கள் விருந்தினனாக அங்கே தங்கியிருந்தான்.\nவானுலகில் விருந்தினனாகத் தங்கியிருந்த நாட்களில் இந்திரன் அர்ச்சுனனைத் தனக்குச் சரிசமமான உபசாரங்களையும் போற்றுதல்களையும் செய்து பேணினான். அர்ச்சுனனின் பெருமையை வாய் சலிக்காமல் தேவர்களுக்கு எடுத்துரைத்தான். இந்திரனுடைய அரசவையிலே அவனுக்கு மிக அருகில் இணையாசனத்தில் வீற்றிருந்தான் அர்ச்சுனன். “வானுலகத்துப் பெருமக்களே\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 19 மே 2019, 12:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/how-swine-flu-spreads-in-tn-medicines-symptoms-listed.html", "date_download": "2019-12-14T10:00:54Z", "digest": "sha1:6EZ4WWUDCJLGXYNKIG7FVXBT4R7Q3SZB", "length": 6721, "nlines": 52, "source_domain": "www.behindwoods.com", "title": "How swine flu spreads in TN? Medicines, symptoms listed | Tamil Nadu News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n‘ரூ.1000’ லஞ்சப் புகாரில் சிக்கிய செவிலியர் செய்த அதிர்ச்சி காரியம்.. ‘மதுரையில் நடந்த பரிதாபம்’..\nஅடுத்த 2 நாளைக்கு.. 'இந்த' மாவட்டங்கள்ல.. விடிய,விடிய 'மழை' வெளுத்து வாங்கும்\n'எனக்கு ஜாலியா இருக்க முடியல'...'புற்று நோயோடு போராட்டம்'...செவிலியரின் நெகிழ வைக்கும் வீடியோ\n‘பலத்த மழை’.. ‘அதிவேகத்தில் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்’.. ‘நள்ளிரவில்’ வீட்டிலிருந்த குழந்தை உட்பட 3 பேருக்கு பயங்கரம்’..\n‘தொடர் கனமழை காரணமாக’.. ‘இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை’.. ‘மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு’..\n‘ஊசி போட்ட சிறிது நேரத்தில்’... ‘மயங்கி விழுந்து’... ‘இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்’\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\n'ஒரு நாள் மழைக்கே இப்படியா'...'ஏரி'யாக மாறிய முக்கிய சாலை'...வைரலாகும் வீடியோ\n‘கனமழை காரணமாக’.. ‘இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை’.. ‘மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு’..\nஇந்த மாவட்டங்களில் எல்லாம் ‘கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..\n‘காய்ச்சலுக்கு போட்ட ஊசி’.. ‘வீட்டுக்கு போனதும் வந்த பயங்கர வலி’.. கோவை இளைஞருக்கு நடந்த கொடுமை..\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\nபுருஷன்-பொண்டாட்டி சண்டை.. 'தடுக்க' சென்ற நபரை.. 'கடித்து' குதறிய கணவன்.. மருத்துவமனையில் சிகிச்சை\n'சாதரணமாக வந்த தலைவலி'...'ஸ்கேனை' பார்த்து 'ஷாக்' ஆன மருத்துவர்'...இறைச்சியால் வந்த விபரீதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/politics/04/246092", "date_download": "2019-12-14T10:59:47Z", "digest": "sha1:UB6RWQZ5YAPAEXPF6FRN5X2A7OQWMA6X", "length": 16056, "nlines": 318, "source_domain": "www.jvpnews.com", "title": "கோத்தபாயவினால் வழங்கப்பட்ட முதல் நியமனம் -பிரபாகரனை பாராட்டியவருக்கு! - JVP News", "raw_content": "\nயாழில் அவசர கூட்டத்தில் அதிரடி முடிவு 3 வாரங்களுக்கு ஏற்படும் மாற்றம்\nநீதிமன்றத்தை நாடுகிறது கோட்டாபய அரசு\nவாகனங்களில் இனி இதற்கு தடை\nபிக் பாஸ் அபிராமியா இது மெய்சிலிர்க்க வைத்த அழகிய குரல்\nதலைவாசல் விஜயின் அழகிய மகளுக்கு அடித்த அதிர்ஷ்டம் மகிழ்ச்சியில் இந்தியர்கள்... மில்லியன் கணக்கில் குவியும் பாராட்டுக்கள்\nகல்யாண மாப்பிள்ளைக்கு வந்த சிறிய பரிசு ஷாக்கான மணமக்கள்.... ஒரு நிமிடம் வியப்பில் மூழ்கிய உறவினர்கள்\nபிக்பாஸ் மீரா மிதுன் பதவி நீக்கம்.. அதிர்ச்சி காரணம்\nபிக் பாஸ் சேரனுக்கு அடித்த அதிர்ஷ்டம் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்... தீயாய் பரவும் புகைப்படம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nகிளிநொச்சி, கொழும்பு, London, பிரான்ஸ்\nயாழ் புங்குடுதீவு 7ம் வட்டாரம்\n31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்\nயாழ் புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ் கரம்பன், ஹம்பகா நீர்கொழும்பு, கனடா\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nகோத்தபாயவினால் வழங்கப்பட்ட முதல் நியமனம் -பிரபாகரனை பாராட்டியவருக்கு\nஇன்றையதினம் நாட்டின் புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்க்ஷவினால் பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇலங்கை சோஷலிச குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ள நிலையில் முதலாவதாக கமால் குணரத்னவிற்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை நாட்டில் இடம்பெற்ற இறுதிப் போரில், மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன 53 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக பணியாற்றியிருந்தார்.\nஇறுதி கட்ட போரின்போது மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவின் தலைமையில் செயற்பட்ட படைப்பிரிவினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முனவைக்கப்பட்டிருந்தது.\nஅத்துடன் அவர் எழுதிய, நந்திக்கடலுக்கான பாதை நூல் சிங்கள மக்கள் மத்தியில் பிரபலமானது.\nஅந்த புத்தகத்தில் அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உறுதி, நடத்தையை பாராட்டியிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/iravaaga-nee-song-lyrics/", "date_download": "2019-12-14T11:17:56Z", "digest": "sha1:X6QN775YIDEDJ4VCZTGSBTEKEV7CJQUL", "length": 6741, "nlines": 238, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Iravaaga Nee Song Lyrics", "raw_content": "\nபாடகா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்\nஇசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்\nபெண் : இரவாக நீ\nஆண் : கரை நீ பெண்ணா\nபெண் : ஓ நுரையாகி\nஆண் : ஓ ஒரு பாா்வை\nமறு பாா்வை போதும் பிறக்க\nபெண் : இரவாக நீ\n��ண் : விழி தொட்டதா\nதீண்டி பெண்மை பூ பூத்ததா\nபெண் : அனல் சுட்டதா\nஆண் : நீ நான் மட்டும்\nபெண் : உன் போ்\nஆண் : மழை என்பதா\nபெண் : மெய் என்பதா\nஆண் : அடியே பெண்ணே\nபெண் : மடி மேல் அன்பே\nபொன் ஊஞ்சல் நானும் செய்தே\nஆண் & பெண் : ஒன்றோடு\nபெண் : இரவாக நீ\nஆண் : இரவாக நீ\nபெண் : நிலவாக நான்\nஆண் : நிலவாக நான்\nபெண் : உறவாடும் நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/93127/", "date_download": "2019-12-14T11:16:36Z", "digest": "sha1:XU3JVCBGNSSEFKOPB2PQHCIBG77PJYFP", "length": 11630, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "அடிப்படை சுகாதார வசதிகள் இன்றி அவதியுறும் கௌதாரிமுனை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅடிப்படை சுகாதார வசதிகள் இன்றி அவதியுறும் கௌதாரிமுனை\nகிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கௌதாரிமுனை கிராம மக்கள் அடிப்படை சுகாதார சேவைகளை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். பூநகரி வாடியடிச் சந்தியிலிருந்து 25 கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள கிராமமான கௌதாரிமுனையில் 114 குடும்பங்களைச் சேர்ந்த 374 பேர் வாழ்கின்றனர். இந்த மக்கள் தங்களின் அடிப்படை சுகாதார தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்கு பூநகரி வாடியடிக்கு சுமார் 25 கிலோ மீற்றர் தூரம் செல்ல வேண்டும்.\nகுடும்பநல உத்தியோகத்தர்கள் கூட சீராக கிராமத்திற்கு வருகை தருவதில்லை எனவும் இதனால் கர்ப்பிணித் தாய்மார்கள், சிரமங்களை எதிர்நோக்குகின்றனர் எனவும் கிராம மக்களால் சுட்டிக்காட்டப்படுகிறது. முதியவர்கள் சுகாதார தேவையின் பொருட்டு பெரும் நெருக்கடிகளின் மத்தியில் பூநகரிக்கு வந்து செல்வதாகவும் மேலும் சுட்டிக்காட்டுப்பட்டுள்ளது.\nகௌதாரி முனையிலிருந்து பூநகரி வாடியடிக்கு நாளாந்தம் காலை ஏழு மணிக்கு புறப்படும் பேரூந்து பின்னர் மாலை ஜந்து மணிக்கு பூநகரியிலிருந்து கௌதாரிமுனை நோக்கி செல்கிறது. இதனால் இந்தப் பிரதேசத்தில் வாழ்கின்ற மக்கள் தங்களின் எல்லாத் தேவைகளுக்கும் தினமும் அவதியுற்று வருகின்றனர்.\nகடந்த காலங்களில் மாத்திற்கு ஒரு தடவை வெளிநோயாளர் பிரிவு சேவை இடம்பெற்று வந்தது என்றும் ஆனால் தற்போது அவை இடம்பெறவில்லை என்வும் கௌதாரிமுனை மக்கள கவலை தெரிவித்துள்ளனர். அத்தோடு தங்களது கிராமத்தில் சுகாதார நிலையக் கட்டடம் உண்டு எனவும் பொது மக்கள் சுட்டிக்க���ட்டுகின்றனர்\nTagstamil tamil news அடிப்படை அவதியுறும் குடும்பநல உத்தியோகத்தர்கள் கௌதாரிமுனை சுகாதார வசதிகள் பூநகரி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவௌ்ளை வான் ஓட்டுனர்களாக தங்களை அறிமுகம் செய்து கொண்ட இருவர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக்கூடாது”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதமும் அரசியலும் – பி.மாணிக்கவாசகம்….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகூட்டணி தர்மத்தின்படி புதிய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு என்கிறார் ராமதாஸ்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்கின் தலைமைப் பொறுப்பு தமிழர் ஒருவரின் கைகளுக்குள் வரவேண்டும் என்கிறார் கருணா அம்மான்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு – 3 பேர் பலி….\nமன்னாரில் 59 ஆவது தடவையாக மனித எலும்புக்கூடுகள் அகழ்வு\nமகாவலி அதிகார சபையின் அத்துமீறல்களுக்கு எதிராக ஜனாதிபதிக்கு மகஜர் கையளிப்பு\nவௌ்ளை வான் ஓட்டுனர்களாக தங்களை அறிமுகம் செய்து கொண்ட இருவர் கைது… December 14, 2019\n“இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக்கூடாது” December 14, 2019\nமதமும் அரசியலும் – பி.மாணிக்கவாசகம்…. December 14, 2019\nகூட்டணி தர்மத்தின்படி புதிய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு என்கிறார் ராமதாஸ்… December 14, 2019\nகிழக்கின் தலைமைப் பொறுப்பு தமிழர் ஒருவரின் கைகளுக்குள் வரவேண்டும் என்கிறார் கருணா அம்மான்… December 14, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=5408&id1=50&id2=18&issue=20191001", "date_download": "2019-12-14T09:45:41Z", "digest": "sha1:LHFLLQV2BV3MABSNW3Q6RRW6UDJOUETF", "length": 11032, "nlines": 42, "source_domain": "kungumam.co.in", "title": "பேச்சியம்மன் எனும் சரஸ்வதிதேவி - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n* சரஸ்வதி பூஜை 7-10-2019\nதாய்தெய்வ வழிபாடு அக்காலம் தொட்டு இக்காலம் வரை நடைமுறையில் இருந்து வருகிறது. நவராத்திரியில் துர்க்கா பரமேஸ்வரியையும், மகாலட்சுமியையும், சரஸ்வதி தேவியையும் பூஜிக்கிறோம். மூன்று மூர்த்திகளாகச் சொன்னாலும், முப்பத்து முக்கோடி மூர்த்திகளாகச் சொன்னாலும், அத்தனை வடிவங்களும் ஒரே பராசக்திதான். இந்த உண்மையைத்தான் லலிதா சஹஸ்ரநாமம் பரதேவதையை வர்ணிக்கும்போது, அவளே சிருஷ்டி செய்பவள். (ஸ்ருஷ்டிகர்த்ரி - ப்ரம்மரூபா), அவளே பரிபாலனம் செய்பவள். (கோப்த்ரீ - கோவிந்த ரூபிணி), அவளே சம்ஹாரம் செய்பவள். (ஸம்ஹாரிணீ - ருத்ர ரூபா) என்று சொல்கிறது. லலிதா, துர்க்கையாக இருக்கிற பராசக்திதான், மகாலட்சுமியாகவும் சரஸ்வதியாகவும் இருக்கிறாள்.\nலட்சுமி அஷ்டோத்தரத்தில் ‘பிரம்ம விஷ்ணு சிவாத்மிகையை நம’ என்று வருகிறது. சரஸ்வதி அஷ்டோத்தரத்திலும் இப்படியே ‘பிரம்ம விஷ்ணு சிவாத்மிகாயை நம’ என்று வருகிறது. படைப்பு, காப்பு, அழிப்பு எல்லாம் செய்வது ஒரே சக்திதான் என்று இந்த நாமங்கள் நமக்கு நன்றாக உணர்த்துகின்றன. ஒரே பராசக்திதான் வெவ்வேறு வடிவங்களாக உருவெடுத்து வெவ்வேறு காரியங்களைச் செய்கிறாள். துர்க்கையாக இருக்கிற போது வீரம், சக்தி எல்லாம் தருகிறாள். மகாலட்சுமியாகி சம்பத்துக்களைத் தருகிறாள். சரஸ்வதியாகி ஞானம் தருகிறாள்.\nஆதிபராசக்தியான துர்க்கையைப் பொதுவாகப் பார்வதி என்று சொல்லலாம். அவள் இமவானின் புத்திரியானதால் மலைமகள். மகாலட்சுமி பாற்கடலில் தோன்றியதால் அலைமகள். சரஸ்வதி சகலகலா ஞானமும் தருவதால் கலைமகள். பர்வதராஜ புத்திரியாக வந்த அம்பாளும், க்ஷீரசாகரத்திலிருந்து (பாற் கடல்) பிறந்த மகாலட்சுமியும் இரண்டு மகரிஷிகளுக்கு பெண்களாக அவதரித்திருக்கிறார்கள். மகாலட்சுமியை மகளாகப் பெற்று, சீராட்டி வளர்க்க வேண்டும் என்று பிருகு மஹரிஷி தவம் இருந்தார். அதற்கிணங்கவே லட்சுமி தேவி அவருக்குப் புத்திரியாக அவதாரம் எடுத்தாள். பிருகுவுக்குப் புத்திரியானதால் அவளுக்குப் பார்கவி என்று பெயர் ஏற்பட்டது. இப்படியே காத்யாயன மகரிஷி சாட்சாத் பரமேஸ்வரியைப் மகளாக அடைய வேண்டும் என்று விரும்பி தவம் செய்தார்.\nஅம்பிகையும் அவருக்கு மகளாக ஆவிர்பவித்தாள். காத்யாயனருக்கு மகளாக பிறந்ததாலேயே அவளுக்குக் காத்யாயனி என்ற பெயர் உண்டாயிற்று. தெய்வத்தைக் குழந்தையாக வரச் சொன்னதில் நிரம்ப விசேஷம் இருக்கிறது. ‘குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே’ என்கிறோம். தெய்வமே குழந்தையாக வந்தால் ரொம்பக் கொண்டாட்டமாகும். குழந்தைக்கு நம்மைப் போல் காமமும், குரோதமும், துக்கமும் வேரூன்றி இருப்பதில்லை. இந்த நேரத்தில் ரொம்பவும் ஆசைப்பட்ட ஒரு வஸ்துவை அடுத்த நேரத்தில் தூக்கிப் போட்டுவிட்டுப் போகிறது. அழுகையும் இவ்வாறேதான். நாம்தான் உணர்ச்சிகளை உள்ளுக்குள் வாங்கிக் கொண்டு மனத்தைக் கெடுத்துக் கொள்கிறோம்.\nஉணர்ச்சிகள் வேரூன்றாமல் குழந்தைகள் போல் நாமும் ஆனந்தமாக இருக்க வேண்டும். இதனால்தான் உபநிஷதமும் ‘குழந்தையாய் இரு’ என்கிறது. காத்யாயனியைத்தான் கிராம மக்கள் ‘காத்தாயி’ என்று சொல்லி வழிபட்டு வருகிறார்கள்.\n‘பட்டாரிகை’ என்று பெரிய  வித்யா உபாசகர்கள் குறிப்பிடும் அம்பாளைத்தான் நம் கிராம மக்கள் ‘பிடாரி’ ‘முப்பிடாதி’ என்று அழைத்து வழிபட்டு வந்தார்கள். பழைய செப்பேடுகளில் ‘பட்டாரிகா மான்யம்’ என்பதை ‘படாரி மானியம்’ என்று குறிப்பிடுவதிலிருந்து இதை உணரலாம். இவ்வாறே நம் கிராம மக்கள் சரஸ்வதியை பேச்சு தரும் தாய் பேச்சு+தாயி என்பதே ‘பேச்சாயி’ என்றும் பேச்சு தரும் அம்மா, அம்மன் என்றும் பேச்சு+அம்மன் என்பதை பேச்சியம்மன் என்றும் நாமமிட்டு வழிபட்டு வந்துள்ளனர். இந்த பேச்சியம்மன் தான் பெரியாச்சி என்றும் பேராச்சி என்றும் அழைக்கப்படுகிறாள். தமிழகத்தின் வட மாவட்டங்களில் பேச்சாயி, பெரியாயி, பெரியாண்டியம்மன் என்றும் பல நாமங்களில் பேச்சியம்மன் அழைக்கப்பட்டு வணங்கப்படுகிறாள்.\nகுறு பெயர்ச்சி ராசி பலன்கள்\nதிருமலையப்பனுள் தேசிகன் தரிசித்த தயாதேவி\nகுறு பெயர்ச்சி ராசி பலன்கள்\nதிருமலையப்பனுள் தேசிகன் தரிசித்த தயாதேவி\nபேச்சி, பிரம்மசக்தியாய் அருளும் கலைமகள்\nவித்யா ஸ்வரூபிணி சரஸ்வதி01 Oct 2019\nவேதங்கள் வியந்தோதும் ஞான சரஸ்வதி01 Oct 2019\nபேசும் வல்லமை தருவ���ள் பேச்சாயி01 Oct 2019\nபேச்சியம்மன் எனும் சரஸ்வதிதேவி01 Oct 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2019-12-14T11:01:21Z", "digest": "sha1:SGB7JNWPAVD5O77ZEIU2S522XZXEH5VV", "length": 49986, "nlines": 760, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "வெறுப்புப்பேச்சு | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறி விளக்கமும், கனிமொழியின் ஆசைக்கு முருகனும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்–ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறி விளக்கமும், கனிமொழியின் ஆசைக்கு முருகனும்\n‘திருச்செந்துார் முருகன் அருளால் வெற்றி பெறுவேன்‘ என்று கனிமொழி[1]: தினமலர் தொடர்ந்து சொல்வது, “துாத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் அவரது தங்கை கனிமொழி, ‘திருச்செந்துார் முருகன் அருளால் வெற்றி பெறுவேன்’ என, பேசுகிறார். தி.மு.க.,வுக்கு எதிராக, இந்துக்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும், அகோபில மடம் சார்பில் நடத்தப்படும், ‘நரசிம்மப்ரியா’ என்ற ஆன்மிக பத்திரிகையின் ஆசிரியர் அனந்த பத்மனாபாச்சாரியாருடன் பேசினோம். “இந்து மத சடங்குகளையும், நம்பிக்கைகளையும் கொச்சைப்படுத்துவது, ‘இந்து என்றால் திருடன்’ என, விளக்கம் கூறுவது, ஆண்டாளை கொச்சைப்படுத்தி பேசுவது, கிருஷ்ணரை அவதூறாக பேசுவது, நெற்றியில் விபூதி, குங்குமம் இட்டவர்களை கேலி பேசுவது, கோவிலில் திருநீறு பூசினால் அதை அழிப்பது என, ஸ்டாலினும் அவரது அடிப்பொடிகளும், இந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல் படுகின்றனர்.”பொறுமைக்கும் எல்லை உண்டு அல்லவா இந்துக்கள் இப்போது பொங்கி எழுகின்றனர். இந்த தேர்தலில், யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்பதை விட, யாருக்கு ஓட்டு போட கூடாது என்பதை இந்துக்களிடம் எடுத்துச் சொல்ல, தீவிரமான முயற்சிகள் எடுத்து வருகிறோம். தி.மு.க.,வை எதிர்ப்பதால், வேறு ஏதாவது கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறோம் என்று அர்த்தம் இல்லை. ஏனென்றால், எந்தக் கட்சிக்கு ஓட்டு போட வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை.”என்ன பேசினாலும், அந்த பொருளில் பேசவில்லை என்று கடைசி நேரத்தில், ஒரு விளக்கம் கொடுத்து விட்டால், இந்துக்கள் அதை நம்பி நமக்கு ஓட்டு போடுவார்கள் என்ற எண்ணம் கருணாநிதிக்கு இருந்தது. அதை, அவர் பல தேர்தல்களில் பயன்படுத்தி விட்டார். ஸ்டாலினால் அந்த அளவுக்கு சிந்திக்க தெரியவில்லை. ஒரு கண்டன அறிக்கையைக்கூட, மக்கள் நம்பும் வகையில் எழுதிக் கொடுக்க அவரிடம் ஆட்கள் இல்லை.”இனியும், இளிச்ச வாயர்களாக இருந்து ஏமாற, இந்துக்கள் தயாராக இல்லை. தேர்தல் முடிவுகள் வரும் போது, எங்கள் முயற்சியின் சக்தி உலகத்துக்கு தெரியும்,” என்றார் ஆச்சாரியார்.\nஇந்துக்கள் அனைவரும், திமுகவிற்கு எதிராக ஓட்டுப் போடுவார்களா[2]: தினமலர் தொடர்ந்து சொல்வது[3], “மன்னார்குடி செண்டலங்கார சம்பத்குமார் ஜீயர், தி.மு.க., தலைவரை கெடுப்பதே வீரமணி தான் என்று நம்புகிறார்.“கடவுளை நாங்கள் நம்புகிறோம். கும்பிடுகிறோம். சிலர் கடவுள் இல்லை என்கின்றனர். அவர்களை நாங்கள் எதிர்க்கவில்லை; விமர்சனம் செய்யவில்லை; கேலி, கிண்டல் செய்யவில்லை. அப்படி இருந்தும், எங்களை ஏன் வம்புக்கு இழுக்கிறார்கள்[2]: தினமலர் தொடர்ந்து சொல்வது[3], “மன்னார்குடி செண்டலங்கார சம்பத்குமார் ஜீயர், தி.மு.க., தலைவரை கெடுப்பதே வீரமணி தான் என்று நம்புகிறார்.“கடவுளை நாங்கள் நம்புகிறோம். கும்பிடுகிறோம். சிலர் கடவுள் இல்லை என்கின்றனர். அவர்களை நாங்கள் எதிர்க்கவில்லை; விமர்சனம் செய்யவில்லை; கேலி, கிண்டல் செய்யவில்லை. அப்படி இருந்தும், எங்களை ஏன் வம்புக்கு இழுக்கிறார்கள் இதுவரை பொறுமையாக இருந்தோம். ஆனால், அவர்கள் இதை எங்கள் பலவீனமாக நினைக்கின்றனர். ஆகவே தான், கேலி, கிண்டலை நிறுத்தவில்லை. சரி, இனியும் அமைதி வேண்டாம். குறைந்த பட்சம், தேர்தலிலாவது பாடம் புகட்டுவோம் என்றுதான், இந்த முடிவுக்கு வந்தோம்,” என்கிறார் அவர். தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதிக்கு இப்படி, ஒரு இயக்கம் நடப்பதாகவே தெரியவில்லை.“தேர்தல் களம், தி.மு.க.,வுக்கு சாதகமாக இருக்கிறது என்றவுடன், பயந்து நடுங்கி, எதிர் தரப்பினர் செய்யும் பொய் பிரசாரம் இது. இப்படித்தான், 1971ல், தி.மு.க.வுக்கு எதிராக மதத்தின் பெயரால் தீவிர பிரசாரம் செய்தார்கள். என்ன ஆனது இதுவரை பொறுமையாக இருந்தோம். ஆனால், அவர்கள் இதை எங்கள் பலவீனமாக நினைக்கின்றனர். ஆகவே தான், கேலி, கிண்டலை நிறுத்தவில்லை. சரி, இனியும் அமைதி வேண்டாம். குறைந்த பட்சம், தேர்தலிலாவது பாடம் புகட்டுவோம் ���ன்றுதான், இந்த முடிவுக்கு வந்தோம்,” என்கிறார் அவர். தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதிக்கு இப்படி, ஒரு இயக்கம் நடப்பதாகவே தெரியவில்லை.“தேர்தல் களம், தி.மு.க.,வுக்கு சாதகமாக இருக்கிறது என்றவுடன், பயந்து நடுங்கி, எதிர் தரப்பினர் செய்யும் பொய் பிரசாரம் இது. இப்படித்தான், 1971ல், தி.மு.க.வுக்கு எதிராக மதத்தின் பெயரால் தீவிர பிரசாரம் செய்தார்கள். என்ன ஆனது தி.மு.க., அமோக வெற்றி பெற்று, 184 தொகுதிகளை பிடித்து ஆட்சிக்கு வந்தது. இப்போதும் அப்படிதான் நடக்கும்,” என்கிறார் பாரதி. இந்துக்கள், ஒரே மாதிரி ஓட்டு போடுவார்களா என்பது மே, 23ம் தேதி தெரியும்”. – வி\nதிராவிட தீவிரவாதம் வளர்த்து வரும் வெறுப்புப் பேச்சு: வெறுப்புப் பேச்சு (Hate Speech[4]) என்பது ஒரு இனம், சாதி, மதம், பால், வயது, நாட்டுரிமை, பரம்பரை, உடல் குறைகள், பேசும் மொழி, அரசியல் ஈடுபாடு, சமுதாயப் பின்னணி, குறிப்பிட்ட குழுவினரின் வெளித்தோற்றம் (உயரம், அகலம், எடை, தோலின் நிறம் ஆகிய குறிப்பிட்ட அடையாளம்) கொண்டோரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டி அந்த அடையாளங்களைப் பழித்துப் பேசி மற்றவர்களுக்கும் அவர்கள் மீது வெறுப்பு ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் பேசுவதும் பரப்புரை செய்வதும் வெறுப்புப் பேச்சு ஆகும். இதை சினிமா, வசனங்கள், ஜோக்குகள் என்ற போர்வையில் செய்யப் பட்டு வருகின்றன. சொற்களால் குறிப்பிட்ட நபர் அல்லது சாராரின் மனம் புண்படுவதோடு மட்டுமல்லாது பல வகையான செயல்பாடுகளாலும் இவ் வெறுப்பை வெளிப்படுத்தும் காரியங்களை திராவிடத்துவவாதிகள் செய்து வருகின்றனர். இவ்வகையான நடவடிக்கைகளை பல நாடுகளிலும் அரசுகள் கூர்ந்து கவனித்து தக்க நடவடிக்கை எடுக்கின்றன, ஆனால், தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆள்வதாலும், 1970லிருந்து திராவிடத்துவ ஆதரவு அதிகாரிகள், நீதிபதிகள், போலீஸார் முதலியோர் இருப்பதனால், முறையாக சட்ட நடவடிக்கையும் எடுப்பதில்லை. “காலை கைது, மாலை விடுதலை” என்ற கொள்கையில் நிறைவேறி வருகிறது.. அதே குற்றத்தை ஆயிரக் கணக்காணோர் 50 ஆண்டுகளாக திரும்பி-திரும்பி செய்து வருகின்றனர். சிலர் இதனை குற்றம் என்ற கண்ணோட்டத்தில் கண்டாலும் இது கருத்துச் சுதந்திரத்தைத் தடுப்பதாக இருக்கின்றது எனவும் சில சாரார் வாதிடுகின்றனர்.\nகருத்துச் சுதந்திரமும், அரச���லல் போலித் தனமும்: இப்படியும் குற்றங்கள் வளர்ந்து வருகின்றன, வளர்க்கப் பட்டு வருகின்றன. அதே நேரத்தில் “கருத்துச் சுதந்திரம்” என்பதற்கு, விள்க்கம் இல்லை, இப்பொழுது, திராவிடத்துவ கருத்துச் சுதந்திரம், இந்துக்களைத் தாக்கியுள்ளது, பிறகு ஏன் மற்ற நம்பிக்கையாளர்களை அவர்களது கருத்துச் சுதந்திரம் மண்டியிடுகிறது என்று தெரியவில்லை. ஆகவே, இது போலித் தனமானது என்று தெரிகிறது. இந்துக்களுக்கும் கருத்துச் சுதந்திரம் உள்ளது, அவர்கள் பதிலுக்கு எதையும் சொல்ல 1950களிலிருந்து, அனுமதிக்கப் படவில்லையே இதுவரை “பார்ப்பன எதிர்ப்பு” போர்வையில் இருந்ததால், அமைதியாக இருந்தனர் போலும். இப்பொழுது, அதிகாரம் தேவை எனும் போது, இந்து உணர்வு மற்றவர்களுக்கும் வந்து விட்டதால், அதையும் அரசியல் ஆக்கப் பார்க்கின்றனர். இதனை 14-04-2019 அன்று நியூஸ்-எக்ஸில் அதிமுக [கிஷோர்] மற்றும் திமுக [இளங்கோவன்] பேச்சாளர்களிடமிருந்து நன்றாகவே வெளிப்பட்டது.\nதிராவிட தீவிரவாதம், மோடி துவேசமாகி, கொலையில் முடிந்துள்ளது: வெறுப்புப் பேச்சு [Hate speech] என்று இன்று பரவலாக பேசப்பட்டு, கண்டிக்கப் படுகிறது, ஆனால், திராவிடத்துவ அரசியல் மேடை பேச்சுகளே அதில் தான் வளர்ந்தது, திறமையை வளர்த்தது, அத்தகையெ துவேச கக்கல்களுக்கு பரிசுகளும் பட்டங்களும் கொடுக்கப் பட்டன. இன்றும் ஸ்டாலின் அதில் சளைத்தவராக இல்லை. மோடி எதிர்ப்பு துவேசம் எதற்கு முதலில் திமுக என்.டி.ஏவோடு கூட்டணி வைத்துக் கொள்வதாக இருந்தது. மோடி கருணாநிதி வீட்டிற்கு எல்லாம் சென்று குசலம் விசாரித்தார். ஸ்டாலினும், கனிமொழியும் பூரித்து விட்டனர். ஆனால், திடீரென்று திமுக மோடிவிரோதியாகியது. சகிப்புத் தன்மை [Tolerance] எப்படி சகிப்புத் தன்மையற்றதாகி [Intolerance] துவேசத்தில் முடிந்தது என்பது அரசியல் ரகசியம் என்று சொல்ல வேண்டும். காங்கிரஸ் கூட்டு உண்டாகியவுடன், ஸ்டாலின், மோடியை திருடன், களவாணி என்றெல்லாம் பேச ஆரம்பித்து விட்டார். மோடி தமிழக விரோதி போல சித்தரித்து, அதில் வெற்றியும் கண்டனர். ஈவேராவின் “பார்ப்பானைக் கொல்” போன்ற திராவிட தீவிரவாதம், கொலைவெறி முதலியன எப்படி இன்று வரை, பூணூல் / தாலி அறுப்புகளில் நடந்து வருகின்றனவோ, அதுபோல, ஜல்லிக்கட்டில் ஆரம்பித்து வைக்கப் பட்ட மோடி துவேசம், கருப்பு பலூன்கள் விட்டு, இ���்று கொலையில் முடிந்துள்ளது.\nதாலி கட்ட ஸ்டாலின் ஐயர், தாலி அறுக்க வீரசமணி ஐயர்: நாங்களும் “ஐயர்” தான் இந்த திருமணத்தை செய்து விட்டு, இன்னும் இரண்டு திருமணங்க்களுக்கு செல்ல வேண்டியுள்ளது, என்று ஒப்புக்கொள்ளும் நிலைக்கு ஸ்டாலின் வந்தாகி விட்டது[5]. நாளைக்கு தாலி அறுக்க, அந்த வீரமணி ஐயர் வரலா.ஆனால், இத்திருமணங்கள் எல்லாம், இத்தகைய இந்து விரோதிகள், இந்துமத துவேசிகள் முதலியோர் நடத்தி வைப்பதால், திருமணங்கள் மங்கலமாக இருக்குமா, இல்வாழ்க்கை சிறக்குமா, நாளைக்கு தாலி அறுப்பில் முடியுமா போன்ற பிரச்சினைகளை ந்ன்றாக கவனித்து தீர்மானம் செய்ய வேண்டும். ஈவேரா நடத்தி வைத்த திருமணங்கள் அசிங்கப்பட்டதை ஸ்டாலினே, இந்த வீடியோவில் ஒப்புக் கொண்டு சொல்லியாகி விட்டது. ஆகவே, சட்டப்படி, மரியாதை, நோக்கியதை பெற்ற பிறகு, இத்தகைய ராசியில்லாத, அமங்கல, மூளிகளால் செய்து வைக்கும் திருமணங்கள் எங்கு போய் முடியும் என்று யோசிக்க வேண்டும். சட்டப்புறம்பாக இருப்படை, சட்டத்தில் கொண்டு வந்து, மரியாதை கொள்ளலாம். ஆனால், இத்தகைய ராசியில்லாத, அமங்கல, மூளிகளால் உண்டாகும் அநாச்சாரங்களை, குழப்பங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. அனுபவிக்க வேண்டியது தான்.\n[1] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,\n[2] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,\nகுறிச்சொற்கள்:இந்து அவமதிப்பு, இந்து எதிர்ப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோதி கருணாநிதி, கனிமொழி, கருணாநிதி, குருட்டு கருணாநிதி, சகிப்புத் தன்மை, சகிப்புத்தன்மை, திராவிட நாத்திகம், திராவிடன், திராவிடம், துர்கா ஸ்டாலின், நாத்திக மூட நம்பிக்கை, நாத்திகம், பச்சை. வைரஸ், பொறுமை, மோடி, மோடி எதிர்ப்பு, வன்முறை, வீரமணி, வெறுப்புப் பேச்சு, வெறுப்புப்பேச்சு, ஸ்டாலின்\nஇந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு, கருணாநிதி, கருத்து, கழகம், கொலை, கொலைவெறி, கொலைவெறித் தாக்குதல், சகிப்புத் தன்மை, சகிப்புத்தன்மை, சுடாலின், திக, திராவிட தீவிரவாதம், துர்கா, துவேசப் பேச்சு, தூத்துக்குடி, நச்சு பாம்���ு, நாத்திக மூட நம்பிக்கை, நாத்திக மூடநம்பிக்கை, பகுத்தறவி, பகுத்தறிவு, பயங்கரவாதம், பலி, பிஜேபி, பெதும்பை, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், பேதை, பொய், பொறுமை, மதம், மாயாவதி, மோடி, மோடி துவேசம், யோகி ஆதித்யநாத், ரிக் வேதம், ரிக்வேதம், வன்முறை, வாக்காளர், விருது, வெறி, வெறுப்பு, வெறுப்புப் பேச்சு, ஹிந்து இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிருமாவளவனின் இந்துவிரோத, தூஷண பேச்சுகள், பெண்மையை ஆபாசப் படுத்தல், முதலியவை வக்கிரமாக வன்முறைத் தூண்டும் போக்கு தான் காட்டுகிறது\nதிருமாவளவனின் இந்துவிரோத, தூஷண பேச்சுகள், பெண்மையை ஆபாசப் படுத்தல், முதலியவை வக்கிரமாக வன்முறைத் தூண்டும் போக்கு தான் காட்டுகிறது\nசுகி சிவம்: வியாபார ஆத்திகம், செக்யூலரிஸ நாத்திகம், முடிவாக இந்து-தூஷணம்\nநெரூரில், ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் 105வது ஆராதனை ஆராதனை 14-05-2019 அன்று நடந்து முடிந்தது\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறி விளக்கமும், கனிமொழியின் ஆசைக்கு முருகனும்\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகா��த்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/world/04/246169", "date_download": "2019-12-14T10:18:43Z", "digest": "sha1:YV6NE7MKQ5BFUBYLMX7TPFNNS7N2YP5N", "length": 7807, "nlines": 73, "source_domain": "canadamirror.com", "title": "பாகிஸ்தானில் 50 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல்! - Canadamirror", "raw_content": "\nசுறாக்களுக்கு இடையே நீந்திய சாண்டா கிளாஸ்\nசுற்றுலா பயணிகளை கவரும் பனிக்கட்டி அரங்கம்\nஉலகின் போரினால் அதிக உயிரிழப்புகளை கொண்ட நாடு எது தெரியுமா\nபச்சைத் தமிழனாக மாறிய பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன்\nதமிழில் நன்றி கூறிய பொரிஸ் ஜோன்சன்: பச்சைத் தமிழனாக மாறிய தருணம்\nகிறிஸ்துமஸ் பண்டிகை- போராட்டத்தை நிறுத்தி வைக்க பிரான்ஸ் ரெயில்வே கோரிக்கை\nவன்கூவர் தீவின் விமான விபத்தில் சிக்கி மூவர் உயிரிழப்பு\nஒன்ராறியோவில் ஓபியாய்ட் தொடர்பான இறப்புகள் அதிகரிப்பு\nநேபாள நாட்டில் அதி பயங்கர குண்டு வெடிப்பு - 3 பேர் பலி\nஇந்த ஆண்டில் கூகிளில் அதிகம் தேடப்பட்ட நாடு எது தெரியுமா\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nபாகிஸ்தானில் 50 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல்\nபாகிஸ்தானில் 49 ஆயிரத்து 587 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 வாரங்களில் மட்டும் 5 ஆயிரம் பேருக்கு டெங்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nபாகிஸ்தானில் டெங்கு காய்ச்சல் வரலாறு காணாத வகையில் வேகமாக பரவி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் ஒரு வருடத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்துள்ளது.\nஅந்த வகையில் நடப்பாண்டில் மட்டும் பாகிஸ்தானில் 49 ஆயிரத்து 587 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 வாரங்களில் மட்டும் 5 ஆயிரம் பேருக்கு டெங்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது\nஇது குறித்து தேசிய சுகாதார சேவைகள் அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஷாஜித் ஷா கூறியதாவது:-\nபாகிஸ்தானில் கடந்த 2011-ம் ஆண்டு டெங்கு பாதிப்பு அதிகமாக இருந்தது. சுமார் 27,000 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். சுமார் 8 ஆண்டுகளுக்கு பின்னர் அதிகப்படியான டெங்கு காய்ச்சல் பரவலை பாகிஸ்தான் தற்போது எதிர் கொண்டுள்ளது.\nஅதே சமயம் இறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. 2011-ம் ஆண்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 370 பேர் உயிரிழந்தனர். ஆனால் நடப்பாண்டில் இதுவரை 79 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.\nடெங்குவை கட்டுப்படுத்த பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nசுறாக்களுக்கு இடையே நீந்திய சாண்டா கிளாஸ்\nசுற்றுலா பயணிகளை கவரும் பனிக்கட்டி அரங்கம்\nஉலகின் போரினால் அதிக உயிரிழப்புகளை கொண்ட நாடு எது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2019-12-14T12:10:25Z", "digest": "sha1:XTSB3YI752VMBMQRNWWRJDCH47WCQ5MW", "length": 5899, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிமாகி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nHj. அட்டி சுகர்டி , S.E.\nசிமாகி (Cimahi, வார்ப்புரு:IPA-ms) என்பது இந்தோனேசியாவின் மேற்குச் சாவகத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். இந்நகரம் துணி உற்பத்தியில் முக்கிய இடம் வகிக்கிறது. இது பல இராணுவப் பயிற்சி நிலையங்களையும் கொண்டுள்ளது.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 திசம்பர் 2015, 12:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-14T10:40:44Z", "digest": "sha1:NT4T6HKNNMCFEM4TZLN26SI2SGSOVZTW", "length": 4658, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அத்லோன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅத்லோன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசூப்பர் சாக்கட் 7 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேர்ல்டு ஆப் வார்கிராஃப்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D.pdf/65", "date_download": "2019-12-14T12:12:01Z", "digest": "sha1:55NLWSZIAZQMTO4N5HUBZLB76EJLJT67", "length": 8024, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/65 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஅரசாங்கத்தின் வகைகள் லாந்தின் சில கரன்டன் தளில் இம்முறை நடைபெற்று வருகின்றது. ‘. . . . . . இக்கால அரசுகள்\"விஸ்தீரணத்திலும் ஜனத்தொகை யிலும் விரிந்திருப்பதலுைம்,அரசாங்க விஷயங்களில் பெரிய சிக்கல்கள் ஏற்படுவதனுலும், பொதுஜனங்களைக் கூட்டி எல்லோருடைய யோசனையையும் பெற்று விஷயங்களைத் தீர்மானம் செய்வது அசாத்தியமான காரியமாகிவிட்டது. எனவே, இக்காள் ஜனநாயக அரசாங்கங்கள் எல்லாவற்றி லுமே பொறுப்பு வாய்ந்த பிரதிநிதி ஆட்சி முறைதான் நடைபெற்று வருகின்றது. பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்க ஐக்கிய நாடுகள் முதலிய முக்கிய தேசங்களிலெல்லாம், குறிப்பிட்ட காலங்களில் பொது மக்கள் தங்கள் பிரதிநிதி களத் தெரிந்தெடுக்கிருர்கள். இந்தப் பிரதிநிதிகள் ஒன்று கூடி ஆலோசனை செய்து அரசாங்கத்தின் கொள்கைகள், வேலேத் திட்டங்கள் முதலியவற்றைத் தீர்மானிக்கிருர்கள். பிரதிநிதித்துவ ஜனநாயக ஆட்சி பொதுஜன நோக்கத் திற்கு இணங்கி நடக்கும்பொருட்டு, குறித்த விஷயங்களில் • ** நேர்முகமாகப் பொது மக்களின் அபிப்பிரா பிரதிநிதி ஆட்சி யத்தைப் பெறவேண்டி ரெபரெண்டம் யில் நேர்முக (Referendum), @fou'llá (Initiative) தி\"ஐ தால் (Real முக்லிய் முறைகள் சில நாடு மக்கள் அபிப் go * ய முறைகள ® பிராயத்தைப் களில் அனுஷ்டானத்தில் இருந்து வருகின் பெறும்முறைகள் மன. ரெபரெண்டம்’ என்னும் முறைப் படி, அரசியல் சட்டங்களும் ஏனைய முக் கிய விஷயங்களும் பொது மக்களின் ஒட்டுக்கு விடப்பட வேண்டும். இனிஷியேட்டி��்' என்னும் முறைப்படி வாக் காளர்கள், பிரதிநிதிகளையோ நிர்வாக உத்தியோகஸ்தர் களையோ எதிர்பாராமல் தாங்களாகவே அரசியல் பிரச்னை களேக் கொண்டுவந்து அவைகளைச் சட்டசபைகள் ஏற்றுக் கொள்ளும்படி செய்யலாம். ரீகால்' என்னும் முறைப்படி ஒரு பிரதிநிதியிடத்தில் பல வாக்காளர்களுக்கு நம்பிக்கை யில்லையெனின், அவனது உத்தியோக காலம் முடியுமுன்ன மேயே பெரும்பாலோரின் ஒட்டுப்பலத்தால் அவனே உடனே 53\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 19:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/55", "date_download": "2019-12-14T10:10:54Z", "digest": "sha1:GSELRJ2EKVASCN3WUPR7AVLWNFLJQRSA", "length": 6767, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/55 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமாபெருந்தலைவன் 12, தண்டமி முகத்தை முற்றும் தனியர சாட்சி செய்யத் திண்டிற லொழுக்க மேன்மை திறம்பிடா நிலைமை வாய்ந்த தண்டமிழ் மகனைத் தங்கள் தலைவனாக் கொண்டா ரந்தப் பண்டையோன் மரபில் வந்தோர் பாண்டிய ரெனப்பட் டாரே. வேறு 13, வென்றி வேலுடை வேந்தனு மணிமுடி வேய்ந்தே அன்று தண்டமி ழகத்தினாப் பண்ண தன் முகம்போல் இன்றி லங்கையந் தீவுதென் மேற்கினி லெழிலோ டன் றி ருந்ததொன் னகரினி லமர்ந்தினி தாண்டான். 14. நானி லத்தவ ரவரவர் முறைப்படி நடக்க மேனி லத்தவர் பொருள்கொடு மிகுபொருள் கொடுப்பத் தானி கனத்தது தமிழர்கள் நினைத்ததே யாகத் தேனி னித்தசெந் தமிழ்வளர்த் தேமுறை சிறந்தான். 15. பின்னர் நாள்பல செல்லவோர் பெருந்தலை மகனும் தன்ன குந்தலை மகனைமுத் தமிழ் தனி வளர்க்க நன்னர் மேயதென் பாலியாம் பெருவள நாட்டின் மன்ன னாக்கின னன்னனும் வண்டமிழ் வளர்த்தான், பைந்த உமிழ்வளர்த் துவக்குமப் பாண்டிய மன்னன் சிந்தை போற்செயல் திருந்தவே முறைசெய்து சிறக்கத் தந்தை தாயினும் அன்புடன் தமிழகம் புரக்கும் எந்தை மாபெரும் தலைவனு மினிதென மகிழ்ந்தான். 17, இன்ன போலவே கிழக்குமா டென்னுமவ் விடத்திற் கன் னை போலவோ ரன்புடைத் தமிழ்மகன் தன்னை மன்ன னாக்கினன் அன்னனும் வண்டமிழ் வளர்த்��ான் இன் ன வன்மர பெழுந்தரே யிசையுடைச் சோழர். 13. நாப்பண்-டு. 14. மேனிலம்-மேல்நாடு. பொருள்-சரக்கு.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 04:32 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltrendnews.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3/", "date_download": "2019-12-14T10:28:25Z", "digest": "sha1:EVYXDY6HSJERTHPMPNRZC5IWZK3DADPD", "length": 5550, "nlines": 90, "source_domain": "tamiltrendnews.com", "title": "பேய் ஓட்டுவதாக இளம்பெண்ணிற்கு நிகழும் அவலம்...பேய் ஓட்டுரன்னு சொல்லி என்ன பன்றான்னு பாருங்க! - TamilTrendNews", "raw_content": "\nHome செய்திகள் Lifestyle News பேய் ஓட்டுவதாக இளம்பெண்ணிற்கு நிகழும் அவலம்…பேய் ஓட்டுரன்னு சொல்லி என்ன பன்றான்னு பாருங்க\nபேய் ஓட்டுவதாக இளம்பெண்ணிற்கு நிகழும் அவலம்…பேய் ஓட்டுரன்னு சொல்லி என்ன பன்றான்னு பாருங்க\nநவீன உலகில் எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டாலும், ஒரு சில மக்கள் பூஜை, பரிகாரம் என்ற மூட நம்பிக்கையில் தான் வாழ்ந்து வருகின்றனர்.மக்களை ஏமாற்றுவதற்கு என்றே போலி சாமியார்கள் அதிகமாக உலா வருகின்றனர். மக்களும் அவர்களை நம்பி ஏமாந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.இங்கும் அம்மாதிரியான காட்சியினையே காணப் போகிறீர்கள்…. இளம்பெண் ஒருவருக்கு பேய் ஓட்டுவதாக கூறி சாமியார் ஒருவர் அப்பெண்ணிடம் அநாகரியமாக நடந்து கொண்டுள்ளார். இறுதியில் பெண்ணிற்குள் இருந்த பேய் வெளியேறிவிட்டது போல் காணொளி முடிகிறது.\nPrevious articleஅச்சு அசலாக 15 பிரபலங்கள் போலவே இருக்கும் மக்கள் – ஆச்சர்யமூட்டும் புகைப்படங்கள் உள்ளே\nNext articleஅரைஞாண் கயிறு உண்மையில் எதற்க்காக நம் முன்னோர்கள் நம்மை கட்ட சொன்னார்கள் தெரியுமா\nஜப்பான் போனால் செய்யவே கூடாத 10 தவறுகள் பாருங்கள் பயனுடையதாக இருந்தால் பகிருங்கள்\nஐஸ் நீரை கொண்டு ஆண்மையை அதிகரிப்பது எப்படி என தெரியுமா\nபூட்டிய வீட்டில் இரண்டு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கிய தாய். கைப்பற்றப்பட்ட கடிதம்\nபிக் பாஸ் ஒரு கண்ணோட்டம்\nஜப்பான் போனால் செய்யவே கூடாத 10 தவறுகள் பாருங்கள் பயனுடையதாக இருந்தால் பகிருங்கள்\nஐஸ் நீரை கொண்டு ஆண்மையை அதிகரிப்பது எப்படி என தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/mobile-phones/apple-iphone-5c-price-41048.html", "date_download": "2019-12-14T11:25:30Z", "digest": "sha1:DRX5CRNQGPVRRTRXUQZ6SL6WVYTGJQ2Q", "length": 13236, "nlines": 443, "source_domain": "www.digit.in", "title": "Apple iPhone 5C | ஆப்பிள் iPhone 5C இந்தியாவின் விலை , முழு சிறப்பம்சம் - December 2019 | டிஜிட்", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nஆப்பிள் iPhone 5C Smartphone IPS Retina Display உடன் 640 x 1136 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 326 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 4 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 1.3 Ghz Dual கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 1 GB உள்ளது. ஆப்பிள் iPhone 5C iOS 7 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nஆப்பிள் iPhone 5C Smartphone September 2013 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்த ஃபோன் A6 புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 1 GB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 16 GB உள்ளமைவு மெமரியும் உள்ளது.\nஇதனுடைய உள்ளமைவு மெமரியை microSD கார்டு மூலம் N/A வரை அதிகரித்துக் கொள்ளமுடியும்.\nஇந்த ஃபோன் 1510 mAh பேட்டரியில் இயங்குகிறது.\nஆப்பிள் iPhone 5C இல் உள்ள இணைப்புத் தெரிவுகளாவன: ,GPS,Wifi,HotSpot,\nமுதன்மை கேமரா 8 MP\nஆப்பிள் iPhone 5C இன் கேமராவில் உள்ள அம்சங்கள்: Auto Focus,,Video Recording\nஇந்த ஸ்மார்ட்ஃபோனில் 1.2 MP செல்ஃபிக்களை எடுக்கக்கூடிய முன்பக்கக் கேமராவும் உள்ளது.\nஆப்பிள் iPhone 5C அம்சங்கள்\nதயாரிப்பு நிறுவனம் : Apple\nவெளியான தேதி (உலகளவில்) : 9/10/13\nஆபரேட்டிங் சிஸ்டம் : iOS\nஓஎஸ் பதிப்பு : 7\nபொருளின் பெயர் : Apple iPhone 5C\nதிரை அளவு (அங்குலத்தில்) : 4\nகாட்சித் தொழில்நுட்பம் : IPS Retina Display\nதிரை துல்லியம் (பிக்செல்களில்) : 640 x 1136\nபேட்டரி திறன் (எம்ஏஎச்) : 1510\nபிராசசஸர் கோர்கள் : Dual\nபரிமாணம் (நீளம்*அகலம்*உயரம், மிமீயில்) : 124.4 x 59.2 x 9\nஎடை (கிராம்களில்) : 132\nஸ்டோரேஜ் : 16 GB\nரிமூவபிள் ஸ்டோரேஜ் (ஆம் அல்லது இல்லை) : No\nரீமூவபிள் ஸ்டோரேஜ் (உள்ளடக்கம்) : N/A\nரீமூவபிள் ஸ்டோரேஜ் (அதிகபட்சம்) : N/A\nஆப்பிள் iPhone 5C செய்திகள்\nஆன்லைனில் ஐபோன் ஆர்டர் செய்வருக்கு மோசடி, கிடைத்தது போலி iPhone.\niPhone 12 மற்றும் Galaxy S11 யில் சிறிய அதிரடி பேட்டரி உடன் புதிய டெக்னோலஜி.\niPhone 11 சீரிஸ் பேட்டரி உடன் அறிமுகமானது ஆப்பிளின் அசத்தலான பேட்டரி கேஸ் அறிமுகம்.\nஆப்பிள் நிறுவன வருவாய் 6,400 கோடி டாலர்கள் லாபம் சம்பாரி��்துள்ளது.\nஆப்பிள் யின் Iphone SE 2 அசத்தலான அம்சங்களுடன் வெளியிட்டு விவரம்.\nபிற மொபைல்-ஃபோன்கள் இந்த விலை ரேன்ஜில்\nசேம்சங் கேலக்ஸி Core II\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2019/nov/04/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3271043.html", "date_download": "2019-12-14T09:48:16Z", "digest": "sha1:2P6VUKN5PIEM3F53KRFDHLMLSC6QMVCW", "length": 12283, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பாக். பிரதமா் இம்ரான் கான் பதவி விலகக் கோரி அனைத்து கட்சிக் கூட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nபாக். பிரதமா் இம்ரான் கான் பதவி விலகக் கோரி அனைத்து கட்சிக் கூட்டம்\nBy DIN | Published on : 05th November 2019 12:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் பதவி விலகக் கோரி எதிா்க்கட்சித் தலைவா் மௌலானா ஃபஜ்லுா் ரெஹ்மான் விடுத்திருந்த அவகாசம் முடிவடைந்த நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய அனைத்து கட்சிக் கூட்டத்தை அவா் கூட்டினாா்.\nபிரதமா் இம்ரான் கான் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜமியத் உலேமா-ஏ-இஸ்லாம் ஃபாஸில் கட்சியின் தலைவா் மௌலானா ஃபஜ்லுா் ரெஹ்மான் தலைமையில் ஆயிரக்கணக்கானோா் தலைநகா் இஸ்லாமாபாதில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.\nபிரதமா் இம்ரான் கான் 2 நாள்களுக்குள் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டுமென ஃபஜ்லுா் ரெஹ்மான் கடந்த வெள்ளிக்கிழமை கெடு விதித்திருந்தாா். அந்தக் கெடு நிறைவடைந்ததையடுத்து, இந்த விவகாரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய அனைத்து கட்சிக் கூட்டத்தை அவா் திங்கள்கிழமை கூட்டினாா்.\nஇந்தக் கூட்டத்துக்கு பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சி, பாகிஸ்தான் மக்கள் கட்சி, பக்துன்கவா மில்லி அவாமி கட்சி, குவாமி வாதன் கட்சி, தேசியக் கட்சி, அவாமி தேசியக் கட்சி உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்தன. இருந்தபோதிலும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ�� கட்சியின் தலைவா் ஷாபாஸ் ஷெரீஃப், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவா் பிலாவல் பூட்டோ ஜா்தாரி ஆகியோா் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என சம்பந்தப்பட்ட கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.\nமுன்னதாக, ஃபஜ்லுா் ரெஹ்மான் கடந்த வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘‘மக்களின் அமைதிவழிப் போராட்டத்துக்கு மதிப்பளித்து, பிரதமா் இம்ரான் கான் பதவி விலக வேண்டும். அவா் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்’’ என்று தெரிவித்திருந்தாா். ஊழல் புகாரில் சிக்கி சிறைத் தண்டனை அனுபவித்து வரும் எதிா்க் கட்சித் தலைவா்களை விடுவிக்கும் நோக்கிலேயே ஃபஜ்லுா் ரெஹ்மான் உள்ளிட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்கு ஒருபோதும் அடிபணிய மாட்டேன் என்றும் பிரதமா் இம்ரான் கான் தெரிவித்திருந்தாா்.\nஃபஜ்லுா் ரெஹ்மானுடன் பேச்சுவாா்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த அவா், பிரதமா் பதவியை ராஜிநாமா செய்யப் போவதில்லை எனவும் தெரிவித்திருந்தாா். பிரதமரை பதவி விலகக் கோரும் கோரிக்கையைத் தவிர, ஃபஜ்லுா் ரெஹ்மானின் மற்ற கோரிக்கைகளை ஏற்கத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்திருந்தது.\nபலத்த பாதுகாப்பு: போராட்டம் காரணமாக இஸ்லாமாபாத் முழுவதும் காவல் துறையினா் குவிக்கப்பட்டிருந்தனா். முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியைச் சுற்றிலும் சுமாா் 700 பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டிருந்தனா். அந்தப் பகுதியை நோக்கிச் செல்லும் சாலைகள் பாதுகாப்பு கருதி முடக்கப்பட்டிருந்தன.\nஇதனிடையே, அரசுக்கு எதிராக வெறுப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் ஃபஜ்லுா் ரெஹ்மான் பேசி வருவதால், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி பாகிஸ்தான் அரசு சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை லாகூா் உயா்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பதாகத் தெரிவித்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ண���ல் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/childcare/2019/08/28104402/1258452/Should-children-go-to-school-with-interest.vpf", "date_download": "2019-12-14T10:31:25Z", "digest": "sha1:ZXV3OY4XQUMHNXS7AW23TBVKLUCBI4N3", "length": 19026, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்தைகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு செல்ல வேண்டுமா? || Should children go to school with interest", "raw_content": "\nசென்னை 14-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுழந்தைகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு செல்ல வேண்டுமா\nகுழந்தைகள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் செல்ல, பெற்றோர் சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால் போதுமானது. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\nகுழந்தைகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு செல்ல வேண்டுமா\nகுழந்தைகள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் செல்ல, பெற்றோர் சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால் போதுமானது. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\nகுழந்தைகள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் செல்ல, பெற்றோர் சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால் போதுமானது. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\n1. குழந்தைகள் பள்ளி செல்வதில் பெற்றோருக்குத்தான் அதிக பொறுப்பு இருக்கிறது. இரவில் நீண்டநேரம் கண்விழித்திருக்க அனுமதிக்காமல் சரியான நேரத்துக்குத் தூங்குவதற்குப் பழக்க வேண்டும். இதனால் நிம்மதியாக உறங்கி மறுநாள் காலை உற்சாகமாக எழுந்துகொள்வார்கள்.\n2. ‘மிஸ் திட்டுவாங்க...' `மத்த பிள்ளைகள் சண்டை போடுவாங்க' என்பன போன்ற நெகட்டிவ்வான விஷயங்கள் பற்றி அறிவுரை கூறுவது குழந்தைகளுக்கு அச்சத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தும். மாறாக, 'உங்க ப்ரண்ட்ஸை மீட் பண்ணலாம்', 'மிஸ் புதுசு புதுசா நிறைய விஷயங்கள் சொல்லித் தருவாங்க...' என்று பாசிட்டிவாகப் பேசலாம். முதல்தடவை பள்ளி செல்லும் குழந்தைகளாக இருந்தால், `உங்க மிஸ் ரொம்ப நல்லவங்க', `ஸ்கூல்ல நல்ல ஃப்ரெண்ட்ஸ் கிடைப்பாங்க, அங்கே விளையாடலாம்' என்று பாசிட்டிவாகப் பேசி அவர்களைத் தயார்படுத்துங்கள்.\n3. புத்தகப்பை, வாட்டர் பாட்டில், டிபன் பாக்ஸ் மற்றும் ஸ்நாக்ஸ் பாக்ஸ் ஆகியவற்றை, குழந்தைகளை அழைத்துச் சென்று அவர்கள் விருப்பத்தின்படி வாங்கிக்கொடுங்கள். இது பள்ளிக்கு��் செல்லும் ஆர்வத்தைக் குழந்தைகளிடம் உண்டாக்கும்.\n4. குழந்தைகளுக்குப் பிடித்த உணவுகளைச் செய்து கொடுப்பது நல்லது. காலையில் ஒரு உணவு, மதியம் வேறு உணவாக இருப்பது அவர்களுக்குச் சாப்பாட்டின்மீது ஆர்வத்தை உண்டாக்கும். குறைந்தபட்சம் பள்ளி தொடங்கும் முதல் வாரம் மட்டுமாவது பெற்றோர் இதைப் பின்பற்ற வேண்டும்.\n5. பள்ளி செல்லும்போது குழந்தைகளிடம் இரண்டு டிபன் பாக்ஸ்களை கொடுத்தனுப்பலாம். ஒன்றில் சாப்பிடும் உணவையும் மற்றொன்றில் ஹெல்த்தி ஸ்நாக்ஸ் அல்லது நறுக்கிய பழங்களை வைத்தும் அனுப்பலாம்.\n6. ஆரம்பகாலங்களில் குழந்தைகளைக் கிளப்புவதற்கென தனியாக நேரம் ஒதுக்க வேண்டும். உடன் குளிப்பது, பல் துலக்குவது எனக் குழந்தைகளுடன் நேரம் செலவிட வேண்டும். சிறிது நாள்களுக்குப் பிறகு, 'நீங்களே செய்யுங்கள்...' எனக் குழந்தைகளை உற்சாகப்படுத்தி, காலையில் எழுந்ததும் காலைக்கடன்களை முடிக்க பழக்க வேண்டும்.\n7. பள்ளியைவிட்டு வீடு திரும்பியதும் பள்ளியில் நடந்த நிகழ்வுகளைப் பற்றிக் கேட்க வேண்டும். முக்கியமாக, `ஆசிரியர் என்ன சொல்லி கொடுத்தார்' என்று குழந்தையிடம் தினமும் கேளுங்கள். அதோடு குழந்தைகள் செய்யும் சின்னச் சின்ன விஷயங்களையும் பாராட்டி ஊக்குவிக்க வேண்டும்.\n8. குழந்தையைப் பள்ளிக்கு அனுப்புவதற்கு முன் முத்தம் கொடுப்பது, அணைத்துக்கொள்வது, டாட்டா காட்டுவது என்று அவர்களைக் கனிவோடு வழியனுப்பி வையுங்கள். பள்ளியிலிருந்து வந்ததும் அவர்களைக் கட்டியணைத்து முத்தம் கொடுங்கள். இது அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும்; மேலும் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்குமான உறவை வலுப்படுத்தும்;\n9. `ஏன் பள்ளி செல்ல வேண்டும்' என்பது போன்ற கேள்விகளை, குழந்தைகள் கேட்கும்போது, அவர்களுக்குப் புரியும் வகையில் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும். அந்தக் காலத்தில் பள்ளிப் பருவத்தை நீங்கள் எப்படி மகிழ்ச்சியாகக் கழித்தீர்கள் என்பதைச் சொல்லி அவர்களுக்கு நேர்மறை எண்ணத்தை ஏற்படுத்துங்கள். இது மகிழ்ச்சியாக பள்ளி செல்ல உதவும்.\nஅசாமில் இன்டர்நெட் சேவை முடக்கம் 16-ந்தேதி வரை நீட்டிப்பு\nமகாராஷ்டிராவில் மிதமான நிலநடுக்கம் - 4.8 ரிக்டர் அளவில் பதிவு\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை\nஉள்ளாட்சி தேர்தல் - அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nதிட்டுவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் மன உளைச்சல்\nசிறுவர்கள், இளைஞர்களிடையே இருக்கும் போதை பழக்கம்\nபள்ளியில் குறும்பு செய்யும் மாணவர்களை சமாளிப்பது எப்படி\nநித்தம் சுத்தம் பேணு... வாழ்வில் வெற்றி காண்பாய்...\nபுதிதாக பள்ளிக்கு செல்லும் குழந்தையை தயார் படுத்துவது எப்படி\nபருவ மழைக்காலத்தில் பள்ளிகளில் செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் - நடிகை பரபரப்பு புகார்\nநித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nஉடலுக்கு வலுவூட்டும் பேரிச்சம் பழம்\nமாமனார், மாமியாரை கவனிக்காவிட்டால் சிறை - சட்டத்திருத்த மசோதா தாக்கல்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nதிருச்சியில் குழந்தைகள் ஆபாச வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது\nரூ.15 ஆயிரம் கடனுக்காக 13 வயது மகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nரஜினி பேசிய அந்த டயலாக் ஒன்றே நான் சினிமாவிற்கு வந்ததற்கான பலனை அடைந்தேன் - பா.ரஞ்சித்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/11/17/114696/", "date_download": "2019-12-14T10:53:04Z", "digest": "sha1:N2ZU36QIRIKRPXCVFMTY52TFLOSD5FPC", "length": 8742, "nlines": 89, "source_domain": "www.newsfirst.lk", "title": "கிளிநொச்சியில் கர்ப்பிணிகளுக்கும் குழந்தைகளுக்கும் காலாவதியான திரிபோஷா பக்கெட்கள் விநியோகம்", "raw_content": "\nகிளிநொச்சியில் காலாவதியான திரிபோஷா பக்கெட்கள் விநியோகம்\nகிளிநொச்சியில் காலாவதியான திரிபோஷா பக்கெட்கள் விநியோகம்\nகிளிநொச்சி மாவட்டத்தின் சில பகுதிகளில் காலாவதியான திரிபோஷா பக்கெட்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் பதிவாகியுள்ளது.\nகிளிநொச்சி – சாந்தபுரம், உருத்திரபுரம் உள்ளிட்ட சில பகுதிகளிலுள்ள கர்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு கடந்த 13, 14 ஆம் திகதிகளில் திரிபோஷா பக்கெட்கள் வழங்கப்பட்டுள்ளன.\nகிளிநொச்சி பிராந்திய சுகாதார ���ேவைகள் பணிமனையினால் இந்த திரிபோஷா பக்கெட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.\nஎனினும், குறித்த திரிபோஷா பக்கெட்களில் இம்மாதம் 15 ஆம் திகதி காலாவதித் திகதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎனவே அவற்றை வழங்கிய போது, உடனடியாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர்.\nகாலாவதியாவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட திரிபோஷாவை உட்கொண்ட தனது மகனுக்கு வாந்திபேதி மற்றும் வயிற்றோட்டம் ஏற்பட்டதாக சாந்தபுரத்தைச் சேர்ந்த தந்தை ஒருவர் குறிப்பிட்டார்.\nஅரசாங்கத்தினால் வழங்கப்படும் இவ்வாறான சத்துணவுகள் தொடர்பில் அதிகக் கரிசனை செலுத்தப்படல் வேண்டும் அல்லவா\nஇந்த விடயம் தொடர்பில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளரிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.\nஇது குறித்து ஆய்வு செய்வதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் எஸ்.மைதிலி தெரிவித்தார்.\nகிளிநொச்சியில் விபத்தில் இருவர் பலி\nமல்லாவியில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் காயம்\nகிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி பல்கலைக்கழக மாணவர் பலி\nகிளிநொச்சியில் கேரளக்கஞ்சாவுடன் இளைஞர் கைது\nகிளிநொச்சி, முல்லைத்தீவில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த 150.15 ஏக்கர் காணி விடுவிப்பு\nகிளிநொச்சியில் பொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற ஜீப் மீது துப்பாக்கிச் சூடு\nகிளிநொச்சியில் விபத்தில் இருவர் பலி\nமல்லாவியில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் காயம்\nமின்சாரம் தாக்கி பல்கலைக்கழக மாணவர் பலி\nகிளிநொச்சியில் கேரளக்கஞ்சாவுடன் இளைஞர் கைது\nபடையினர் வசமிருந்த 150.15 ஏக்கர் காணி விடுவிப்பு\nகிளிநொச்சியில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் காயம்\nபாராளுமன்ற ஆசன ஒதுக்கீட்டில் மாற்றம்\nகொழும்பின் பல பகுதிகளில் இன்றிரவு நீர்வெட்டு\nகடத்தல் தொடர்பில் கருத்து வௌியிட்ட இருவர் கைது\nஐ.தே.க செயற்குழுவை கூட்டுமாறு ரணிலுக்கு கடிதம்\nவரிகளைக் குறைப்பதால் பொருளாதாரம் உயருமா\nமீண்டும் பிரிட்டனின் பிரதமராகிறார் போரிஸ் ஜோன்சன்\nசீரற்ற வானிலையால் 3ஆம் நாள் ஆட்டமும் தடைப்பட்டது\nகோதுமைக்கான இறக்குமதி வரியை குறைக்க அனுமதி\nகாஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D?page=8", "date_download": "2019-12-14T11:55:25Z", "digest": "sha1:SJMEWEJ5TK76TEYEQJLZYY56SLKIDED2", "length": 9561, "nlines": 123, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அநுராதபுரம் | Virakesari.lk", "raw_content": "\nஅம்பாந்தோட்டை பிரதேச வீடமைப்பு நிர்மாண பணிகள் முழுமைப்படுத்தப்படவில்லை - இந்திக\n” பெண்கள் சிவில் சமூக வலையமைப்பினால் சமத்துவமான தலைமுறை வன்புணர்வுக்கு எதிராய் எழுந்து நிற்போம் ”\nஹோட்டல் ஊழியரை வலை வீசி தேடும் சச்சின்: தமிழில் டுவீட்\nஇலங்கை - ஜப்பான் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் : பிரதமர்\nவவுனியாவில் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு நிகழ்வு\nஅடுத்த தலைமுறைக்கு சுபீட்சத்தைக் கொண்டுவரப்போகும் கொழும்பு துறைமுக நகரம்\nமியன்மாரும் இனப்படுகொலையும்: விசாரணையை எதிர்நோக்கும் மனிதநேயம்\nபாகிஸ்தானில் பஸ் தீப்பிடித்ததில் 15 பேர் பலி\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி\nபோரிஸ் ஜோன்சனுக்கு ஜனாதிபதி,பிரதமர் வாழ்த்து\nதடைப்பட்ட ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்.\nகடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் மழையின் காரணமாக தடைப்பட்டிருந்த அனைத்து ரயில் சேவைகளும் தற்போது சீரான நிலைமைக்கு தி...\nமருத்துவர்கள் சிவப்பு அறிக்கை விடுப்பு : நாடு தழுவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டம்.\nநியமனங்கள் வழங்குவது தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக, சுகாதார சேவைப் பணிப்பாளரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த...\nசித்திரவதைகளுக்குள்ளான 110 பணிப்பெண்கள் நாடு திரும்பினர் : இருவர் ஊனமாகிய பரிதாபம்\nமத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் நிமித்தம் சென்ற 110 இலங்கையர்கள் மீண்டும் இன்று காலை 5.30 மணியளவில் நாடு திரும்பியுள்...\nஒரே குடும்பத்தை சேர்ந்த 4 யானைகள் பலி.\nஅநுராதபுரம் மஹாவிலச்சிய பகுதியில், மின்னல் தாக்கி த���ய் யானையும் மூன்று குட்டி யானைகளும் உயிரிழந்துள்ளன.\nஅநுராதபுரத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலி\nஅநுராதபுரத்தில் திருப்பனை துருவில பகுதியில் மூன்று நபர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.\nமேசனுக்கு 20 வருட கடூழியச் சிறைத்தண்டனை\nஇளவயதான பாடசாலை மாணவியை 2004ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் மேசனுக்கு, அநுராதபுரம் விசேட...\nமாற்றத்தை நடைமுறை படுத்த இடையூறு\nகடந்த ஜனாதிபதி தேர்தல் மூலம் மக்கள் எதிர்பார்த்த மாற்றத்தை நடைமுறை படுத்த பாரிய இடையூறுகள் தங்களுக்கு காணப்படுவதாக வீடமை...\nஇரண்டு பேருக்கு மரண தண்டனை விதிப்பு\nகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் இரண்டு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nபாண்துண்டு தொண்டையில் சிக்கியதில் இளம் தாய் மரணம்\nஅநுராதபுரம் மற்றும் மிஹிந்தலைப் பகுதிக்கு சுற்றுலா வந்த இளம் தாயொருவர் சாப்பிடும் போது பாண் துண்டொன்று தொண்டைக்குள் சிக்...\nஅநுராதபுரம் - கல்நேவ பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றன...\nஅம்பாந்தோட்டை பிரதேச வீடமைப்பு நிர்மாண பணிகள் முழுமைப்படுத்தப்படவில்லை - இந்திக\nஇலங்கை - ஜப்பான் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் : பிரதமர்\nமனதை கல்லாக்கிக்கொண்டு குழந்தைகளின் வாயில் விஷத்தை ஊற்றிய பின், தாமும் விஷத்தை அருந்திய பெற்றோர்: கதறியழும் உறவினர்கள்\nஇலங்கை - பாகிஸ்தான் டெஸ்ட் : கைவிடப்பட்டது 4 ஆவது நாள் ஆட்டம்\nபொருளாதார முக்கியத்துவமுடைய துறைகளில் இருதரப்பு உறவுகளை பலப்படுத்த இலங்கை - ஜப்பான் இணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=846&catid=38&task=info", "date_download": "2019-12-14T11:30:34Z", "digest": "sha1:D67VE2BYTPCUQZPYBFN3LNHSWDLAZK67", "length": 13916, "nlines": 136, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் தகவல்கள் ஓய்வூதியம், ஊ.சே.நி., ஊ.ந.பொ.நி. மற்றும் ஏனையவை வயது பூரணமடைந்ததன் பேரில் ஊழியர் சேமலாபநிதி நன்மைகள் கொடுப்பனவு\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nவயது பூரணமடைந்ததன் பேரில் ஊழியர் சேமலாபநிதி நன்மைகள் கொடுப்பனவு\nஆண் ஊழியர் எனின் , 55 வயது பூரணமடைந்திருத்தல் வேண்டும்.\nபெண் ஊழியர் எனின் , 50 வயது பூரணமடைந்திருத்தல் வேண்டும்.\nகுறிப்பு: நன்மைகள் கோரும் போது அவர் தொழிலிருந்து விலகியவராக இருத்தல் அவசியமானதாகும்.\nவிண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்ளக் கூடிய இடங்கள்:-\nமாவட்டத் தொழில் அலுவலகங்கள், உப தொழில் அலுவலகங்கள், தலைமை அலுவலக கீழ் தளத்தில் உள்ள கரும பீடத்தில் மற்றும் இணையத் தளத்தில் பெற்றுக் கொள்ளலாம் . இணையத்தளம் labourdept.gov.lk\nவிண்ணப்பப்படிவம் சமர்ப்பிப்பதற்கான காலம் :-\nஅங்கத்தவரால் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவமானது , அவரது வதிவிடத்திற்கு அருகாமையில் உள்ள மாவட்டத் தொழில் அலுவலகம் அல்லது உபதொழில் அலுவலகத்திற்கு வேலைநாட்களில் அலுவலக நேரத்தில் அங்கத்தவரே நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும்.\nசேவையை வழங்குவதற்கான காலப்பகுதி (சாதாரண சேவை /முன்னுரிமைச் சேவை)\nஅனைத்து ஆவணங்களும் சரியாக இருப்பின், 03 கிழமைகளுள்.\nஇறுதியாகத் தொழில்புரிந்த தொழில் தருநரால் சான்றுபடுத்தப்பட்ட விண்ணப்பப் படிவம், உரிய அங்கத்துவ இலக்கங்களுக்கான “பீ” அட்டைகள், தேசிய அடையாள அட்டை மற்றும் அதனது பிரதி மற்றும் வங்கிக்கணக்குப் புத்தகத்தின் பிரதி.\nபிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி மற்றும் தேசிய அடையாள அட்டை என்பன சமர்ப்பிக்கப்பட வேண்டும்.தேசிய அடையாய அட்டை இல்லாத பட்சத்தில் செல்லுபடியாகும் வாகன சாரதி பத்திரம்/ செல்லுபடியாகும் கடவுச்ச் சீட்டு/ முதியோர் அடையாள அட்டை என்பன சமர்ப்பிக்க முடியும். .\nபிறப்பு பதியப்படாவிடில் அல்லது உரிய ஆவணம் சேதமடைந்திருப்பின், சாத்தியமான சரியான வயதினை உறுதிப்படுத்திய சத்தியக் கடதாசியுடன், தேடுதல் தொடர்பான விளைவினை சமர்ப்பிக்க வேண்டும்.\nஇந்தச் சேவைக்குப் பொறுப்பாக உள்ள பதவி நிலை அலுவலர்கள்\nஅசாதாரண அல்லது மேற்கூறப்பட்டுள்ள தேவைகளுக்கப் புறம்பான சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்\nசமர்பிக்கும் ஆவணங்களில் ஏதாவது குறைபாடுகள் காணப்படின் அவ்விடயங்கள் தொடர்பாக விண்ணப்பம் சமர்ப்பிக்கும் தொழில் அலுவலக பிரதித் தொழில் ஆணையாளருடன் கலந்தாலோசிக்கலாம்.\nவிண்ணப்பப்படிவம் (விண்ணப்பப் படிவத்தை இணைக்க)\nதேவையான விண்ணப​ப் படிவத்தை இணையத் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2018-05-16 04:29:59\nவிவாகச் சான்றிதழி���் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nமுதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nஏற்றுமதியாளர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உதவுதல்\nஏற்றுமதிச் செயன்முறைகள் மற்றும் பொதியிடல் தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilaivugal.org/", "date_download": "2019-12-14T11:28:36Z", "digest": "sha1:EKVQNQXVJ7WTHUCGPIK6NNJOUQZNWEFO", "length": 6230, "nlines": 38, "source_domain": "tamilaivugal.org", "title": "தமிழ் ஆய்வுகள் | தமிழ் கட்டுரைகள் | தமிழ் மாதிரி ஆய்வுகள் | Tamil Aaivugal | Tamil Essay | Tamil Phd | Tamil Research | தமிழ் முனைவர் பட்டம்", "raw_content": "\n(தமிழ் ஆய்வேடுகள் மற்றும் கட்டுரைகள்)\nபல்கலைக்கழக நிதிநல்கைக் குழு உதவியுடன் இயக்கப்படும் இணையதளம் இது. கல்விப்புலத்தின் உயரிய பட்டமான முனைவர்பட்டம் பெறுவதற்காக இந்நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகள் எவை என அறிதல் தமிழாய்வுக்கு உறுதுணையாக அமையும். உலகெங்கிலும் நிகழ்ந்த, நிகழ்கின்ற தமிழாய்வுகள் எவையெனக் காணவும் புதிதாக முனைவர்பட்ட ஆய்வில் ஈடுபட முனைவோர்க்கும் தமிழாய்வில் விருப்பமுடையோர்க்கும் இத்தளம் ஒளிநலம் நல்கும்.\nபெரியார் ஈ.வெ.ரா. கல்லூரித் தமிழாய்வுத் துறையிலிருந்து தொடங்கும் இப்பயணத்தில் நீங்களும் இணையலாம். விடுபடல்கள், இணைத்தல்கள் மதிப்பீடுகளைச் சுட்டலாம். இணைவோம் வளர்வோம்.\nபெரியார் ஈ.வெ.ரா கல்லுரி (தன்னாட்சி)\nதிருச்சிராப்பள்ளி - 620 023\nதிருவருட்பா காட்டும் சமுதாய வாழ்க்கை எனும் தலைப்பில், ஆய்வாளர் முனைவர் சு. கலாவதி அவர்கள் பெரியார் பல்கலைக்கழகத்தில் 2008 ஆம் ஆண்டு நெறியாளர் முனைவர் இரா. சந்திரசேகரன் அவர்கள் மேற்பார்வையில் சமயம் என்ற வகைமையில் ஆய்வேட்டினைச் சமர்ப்பித்துள்ளார்.\nஇராசபாளையம் வட்டாரக் குலச்சடங்கு முறைகள் எனும் தலைப்பில், ஆய்வாளர் முனைவர் பி. கணேசன் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரியில் 2008 ஆம் ஆண்டு நெறியாளர் முனைவர் சு. நயினார் அவர்கள் மேற்பார்வையில் நாட்டுப்புறவியல் என்ற வகைமையில் ஆய்வேட்டினைச் சமர்ப்பித்துள்ளார்.\nநிர்மலா சுரேஷ் கவிதைகளில் பெண்ணியம் எனும் தலைப்பில், ஆய்வாளர் முனைவர் வத்சலா மரிய தெரசா அவர்கள் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் எனும் நிறுவனத்தில் 2010 ஆம் ஆண்டு நெறியாளர் முனைவர் தி. மகாலட்சுமி அவர்கள் மேற்பார்வையில் ஆய்வேட்டினைச் சமர்ப்பித்துள்ளார்.\nதமிழ் இலக்கியத்தில் வழக்கும் தீர்ப்பும்\nதமிழ் இலக்கியத்தில் வழக்கும் தீர்ப்பும் - பெரியார் பல்கலைக்கழக முனைவர் (பிஎச்.டி) பட்டத்திற்காக அளிக்கப்பட்ட ஆய்வேடு ஆய்வாளர் சி.சந்திரன்\nநச்ச��னார்க்கினியர் உரைகளில் வைதிகக் கூறுகள்\nக. பாலசுப்ரமணியன் அவர்களால் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பிக்கப் பட்ட முனைவர் பட்ட ஆய்வேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news_list/news/?cid=36", "date_download": "2019-12-14T10:24:35Z", "digest": "sha1:EQNEIA2JYI3JOODTPRPOPWPC5OYD74OT", "length": 10215, "nlines": 179, "source_domain": "tamilnews.cc", "title": "Home", "raw_content": "\nகடுமையான வயிற்று வலியை ஐந்து நிமிடத்தில் சரியாக\nகடுமையான வயிற்று வலியை ஐந்து நிமிடத்தில் சரியாக\nமாதம் ஒரு முறை மாத்திரை - எப்படி வேலை செய்கிறது\nமாதம் ஒரு முறை மாத்திரை - எப்படி வேலை செய்கிறது\nநம் பாட்டி இதையெல்லாம் வைத்தே சமாளித்தா\nநம் பாட்டி இதையெல்லாம் வைத்தே சமாளித்தா\nமுதியவர்கள் கீழே விழுதல் பற்றிய சில உண்மைகள்\nமுதியவர்கள் கீழே விழுதல் பற்றிய சில உண்மைகள்\nபெண்களுக்கு விரைவில் வயதான தோற்றம் தரும் கணினி வேலை\nபெண்களுக்கு விரைவில் வயதான தோற்றம் தரும் கணினி வேலை\nகர்ப்பகாலத்தில் இதயத்தில் ஏற்படும் மாற்றங்கள்\nகர்ப்பகாலத்தில் இதயத்தில் ஏற்படும் மாற்றங்கள்\nஇரத்த நாளங்களை பாதிக்கும் உணவு பொருட்கள்\nஇரத்த நாளங்களை பாதிக்கும் உணவு பொருட்கள்\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் இயற்கை வழிகள்\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் இயற்கை வழிகள்\nமருத்துவர் முதலில் நமது நாக்கை மட்டும் பார்ப்பது ஏன் தெரியுமா\nமருத்துவர் முதலில் நமது நாக்கை மட்டும் பார்ப்பது ஏன் தெரியுமா\nகாலையில் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் எவை தெரியுமா.\nகாலையில் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் எவை தெரியுமா...\nகுக்கர் சாதமும் சர்க்கரை நோயும்\nகுக்கர் சாதமும் சர்க்கரை நோயும்\nதினமும் ஒரே மாதிரியான உணவை உண்ணக்கூடாதாம் – ஏன்\nதினமும் ஒரே மாதிரியான உணவை உண்ணக்கூடாதாம் – ஏன்\nசர்க்கரை நோயாளிகளின் கால்களில் ஏற்படும் எரிச்சலை போக்கும் பாகற்காய் இலை.\nசர்க்கரை நோயாளிகளின் கால்களில் ஏற்படும் எரிச்சலை போக்கும் பாகற்காய் இலை.\nதுர்நாற்றம் வர வியர்வை மட்டும் காரணம் இல்லை\nதுர்நாற்றம் வர வியர்வை மட்டும் காரணம் இல்லை\nகாலையில் அரசனை போலவும்,இரவில் ஏழையைப் போலவும் சாப்பிட வேண்டும்\nகாலையில் அரசனை போலவும்,இரவில் ஏழையைப் போலவும் சாப்பிட வேண்டும்\n40 வயதுக்குமேல் பெண்கள், நாட்டுக்கோழி, ஆட்டுக்கறி, இறால், முட்டை, மீன் சாப்பிட்ட��� வந்தால்\n40 வயதுக்குமேல் பெண்கள், நாட்டுக்கோழி, ஆட்டுக்கறி, இறால், முட்டை, மீன் சாப்பிட்டு வந்தால்\nபல் கூச்சத்தை போக்கும் கண்டங்கத்திரி\nபல் கூச்சத்தை போக்கும் கண்டங்கத்திரி\nவெஜ் பேலியோவில் கவனம் செலுத்தவேண்டிய விசயங்கள்\nவெஜ் பேலியோவில் கவனம் செலுத்தவேண்டிய விசயங்கள்\nஉளுந்து வடையை தினமும் சாப்பிட்டால் –\nஉளுந்து வடையை தினமும் சாப்பிட்டால் –\nகுடிநீரை இயற்கை முறையில் வீட்டில் சுத்திகரிப்பது எப்படி\nகுடிநீரை இயற்கை முறையில் வீட்டில் சுத்திகரிப்பது எப்படி\nஅல்சர் நோயாளிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகள்\nஅல்சர் நோயாளிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகள்\nஇத்தனை நோய்களுக்கு நிவாரணம் தரும் ஒரே மருந்து என்ன தெரியுமா.\nஇத்தனை நோய்களுக்கு நிவாரணம் தரும் ஒரே மருந்து என்ன தெரியுமா.\nஅடிக்கடி ஏற்படும் தலைசுற்றலால் அவதியாஇதை உடனே முயற்சி செய்து பாருங்க.\nஅடிக்கடி ஏற்படும் தலைசுற்றலால் அவதியாஇதை உடனே முயற்சி செய்து பாருங்க.\nஒன்லைன் மூலம் உணவை வரவழைத்து சாப்பிடுவரா நீங்கள்...\nஒன்லைன் மூலம் உணவை வரவழைத்து சாப்பிடுவரா நீங்கள்...\nகரும்பு சாற்றின் மகத்துவம் தெரியுமா\nகரும்பு சாற்றின் மகத்துவம் தெரியுமா\nகருத்தரிக்க – எதைத் தவிர்க்கலாம்\nகருத்தரிக்க – எதைத் தவிர்க்கலாம்\nஊறுகாயை உணவில் சேர்ப்பதால் பிரச்சனை...\nஊறுகாயை உணவில் சேர்ப்பதால் பிரச்சனை...\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/sam-anton/", "date_download": "2019-12-14T11:10:50Z", "digest": "sha1:C72YQC6IB37KK7QSXEOMHORHINXF5MJE", "length": 5535, "nlines": 99, "source_domain": "www.behindframes.com", "title": "Sam Anton Archives - Behind Frames", "raw_content": "\nபோலீஸ் வேலைக்கு முயற்சி செய்யும் யோகிபாபுவுக்கு அவரது உடல்வாகு கைகொடுக்கவில்லை.. அதற்கு பதிலாக தனது தாத்தாவின் பூர்வீக வேலையான கூர்க்கா வேலை...\n50 நாட்களை கடந்த அதர்வாவின் ‘100’\nஒரு சில படங்கள் மொத்த குழுவுக்கும் தற்செயலாக ‘முதன்முறையாக’ நிகழ்கின்றன. இறுதியில் அது மிகப்பெரிய வெற்றியைப் பெறுகிறது. அதர்வா முரளி நடித்த...\nஅதர்வா படத்தில் அறிமுகமாகும் யூடியூப் ஹரிஜா..\nகோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் விஸ்காம் படித்தவர் ஹரிஜா. படிப்பு முடித்துவிட்ட தனது நண்பரான விஜயுடன் எருமசாணி என்ற சேனலை தொடங்கினார். இன்றைய...\nஎனக்கு இன்னொ��ு பேர் இருக்கு – விமர்சனம்\nகேங்க்ஸ்டர் கதையில் காமெடி என்பது கத்தி மேல் நடப்பது போலத்தான்.. அந்த ரூட்டில் ஜிகர்தண்டா போல ஒரு சில படங்கள் தான்...\nஜி.வி.பிரகாஷ் படத்துக்கு கௌரவம் செய்த அக்சய் குமார்..\nடார்லிங் வெற்றிப்படத்தை தொடர்ந்து அதன் இயக்குனர் சாம் ஆன்டனும் ஜி.வி.பிரகாஷும் இணைந்து உருவாக்கியுள்ள படம் தான் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’....\nரஜினியை சந்தித்து ஆசி பெற்றார் ஜி.வி.பிரகாஷ்..\nஜி.வி.பிரகாஷுக்கு எப்படி தோதான கதைகள் தானாக தேடி வருகிறதோ, அதேபோல கேட்சிங் ஆன டைட்டில்களும் சுலபமாக அமைந்துவிடுகின்றன.. அந்தவகையில் ஏற்கனவே ‘டார்லிங்’...\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.seenuguru.com/2015/01/shenbagadevi_21.html", "date_download": "2019-12-14T11:12:43Z", "digest": "sha1:WTKM3SRG4SIFSFIFJRNV57NS5LD7ZTBF", "length": 31786, "nlines": 183, "source_domain": "www.seenuguru.com", "title": "திடங்கொண்டு போராடு: செண்பகாதேவி - வேலம்மா பாட்டியும் அகஸ்தியரும்", "raw_content": "\nநாடோடி X - பிரஸ்\nசெண்பகாதேவி - வேலம்மா பாட்டியும் அகஸ்தியரும்\nசெண்பகாதேவி கோவிலைக் கடந்து அருவியை நோக்கி நடந்து கொண்டிருக்கையில் நெற்றி நிறைய விபூதி பூசியிருந்த ஒரு பாட்டி கோவிலில் இருந்து வெளிப்பட்டு அருவியை நோக்கி நடந்து கொண்டிருந்தார். குறைந்தது எழுபத்தி ஐந்து வயதாவது இருக்கும் அவருக்கு. லேசாக கூன் விழுந்திருந்தது என்றாலும் தெம்பாக நடந்து கொண்டிருந்தார். எங்களுடன் வந்து கொண்டிருந்த ஸ்ரீ அண்ணாவைப் பார்த்ததும் 'கோவிலுக்குப் போய்ட்டு அய்யாவப் பார்க்க வா' என்றார். 'அண்ணே யாருன்னே அவங்க, இதுக்கு முன்னாடி வந்தப்பவும் அவங்களப் பார்த்திருக்கேன்' என்றேன்.\n'அந்தப் பாட்டி தன்னோட பதினேழு வயசில இருந்து செண்பகாதேவில தான் இருக்காங்க. இப்ப எண்பது வயசாது. கிட்டத்தட்ட அறுபது வருஷம் இங்கதான் இருக்காங்க. குளிச்சிட்டு கோயிலுக்குப் போயிட்டு அவங்களைப் பார்க்கலாம்' என்றார்.\nயாருமற்ற வனத்தில் வெறும் பத்து பேருக்கும் குறைவாகவே ஆட்கள் இருந்ததால் தொல்லை இல்லாமல் குளித்துக் கொண்டிருந்தோம். கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரக் குளியல். குளித்து முடித்து கரையேறிய போது பசி வயிற்றைக் கிள்ளத் தொடங்கி இருந்தது. அங்கே எதுவுமே கிடைக்காது. முன்பெல்லாம் செண்பகாதேவி ஏறும் பாதையில் பட்டாணி சுண்டல் மாங்காய் சோடா எல்லாம் கிடைக்கும். மலைப்பாதையில் ஆங்காங்கு விற்றுக்கொண்டு இருப்பார்கள். இப்போது யாருக்குமே அனுமதி இல்லை என்பதால் எல்லாவற்றுக்கும் கீழேதான் சென்றாக வேண்டும். அதுவரைக்கும் பசியும் தாங்கியாக வேண்டும்.\nஇன்றைக்குத்தான் முதல்முறையாக செண்பகாதேவி அம்மன் கோவிலுக்குள் நுழைகிறேன். இதற்குமுன் வந்த போதெல்லாம் யாருமற்று பூட்டிக் கிடக்கும் கோவிலை மட்டுமே பார்த்திருந்த எனக்கு, இன்றைக்கு அம்மனை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது நிச்சயம் அதிர்ஷ்டம் தான். குரங்குகள் கோவிலுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து விடக்கூடாது என்பதற்காக கோவிலின் கதவுகளை அடைத்தே வைத்திருந்தார்கள். மிகப் பழைய கோவில்.\nபழமையான கோவில்களுக்கே உண்டான விபூதி வாசம். சுத்தமான பொதிகைமலைக் காற்று. நிரம்பிக்கிடக்கும் மௌனத்தின் ஊடாக கோவிலுக்குள் நுழைந்தோம். பௌர்ணமி என்பதால் கோவில் சுத்தமாகக் கழுவி விடப்பட்டிருந்தது. வனம் வனத்தின் மத்தியில் இருக்கும் கோவில் என்று மனம் தன்னையே அறியாமல் ஒருவித சமநிலைக்கு வந்திருந்தது. சிலநிமிட வேண்டுதல்களுக்குப் பின் அங்கிருந்து வேறோரு கட்டிடம் நோக்கி நடந்தோம்.\nபாறை மீது கட்டப்பட்ட மற்றுமொரு சிறிய கட்டிடம். அதனுள் நான்கைந்து பேர் உணவருந்திக் கொண்டிருந்தனர். சிறிய அகஸ்தியர் சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யபட்டு அவர் அருகில் ஒரு ஜோடி பாதம் கல்லில் செதுக்கபட்டிருக்க கிட்டத்தட்ட அதுவும் சிறிய கோவில் போன்ற அமைப்பிலேயே இருந்தது. அங்கும் ஒரு சிறிய வழிபாட்டிற்கு பின் எங்களையும் உணவருந்தச் சொன்னார்கள். தயிர்சாதம் ஊறுகாய். தேவாமிர்தமாய். இது அடுத்த அதிர்ஷ்டம். பௌர்ணமி தோறும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கான சிறப்பு அன்னதானம் என்ற தகவல் பின்னர் கிடைத்தது. குளியல் கோவில் உணவு என்று எதிர்பார்க்காத விஷயங்கள் ஒவ்வொன்றாக நடந்து கொண்டிருக்க, அங்கிருந்து நேராக ஒரு அந்தப் பாட்டி தங்கியிருக்கும் குகைக்கு சென்றோம். அதற்கு அவ்வையார் கோவில் என்றும் ஒரு பெயர் உண்டு.\nதென் மாவட்டங்களில் அவ்வையார் பூஜை என்று ஒன்று நடைபெறும் (மற்ற மாவட்டம் பற்றி தெரியவில்லை) விதவிதமான வடிவங்களில் (வட்டம், சதுரம் நீள் உருளை) மிக சிறியதாக அரிசி கொளுக்கட்டை செய்து அதனை நள்ளிரவில் அவ்வையாருக்குப் படைத்து பூஜை செய்வார்கள், அந்தக் கொளுக்கட்டையை ஆண்கள் பார்க்கக் கூடாது. நாடோடிகள் படத்தில் அனன்யா சசிகுமாருக்கு ஒரு கொழுக்கட்டை ஊட்டி விடுவரே அதேதான். அந்தப் பூஜை செண்பகாதேவியில் விமர்சையாக நடைபெறும். தன்னுடைய சின்ன வயதில் எங்கள் பாட்டி அம்மா சித்தியை இங்கு நடைபெறும் பூஜைக்குக் கூட்டி வந்துள்ளதாகக் கூறியுள்ளார். இதுவரை வெளியில் இருந்து மட்டுமே பார்த்த அந்த கோவிலினுள் இன்றுதான் நுழைகிறேன். மனம் முழுவதும் ஆனந்தம் நிறைந்திருந்தது.\nவேலம்மாள் பாட்டி உள்ளே அமர்ந்திருந்தார். கதவைத் திறந்தால் எங்களுக்கு முன் உள்ளே நுழைய குரங்குகள் தயாராய் இருந்தன. உள்ளே ஒரு சிறிய அவ்வையார் சிலை இருந்தது. பாட்டி டார்ச் லைட் ஒன்றை எடுத்துக் கொண்டு பக்கத்து அறைக்குள் நுழைய, நாங்களும் நுழையும் போதுதான் தெரிந்தது அது அறையல்ல குகை என்று. மிகபெரிய குகை. குகையின் முடிவில் அகஸ்தியர் நின்று கொண்டிருந்தார். பாட்டி அவருக்கு சூடம் காண்பித்துவிட்டு வெளியில் செல்ல கொஞ்சம் நேரம் குகையின் இருளில், விளக்கொளியில் பிரகாசமாகி இருந்த அகஸ்தியரைப் பார்த்தபடி கண்களை மூடி தியானம் செய்தோம். செண்பகாதேவி சலசலத்து இறங்கி கொண்டிருந்தாள். அதன் சத்தம் குகைக்குள் துல்லியமாக ஒலித்துக் கொண்டிருந்தது. மற்றவர்கள் தியானம் செய்து கொண்டிருக்க மெல்ல வேலம்மாள் பாட்டியிடம் வந்து பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன்.\nஅவருடைய இளவயது போட்டோ ஒன்றை காண்பித்தார். ஆர்ப்பரிக்கும் செண்பகாதேவிக்கு முன் ஜடாமுடியுடன் நின்று கொண்டிருந்தார். நல்ல சிரித்த முகம். 'இத எடுத்து நாப்பது அம்பது வருஷம் இருக்கும்' என்றார்.\nகுற்றாலத்திற்கு கீழ் இருக்கும் கிராமத்தில் இருந்து தன்னுடைய பதினேழாவது வயதில் இங்கு வந்துவிட்டதாகக் கூறியவர், இடி மழை புயல் வெள்ளம் அத்தனை இடர்பாடுகளுக்கு மத்தியிலும் இந்த அத்துவானக் காட்டில் தான் வசித்து வருகிறார். தினமும் செண்பகாதேவியில் நீராடல், அகஸ்தியர் பூஜை, இருவேளை மட்டுமே உணவு என்று கூறினார். இந்தியாவின் முக்கியமான திருத்தலங்களுக்கு சென்று வந்துள்ளதாகவும், இரண்டு மூன்று தொலைக்காட்சி சேனலில் இருந்து வந்து படம்பிடித்து சென்றதாகவும் கூறினார். அந்தக் குகைக்கு உள்ளேயே சமையல் செய்து சாப்பிட அடுப்பு வைத்திருக்கிறார். பயமா இல���லையா என்றால் சிரித்தார். உள்ளே நிரம்பி இருக்கும் சாமிகளைப் பார்த்தார். வார்த்தைகளால் கேட்ட கேள்விக்கு பாவனையால் புரிய வைத்துவிட்டார்.\nஇது சித்தர் வாழுற காடுன்னு சொல்றாங்களே நீங்க சித்தர்கள பார்த்து இருக்கீங்களா என்றேன். இது வழக்கமாக அவர் எதிர்கொண்டிருக்கக் கூடிய கேள்வி தான், அதனால் அவர் என்ன கூறுவார் என்று யூகித்திருந்தேன். இருந்தாலும் கேட்டேன். ஆர்வம். 'பார்த்திருந்தா சொல்லுவனாய்யா' என்றார். சிரித்தேன். 'சொல்லலாமா' என்றார். கூடாது என்று தலையாட்டினேன். ஆனால் அவர் பார்த்ததாக அவருடைய கண்களும் முகத்தில் ஏற்பட்ட மலர்ச்சியும் கூறியது. குகைக்குள் தியானம் செய்து கொண்டிருந்த எல்லாருமே இப்போது பாட்டியின் முன் அமர்ந்திருந்தோம்.\n'இத்தன வருசமா தனியா இருக்கீங்களே பயமா இல்லையா பாட்டி' மீண்டும் கேட்டேன். மீண்டும் சிரித்தார். எனக்கென்ன பயம். 'அய்யா துணைக்கு இருக்காரு இல்ல'. இங்கே அனைவருமே அகஸ்தியரை அய்யா என்றே குறிப்பிடுகிறார்கள். 'இங்க ரொம்ப நாளா ஒரு கருநாகம் இருக்கு. அதுபாட்டுக்கு அது வேலைய பார்க்கும். நான் பாட்டுக்கு என் வேலையைப் பார்ப்பேன். ஒருநாள் அய்யா பக்கத்தில நின்னுட்டு இருந்திருக்கு. இங்க வெளிச்சம் இல்ல பார்த்தியா, கண்ணு தெரியாம மிதிச்சிட்டேன். தீண்டிருச்சு. ஆனா விசப்பல்லு இல்ல. ஆனாலும் கடுமையான வலி. அப்புறம் ஒரு பெரியவர் வந்து பச்சிலை கொடுத்துட்டு போனார். அவர் யார் என்னன்னு தெரியாது. ஆனா யாரா இருக்கும்னு எனக்குத் தெரியும்', என்று தனக்கு நடந்த அனுபத்தைக் கூறினார்.\n'என்னது கொகைக்குள்ள கருநாகம் இருக்கா' எங்களுக்கெல்லாம் ஒரு நிமிடம் திக் என்று இருந்தது. பாட்டி அதனை முதலிலேயே கூறியிருந்தால் தைரியமாகக் குகையினுள் சென்றிருப்போமா தெரியவில்லை. அவரோடு மேலும் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்துவிட்டு அங்கிருந்து செண்பகாதேவிக்கு மேற்புறம் இருக்கும் அகஸ்தியர் குகைக்குச் சென்றோம். அகஸ்திய குகை மிக மிகப் பெரிய குகை. உள்ளே உள்ளே சென்று கொண்டே இருக்கிறது. அங்கே ஒரு சாமியார் தங்கி இருக்கிறார். அவர் இங்கு வந்து ஒரு சில வருடங்கள் தான் இருக்கும் என்று ஸ்ரீ அண்ணா கூறினார். அவரைச் சுற்றி நெல்லையில் வந்திருந்த யோகா மாஸ்டர்கள் உட்கார்ந்திருந்தனர். அகஸ்தியரை வழிபட்டுவிட்டு மீண்டும�� வெளியில் வந்தோம். மேலே தேனருவி நடக்கும் தூரம் தான் என்றாலும் இன்னொருநாள் போய்க் கொள்ளலாம் என்று மெல்ல கீழே இறங்கத் தொடங்கினோம். இப்படி ஒரு அற்புதமான பயணத்தை சாத்தியபடுத்திய ஸ்ரீ அண்ணாவுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் தகும். மாறாக கீழே இறங்கும் வரை அவர் எங்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருந்தார். எங்களால் தான் இந்தப் பயணம் சாத்தியாமாயிற்று என்று.\nஎங்களுக்கு எதிர்புறம் உள்ளூர் மக்கள் வரத்து அதிகரித்துக் கொண்டு இருந்தது. நிதானமாக மலையேறிக் கொண்டிருந்தார்கள். எப்படியும் அவர்கள் அனைவரும் மாலை வரை அங்கிருந்துவிட்டுத்தான் வருவார்களாம்.\nஅவ்வையார் குகைக்கும் அகஸ்தியர் குகைக்கும் இடையே தெட்சிணா மூர்த்தி குகை இருக்கிறது. ஆனால் அடைத்திருந்தது என்பதால் உள்ளே செல்ல முடியவில்லை. அவ்வையார் குகையில் இருந்து வெளியில் வரும்போது வேலம்மாப் பாட்டி என்னை அழைத்தார். 'சொல்லுங்க பாட்டி' என்றேன். என்னைப் பார்த்து சிரித்தவர் அடுத்தவாட்டி வரும்போது அய்யாவுக்கு நல்லெண்ண வாங்கிட்டு வா, விளக்குக்கு ஊத்தணும் என்றார். 'இனி அடிக்கடி இங்க வரணும்' நினைத்துக் கொண்டே கீழே இறங்கத் தொடங்கினேன்.\nபடங்கள் : நன்றி இணையம்\nமுந்தைய பதிவு செண்பகாதேவி - ஒரு வனாந்திரப் பயணம்\nதொடர்புடைய பதிவுகள் : , ,\nLabels: குற்றாலம், செண்பகாதேவி, நாடோடி எக்ஸ்பிரஸ்\nதிண்டுக்கல் தனபாலன் 21 January 2015 at 07:49\nஅடுத்த முறை நானும் வருகிறேன்...\nஅற்புதமான அனுபவம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது சீனு. அடுத்து எப்போது பயணம் என்று சொல்லுங்கள். முடிந்தால் நானும் உங்களுடன் வருகிறேன்.\nபயண அனுபவத்தை படிக்கும் போதே குற்றால சாரலில் நனைந்தது போல இருந்தது அந்த பழமையான கோவில்களுக்கே உண்டான விபூதி வாசம் இந்த பதிவை படிக்கும் போது நானும் சுவாஸித்தது போல இருந்தது. பழமையான நினைவுகள் மனதில் வந்து போயின...\nபதிவு அருமை ...படிக்கும் போது நேரடியாக அங்கிருந்த அனுபவத்தை கொடுத்தது...வாழ்த்துக்கள் சீனு...\n 8 வருடங்களுக்கு முன், நானும் இதே பாட்டியைச் சந்தித்துள்ளேன், என் உறவினர்கள் திருனெல்வேலியில் இருப்பதால் அவர்களுடன் சென்ற போது. அந்தப் பாட்டிக்கு மூலிகை வைத்தியம் கூட தெரியும்....ஆனால் அப்போது என்னிடம் காமெரா இல்லை ஆனால் எடுக்கவும் அப்பொது அனுமதி இல்லை ஏனென்றால் சித��தர்கள் நடமாடும் இடம் என்பதால். செண்பகா தேவி, தேனருவி எல்லாம் சென்று குளியல்....கையில் கொண்டு போன சாப்பாடு...நாங்கள் சென்ற போது பௌர்ணமி இல்லை ஸோ நொ ப்ரசாதம்....நீங்கள் சொல்லியிருக்கும் அதே விபூதி வாசம் + வேறு செடிகளின் வாசமும் கலந்து, மூலிகை என்று சொன்னார்கள். அப்போது அங்கு ஒரு முதியவரும் இருந்தார். சடை முடியுடன். ஆனால் பேசவில்லை அவர். மௌனம் என்றார்கள். தட்சிணா மூர்த்தி, அகஸ்தியர், ஔவை...எல்லாம் தரிசித்தோம்...\nஎங்களுடன், அகஸ்தியர் அருவியின் பக்கவாட்டில் மேலே ஏறும் ரோடு அருகில் கீழே, ஒரு அகஸ்தியர் கோயில், சித்தர் கோயில் இருக்கிறது பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன், அங்கு இருந்த ஒருவர் வந்திருந்ததால் செண்பகா தேவி அருவி அருகில் இத்தனையும் பார்க்க முடிந்தது. பாட்டியுடனும் பேசினோம்...\nமற்றொரு முறை இதே பாட்டி அகஸ்தியர் அருவி பக்கத்தில் உள்ள அந்தக் கோயிலில் பாட்டி இருந்தார். சித்தர் என்று சொல்லிய ஒருவரும் இருந்தார். அந்தக் கோயிலுக்கு படிகள் உண்டு. அதன் அருகே பெரிய ஆழமான கிடங்கு அதனுள் நிறைய அருவியின் நீர் விழுந்து தேங்கி இருக்கும் பார்த்திருப்பீர்கள். நீர் விழும் சப்தம் கேட்கும் ஆனால் அதைக் காண முடியாது. அமானுஷ்யமான உணர்வைத் தந்தது. அப்போது....\nஅருமையான அனுபவம் உங்களுக்கு. எனக்கும் நல்ல ஒரு அனுபவம் அதுவும் ஏதோ இரு இனம் புரியாத அனுபவம் கிடைத்தது. அதன் பின் அங்கு செல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை. மிகவும் அனுபவித்தேன் பதிவை....-கீதா\nநான் என்று அறியப்படும் நான்\nஇசை - அட்டகாசமான த்ரில்லர்\nசெண்பகாதேவி - வேலம்மா பாட்டியும் அகஸ்தியரும்\nசென்னை புத்தகக் கண்காட்சி 2015 - ஒரு குறுக்குவெட்ட...\nஆதலால் ஒரு தற்கொலை - சிறுகதை\nசெண்பகாதேவி - ஒரு வனாந்திரப் பயணம்\nவெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை - குறும்பட- சிறுகதை ப...\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nதிடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப்போட்டி முடிவுகள்\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nநாடோடி எக்ஸ்பிரஸ் - ராமேஸ்வரம் தனுஷ்கோடி\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதனி ஒருவன் - திரையனுபம்\nஇசை - அட்டகாசமான த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-12-14T10:45:28Z", "digest": "sha1:WFABHSG2QZYARBQAYFJNOHIJTW4EWGNY", "length": 4964, "nlines": 81, "source_domain": "ta.wikibooks.org", "title": "கள்ளாமை - விக்கிநூல்கள்", "raw_content": "\n281. எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்\n282. உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்\n283. களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து\n284. களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்\n285. அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்\n286. அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்\n287. களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்\n288. அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்\n289. அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல\n290. கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்\nஇப்பக்கம் கடைசியாக 30 நவம்பர் 2005, 20:46 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-14T11:37:04Z", "digest": "sha1:UDW7SNOTTNXLSNOCHZAR3M2KLCWWNJ5T", "length": 10410, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆதிசொக்கநாதர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆதிசொக்கநாதர் கோயில், இந்தியாவின் தமிழ்நாட்டு மாநிலத்தில், மதுரை சிம்மக்கல் பகுதியில் மீனாட்சியம்மன் உடனுறை சிவபெருமான் கோயில் ஆகும். குபேரன் தன்னிடம் உள்ள செல்வம் மேன்மேலும் பெருக சொக்கநாதரை வழிபட்டு, பிரதிட்டை செய்த இலிங்கமே ஆதிசொக்கநாதர் ஆவார் என்பது தொன்நம்பிக்கையாகும். நவக்கிரகங்களில் புதன் சொக்கநாதரை வழிபட்டதால் இத்தலம் புதன் சேத்திரமாக விளங்குகிறது.\nஇக்கோயிலுக்குப் பழைய சொக்கநாதர் கோயில் என்றும் வடதிருவாலவாய் கோயில் என்றும் பெயருண்டு. [1][2]\nமதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மேற்கு • மதுரை கிழக்கு • திருப்பரங்குன்றம் • மேலூர் வட்டம் • உசிலம்பட்டி • வாடிப்பட்டி • பேரையூர் • திருமங்கலம் • கள்ளிக்குடி •\nதிருமங்கலம் • மேலூர் • உசிலம்பட்டி •\nஅலங்காநல்லூர் • கள்ளிகுடி • உசிலம்பட்டி • கொட்டாம்பட்டி • செல்லம்பட்டி • சேடபட்டி • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • தே. கல்லுப்பட்டி • மதுரை கிழக்கு • மதுரை மேற்கு • மேலூர் • வாடிபட்டி\nஏ. வெள்ளாளப்பட்டி • அலங்காநல்லூர் • சோழவந்தான் • டி. கல்லுப்பட்டி • எழுமலை • வாடிப்பட்டி • பேரையூர் • பாலமேடு • பரவை\nபாண்டியர் • களப்பிரர் • விஜயநகரப் பேரரசு • மதுரை நாயக்கர்கள் • மதுரை சுல்தானகம்\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் • கூடல் அழகர் கோவில் அழகர் கோவில் • திருவேடகம் ஏடகநாதர் கோயில் • திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் • திருவாதவூர் திருமறைநாதர் கோயில் • பழமுதிர்சோலை • திருப்பரங்குன்றம் முருகன் கோவில் • யோக நரசிம்மர் கோவில் • கோரிப்பாளையம் தர்கா • காசிமார் பெரிய பள்ளிவாசல் • ஆதிசொக்கநாதர் கோயில் • இம்மையிலும் நன்மை தருவார் கோயில் • சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் • திருப்பரங்குன்றம் பரங்கிநாதர் கோயில் • திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயில் • தென்திருவாலவாய் கோயில் • திருவாப்புடையார் கோயில் • முக்தீஸ்வரர் கோயில் • மதனகோபால சுவாமி கோயில்\nசங்கத் தமிழ்க் காட்சிக் கூடம் • காந்தி அருங்காட்சியகம் • திருமலை நாயக்கர் அரண்மனை • புதுமண்டபம்\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nமதுரை மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2017, 13:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-14T12:15:22Z", "digest": "sha1:7ZLZ3KHWYBFEDOLATWO2LGGLI2SI47M2", "length": 7900, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "கபிலரகவல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nகபிலரகவல் அல்லது கபிலர் அகவல் கபிலரால் கூறப்படுவது போல எழுதப்பட்ட ஒரு தமிழ் நூல். இது. இந்நூலில் சாதி அமைப்புக்கு எதிரான கருத்துகள் உள்ளன. பதினைந்தாம் நூற்றாண்டு காலகட்டத்தைச் சேர்ந்த இந்நூலில் 138 அடிகள் உள்ளன. இதை எழுதியவர் கபிலதேவ நாயனார்.\nபகவன் என்ற உயர்குல முனிவன் ஒருவனுக்கும், ஆதி எனும் தாழ்ந்த குலப் பெண் ஒருத்திக்கும் நால்வர் பெண்களும் மூவர் ஆண்களுமாக எழுவர் மக்களாகப் பிறந்தனர் எனவும், அவர்கள் முறையே ஊத்துக்காட்டில் வண்ணர் அகத்தில் உப்பையும், காவிரிப்பூம்பட்டினத்தில் சான்றார் வீட்டில் உறுவையும், பாணர் ஒருவர் வீட்டில் ஔவையாரும், மலைக்குறவர் வீட்டில் வள்ளியும், மயிலையில் பறையர் வீட்டில் வள்ளுவரும், வஞ்சியில் அதிகன் வீட்டில் அதியமானும், ஆரூரில் அந்தணர் ஒருவர் வீட்டில் கபிலரும் என வளர்ந்தனர் எனவும் கபிலகரவல் கூறுகின்றது. இது கற்பனைக் கதை என அறிஞர்கள் கருதுகின்றனர். கடவுளுக்கு சாதி வேற்றுமை இல்லை, அறிஞர்களுக்கும், சான்றோருக்கும் சாதி இல்லை என்று கூறுகிறது.\nகுலமும் ஒன்றே குடியும் ஒன்றே\nஇறப்பும் ஒன்றே பிறப்பும் ஒன்றே\nநிலைபெற அறத்தில் நிற்பதை யறிந்து\nதமிழ் இணையக் கல்விக்கழகப் பாடம்\n15 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மே 2015, 13:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-12-14T11:42:37Z", "digest": "sha1:IZQWLVOQCY5B2JXL76MJZWR2TLY7LOZU", "length": 19241, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "பச்சையப்பன் கல்லூரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபச்சையப்பன் கல்லூரி துவங்கிய கட்டிடம் [1]\nபச்சையப்பன் கல்லூரி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள ஓர் மிகத் தொன்மையான கல்லூரி ஆகும். இக்கல்லூரி பச்சையப்ப முதலியார் இறப்பிற்கு பிறகு, அவரது உயிலில் வரைந்திருந்தபடி, அறச்செயல்களுக்காக அவர் ஒதுக்கியிருந்த தொகையினைக் கொண்டு பிராட்வேயிலிருந்த பச்சையப்பன் நடுவ நிறுவனத்தால் (Pachaiyappa's Central Institution) சனவரி 1,1842 அன்று நிறுவப்பட்டது. இது தென்னிந்தியாவில் பிரித்தானியரின் நிதியுதவியின்றி நிறுவப்பட்ட முதல் சைவ மத நிலையமாக விளங்கியது.1889ஆம் ஆண்டு கல்லூரியாக தகுதி பெற்றது. 1947 ஆம் ஆண்டுவரை இந்திய மாணவர்களை மட்டுமே சேர்த்து வந்தது. இன்று அனைத்து மாநில, மாவட்ட மாணவர்களும் இந்தக் கல்லூரியல் படித்து வருகிறார்கள்.\n4 பரவலாக அறியப்பட்ட முன்னாள் மாணவர்கள்\nபச்சையப்ப முதலியார் காஞ்சிபுரம் மாவட்டம், பெரிய பாளையத்தில், 1754 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது தந்தை காஞ்சிபுரம் விசுவநாத முதலியார் மற்றும் தாய் பூச்சி அம்மாள் ஆவார். பச்சையப்பரின் பிறப்பிற்கு சில தினங்களுக்கு முன்பே அவரின் தந்தை காலமாகி விட்டார். பின்பு அவரின் தாயார் ஐந்தே வயது நிரம்பிய பச்சையப்பரையும் அவரின் இரு சகோதரிகளையம் அழைத்துக்கொண்டு, சென்னையை அடைந்து, சாமி மேஸ்திரி தெருவில் வாழ்ந்து வந்தார். அக்காலத்தில் ஆங்கில வணிகர்களுக்கு மொழி பெயர்ப்பாளராய் விளங்கிய நாராயணப் பிள்ளை என்ற செல்வரிடம் அடைக்கலம் புகுந்தார். நாராயணப்பிள்ளை அவரை உடன் பிறந்தாளைப் போல் போற்றி, பச்சையப்பருக்கு கணக்கு, கடிதத் தொடர்பு போன்றவற்றில் பயிற்சியும் ஆங்கில அறிவைப் பெறவும் உதவினார். பச்சையப்பர் தமது தன்னம்பிக்கை கொண்டே 22 வயதில் பெரும் நிதியாளராகவும் வணிகமேதையாகவும் திகழ்ந்தார். அவர் தமது சொத்துக்கள் அனைத்தையும் இறைவனுக்கும், மனிதத்திற்கும் அர்ப்பணித்தார். அவர் 1794ஆம் ஆண்டு மார்ச் 22 அன்று கும்பகோணத்தில் இருந்தபோது தான் தமது மரணம் குறித்து ஓர் முன்னறிவிப்பைப் பெற்று தமது உயிலை எழுதினார். அவரது உயில் வாசகம்:\nஅவரது உயிலைப் பராமரித்தவர்கள் சரியான முறையில் அதனை செலவழிக்காததால் உயர்நீதிமன்றம் தானே அறக்கட்டளை நிதியான மூன்றரை இலக்கம் ரூபாய் பெறுமான சொத்துக்களை அகப்படுத்திக் கொண்ட பின்னர் ஏழரை இலக்கமாக உயர்ந்தது. மூன்றரை இலக்கத்தை கோவில் திருப்பணிகளுக்குக் கொடுத்துவிட்டு மீதமுள்ளதில் அவர் பெயரில் கல்விச்சேவைகள் துவங்க பயன்படுத்தியது.[1]\nபேரா.எம்.ரத்னசுவாமி (முதல் இந்திய முதல்வர்) 1921-1927\nஇளங்கலை(B.A):வரலாறு, பொருளியல், மெய்யியல், தமிழ், ஆங்கிலம், கணிதம்.\nஇளங்கலை அறிவியல் (B.Sc.): இயற்பியல், வேதியியல், தாவரவியல், நுண்ணுயிரியல், உயிரியல், கணினி அறிவியல்\nஇளங்கலை வணிகம் (B.Com.): நிறுவன செயலர்\nஇளங்கலை கணினி செயல்பாடு: (B.C.A.)\n'பின் வருவன இரு பாலருக்கும்\nமுதுகலை அறிவியல் (M.Sc.):நுண்ணுயிரியல் செயல்பாடு, கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல், கணினி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம்\nமுதுகலை கணினி அறிவியல் (M.C.S.)\nமுதுகலை கணினி செயல்பாடு (M.C.A.)\nM.Phil. : வரலாறு,பொருளியல்,மெய்யியல்,தமிழ்,ஆங்கிலம்,கணிதம்,வேதியியல்,தாவரவியல்,உயிரியல், வணிகவியல்\nபரவலாக அறியப்பட்ட முன்னாள் மாணவர்கள்[தொகு]\nஇந்தத் தொன்மையான கல்லூரியிலிருந்து பல முன்னாள் மாணவர்கள் அறிஞர்களாகவும், அரசியல்வாதிகளாகவும் பொது சேவை அதிகாரிகளாகவும், வணிகப்பெருமக்களாகவும் புகழ் பெற்றுள்ளனர். முன்னாள் மாணவர்களின் முழுமையான பட்டியல் அவர்களது தளத்தில் உள்ளது[3]. அவர்களில் சிலர்:\nபம்மல் சம்பந்த முதலியார்: தமிழ் நாடக ஆசிரியர்\nமு. வரதராசன் இக்கல்லூரியின் தமிழ்துறைத்தலைவர்;சென்னை பல்கலைக் கழக தமிழ்துறைத்தலைவர்;மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர்.\nகா. ந. அண்ணாதுரை: முன்னாள்தமிழக முதல்வர், 1967-69\nமாடபூஷி அனந்தசயனம் அய்யங்கார், மக்களவை தலைவர்.\nபேரா. க. அன்பழகன்: அரசியல்வாதி\nஈ. வி. கே. சம்பத்: அரசியல்வாதி மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிறுவனர்களில் ஒருவர்.\nசி. விஜயராகவாச்சாரியார்: இந்திய தேசிய காங்கிசின் முன்னாள் தலைவர்\nநாடக காவலர் ஆர்.எஸ்.மனோகர்: முன்னாள் நாடக மற்றும் திரைப்பட நடிகர்\nஏ. எம். ராஜா: முன்னாள் திரைப்பாடகர் மற்றும் இசையமைப்பாளர்\nகாசு பிரம்மானந்த ரெட்டி: முன்னாள் ஆந்திர முதல்வர், 1964 - 71\nகே. சி. ரெட்டி: பழைய மைசூர் மாநிலத்தின் முதல் முதலமைச்சர்\nவைரமுத்து: கவிஞர் மற்றும் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்\nசி. ஆர். ரங்காச்சாரி: முன்னாள் துடுப்பாட்ட வீரர், இந்திய துடுப்பாட்ட அணி உறுப்பினர்\nராபின் சிங்: முன்னாள் துடுப்பாட்ட வீரர்\nபரத் ரெட்டி: முன்னாள் துடுப்பாட்ட வீரர்\nமுனைவர்.பி.ஆர்.ரங்கசாமி - வரலாற்றாசிரியர் மற்றும் முன்னாள் கல்லூரி முதல்வர்\nதாபி தர்மா ராவ்: தெலுங்கு இதழாளர் மற்றும் சாகித்ய அகாதெமி விருது பெற்றவர்.\nநா. முத்துக்குமார்-கவிஞர் மற்றும் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்\nதமிழ்நாட்டு அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்\nசென்னையில் உள்ள பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஆகத்து 2019, 01:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-14T10:26:03Z", "digest": "sha1:3E4YITPVKXWHOCER4E367MK4PI3E77DI", "length": 7239, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "புறக்கருவி இடைமுகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nPCI என்பது கணினிகளில் காணப்படும் பரவலான இடைமுகம் ஆகும். PCI என்பது Peripheral Component Interface, அதாவது புறக்கருவி இடைமுகம் என்பதற்கு சுருக்கம். PCI 1990களில் உருவாக்கப்பட்டு, 1995இல் முதன்முறை செந்தரம் வெளியிடப்பட்டது. முன்பு தனிநபர் கணினிகளில் புழக்கத்தில் இருந்த வேகக்குறைவான் ISA (Industry Standard Architecture-தொழிலக நெறி கட்டமைப்பு) பாட்டையை கொஞ்சங்கொஞ்சமாக நீக்கிவிட்டது. முதலில் சேவையகங்களில் (Servers) EISA (Extended ISA/தொழிலக நெறி விரிவு கட்டமைப்பு) பாட்டையை நீக்கி PCI இடம்பெற்றது. பிறகு தனிநபர் கணினிகளில் ISAக்கு மாற்றாகிவிட்டது.\nPCI ஒரு இணைநிலை பாட்டையாக (parallel bus) 32-துணுக்கு/33 MHz, 64-துணுக்கு/32 MHz, 32-துணுக்கு/64 MHz (3.3V மட்டும்), 64-துணுக்கு/64 MHz ஆகிய ஆக்கநிலைகளில் உள்ளது. PCI-X பதி 2.0 செந்தரத்தால் PCI பாட்டை 533 MHz ஆகிய வேகத்திற்கு மேம்படுத்தப்பட்டது. PCI-X பாட்டை PCI பாணியில் இயங்கும் போது,\nPCI ஒரு ஏற்றம்-சேமிப்பு கட்டமைப்பு (load store architecture) அடிப்படையில் அமைந்த பாட்டையாகும். ஒரு PCI அமைப்பில் பல முகவர்கள் ஒரே பாட்டையை பகிர்கின்றனர். ஒரு PCI பாட்டையில் மூன்று வகைகளான முகவர்கள் உள்ளன—புரவன்-இணைவி (initiator), இலக்கு (target) மற்றும் துவக்கி (target).\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 அக்டோபர் 2013, 08:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/12/tamil-bloggers.html", "date_download": "2019-12-14T11:40:51Z", "digest": "sha1:JS7SJX6YHACAK4NKAGK2R65BQHESOZWB", "length": 4688, "nlines": 44, "source_domain": "www.anbuthil.com", "title": "பதிவர்களுக்காக ட்விட்டரின் புதிய பயனுள்ள வசதி", "raw_content": "\nHomeblogபதிவர்களுக்காக ட்விட்டரின் புதிய பயனுள்ள வசதி\nபதிவர்களுக்காக ட்விட்டரின் புதிய பயனுள்ள வசதி\nபேஸ்புக்கிற்கு அடுத்த படியாக ட்விட்டர் மிகப்பெரிய சமூக இணையதளம் ஆகும். சமூக தளங்கள் நம் பதிவுகள் பலரை சென்றைய உதவுகிறது. தற்பொழுது சமூக தளங்களுக்கு இடையேயான போட்டியில��� அந்த தளங்கள் புதிய வசதிகளை வாசகர்களுக்கு வழங்கி வருகின்றன. அந்த வரிசையில் ட்விட்டர் சமூக இணையதளம் பதிவர்களுக்காக ஒரு புதிய வசதியை அளித்துள்ளது.\nஇந்த புதிய வசதியின் படி இதுவரை நீங்கள் பகரிந்த ட்வீட்களை விட்ஜெட்டாக உங்க பிளாக்கில் வைத்துக்கொள்ளலாம். இதற்கு முன்னர் இந்த வசதியை சில மூன்றாம் தளத்தின் உதவியுடன் பிளாக்கில் இனி அந்த வசதியை ட்விட்டர் தளமே அறிமுக படுத்தி உள்ளது.\nமுதலில் ட்விட்டர் தளத்திற்கு சென்று உங்கள் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.\nமேலே Search bar க்கு அருகில் உள்ள Settings என்பதை கிளிக் செய்யவும்.\nSettings பகுதி திறந்த உடன் இடது புறத்தில் உள்ள மெனுவில் Widgets - Create New என்பதை தேர்வு செய்யவும்.\nஅதில் விட்ஜெட் அமைக்க தேவையான வசதிகள் இருக்கும் அவைகளை பயன்படுத்து உங்களுக்கு பிடித்தமான மற்றும் உங்கள் பிளாக்கின் டேம்ப்லேட்டிற்கு பொருத்தமாக விட்ஜெட்டை தயார் செய்து கொள்ளவும்.\nஇதில் Domains பகுதியில் விட்ஜெட்டை இணைக்க போகும் தளத்தின் முகவரியை கொடுக்கவும்.\nபிறகு கீழே உள்ள Create Widgets என்ற பட்டனை அழுத்தினால் ஒரு HTML கோடிங் கிடைக்கும் அதை முழுவதும் காப்பி கொள்ளவும்.\nபிளாக்கரில் Dashboard - Layout - Add a Gadget - HTML/JavaScript - சென்று பேஸ்ட் செய்து Save பட்டனை அழுத்தி விட்டால் உங்கள் பிளாக்கில் நீங்கள் பகிர்ந்த அனைத்து த்வீட்களையும் காண முடியும்.\nஇந்த விட்ஜெட்டில் உள்ள இன்னொரு சிறப்பம்சம் இந்த விட்ஜெட்டோடு follow பட்டனும் சேர்ந்து வருவதால் நாம் தனியே Twitter Follow பட்டன் இணைக்க வேண்டிய அவசியம் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/10/20001220/for-neet-exam-case-of-impersonal-change-Bail-of-5.vpf", "date_download": "2019-12-14T11:18:20Z", "digest": "sha1:NIQXXJ56XZDAF4U3G3MDNGHF573ONLR6", "length": 14965, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "for neet exam case of impersonal change Bail of 5 students including 2 students Postponement of hearing || ‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் 2 மாணவர்கள் உள்பட 5 பேரின் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் 2 மாணவர்கள் உள்பட 5 பேரின் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு\n‘நீட்’ தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் 2 மாணவர்கள் உள்பட 5 பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nபதிவு: அக்டோபர் 20, 2019 04:30 AM\n‘நீட்’ தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் தொடர்பாக மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. கைதான மாணவர் உதித்சூர்யாவுக்கு மதுரை ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.\nதேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், வாணியம்பாடியை சேர்ந்த மாணவன் இர்பானின் தந்தை முகமது ‌‌ஷபிக்கு ஜாமீன் கேட்டு கடந்த 14-ந்தேதி தேனி மாவட்ட செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மனு மீதான விசாரணை 19-ந்தேதிக்கு (நேற்று) ஒத்திவைக்கப்பட்டது.\nஇந்நிலையில், நேற்று இந்த மனு மாவட்ட மகளிர் கோர்ட்டு நீதிபதி கீதா முன்னிலையில் விசா ரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி இந்த மனுவின் மீதான விசாரணையை நாளை(திங்கட்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.\nஅதுபோல், இந்த வழக்கில் கைதான மாணவர் பிரவீண், அவருடைய தந்தை சரவணன், மாணவர் ராகுல், அவருடைய தந்தை டேவிஸ் ஆகிய 4 பேரின் ஜாமீன் மனுக்களும் மாவட்ட மகளிர் கோர்ட்டு நீதிபதி கீதா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுக்கள் மீதான விசாரணையையும் நாளை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த 5 பேரின் ஜாமீன் மனுக்களோடு, இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள மாணவி பிரியங்கா, அவருடைய தாயார் மைனாவதி ஆகியோரின் ஜாமீன் மனு மீதான விசாரணையும் மாவட்ட செசன்சு கோர்ட்டில் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது.\n1. ‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் வாணியம்பாடி மாணவரின் தந்தைக்கு ஜாமீன்\n‘நீட்’ தேர்வில் நடந்த ஆள்மாறாட்ட வழக்கில் கைதான வாணியம்பாடி மாணவரின் தந்தைக்கு தேனி கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.\n2. ‘நீட்’ தேர்வும், விரல்ரேகை மகத்துவமும்\nமருத்துவ படிப்பின் சேர்க்கையின் போதும் மற்றும் அனைத்து தேர்வுகளிலும் விண்ணப்பப் படிவம் பெறும்போது மாணவர்களின் விரல் ரேகையை எடுத்து பதிவு செய்தால், நூறு சதவீதம் ஆள் மாறாட்டத்தையும், குற்றம் நடப்பதையும் தடுக்கலாம்.\n3. ‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான டாக்டர் வெங்கடேசன் தேனி கோர்ட்டில் ஆஜர்\n‘நீட்’ தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் சென்னையை சேர்ந்த டாக்டர் வெங்கடேசன் தேனி கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு வருகிற 21-ந்தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.\n4. ரூ.5 லட்சம் கொடுத்து ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி: ஏழை மாணவர்களின் டாக்டர் கனவு என்னவாகும்\nரூ.5 லட்சம் கொடுத்து பயிற்சி பெற்று, நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்து மருத்துவ படிப்பில் சேரவேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், கிராமப்புற ஏழை மாணவர்களின் நிலை என்னவாகும் அவர்களது டாக்டர் கனவு கலைந்துவிடும் நிலை ஏற்படாதா அவர்களது டாக்டர் கனவு கலைந்துவிடும் நிலை ஏற்படாதா’ என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனையுடன் கேள்வி எழுப்பினர்.\n5. ‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான டாக்டர் வெங்கடேசன் தேனி கோர்ட்டில் ஆஜர்\n‘நீட்’ தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் கைதான சென்னையை சேர்ந்த டாக்டர் வெங்கடேசனுக்கு அடுத்தமாதம் 7-ந்தேதி வரை காவலை நீட்டித்து தேனி கோர்ட்டு உத்தரவிட்டது.\n1. திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா \"கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது\"\n2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்\n3. இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு\n4. எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு\n5. \"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது\" மோடி மீது காங்கிரஸ் தாக்கு\n1. கொடைரோட்டில் பரிதாபம், ஒரே குடும்பத்தினர் 4 பேர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை\n2. திருமண ஆசைகாட்டி தொழில் அதிபரிடம் பணம் பறித்த இளம்பெண் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்\n3. காரைக்கால் திரு-பட்டினத்தில், பெண் தாதா எழிலரசியை கொல்ல சதி - ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4 பேர் கைது\n4. நாகர்கோவிலில் பயங்கரம் தொழிலாளியை கல்லால் தாக்கி கொன்று விட்டு நாடகமாடிய மனைவி கைது\n5. பகாமஸ் நாட்டில் இருந்து 551 பயணிகளுடன் சொகுசு கப்பல் சென்னை வந்தது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/843605.html", "date_download": "2019-12-14T09:52:49Z", "digest": "sha1:C2KQFB3KWYONTBXZVCKX73ZNY3PCQEAQ", "length": 6724, "nlines": 57, "source_domain": "www.tamilcnn.lk", "title": "சிறிதரன் வீட்டை சல்லடை போட்டுத் தேடிய இராணுவம்!", "raw_content": "\nசிறிதரன் வீட்டை சல்லடை போட்டுத் தேடிய இராணுவம்\nMay 19th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nயாழ்ப்பாணத்தில் உள்ள, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் வீடு இராணுவத்தினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் தொடர்பான ஆவணங்கள் இருப்பதாக தெரிவித்து குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.\n3 இராணுவ சிப்பாய்கள் உள்ளிட்ட 4 இராணுவத்தினர் குறித்த சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த சமயம் இராணுவத்தினர் இவ்வாறு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.\nஎனினும் சோதனை நடவடிக்கைகளின்போது எந்தவொரு பொருட்களும் இராணுவத்தினரால் மீட்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக தான் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.\nதோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1500 ரூபா \nகடன் அட்டைகள், வங்கி டெபிட் அட்டைகளை பயன்படுத்துவோரின் கவனத்திற்கு…\nதமிழ் வேட்பாளருக்கு வாக்களித்தால் சர்வதேசம் எங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் – சிவாஜிலிங்கம்\n 24ஆம் திகதி முக்கிய அறிவித்தலை வெளியிடும் கூட்டமைப்பு\nயாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது தாக்குதல் – 35 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை\nயாழ்.சர்வதேச விமான நிலையத்தினை வைத்து இனவாதம் பேசுகின்றனர் – அனுர\nநாட்டின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானிற்கு பயணம்\nராஜபக்ஷேக்களால் புதியதொரு நாட்டை உருவாக்க முடியாமல் போனது – ரணில்\nயாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது தாக்குதல் – 35 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை\nயாழ்.சர்வதேச விமான நிலையத்தினை வைத்து இனவாதம் பேசுகின்றனர் – அனுர\nநாட்டின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்ப���னிற்கு பயணம்\nராஜபக்ஷேக்களால் புதியதொரு நாட்டை உருவாக்க முடியாமல் போனது – ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Enforcement%20Department", "date_download": "2019-12-14T09:51:36Z", "digest": "sha1:PQN6GJ7V2I46BDIWR5LSMYX3ZHPHBJYN", "length": 5836, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Enforcement Department | Dinakaran\"", "raw_content": "\nகர்நாடக முன்னாள் அமைச்சர் டிகே.சிவகுமாரின் ஜாமினை ரத்து செய்யக் கோரிய அமலாக்கத்துறை மனு தள்ளுபடி\nப.சிதம்பரத்தை மேலும் ஒரு நாள் விசாரிக்க அனுமதிக்குமாறு அமலாக்கத்துறை விடுத்த கோரிக்கை நிராகரிப்பு\nகல்கி சாமியாரை விசாரிக்க அமலாக்கத்துறை திட்டம்: பண பரிவர்த்தனை மேலாண்மை சட்டத்தின் கீழ் கல்கி சாமியார் மீது நடவடிக்கை எடுக்க முடிவு என தகவல்\nகல்கி ஆசிரம் சோதனை தொடர்பாக அமலாக்கத்துறையிடம் வருமானவரித்துறை அறிக்கை தாக்கல்\nதிகார் சிறையில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்க அனுமதி\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : ப.சிதம்பரத்தை விசாரிக்க மேலும் ஒருவாரம் அனுமதி கோரியது அமலாக்கத்துறை\nகல்கி பகவான், அவரது மகன் மற்றும் ஆசிரமத்தின் கணக்காளர் உள்ளிட்டோரிடம் விசாரணையை தொடங்கியது அமலாக்கத்துறை\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு ப.சிதம்பரத்திடம் 7 நாள் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி: டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவு\nசட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்துக்கு தொடர்ந்து சிறை\nவெளிநாட்டுப் பணம் சிக்கியதால் அமலாக்கத்துறையும் விசாரணைக்கு அழைக்க வருமான வரித்துறை முடிவு\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை நாளை கைது செய்ய அமலாக்கத்துறை முடிவு\nபிரபுல் படேலுக்கு அமலாக்கத்துறை சம்மன்\nவெளிநாட்டு முதலீடு,அன்னிய செலாவணி மோசடி குறித்து கல்கி சாமியாரை விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு\nஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரம் ஜாமீன் கோரிய மனு : அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nதேவைப்பட்டால் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்து விசாரணை செய்யலாம்: சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமின் மனு தொடர்பாக பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய அமலாக்கத்துறை வழக்கில் நாளை உத்தரவு: டெல்லி சிறப்பு நீதிமன்றம்\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்ட ப.சிதம்பரம் மீண்டும் கைது: அமலாக்கத் துறை அதிரடி நடவடிக்கை\nப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/83995/", "date_download": "2019-12-14T10:44:44Z", "digest": "sha1:RAY7UY5O6WVZCJJLAB7VQXRO5MDHG4LF", "length": 10917, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "நடுக்கடலில் தத்தளித்த 629 அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்க ஸ்பெயின் சம்மதம் : – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nநடுக்கடலில் தத்தளித்த 629 அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்க ஸ்பெயின் சம்மதம் :\nநடுக்கடலில் 9 நாட்கள் தத்தளித்த 629 அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்க ஸ்பெயின் அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் குடியேறும் நோக்கத்தில் ஆபிரிக்க நாடுகளில் இருந்து வந்த அகதிகள் படகு மேற்கு அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரின் அருகே நடுக்கடலில் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.\nஅவர்களை தங்களது நாட்டுக்குள் அனுமதிக்க இத்தாலியும், மால்டாவும் மறுத்து விட்ட நிலையில் நடுக்கடலில் கடந்த 9 நாட்களாக தவிக்க நேரிட்ட நிலையில் படகுகளில் இருந்தவர்களுக்கு தேவையான உணவு, மருந்துப் பொருட்கள் செஞ்சிலுவை சங்கம் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டன.\nஇந்நிலையில், இந்த 629 அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்க ஸ்பெயின் அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சிறிய கப்பல் மற்றும் இரு படகுகளில் அவர்கள் ஸ்பெயின் நாட்டை நோக்கி சென்று கொண்டுள்ளனர். அவர்களில் பலர் உடல்நலக்குறைவால் பாதிகப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 123 சிறுவர் – சிறுமியர் மற்றும் 7 கர்ப்பிணி பெண்களும் இருப்பதனால் தொண்டு நிறுவன ஊழியர்கள், வைத்தியர்கள் மொழிபெயர்ப்பாளர்கள் என சுமார் 2 ஆயிரம் பேர் அவர்களுக்கு உதவி செய்ய காத்திருக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nTagsrefugee spain tamil tamil news அகதிகளுக்கு அடைக்கலம் சம்மதம். தத்தளித்த நடுக்கடலில் ஸ்பெயின்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவௌ்ளை வான் ஓட்டுனர்களாக ��ங்களை அறிமுகம் செய்து கொண்ட இருவர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக்கூடாது”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதமும் அரசியலும் – பி.மாணிக்கவாசகம்….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகூட்டணி தர்மத்தின்படி புதிய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு என்கிறார் ராமதாஸ்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்கின் தலைமைப் பொறுப்பு தமிழர் ஒருவரின் கைகளுக்குள் வரவேண்டும் என்கிறார் கருணா அம்மான்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு – 3 பேர் பலி….\nஸ்டெர்லைட் ஆலைக்கு கையகப்படுத்திய நிலங்கள் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்படும்\nதலிபான்களுடனான தற்காலிக போர் நிறுத்த உடன்பாட்டை நீடிப்பதாக ஆப்கானிஸ்தான் அறிவிப்பு\nவௌ்ளை வான் ஓட்டுனர்களாக தங்களை அறிமுகம் செய்து கொண்ட இருவர் கைது… December 14, 2019\n“இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக்கூடாது” December 14, 2019\nமதமும் அரசியலும் – பி.மாணிக்கவாசகம்…. December 14, 2019\nகூட்டணி தர்மத்தின்படி புதிய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு என்கிறார் ராமதாஸ்… December 14, 2019\nகிழக்கின் தலைமைப் பொறுப்பு தமிழர் ஒருவரின் கைகளுக்குள் வரவேண்டும் என்கிறார் கருணா அம்மான்… December 14, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B0%E0%AF%82-200-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-12-14T11:28:27Z", "digest": "sha1:IRKK7X7YEYOLOKPYD2344B4F7RQGU5UI", "length": 6513, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "ரூ 200 கோடி வரை |", "raw_content": "\nதிமுக காங்கிரசின் நோக்கம் என்ன\nநம்ப இயலாத அளவுக்கு படிப்பறிவு இல்லாதவர்கள் காங்கிரஸ் கட்சியினர்\nபாகிஸ்தானின் எண்ணத்தை பிரதிபலிக்கும் எதிர்க்கட்சிகள்\nரூ 200 கோடி வரை\nமாயாவதியின் சுற்று பயண பாதுகாப்பிற்க்காக மட்டும் ரூ. 200 கோடி வரை செலவு\nஉத்தரப்பிரதேச மாநில முதல்வர் மாயாவதி கடந்த ஒரு மாதமாக காலமாக 72 மாவட்டங்களில் மறுஆய்வு சுற்று பயணத்தை மேற்கொண்டார். நேற்று முன்தினம் தனது சுற்று பயணத்தை முடித்து கொண்டார்.இந்நிலையில் மாயாவதியின் சுற்று பயண பாதுகாப்பிற்க்காக ......[Read More…]\nMarch,4,11, —\t—\tஉத்தரப்பிரதேச, சுற்று பயண, செலவு, பாதுகாப்பிற்க்காக, பெரும் சர்ச்சையை, மட்டும், மாநில முதல்வர், மாயாவதி, மாயாவதியின், ரூ 200 கோடி வரை\nதிமுக காங்கிரசின் நோக்கம் என்ன\nஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி கடைசியா மனிதனை கடத்தபோது சாகடிக்கப்பட்டதாம் என விஷ பூச்சியின் கதையை சொல்வார்கள் என விஷ பூச்சியின் கதையை சொல்வார்கள் இந்த சொல்லடை திமுக காங்கிரசுக்கு நூறு சதவிகிதம் பொருந்தும் இந்த சொல்லடை திமுக காங்கிரசுக்கு நூறு சதவிகிதம் பொருந்தும் திமுக காங்கிரஸ் என்பது பிரிவினைவாத தேசத்துரோக கட்சிகளே திமுக காங்கிரஸ் என்பது பிரிவினைவாத தேசத்துரோக கட்சிகளே இந்தியாவை தாய் நாடு என்று சொல்லாமால் துணைக்கண்டம் என ...\nயானை சிலை நிறுவிய செலவை மாயாவதி செலுத்� ...\nகூட்டணி என்பது காங்கிரஸ் டி.என்.ஏவிலே க ...\nலாலு, மாயாவதி அரசியல் நாடகம்\nமுலாயமை i அடக்கலாம், மாயாவதியை அடக்கலாம ...\nமாயாவதிக்கு 3 அரசு பங்களா\nஆர்எஸ்எஸ்., பஜ்ரங்தள் ஆகியவை தேசியவாத அ ...\nமாயாவதி மீது 1200 கோடி ருபாய் சர்க்கரை ஆல ...\nகரு கூடாமல் போவதற்கு யார் காரணம்\nபசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் � ...\nபெட்ரோல் மீதான வரியை குறைக்க பரிசிலிக� ...\nமிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை\nஅதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் ...\nபால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை\nபால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் ...\nமுள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.defouland.com/ta-in/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B7%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D.html", "date_download": "2019-12-14T10:11:28Z", "digest": "sha1:Y2JQWTWRVPU2UJX3IIMII63L5TMFRFRG", "length": 3222, "nlines": 107, "source_domain": "www.defouland.com", "title": "வியாழன் அவற்றை எளிமையான ஷூட்", "raw_content": "வியாழன் அவற்றை எளிமையான ஷூட்\nYou are here: முகப்பு அவற்றை படம் வியாழன் அவற்றை எளிமையான ஷூட்\nவியாழன் அவற்றை எளிமையான ஷூட்\nஇங்கே முதல் விளையாட்டுகள் ஒரு மிக எளிய வடிவமைப்பு ஷூட் தெம் அப் ஒன்று உள்ளது. நகர மற்றும் படப்பிடிப்பு அம்புக்குறி விசைகளை பயன்படுத்தவும்.\n100% இந்த விளையாட்டு நேசிக்கிறேன்\nபங்குதாரர்கள் : விளையாட்டு விலங்குகளில் - சாதனை விளையாட்டு - வியூக விளையாட்டுகள் - விளையாட்டு விளையாட்டு\n© 2007-2017 Defouland.com - தள வரைபடம் - உதவி - தகவல் - தொடர்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2018/03/blog-post_28.html", "date_download": "2019-12-14T09:49:22Z", "digest": "sha1:UVJ3KGSWPQEDVTJG7ZRT6BAYR5Y7IS6N", "length": 22792, "nlines": 248, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": யாழ்ப்பாணப் பேச்சுத்தமிழ் 📖 நூல் நயப்பு", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nயாழ்ப்பாணப் பேச்சுத்தமிழ் 📖 நூல் நயப்பு\nஇலங்கைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் தொடர்பான ஆய்வினை மேற்கொண்ட ஆரம்பகால அறிஞர் பேராசிரியர் தஞ்சயராசசிங்கம் ( வாழ்ந்த காலம் 1933 - 1977) அவர்களின் எட்டு மொழியியல் கட்டுரைகளின் தொகுப்பே இவ்வாறு நூலுருப் பெற்றிருக்கிறது.\nபேராசிரியர் தனஞ்சயராசசிங்கம் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாக எடுத்து முதல் வகுப்பில் சித்தியடைந்ததோடு பேராசிரியர் தொ.பொ.மீனாட்சிசுந்தரனாரின் கீழ் “இலங்கையில் ஒல்லாந்தர் ஆட்சியின் கீழ் தமிழ்ப் பிரகடனங்கள்” என்ற M.Litt ஆய்வுப் பட்டமும் எடின்பரோ பல்கலைக் கழகத்தில் யாழ்ப்பாணத் தமிழ் பற்றி ஆய்வு செய்து கலாநிதிப் பட்டம் பெற்றவர்.\nஇந்த நூலின் பதிப்பாசிரியர் முருகேசு கெளரிகாந்தன் பேராதனைப் பல்கலைக்கழக முதுகலைமாணி (தமிழ்) உள்ளிட்ட பட்ட மேற்படிப்புகளைச் செய்தவர்.\nயாழ்ப்ப���ணப் பேச்சுத் தமிழில் என்ற தலைப்போடு ஒவ்வொரு கட்டுரைகளும் அதன்\nஇலக்கிய வழக்கு, முறைப் பெயர் வழக்கு, தொழில் பெயர் வழக்கு, ககரத்தின் மாற்றொலிகள், சொல்லும் பொருளும், போர்த்துக்கேய மொழியின் செல்வாக்கு, ஒல்லாந்த மொழிச் சொற்கள், தமிழில் எதிர்ச் சொற்கள் என்று எட்டு அத்தியாயங்களாக விரித்து நிற்கின்றது. கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஐந்து பத்து நிமிடத்துக்குள் வாசிக்கக் கூடிய கச்சிதம் கொண்டவை என்பதோடு நூலாசிரியர் குறிப்பிடுவதைப் போன்று இவை ஒவ்வொன்றும் தனித்தனியாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியவை.\nபழந்தமிழ் இலக்கியங்களில் வழங்கும் செந்தமிழ்ச் சொற்கள் யாழ்ப்பாணப் பேச்சுத்தமிழில் வழங்கப்பட்டு வருகின்றன. மாலை மயங்கும் நேரத்தை\n“பொழுது பட்ட நேரம்” என்று யாழ்ப்பாணத்தார் வழங்குவதை குறுந்தொகை வழி ஆதாரம் காட்டுகிறார். மேலும் “கிடக்கை” என்ற தொழிற்பெயர் (ஐங்குறு நூறு வழி ஆதாரம்) “ஒரே கிடையாய்க் கிடக்கிறான்” , “விடுதல்” (கார் விடுதல்) , இடங்காணுதல் (இடங்கண்ட இடத்தில் மடம் கட்டி), “வடிவு”(அழகு), “மிடறு” (தொண்டை) உள்ளிட்ட புழங்கு தமிழ்ச் சொற்கள் சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்ட பாங்கைக் காட்டுகிறார். “நான்று கொண்டிருத்தல்”’அல்லது “நாண்டு கொண்டிருத்தல்” என்பதன் மூலமான “ஞான்று கொண்டிருத்தல்” (விடாப்பிடியாக ஒரு செயலைச் செய்ய முனைதல்) என்ற சொல்லாடலின் விளக்கமும் பகிரப்படுகிறது.\nஇந்த முதல் கட்டுரையை வைத்துக் கொண்டு ஒரு பயிற்சி போல இன்னும் பல சொற்களின் சங்கத் தமிழ் இலக்கிய நூல்களில் அவற்றின் பயன்பாடு பற்றிய தேடலைச் செய்ய மாணவர் முனையலாம்.\nயாழ்ப்பாணத்துப் பேச்சு வழக்கில் உறவு முறைகள் கொய்யா, கொம்மா, கொப்பர், கொத்தான், கொக்கா, கொம்மான், கோச்சி என்று முறையே அப்பா, அம்மா, அத்தான், அக்கா, அம்மான் (மாமா), ஆச்சி (தாய்) என்று வழங்கப்படுவதை கன்னியாகுமரித் தமிழர் பேச்சு வழக்கோடு ஒப்பிட்டு நகரும் “முறைப் பெயர் வழக்கு” சார்ந்த கட்டுரையில் பெயர்க் கிழவிகள் யாழ்ப்பாணத் தமிழர் பேச்சுத் தமிழ் இயல்புகளுக்கு ஏற்றவாறு ஒலி மாற்றமடைவதை உதாரணங்களோடு விளக்குகிறார்.\nயாழ்ப்பாணத் தமிழில் ஒலி மாறுதலுக்க்குட்பட்ட சொற்களை விரிவாக விளக்கிய வகையில் இந்தக் கட்டுரையைத் தனியே முறைப் பெயர்கள் என்ற எல்லை கடந்து நோ��்கலாம். உதாரணம் அகப்பை - ஏப்பை ஆனது.\nவினைச் சொற்களை முன்னுறுத்தி குடுக்கல் (கொடுக்கல்), துடக்கம் (தொடக்கம்), தாட்டல் (தாழ்த்தல்) போன்ற பல்வேறு உதாரண விளக்கங்களோடு நகரும் மூன்றாம் கட்டுரையான “தொழிற் பெயர் வழக்கு” மேலும் “வெளிக்கிடல்” என்ற சொல்லாடலுக்கு (ஆடையுடுத்தி வெளியே செல்லல்) போன்ற பொதுவான செயற்பாட்டில் விளங்கும் சொற்களையும் ஆராய்கின்றது.\nஈண்டு ககரம் கெட்டு யகரம் உடம்படுமெய்யாக வந்த சொற்களை மூலாதாரமாக வைத்து ஏழையள் (ஏழைகள்), பிள்ளையள் (பிள்ளைகள்) ஆகிய நடைமுறை உதாரணங்களுடன் ககரத்தின் மாற்றொலிகள் பற்றிய கட்டுரை வரையப்பட்டிருக்கிறது.\nஎன்ன கலாதியாய் வந்திருக்கிறாய் என்று யாழ்ப்பாணத்தார் பேசுவதை நீங்கள் கேட்டிருக்கக் கூடும். இங்கே கலாதி திரிபடைந்த சொல்லாக அதன் மூலச் சொல்லாக வடமொழியில் “கலகம்” என்பது சிறப்பு, கவர்ச்சி என அர்த்தம் கற்பிக்கப்படுகிறது எனவும் மேலும் இந்த “சொல்லும் பொருளும்” கட்டுரையில் திரிபடைந்து வழக்கில் உள்ள பரியாரி (பரிகாரி), பிராக்கு (பராக்கு) போன்ற உதாரணங்களுடன் எழுதப்பட்டிருக்கிறது. கடதாசி என்ற போர்த்துக்கேயச் சொல், “கூப்பன்” கடை ஆகிய காரணப் பெயர்களின் பின்னணி குறித்தும் பகிர்கிறார்.\nஈழத்துத் தமிழ்ப் பாடப் புத்தகங்களில் போர்த்துக் கீசச் சொற்கள், ஒல்லாந்த மொழிச் சொற்கள் தமிழில் கலந்த பாங்கைத் திசைச் சொற்களாகப் படித்த அந்த அனுபவத்தை மீள நினைப்பூட்டுகின்றன ஆறாம் ஏழாம் கட்டுரைகள். ஒரு காலத்தில் வழக்கில் இருந்து இன்று வழக்கொழிந்த போர்த்துக்கீசச் சொல் “சிஞ்ஞோர்” (என்ன பிடிக்கிறாய் சிஞ்ஞோரே) போன்ற சொற்களோடு விஸ்கோத்து, பாண், சப்பாத்தி, லேஞ்சி, துவாய், யன்னல், வாணீஸ் போன்ற நிறைய வழக்கில் உள்ள சொற்களையும் இனங்காட்டுகிறார்.\nஅவ்விதமே ஒல்லாந்து மொழிச் சொற்களில் லாச்சி, வக்கு, போச்சி போன்ற பல சொற்களையும் திரட்டித் தருகிறார். இதில் சுவாரஸ்யமான விடயமாக “சக்கடத்தார்” என்ற சொல் “Secretaris என்ற ஒல்லாந்து மொழியில் இருந்து பிறந்ததைக் காட்டுகிறார். உங்களில் எத்தனை பேருக்கு இதைப் படிக்கும் போது சக்கடத்தார் நகைச்சுவை நடிப்பு நினைவுக்கு வருகிறது\nமேலும் வேலைத் தளங்களில் பயன்படுத்தும் இன்ன பிற சொற்களின் மூலாதாரம் ஒல்லாந்து மொழியென்று ஆதாரங்களோடு விளக்குக��றார்.\nஇந்திய நண்பர்களோடு உறவாடும் போது யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழ் பற்றிய பேச்சு அடிக்கடி எழுவதுண்டு. சிலரின் கதைகளில் யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழ் சார்ந்த உரையாடல்களைச் சரிபார்த்துத் திருத்தவும் என்னை அணுகியிருக்கிறார்கள். அந்த வகையில் “யாழ்ப்பாணப் பேச்சுத்தமிழ்” என்ற கையடக்கமான இந்த நூல் மிகச் சிறந்த அறிமுகமாக இருப்பதோடு எளிய தமிழில் அமைந்திருப்பதால் நெருடலின்றி வாசிக்கத் துணை புரிந்திருக்கிறது.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nயாழ்ப்பாணப் பேச்சுத்தமிழ் 📖 நூல் நயப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்துக் கிராமியச் சடங்குகளும் அவ...\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nகடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\nதமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் பிறந்த நாள் நூற்றாண்டு நினைவில்\nஇந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி, தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரது பிறந்த நாள் நூற்றாண்டு நாளாக அமைந்திருந்தது. அதையொட்டி ஈழத்தில் யாழ்ப்பாணம...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை ஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக \"மடத்துவாசல் பிள...\nஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை - எம்.எஸ்.கோபாலரத்தினம்\nஈழத்துத் தமிழ் ஊடகவியலாளர் பலர் தமது ஊடகப் பயண அனுபபங்களை நூலுருவில் ஆக்கியிருந்தாலும் போரியல் சார்ந்த வரலாற்றுப் பகிர்வுகளைச் சுய தணிக்க...\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nமுந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/world/04/246017", "date_download": "2019-12-14T10:20:19Z", "digest": "sha1:FNHVBMI5UVAQFUUEKOOSOHTK74WNRYTZ", "length": 7279, "nlines": 73, "source_domain": "canadamirror.com", "title": "ஜெர்மனி விமான நிலையத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விமானங்கள்! - Canadamirror", "raw_content": "\nசுறாக்களுக்கு இடையே நீந்திய சாண்டா கிளாஸ்\nசுற்றுலா பயணிகளை கவரும் பனிக்கட்டி அரங்கம்\nஉலகின் போரினால் அதிக உயிரிழப்புகளை கொண்ட நாடு எது தெரியுமா\nபச்சைத் தமிழனாக மாறிய பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன்\nதமிழில் நன்றி கூறிய பொரிஸ் ஜோன்சன்: பச்சைத் தமிழனாக மாறிய தருணம்\nகிறிஸ்துமஸ் பண்டிகை- போராட்டத்தை நிறுத்தி வைக்க பிரான்ஸ் ரெயில்வே கோரிக்கை\nவன்கூவர் தீவின் விமான விபத்தில் சிக்கி மூவர் உயிரிழப்பு\nஒன்ராறியோவில் ஓபியாய்ட் தொடர்பான இறப்புகள் அதிகரிப்பு\nநேபாள நாட்டில் அதி பயங்கர குண்டு வெடிப்பு - 3 பேர் பலி\nஇந்த ஆண்டில் கூகிளில் அதிகம் தேடப்பட்ட நாடு எது தெரியுமா\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nஜெர்மனி விமான நிலையத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விமானங்கள்\nஜெர்மனி, ஃபிராங்க்ஃபர்ட் (Frankfurt) விமான நிலைய ஓடு பாதையில் இரு விமானங்கள் மோதிக்கொண்டன.\nAir Namibia விமானம் தரையிறங்கும் வேளையில் Korean Air விமானத்துடன் நேற்று மோதியதில் யாருக்கும் காயமில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nவிபத்தில் இரு விமானங்களுக்கும் சேதம் ஏற்பட்டது. மாலை 6 மணி அளவில் நடந்த விபத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.\nKorean Air விமானத்தில் அப்போது 241 பயணிகளும் 40 ஊழியர்களும் இருந்தனர். இதனால், சோல் (Seoul) செல்ல வேண்டியிருந்த அதன் விமானம் 21 மணி நேரம் தாமதமடைந்ததாக Korean Air தெரிவித்துள்ளது.\nபயணிகள் தங்குவதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அது கூறியது. இன்று மதியம் வேறு விமானத்தில் பயணிகள் கிளம்பினர்.\nஃபிராங்க்ஃபர்ட்டிலிருந்து விண்ட்ஹோயக்கிற்குப் (Windhoek) பயணம் செய்யவிருந்த 244 பயணிகளுக்கு மாற்றுப் பயணத் தெரிவுகளை ஏற்பாடு செய்யும் வரை அவர்களுக்குத் தங்குமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக Air Namibia கூறியுள்ளது.\nவிபத்துக்கான காரணம் குறித்து ஜெர்மனியின் விமான விபத்து விசாரணைப் பிரிவு புலனாய்வைத் தொடங்கியுள்ளது.\nசுறாக்களுக்கு இடையே நீந்திய சாண்டா கிளாஸ்\nசுற்றுலா பயணிகளை கவரும் பனிக்கட்டி அரங்கம்\nஉலகின் போரினால் அதிக உயிரிழப்புகளை கொண்ட நாடு எது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-14T10:40:34Z", "digest": "sha1:RW3SYQHMPFWCHYJSDYMVBVVX4EXHKKKR", "length": 14815, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருக்கள்வனூர் கள்வப்பெருமாள் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற\nகாஞ்சிபுரம், (காமாட்சியம்மன் கோவில் உள்ளே)\nதிருக்கள்வனூர் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் 55 வது திவ்ய தேசம்.[3] [2] திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மன் கருவறைக்கு முன் ஒரு மூலையில் உள்ளது சைவக்கோவில்களுக்குள் பாடல்பெற்ற திருமால் கோவில் இருப்பது இக்கோவிலிலும் காஞ்சிபுரத்திலுள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்குள்ளும் மட்டுமே ஆகும். இத்தலத்தில் கிழக்கு நோக்கி நான்கு தோள்களுடன் இறைவன் ஆதிவராகப் பெருமாள், இறைவி அஞ்சிலை வல்லி நாச்சியார் ஆவார். இத்தலத் தீர்த்தம் நித்ய புஷ்கரணி. விமானம் வாமன விமானம் எனும் அமைப்பினைச் சேர்ந்தது. 108 வைணவத் திருத்தலங்களில் மிகச் சிறிய வடிவிலான இறைவனாக விளங்குவது இங்கு மட்டும்தான். இத்தலம் திருமங்கையாழ்வாரால் மட்டும் பாடல் பெற்றுள்ளது. தனியாக கோவில் உற்சவர் போன்றவர்கள் இல்லாததனால் உற்சவங்களும், விழாக்களும் இல்லை. தினசரி பூஜையும் காமாட்சியம்மன் கோவில் அர்ச்சகர்களாலேயே செய்யப்படுகிறது. [4]\nஇத்திருத்தலத்தில் அரூப ரூபத்தில் இருக்கும் ஒரு லட்சுமியை வணங்கினால் அழகின் மீது உள்ள மோகம் குறையும் என்பது நம���பிக்கை.[2]\n↑ ஆ.எதிராஜன் B.A.,. 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு. தமிழ் இணையப் பல்கலைக் கழகம்.\nதிருமெய்யம் · திருகோஷ்டியூர் · கூடல் அழகர் கோயில் · திருமாலிருஞ்சோலை · திருமோகூர் · ஸ்ரீவில்லிபுத்தூர் · திருத்தங்கல் · திருப்புல்லாணி\nதிருக்கச்சி · அட்டபுயக்கரம் · திருத்தண்கா(தூப்புல்) · திருவேளுக்கை· திருப்பாடகம்· திருநீரகம் · நிலாத்திங்கள் · திரு ஊரகம்· திருவெக்கா · திருக்காரகம் · திருக்கார்வானம் · திருக்கள்வனூர் · திருப்பவள வண்ணம் · திருப்பரமேச்சுர விண்ணகரம் · திருப்புட்குழி\nதிருநின்றவூர் · திரு எவ்வுள்· திருநீர்மலை · திருவிடவெந்தை · திருக்கடல்மல்லை · திருவல்லிக்கேணி · திருக்கடிகை\nதிருவரங்கம் · திருஉறையூர் · அன்பில் · உத்தமர் கோயில் · திருவெள்ளறை · கோயிலடி\nதிருக்குருகூர் ·திருத்துலைவில்லி மங்கலம்(இரட்டைத் திருப்பதி)·வானமாமலை· திருப்புளிங்குடி · திருப்பேரை · ஸ்ரீவைகுண்டம் · திருவரகுணமங்கை· திருக்குளந்தை ·திருக்குறுங்குடி · திருக்கோளூர்\nதிருத்தஞ்சை மாமணிக் கோயில் · திருக்கண்டியூர் ஹர சாப விமோசன பெருமாள் கோயில்\nதிருப்பார்த்தன் பள்ளி · திருக்காவளம்பாடி· திருவெள்ளக்குளம் · திருமணிக்கூடம் · திருத்தெற்றியம்பலம் · செம்பொன் செய்கோயில் · வண்புருடோத்தமம் · திருத்தேவனார்த் தொகை · அரிமேய விண்ணகரம் · வைகுந்த விண்ணகரம் · திருமணிமாடக் கோயில் · திருக்கண்ணங்குடி · சீர்காழி· சிதம்பரம். திருவாழி – திருநகரி (இரட்டைத் திருப்பதி) · திருக்கண்ணபுரம் · தலைச்சங்காடு · திருச்சிறுபுலியூர்\nபுள்ளபூதங்குடி ·ஆதனூர் · திருச்சேரை · கும்பகோணம் · ஒப்பிலியப்பன் · நாச்சியார்கோயில் · நாதன் கோயில்· திருக்கூடலூர்· திருக்கண்ணமங்கை· கபிஸ்தலம் · திருவெள்ளியங்குடி\nதிருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் ·திருக்காட்கரை· திருமூழிக்களம் · திருப்புலியூர் · திருச்செங்குன்றூர் · திருநாவாய்·திருவல்லவாழ் · திருவண்வண்டுர் · திருவித்துவக்கோடு ·திருக்கடித்தானம் · திருவாறன்விளை\nதேவப்ரயாகை · பத்ரிகாச்ரமம் · திருப்ரிதி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஏப்ரல் 2015, 17:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2019/sep/26/its-a-wrap-for-suriyas-soorarai-pottru-3242638.html", "date_download": "2019-12-14T10:02:04Z", "digest": "sha1:PKLMP2OUCFUI4XGYKT7OJXKHS2YTPMYY", "length": 7403, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "Soorarai Pottru சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ படப்பிடிப்பு நிறைவு\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nசூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ படப்பிடிப்பு நிறைவு\nBy எழில் | Published on : 26th September 2019 11:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n‘இறுதிச்சுற்று’ சுதா கொங்கராவின் அடுத்தப் படமான சூரரைப் போற்று படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் சூர்யா. அவருடைய 38-வது படம்.\nகதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா முரளி நடித்துள்ளார். எட்டு தோட்டாக்கள், சர்வம் தாளமயம் ஆகிய தமிழ்ப்படங்களில் இவர் நடித்துள்ளார். இப்படத்துக்கு இசை - ஜி.வி. பிரகாஷ். ஒளிப்பதிவு - நிகேத் பொம்மிரெட்டி.\nஏப்ரல் 8 அன்று படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது முழுப்படப்பிடிப்பும் நிறைவு பெற்றுள்ளது. சூர்யாவின் 2டி நிறுவனமும் குனீத் மோங்காவின் சிக்யா நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. குனீத் மோங்கா இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகத் தமிழில் அறிமுகமாகிறார். ஹிந்தியில் லஞ்ச்பாக்ஸ், மாசான் போன்ற படங்களைத் தயாரித்துள்ளார்.\nசூரரைப் போற்று, பொங்கல் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2019/11/29043302/1059645/Iraqi-forces-shoot-dead-14-protesters.vpf", "date_download": "2019-12-14T09:45:46Z", "digest": "sha1:5NPJIV3NVQPWM5RQBA2VU5TG5DMXEFDY", "length": 8294, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "ஈரான் தூதரகம் மீது தாக்குதல் : துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் உயிரிழப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஈரான் தூதரகம் மீது தாக்குதல் : துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் உயிரிழப்பு\nஈராக்கில் உள்ள ஈரான் தூதரகத்தை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம் அதிகரித்தது.\nஈராக்கில் உள்ள ஈரான் தூதரகத்தை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம் அதிகரித்தது. அரசுக்கு எதிராக ஈராக்கில் கடந்த 2 மாதமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நஸ்ஸிரியா என்ற பகுதியில் அமைந்துள்ள ஈரான் தூதரகத்தை போராட்டக்காரர்கள் எரித்தனர். இதனையடுத்து, பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 14 பேர் உயிரிழந்தனர்.\nஈராக் பிரதமர் திடீர் பதவி விலகல்\nஈராக் பிரதமர் அப்துல் மக‌தியின் பதவி விலகலை அந்நாட்டு அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது.\nரியோடி ஜெனிரோ: மீன்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து - \"சாண்டா கிளாஸ் வேடமிட்டவர் புதிய முயற்சி\"\nகிறிஸ்துமஸ் பண்டிகை காலம் தொடங்கியுள்ள நிலையில் சாண்டா கிளாஸ் வேடமிட்டவர் குழந்தைகளுக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\n\"ஐ.எஸ் அமைப்பை அழித்துக்காட்டுவேன்\"- இலங்கை பிரதமர் ராஜபக்சே சவால்\nஇந்தியா, இலங்கை உட்பட பல்வேறு நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை அழித்துக்காட்டுவேன் என்று இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே சவால் விடுத்துள்ளார்.\nஇங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தல் - இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் 15 பேர் வெற்றி\nஇங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் 15 பேர் வெற்றிபெற்றுள்ளனர்.\nஇலங்கை அகதிகள் மீண்டும் இலங்கைக்கு வருவது அரசியல் ரீதியாக நன்மை தரும்\" - வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சிவஞானம் பேட்டி\nஇந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் மீண்டும் தாய்நாட்டுக்கு வருவது அரசியல் ரீதியாக நன்மை தரும் என வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சிவஞானம் தெ���ிவித்துள்ளார்.\nஸ்காட்லாந்தில் பலத்த சூறாவளிக் காற்றில் தூக்கி வீசப்பட்ட சரக்கு வாகனம்\nஸ்காட்லாந்தில் ​வீசிய பலத்த சூறாவளி காற்றில் தூக்கி வீசப்பட்ட சரக்கு வாகனம் போலீஸ் ரோந்து வாகனத்தின் மீது விழுந்ததில் அது முற்றிலும் சேதமடைந்தது.\nஜப்பான் பிரதமர் வருகை தேதி ஒத்திவைப்பு\nஜப்பான் பிரதமர் ஷின்கோ அபேவும், பிரதமர் நரேந்திர மோடியும் வரும் 15 முதல் 17 வரை அசாமில் சந்தித்து பேச்சு நடத்துவதாக இருந்தது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinadu.com/arch/index.php?option=com_content&view=article&id=14020:-7-&catid=49:2009-09-24-06-39-43&Itemid=56", "date_download": "2019-12-14T10:48:21Z", "digest": "sha1:56CO7FTXFVSXO7GAKLHLZV5ONUOHXRNO", "length": 8217, "nlines": 48, "source_domain": "kumarinadu.com", "title": "மூல நோய்க்கு 7 நாட்களில் முடிவு கட்ட உலர் திராட்சையை இப்படி சாப்பிடுங்க!", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2050\nஇன்று 2019, மார்கழி(சிலை) 14 ம் திகதி சனிக் கிழமை .\nமூல நோய்க்கு 7 நாட்களில் முடிவு கட்ட உலர் திராட்சையை இப்படி சாப்பிடுங்க\n22.06.2019-திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்களை விட இதில் ஏராளமான சத்துக்கள் காணப்படு கின்றன. பச்சைத் திராட்சைப் பழத்தை விட 10 மடங்கு அதிக உஷ்ணத்தைக் கொடுக்கும்.உலர் திராட்சைப் பழத்தில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோசும் நிறைந்துள்ளன. வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. இதில் பொட்டாசியம், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.\nமூலநோய் உள்ளவர்கள் தினசரி உணவிற்குப்பின்னர் காலையிலும், மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களை ஏழுநாட்கள் சாப்பிட்டுவந்தால் குணமடையும்.\nஇரத்தத்தில் கீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் இரத்தசோகை குணமடையும். தாமிரச்சத்துக்கள் இரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்..\nஉலர் திராட்சைப் பழத்தில் 50 பழங்களை எடுத்து துாய்மை செய்து பசுவின் பாலில் போட்டு காய்ச்சி ஆறவைத்து பழத்தை சாப்பிட்டு விட்டு பாலை குடித்தால் காலையில் மலச்சிக்கல் சரியாகும்.\nஇதில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. குழந்தைக்கு பால்காய்ச்சும் போதும் அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால், குழந்தைதிடமாக வளரும்.\nமஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளை உலர்திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.\nகிசுமிசு பழத்தில் அதிகளவிலான பாலிபினாலிக் என்ற ஆண்ட்டி ஆக்சிடண்ட்கள் நிறைந்திருக்கும். இவை நம் உடலில் கட்டிகள் உருவாகாமல் தடுத்திடும் குறிப்பாக புற்றுநோய்க்கட்டிகள். அன்றாட உணவில் இதனை சேர்த்துக் கொண்டால், புற்றுநோய்க்கட்டிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும்.\nவயதாவதால் ஏற்படும் கண்பிரச்சனைகளுக்கு கிஸ்மிஸ் பழம் நல்ல தீர்வாய் அமைந்திடும். இதில் பீட்டா கரோட்டின்,விட்டமின் ஏ மற்றும் கரோடினாய்ட் போன்ற சத்துக்கள் இருப்பதால் கண்பார்வைக்கு மிகவும் நல்லது.\nஇந்த உலர் திராட்சையில் ஃபைடோகெமிக்கல் சத்து பற்சொத்தை ஏற்படாமல் தடுத்திடும். பற்களில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுக்கு சிறந்த மருந்தாகவும் இது செயல்படும். இதில் இருக்கும் கால்சியம் சத்து, பற்களின் எனாமலை பாதுகாத்திடும்.\nஇயற்கையாகவே இதில் சர்க்கரை ஃபுருக்டோசு, குலுக்கோசு போன்றவை இருப்பதால் கொலசுட்ரால் அதிகரிக்காமலேயே உடல் எடையை அதிகரிக்க முடியும்.\nஇதில் இருக்கும் ஆண்ட்டி ஆக்சிடண்ட்கள் நம் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுத்திடும். அதே போல நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றிவிடுவதால் கரும்புள்ளிகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.\nசருமத்திற்கு ஆக்சியன் வழங்கிடும் இரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்கச் செய்திடும். இதனால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arivu-dose.com/what-happens-when-you-dont-have-a-computer/", "date_download": "2019-12-14T09:46:08Z", "digest": "sha1:BTZTLRCLBGARGTHGSNO6YR2TJUD5PEAP", "length": 7837, "nlines": 78, "source_domain": "www.arivu-dose.com", "title": "கணினி பயன்படுத்துவதை நிறுத்திவிட்டால் என்ன நடக்கும் - What happens when you don't have a computer? - Arivu Dose - அறிவு டோஸ்", "raw_content": "\nArivu Dose - அறிவு டோஸ் > Science & Mystery > கணினி பயன்படுத்துவதை நிறுத்திவிட்டால் என்ன நடக்கும்\nகணினி பயன்படுத்துவதை நிறுத்திவிட்டால் என்ன நடக்கும்\nநாளுக்கு நாள் நாம் கணினியைப் பயன்படுத்துவது அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஒரு வேளை ஏதேனும் வைரஸ் அல்லது சூரியப் புயல் என புதிதாக ஏதாவது நடந்து நாம் கணினி பயன்படுத்துவதையே நிறுத்திவிட்டால் எப்படியிருக்கும்\nகணினியை முதன்மையாகக் கொண்டு செயல்படக்கூடிய தொலைபேசிச் சேவைகள், தொலைக்காட்சி, போக்குவரத்து தானியங்கி விளக்குகள் என ஆரம்பித்து பெரும்பாலான மின்னணு சாதனங்கள் செயலிழந்துவிடும். மற்றொரு அபாயகரமான விஷயம் என்னவென்றால் மருத்துவத் துறையில் இது பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும்.\nபங்குச்சந்தை மற்றும் அதனைச் சார்ந்த உலக வர்த்தக நிகழ்வுகள் அனைத்தும் கணினியை அடிப்படையாகக் கொண்டு தான் செயல்படுகின்றன. கணினியின் செயல்பாடுகள் பாதிக்கும் போது உலகப் பொருளாதாரத்தில் கூட கண்டிப்பாக மாற்றம் வரும்.\nமனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடத்துடன் தற்போது கணினி, மின்சாரம், தொலைபேசி போன்றவையும் அத்தியாவசிய பொருளாக மாறிவிட்ட காலத்தில் நாம் இருப்பதால், அவை இல்லாமல் நாம் வாழ்வது கடினமே.\nஇப்படி எவ்வளவோ நமது வாழ்க்கையில் கணினியை அடிப்படையாக நம்பி இருக்கின்றது. இதைப் போன்று கணினியை அடிப்படையாகக் கொண்ட வேறு ஏதும் விடயம் உங்களுக்குத் தெரியுமா அதை எங்களுடன் பகிர்ந்துவிட்டு மேலும் இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தையும் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்\nநண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nLeave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள் Cancel reply\n எனது பெயர் நிரோஷன் தில்லைநாதன். அறிவு டோஸ் எனப்படும் எனது இந்த இணையத்தளத்தில் நான் அறிவியல் சார்ந்த தகவல்களை எளிமையான தமிழில் ஒவ்வொரு டோஸ் ஊடாக உங்களுக்குத் தருகின்றேன்.\nதேனீக்கள் – அறிவியல் தெரிந்த அதிபுத்திசாலிகள்\n10 வித்தியாசமான அச்ச உணர்வுகள்\nவானவியலில் சிறந்த சாண வண்டுகள்\nஆமைகள் டைனோசருக்கு முன்பே வாழ்ந்தனவா\nபறவையினை பாய்ந்து பிடிக்கும் புலிமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/254", "date_download": "2019-12-14T10:14:43Z", "digest": "sha1:XFGWX2MW6YG2JRBOJMZN75Q6EPEO5WZK", "length": 6587, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/254 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n978 39. மூவரு மெழுந்துபோய் முறைமை யாகவே தாவ று மதிமிகு சனகற் கண்டுதாம் மூவரும் வந்ததை மொழிய மன்னவன் ஏவரும் வில்லினை யெடுத்து வம்மென. 40. குற்றெழி லொருவன் போய்க் கொண்டு முன்னிட மற்றதை நோக்கியே மன்னர் மன்னவன் நற்றவ முனிவனை நோக்க, நற்றவன் விற்றொழில் ராமனை விரும்வி (நோக்கவே. 41, மிடுக்குடன் எழுந்தனன்' ; விரைந்து வில்லினைச் சடக்கென எடுத்தனன்; தலையைப் பற்றினன்; துடுக்குடன் வடுப்படு தோளின் வாங்கினன்; முடுக்குடன் வஃளத்தனன்; முறிந்து வீழ்ந்ததே. 42, 82. ள்ள வ ர ன வரும் ஒருங்கு வாழ்த்தினர்; அள்ளிஃ' வேலனும் அ கம கிழ்ந்தனன்; கள்ள நீர் முனிவ னும் காலை வாழ்கென உள்ளுறை தோன்றவே உ வந்து வாழ்த்தினான், 48. தெள்ளரிக் சண ண யச் செய்தி கேட்டதும் - உள் வ மும் உவகையும் உணர்வு மொன் றுற உள்ளு, று மாவியால் ஓர து பந்துபோல் புள் ளுறு பொடி.படப் பொம்ம லுற்றனள். 44. உன் அவள் புதுநிலை\" யுவப்பள்; மன்னவர் மன்னவன் மகனென மதிப்பாள்; கோமகன் கன்னியின் நிலையினிற் களிப்பள்; ஊர்மிளை தன் ஆல யவள் நிலை சார்ந்து காண்மினே, வா ழியா யிடையில்வந் துறுத்த பாம்ஞ்சிலை நாழியில் தொலைந்த நீ; 15ன் மை வந்தது;\nவாரியர் திருமண பாக்கள் ' என்று மெய்த்\nதோழியர் அவர வர் தொல்லிக் கொண்டனர், 42. கள்ள நீ -கள ள த கன மை. 43. புள் -வளை கல், பொ மமுதல் பெருத்தல்,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 05:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpeoples.tk/2019/02/hiding-history-5-km-circumference-of.html", "date_download": "2019-12-14T11:03:09Z", "digest": "sha1:ZAUE7BMRF7DCLECRC427MC2ZQNAAPF3J", "length": 11615, "nlines": 149, "source_domain": "www.tamilpeoples.tk", "title": "Hiding History: A 5 km circumference of Tamil Nadu was hit by a 'astronomer': new information in the study", "raw_content": "\nஆஞ்சநேயரின் பல வகையான அவதாரம் ஆஞ்சநேயரின் வடிவங்களில், ஒன்பது வடிவங்கள் மிகவும் போற்றுதலுக்குரியதாக கூறப்படுகிறது. அவற்றை இந்தப் பகுதியில் பார்க்கலாம்.\nமயில் ராவணன் என்பவன், ராவணனுடனான யுத்தத்தின்போது பல மாய வேலைகளைச் செய்து ராமபிரானுக்கு தொந்தரவு செய்து வந்தான். அவனை அழித்து ராம-லட்சுமணரை மீட்பதற்காக, அனுமன் எடுத்த அவதாரமே 'பஞ்சமுக ஆஞ்சநேயர்\" வடிவம் ஆகும்.\nஇந்த அனுமன், போருக்குச் செல்வது போன்ற தோற்றத்தில் காட்சி தருவார். ராம-ராவணப் போரின்போது, அசுரர்களுடன் மிக உக்கிரமாக போரிட்ட ஆஞ்சநேயரின் தோற்றம் இது. இவரை வணங்குவதால், வாழ்வில் ஏற்படும் இடர்கள் அனைத்தும் நீங்கும்.\nஅனுமன், சஞ்சீவி மலையைத் தூக்கிக் கொண்டு பறந்தபோது, அவரது வியர்வைத் துளி கடலில் விழுந்தது. அதனை மீன் வடிவில் கடலில் நீந்திக்கொண்டிருந்த தேவ கன்னி பருகியதால் அவளுக்கு ஓர் ஆண் குழந்தைப் பிறந்தது. அந்த தேவ கன்னியை, பின்னர் அனுமன் மணந்ததாக கூறுகிறது ஒரு கிளைக் கதை. இந்தக் கோலத்தில் இருக்கும் அனுமனே 'கல்யாண ஆஞ்சநேயர்\" என்று அழைக்கப்படு…\nசமீபத்தில், குடும்ப விஷயங்களில், தடைகள் இருப்பதாக நினைத்தால், அதற்கான தெளிவான முடிவு உண்டாவதை காணலாம். பெற்றோருடனோ, பிரியமானவர்கலுடனோ, மன வேற்றூமைகள் இன்றி விஷயங்கள் தெளிவாகும். தெளிவான எண்ணத்தொடர்பினால், தடைகள் விலகும்.\nஉங்களின் சிறந்த அணுகு முறை புதிய முயற்சியின் துவக்க தடைகளை நீக்கும். தன்னம்பிக்கையை உயர்த்தி நெருக்கடியை கையாளவும். பின்னடைவுகள் உங்களை பாதிக்க அனுமதிக்காதீர்கள். வெற்றி ஏற்படும்.|\nஇன்று உங்கள் துணைவர் அவர் / அவள் தனது தேவைகளையும், விருப்பங்களையும் உங்களிடம் சொல்வதை காதுகளையும், உள்ளத்தையும் திறந்து வைத்துக்கொண்டு கேட்கவும். நீங்கள் அவரிடம் அக்கறையாக இருப்பதை வெளிக்காட்டினால், உங்கள் உறவு இன்று உண்மையிலேயே மலரலாம்\nபணம் தொடர்பான பயன்கள் மற்றும் அங்கிகாரம் உங்களுக்கு எந்தவித முயற்சியும் இல்லாமல் கிடைக்கும். இன்றைய தினம் நீங்கள் செய்த கடினமுயற்சியும் இல்லாமல் நீங்கள் அதிகமான பணத்தைப் பெறுவீர்கள். இது நீங்கள் செய்த முயற்சியின் பலன் ஆகும். இது வரவேற்க்கத்தக்க செயல் ஆகும்.\nஉங்களுக்கு சளித்தொல்லை ஏற்படலாம்.குளிர் பானங்களை தவிற்க்கவும். பிரச்சனை சிற���…\nகுருபகவானின் அருளை முழுமையாக பெற இதை செய்யுங்கள்\nகன்னி ராசியின் குருப்பெயர்ச்சி பலன்கள் 2018-2019 \nகடகம் ராசியின் குருப்பெயர்ச்சி பலன்கள் 2018-2019 \nதிடீரென அதிகரித்த இலங்கையின் நிலப்பரப்பு\nவாழ வைக்கும் வலம்புரி சங்கு\nஇன்று, பிப்ரவரி 14, 2019: உங்கள் இராசி அறிகுறிக்கா...\nவாரம் வாரம் கரு வளர்ச்சி\nதங்க விலைகள் எட்ஜ் லோவர் ஆன் டெப்பிட் கோரிக்கை: 5 ...\nGold Rate Today: மீண்டும் குறைந்த தங்கம் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://ambikajothi.blogspot.com/2010/08/blog-post.html", "date_download": "2019-12-14T10:52:31Z", "digest": "sha1:FDVVV4GPE2BYOYY2BNTFQ6X2PADFJFVM", "length": 26487, "nlines": 387, "source_domain": "ambikajothi.blogspot.com", "title": "சொல்லத்தான் நினைக்கிறேன்: என்னை, நானே...! [ தொடர்பதிவு ]", "raw_content": "\nஎன்மனம், என் நினைவுகள், என் உணர்வுகள்.\nஅமைதிச்சாரல் அழைத்திருந்த தொடர்பதிவு இது. பதிவுலகில் நாம்\n. நம்மை நாமே சுயவிமர்சனம் செய்து கொள்வதன்\nமூலம் நம்மிடம் உள்ள குறை, நிறைகளை உணர, களைய ஒரு\nவாய்ப்பாக இதனை எடுத்துக் கொள்ளலாம்.\n1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்\n2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா\nபதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன\nஉண்மையான பெயரே தான். [ நல்லா தானே இருக்கு.]\n3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.\nஅண்ணன் மாதவராஜ் ஒரு பதிவில் என்னை பற்றி இப்படி எழுதி இருந்தார்.\n”என்னோடு பால்ய காலத்தில் கதைகளை நோக்கி ஓடிவந்த என் தங்கை,\nஇதே நேரம் தன் பையனின் அல்லது கணவனின் துணிமணிகளைத்\nதுவைத்துக் கொண்டிருப்பாள். இரண்டு மாதங்களுக்கு முன்பு\n\"இப்பல்லாம் புத்தகங்கள் படிக்கிறியா\" என்று கேட்டபோது, சிரித்துக்\nகொண்டே \"காபி சாப்பிடுறியா\" என்று அவள் என்னிடம் கேட்டாள்.”\nஉண்மையும் அதுதான். அதை படித்தபின் ஏற்பட்ட ஆர்வத்தில், வலை\nபக்கங்களை படிக்க ஆரம்பித்தேன். பின் பின்னூட்டங்கள்... போன\nடிசம்பரில் வலைப்பக்கம் தொடங்கி எழுதலானேன்.\n4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்ன\nவலைப் பதிவு தொடங்கிய புதிதில், என் பெரிய மகன்,` மாமாவிடம்\nசொல்லி `தினத்தந்தியில்’ விளம்பரம் செய்யுங்க’ என்று கேலி செய்வ\nதுண்டு. `ஹூம் ’ என அவனை முறைத்து விட்டு மிகுந்த `தன்னம்பிக்\n’ எழுதிக் கொண்டிருக்கிறேன். [ ஒரு நாள் பிரபலம் ஆவோம்\n5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து\nஓரளவ���. பகிர்ந்து கொள்வதால் ஒரு நெருக்கம் தோன்றுகிறது.\n6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது\nநம் உணர்வுகளை பதிய, வெளிப்படுத்த, நம் போன்றோரை அறிந்து\nகொள்ளும் களமாக வலைத்தளம் உதவுகிறது. [ சம்பாதிக்கிறதா\n7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்\nஅதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன\n8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது\n ஆம் என்றால் யார் அந்த பதிவர்\nபொறாமையெல்லாம் இல்லை. ஆனால் பலரது எழுத்துக்களால் ஈர்க்கப்\nபட்டிருக்கிறேன். அவர்களை போல எழுத வேண்டும் எனும் ஆசை உண்டு.\n9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு\n அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..\nமுதன் முதலில் பாராட்டியவர்கள் என்றால்; மாதுஅண்ணன்,\nதிரு. வேணுகோபாலன் அவர்கள், சகோதரர் பாரா, காமராஜ் அண்ணன்,\nசகோதரிகள் முல்லை, தீபா... இப்போது ... நீங்கள் எல்லோருமே\nபாராட்டுக்கள் உற்சாகப் படுத்துகின்றன. நன்றாக எழுத வேண்டும் எனும்\n10கடைசியாக...விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு\nதெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்\nஎன்னை பற்றி நிறைய எழுதி விட்டேன். இங்கு வந்து நிறைய நட்புகள்,\nசொந்தங்கள் கிடைத்திருக்கின்றன. நெகிழ்வாக உணர்கின்றேன். இன்னும்\nஎழுத்துக்களை செம்மை செய்ய வேண்டும் என்பதையும் உணர்கிறேன்.\nபதிவை தொடர நான் அழைப்பது,\nLabels: அனுபவம், தொடர்பதிவு., வலையுலகம்\nநம்பிக்கை தான் தோழி..... இன்னும் பல பதிவுகள் எழுதி என்னை போல சின்ன பசங்கள மகிழ்விங்க...\nதொடர்ந்ததுக்கு நன்றிங்க.. சுய அலசல் நல்லாருக்கு.\nஅருமையான பதில்கள்.. நல்ல பகிர்வு அம்பிகா மேடம்.\nபதில்கள் அனைத்தும் மிக அருமை.\nஅதென்ன, ரெண்டு அண்ணன்களை மட்டும் கூப்பிட்டு இருக்கீங்க\nஉங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு\n அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..\n//முதன் முதலில் பாராட்டியவர்கள் என்றால்; மாதுஅண்ணன்,\nதிரு. வேணுகோபாலன் அவர்கள், சகோதரர் பாரா, காமராஜ் அண்ணன்,//\nஆனா, அண்ணனில் பின் தங்கிட்டேன் ஓய். (என்னையும் அண்ணன்னு கூப்பிடேன் அம்பிகா.)\nஆனா, மாது அண்ணன் முதல் என்பது ஓவர்.\nஎளிமையான பதில்களில், உங்கள் முத்திரை பதித்து இருக்கிறீர்கள்.... அருமை.\nசில மாதங்களிலே நல்ல இடமும் பெயரும்.. இன்னும் உயர வாழ்த்துக்கள்.\nபிரபல பதிவர் அம்பிகாவுக்கு வாழ்த்துக்கள்...\n\\\\ பகிர்ந்து கொள்வதால் ஒரு நெருக்கம் தோன்றுகிறது.//\nஅது என்னங்க தலைப்பு இப்படி.. புதுசா வேற தொடரோன்னு நினைச்சிட்டேன்.:)\n\\\\ஆனா, அண்ணனில் பின் தங்கிட்டேன் ஓய். (என்னையும் அண்ணன்னு கூப்பிடேன் அம்பிகா.\\\\\n\\\\ஆனா, மாது அண்ணன் முதல் என்பது ஓவர்.\\\\\nபதிவு சரியில்லையென்றாலும், முதல் குட்டு அண்ணனுடையதாகத் தான் இருக்கும்.\n\\\\அதென்ன, ரெண்டு அண்ணன்களை மட்டும் கூப்பிட்டு இருக்கீங்க\nநிறைய பேர் எழுதி விட்டார்கள். இவங்க ரெண்டு பேரும் எழுதலைனு நிச்சயமா தெரிஞ்சதால கூப்பிட்டேன்.\nஉங்களை நீங்களே நல்லாயிருக்கு. பதில்கள் எதார்த்தமாக வந்துள்ளது.\nபதில்கள் அழகாகவும் நேர்மையாகவும் உள்ளது. உங்களைப்பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி.\nபிரபல பதிவர் அம்பிகாவுக்கு வாழ்த்துக்கள்..//\nஎன்னை நானே....உங்களுக்குள் நீங்கள்.உண்மை அம்பிகா ஒளிவற்ற மனம் திறந்த பதில்கள்.\nநன்றாக இருந்தது உங்கள் பதிவு\nவெளிப்படையான பதில்கள். உடன் பிறந்தவர்களின் அரவணைப்பு எப்பொழுதும் இருக்கும் போது மனிதர்களின் பக்க பலம் மேன்மேலும் கூடுகிறது. வாழ்த்துக்கள்.\nமழுப்பல் இல்லாத நேரடியான பதில்கள்.\nதொடர் பதிவு எழுதி பிரபல பதிவர் லிஸ்டில் சேர்ந்த அம்பிகாவிற்கு ஒரு பெரிய ஓஓஓஓஓஓஓ, மற்றொரு பெரிய ஜே....\nசகோதரர் பாரா, தோழி ஜெஸ்வந்தியிடமிருந்து விருது\nசகோ.பாராவிடமிருந்து மேலும் இரு விருதுகள்.\nவிருது தந்த இருவர்க்கும் நன்றிகள்.\nநம்பிக்கையின் கரம் ; நம்பமுடியாத நிஜம் \nஎன் ஆண்டுவிழா அனுபவங்கள்...( தொடர்பதிவு)\n``அந்த அரபிக்கடலோரம்’’ ஒரு சின்னபெண்ணின் பார்வையில...\nபோபால்...தலைமுறைகள் தாண்டியும் தொடரும் சோகம்...\nஆடிப் பெருக்கு ; தங்கம் பெருகுமா..\n.இ.மெயில். இலவசங்கள். வெறுப்பு. (1)\nஎதிர்பாலின ஈர்ப்பு. சமூகம். (1)\nபொங்கல்திருநாள். விலைவாசி் உயர்வு (1)\nமகளிர்தினம். சாதனைப் பெண்கள். (1)\nமாமா.. மலரும் நினைவுகள்..அஞ்சலி.. (1)\n. மார்கழி மாதம் என்றதும் சட்டென நினைவுக்கு வருபவை, இதமான பனி, விடிகாலை கோலங்கள், திருப்பாவை பாடல்கள், கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்க...\n பெயருக்கேற்றார் (ஜோதி) போல் `பளிச்’ என்று இருப்பார்கள். நெற்றியில் திருநீறு, குங்குமப்பொட்டு, சந்தனகீற்று எப்போதும் இருக்கும்...\nவானம் இருட்டிக் கொண்டு வந்தது. மழை வருமோ, குடை கூட கொண்டு வரலியே என நினைத்தபடியே வீட்டை நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கினேன். ...\nகதைகள் கேட்ட அனுபவத்தையும், வாசிப்பானுபவத்தையும் பகிர்ந்து கொள்ளும் தொடர்பதிவுக்கு `சிதறல்கள்’ தீபா அழைத்திருந்தார். ஒரு வாரம் சென்னை சென்...\n` அம்மா, நீ தம்பி பாப்பா வச்சிருக்கியா, இல்ல தங்கச்சி பாப்பா வச்சிருக்கியா’ கேட்ட நான்கு வயது மகனின் தலையை வாஞ்சையோடு கோத...\n. . ஒருவாரமாக வீட்டில் உறவினர்கள், வேலை என ப்ளாக் பக்கம் வரமுடிய வில்லை. இனிதான் எல்லோரது பதிவுகளையும் படிக்க வேண்டும். +2 முடிவுகள், மத...\nஎன் ஆண்டுவிழா அனுபவங்கள்...( தொடர்பதிவு)\n. .பள்ளி, கல்லூரி, ஆண்டுவிழாக்களில் பங்கெடுத்துக் கொண்டஅனுபவங் களை பகிர்ந்து கொள்ளும்படி தீபா அழைத்திருந்த தொடர்பதிவு இது. அப்போது நான்...\nமருமகளாக நான்..., நினைவலைகள், தொடர்பதிவு.\n. `மருமகளின் டைரிக்குறிப்புகள்’ என்ற தொடர்பதிவுக்கு தீபா அழைத்திருந் தார். சந்தனமுல்லையால் தொடங்கப் பட்ட தொடர்பதிவு இது. `டீனேஜ் டைரிக் கு...\nபெண்பார்க்கும் படலம் இல்லாமல; வரதட்சணை, ரொக்கம் இல்லாமல்; பெண்ணுக்கு நகைநட்டு, சீர்செனத்தி இல்லாமல்; மாப்பிள்ளை `முறுக்கு’ இல்லாமல...\n. . . .நான் சிறுபெண்ணாக இருந்தபோது ஊரில் `கணியான் கூத்து’ என்றொரு நிகழ்ச்சி நடக்கும். ஆண்கள், பெண்களாக வேடமிட்டு நடிக்கும் ஒருவகை நடனநி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/news/2018/201805028.html", "date_download": "2019-12-14T11:42:31Z", "digest": "sha1:EYQ3AYMZ35EW43F52LIYWNDV6CJQWRC7", "length": 14301, "nlines": 185, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் 10 பேர் உயிரிழப்பு", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை: குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் சுட்டுக்கொலை\nடிசம்பர் 27, 30ல் இரு கட்ட உள்ளாட்சித் தேர்தல் - ஜனவரி 2ல் தேர்தல் முடிவு\nதமிழ் திரை உலக செய்திகள்\nகணவர் மீது நடிகை புகார் : சின்னத்திரை நடிகர் கைது\nஆன்மிகம் | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nசெய்திகள் - மே 2018\nகேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் 10 பேர் உயிரிழப்பு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே21, 2018, 12:30 [IST]\nதிருவனந்தபுரம்: கேரளாவில், கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் (Nipah virus) தாக்கி கடந்த இரு தினங்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.\nவௌவால் மூலம் பரவும் நிபா வைரஸ் காய்ச்சல் கேரளத்தை ஆட்டிப்படைக்கிறது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில், முகமது ஸாலிஹ், அவரின் சகோதரர் முகமது ஸாபித் மற்றும் அவர்களின் உறவினர் மரியம் ஆகியோர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்தனர். நிபா வைரஸ் தாக்கியதால் இறந்திருப்பதை மருத்துவர்கள் உறுதிசெய்தனர். நிபா காய்ச்சலால் இறந்த முகமது ஸாபித்தை பராமரித்த நர்ஸ் லினியும் (31) இறந்தார்.\nமலப்புரம் மாவட்டத்தில் 7 பேர் இறந்தனர். பெரம்பாரா கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் இறந்து போனார்கள். அவர்களின் ரத்த மாதிரியில் நிபா வைரஸ் இருப்பதை புனேவில் உள்ள தேசிய வைரலாஜி நிறுவனம் உறுதிசெய்துள்ளது.\nஇதையடுத்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா உத்தரவின் பேரில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் வல்லுநர் குழு இன்று கோழிக்கோடு வந்து, நோயாளிகளை பரிசோதனை செய்ய உள்ளது.\nஇந்த வைரஸை தாங்கிச் செல்லும் வவ்வால்கள் கடித்த பழங்களை சாப்பிடுவதால் இந்த காய்ச்சல் பரவுவதாகத் தெரிகிறது. முதலில் மூச்சு விட சிரமமாக இருக்கும், பின்னர் கடுமையான தலைவலி ஏற்பட்டு காய்ச்சலும் வரும். இது மூளைக் காய்ச்சலாக முற்றுகிறது. பாதிக்கப்பட்டவர்களில் 75% உயிரழக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் நிபா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். எல்லையோரப் பகுதிகளில் நோய் பாதித்தவர்கள் குறித்த கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை: குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் சுட்டுக்கொலை\nடிசம்பர் 27, 30ல் இரு கட்ட உள்ளாட்சித் தேர்தல் - ஜனவரி 2ல் தேர்தல் முடிவு\n2019 - டிசம்பர் | நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஆகஸ்டு | ஜூன் | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதமிழ��� சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nபுதிர்ப்பாதையில் இருந்து தப்பித்து வெளியேறுதல்\nசிலையும் நீ சிற்பியும் நீ\nஅள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்\nஉயிர் காக்கும் உணவு மருத்துவம்\nஉன் சீஸை நகர்த்தியது நான்தான்\nதொழிலதிபர்கள் வணிகர் களுக்கான நினைவாற்றல்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/29571", "date_download": "2019-12-14T10:57:25Z", "digest": "sha1:PYI5BVYW7PLH7V7KJ6PDKQMRKVDTWIEH", "length": 5062, "nlines": 136, "source_domain": "www.arusuvai.com", "title": "Straightening doubt pls | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகுழந்தைக்கு பால் நிறுத்திய பின் - Help me\nமலை வேம்பு - தாய்மை\nஅதிரசம் மாவு இருகி விட்டது. உதவுங்கள்.\nஉதவி செய்யவும்.. iUi Help\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nவகை வகையான கா��ான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-9172.html?s=131ceb712ad73ce075f58dac3957dcf3", "date_download": "2019-12-14T10:54:11Z", "digest": "sha1:W36ZEOQD2327NUK53P6P6VUKG2PAKTLX", "length": 4701, "nlines": 116, "source_domain": "www.tamilmantram.com", "title": "முதலும் முடிவும் ஆனாய் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > காதல் கவிதைகள் > முதலும் முடிவும் ஆனாய்\nView Full Version : முதலும் முடிவும் ஆனாய்\nஎப்படி எனை - நீ\nஎதுகை மோனையில் பிச்சு உதறி இருக்கிறீங்க ரோஜா\n''தெரியாமல் வருவதற்கு என் இதயம் என்ன சத்திரமா\nசிரிக்க வைத்தாலும் சிந்திக்க வைக்கும் வரியது. :ernaehrung004:\nபிரமிக்க வைக்கிறீர்கள் - வாழ்த்துக்கள்.\nவிஷ்டா மற்றும் ஓவியன் அவர்களுக்கு என் நன்றிகள்\nகவிதை நடை அட போட வைக்கிறது...\n காதல் கவிகள் உங்களுக்கு சரளமாக வரும்போல... வாழ்த்துக்கள்\nஎனக்கு ஊக்கமளித்த நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் பல.\nஅருமையான கவிதை வாழ்த்துக்கள் ரோஜா\nஷி-நிசி,மனோஜ் மற்றும் ரவிக்குமார் அவர்களுக்கு நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othertech/03/208636?ref=section-feed", "date_download": "2019-12-14T11:42:00Z", "digest": "sha1:LWONRTY77GEG7HMV2JNKH4O3RTII3QVJ", "length": 6731, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "கூகுள் அறிமுகம் செய்துள்ள Gallery Go ஆப் பற்றி தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகூகுள் அறிமுகம் செய்துள்ள Gallery Go ஆப் பற்றி தெரியுமா\nஇணைய ஜாம்பவான் ஆன கூகுள் Gallery Go எனும் புத்தம் புதிய அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்துள்ளது.\nஅன்ரோயிட் சாதனங்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த அப்பிளிக்கேஷனின் உதவியுடன் புகைப்படங்களை எடிட் செய்ய முடியும்.\nஇதனை இணைய இணைப்பு அற்ற நிலையில் பயன்படுத்த முடியும்.\nபுகைப்படங்களை எடிட் செய்யக்கூடிய பல அப்பிளிக்கேஷன்கள் உள்ள நிலையில் குறைந்த அளவு கோப்பு அளவுடையதாக காணப்படுகின்றமை இந்த அப்பிளிக்கேஷனின் விசேட அம்சமாகும்.\nஅதாவது வெறும் 10MB கோப்பு அளவுடையதாகக் காணப்படுகின்றது.\nஇது தவிர சிறந்த முறையில் புகைப்படங்களை தானாகவே ஒழுங்குபடுத்தி பேணக்கூடிய��ாக இருக்கின்றமையும் இந்த அப்பிளிக்கேஷனின் சிறப்பியல்பு ஆகும்.\nமேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-12-14T12:08:21Z", "digest": "sha1:AUA2Y77TG2RM7E2OEWFTAEZWEC2FN7RF", "length": 16780, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "தெத்துபட்டி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் T. அன்பழகன், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதெத்துபட்டி ஊராட்சி (Thethupatti Gram Panchayat), தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி வட்டத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கும் கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1882 பேர் ஆவர். இவர்களில் பெண்கள் 969 பேரும் ஆண்கள் 913 பேரும் உள்ளடங்குவர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 21\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 15\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 4\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 13\nஊருணிகள் அல்லது குளங்கள் 2\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 49\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 15\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித��துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"அரவக்குறிச்சி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவெஞ்சமாங்கூடலூர் மேற்கு · வெஞ்சமாங்கூடலூர் கிழக்கு · வேலம்பாடி · தெத்துபட்டி · சேந்தமங்கலம் மேற்கு · சேந்தமங்கலம் கிழக்கு · சாந்தப்பாடி · புங்கம்பாடி மேற்கு · புங்கம்பாடி கிழக்கு · பெரியமஞ்சுவளி · நாகம்பள்ளி · மொடக்கூர் மேற்கு · மொடக்கூர் கிழக்கு · லிங்கமநாயக்கன்பட்டி · கொடையூர் · இனங்கனுர் · ஈசநத்தம் · எருமார்பட்டி · அம்மாபட்டி · ஆலமரத்துப்பட்டி\nகே. பரமத்தி ஊராட்சி ஒன்றியம்\nவிஸ்வநாதபுரி · தும்பிவாடி · துக்காச்சி · தொக்குபட்டி · தென்னிலை மேற்கு · தென்னிலை தெற்கு · தென்னிலை கிழக்கு · சூடாமணி · இராஜபுரம் · புன்னம் · புஞ்சைக்காளக்குறிச்சி · பவித்திரம் · நெடுங்கூர் · நஞ்சைக்காளக்குறிச்சி · நடந்தை · முன்னூர் · மொஞ்சனூர் · குப்பம் · கோடந்தூர் · கார்வழி · காருடையாம்பாளையம் · க. பரமத்தி · கூடலூர் மேற்கு · கூடலூர் கிழக்கு · சின்னதாராபுரம் · அஞ்சூர் · எலவனூர் · ஆரியூர் · பி. அணைப்பாளையம் · அத்திபாளையம்\nவெள்ளப்பட்டி · வரவணை · வாழ்வார்மங்கலம் · வடவம்பாடி · தென்னிலை · தரகம்பட்டி · செம்பியநத்தம் · பாப்பயம்பாடி · பண்ணப்பட்டி · பாலவிடுதி · முள்ளிப்பாடி · மேலப்பகுதி · மாவத்தூர் · மஞ்சநாயக்கன்பட்டி · கீரனூர் · கீழப்பகுதி · காளையபட்டி · கடவூர் · தேவர்மலை · ஆதனூர்\nவேட்டமங்கலம் · வாங்கல் குப்புச்சிபாளையம் · திருக்காடுதுறை · சோமூர் · புஞ்சை கடம்பங்குறிச்சி · நெரூர் (தெற்கு) · நெரூர் (வடக்கு) · நன்னியூர் · என். புகழூர் · மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி · மண்மங்கலம் · கோம்புபாளையம் · காதப்பாறை · ஆத்தூர் பூலாம்பாளையம்\nவீரியபாளையம் · வயலூர் · தொண்டமாங்கினம் · திருக்காம்புலியூர் · சிவாயம் · சித்தலவாய் · சேங்கல் · ரெங்கநாதபுரம் · போத்துராவுத்தன்பட்டி · பிள்ளபாளையம் · பாப்பக்காப்பட்டி · பஞ்சப்பட்டி · முத்துரெங்கம்பட்டி · மாயனூர் · மத்தகிரி · மணவாசி · மகாதானபுரம் · கொசூர் · கருப்பத்தூர் · கம்மநல்லூர் · கள்ளப்பள்ளி · சிந்தல���ாடி · பாலராஜபுரம்\nவதியம் · வைகைநல்லூர் · திம்மம்பட்டி · சூரியனூர் · சத்தியமங்கலம் · இராஜேந்திரம் · பொய்யாமணி · நல்லூர் · மனத்தட்டை · குமாரமங்கலம் · கருவேப்பனைச்சான்பட்டை · இனுங்கூர் · ஹிரன்யாமங்கலம்\nவெள்ளியணை · தாளப்பட்டி · புத்தாம்பூர் · பள்ளபாளையம் · பாகநத்தம் · மூக்கணாங்குறிச்சி · மேலப்பாளையம் · மணவாடி · கோயம்பள்ளி · கருப்பம்பாளையம் · கக்காவாடி · கே. பிச்சம்பட்டி · ஜெகதாபி · ஏமூர் · அப்பிபாளையம் · ஆண்டான்கோயில் மேற்கு · ஆண்டான்கோயில் கிழக்கு\nவடசேரி · தோகைமலை · தளிஞ்சி · சேப்ளாப்பட்டி · ஆர். டி. மலை · புத்தூர் · புழுதேரி · பொருந்தலூர் · பில்லூர் · பாதிரிபட்டி · நெய்தலூர் · நாகனூர் · முதலைப்பட்டி · கழுகூர் · கள்ளை · கல்லடை · கூடலூர் · சின்னையம்பாளையம் · ஆர்ச்சம்பட்டி · ஆலத்தூர்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 செப்டம்பர் 2019, 20:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/07/21/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-12-14T09:52:23Z", "digest": "sha1:6VJ2CG7UCSHFG7GDFNMZIESBA2DWJCXD", "length": 26310, "nlines": 241, "source_domain": "tamilandvedas.com", "title": "கங்கை, காவிரி, குமரி பற்றி அப்பரும் ஆழ்வாரும் பாடியது ஏன்? (Post No.4101) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nகங்கை, காவிரி, குமரி பற்றி அப்பரும் ஆழ்வாரும் பாடியது ஏன்\nகங்கை, காவிரி, குமரி பற்றி அப்பரும் ஆழ்வாரும் பாடியது ஏன்\nஇந்த நாட்டை வெள்ளைக்காரன்தான் ஒற்றுமைப் படுத்தினான், அதற்கு முன்பாக இந்தியர்களுக்கு பரந்த இந்த பாரத நிலப்பரப்பு ஒரே நாடு என்பதே தெரியாது என்று பல திராவிடங்களும் மார்கஸீயங்களும் பிதற்றுவதைக் கேட்டிருப்பீர்கள். அவர்கள் சாலை போடாவிடில், ரயில்வே லைன் போடாவிடில் நாடே ஒற்றுமை அடைந்திருக்காது என்று அதுகளும் இதுகளும் திண்ணையில் உட்கார்ந்து அங்கலாய்ப்பதையும் பார்த்திருப்பீர்கள் இதெல்லாம் உண்மையில்லை என்பதற்குச் சான்று சங்கத் தமிழ் நூல்கள் முதல் பாரதி பாடல் வரை உள்ளது.\nஒரு சில எடுத்துக் காட்டுகளை மட்டும் பார்ப���போம்-\nகங்கை- காவிரி இணைப்பு பற்றி அடிக்கடி பேசுகிறோம். ‘கங்கையை விட புனிதமான காவிரி’ என்று ஒரு ஆழ்வார் பாடுகிறார். இன்னும் ஒரு இடத்தில் ‘கங்கை ஆடிலென், காவிரி ஆடிலென்’ என்று புண்ய தீர்த்தத்தில் குளிப்பது பற்றிப் பாடுகிறார்.\nகங்கை யாடிலென் காவிடி யாடிலென்\nஓங்கு மாகடல் ஓத நீராடிலென்\nநமது தந்தையர் காலத்தில் வாழ்ந்த பாரதியோ ‘கங்கை நதிப்புறத்து கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்’ என்கிறான்.\nகம்ப வர்மனின் திருவாமூர்க் கல்வெட்டில் ‘கங்கையிடை குமரி இடை எழுநூற்றுக் காதமும்’ – என்ற வரி உள்ளது.\nபட்டை பொத்தனுக்கு ஒக்கொண்ட நாகன் ஒக்க\nதித்தன் பட்டைபொத்தன் மேதவம் புரிந்ததென்று\nகுன்றகத்தலை அறுத்துப் பிடலிகை மேல்\nதிருவான்மூர் ஊரார் வைத்த பரிசாவது\nபொத்தனங் கிழவர்களும் தொறுப்பட்டி நிலம்\nகங்கையிடைக் குமரி இடை எழுநூற்றுக் காதமும்\nசெய்தான் செய்த பாவத்துப் படுவார்\nகங்கை நதி உலகின் மிகப் பழமையான, உலகின் முதல் கவிதைத் தொகுப்பான ரிக் வேதத்திலும் உள்ளது. எதற்காக இப்படி கங்கையையும் காவிரியையும் இணைத்துப் பேசுகின்றனர்\nஎன்பதை எடுத்துரைக்கத்தான் காரிகிழார் முதல் (புறநானூறு பாடல் 6) பாரதி வரை இமயம்-குமரி பற்றிப் பாடுகின்றனர்.\nசேரன் செங்குட்டுவனும், கரிகால் சோழனும் இமயம் வரை சென்று சின்னங்களைப் பொறித்தது ஏன்\nகண்ணகி சிலைக்காக, இமயத்தில் கல் எடுத்து, கங்கையில் அதைக் குளிப்பாட்டிக் கொண்டு வந்தது ஏன்\nகாளிதாசனின் ரகு வம்ச காவியத்தில் ஈரான் முதல் பாண்டியநாடு வரை ரகுவின் திக்விஜயம் செல்கிறது. இந்துமதி சுயம்வரத்துக்கு வந்த அரசர்களும் பாண்டியநாடு முதல் ஆப்கனிஸ்தான் வரை பல நாடுகளிலிருந்து வந்துள்ளனர். ஆக 2000 ஆண்டுகளுக்கு முன்னரே நாம் ஒரு நாடு, நாம் ஒரே பண்பாடு என்ற கொள்கை மனதில் ஆழ வேரூன்றிவிட்டது.\nதிருமூலர் இமயத்தையும் சிதம்பரத்தையும் இலங்கையையும் இணைத்துப் பாடியது ஏன்\n“மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை\nகூரும் இவ்வானில் இலங்கைக் குறியுறுஞ்\nசாருந்திலை வனத் தன் மாமலயத்து\nஏறுஞ் சுழுனை இவை சிவபூமியே”. (திருமந்திரம் – 2747)\n(திருமூலரும் தீர்க்கரேகையும் என்ற எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் இப்பாடல் பற்றி மேல்விவரம் காண்க)\nகல்வெட்டிலும் கூட கங்கை காவிரி பற்றி இருக்கிறது ஆக நமது ���ாட்டில் அப்பர் காலத்துக்கு முன்னரே, காளிதாசன் காலத்துக்கு முன்னரே, சங்க காலத்துக்கு முன்னரே இமயம் முதல் குமரி வரை ஒன்று என்ற கொள்கை இருந்திருக்கிறது.\nவெள்ளைக்காரன் ரோடு போட்டதும், ரயில் பாதை போட்டதும் அவனுடைய படைகளையும் விற்பனைப் பொருட்களையும் கொண்டு வந்து நம்மை அடக்கி வைக்கவும், கோஹினூர் போன்ற பொக்கிஷங்களைக் கடத்தவும்தான் என்பதை அறிக.\nதமிழ் மொழிக்கு இலக்கணம் வகுக்க அகத்தியனை இமய மலையிலிருந்து சிவபெருமான் அனுப்பியதும் வரலாற்று உண்மை. தொல்காப்பியம் முதல் பாரதி பாடல் வரை இது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது\nநமது வரலாற்றுப் புத்தககங்களை மாற்றி எழுதி நம் பிள்ளைகளுக்கு சரியான வரலாற்றைக் கற்பிக்க வேண்டும்.\nஇது நமது தலையாய கடமை\nTAGS:– கங்கை, காவிரி, குமரி, ஒற்றுமை, வெள்ளைக்காரன்\nPosted in இயற்கை, தமிழ் பண்பாடு\nTagged ஒற்றுமை, கங்கை, காவிரி, குமரி, வெள்ளைக்காரன்\nஆங்கில ஏகாதிபத்தியத்தினர் நம்மைப்பற்றி விட்ட கட்டுக்கதைகளில் இந்தியா ஒரு நாடாக இல்லை என்பதும் ஒன்று. இதற்கு சுதந்திரப் போராட்ட காலத்தில் தேசீயத்தலைவர்கள் பதிலடி மொடுத்தனர். வரலாற்று ஆசிரியர் Radha Kumud Mukherjee நமது நாட்டின் புராதன ஒருமையை “The Fundamental Unity of India” என்ற புத்தகத்தில் விளக்கினார். (1914) ஆனால் அடிமையின் மோகம் இன்று நம்மை மீண்டும் ஆட்கொண்டு விட்டது\n‘நாடு என்பது அரசியல் அடிப்படையில் இருக்கவேண்டும்’ என்பது மேலை நாட்டினரின் கொள்கை. ஆனால் மேலை நாடுகளே எத்தனை ஆண்டுகளாக இவ்வாறு இருக்கின்றன ஸ்பார்க் நோட்ஸில் இவ்வாறு எழுதுகிறார்கள்”\nஎனவே, அரசியல் அடிப்படையில் அமைந்த நாடு [ Nationalism- Nation State] என்ற அமைப்பு ஐரோப்பியாவிலேயே 4 நூற்றாண்டுகளுக்குள் தோன்றிய மாறுதல்தான். நம்மவர்களுக்கு ஐரோப்பிய சரித்திரம் தெரியாததால் எதிர்த்துக்கேட்கத் தோன்றவில்லை\nஇந்தியாவில் ஹிந்து ஆட்சி நிலவியவரை நாட்டின் ஒருமையில் சந்தேகம் இருக்கவில்லை. அப்பொழுதும்கூட ஒரு சிறந்த அரசன் பல மன்னர்களையும் நாடுகளையும் அரசியல் ரீதியாகத் தன்வசப்படுத்தி, திக்விஜயம்செய்து, “சக்ரவர்த்தியாக” முடிசூட்டிக்கொண்டான் “தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்” என்ற புறநானூற்று அடிகளாலும் இக்கருத்து தெரிய வருகிறது. அப்படி ஒரு அரசன் பெரிய சக்ரவர்த்தியான போதிலும், தன் கீழ்வந்த நாடுகளை அவர்கள் போக்கிலேயே விட்டான் “தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்” என்ற புறநானூற்று அடிகளாலும் இக்கருத்து தெரிய வருகிறது. அப்படி ஒரு அரசன் பெரிய சக்ரவர்த்தியான போதிலும், தன் கீழ்வந்த நாடுகளை அவர்கள் போக்கிலேயே விட்டான் அசோகர் பெரிய சக்ரவர்த்தியான போதிலும் புத்தமதத்தை நாட்டின் மதமாக அறிவிக்க இயலவில்லை அசோகர் பெரிய சக்ரவர்த்தியான போதிலும் புத்தமதத்தை நாட்டின் மதமாக அறிவிக்க இயலவில்லை மற்ற சிறு மன்னர்களும், கிராம சபைகளும் எதிர்த்தன மற்ற சிறு மன்னர்களும், கிராம சபைகளும் எதிர்த்தன தேசிய ஒருமை சிறிய பகுதிகளைச் சீரழிக்க வில்லை தேசிய ஒருமை சிறிய பகுதிகளைச் சீரழிக்க வில்லை [ இதற்கு மாறான நிகழ்ச்சிகள் தமிழ் நாட்டில் தான் நடந்தன. கரிகால்வளவன் பிற தமிழ்ப்பகுதிகளைக் கைப்பற்றியதும் அவற்றை எப்படி அழித்தான் என்பதை பட்டினப்பாலையில் படிக்கிறோம். குறு நில மன்னன் பாரியின் பெருமையைச் சகிக்காத மூவேந்தர்களும் அவனை எப்படிக் கொன்றார்கள் என்பதைப் படிக்கிறோம்.] ஆக இந்தியாவின் ஒற்றுமைக்கு மதம் மட்டும் அடிப்படையாக இருக்கவில்லை.\nஆனால் இதையும் மீறிய இன்னொருவிஷயம் இந்தியர்களின் -ஹிந்துக்களின் கண்டுபிடிப்பாக இருக்கிறது, சமுதாயத்தின் ஒருமை என்பது அரசியல் அடிப்படையில் மட்டுமே அமையவேண்டிய தேவையில்லை; அதற்கு மாற்று வழிகளும் இருக்கின்றன. இது ஐரோப்பாவுக்கே நாம் காட்டிய மாற்றுமுறையாகும். Diana Eck என்ற Harvard Professor ‘India:A Sacred Geography” என்ற புத்தகத்தில் இதை விளக்கியிருக்கிறார்:\nஇந்தியா பற்றி நாம் அனைவரும் பெருமைகொள்ளவேண்டும். இது குறுகிய நாடல்ல- பரந்த நாகரிகம்.\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர�� ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/politics/04/246097", "date_download": "2019-12-14T11:17:55Z", "digest": "sha1:B4TPDOXE7NI7Z4QCZIG2VS4SJCTRATIA", "length": 16407, "nlines": 318, "source_domain": "www.jvpnews.com", "title": "பதவியேற்பர் யார்? மத்திய ஆளுநர் பதவிக்கு போர்! - JVP News", "raw_content": "\nயாழில் அவசர கூட்டத்தில் அதிரடி முடிவு 3 வாரங்களுக்கு ஏற்படும் மாற்றம்\nநீதிமன்றத்தை நாடுகிறது கோட்டாபய அரசு\nவாகனங்களில் இனி இதற்கு தடை\nயார் யாரோ கேஸ் போடுறாங்க, பிகில் கதைக்கு நான் தான் போடனும்- ஆதாரத்துடன் பிரபல இயக்குனர்\nபிறக்கும் 2020ம் புத்தாண்டின் முதல் குரு மற்றும் சனியால் உச்சத்திற்கு செல்லும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nவாழைப்பழத்தை வைத்து ஏமாற்றும் கும்பல்.. மக்களே உஷார்.. வெளியான அதிர்ச்சி காட்சி..\nகல்யாண மாப்பிள்ளைக்கு வந்த சிறிய பரிசு ஷாக்கான மணமக்கள்.... ஒரு நிமிடம் வியப்பில் மூழ்கிய உறவினர்கள்\nசினிமாவே அதிர்ந்து பார்க்கும் அளவிற்கு அஜித் செய்த விஷயம்- மாஸ் காட்டும் ரசிகர்கள்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nகிளிநொச்சி, கொழும்பு, London, பிரான்ஸ்\nயாழ் புங்குடுதீவு 7ம் வட்டாரம்\n31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்\nயாழ் புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ் கரம்பன், ஹம்பகா நீர்கொழும்பு, கனடா\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\n மத்திய ஆளுநர் பதவிக்கு போர்\nஇன்றையதினம் இலங்கையின் ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம் செய்ததோடு மைத்ரிபால சிறிசேனவின் ஜனாதிபதி பதவி காலம் ரத்து செய்யப்படுகின்றது.\nஅத்துடன் அவரினால் நியமிக்கப்பட்ட மத்தியமாகாண ஆளுநர் பதவியும் நாளை முதல் வெற்றிடமாகுகின்றது.\nஇந்த அந்த ஆளுநர் பதவிக்காக இதுவரை கண்டி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிரபலங்க நால்வருக்கிடையில் போர் இடம்பெறுள்ளது.\nகுறித்த போரானது மத்திய மாகாணத்தின் முன்னாள் ஆளுநர், டிக்கிரி கொபேகடுவ, வட மத்திய மாகாண முன்னாள் ஆளுநர் சரத் ஏகநாயக்க, மஹிந்த அபேகோன் மற்றும் எஸ்.பி திஸாநாயக்க ஆகியோருக்கிடையில் ஆரம்பமாகியுள்ளது.\nஇந்நிலையில் தனக்கு இந்த பதவி வழங்கப்பட வேண்டும் என்று கோரி பல்வேறு தரப்பினரிடமிருந்து ஏற்கனவே தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருப்பதாகவு��், பிரபலமான தேரர்கள் மற்றும் சில தரப்புகள் மூலம் மஹிந்த அபேகோன் இந்த கோரிக்கையை ஏற்கனவே கோட்டபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை ஒன்பது மாகாணங்களுக்கு உரிய புதிய ஆளுநர்களை நியமிப்பது புதிய ஜனாதிபதியின் முதல் கடமைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/691558/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0/", "date_download": "2019-12-14T11:03:52Z", "digest": "sha1:4UXLHZFYPMMHQ73JQQU6SOXK5JXLKEFK", "length": 14143, "nlines": 79, "source_domain": "www.minmurasu.com", "title": "சூடான் தீ விபத்து : பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் – மின்முரசு", "raw_content": "\nஆண் நண்பருடன் டிக்டாக்.. ஆத்திரமடைந்த கணவர்.. சரமாரி தாக்குதல்.. இரட்டை கொலை\nராய்ப்பூர்: ஆண் நண்பருடன் பழக்கமானது, டிக்டாக் காணொளி வரை தொடரவும்.. ஆத்திரமடைந்த கணவன் மனைவியை கத்தியால் பலமுறை குத்திவிட்டேன் என்று வாக்குமூலம் தந்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் ஒரு தனியார் லாட்ஜ் உள்ளது.. இங்குள்ள...\nஆண் நண்பருடன் டிக்டாக்.. ஆத்திரமடைந்த கணவர்.. சரமாரி தாக்குதல்.. இரட்டை கொலை\nராய்ப்பூர்: ஆண் நண்பருடன் பழக்கமானது, டிக்டாக் காணொளி வரை தொடரவும்.. ஆத்திரமடைந்த கணவன் மனைவியை கத்தியால் பலமுறை குத்திவிட்டேன் என்று வாக்குமூலம் தந்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் ஒரு தனியார் லாட்ஜ் உள்ளது.. இங்குள்ள...\nநெல்லை அருகே மின்வேலியை மிதித்த இளைஞர் மீது மின்சாரம் பாய்ந்து பரிதாப பலி\nநெல்லை: நெல்லை - பணகுடி அருகே சமாதானபுரத்தில் தோட்டத்தில் மின்கம்பியை மிதித்தபோது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்தார். பயிர்களுக்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியை மிதித்தபோது மின்சாரம் பாய்ந்ததில் இளைஞர் சிவா பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக...\nபக்கத்தில் யோகி.. பாதுகாப்பு ஜாக்கெட் அணிந்தபடி.. கங்கையில் பிரதமர் மோடி போட்டிங்\nகான்பூர்: உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் கங்கை நதியில் போட்டிங் செய்தார் பிரதமர் நரேந்திர மோடி. தேசிய கங்கை நதியை கவுன்சில் கூட்டம் உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் நகரில் இன்று...\nவிழுப்புரத்தில் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி விற்பனை செய்த 6 பேர் கைது\nவிழுப்புரம்: 3 நம்பர் லாட்டரி விற்பனை செய்த 6 பேர் விழுப்புரத்தில் கைது செய்யப்பட்டனர். சந்திரன், சரவணன், ஐய்யனார், உசேன், சிவஞானம், சந்திரசேகர் ஆகிய 6 பேரையும் கைது செய்து காவல் துறையினர் விசாரணை...\nசூடான் தீ விபத்து : பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்\nசூடான் தீ விபத்தில் காணாமல்போன மூன்று தமிழர்களின் நிலையை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.\nசூடானில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி காணாமல் போனவர்களில் மூன்று பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. ராமகிருஷ்ணன், ராஜசேகர், வெங்கடாசலம் ஆகிய மூன்று பேர் தீவிபத்திற்குப் பின் காணாமல் போனதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இவர்களில் ராமகிருஷ்ணன் நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர். இதேபோல் விபத்தில் காயமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஜெய்குமார் என்பவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.\n”சிலைக் கடத்தல் வழக்கு ஆவணங்களை விரைவில் தருகிறேன்” பொன்.மாணிக்கவேல்\nதமிழகத்தைச் சேர்ந்த பூபாலன், முகமது சலீம் ஆகிய இருவரும் காயங்களுடன் மருத்துவமனையில் பொது சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது. விபத்தில் சிக்கிய இந்தியர்கள் குறித்த விவரத்தை அறிந்து கொள்ள சூடான் நாட்டின் கைபேசி எண்ணான +249-921917471-ல் தொடர்பு கொள்ளலாம் என்று தூதரகம் அறிவித்துள்ளது.\nசூடான் தொழிற்சாலையில் தீ விபத்து: 18 இந்தியர்கள் உயிரிழப்பு\nஇந்நிலையில் பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், சூடான் தீ விபத்தில் காணாமல் போன மூன்று தமிழர்களின் நிலையை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். வெளியுறவுத்துறை மூலம் தமிழர்களின் நிலையை கண்டறிந்து, இந்திய தூதரகம் மூலம் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தீ விபத்தில் காயமடைந்த மூன்று தமிழர்��ளுக்கும் உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.\nஇதற்கிடையே மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள தகவலில், தீவிபத்து நடந்த கிடங்கில் 60 இந்தியர்கள் பணியாற்றி வருவதாகவும், விபத்து நடந்த போது 53 பேர் பணியில் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.\nஷூ-வுக்குள் இருந்து கடித்த பாம்பு – சென்னையில் உயிருக்கு போராடும் பெண்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM\nமனைவியை எரித்துக் கொன்ற கணவர் – ஆதரவற்ற நிலையில் மாற்றுத்திறனாளி மகன்கள்\nமனைவியை எரித்துக் கொன்ற கணவர் – ஆதரவற்ற நிலையில் மாற்றுத்திறனாளி மகன்கள்\nநெல்லை அருகே மின்வேலியை மிதித்த இளைஞர் மீது மின்சாரம் பாய்ந்து பரிதாப பலி\nநெல்லை அருகே மின்வேலியை மிதித்த இளைஞர் மீது மின்சாரம் பாய்ந்து பரிதாப பலி\nவிழுப்புரத்தில் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி விற்பனை செய்த 6 பேர் கைது\nவிழுப்புரத்தில் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி விற்பனை செய்த 6 பேர் கைது\nகோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nகோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nஆண் நண்பருடன் டிக்டாக்.. ஆத்திரமடைந்த கணவர்.. சரமாரி தாக்குதல்.. இரட்டை கொலை\nஆண் நண்பருடன் டிக்டாக்.. ஆத்திரமடைந்த கணவர்.. சரமாரி தாக்குதல்.. இரட்டை கொலை\nஆண் நண்பருடன் டிக்டாக்.. ஆத்திரமடைந்த கணவர்.. சரமாரி தாக்குதல்.. இரட்டை கொலை\nஆண் நண்பருடன் டிக்டாக்.. ஆத்திரமடைந்த கணவர்.. சரமாரி தாக்குதல்.. இரட்டை கொலை\nநெல்லை அருகே மின்வேலியை மிதித்த இளைஞர் மீது மின்சாரம் பாய்ந்து பரிதாப பலி\nநெல்லை அருகே மின்வேலியை மிதித்த இளைஞர் மீது மின்சாரம் பாய்ந்து பரிதாப பலி\nபக்கத்தில் யோகி.. பாதுகாப்பு ஜாக்கெட் அணிந்தபடி.. கங்கையில் பிரதமர் மோடி போட்டிங்\nபக்கத்தில் யோகி.. பாதுகாப்பு ஜாக்கெட் அணிந்தபடி.. கங்கையில் பிரதமர் மோடி போட்டிங்\nவிழுப்புரத்தில் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி விற்பனை செய்த 6 பேர் கைது\nவிழுப்புரத்தில் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி விற்பனை செய்த 6 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thulirkalvi.com/2019/12/9.html", "date_download": "2019-12-14T11:39:06Z", "digest": "sha1:B7M3MRW4CXSCBNMDZWQEKEI67EJ27MU5", "length": 13696, "nlines": 86, "source_domain": "www.thulirkalvi.com", "title": "தமிழகத்தில் இடைவிடாமல் வெளுக்கும் மழை.. பல மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை - துளிர்கல்வி", "raw_content": "\nதுளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...\nஇந்த வலை தளத்தில் தேடுங்கள்\nPO 1 to PO 6 வரை உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடியில் பணிகள்\nPO 1 to PO 6 வரை உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடியில் பணிகள் வாக்கு பதிவு அலுவலர்களுக்க...\nEMIS FLASH : வருகிறது மாணவர்கள் வருகைப் பதிவில் புதிய வசதி\nEMIS FLASH : வருகிறது மாணவர்கள் வருகைப் பதிவில் புதிய வசதி மாணவர்கள் விடுப்பு எடுத்தால் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி ( SMS ) அனுப்பும் ...\n2018-2019 ஆண்டுக்கான CPS Account Slip ஒரே நிமிடத்தில் எளிமையாக பதிவிறக்கம் செய்வது எப்படி (Video) \n2018-2019 ஆண்டுக்கான CPS Account Slip ஒரே நிமிடத்தில் எளிமையாக பதிவிறக்கம் செய்வது எப்படி (Video) \nதமிழகத்தில் இடைவிடாமல் வெளுக்கும் மழை.. பல மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை\nதொடர் மழை காரணமாக சென்னை, கடலூர், தூத்துக்குடி, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராமநாதபுரம், நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில் தூத்துக்குடி, திருவள்ளூர், மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கிய மழை, இன்றும் இடைவிடாமல் கனமழையாக பெய்து வருகிறது. கடந்த சில வாரங்களில் இல்லாத அளவாக 165 மில்லி மீட்டர் அளவுக்கு தூத்துக்குடி நகரில் மழை பெய்துள்ளது. சாத்தான்குளம், தூத்துக்குடி, குலசேகரப்பட்டினம், திருச்செந்தூரில் அதீத கனழை பெய்துள்ளது.\nஇதேபோல் காயல்பட்டினம், ஸ்ரீவைகுண்டம், வைப்ர், முரப்பனாடு, கீழ் அரசதி, ஒட்டப்பிடாரம், கயதார் உள்ளிட்ட இடங்களிலும் மிக கனமழை பெய்துள்ளது.பள்ளிகளுக்கு விடுமுறை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் தூத்துக்குடி நகர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி உள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (திங்கள���கிழமை) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.\nஇதேபோல் கடலூர் மாவட்டத்திலும் மிக மிக அதீத கனமழை பெய்துள்ளது. கடலூர், சேத்தியார் தோப்பு, சிதம்பரம் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 100 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளது. கடலூர் நகரமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்திலும் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக நாளை(திங்கள்கிழமை) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழையால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை(திங்கள்கிழமை ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் விடாமல் பெய்து வரும் கனமழை காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் நாகை மாவட்டங்களுக்கும் திங்கள்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.\nஇதேபோல் புதுச்சேரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது விடுமுறை இல்லை இதனிடையே சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்படவில்லை என மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.\nஅதேநேரம் கனமழையால் சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.\nஇதேபோல் கனமழையால் சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.\nராணிப்பேட்டை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\n【♨】⚘துளிர்கல்வி.காம்⚘ -இது ஒரு எளிய கல்வி செய்தி வழங்கும் தளமாகும்-இத்தளத்தில் பயணிக்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது பணிவான வணக்கங்கள்.நன்றி\nஉங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .\nCommon News (all category) ✸ லஞ்சம்-ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு: ✸ சத்துணவு திட்டத்தில...\nTET தேர்வு குறித்த அறிவுரை\nTET தேர்வு குறித்த அறிவுரை தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்ற...\nSchool Education Department News பள்ளிக் கல்வி செய்திகள் ✿ அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு...\nCommon News (all category) ✸ லஞ்சம்-ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு: ✸ சத்துணவு திட்டத்தில...\nTET தேர்வு குறித்த அறிவுரை\nTET தேர்வு குறித்த அறிவுரை தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்ற...\nSchool Education Department News பள்ளிக் கல்வி செய்திகள் ✿ அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/spiritual/festivals/thiruvonam.html", "date_download": "2019-12-14T11:41:44Z", "digest": "sha1:JMF2FB2NFHGMBXSI2ZD2UBULXFJ2BT75", "length": 38628, "nlines": 196, "source_domain": "www.agalvilakku.com", "title": "திருவோணம் - திருவிழாக்கள் - அகல்விளக்கு.காம்", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை: குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் சுட்டுக்கொலை\nடிசம்பர் 27, 30ல் இரு கட்ட உள்ளாட்சித் தேர்தல் - ஜனவரி 2ல் தேர்தல் முடிவு\nதமிழ் திரை உலக செய்திகள்\nகணவர் மீது நடிகை புகார் : சின்னத்திரை நடிகர் கைது\nஆன்மிகம் | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nஓணம் இந்தியாவின் கேரள மாநிலத்தில் கொண்டாடப்பாடும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும். கொல்லவர்ஷம் என்ற மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் விழா கொண்டாடப்படுகிறது. கேரள மக்களால் சாதி, மத வேறுபாடின்றி கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். இதை கேரளாவின் \"அறுவடைத் திருநாள்\" என்றும் அழைப்பர்.\nமலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் துவங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்கள் ஓணமாக கொண்டாடப்படுகிறது. ஓணம் ஓராயிரம் ஆண்டுகளாகக் கேரளாவில் கொண்டாடப்பட்டு வரும் ஒரு முக்கியமான பண்டிகை என (கி.பி 861 தேதியிட்டுக் கிடைத்த தாமிரத்தகட்டில்) ஓணம் பண்டிகை பற்றிப் பொறிக்கப்பட்டுள்ளது.\nஓணம் பண்டிகையின் முதல் நாள் அத்தம் , இரண்டாம் நாள் சித்திரா, மூன்றாம் நாள் சுவாதி என்றும் அழைக்கப்படும். அன்று மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள் அளித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர். நான்காம் நாளான விசாகத்தில், ஒன்பது சுவைகளில் உணவு தயார் செய்யப்படுகிறது. குறைந்த பட்சம் 64 வகையான உணவு வகை இந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கும். இவ்வுணவினை ஓண சாத்யா என அழைப்பர். ஐந்தாம் நாள் அனுஷம் (அனிளம்) எனப்படும். அன்று, கேரளாவின் பாரம்பரியமான படகுப்போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் பங்கு பெறுவோர் வஞ்சிப்பாட்டு என்ற பாடலைப் பாடிக்கொண்டு படகை செலுத்துவது இதன் சிறப்பம்சம். ஆறாம் நாள் திருக்கேட்டை(திரிக்கேட்டா) , ஏழாம் நாள் மூலம். எட்டாம் நாள் பூராடம். ஒன்பதாம் நாள் உத்திராடம் என்று அழைக்கப்படும். பத்தாம் நாள் திருவோணம் என்ற கொண்டாட்டத்துடன் ஓணத்திருவிழா முடிவடைகிறது.\nசிவன் கோயில் விளக்கு அணையும் நிலையில் இருந்தது. அப்போது, கோயிலுக்குள் புகுந்த எலி ஒன்று எதேச்சையாக விளக்கில் ஏறியது. அதன் வால், திரி மீது பட்டது. திரி தூண்டப்பட்டு விளக்கு பிரகாசமானது. தன்னையறியாமல் எலி செய்த அந்த காரியம் அதற்கு புண்ணி யத்தை தந்தது. அடுத்த ஜென்மத்தில் எலிக்கு சக்கரவர்த்தி யோகத்தை தந்தருளினார் சிவபெருமான். அந்த எலிதான் அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாக அவதரிக்கிறது. தெரிந்தோ, தெரியாமலோ புண்ணிய காரியம் செய்தாலும் பலன் உண்டு என்பதற்கு உதாரணம் இந்த புராண நிகழ்வு.\nதற்போது ‘கேரளா’ என அழைக்கப்படும் மலையாள தேசம்தான் மகாபலி சக்கரவர்த்தியின் ஆளுமைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. முப்பத்து முக்கோடி தேவர்களும் அதிசயப்படும்படியும், பொறாமை கொள்ளும் வகையிலும் நல்லாட்சி செய்தார் மகாபலி. மக்களின் மனம் கோணாமலும் கேட்பவர்களுக்கு வாரி வாரி வழங்கியும் பொற்கால ஆட்சி நடத்தி வந்தார். அவரை அசுர குரு சுக்கிராச்சாரியார் (சுக்கிரன்) வழிநடத்தி வந்தார். தேவர்கள் பொறாமைப்பட்டு தேவேந்திரனிடம் முறையிட்டனர். அவர் விஷ்ணுவிடம் கூறினார்.\nநல்லாட்சி நடத்தி வரும் மகாபலி மீது தேவர்கள் குறை கூறுகிறார்களே என்று நினைத்தார் மகாவிஷ்ணு. இந்த வையம் நிலைத்திருக்கும் வரையில் மகாபலி புகழுடன் இருக்குமாறு அனுக்கிரகம் செய்ய முடிவு செய்தார். குள்ளமான வாமனனாக அவதாரம் எடுத்து பூலோகம் வந்தார். தானம் கேட்பதற்காக கொடை வள்ளலாம் மகாபலியிடம் சென்றார். விஷ்ணுதான் வாமன அவதாரம் எடுத்து வருகிறார் என்பதை ஞான திருஷ்டியில் தெரிந்துகொண்டார் சுக்கிராச் சாரியார். ‘வாமனனாய் வந்திருப்பது சாட்சாத் மகாவிஷ்ணு, அவசரப்பட்டு எந்த வாக்கும் கொடுத்துவிடாதே. அது உன் ஆட்சி, அதிகாரம் மட்டுமின்றி ஆயுளுக்கும் ஆபத்தாய் முடியும்’ என்று மகாபலியை எச்சரித்தார்.\nமகாபலி கேட்கவில்லை. ‘நான் சிறப்பாக ஆட்சி நடத்துவதை, மக்களுக்கு வாரி வழங்குவதை அகில உலகமும் பாராட்டுகிறது. இதைக் கேள்விப்பட்டு பகவானே இறங்கி வருவது நான் செய்த பாக்கியம். எல்லோரும் கடவுளிடம்தான் கேட்பார்கள். அந்த கடவுளே இறங்கிவந்து என்னிடம் கேட்கப் போகிறார் என்றால், அவருக்கு கொடுப்பதைவிட வேறு என்ன புண்ணியம் இருக்கப் போகிறது’ என்றார் மகாபலி. விஷ்ணுவை தரிசிக்க காத்திருந்தார். மகாபலியிடம் வந்து சேர்ந்த வாமனன் தனக்கு மூன்றடி நிலம் தேவைப்படுவதாக கூறினார். குள்ளமான உருவத்துடன் வந்த வாமனனை மகாபலி விழுந்து வணங்கினார். ‘மூன்றடி நிலம்தானே.. தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார். ‘நிலம் தருவதாக தாரை வார்த்துக் கொடு’ என்றார் வாமனன்.\nஇடையே புகுந்தார் சுக்கிராச்சாரியார். ‘மகாபலி வந்திருப்பது விஷ்ணு. மூன்றடி நிலம்தானே என சாதாரணமாக நினைத்து தாரை வார்த்துக் கொடுத்துவிடாதே’ என்றார். அப்போதும் மகாபலி கேட்கவில்லை. தாரை வார்ப்பதற்காக கமண்டல நீரை சாய்க்கத் தொடங்கினார். குரு சுக்கிராச்சாரியாரின் மனம் கேட்கவில்லை. வண்டாக மாறி கமண்டலத்தின் துளையை அடைத்துக் கொண்டார். மகாபலி கமண்டலத்தை எவ்வளவு சாய்த்தும் தண்ணீர் வரவில்லை. சுக்கிரனின் இந்த காரியத்தை தெரிந்துகொண்டார் வாமனன். கையில் இருந்த தர்ப்பையை எடுத்து கமண்டல துளையில் குத்தினார். வண்டாக இருந்த சுக்கிராச்சாரியாரின் கண்ணில் குத்தியதால் பார்வையை இழந்தார். கமண்டலத்தில் இருந்து நீர் வெளியேற, அதை தன் கையில் பிடித்து மூன்றடி நிலத்தை தாரை வார்த்துக் கொடுத்தார் மகாபலி.\n‘மூன்றடி நிலம் எடுத்துக் கொள்ளலாமா என்றார் வாமனன். ‘தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார் மக���பலி. குள்ள வாமனனாக இருந்த மகாவிஷ்ணு, ஓங்கி உலகளந்த உத்தமனாக விண்ணுக்கும், மண்ணுக்குமாக உயர்ந்து நின்றார். ஒரு பாதத்தை பூமியிலும் இன்னொரு பாதத்தை ஆகாயத்திலும் வைத்தார். ‘மூன்றடி கொடுப்பதாக சொன்னாய். இரண்டு அடி அளந்துவிட்டேன். மூன்றாவது அடியை எங்கே வைப்பது என்றார் வாமனன். ‘தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார் மகாபலி. குள்ள வாமனனாக இருந்த மகாவிஷ்ணு, ஓங்கி உலகளந்த உத்தமனாக விண்ணுக்கும், மண்ணுக்குமாக உயர்ந்து நின்றார். ஒரு பாதத்தை பூமியிலும் இன்னொரு பாதத்தை ஆகாயத்திலும் வைத்தார். ‘மூன்றடி கொடுப்பதாக சொன்னாய். இரண்டு அடி அளந்துவிட்டேன். மூன்றாவது அடியை எங்கே வைப்பது’ என்றார். ‘உலகையை அளக்கும் பரந்தாமனே. உங்களுக்கு என்னையே தருகிறேன். மூன்றாவது அடியை என் தலையில் வைத்து அளந்துகொள்ளுங்கள்’ என்று சொல்லி சிரம் தாழ்த்தி நின்றார் மகாபலி. அவரது தலையில் தன் பாதத்தை வைத்து அழுத்தி பாதாள லோகத்துக்கு அனுப்பினார் மகாவிஷ்ணு.\nகொடை வள்ளலாக திகழும் மகாபலியின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கவும் அருள் செய்தார். மகாவிஷ்ணுவிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார் மகாபலி. ‘நீங்கா புகழ் தந்தருளிய பெருமாளே. நாட்டு மக்களை என் உயிராக கருதி ஆட்சி செய்து வந்திருக்கிறேன். அவர்களை பிரிவது கஷ்டமாக இருக்கிறது. ஆண்டுதோறும் ஒருநாளில் அவர்களை நான் சந்திக்க வரம் அருள வேண்டும்’ என வேண்டினார். அவ்வாறே நடக்க அருள் செய்தார் மகாவிஷ்ணு. தன் நாட்டு மக்கள் வளமாக, சந்தோஷமாக இருக்கிறார்களா என்று பார்க்க ஆண்டுதோறும் ஓணப் பண்டிகையின்போது மகாபலி பூவுலகுக்கு வருவதாக ஐதீகம். அதனால்தான், அவரை வரவேற்கும் விதமாக 10 நாள் பண்டிகையாக ஓணத்தை கொண்டாடுகின்றனர்.\nமக்களை பார்ப்பதற்காக ஊர் ஊராக, வீதி வீதியாக மகாபலி வருவார் என்பது நம்பிக்கை. மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலில் போடப்படும் \"அத்தப்பூ\" என்ற பூக்கோலம் ஆகும். கேரளாவில் ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் மாதமாகும் அதனால் இக்காலத்தில் வரும் ஓணத்திருநாளையும் மக்கள் பூக்களின் திருவிழாவாகக் கொண்டாடுவர் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஆண்பிள்ளைகள் அத்தப்பூ என்ற பூவை பறித்துக் கொண்டு வருவர். பூக்கோலத்தில் அதை தான் முதலில் வைக்க வேண்டும் என��பது ஐதீகம். அதன் பின், தினமும் வெவ்வேறு பூக்களுடன் கோலத்தை அழகுபடுத்துவர். முதல் நாள் ஒரேவகையான பூக்கள் இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்று எனத் தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் அழகு செய்வர். பத்தாம் நாள், பூக்கோலத்தின் அளவு பெரிதாக இருக்கும். தும்பை, காசி, அரிப்பூ, சங்குப்பூ போன்ற பூக்களுக்கு முதலிடம் தருவர்.\nஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு உணவுகள் தயார் செய்யப்படும். \"கானம் விற்றாவது ஓணம் உண்\" என்ற பழமொழி ஓண சாத்யா என்ற உணவின் சிறப்பைக் கூறுகிறது. ஆறு சுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகையான \"ஓண சாத்யா\" என்ற உணவு தயரிக்கப்படுகிறது. புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு பப்படம், காய வறுத்தது, சீடை, ஊறுகாய்கள் என உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்கு படைக்கப்படும். பெரும்பாலான உணவு வகைகளில் தேங்காய் மற்றும் தயிர் பெரும் பங்கு பெறுகிறது. இவ்வுணவு எளிதில் செரிமானம் ஆவதற்காக \" இஞ்சிக்கறி\", \"இஞ்சிப்புளி\" ஆகியவற்றை உணவுடன் எடுதுக் கொள்வர்.\n\"புலிக்களி\" அல்லது \"கடுவக்களி\" என்று அழைக்கப்படும் நடனம் ஓணத்திருவிழாவின் நாலாம் ஓணம் எனப்படும் நான்காம் நாளில் கொண்டாடப்படுகிறது. களி என்பது மலையாள மொழியில் நடனத்தைக் குறிக்கும். இந்நாளில் சிவப்பு, கருப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தினால் புலி வேடமிட்டு நடனம் ஆடி வருவர். புலிக்க்ளி நடனம் சுமார் 200 வருடங்களுக்கு முன் கொச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னன் ராம வர்ம சக்தன் தம்புரான் என்ற மன்னனால் ஓனம் விழாவில் தொடங்கி வைக்கப்பட்டதாகும். இசை ஒலிக்கேற்ப ஒரு வித தாளத்துடன் புலி வேடமிட்டு ஆடுவர்.\nஓணம் பெண்கள் மகிழ்வோடு ஆடும் நடனம் \"கைகொட்டுக்களி\". கசவு எனப்படும் தூய வெண்ணிற ஆடையை அணிந்து பாடல்களைப் பாடியபடி ஆடுவர். பெரும்பாலும் கைகொட்டுக்களி பாடல்கள் மன்னன் மகாபலியைக் குறித்தும் அவரை வரவேற்பதாகவும் அமையும்.\nஒணம் திருவிழாவில் தவறாமல் இடம்பெறும் மற்றொரு சிறப்பு யானைத் திருவிழாவாகும். 10 ஆம் நாளான திருவோணத்தன்று, யான��களுக்கு விலையுயர்ந்த பொன் மற்றும் மணிகளால் ஆன தங்க கவசங்களாலும் பூ தோரணங்களாலும் அலங்கரித்து அணிவித்து வீதிகளில் ஊர்வலம் நடத்துவர். யானைகளுக்கு சிறப்பு உணவுகளும் படைக்கப்படும்.\nஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரளாவின் பாரம்பரிய விளையாட்டுகளான கயிறு இழுத்தல், களறி, படகுப்போட்டிகள், பாரம்பரிய நடனப் போட்டிகள் என 10 நாட்களும் பல விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.\nபெருமாளின் நட்சத்திரம் திருவோணம். இந்த நாளில் பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபட்டால் தடைகள், இடையூறுகள் நீங்கி சுபயோக வாழ்வு கிடைக்கும். திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், சந்திர திசை நடப்பவர்கள் பெருமாளை தரிசித்து வணங்குவது சிறப்பாகும்.\nகேரளாவின் ஓணம் பண்டிகையைப் போன்றே ஒரு பூத்திருவிழா தாய்லாந்து மக்களால் கொண்டாடப்படுகிறது. புத்தாடைகள் அணிந்து, வீட்டைப் பூக்களால் அலங்கரித்து பல வகையான உணவு வகைகளை சமைத்து உண்டு மகிழ்வர். பூக்களால் ஆன வண்டிகளில் ஊர்வலம் நடைபெறும்.\n‘ஓணம் வில்’ என்பது சம்பிரதாயமான அலங்காரமிக்க வில். ஒணம் பண்டிகை நாட்களில் திருவனந்தபுரத்திலுள்ள பத்மனாப ஸ்வாமி கோயிலுக்கு இதனை பக்தர்கள் சமர்ப்பிக்கிறார்கள். பிறகு அதனை பெருமாளின் பிரசாதமாகக் கருதி வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார்கள். இந்த வில்லை வீட்டு பூஜையறையில் வைத்துக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் சிறந்த ஆரோக்கியத்துடனும், ஐஸ்வர்யத்துடனும் வாழலாம் என்பது அவர்களுடைய நம்பிக்கை.\nஇன்று கேரளாவில் மட்டும் மிகச் சிறப்பாக நடைபெறும் இவ்வோணம் பண்டிகை பண்டைக் காலத்தில் பாண்டிய நாட்டில் குறிப்பாக மதுரையில் நடைபெற்றுள்ள செய்தியை சங்க இலக்கியம் சுட்டுகிறது. தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் மதுரையை ஆண்டபோது, அங்கு திருவோணத் திருவிழா நடைபெற்ற செய்தியை மாங்குடி மருதனார் மதுரைக் காஞ்சியில் விரிவாக விளம்புகிறார். ஆவணி மாதம் நிறைமதி நன்னாளான திருவோணத்தன்று திருமால் பிறந்ததாகவும், (மது.காஞ்சி 590), அதனை மக்கள் அனைவரும் ஒன்று கூடி விழாக் கொண்டாடியதாகவும் குறிப்பிடுகிறார். அன்று காய்கறி, கனி முதலிய உணவுப் பெருட்களை விருந்தினருக்குக் கொடுத்து மகிழ்ந்திருந்தனர். வீரர்கள் சேரிப்போர், என்னும் வீர விளையாட்டை நிகழ்த்தினர் என���றும், வெற்றி பெற்ற வீரர்களுக்குப் பசுகளைப் பாண்டிய மன்னன் வழங்கினான் என்றும், மதுரையில் நடைபெற்ற ஓணம் பண்டிகையை விளக்குகிறார் மாங்குடி மருதனார். அதன் பிறகு எழுந்த இறையனார் களவியல் உரைகாரர் நக்கீரர், தமிழ்நாட்டில் நடைபெற்ற திருவிழாக்களைக் கூறுமிடத்து \"மதுரை ஆவணி அவிட்டமே, உறையூர்ப் பங்குனி உத்திரமே, கருவூர் உள்ளி விழாவே என இவையும்\" என்று குறிப்பிடுகிறார். இவர் குறிப்பிடும் மதுரை ஆவணி அவிட்டம், திருவோணத் திருவிழாவையே குறிக்கும். மேலும் ஆவணி மாதத்தே திருவோண நட்சத்திரத்தில் வரவேண்டிய பௌர்ணமி அடுத்த அவிட்ட நாளிலும் வரக்கூடியது என்பதும் இவ்விரண்டு நட்சத்திரங்களும் சடங்கு, விழா முதலியன நடப்பதற்கு உரியவையாம்; அந்தணர் புதுப்பூனல் தரித்துப் புரியும் சிவாரணச் சடங்கு ஓணத்தை அடுத்த அவிட்ட நாளிலும் நடைபெறுவதால் பாண்டிய நாட்டெழுந்த களவியல் நக்கீரர் சுட்டும் ஆவணி அவிட்டம் திருவோணத்தையே குறிப்பதாகச் சுட்டுகிறார்.\nதமிழ்நாட்டில் நடைபெற்ற ஓணம் பண்டிகையைப் பெரியாழ்வாரும் திருஞான சம்பந்தரும் குறிப்பிடுகிறார்கள். திருமாலுக்கு உய நாள் திருவோணம் என்ற போதிலும், சென்னை - மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயிலில் திருவோண விழா நடைபெற்ற செய்தியை திருஞான சம்பந்தர் குறிப்பிடுகிறார்.\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nதெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்\nநேர்மறைச் சிந்தனையின் அற்புத விளைவுகள்\nஅள்ள அள்ளப் பணம் 3 - பங்குச்சந்தை : ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்\nஹிட்லர் - சொல்லப்படாத சரித்திரம்\nகுடும்பத் தலைமை பற்றிய மெய்யறிவு\nஅள்ள அள்ளப் பணம் 4 - பங்குச்சந்தை : போர்ட் ஃபோலியோ முதலீடுகள்\nஎன் சீஸை நகர்த்தியது யார்\nசேப்பியன்ஸ் : மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு\nதனிமனித வளர்ச்சி விதிகள் 15\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூல��் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nமாணவர் களுக்கான 100 இணைய தளங்கள்\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiroli.com/main/31074/31074/", "date_download": "2019-12-14T11:39:38Z", "digest": "sha1:TN25OFL64NPOQ7ESC6REBFUMUIKEUNZH", "length": 9791, "nlines": 188, "source_domain": "ethiroli.com", "title": "பாகிஸ்தானைக் கலக்கும் இளவரசரும் மனைவியும்! | Ethiroli.com", "raw_content": "\nபாகிஸ்தானைக் கலக்கும் இளவரசரும் மனைவியும்\nஇங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் அவரது மனைவி கேத் ஆகியோர் பாகிஸ்தனுக்குச் சென்றுள்ள நிலையில், அங்கு பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.\nஅரச குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள், ஓட்டோவில் செல்வது கிரிக்கெட் விளையாடுவது என மக்களுடன் மக்களாகக் கலந்து மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.\nஅதேவேளை, இவர்கள் பல்வேறு பொது நிகழ்வுகளில் கலந்துகொண்டனர். அத்துடன், வைத்தியசாலைகளுக்குச் சென்று அங்குள்ள குழந்தைகளுடன் அளவளாவியுமுள்ளனர்.\nசாவகச்சேரியில் ரயிலுடன் மோதிய கார்\n50 பள்ளத்துள் பாய்ந்த லொறி\nஇவர்கள் இருவரும் அங்கு சென்றதுதான், தற்போது பாகிஸ்தானில் டிரெண்டாகியுள்ளது.\nவழமைக்குத் திரும்பின மலையக ரயில்கள்\nகடலில் மூழ்கியவர் சடலமாக மீட்பு\nகாய்ச்சலுக்கு மருந்தெடுக்கச் சென்ற சிறுமி மரணம்\nதலவாக்கலையில் தீ; வீடு நாசம்\nசாட்சியத்தில் பேராயர் கொடுத்த தகவல்\nமல்லாவியில் துப்பாக்கிச் சூடு; இளைஞர் காயம்\nசாவகச்சேரியில் ரயிலுடன் மோதிய கார்\n50 பள்ளத்துள் பாய்ந்த லொறி\nகாட்டுத் தீயால் ஆஸி. கரடிகள் சாவு\nசட்டவிரோத நுழைவு: மஹிந்தவுடன் அவுஸ்திரேலியா பேச்சு\nபத்திரிகைகளுக்குச் சென்ற அரச இரகசிய ஆவணங்கள்; அவுஸ்திரேலிய அரசியலில் பரபரப்பு\nமீண்டும் பிரிட்டன் பிரதமராகிறார் போரிஸ் ஜோன்சன்\nரொனால்ட��வை பின்னுக்கு இழுத்த மெசி\nபிள்ளைகளைக் கொடுமைப்படுத்திய தமிழ் பெண் ; அதிர்ச்சியான பிரான்ஸ் பொலிஸ்\nபாகிஸ்தானைக் கலக்கும் இளவரசரும் மனைவியும்\nஇங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் அவரது மனைவி கேத் ஆகியோர் பாகிஸ்தனுக்குச் சென்றுள்ள நிலையில், அங்கு பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.\nஅரச குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள், ஓட்டோவில் செல்வது கிரிக்கெட் விளையாடுவது என மக்களுடன் மக்களாகக் கலந்து மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.\nஅதேவேளை, இவர்கள் பல்வேறு பொது நிகழ்வுகளில் கலந்துகொண்டனர். அத்துடன், வைத்தியசாலைகளுக்குச் சென்று அங்குள்ள குழந்தைகளுடன் அளவளாவியுமுள்ளனர்.\nசாவகச்சேரியில் ரயிலுடன் மோதிய கார்\n50 பள்ளத்துள் பாய்ந்த லொறி\nஇவர்கள் இருவரும் அங்கு சென்றதுதான், தற்போது பாகிஸ்தானில் டிரெண்டாகியுள்ளது.\nயாழ். பல்கலை பட்டமளிப்பு நிறைவு\nடில்லியில் பற்றிய தீ; 43 பேர் உடல் கருகி சாவு\nசூப்பர்ஸ்டாரை தமிழில் வாழ்த்திய சச்சின்\nஇரவிரவாக வைத்து விசாரிக்கப்பட்ட பெண் அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kanaiyaazhi.wordpress.com/2009/09/22/a-whale-on-wall-painting/", "date_download": "2019-12-14T11:53:59Z", "digest": "sha1:GUKN6TUTFMKK5DOJYXVWXKR2NREP3HNK", "length": 5617, "nlines": 136, "source_domain": "kanaiyaazhi.wordpress.com", "title": "A Whale on wall painting | Kanaiyaazhi", "raw_content": "\nஅமைப்பு சாரா ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் Rs.115 தைந்தாக உயர்த்தப்பட்டுள்ளது.\nமதிய அரசு சமிபத்தில் ஒரு அரசு ஆணை பிறப்பித்துள்ளது, அதன் படி அமைப்பு சாரா ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை Rs.100 இல் இருந்து Rs.115 தைந்தாக உயர்த்தியுள்ளது. இந்த அரசு ஆணை 01/04/2011 இல் இருந்து செல்லும் என்றும், அணைத்து மாநிலங்களும் இந்த உயர்வை உடனடியா செயல்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளது\nஅமைப்பு சாரா - உதாரணம்: கூலி வேலை\nகிரிக்கெட் உலக கோப்பை 2011 வென்றது இந்தியா – வாழ்த்துக்கள்\nஒரு தேசத்தின் இதய துடிப்பை சுமந்த சில கணங்கள் . . .\nஅறம் செய விரும்பு – அறிமுகம் (www.aramseyavirumbu.com)\nkanaiyaazhi on பொங்கல் வாழ்த்துக்கள்\ns on பொங்கல் வாழ்த்துக்கள்\nkanaiyaazhi on அறம் செய விரும்பு – அறிம…\nGopal V on அறம் செய விரும்பு – அறிம…\nஇந்திய குடியரசு தினம… on ௬௨(62) வது இந்திய குடியரசு தின…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/149", "date_download": "2019-12-14T12:05:43Z", "digest": "sha1:RIERO5IMZAO23UBZ227NQRGCLEA5UI74", "length": 7242, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருளாளர்கள்.pdf/149 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஎனக்குக் கூலி கொடுத்து, வேலை தருகிறவர் எங்கே என்று கேட்டுக்கொண்டே வருகிறான். ஆகவே வேலை இல்லாத் திண்டாட்டம் சோமசுந்தரப் பெருமான் காலத்திலேயே இருந்திருக்க வேண்டும் போல் இருக்கிறது. அப்படி வந்தபோது எல்லையில்லாத சந்தோஷம் பிட்டு வாணிச்சிக்கு அவள் சொன்னாள், இப்படி ஒரு சந்தர்ப்பம் வருமேயானால் அது சொக்கநாதப் பெருமானின் திருவிளையாடல்தான். இங்கே வா என்று அழைத்தாள். எனக்கு இப்போது ஆள் தேவை என்றாள். உடனே கேட்டான் அந்தப் பெருமகன், வேலை செய்வதிலே அட்டியில்லை, கூலி என்ன’ என்று. என்னுடைய வாழ்க்கையிலே இதைத் தவிர வேற ஒன்றும் சொத்து இல்லை. பிட்டுதான் கிடைக்கும் என்று சொன்னாள். அடியார்களின் அன்பதையும் சேர்த்து உண்பவனாகிய பெருமான், இதை விடச் சிறந்த கூலி வேறு எதுவும் கிடையாது; ஆகவே முன்னூட்டு என்று சொல்கிறோமே (அட்வான்ஸ் பேமெண்ட்), வேலைக்குப் போவதற்கு முன் பிட்டு இடு என்று சொன்னான். உதிர்ந்த பிட்டாகக் கேட்டானாம். பாவம், அன்று சுட்ட பிட்டெல்லாம் உதிர்ந்து விட்டது. எல்லாவற்றையும் வாங்கித் துணியிலே கட்டிக் கொண்டான். “அழுக்கடைந்த பழந்துணி’ என்று சொல்வான். அதிலே கட்டிக் கொண்டு, சுடச்சுட வாயிலே போட்டுக் கொண்டான். உலகியல் அறிந்த அற்புதமான முறையிலே புலவன் பேசுவான். சுடச்சுட வாயிலே போட்டால், இன்றைக்குக் கூட இந்தப் பக்கக் கன்னத்திலேயும் அந்தப் பக்கக் கன்னத்திலேயும் பிரட்டிவிட்டு சூட்டைப் போக்குவோம். அதுபோல சூட்டைப் போக்கினானாம். உண்டான். பிறகு வேலை செய்யப் போனான். பதிந்துவிட்டான் ரட்டிலே,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 மார்ச் 2018, 06:45 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/256", "date_download": "2019-12-14T12:16:27Z", "digest": "sha1:S574CLCLN23ZBEIV2YRZ7SIYCMZM2GJV", "length": 6755, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/256 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n55. 58. பிராண காகம் 54. முறையொடு பல்லிய முழங்க வொல்லென மறையவ ரருமறை யோத மங்கலப் பொறையுடன் மெல்லியர் பொருந்த வந்துமே இறைமக னெதிர்வர வேற்றுச் சென்றனன். தந்தையோ உன் றநற் றாயர் தாள்களை வந்துமே பணிவுடன் வணங்கி நின்றதம் மைந்தரைத் தசரதன் தழுவி மைந்தர்காள் உய்ந்தன மெனவுவந் தொருங்கு சென்றனர். சமைந்துள் விடுதியில் சென்று தங்கியே அமைந்துள்ள மணவிருந் தருந்தி யன்புடன் குமைந்தவில் நிகழ்வினைக் கூறிக் கொண்டனர்; சுமந்திரன் ஆவன துருசில் செய்தனன். 57. கருமனக் கோசிகன் காலைப் போற்றியென் குருமொழிப் படியுடன் சுட்டி விட்டது மருமக ளோடுமென் மைந்த ரைப்பெற ஒருநல மானதென் றுவந்தி ருந்தனன், 58. தும்பியந் தொடைக்குசத் துவச னாயதன் தம்பியை யழைத்தனன் சனகன் தாதரால் எம்பியு மிதிலையை யெய்தக் கோசலை ) நம்பிவில் லிறுத்ததை நவின்று வந்தனர். 58. மேதிகண் படுவயல் மிதிலக் கோமகன் மாதரை மன்னனை யழைத்து வாவெனத் சாதனை யனுப்பினான் தா தன் போய்ச்சொல் மாதவ ரோடுமா மன்னன் வந்தனன். மற்றவர் வந்ததும் வசிட்டன் இற்றெனச் சொற்றனன் ராமனைத் தொடர்ந்து முன் னவர் உற்றதோர் கொடிவழி; உவந்து தன் வழி இற்றெனச் சனகனு மியம்பி னானரோ. கொடி, வழி கூறிய பின்னர்க் கொற்றவ உய்ந்தன மெனவுவந் தொருங்கு சென்றனர். சமைந்துள் விடுதியில் சென்று தங்கியே அமைந்துள்ள மணவிருந் தருந்தி யன்புடன் குமைந்தவில் நிகழ்வினைக் கூறிக் கொண்டனர்; சுமந்திரன் ஆவன துருசில் செய்தனன். 57. கருமனக் கோசிகன் காலைப் போற்றியென் குருமொழிப் படியுடன் சுட்டி விட்டது மருமக ளோடுமென் மைந்த ரைப்பெற ஒருநல மானதென் றுவந்தி ருந்தனன், 58. தும்பியந் தொடைக்குசத் துவச னாயதன் தம்பியை யழைத்தனன் சனகன் தாதரால் எம்பியு மிதிலையை யெய்தக் கோசலை ) நம்பிவில் லிறுத்ததை நவின்று வந்தனர். 58. மேதிகண் படுவயல் மிதிலக் கோமகன் மாதரை மன்னனை யழைத்து வாவெனத் சாதனை யனுப்பினான் தா தன் போய்ச்சொல் மாதவ ரோடுமா மன்னன் வந்தனன். மற்றவர் வந்ததும் வசிட்டன் இற்றெனச் சொற்றனன் ராமனைத் தொடர்ந்து முன் னவர் உற்றதோர் கொடிவழி; உவந்து தன் வழி இற்றெனச் சனகனு மியம்பி னானரோ. கொடி, வழி கூறிய பின்னர்க் கொற்றவ துடியிடை சீதையை முத்த தோன் றற்கும், வெடிமலர்க் குழலியூர் மிளையைப் பின்னற��கும் கடிமணம் புரிந்திடக் கருத்துட் கொண்டனன், 60,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 05:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/09/23120641/1262865/27-nakshatra-gayatri-mantra.vpf", "date_download": "2019-12-14T10:30:19Z", "digest": "sha1:IDEBD3W45DMZ26EAILIX7ICGFN73TNG6", "length": 18789, "nlines": 289, "source_domain": "www.maalaimalar.com", "title": "நலம் சேர்க்கும் 27 நட்சத்திரங்களுக்கான காயத்ரி மந்திரங்கள் || 27 nakshatra gayatri mantra", "raw_content": "\nசென்னை 14-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநலம் சேர்க்கும் 27 நட்சத்திரங்களுக்கான காயத்ரி மந்திரங்கள்\nபதிவு: செப்டம்பர் 23, 2019 12:06 IST\nஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள், அந்த வகையில் 27 நட்சத்திரங்களுக்கும் உரிய காயத்ரி மந்திரத்தை பார்க்கலாம்.\n27 நட்சத்திரங்களுக்கான காயத்ரி மந்திரங்கள்\nஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள், அந்த வகையில் 27 நட்சத்திரங்களுக்கும் உரிய காயத்ரி மந்திரத்தை பார்க்கலாம்.\nபொதுவாகவே ராசி, நட்சத்திரம் எல்லாம் நாம் பிறக்கும்போதே கணிக்கப்படுகிறது, இதுபோன்ற மந்திரங்களை நாம் உச்சரிக்கும் பொழுது கெட்ட நிலைகளில் உள்ள கிரகங்களின் பார்வை குறைந்து தெய்வ பார்வை நம் மீது விழும் பொழுது நமக்கு விளையும் தீமைகளானது குறையும் என்பது பெரியோர்களால் நமக்கு சொல்லப்பட்டது. உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம்.\nஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே\nஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே\nஓம் மஹா அனகாய வித்மஹே\nஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே\nஓம் மஹா ச்ரோணாய வித்மஹே\nஓம் அக்ர நாதாய வித்மஹே\nஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே\nGayatri Mantra | காயத்ரி மந்திரம்\nஅசாமில் இன்டர்நெட் சேவை முடக்கம் 16-ந்தேதி வரை நீட்டிப்பு\nமகாராஷ்டிராவில் மிதமான நிலநடுக்கம் - 4.8 ரிக்டர் அளவில் பதிவு\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை\nஉள்ளாட்சி தேர்தல் - அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nபெண்கள் அணியும் தாலியின் மகத்துவம்\nசனிக்கிழமையில் எந்த கடவுளுக்கு விரதம் அனுஷ்டிக்கலாம்\nவாஸ்து புருஷன் நிலைக்கேற்ப பூமி பூஜை\nகணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்சனைகள் விலக அர்த்தநாரீஸ்வரர் ஸ்லோகம்\nதிருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் திரு ஏடு வாசிப்பு திருவிழா\nஸ்ரீ சுப்ரமணியர் காயத்ரி மந்திரம்\nஆரோக்கியம் நல்ல முறையில் அமைய உதவும் பிரம்மா காயத்ரி மந்திரம்\nகாயத்ரி மந்திரம் ஜபிப்பதன் பலன்கள்\n1000 அணுகுண்டுகளை விட சக்தி வாய்ந்த காயத்ரி மந்திரம்\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் - நடிகை பரபரப்பு புகார்\nநித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nஉடலுக்கு வலுவூட்டும் பேரிச்சம் பழம்\nமாமனார், மாமியாரை கவனிக்காவிட்டால் சிறை - சட்டத்திருத்த மசோதா தாக்கல்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nதிருச்சியில் குழந்தைகள் ஆபாச வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது\nரூ.15 ஆயிரம் கடனுக்காக 13 வயது மகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nரஜினி பேசிய அந்த டயலாக் ஒன்றே நான் சினிமாவிற்கு வந்ததற்கான பலனை அடைந்தேன் - பா.ரஞ்சித்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/53962", "date_download": "2019-12-14T12:00:32Z", "digest": "sha1:RYHZREZQTJOYHVRG3VWJ2UTGSKT64FQK", "length": 13679, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "காடழிப்பில் ஈடுபட்ட மூவர் பொலிசாரால் கைது : பெக்கோ இயந்திரமும் மீட்பு | Virakesari.lk", "raw_content": "\nமோதரை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை\nஅம்பாந்தோட்டை பிரதேச வீடமைப்பு நிர்மாண பணிகள் முழுமைப்படுத்தப்படவில்லை - இந்திக\n” பெண்கள் சிவில் சமூக வலையமைப்பினால் சமத்துவமான தலைமுறை வன்புணர்வுக்கு எதிராய் எழுந்து நிற்போம் ”\nஹோட்டல் ஊழியரை வலை வீசி தேடும் சச்சின்: தமிழில் டுவீட்\nஇலங்கை - ஜப்பான் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் : பிரதமர்\nஅடுத்த தலைமுறைக்கு சுபீட்சத்தைக் கொண்டுவரப்போகும் கொழும்பு துறைமுக நகரம்\nமியன்மாரும் இனப்படுகொலையும்: விசாரணையை எதிர்நோக்கும் மனிதநேயம்\nபாகிஸ்தானில் பஸ் தீப்பிடித்ததில் 15 பேர் பலி\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி\nபோரிஸ் ஜோன்சனுக்கு ஜனாதிபதி,பிரதமர் வாழ்த்து\nகாடழிப்பில் ஈடுபட்ட மூவர் பொலிசாரால் கைது : பெக்கோ இயந்திரமும் மீட்பு\nகாடழிப்பில் ஈடுபட்ட மூவர் பொலிசாரால் கைது : பெக்கோ இயந்திரமும் மீட்பு\nவவுனியா, புளியங்குளம் பகுதியில் காடு அழிப்பில் ஈடுபட்ட மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், காடழிக்க பயன்படுத்தப்பட்ட பெக்கோ இயந்திரமும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nவவுனியா, புளியங்குளம், பழையவாடிப் பகுதியில் உள்ள பெருங் காட்டினை சிலர் பெக்கோ இயந்திரம் மூலம் அழித்து வருவதாக புளியங்குளம் பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து புளியங்குளம் பொலிஸ் நிலைய பொறுபதிகாரி வி.எஸ்.டீ.விதானகே, எஸ்.ஐ.ரணசிங்க, பொலிஸ் கான்ஸ்ரபிள்களான ஜெயசூரிய மற்றும் யூட் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்ற போது அங்கு சுமார் அரை ஏக்கர் காடு அழிக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ந்தும் காடு அழிக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதனையடுத்து காடழிப்பில் ஈடுபட்ட 50, 40 மற்றும் 34 வயதுடைய மூவரை பொலிசார் கைது செய்தனர். அவர்கள் காட்டினை அழிப்பதற்கு பயன்படுத்திய பெக்கோ இயந்திரமும் கைப்பற்றப்பட்டது.\nகுறித்த காடழிப்பானது உள்ளூர் அரசியல் பிரமுகர் ஒருவரின் ஆதரவுடன் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ள புளியங்குளம் பொலிசார், கைதுசெய்யப்பட்ட குறித்த மூவரையும் வவுனியா நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.\nகாடழிப்பு வவுனியா புளியங்குளம் கைது\nமோதரை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை\nநாடளாவிய ரீதியில் காணப்படுகின்ற கடற்றொழில்சார் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளை வழங்க வேண்டிய கடப்பாடு தனக்கு இருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.\n2019-12-14 17:29:53 மோதரை கலந்துரையராடல் மீனவர்\nஅம்பாந்தோட்டை பிரதேச வீடமைப்பு நிர்மாண பணிகள் முழுமைப்படுத்தப்படவில்லை - இந்திக\nஅம���பாந்தோட்டை பிரதேசத்தில் கடந்த அரசாங்கம் முன்னெடுத்த வீடமைப்பு நிர்மாண பணிகளில் தேசிய நிதி பாரியளவில் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் நிர்மாண பணிகள் முழுமைப்படுத்தப்படவில்லை. வீடுகளையும், தொழில்வாய்ப்புக்களையும் பெற்றுக் கொண்டவர்கள் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள். என பொது நிர்வாகம் , வீடமைப்பு விவகாரம் மற்றும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற பிரதியமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.\n2019-12-14 17:10:22 அம்பாந்தோட்டை வீடமைப்பு திட்டம் மாவட்டம்\nஇலங்கை - ஜப்பான் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் : பிரதமர்\nஇலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையிலான நட்பறவு ஏற்கனவே வலுவானதாக இருக்கின்றது என்றும், அதனை மேலும் ஸ்திரப்படுத்த வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என்றும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் மொடெகி தொஷிமித்சுவிடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.\n2019-12-14 16:33:05 ஜப்பான் பிரதமர் பண்டாரநாயக்க\nஇடை நிறுத்தப்பட்ட பணியாளர்களின் நிலையினை அமைச்சரவையில் எடுத்துரைக்க டக்ளஸ் உறுதி\nஇடைநிறுத்தப்பட்டுள்ள பயிலுநர் செயற்திட்ட உதவியாளர்களின் நியமனம் தொடர்பாக அமைச்சரவையில் எடுத்துரைப்பதாக கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.\nபொருளாதார முக்கியத்துவமுடைய துறைகளில் இருதரப்பு உறவுகளை பலப்படுத்த இலங்கை - ஜப்பான் இணக்கம்\nபொருளாதார முக்கியத்துவமுடைய துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தவும் அதற்கான பிரதான துறைகளை இனங்கண்டு அர்ப்பணிப்புடன் செயற்படவும் இலங்கை மற்றும் ஜப்பான் நாடுகளுக்கிடையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.\n2019-12-14 15:28:12 ஜப்பான் ஜனாதிபதி சந்திப்பு\nமோதரை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை\nஅம்பாந்தோட்டை பிரதேச வீடமைப்பு நிர்மாண பணிகள் முழுமைப்படுத்தப்படவில்லை - இந்திக\nஇலங்கை - ஜப்பான் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் : பிரதமர்\nமனதை கல்லாக்கிக்கொண்டு குழந்தைகளின் வாயில் விஷத்தை ஊற்றிய பின், தாமும் விஷத்தை அருந்திய பெற்றோர்: கதறியழும் உறவினர்கள்\nஇலங்கை - பாகிஸ்தான் டெஸ்ட் : கைவிடப்பட்டது 4 ஆவது நாள் ஆட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/136918-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?do=email&comment=1000937", "date_download": "2019-12-14T10:48:50Z", "digest": "sha1:CYU5WZWAIUN7SWWCWWEHBJTGUKYSYQD4", "length": 8967, "nlines": 147, "source_domain": "yarl.com", "title": "Email this page ( யாழில் ஒரு காதல் - கருத்துக்கள் ) - கருத்துக்களம்", "raw_content": "\nயாழில் ஒரு காதல் - கருத்துக்கள்\nஊழல் ஐ.ஏ. எஸ் அதிகாரிகளுக்கு ஸ்ராலின் கடும் எச்சரிக்கை.\nஅசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.\nஆபாசப் படங்களின் தாக்கம்: உடலுறவு நேரத்தில் தாக்கப்படும் பெண்கள் - அதிர்ச்சி தரும் ஆய்வு\nகல்முனை பஸ் தரிப்பு நிலையம்; இரவில் சென்று ஆராய்ந்தார் கருணா\nஊழல் ஐ.ஏ. எஸ் அதிகாரிகளுக்கு ஸ்ராலின் கடும் எச்சரிக்கை.\n“புல்லுக்கும் பொசியுமாம் ஆங்கு “ விடுங்கப்பூ . இதயெல்லாம் பெரிசா எடுக்கப்புடாது.\nபடம்: காற்றின் மொழி பாடலாசிரியர்: மதன் கார்க்கி பாடியவர்: சித் சிறிராம் இசை: A.H. Kassif நீ உன் வானம் உனக்கென்ன ஊர் நிலவு நீ உன் பாதை உனக்கென்றே உன் பூங்காற்று நான் என் கூதல் நனையாத மௌனங்கள் நான் நாம் கூடு தனிமை நீக்கும் பாடல்கள் உன் புன்னகையின் பின்னணியில் சிலரில் சோகம் எப்போதும் யாரென்றே நீ அறியா இதயங்களில் மழையினால் நான் என்றே கண்டும் ஏன் பொழியாமல் நீங்கி போனாய் போ உறவே என்னை மறந்து நீ உந்தன் கனவுகள் துரதியே போ உறவே சிறகு அணிந்து நீ உந்தன் கணங்களை உதறியே போ உறவே என்னை மறந்து நீ உந்தன் கனவுகள் துரதியே போ உறவே சிறகு அணிந்து நீ உந்தன் கணங்களை உதறியே\nஅசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.\nநான் இங்கே நீயும் அங்கே.. சல்லி அம்மன் கோவில் வாசலிருந்து தெரியும் திருகோணேஸ்வரம்.\nஆபாசப் படங்களின் தாக்கம்: உடலுறவு நேரத்தில் தாக்கப்படும் பெண்கள் - அதிர்ச்சி தரும் ஆய்வு\nலிஸ்ட் எல்லாம் தேவையில்லை Fifty Shades of Grey (3 புத்தகங்கள்) வாசித்தால் அல்லது அதை படமாக கூட எடுத்துள்ளார்கள். அதைப்பார்த்தால் கூட இந்த மாதிரியான முறைகள் உள்ளது தெரியும். பிகு: சில வருடங்களுக்கு முன் யாழ்ப்பாண ஆஸ்பத்திரியில் இப்படி ஒரு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணைபற்றி அறிந்து கொண்டேன். மிகவும் மனவருத்தத்தையும் கோபத்தையும் வரவழைத்த சம்பவம். சுயவிருப்பின்றி, கணவன் என்ற காரணத்திற்காக பொறுத்துக்கொண்ட பெண்ணிற்காக பரிதாபம் கொள்வதா பாலியல் கல்வியை, உளவியலை பேச தயங்கும் சமூகமாக இன்றமும் இருப்பதை நினைத்து வேதனைப்படுவதா\nகல்முனை பஸ் தரிப்பு நிலையம்; இரவில் சென்று ஆராய்ந்தார் கருணா\nபஸ் தரிப்பு நிலைய புனரமைப்பு பணிகளுக்கு பில்லியன் கணக்கில் காசு புரழுதென்றால் நம்பமுடியுமா சரி இவர் யார் இது எல்லாம் செய்வதற்கு சரி இவர் யார் இது எல்லாம் செய்வதற்கு மந்திரியா நாடாளுமன்றத்தில் பிரதிநிதியா எங்கோ ஊழல் நடக்கப் போவது என்பது மட்டும் உறுதி.\nயாழில் ஒரு காதல் - கருத்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=tournament", "date_download": "2019-12-14T10:53:20Z", "digest": "sha1:CM6LEEWSZ2WURYS5ZSBNY2BRXJS5XTOA", "length": 3849, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"tournament | Dinakaran\"", "raw_content": "\nஅகில இந்திய அளவிலான இறகுபந்து போட்டியில் வெற்றி\nமாநில அளவில் நடைபெறும் பீச் வாலிபால் போட்டிக்கு சித்தார்கோட்டை பள்ளி தேர்வு\nமாவட்ட கால்பந்து கழகம் சார்பில் தொடர் கால்பந்து போட்டி\nமாநில அளவிலான கைப்பந்து போட்டி பெரியார், பாரதிதாசன் பல்கலை அணிகள் சாம்பியன்\nஎஸ்.முருகையன் பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான டென்னிஸ் போட்டிக்கு தேர்வு\nஐஎஸ்எல் கால்பந்து போட்டி: மும்பையை வீழ்த்தியது கோவா\nதேசிய கைப்பந்து போட்டிக்கு தூத்துக்குடி பள்ளி மாணவர் தேர்வு\nமாநில வாலிபால் போட்டிக்கு கம்பம் சிபியூ பள்ளி மாணவர்கள் தகுதி\nமாநில பெஞ்ச்பிரஸ் போட்டி: மேலகரம் வீரர் வெற்றி\nபட்டிவீரன்பட்டியில் களைகட்டிய கூடைப்பந்து போட்டி\nதேசிய வாலிபால் போட்டிக்கு ஆர்.என். ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவி தேர்வு\nமாநில ஜூனியர் வாள் விளையாட்டு போட்டி குமரி மாவட்ட அணி சாம்பியன்\nமாவட்ட அளவிலான வாலிபால் போட்டி ராஜபாளையம் மாணவிகள் வெற்றி\nமாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி\nதிண்டுக்கல்லில் தொடர் கால்பந்து போட்டி\nமாவட்ட இறகு பந்து போட்டி தொண்டி அணி வெற்றி\nபீகாரில் தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டி வேலூர் வீரர், வீராங்கனைகள் பயணம்: கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர்\nஆடவர் கைப்பந்து போட்டியில் முத்தாயம்மாள் கல்லூரி மாணவர்கள் சாதனை\n16 அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி: உலக கோப்பை அட்டவணை வெளியீடு...2020 நவ. 15ல் மெல்போர்னில் இறுதிப்போட்டி\nரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மஞ்சு ராணிக்கு வெள்ளிப்பதக்கம���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnewstoday.net/category/india/", "date_download": "2019-12-14T10:22:30Z", "digest": "sha1:VE5AXZYREKMGFSRZQES4J45NHMRN6CAA", "length": 6916, "nlines": 56, "source_domain": "tamilnewstoday.net", "title": "இந்தியா Archives - Tamil News Today", "raw_content": "\n தை மாதம் 1 க்கு முன்பு KYC ஐப் புதுப்பிக்கவும், இல்லையெனில் வங்கிகள் உங்கள் கணக்கை முடக்கிவிடக்கூடும்\nநவீன உடைகளை அணிய மற்றும் மது அருந்த மறுத்த மனைவிக்கு முத்தலாக் கொடுத்த கணவர்\nவியாழக்கிழமை யாழ். சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் Alliance Air விமானம்\nரபேல் போர் விமானத்தை வாங்கிய ராஜ்நாத்\n5ம் தர புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளி வெளியானது\n தை மாதம் 1 க்கு முன்பு KYC ஐப் புதுப்பிக்கவும், இல்லையெனில் வங்கிகள் உங்கள் கணக்கை முடக்கிவிடக்கூடும்\nஇந்திய ரிசர்வ் வங்கி (ரிசர்வ் வங்கி) வழிகாட்டுதலின் அடிப்படையில், அனைத்து வங்கி கணக்கு வைத்திருப்பவர்களும் தங்கள் கே.ஒய்.சி விவரங்களை 2020 ஜனவரி 1 அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும், இது தோல்வியுற்றால் வங்கிகள் தங்கள் கணக்குகளை முடக்கிவிடக்கூடும்.\nநவீன உடைகளை அணிய மற்றும் மது அருந்த மறுத்த மனைவிக்கு முத்தலாக் கொடுத்த கணவர்\nமது அருந்தி, நவீன உடைகளை அணிய மறுத்த மனைவியை, அவரது கணவர் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த சம்பவம் பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்துள்ளது.\nவியாழக்கிழமை யாழ். சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் Alliance Air விமானம்\nரபேல் போர் விமானத்தை வாங்கிய ராஜ்நாத்\nஇந்தியாவில் Play Store இல் இருந்து TikTok அகற்றப்பட்டது, ஆனால் நீங்கள் இன்னும் சில தளங்களில் இருந்து அதை பதிவிறக்க முடியும்: எப்படி பதிவிறக்குவது\nஆப்பிள் மற்றும் கூகிள் ஆகியவை திக் டாக் நிறுவனத்தை தங்கள் செயலிகளிகளிருந்து நீக்கியுள்ளது. இருப்பினும், இந்த சேவை இன்னும் செயல்படுகிறது மற்றும் மூன்றாம் தரப்பு செயலிகளை நீங்கள்\nமக்களவை தேர்தல் 2019 | உங்கள் தொகுதியில் இருந்து வேட்பாளர்களை எவ்வாறு சரிபார்ப்பது\n2019 ஆம் ஆண்டுக்கான லோக் சபா தேர்தலில் வாக்குப்பதிவு துவங்கிவிட்டது. ஏற்கனவே முதல் கட்ட தேர்தலை நாங்கள் கடந்து விட்டோம். இன்னும் ஆறு கட்டங்கள் உள்ளன. வாக்களிக்க\nஇந்திய மீனவர்கள் 100 பேர் சிறையில் இருந்து விடுவிப்பு\nபாகிஸ்தான் சிறையில் இருந்த இந்திய மீனவர்களில் 100 பேர் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர். இரு நாட்டு தூதரகங்கள் செய்து கொண்ட நல்லெண்ண உடன்படிக்கைக்கு அமைய மீனவர் விடுதலை செய்யப்பட்டனர்.\nஅபுதாபியில் வசிக்கும் இந்தியருக்கு லாட்டரி சீட்டில் பண மழை\nஅபுதாபியில் வசிக்கும் இந்தியர் ஒருவர் கடந்த 18 வருடங்களில் 100 க்கும் அதிகமான தடவை லாட்டரி வாங்கிய நிலையில் அவருக்கு தற்போது கோடிக்கணக்கில் பண பரிசு விழுந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_2006.04.08", "date_download": "2019-12-14T11:24:33Z", "digest": "sha1:S6Q4ZZDVLZGHKIMLZAXGWJDPUTG66VE7", "length": 1870, "nlines": 31, "source_domain": "www.noolaham.org", "title": "Pages that link to \"நமது ஈழநாடு 2006.04.08\" - நூலகம்", "raw_content": "\n← நமது ஈழநாடு 2006.04.08\nWhat links here Page: Namespace: all (Main) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு Invert selection\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/entrepreneur/03/208100?ref=home-section", "date_download": "2019-12-14T10:15:00Z", "digest": "sha1:HDX2ETFFACBMZ6ZVTR3I2LKH3EF4VEGS", "length": 9082, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "உலககோடீஸ்வரர் முகேஷ் அம்பானி வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? உறவினர்களை விட குறைவு! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலககோடீஸ்வரர் முகேஷ் அம்பானி வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nஉலககோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி தன்னுடைய சம்பளத்தை 15 கோடிக்கு கீழாகவே வைத்துள்ளார்.\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரும் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காருமாக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவர் அந்த நிறுவனத்தில் தலைவராக பணியாற்றுவதற்காக கடந்த 2018-19-ஆம் ஆண்டில் 15 கோடிக்கு குறைவான சம்பளத்தை பெற்றுள்ளார்.\nஇவர் கடந்த 2008-லிருந்து 2019 முதல் ��வருடைய ஆண்டு சம்பளம் 15 கோடி ரூபாயை தாண்டவில்லை. கடந்த மார்ச் 31, 2019-ல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநர்களாக இருக்கும் இவரது உறவினர்கள் நிகில் மேஷ்வானி மற்றும் ஹிடல் மேஷ்வானி ஆகியோரின் சம்பளம் தலா 20.57 கோடி ரூபாய் உயர்ந்தபோதும் முகேஷ் அம்பானியின் சம்பளம் உயரவில்லை.\n2018-19ஆம் ஆண்டில் அடிப்படை ஊதியம் மற்றும் படிகள் அடிப்படையில் 4.45 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இது 2017-18ஆம் ஆண்டில் பெற்ற 4.49 கோடி ரூபாயை விடக் குறைவாகவே உள்ளது.\nகமிஷன் தொகை மாற்றம் இல்லாமல் 9.53 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் லாபத்தால் கிடைத்த மேல் வருமானமாக 31 லட்சம் ரூபாய் அம்பானி பெற்றுள்ளார். இந்த தொகையை கடந்த ஆண்டு பெற்ற 27 லட்சம் ரூபாயிலிருந்து உயர்ந்துள்ளது. ஓய்வுக்கால பலன் தொகையாக 71 லட்சம் ரூபாய் அம்பானியின் சம்பளத்தில் அடங்குகிறது.\nஅக்டோபர் 2009 முதல் அம்பானி தன் ஊதியத்தை 15 கோடிக்குக் கீழாகவே பேணி வருகிறார். நிறுவனத்தின் பிற செயல் இயக்குநர்களின் சம்பளம் அதிகமானபோதும் இவருக்கு எந்த உயர்வும் இல்லை.\nமாறாக, நிகில் மேஷ்வானி மற்றும் ஹிடல் மேஷ்வானி ஆகியோரின் சம்பளம் 2014-15 முதல் அதிகரித்து வருகிறது. இவர்கள் தவிர பி.எம்.எஸ். பிரசாத், பவன் குமார் கபில் ஆகியோருக்கும் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2019-12-14T10:57:39Z", "digest": "sha1:RSN7ECNMDTWERRB42Y27QG6QLVO6XWWN", "length": 10058, "nlines": 147, "source_domain": "ta.wikisource.org", "title": "கல்வி எனும் கண் - விக்கிமூலம்", "raw_content": "\nகல்வி எனும் கண் (1991)\nஆசிரியர் அ. மு. பரமசிவானந்தம்‎\n417902கல்வி எனும் கண்அ. மு. பரமசிவானந்தம்‎1991\nஉலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.\nஇந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத��துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.\nநீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.\n*** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.\n(நிறுவனர், வள்ளியம்மாள் கல்வி அறம்,\nதமிழ்க்கலைப் பதிப்பகம் தமிழ்க்கலை இல்லம்\nமுதற் பதிப்பு: டிசம்பர், 1991\n‘எண்ணன்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்\nகண்ணன்ப வாழும் உயிர்க்கு (குறள்—392)\nஎண் எழுத்து இகழேல் (ஆத்திசூடி—7)\nஎண்ணும் எழுத்தும் கண்எனத் தகும்\n‘கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்\nஎல்லார்க்கும் புத்தி இயம்பிக் கரையேற்ற\nவல்லாய் உனக்கு உரைக்க வல்லேனோ’\nகடந்த அறுபது ஆண்டுகளில் 1930இல் குமாரராஜா (ராஜா) முத்தையச் செட்டியார் (நீதிக்கட்சி) கல்விப் பொறுப்பில் இருந்த நாள் தொட்டு, இன்று (1991) மாண்புமிகு இராம. வீரப்பன் அவர்கள் அத்துறையினை வகிக்கும் நாள் வரையில் தமிழகக் கல்வித் துறையினை — வளர்ச்சியினை — மாற்றத்தினைக் கண்டவனாதலின் — அன்று முதல் இன்று வரை அதனொடு தொடர்பு உடையவன் ஆதலின் இந்நூலினை எழுத முற்பட்டேன்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 4 பெப்ரவரி 2019, 07:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/257", "date_download": "2019-12-14T10:26:16Z", "digest": "sha1:VAC56FUL2NTUF7OMIS6FD6CFGXG2DDLX", "length": 6837, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/257 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமீதிகப் படம் இன்னதே யுறுதியாம் என்னக், (கோசிகன் மன்னவ பின்னவன் மகளிர் தம்மைப் தன்னிகர் பரதசத் துருக்கர் தங்கட்கும் பொன்னவிர் திருமணம் புரிகு வாயெனா. 83, சரியெனப் பெருமதிச் சனகன்; தம்பியும் சரியெனத் தசரதன் மகிழ்ந்து தம்மனை விரைவினிற் சென்றரு மறையின் மேல���்க்குப் பெருநிரை யொடுபொருள் கொடுத்துப் பேணினான். 64. கணியுரை நாளினை மிதி&லக் காவலன் மணமுரசறைந்து தா துவரின் மன்னர்க்குப் புணரிய திருமுகம் போக்க வன்னரும் அணிநக ரெதிர்வுற அடைந்து மொய்த்தனர். 85. ஊரினை யொப்பனை செய்ய ஊர வர்; தாரினு மலரினுந் தரளந் தன் னினும் சேரிய பொருளெலாஞ் சிறப்பச் சேர்த்துமே ஆரியர் திருமண வறைய மைத்தனர். 66. மைப்பெருங் கண்ணியர் மைந்தர் கண்ணினில் துய்ப்படும் பாவையைத் துறந்து மேவுற ஒப்பனை செய்துயர் உருவங் காட்டுவர் இப்படி யூரவர் இயன் றி ருக்கையில். 87. மரபறிந் தியலுகற் பரதன் மாமனும் பரதனை யயோத்தியில் பார்த்து மற்றவன் திருமணங் கண்டிடச் சென்று ளானென விரிமணிக் கொடித்தெரு மிதிலை யெய்தினான். 68, வருகெனத் தசரதன் வருகை யென்னெனப் பரதனைத் தருகெனப் பாட்ட னேவினார் அரிமலர்ச் சோசூை ழயோத்தி சென் றியான் திரும்பினே னெனவுதா சித்துக் கூறினான். முரசறை திருமண முழுத்தங் கூடவே அரசரும் பெரியாரும் அருமைச் சுற்றமும் விரைசெறி குழலரும் பிறரும் வே தரும் திருமண மண்டபஞ் சிறப்ப வெய்தினர். 86. துய்-மென மை, 69.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 05:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/12/photo-to-video-converter-free.html", "date_download": "2019-12-14T11:39:39Z", "digest": "sha1:HDI7RTSVMOKVMM25FGTWGPHYLHJJWHDG", "length": 4844, "nlines": 38, "source_domain": "www.anbuthil.com", "title": "போட்டோக்களை வீடியோவாக மாற்றம் செய்ய", "raw_content": "\nHomePHOTO EDITINGபோட்டோக்களை வீடியோவாக மாற்றம் செய்ய\nபோட்டோக்களை வீடியோவாக மாற்றம் செய்ய\nதற்போதைய நிலையில் எந்த ஒரு விழாவாக இருப்பினும் வீடியோ கவரேஜ் மூலம் படம் எடுத்து அதனை பின் காண்போம். ஆனால் முன்பு வெறும் புகைப்படங்கள் மட்டுமே எடுக்கப்பட்டு வந்ததது. அவ்வாறு இருக்கும் புகைப்படங்கள் தற்போது வரலாற்று சுவடுகளாக உள்ளது. அந்த புகைப்படங்களை பெரும் பொக்கிஷமாக தற்போது சேமிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு சேமிக்கப்படும் புகைப்படங்கள் நாளடைவில் பெருகிவிடும்.\nஇவ்வாறு சேமிக்கப்படும் புகைப்படங்களை பாதுகாப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அவ்வாறு சேமிக்கப்படும் புகைப்படங்களை வீடியோவாக மாற்றி பயன்படுத்தினால், அது காலத்துக்கும் அழியாமல் இருக்கும். புகைப்படங்களை வீடியோவாக மாறம் செய்து வைத்துக்கொள்வதால் அதை அழியாமல் பார்த்துக்கொள்ள முடியும். அவ்வாறு புகைப்படங்களை வீடியோவாக மாற்றம் ஒரு இலவச மென்பொருள் உள்ளது.\nமென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். ஒப்பன் செயத பிறகு Add என்ற பொத்தானை அழுத்தி போட்டோக்கள் கணினியில் எந்த இடத்தில் உள்ளது என்பதை தேர்வு செய்யவும். வேண்டுமெனில் வீடியோ பேக்ரவுண்ட் சவுண்டையும் இணைத்துக்கொள்ள முடியும். Video Output என்ற பட்டியை அழுத்தி Convert Now என்றபொத்தானை அழுத்தவும்.\nஅடுத்து சில நொடிகளில் வீடியோ பைல் உருவாகிவிடும். நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் வீடியோ பைலானது சேமிக்கப்பட்டு இருக்கும். இந்த மென்பொருளின் கூடுதல் வசதி என்னவெனில், நீங்கள் உருவாக்கும் வீடியோவை எடிட் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது. இந்த மென்பொருள் மூலம் எளிதாக போட்டோக்களை வீடியோவாக மாற்றம் செய்ய முடியும். இந்த மென்பொருளில் உருவாக்கும் வீடியோ பைல் பார்மெட்டானது MPEG பைல் பார்மெட்டில் சேமிக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/09/09073030/Environment-Conference-in-Noida-PM-Modis-Participation.vpf", "date_download": "2019-12-14T10:42:19Z", "digest": "sha1:N2Y4REBGDI7EGMSANNNRRZ24OL6RHQP4", "length": 13309, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Environment Conference in Noida PM Modi's Participation || நொய்டாவில் சுற்றுச்சூழல் மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு பிப்ரவரி 5ம் தேதி அறிவிப்பு - மாவட்ட ஆட்சியர்\nநொய்டாவில் சுற்றுச்சூழல் மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்பு + \"||\" + Environment Conference in Noida PM Modi's Participation\nநொய்டாவில் சுற்றுச்சூழல் மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்பு\nஉத்திர பிரதேச மாநிலம் நொய்டாவில் இன்று நடைபெற உள்ள சுற்றுச்சுழல் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.\nபதிவு: செப்டம்பர் 09, 2019 07:30 AM\nஇந்தியாவின் சுற்றுச்சுழல் அழிவு, பாலைவனமாக்கலை எதிர்த்து ஐ.நா.சபையின் 14 -வது காலநிலை மாற்றத்திற்கான கட்டமைப்பு மற்றும் உயரியல் பன்முகத்தன்மை தொடர்பான மாநாடு நொய்டாவில் இன்று காலை 11.15 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.\nஇந்த மாநாடு சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்னைகள் , நில மேலாண்மை தொடர்பான உலகளாவிய சொற்பொழிவை அதிகரிக்கும் என பிரதமர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nகால நிலை மாற்றத்திற்கான கட்டமைப்பு குறித்து கடந்த 1994 ஆம் ஆண்டு பிரான்சு தலைநகர் பாரீசில் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது. இந்தியா உள்பட 196 நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.\nஇந்த அமைப்பின் நாடுகளின் தலைமைப் பொறுப்பை தற்போது இந்தியா வகித்து வரும் நிலையில் இது குறித்த மாநாடு இந்தியாவில் நடைபெறுகிறது என்றுபிரதமர் மோடி கூறினார். காலநிலை மாற்றம், பல்லுயிர் மற்றும் நிலம் தொடர்பான மூன்று ரியோ மாநாடுகளின் சிஓபி யை நடத்துவதற்கான பெருமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது என்று மோடி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\n1. குடியுரிமை மசோதா குறித்து அசாம் மக்கள் கவலைப்பட வேண்டாம் ; பிரதமர் மோடி\nகுடியுரிமை மசோதா குறித்து அசாம் மக்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\n2. குடியுரிமை சட்ட திருத்த மசோதா ; எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி பாய்ச்சல்\nகுடியுரிமை சட்ட மசோதா விவகாரத்தில், பாகிஸ்தான் பேசுவதை போலவே இங்குள்ள சில கட்சிகள் பேசுகின்றன என பிரதமர் மோடி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\n3. சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து\nபிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\n4. மோடியுடன் பேசிய பாதி விஷயத்தை சரத்பவார் மறைத்துவிட்டார் -பட்னாவிஸ் குற்றச்சாட்டு\nசரத்பவார் பிரதமர் மோடியுடன் பேசியது குறித்து, பாதி விஷயத்தை வெளியே சொல்லாமல் மறைத்துவிட்டார் என முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் குற்றம்சாட்டி உள்ளார்.\n5. என் மீதும், பிரதமர் மோடி மீதும் சிதம்பரம் பொய் வழக்குகளை தொடுத்தார் : நிதின் கட்காரி\nஎன் மீதும், பிரதமர் மோடி மீதும் சிதம்பரம் பொய் வழக்குகளை தொடுத்தார் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.\n1. திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா \"கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது\"\n2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்�� படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்\n3. இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு\n4. எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு\n5. \"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது\" மோடி மீது காங்கிரஸ் தாக்கு\n1. எனக்கு எய்ட்ஸ் உங்கள் மகளுக்கு வேண்டுமா பெண் வீட்டாரை அதிர வைத்த மணமகன்\n2. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மாநிலங்களவையிலும் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேறியது: ஆதரவு -125; எதிர்ப்பு -105\n3. கண்டுகொள்ளாத கள்ளக்காதலி; 31 முறை கத்தியால் குத்தி கொலை செய்த காதலன்\n4. 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் - தி.மு.க. தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு ; மும்பை ஐபிஎஸ் அதிகாரி ராஜினாமா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/Ayodhya", "date_download": "2019-12-14T11:15:53Z", "digest": "sha1:RRPHJTH5WWZJUWTAAQZ3TYQMNPPBS3FB", "length": 12989, "nlines": 129, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:20:34 PM\nஅயோத்தி வழக்கில் மறுஆய்வு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nஅயோத்தி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மறுஆய்வு மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.\nஅயோத்தி வழக்கு: மூத்த வழக்குரைஞர் ராஜீவ் தவான் நீக்கம்\nஅயோத்தி நில வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பை எதிா்த்து ஜாமியத் உலேமா-ஏ-ஹிந்த் அமைப்பு திங்கள்கிழமை மறுஆய்வு மனு தாக்கல் செய்தது.\nதனது செருப்பை சரிசெய்ய மாணவர்களை அனுப்பிய ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு\nஅயோத்தியில் உள்ள அரசுப்பள்ளி ஆசிரியர், மாணவர்களை செருப்பு தைக்க அனுப்பியதற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nவிரைவில் அயோத்தியில் விமான நிலையம் மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை தொடக்கம்\nஅயோத்தியில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக உத்தரப்பிரதேச மாநில அரசு மையத��துடன் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்போவதில்லை: சன்னி வக்ஃபு வாரியம் அறிவிப்பு\nஅயோத்தி வழக்கின் தீா்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என்று மத்திய சன்னி வஃக்பு வாரியம் அறிவித்துள்ளது.\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்ட எந்த நிதியும் வசூலிக்கப்படவில்லை: வி.ஹெச்.பி\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்ட எந்த நிதியும் வசூலிக்கப்படவில்லை என்று விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது.\nமாற்று நிலமோ, பணமோ, பாபர் மசூதி இருந்த இடத்திற்கு ஈடாகாது: ஜாமியத் உலேமா-ஏ-ஹிந்த் அமைப்பு\nமசூதி இருந்த இடத்திற்கு பதிலாக மாற்று நிலமோ, பணமோ வழங்கினால் அது பாபர் மசூதிக்கு ஈடாகி விடாது என்று ஜாமியத் உலேமா-ஏ-ஹிந்த் அமைப்பு தெரிவித்துள்ளது.\nகரசேவகர்கள் தியாகிகள்; கிரிமினல் வழக்குகளை திரும்பப் பெறுக: மோடிக்கு கிடைத்த அதிரவைக்கும் கடிதம்\nஅயோத்தியில் பாபர் மசூதியை இடித்த கரசேவகர்கள் மீதான கிரிமினல் வழக்குகளை திரும்பப் பெறக் கோரி அகில பாரத இந்து மகா சபை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.\nஅயோத்தியில் ராமர் கோயில் வேண்டுமென இவர்கள் எல்லாம் போராடவில்லையே ஏன்\nஇங்கே இரண்டு விதமான இந்துத்வ கொள்கைகளை முன்வைக்கக் கூடிய அமைப்புகள் இருக்கின்றன. ஒன்று காந்தி கனவு கண்ட ராமராஜ்ஜியம் அமைய வேண்டும் என்று நினைக்கும் இந்துத்வ அமைப்பு. இன்னொன்று காந்தியை\nஅயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளைக்கு யோகி ஆதித்யநாத் தலைமை தாங்க வேண்டும்: ராம் ஜென்மபூமி நியாஸ்\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்தை மேற்பார்வையிடும் அறக்கட்டளைக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமை தாங்க வேண்டும் என்று ராம் ஜென்மபூமி நியாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படுமா மூத்த வழக்குரைஞர் ஜிலானி தகவல்\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படுமா என்பது குறித்து நவம்பர் 17-இல் நடைபெறவுள்ள ஏஐஎம்பிஎல்பி கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என மூத்த வழக்குரைஞர் ஜிலானி தெரிவித்துள்ளார்.\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு எவ்வளவு காலம் ஆகும்\nவிஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கொடுத்துள்ள வடிவமைப்பின்படி, அயோத்தியில் ராமர் கோவில் கட்டி முடிக்க 5 ஆண்டுகள் வரை ஆகும் என்று தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது.\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு நிறைவை தருகிறது: அத்வானி\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மன நிறைவை தருவதாக பாஜக மூத்த தலைவரான அத்வானி தெரிவித்துள்ளார்.\nகாந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரித்தால் \"கோட்சே ஒரு கொலைகாரர், ஆனால் தேசபக்தர்\" என்றே தீர்ப்பு வரும்: துஷார் காந்தி\nகாந்தி கொலை வழக்கை உச்சநீதிமன்றம் மீண்டும் விசாரித்தால் \"கோட்சே ஒரு கொலைகாரர், ஆனால் தேசபக்தர்\" என்றே தீர்ப்பு வரும் என காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி டிவீட் செய்துள்ளார்.\nஅயோத்தி வழக்கில் நியாயமான தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பு இந்திய வரலாற்றில் மறக்க முடியாத நாள் என்றும், நியாயமான முறையில் தீர்ப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-14T10:08:44Z", "digest": "sha1:KE53NIRQNQADOFQ25PB65UYPVMZOSKXR", "length": 7812, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஸ்டீபன் பேச்சிலர்", "raw_content": "\nTag Archive: ஸ்டீபன் பேச்சிலர்\nபுத்தரின் வரலாற்றில் சில கேள்விகள்\nஸ்டீபன் பேச்சிலர் பொதுவாக பரபரப்பை நாடுபவராகவும், எல்லா ஆன்மீக-பண்பாட்டுச் செயல்பாடுகளுக்கும் அதிகாரவிருப்பும் எதிர்மறை இச்சைகளும் தான் உண்மையான காரணமாக இருக்கும் என்று அந்தரங்கத்தில் நம்பக்கூடியவராவும் தெரிகிறார்.\nTags: புத்தர், வரலாறு, ஸ்டீபன் பேச்சிலர்\nபுல்வெளிதேசம் 10, காடும் வீடும்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 64\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 7\nகேள்வி பதில் - 17\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 74\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nஇரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்\nவெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 10 – ஜான்னவி பருவா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 13\nகட்டுரை வகைகள் Select Category அஞ���சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/haunted-rain-in-kerala-death-toll-rises-to-28-photos/", "date_download": "2019-12-14T09:52:02Z", "digest": "sha1:P2AFP274CYQNKLS4HCEEJMZLXVBQHMG5", "length": 14103, "nlines": 187, "source_domain": "www.patrikai.com", "title": "கேரள மக்களை பயமுறுத்தும் பேய் மழை: பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு (புகைப்படங்கள்) | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»கேரள மக்களை பயமுறுத்தும் பேய் மழை: பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு (புகைப்படங்கள்)\nகேரள மக்களை பயமுறுத்தும் பேய் மழை: பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு (புகைப்படங்கள்)\nகேரளாவை கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் மிரட்டி வரும் பேய் மழை காரணமாக நிலச்சரிவில் சிக்கி 28 பேர் பலியானதாக மாநில அரசு அறிவிதது உள்ளது. கேரளா மடிக்கரை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரு குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.\nபல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், சில பகுதிகளுக்க மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டு உள்ளது.\nதென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்ள்ள நிலையில் கேரளாவில் கடந்த இரண்டு வாரங்களாக மழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க, தேசிய பேரிடர் மீட்புக் குழுவின மீட்டு வருகின்றனர்.\nகனத்த மழையின் காரணமாக வயநாடு, இடுக்கி மாவட்டங்களில் கன மழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. புத்துமலா பகுதியில் இருந்து 60 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் அழைத்துச் செல்லப்பட்டனர்.\nகேரள மாநிலத்தின் 9 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. கோட்டயம், பத்தினம்திட்டா, ஆழப்புழா ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட், திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது. மழை வெள்ளம் காரணமாக கொச்சி சர்வதேச விமான நிலையம் கன மழை காரணமாக மூடப்பட்டுள்ளது.\nதாமரசேரி தாலுக்காவில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 30 பேர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள னர். கோழிக்கோட்டில் உள்ள விளங்காட்டில் 20 எல்லையோர பாதுகாப்பு படையினர் மீட்பு பணிகளில் இறங்கியுள்ளனர்.\nஇந்நிலையில் கேரள மாநிலத்தின் வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் அரசு அதிகாரிகள் உடன் அவசர ஆலோசனை நடத்தினார். மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nகனமழை – நிலச்சரி��ு: கேரளாவில் நேற்று ஒரே நாளில் 24 பேர் பலி\nகேரளாவில் தொடரும் கனமழை: 20 பேர் பலி, மீட்பு பணியில் ராணுவம்\n​இலங்கை கனமழை: நிலச்சரிவில் சிக்கி 150 பேர் பலி\nகருப்பு தோலோடு திரையுலகிற்கு வந்த சிங்கம் ரஜினியின் 7லிருந்து 70 வரையான முக்கிய தொகுப்பு…\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nதிருச்செந்தூர் முருகன் விக்ரகம் மிகச் சூடாக இருக்கும்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்செந்தூர் முருகன் விக்ரகம் மிகச் சூடாக இருக்கும்\nடிக்டாக் நிறுவனத்தின் புதிய செயலி : ரெஸ்சோ (Resso)\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/India-clinch-their-second-Hockey-Junior-World-Cup-title", "date_download": "2019-12-14T10:36:17Z", "digest": "sha1:2TBZD6GMWQR3HLIMWRTUB6K647YQTSRX", "length": 11650, "nlines": 159, "source_domain": "chennaipatrika.com", "title": "India clinch their second Hockey Junior World Cup title - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று...\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று...\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று...\n\"செவ்வாய் கிரகத்தில் நீர்ப்பனிக்கட்டிகள்\"- நாசா...\nதொழிலாளர்களுக்கு 10 மில்லியன் டாலரை போனஸாகக்...\nகுடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டம்: சட்டத்தை...\nபாலியல் குற்றவாளிகளை 21 நாளில் விசாரித்து தூக்கு...\nநாடாளுமன்றத்தில் நிறைவேறியது குடியுரிமை சட்டத்...\nபட்டியல் இனத்தவர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு......\nசென்னை உட்பட தமிழகத்தில் பரவலாக மழை\nபேரறிவாளனுக்கு மேலும் ஒருமாதம் பரோல் நீட்டிப்பு...\n2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி...\nஉள்ளாட்சி தேர்தல் பற்றிய புதிய அறிவிப்பு\nதிருவண்ணாமலை மகா தீபம்.. பக்தர்கள் பரவச\nஎங்களது யுக்தியை களத்தில் செயல்படுத்த தவறி விட்டோம்...\nடி20 கிரிக்கெட்தொடர் - வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி...\nஇந்தியாvsமேற்கிந்திய தீவு தொடரை கைப்பற்றுமா இந்திய...\nபீல்டிங் சொதப்பலே தோல்விக்கு முக்கிய காரணம் :...\nதொலைத்தொடர்பு நிறுவனங்களின் தற்போதைய கட்டண உயர்வு...\nதொலைத்தொ��ர்பு நிறுவனங்களின் தற்போதைய கட்டண உயர்வு...\nபல்வேறு பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்கிறது\nஜிஎஸ்டி விலக்குப் பொருள்களின் எண்ணிக்கையைக் குறைக்க...\nநடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம்...\nஉலகின் முதல் கருத்துளை புகைப்படம் வெளியாகியுள்ளது\nவிர்கோ கேலக்ஸி கிளஸ்டர் அருகில் மெசியர் 87 இன் மத்தியில் மாபெரும் கருந்துளை கண்டறியப்பட்டதாக...\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று பேர் சாவு\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று பேர் சாவு\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று பேர் சாவு\nகுடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டம்: சட்டத்தை கையில்...\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று பேர் சாவு\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று பேர் சாவு\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று பேர் சாவு\nகுடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டம்: சட்டத்தை கையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=MLA", "date_download": "2019-12-14T10:42:50Z", "digest": "sha1:JOU2NXNWKZFGFKFWW4NNZXKWZIQDTS3Z", "length": 4772, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"MLA | Dinakaran\"", "raw_content": "\nதேவிகுளம் எம்.எல்.ஏ. வீடு மூணாறில் முற்றுகை\nஒன்றிய கவுன்சிலர் பதவி 14 லட்சத்துக்கு ஏலம் எடுத்த அதிமுக எம்எல்ஏ கணவர்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் இடங்கள் பட்டியல் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏவிடம் சமத்துவ மக்கள் கழக நிர்வாகிகள் வழங்கல்\nவேப்பம்பட்டில் நிலுவையில் கிடக்கும் ரயில்வே மேம்பால பணிகளை திமுக எம்.எல்.ஏ.ஆய்வு\nதீதத்தாபுரத்தில் ரூ.17.65 லட்சத்தில் புதிய பாலம்: அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ திறந்து வைத்தார்\nநிவாரண முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு எம்எல்ஏ ஆறுதல்\nஅழகப்பபுரம் தெப்பக்குளத்தில் 7 லட்சத்தில் தடுப்பணை, படித்துறை: ஆஸ்டின் எம்எல்ஏ திறந்தார்\nகலெக்டரை விமர்சித்ததாக திமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு\nகாங். எம்எல்ஏ மிரட்டலுக்கு பதில் மபி.க்கு நேரில் வர்றேன்... கொளுத்துங்க பார்ப்போம்: பிரக்யா சிங் சவால்\nஏரியில் முட்புதர்களை அகற்றிய திமுக எம்எல்ஏ\nமதுரை ஆவின் இடைக்கால தலைவராக அதிமுக மாஜி எம்எல்ஏ நியமனம் சட்டவிரோதம்: தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க அதிரடி உத்தரவு\nஜமீன் பல்லாவரம் பகுதியில் 20 இடங்களில் சிசிடிவி கேமரா: திமுக எம்எல்ஏ இயக்கி வைத்தார்\nதாசில்தாரை தாக்கிய பாஜ எம்எல்ஏ.க்கு 2 ஆண்டுகள் சிறை: பதவி பறி போகிறது\nவிக்கிரவாண்டி எம்எல்ஏ அலுவலக சீல் அகற்றம்\nதிருவாலங்காடு ஒன்றியத்தில் எம்பி, எம்எல்ஏ குறைகேட்பு\nபுதுச்சேரியில் ஜான்குமார் எம்எல்ஏவாக பதவியேற்பு: சபாநாயகர், முதல்வர் வாழ்த்து\nதிமுக எம்எல்ஏவுக்காக தேர்தல் பிரசாரம் செய்த அரசு ஊழியரின் பணிநீக்கம் ரத்து: ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு\nதூத்துக்குடி வீதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்றுவதில் அலட்சியம் மாநகராட்சிக்கு கீதாஜீவன் எம்எல்ஏ கண்டனம்\n700 கோடி கேட்டேன்; எடியூரப்பா ஆயிரம் கோடி தருகிறேன் என்றார்: தகுதிநீக்க எம்எல்ஏ பேட்டி\nதூத்துக்குடியில் இன்று வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழுக்கூட்டம் கீதாஜீவன் எம்எல்ஏ அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Municipal", "date_download": "2019-12-14T09:58:48Z", "digest": "sha1:FHQM5ZCA4ZTDUDIEBQSYO7F67FGNSUH7", "length": 5100, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Municipal | Dinakaran\"", "raw_content": "\nமாநகர போலீசாருக்கு சைபர் கிரைம் குற்றங்களை கையாளுவது குறித்து பயிற்சி\nசென்னையில் இயக்கப்படும் மாநகர பஸ்களில் நிறுத்தங்களை முன்கூட்டியே அறிவிக்கும் கருவி\nநாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக நிழற்குடையில் புதிய கல்வெட்டு அமைப்பு மாநகராட்சி அதிகாரிகள் பெயரும் இடம்பிடித்தது\nவிழுப்புரம் நகராட்சி ஆணையர் பணியிடமாற்றம்\nசேலம் மாநகர போலீசில் ஸ்பாட் பைன் முறைகேடு சப்.இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்: தினகரன் செய்தியால் நடவடிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் தூத்துக்குடி மத்திய மாவட்ட மநீம நிர்வாகிகள் ஆலோசனை\nகுடியாத்தம் நகராட்சி பள்ளி பின்புறம் குட்டை போல் தேங்கி கிடக்கும் கால்வாய் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு\nகரூர் நகராட்சி பகுதி டீக்கடைகளில் தரமற்ற டீத்தூள் பயன்பாடா\nபாதாள சாக்கடை சுத்தப்படுத்திய தொழிலாளி பலி குடந்தை நகராட்சி ஆணையர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு\nநடைபாதைகளில் ஆக்கிரமிப்பு விவகாரம் மாநகராட்சி ஆணையர் ஆஜராக வேண்டும்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதிருவள்ளூர் வடக்கு ராஜ வீதியில் 5 அடி பள்ளத்தில் இயங்கும் நகராட்சி பள்ளி\nமுரசொலி மாறன் மேம்பாலம் அருகே புத���்மண்டிய மாநகராட்சி பூங்கா: சமூக விரோதிகள் கூடாரமானது\nஆழ்துளை கிணறு விவகாரம் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை\nதஞ்சாவூர் மாவட்டம் திருமங்கலக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பதவி ரூ. 32 லட்சத்துக்கு ஏலம்\nஐகோர்ட் கிளை உத்தரவுப்படி நகராட்சி அதிரடி நடவடிக்கை கொடைக்கானலில் 2 போட் கிளப்களுக்கு சீல்\nபெரியகுளம் நகராட்சி 2 டிரைவர்களுக்கு தங்கப்பதக்கம் விருது\nநடைபாதைகளில் ஆக்கிரமிப்பு விவகாரம் மாநகராட்சி ஆணையர் ஆஜராக வேண்டும்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஉள்ளாட்சி தேர்தல் எதிரொலி மாநகராட்சி ஆணையர்கள் 4 பேர் மாற்றம் : அரசு உத்தரவு\nதுணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி துணை தலைவர் பதவிக்கு எஸ்சி, எஸ்டி, பெண்களுக்கு ஒதுக்கீடு கோரி வழக்கு: அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு\nடெங்கு தடுப்பு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு மிதிவண்டி ஓட்டம்: மாநகராட்சி ஆணையர் துவக்கி வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t7501-topic", "date_download": "2019-12-14T10:03:01Z", "digest": "sha1:T6LF5K5P7L5B5FH56BDL2RWHQSI56QD7", "length": 33105, "nlines": 77, "source_domain": "devan.forumta.net", "title": "தகவல் பெறும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி பதில் கேட்பது எப்படி?", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nஅன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்ல��ன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா \nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதகவல் பெறும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி பதில் கேட்பது எப்படி\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: தன்னம்பிக்கை :: விழிப்புணர்வு கட்டுரைகள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nதகவல் பெறும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி பதில் கேட்பது எப்படி\nகேள்வி கேட்பது சுலபம்... பதில் சொல்வதுதான் சிரமம் என்கிறீர்களா பதில் சொல்லக்கூடிய மாதிரியான கேள்விகளைக் கேளுங்கள். கண்டிப்பாகப் பதில் கிடைக்கும். நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் (Right To Information Act 2005 - RTI) மூலம் அரசுத் துறை, அரசு உதவி பெறும் தனியார் துறைகளில் நமக்கு தேவையான தகவல்களை நாம் பெற முடியும்.\nதகவல் பெறும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஒரு தனிநபர் எந்தத் தகவலையும் (விதிவிலக்குகளைத் தவிர) கேட்டுப் பெற முடியும். ‘எனக்கு இந்தக் காரணத்துக்காக அந்தத் தகவல் தேவைப்படுகிறது’ என்று நாம், தேவைக்கான காரணங்களைத் தகவல் கொடுப்போரிடம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.\nஅதற்காக. 'என்னுடைய பக்கத்து வீட்டுல இருக்குற ஆசாமி ரொம்ப ஹெல்த்தியா இருக்கான். அவன் என்ன மாதிரியான உணவை எடுத்துக்கொள்கிறான்னு தெரியலை. கொஞ்சம் கேட்டுச் சொல்றீங்களா... என்று நாம் கேட்க முடியாது; பதிலும் கிடைக்காது. இதுபோன்ற ஒரு தனி மனிதனின், தனிப்பட்ட விஷயங்களைக் கேள்வியாகக் கேட்டால் நேரம்தான் வீண்.\nஆர்.டி.ஐ சட்டத்தில் தகவலைக் கேட்டு வாங���க, நாம் அனுப்பும் சம்பந்தப்பட்ட துறை அலுவலரால் தள்ளுபடி செய்ய முடியாதபடி அந்த விண்ணப்பம் இருக்கவேண்டும். மனுவில், நம்முடைய கையெழுத்தும் பெயரும் இருந்தால் போதுமானது. நம்முடைய வேலை, பதவி, பொறுப்பு போன்ற எதையும் குறிப்பிட வேண்டியதில்லை.\nமனுவின் தொடக்கத்திலேயே, ‘‘ஏன் அந்தச் சாலையில் ஆறு மாதங்களாகக் கல்லைக் கொட்டி வைத்திருக்கிறீர்கள் என்றோ, எப்படி அந்த இடத்தில் கொட்டினீர்கள் என்றோ அல்லது எப்போது கல்லைக் கொட்டினீர்கள் என்றோ கேள்வியை ஆரம்பித்தால் பதிலை வாங்குவது கடினம். கான்ட்ராக்ட் எடுத்தவர், அதை மேல் கான்ட்ராக்ட்டுக்கு பெற்ற நான்கைந்து பேர், கல்லைக் கொட்டிய லோடு லாரி ஓனர், லாரியில் வந்த ஊழியர்கள் (இப்போது அவர்கள் எங்கு கல்லைக் கொட்டிக்கொண்டிருக்கிறார்களோ) என்று பலரைத் தேடிப்பிடித்துப் பதிலை வாங்கித் தரவேண்டும் அல்லவா\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகள், கேள்வி வடிவத்திலோ, ஆலோசனை வழங்கும் விதத்திலோ இருக்கக் கூடாது. உதாரணத்துக்கு, ‘என்னுடைய தொகுதியில் பல ஏக்கர் அரசு நிலம் உள்ளது. அங்கு ஒரு கோழிப்பண்ணை வைத்தால் என்ன’ என்று கோரிக்கை மனுபோல விண்ணப்ப மனு இருத்தல் கூடாது.\nதகவலைத் தருகிற பொதுத் தகவல் அலுவலர், இந்த மனுமீது பதிலை தரலாம்... தராமலும் இருக்கலாம். அவர் தகவல் தரவில்லையே என்பதற்காக நாம் அடுத்தடுத்து மனு செய்யலாம்.\nஆனால், நம்முடைய மனுமீது பொதுத் தகவல் அலுவலர் பதில் தரவில்லை என்பதற்காக நாம் அவர்மீது மேல் நடவடிக்கை எதையும் எடுக்க முடியாது. 'நான் மனஉளைச்சலுக்கு ஆளாகி நிற்கிறேன். இந்த மனுதாரரை என்னால் சமாளிக்கவே முடியவில்லை' என்று சம்பந்தப்பட்ட பொதுத் தகவல் அலுவலர்தான் நம்மீது நடவடிக்கை எடுக்க முயற்சிப்பார்.\nவிண்ணப்பம் செய்வதற்கு ஒரு வெள்ளை பேப்பர் போதும். நீதிமன்ற முத்திரைத்தாள் (கோர்ட் ஸ்டாம்ப்) தேவையில்லை. எழுதுவதைத் தெளிவாக எழுதினால் போதும். கையால் எழுதினால்கூடப் போதும். டைப் செய்து அனுப்புவது நம்முடைய நேரம், விருப்பத்தைப் பொறுத்தது. ஒரு மனுவில் எத்தனை தகவல்களைக் கேட்க முடியுமோ, அத்தனை தகவல்களையும் கேட்கலாம். கேள்வி நீளமாக இருந்தால், ஒரே கேள்வியோடு மனுவை முடித்துக்கொள்வது நல்லது.\nதகவலைக் கேட்டு விண்ணப்பிக்கும் பொதுத் தகவல் அ��ுவலர் யார், நாம் அவருக்குத்தான் மனுவை அனுப்புகிறோமா என்பதைத் தயக்கம் காட்டாமல் பலமுறை உறுதி செய்துகொண்டு, பின் மனுவை அனுப்பலாம். இதனால், ‘அவர் வருவாரா, பதிலைத் தருவாரா’ என்று ஒரு மாத காலம் வரையில் காத்திருப்புப் பாடல் பாடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருக்காது.\nபொதுத் தகவல் அதிகாரியின் முகவரி குறித்து நம்மால் அறிய முடியவில்லை என்றால், மாநில அரசாக இருந்தால் நாம் தகவலைக் கேட்கும் மாவட்டத்தில் வருகிற மாவட்ட ஆட்சியருக்கும், மத்திய அரசாக இருந்தால் தலைமைத் தபால் அலுவலருக்கும் மனுவை அனுப்பிவைக்கலாம். ‘அவர் வருவாரா’ என்ற பாடலைப் பாடாமல் மூச்சுக்காற்றை மிச்சப்படுத்தலாம்.\nமாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகளும், தலைமைத் தபால் துறை அலுவலக அதிகாரிகளும் நம்முடைய மனுக்களை எங்கு அனுப்பிவைக்க வேண்டுமோ, அங்கே அனுப்பிவைப்பார்கள்.\n'திரு. திருவாடானை மெய்யகாத்தான் அவர்கள்' என்று ஆரம்பித்து பின்னர் அந்த அதிகாரியின் பதவி, பொறுப்பைக் குறிப்பிடுவது எப்போதும் சரியாய் வராது. நாம் மனுவை அளிக்கும்போது திருவாடானை மெய்யகாத்தான் இடத்துக்கு, வேப்பம்பட்டி வேம்புலிங்கம் வந்திருக்கக் கூடும். அதிகாரிகள் மாறுவர், பதவி, பொறுப்பு, இடம் மாறுவதில்லை. ஆக, எப்போதுமே அதிகாரிகளின் பெயரைக் குறிப்பிடாமல், அவர்களின் பதவிப் பொறுப்பையும், குறிப்பிட்ட மாவட்டத்தையும் மட்டும் குறிப்பிடலாம்.\nமுதன்முறை விண்ணப்பம் அனுப்ப, கட்டணம் 10 ரூபாய். நாம் விண்ணப்பித்துப் பெறும் தகவல் நகலின் பக்கம் ஒவ்வொன்றுக்கும் கட்டணமாக 2 ரூபாய் செலுத்த வேண்டும். குறுந்தகடுகள் வழியில் தகவலைப் பெற கட்டணம் 50 ரூபாய். வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு எந்தவிதக் கட்டணமும் இல்லை. ஆனால், இதற்கான சான்றை இணைத்து அனுப்ப வேண்டும்.\nமாநில அரசின் கீழ்வரும் துறைகளுக்கு டிமாண்ட் டிராஃப்ட், பேங்கர்ஸ் செக், அஞ்சலக தபால் ஆணை, கோர்ட் ஸ்டாம்ப்கள், வரையறுக்கப்பட்ட வங்கிக்கணக்குகள் மூலம் பணத்தைச் செலுத்தலாம்.\nமத்திய அரசின் கீழ்வரும் துறைகளுக்கு, மத்திய அஞ்சலகத் துறை, ‘Accounts officer’ என்ற பெயருக்கு டிமாண்ட் டிராப்ட், கேட்புக் காசோலை, அஞ்சலக தபால் ஆணை எடுத்து அனுப்பலாம்.\nஇந்தியக் குடிமகன்கள், அயல்நாட்டு வாழ் இந்திய வம்சாவளியினர், www.epostoffice.gov.in என்ற இணைப்புக்குள் போய், தங்களது பெயர்களை நிரந்தரமாகப் பதிவு செய்துகொள்ளலாம். இதன் பின்னர் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி இணையத் தபால் ஆணையை (இ-போஸ்டல் ஆர்டர்) பெறலாம். பிரத்யேகமான எண்கள் இதற்காக வழங்கப்படும். இந்த எண்களைத் தகவல் அறியும் உரிமை விண்ணப்பத்தில் குறிப்பிட்டால் போதும்.\n30 நாட்களுக்கு மேலாகிவிட்டால் தகவலை இலவசமாகத் தரவேண்டும். நேரடியாக நம்முடைய விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்டபின், அதற்கான நகல், கட்டணம் செலுத்திய சான்றான ரசீது, அதில் கையெழுத்து, தேதி, அலுவலக முத்திரை போன்றவைகள் உள்ளனவா என உறுதி செய்துகொள்ளுதல் அவசியம்.\nபதிவு அஞ்சலுடனான (ரிஜிஸ்டர் போஸ்ட்) பதில் அட்டை (AD)-யில் உள்ள தபால் துறை முத்திரை, நமக்கான ஓர் அத்தாட்சி ஆகும். பதிவு அஞ்சலுடனான அட்டையில் கையெழுத்து, தேதி, முத்திரை சரியாக இல்லையென்றால், தபால் அலுவலகத்துக்குச் சென்று இவற்றையெல்லாம் சரி செய்துகொள்ள வேண்டும்.\nகட்டணம் செலுத்திய காசோலை, கேட்புக் காசோலை, அஞ்சலகத் தபால் ஆணை ஆகியவை பற்றிய குறிப்புகளை விண்ணப்ப மனுவின் இறுதியில் தவறாமல் குறிப்பிடுவது மிகவும் அவசியம்.\nwww.indiapost.gov.in/speednew/trackaspx என்ற இணையதளம் மூலம், நம்முடைய மனு உரிய அலுவலகத்துக்குச் சென்று சேர்ந்துள்ளதா என்பதை அறிந்து, அதற்கான அத்தாட்சி சீட்டை பெற்று வைத்துக்கொள்ள வேண்டும். தனியார் விரைவு அஞ்சல் சேவை மூலம், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை அனுப்பக் கூடாது. நாம் அனுப்பிய இடத்துக்கு, அந்த மனுக்கள் சென்று சேர்ந்ததற்கான எந்த உத்தரவாதமும் இல்லை.\nநாம் அனுப்பும் கேள்விக்குப் பொதுத் தகவல் அலுவலரிடம் இருந்து 30 நாட்களுக்குள் பதில் கிடைக்கப் பெறவில்லை என்றாலோ, (இணைத் தகவல் உரிமை அலுவலரிடம் விண்ணப்பித்திருந்தால் 35 நாட்கள்) அல்லது பதில் திருப்தி அளிக்கவில்லை என்றாலோ, முடிவு பெறப்பட்ட 30 நாட்களுக்குள் அந்தத் துறையின், முதல் மேல் முறையீட்டு அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்.\nமுதல் மேல்முறையீட்டு அலுவலர் 30 நாட்களுக்குள் தனது பதிலை அளிப்பார். தாமதத்துக்கான காரணங்களை எழுத்து மூலம் அவர் நம்மிடம் தெரிவித்துவிட்டு, அவர் மேலும் 15 நாட்கள் (மொத்தம் 45 நாட்கள்) எடுத்துக்கொள்ளலாம்.\nமுதல் மேல்முறையீட்டு அலுவலர் வாய்மொழி ஆணை அல்லது எழுத்துப்பூர்வ ஆணை அளிக்க அதிகாரம் பெற்றவர் ஆவார்.\nஇரண்டாம் மேல்முறையீட்டு மனுவைப் பூர்த்திசெய்து, இதுவரை கிடைக்கப்பெற்ற பதில்களின் நகல்களையும், கட்டணம் செலுத்திய அனைத்து ரசீதுகளையும் இணைத்து அனுப்பலாம்.\nஇரண்டாம் முறை மேல்முறையீடு செய்ய மாநில அரசின் கீழ்வரும் துறைகளுக்கு இவரிடம் விண்ணப்பிக்கலாம். அவர், மாநில தலைமை தகவல் ஆணையர், தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையம், 2, தியாகராயர் சாலை, ஆலையம்மன் கோயில் அருகில், தேனாம்பேட்டை, சென்னை-600018 (அ) தபால் பெட்டி எண்: 6405, தேனாம்பேட்டை, சென்னை-600018 என்ற முகவரிக்கு உரியவர். அவருடைய தொலைபேசி எண்: 044-24347590, பேக்ஸ்: 044-24357580, Email: sicnic.in Web: www.tnsic.gov.in.\nஆன்லைனில் என்றால், www.rtionline.gov.in/ என்ற தளத்தில் மத்திய அரசின்கீழ் வரும் துறைகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதே ஆன்லைன் தளத்திலேயே முதல் மேல்முறையீடும் செய்யலாம்.\nwww.rti.india.gov.in என்ற தளத்தில் இரண்டாம் மேல் முறையீடு செய்யலாம். இதற்கான 10 ரூபாய் கட்டணத்தை கிரெடிட் கார்டு/டெபிட் கார்டு/எஸ்.பி.ஐ. வங்கியின் மூலம் செலுத்தலாம். மேற்கண்ட தளங்களிலேயே கூடுதல் விவரங்களையும் நாம் தெரிந்துகொள்ளலாம்.\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=5429&id1=53&id2=0&issue=20191001", "date_download": "2019-12-14T10:04:37Z", "digest": "sha1:YRY3YKFTQ77CPDOEHSYQ5KFPOZ5ENKNF", "length": 20387, "nlines": 73, "source_domain": "kungumam.co.in", "title": "வாழ்க்கைத் துணைநலம்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n* குறளின் குரல் 114\nமனைவி எப்படி இருக்க வேண்டும் என்னெ���்ன பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்னென்ன பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் அவள் எப்படி இருந்தால் அது அவளுக்கும் கணவனுக்கும் குடும்பத்திற்கும் பெருமை தரும் அவள் எப்படி இருந்தால் அது அவளுக்கும் கணவனுக்கும் குடும்பத்திற்கும் பெருமை தரும் இந்தக் கேள்விகளுக்கான விடையை திருக்குறளில், `வாழ்க்கைத் துணைநலம்` என்ற ஆறாம் அதிகாரத்தில் ஆராய்கிறார் திருவள்ளுவர்.\n`மனைத்தக்க மாண்புடையள் ஆகித் தற்கொண்டான்\nவளத்தக்காள் வாழ்க்கைத் துணை.’ (குறள் எண் 51)\nஇல்லற வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்புகள் உடையவளாக இருந்து, கணவனுடைய வருவாய்க்குத் தக வாழ்க்கை நடத்துபவளே\n`மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை\nஎனைமாட்சித் தாயினும் இல்.’ (குறள் எண் - 52)\nநல்ல பண்புகளும் நல்ல செயல்களும் மனைவியிடம் இல்லையானால், அவ்வாழ்க்கை எவ்வளவு சிறப்புக்களைப் பெற்றிருந்தாலும் பயனில்லாததே.\n`இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்\nஇல்லவள் மாணாக் கடை.’ (குறள் எண் - 53)\nமனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது ஒன்றுமில்லை. அதே மனைவி நற்பண்பு இல்லாதவளாக இருப்பாளானால் வாழ்க்கையில் இருப்பது எதுவுமில்லை.\n`பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்\nதிண்மை உண்டாகப் பெறின்.’ (குறள் எண் - 54)\nகற்பு எனப்படும் மன உறுதி மட்டும் பெண்ணிடம் இருக்குமானால் அந்தப் பெண்ணை விடப் பெருமையுடையது எதுவுமில்லை.\n`தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்\nபெய்யெனப் பெய்யும் மழை.’ (குறள் எண் - 55)\nவேறு தெய்வத்தைத் தொழாது கணவனையே தெய்வமாக எண்ணித் தொழுபவள் பெய் என்று சொன்னால் மழை பெய்யும் என்பதே இக்குறளுக்குச் சொல்லும் சம்பிரதாயப் பொருள். இன்றைய கண்ணோட்டத்தில் இந்தக் குறளை ஆராய்ந்து வேறுவிதமாகப் பொருள் கொள்வதே பொருந்தும். இரவுப் பணிக்குச் செல்லும் மனைவி கணவனைத் தொழுது எழுவது என்பது எப்படிச் சாத்தியம் கணவனை மனத்திலே தொழுபவளும் அவன் நேசம் தனக்குக் கிட்டியுள்ளது என்ற பெருமிதத்தால் `எழுச்சி’ பெறுபவளும் ஆகிய மனைவி, பெய்யென்றால் பெய்யும் மழையைப் போன்று அன்பு செலுத்துபவள் எனப் பொருள் கொள்வது பொருந்தக் கூடும்.\n`தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற\nசொற்காத்துச் சோர்விலாள் பெண்.’ (குறள் எண் - 56)\nகற்பு நெறியில் தன்னைக் காத்துக் கொண்டு தன் கணவனையும் காப்பாற்றி குடும்பத்தின் புகழையும் கட்டிக் காப்பவளே பெண்ணாவாள்.\n`சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்\nநிறை காக்கும் காப்பே தலை.’ (குறள் எண் 57)\nபெண்களைச் சிறைவைத்துக் காப்பதில் பொருளில்லை. பெண்கள் தங்களைத் தாங்களே மன அடக்கத்தால் காக்கும் காவலே முதன்மையானது.\n`பெற்றார் பெறின் பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்\nபுத்தேளிர் வாழும் உலகு.’ (குறள் எண் - 58)\nமேலே சொன்ன இத்தனை சிறப்புக்களையும் பெண்கள் பெற்றிருந்தால் தேவர்கள் வாழும் உலகில் மிகுந்த மேன்மையை அடைவார்கள்.\n`புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்\nஏறுபோல் பீடு நடை.’ (குறள் எண் - 59)\nபுகழை விரும்பிய மனைவியைப் பெறாதவர்க்கு, அவர்களை ஏளனம் செய்பவர்கள் முன்னே ஆண்சிங்கமாய் நடக்கும் பெருமித நடை இல்லை.\n`மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்\nநன்கலம் நன்மக்கட் பேறு.’ (குறள் எண் - 60)\nஒருவனுக்கு நல்ல பண்புகளையும் செயல்களையும் உடைய மனைவியே மங்கலம் தருபவள். நல்ல பிள்ளைகளைப் பெறுவதே அந்த மங்கல அழகிற்கு ஏற்ற அணிகலன் ஆகும். மனைவி முற்காலங்களில் பணிவுடையவளாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டாள். இப்போதைய மனைவி கணவனைப் பணிபவள் அல்ல. அவள் கணவனுக்குத் தோழியாக இருப்பவள்.\n`காதல் ஒருவனைக் கைப்பிடித்து அவன் காரியம் யாவினும் கைகொடுத்து’ வாழும் அதே நேரத்தில், கணவனும் தன் காரியம் யாவினும் கைகொடுத்து உதவ வேண்டும் என எதிர்பார்ப்பவள்.\nஒற்றை மாட்டு வண்டியாக இல்லறம் ஓடிக் கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது. பெரும்பாலும் இன்றைய இல்லறம் இரட்டை மாட்டு வண்டிதான். பொருளாதாரச் சுமையை கணவன் - மனைவி இருவரும் சேர்ந்தே சுமக்க வேண்டிய நிர்பந்தம். குடும்பப் பொறுப்பிலிருந்து குழந்தை வளர்ப்பு வரை எல்லாவற்றையும் இருவரும் சேர்ந்தே பகிர்ந்துகொள்கிறார்கள்.\n*கணவனுக்கு அதிக வருவாய் வரும்போது மனைவி பணிக்குப் போகவேண்டிய அவசியமென்ன, அவள் வேலைக்குப் போகாமல் இருந்தால் அந்த வேலை இன்னோர் ஆண்மகனுக்குக் கிடைக்குமல்லவா, குழந்தை வளர்ப்பில் அந்த இளம் தாய் முழுமையாக ஈடுபடலாம் அல்லவா என்பன போன்ற வாதங்களை எழுப்புபவர்கள் சிலர் இப்போதும் இருக்கிறார்கள். அந்த வாதங்களில் அர்த்தமில்லை. மனைவி படித்திருக்கும்போது அந்தப் படிப்பின் பயனை சமுதாயம் அனுபவிக்காமல் அவள் சமையலறை ���ூலையில் முடங்கிக் கிடக்க வேண்டும் என எண்ணுவது தவறான போக்கு. வேலைவாய்ப்பை அதிகப்படுத்துவதுதான் ஆண்களின் வேலையின்மைக்கான தீர்வாக இருக்க முடியும். பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டாம் எனச் சொல்வதல்ல தீர்வு.\nகணவன் வெறும் பொருளாதார ஆதாயத்திற்காக மட்டுமே பணிக்குப் போகிறான் என்று சொல்ல முடியுமா வேலைக்குப் போவதால் கிடைக்கும் மகிழ்ச்சி, அடுத்தவர்களோடு பழகுவதால் கிடைக்கும் நிறைவு, படித்த படிப்பைப் பயன்படுத்துவதில் கிட்டும் ஆனந்தம் என ஓர் ஆண் பணிக்குப் போக இன்னும் எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. அதனால்தான் பிறவியிலேயே செல்வ வளம் மிக்க ஆண்களும் கூட எங்காவது வேலை பார்க்கிறார்கள். அல்லது வணிகம் செய்கிறார்கள். பொருளாதாரம் தாண்டி ஒரு படித்த கணவனுக்குக் கிடைக்கும் அனைத்து மன நிறைவுகளும் அவ்விதமே படித்த மனைவிக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதானே நியாயமாக இருக்க முடியும்\nஇருவருமே பணிக்குப் போவதால் குடும்ப வாழ்வில் சில இடர்ப்பாடுகள் ஏற்படலாம். கணவனோ மனைவியோ வேறு ஊருக்குப் பணிநிமித்தம் மாற்றப்படுதல், அதனால் பிரிவு நேர்தல், ஒருவருக்குத் தொடர்ந்து இரவுப் பணி அமைதல், குழந்தை வளர்ப்பில் நேரும் சிரமங்கள் எனச் சில சிக்கல்கள் இல்லற வாழ்வில் காலப் போக்கில் ஏற்படத்தான் செய்கின்றன. கணவனைவிட மனைவி அதிக சம்பளம் வாங்குபவளாக இருந்தால் அதை இயல்பானதாக எடுத்துக் கொள்ளும் போக்கு சமுதாயத்தில் மிகக் குறைவு.\nஅதனால் கணவனுக்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்படுவதையும் கணவன் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு அதன் விளைவுகள் குடும்பத்தையே பாதிப்பதையும் பல இடங்களில் காண முடிகிறது. பொருளாதாரம் என்பது வாழ்வின் முக்கியமான ஒரு கூறு தானே தவிர அதுவே வாழ்வல்ல. வாழ்க்கைக்காகத்தான் பொருளே தவிர, பொருளுக்காக வாழ்க்கை அல்ல. ஓர் ஆணோ பெண்ணோ அதிகச் சம்பளம் வாங்குவது என்பது பெரும்பாலும் தற்செயலான நிகழ்வு தானே தவிர, அதனாலேயே மற்ற எல்லா விதங்களிலும் அந்த ஆணோ பெண்ணோ உயர்ந்தவர்கள் என்று ஆகாது. பல குடும்பங்களில் தந்தையை விட மகள் அதிகம் சம்பாதிப்பதைப் பார்க்கிறோம். அதனால் அறிவிலும் அனுபவத்திலும் அந்தத் தந்தையை விட மகள் உயர்ந்தவள் என்றா பொருள் அவளுக்குக் கிடைத்த வாய்ப்பு அப்படி என்பது மட்டும்தான் உண்மை. தந்தைக்கு அந்தக் காலத்தில் அத்தகைய வாய்ப்புக் கிட்டவில்லை. அவ்வளவே.\nதந்தை விஷயத்தில் மட்டுமல்ல, கணவன் விஷயத்திலும் இதுவே உண்மை. மனைவி பணியாற்றும் துறை காரணமாகவும் வேறு பல நிலைமைகள் காரணமாகவும் அவளுக்குப் பதவி உயர்வும் அதனால் கூடுதல் சம்பளமும் கிடைத்தால், அது பொருளாதார ரீதியாய் குடும்பத்திற்குக் கிடைத்த நன்மை என்று உணர்ந்து மகிழ வேண்டுமே அல்லாது மனைவியைப் பார்த்துக் கணவன் பொறாமைப் படுவது அபத்தம். கணவனை விடத் தான் அதிகம் சம்பாதிக்கிறோம் என மனைவி கர்வம் கொள்வாளானால் அது அதைவிட அபத்தம். தற்செயலாகக் கிட்டிய வாய்ப்புக்களுக்கு நன்றிசொல்லி இருவரும் ஆனந்தமாக எந்த வகையான கர்வமும் இல்லாமல் இணைந்து வாழ்வார்களானால் அதுவே நல்ல இல்லறம்.\nஅதுபோலவே மனைவியைப் பற்றிச் சொல்லும்போதும் நாட்டுக்கு நாடு வீட்டுக்கு வீடு காலத்திற்குக் காலம் மாறக்கூடிய மனைவியின் அன்றாடக் கடமைகள் பற்றி வள்ளுவம் எதுவுமே பேசவில்லை. கணவன் மனைவியிடையே உள்ள அன்பை முதன்மைப் படுத்தி, அந்த அன்பின் வெளிப்பாடு பற்றியே வள்ளுவம் பேசுகிறது.தம் சமகாலம் தாண்டிச் சிந்தித்த வள்ளுவரின் பொதுநோக்கு பயிலும்போதெல்லாம் நம்மை பிரமிப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கிறது. வள்ளுவர் வகுத்த இலக்கணங்களோடு கூடிய `மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. (குறள் உரைக்கும்.)\nகுறு பெயர்ச்சி ராசி பலன்கள்\nதிருமலையப்பனுள் தேசிகன் தரிசித்த தயாதேவி\nகுறு பெயர்ச்சி ராசி பலன்கள்\nதிருமலையப்பனுள் தேசிகன் தரிசித்த தயாதேவி\nபேச்சி, பிரம்மசக்தியாய் அருளும் கலைமகள்\nவித்யா ஸ்வரூபிணி சரஸ்வதி01 Oct 2019\nவேதங்கள் வியந்தோதும் ஞான சரஸ்வதி01 Oct 2019\nபேசும் வல்லமை தருவாள் பேச்சாயி01 Oct 2019\nபேச்சியம்மன் எனும் சரஸ்வதிதேவி01 Oct 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000008936.html", "date_download": "2019-12-14T10:53:59Z", "digest": "sha1:IZEN3FG5MKEGP4ZL673Y23TZEMUWSP25", "length": 5901, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "எதையும் சாதிக்கலாம் நீங்கள்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: எதையும் சாதிக்கலாம் நீங்கள்\nநூலாசிரியர் ஹெர்ப்கோஹன், தமிழில்: கங்காசுதன்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் ��ெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஇலக்கிய முன்னோடிகள் இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு இதுவா ஜனநாயகம்\nமூதாதையரைத் தேடி (அண்மைத் தரவுகளை உள்ளடக்கிய மேம்படுத்தப்பட்ட பதிப்பு) எத்தனை கோடி இன்பம் வைத்தாய் அரிசி, கோதுமை தானியங்கள்\nதிருவள்ளுவரின் காமத்துப்பால் இன்னார்க்கு இன்னாரென்று சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக் களஞ்சியம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/11/13/42202/", "date_download": "2019-12-14T10:33:23Z", "digest": "sha1:CBGECTFZ4JTNTFGDBVS2X2I7L3BYEFHG", "length": 10370, "nlines": 332, "source_domain": "educationtn.com", "title": "பதவி உயர்வை மறுத்தால் 3 ஆண்டுகள் கலந்தாய்வு இல்லை! பள்ளி கல்வித் துறை - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Teachears Zone பதவி உயர்வை மறுத்தால் 3 ஆண்டுகள் கலந்தாய்வு இல்லை\nபதவி உயர்வை மறுத்தால் 3 ஆண்டுகள் கலந்தாய்வு இல்லை\nஆசிரியர்கள், பதவி உயர்வு கலந்தாய்வில் முடிந்த அளவிற்கு பதவி உயர்வுக்கான ஆணைகளை பெறவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பதவி உயர்வு வேண்டாம் என மறுத்தால், அடுத்த 3 ஆண்டுகளுக்கு கலந்தாய்வில் பங்கேற்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது.\nPrevious articleபணிநிரவலில் சென்றவர்கள் மீண்டும் தாய் ஒன்றியத்திற்கு மாறுதல் பெற வாய்ப்பு.\nNext articleஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்.\nவிழுப்புரம் மாவட்டத்தில் :- பள்ளிக்கல்வித்துறை ஆணையர் ஆய்வில் அதிரடி – 3 தலைமையாசிரியர்கள் இடமாற்றம்.\n8 – ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு தடுமாற்றத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள்.\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு “மத்திய அரசுக்கு இணையான ஊதியம்” வரப்போகிறதா…\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகோவைக்காய் உங்கள் உடலுக்கு தரும் 10 மருத்துவ குணங்கள்.\nஉடனடி இ பான் 66 ரூபாய் மட்டுமே\nகோவைக்காய் உங்கள் உடலுக்கு தரும் 10 மருத்துவ குணங்கள்.\nஉடனடி இ பான் 66 ரூபாய் மட்டுமே\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/krishnamoorthys.html", "date_download": "2019-12-14T10:39:57Z", "digest": "sha1:ZVV4WJNQQTYYS6UJFBFL2KZWI26XYJFN", "length": 30484, "nlines": 320, "source_domain": "eluthu.com", "title": "krishnamoorthys - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 19-May-1970\nசேர்ந்த நாள் : 16-Feb-2013\nதேடல் என்பது இலக்கு அற்ற படகாய் இருந்தது குருவை தரிசிக்கும் முன் ...\nkrishnamoorthys - படைப்பு (public) அளித்துள்ளார்\nஉங்களுக்கு அறிமுகமில்லாத எவர் வீட்டுக்குப் போனாலும் கூட உங்களை வரவேற்று அமரச் செய்தவுடன் உங்களுக்கு அந்த வீட்டில் சேமித்து வைத்து இருக்கும் ஒரு சொம்பு நிறையத் தண்ணீர் அல்லது ஒரு டம்ளர்த் தண்ணீர் வழங்கப்படுகிறது .அதில் நீங்கள் கொஞ்சமேனும் பருகித்தான் ஆகவேண்டும் .வெளியே இருந்து வருகிறோம் வெய்யிலுக்குத் தருகிறார்கள் என்றுதான் உங்களைப் போல நினைத்துக்கொண்டு இருந்தேன்.அதாவது மாசறு எமாட்டோ Masaru Emoto என்ற ஜப்பானிய நீர் மூலக்கூறு ஆராய்சியாளரின் கட்டுரை வாசிக்கும் வரை.அப்புறம்தான் தெரிகிறது மனித எண்ணங்களின் தன்மை நீர் மூலக்கூறு பாதிப்பை ஏற்படுத்தி அதற்குரிய வடிவத்தை தருகிறது என்பதை.அப்படியானால் உங்கள\nkrishnamoorthys - படைப்பு (public) அளித்துள்ளார்\nஇங்கு மும்பையில் நம் வீட்டில் அம்மா,அக்கா,மாமா,தங்கை எல்லோரும் சுகம் .அங்கு நம் அம்மா அண்ணன்கள் சுகமாக இருக்க இறைவனைப் பிரார்த்திக்கொள்கிறேன்.வெகு நாளாய் உனக்குக் கடிதம் எழுத ஆசைப் பட்டு இன்றுதான் அது நிறைவடைந்து இருக்கிறது .அதிலும் இரண்டு முக்கியமான விசயத்தை உன்னோடு பேசாமல் என்னால் எனக்குத் தூக்கம் வராமல் தவிப்பின் கட்டாயமே என்னை எழுதத் தூண்டியிருக்கிறது .\nமுதல் விசயம் என்னை விடவும் உன்னை மிகவும் அதிகம் பாதித்த விசயம் எழுத்தாளர் பாலகுமாரன் மரணம்.அவரை நீ மிகச் சின்ன வயதிலிருந்து படித்து வந்தவன் என்ற முறையில் அவர் மரணத்தின் பாதிப்புச் சொல்ல முடியாத துக்கத்ஹ்டில்\nசுமார் எட்டு அண்டுகளுக்கும் முன் என் ஆர்வம் மிகுதியில் திரு.ஜெயமோகனுக்கு ஒரு மெயில் (20/07/2011) செய்து ,உங்கள் எழுத்துக்களை இதுவரை வாசித்ததில்லை.எந்த வரிசையில் தொட��்க வேண்டும் என்று கேட்டு இருந்தேன் .முன் பின் தெரியாத எனக்கு அந்த மனிதர் -\n”ஆரம்ப வாசகர்களுக்குக் கன்யாகுமரி,ஏழாம் உலகம், அனல்காற்று, இரவு, காடு, பிந்தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம், கொற்றவை என்ற வரிசைச் சரியானதாக இருக்குமென நினைக்கிறேன் ” என்று பதில் மெயில் செய்து இருந்தார்.\nஅது போலவே எஸ்.ராவிடம் கேட்கலாமா என்று யோசிக்கும் போது ஏதோ ஓர் பந்தா செய்கிறோமோ உள்மனது ஒத்துழைக்கவில்லை.கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் திருப்பூர் புத்த\nஇன்று தங்கள் பதிவை தற்செயலாக படிக்கும் வாய்ப்பு கிடைத்தது எஸ்ராவின் நூல்கள் பல படிப்போம் பகிர்வோம் தேசாந்திரி பதிப்பகம் மூலம் அனைத்து புது நூல்கள் பல வாங்குவோம் பரிசளிப்போம் கருத்துக்களைப் பகிர்வோம் நாட்குறிப்பில் பதிவு செய்வோம் நம் கலாம் அய்யா போல் பல நூல்கள் வெளியிடுவோம் தங்கள் படைப்புக்கு தமிழ் அன்னை ஆசிகள் 25-May-2019 4:32 am\nநல்ல கட்டுரை ...வாசிக்க இன்பம் 03-May-2018 11:15 am\nkrishnamoorthys - நூல் (public) சமர்ப்பித்துள்ளார்\nசுமார் எட்டு அண்டுகளுக்கும் முன் என் ஆர்வம் மிகுதியில் திரு.ஜெயமோகனுக்கு ஒரு மெயில் (20/07/2011) செய்து ,உங்கள் எழுத்துக்களை இதுவரை வாசித்ததில்லை.எந்த வரிசையில் தொடங்க வேண்டும் என்று கேட்டு இருந்தேன் .முன் பின் தெரியாத எனக்கு அந்த மனிதர் -\n”ஆரம்ப வாசகர்களுக்குக் கன்யாகுமரி,ஏழாம் உலகம், அனல்காற்று, இரவு, காடு, பிந்தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம், கொற்றவை என்ற வரிசைச் சரியானதாக இருக்குமென நினைக்கிறேன் ” என்று பதில் மெயில் செய்து இருந்தார்.\nஅது போலவே எஸ்.ராவிடம் கேட்கலாமா என்று யோசிக்கும் போது ஏதோ ஓர் பந்தா செய்கிறோமோ உள்மனது ஒத்துழைக்கவில்லை.கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் திருப்பூர் புத்த\nஇன்று தங்கள் பதிவை தற்செயலாக படிக்கும் வாய்ப்பு கிடைத்தது எஸ்ராவின் நூல்கள் பல படிப்போம் பகிர்வோம் தேசாந்திரி பதிப்பகம் மூலம் அனைத்து புது நூல்கள் பல வாங்குவோம் பரிசளிப்போம் கருத்துக்களைப் பகிர்வோம் நாட்குறிப்பில் பதிவு செய்வோம் நம் கலாம் அய்யா போல் பல நூல்கள் வெளியிடுவோம் தங்கள் படைப்புக்கு தமிழ் அன்னை ஆசிகள் 25-May-2019 4:32 am\nநல்ல கட்டுரை ...வாசிக்க இன்பம் 03-May-2018 11:15 am\nkrishnamoorthys - krishnamoorthys அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஇது போலவே பள்ளி விடுமுறை விட்ட காலத்தில் என் நண்பருடைய சொந்தக்காரர் வீட்டுக்கு போயிருந்தோம்.அந்த வீட்டில் அப்போதுதான் டென்த் முடித்த பெண் இருந்தாள் .\nஅவளுக்கு ஒரு கெட்ட பழக்கம் யார் வீட்டுக்கு வந்தாலும் எப்படியாவது அவள் வீட்டுக்கு தெரியாமல் வருபவர்களின் மொபெட்டை வாங்கி ஒரு ரவுண்ட் போகாமல் விடமாட்டாள் .\nபெண் கெஞ்சும்போது பேயே இறங்கும் என்பார்கள் அதிலும் நண்பருக்கு அந்தப் பெண்ணின் அக்காவின் மேல் ஒரு கண் இருந்தது அவளிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற முயற்சியில் கொடுத்தனுப்பி விட்டார் என்பதை நான் உங்களுக்கு சொல்ல சங்கடமாக இருக்கிறது இது மட்டும் Off the Reading .\nஅற்புதம் .ஆனால் இதன் பூடகமான உள்ளர்த்தம் தானாக சிரிக்க வைக்கிறது.உங்கள் பார்வைக்கு நன்றி. 27-Apr-2018 11:01 am\nதவறாக எண்ண வேண்டாம்.... நுங்கு அவர் கண்களுக்கு குளிர்ச்சி தந்துவிட்டு இன்னோருவர் தாகம் தீர்த்து விட்டது அதன் விருப்பம் தோய்ந்து...\t26-Apr-2018 10:29 pm\nநன்று...அருமை...ரசித்து படித்தேன்.\t26-Apr-2018 9:30 pm\nkrishnamoorthys - krishnamoorthys அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஇன்று திரைப்படங்கள் ,நாடகங்கள் எங்குப் பார்த்தாலும் பேய்க்கதைகள் பிடித்து ஆட்டும் சூழலில் பாலா சாரின் புருஷவதம் வாசித்தேன் .முற்றிலும் ஒரு சூட்சும வாழ்வில் சஞ்சரித்த அனுபவத்தை இந்த வாசிப்பு நிகழ்த்துகிறது.பாலாசாரின் புத்தகங்களுல் முதன்முறையாக ஆங்கிலத்தில் WILL FULLY EVIL ( Zero Degree Publishing ) என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்ட நாவல் என்பதும் இந்த நாவலின் புதிய பலம்.\nசென்னைக்கும் - திருவள்ளூருக்கும் நடுவேயுள்ள திருவாலங்காட்டில் பழையனூரில் இன்றும் வட்டார வழக்கத்தில் இருக்கும் பழையனூர் நீலி என்ற உண்மைக்கதைதான் புருஷவதம் என்று அவதாரமெடுத்து இருக்கிறது. இன்றும் இதன் ஆதாரமாகத் தீப்பாய்ந்த வேளாள\nஉங்கள் பார்வை எனக்கு உற்சாகம் அளிக்கிறது.மிக்க நன்றி . 27-Apr-2018 10:59 am\nநன்று நண்பரே...அழகிய அறிமுகம்\t26-Apr-2018 9:26 pm\nkrishnamoorthys - படைப்பு (public) அளித்துள்ளார்\nஇது போலவே பள்ளி விடுமுறை விட்ட காலத்தில் என் நண்பருடைய சொந்தக்காரர் வீட்டுக்கு போயிருந்தோம்.அந்த வீட்டில் அப்போதுதான் டென்த் முடித்த பெண் இருந்தாள் .\nஅவளுக்கு ஒரு கெட்ட பழக்கம் யார் வீட்டுக்கு வந்தாலும் எப்படியாவது அவள் வீட்டுக்கு தெரியாமல் வருபவர்களின் மொபெட்டை வாங்கி ஒரு ரவுண்ட் போகாமல் விடமாட்டாள் .\nபெண் கெஞ்சும்போது பேயே இறங்கும் என்பார்கள் அதிலும் நண்பருக்கு அந்தப் பெண்ணின் அக்காவின் மேல் ஒரு கண் இருந்தது அவளிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற முயற்சியில் கொடுத்தனுப்பி விட்டார் என்பதை நான் உங்களுக்கு சொல்ல சங்கடமாக இருக்கிறது இது மட்டும் Off the Reading .\nஅற்புதம் .ஆனால் இதன் பூடகமான உள்ளர்த்தம் தானாக சிரிக்க வைக்கிறது.உங்கள் பார்வைக்கு நன்றி. 27-Apr-2018 11:01 am\nதவறாக எண்ண வேண்டாம்.... நுங்கு அவர் கண்களுக்கு குளிர்ச்சி தந்துவிட்டு இன்னோருவர் தாகம் தீர்த்து விட்டது அதன் விருப்பம் தோய்ந்து...\t26-Apr-2018 10:29 pm\nநன்று...அருமை...ரசித்து படித்தேன்.\t26-Apr-2018 9:30 pm\nதாமோதரன் அடிக்கடி சுவர்க்கடிகாரத்தைப் பாத்துக்கொண்டான் .\nஅம்மா படித்துப் படித்துச் சொல்லி இருந்தாள்\nகாலை நேரங்கள் செலவு ஆவதே தெரியாது தாமு .தூங்கிடாதே வெள்ளிக்கிழமை நம்மோட வள்ளி முருகன் கோவிலில் சந்தனக் காப்பு .5.50 க்கு சரியா கண் திறப்பு வசு அண்ணா சொல்லியிருக்கிறார்.லேட் பண்ணினியோ நம்மாத்துக்கே வந்து திட்டுவார்.சரியா போயிடு என்று ஆணியடித்தார் போலச் சொல்லியிருந்தது ஞாபகம் வந்ததால்தான் தாமு கடிக்காரத்தை அடிக்கடிக் கவனித்துக்கொண்டான்.\nஆனால் தாமுக்குக் கோவில் போவதற்குக் கஷ்டமில்லை .ஏதாவது வேண்டுதலோடு கடவுள் முன் நிற்கக் கூச்சமாக இருப்பதைத்தான் அம்மாவிடம் வேண்டாம் என்று சொல்\nkrishnamoorthys - rajesh7421 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nசொல்லிடங்கா சுகம் இயற்கை அதன் வழி விரும்ப அது நம்மை சுவீகரித்துக் கொள்ளும் அற்புதம் 27-Feb-2016 10:08 am\nஇயற்கை அருமை நன்றி 02-Feb-2016 7:18 am\nkrishnamoorthys - ManimekalaiVenkatesan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nசிலரது பாசத்தை புரிந்துகொள்ள தருணம் வேண்டும்\nதாயின் உள்ளுணர்வை உட்கொணர தருணம் வேண்டும்\nகாதலின் ஆழத்தை உணர்ந்துகொள்ள தருணம் வேண்டும்\nவிளிம்பில் பகிர்ந்துகொள்ள தருணம் வேண்டும்\nபெற்றோரிடத்தில் சொல்லவும் தருணம் வேண்டும்\nமனதில் துணிவும் பிறக்க செல்கிறேன்- என்\nதாயிடம் அவள் மனதை தெரிந்துகொள்ள\nஆழ்ந்த சுமை இறக்கி வைக்க தருணமும் இடமும் அதுதான் .ஆனால் முதலில் கொந்தளிக்கும் .பிறகு அதன் பெருத்த அமைதி நம்மை கடசி வரைக் காப்பாற்றும் 27-Feb-2016 10:02 am\nபூமியும் வானமும் ஒன்றென்கிறாய் .\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஅழகான காதல் வரிகள் 21-Sep-2015 11:44 am\nஅள்ளிச் செல்ல ஆள் இல்லா\nமனமென��னும் ஆகாய வீதியில் ..\nஇறந்து போகக் கூட ஆசைதான்\nஎன்ன செய்ய நினைவுகள் மறுக்கிறது\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nநல்லாயிருக்கு கவி வரிகள் ஒரு வலி நிறைந்த எதிர்பார்ப்பு 16-May-2015 1:16 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-12-14T11:21:26Z", "digest": "sha1:NBECLYJFFHPHDAXME6Y5TGH4AG72ABT3", "length": 10261, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "டைஸ் செஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி டைஸ் சதுரங்கம் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம். (செப்டம்பர் 2019)\nடைஸ் சதுரங்கம் விளையாட்டாக மாற்றுவதற்கு பலவற்றைப் பயன்படுத்தும் சதுரங்க வகைகளைக் குறிக்கலாம்; குறிப்பாக ஒவ்வொரு வீரருக்கும் கிடைக்கும் நகர்வுகள் சாதாரண ஆறு பக்க டைஸ் ஒரு ஜோடி உருட்டினால் தீர்மானிக்கப்படுகிறது. டைஸ் சதுரங்கத்தின் இந்த மாறுபட்ட வேறுபாடுகள் உள்ளன. அவற்றில் ஒன்று இங்கே விவரிக்கப்பட்டுள்ளது.\nவீரர்கள் மாறி மாறும் மற்றும் முடிந்தால், நகரும். ஒவ்வொரு பகலிலும், ஒருவர் ஒரு சிப்பாய், இரண்டு குதிரை, மூன்று ஒரு பிஷப், நான்கு குதிரை, ஐந்து ராணி, ஒரு ஆறு ராஜா ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார். வீரர் இரண்டு பகடை சுட்டிக்காட்டினார் துண்டுகள் ஒன்று நகர்த்த கூடும். உதாரணமாக, ஒருவர் மற்றும் ஒருவரை உருட்டி ஒரு வீரர் ஒரு சிப்பாய் அல்லது ஒரு குதிரையை நகர்த்தலாம். இரட்டையர் இரட்டையர் வீரர் (இரண்டு பகடை அதே எண்) எந்த சட்ட நடவடிக்கையும் விளையாடலாம். இல்லையெனில், இந்த விதிவிலக்குகளுடன், நிலையான சதுரங்க விதிகள் பொருந்தும்:\n11 ஆ��் மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளில், மற்றும் முன்னர் பர்மா மற்றும் இந்தியாவிலும் ஐரோப்பாவில் சதுரங்கம் விளையாடுவதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த காலத்தின் இலக்கியத்தில் இருந்து சான்றுகள் உள்ளன என்று ஆன் சுன்னுக்ஸ் எழுதுகிறார்.\nதுண்டுகளை நகர்த்துவதற்கு தீர்மானிக்க ஒவ்வொரு திசைக்கும் முன் டைஸ் தூக்கி எறியப்பட்டன; மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதே எண்ணும் முறை பயன்படுத்தப்பட்டது (1 = சிப்பாய், 2 = குதிரை, முதலியன). விளையாட்டின் பர்மிய வடிவத்தில், மூன்று பகடை தூக்கி எறியப்பட்டார் மற்றும் ஒவ்வொரு வீரரும் ஒரு நேரத்தில் மூன்று நகர்வுகள் செய்தார். [5] கியூபிக் சதுரங்கில் உள்ள க்யூப்ஸ் ஒரு சின்னத்தின் மூலம், ஓரெட்ச்ஸெஸ்ஸில் இருப்பதுபோல் நகர்கிறது என்று விளாடிமிர் பிரைபிலின்சி எழுதுகிறார், இது பிர்ட்ஸார்டின் செஸ் வேரியன்களின் பிரிஸ்ட்டார் என்சைக்ளோபீடியா பதிப்புகள், 1977-ல் வெளியிடப்பட்ட முதல் முறையாக விவரிக்கப்பட்டுள்ளது. மாறிவரும் சதுரங்களில் மாறுபட்ட ப்ரெரீயஸ் க்யூப்ஸ்கள் உள்ளன.\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 செப்டம்பர் 2019, 06:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81.pdf/6", "date_download": "2019-12-14T10:26:08Z", "digest": "sha1:JLSUOCYAWWUE2XZCYGSWPGZDZ43RAI4B", "length": 4774, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/6\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/6\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/6\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு ��க்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/6 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-12-14T10:59:46Z", "digest": "sha1:SCEILK5YCLNVUMW57QSLZKLPOCD4BMK6", "length": 9965, "nlines": 149, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஆன்லைன் விற்பனை News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசாம்சங் காலக்ஸி S4 ஜூம் ஆன்லைன் விற்பனையில்\nசாம்சங் நிறுவனத்தின் புதிய படைப்பான சாம்சங் காலக்ஸி S4 ஜூம்க்கான முன்பதிவு தொடங்கிவிட்டதாக சில தினங்களுக்கு முன் சொல்லியிருந்தோம். இப்பொழுது சாம்...\nசோனி எக்ஸ்பீரியா Z அல்ட்ரா ஆன்லைன் விற்பனையில்\nசோனி நிறுவனத்தின் புதிய மாடல் ஸ்மார்ட்போன் சோனி எக்ஸ்பீரியா Z அல்ட்ரா இப்பொழுது ஆன்லைனில் விற்பனையில் உள்ளது. சில தினங்களுக்கு முன்புதான் சோனி எக்...\nசெம...டீல் வழங்கும் ஸ்னாப்டீலில் ஆஷா-201 மொபைல்\nநோக்கியா நிறுவனத்தின் ஆஷா வரிசை மொபைல்கள் மக்கள் மத்தில் சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது என்பது அனைவரைக்கும் தெரிந்த ஒரு விஷயம். இதில் வாடிக்கை...\nஆன்லைன் விற்பனையில் ஐபேட் மினி\nசிறந்த தொழில் நுட்பத்தின் மூலம் மக்களின் ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் ஆக்கிரமித்து கொண்ட ஆப்பிள் ஐபேட் மினி டேப்லட் ஆன்லைனில் விற்பனைக்கு வந்...\nமைக்ரோமேக்ஸ் ஏ-110 ஸ்மார்ட்போன் இப்போது ஆன்லைனில்\nசமீபத்தில் தான் அறிமுகமான மைக்ரோமேக்ஸ் ஏ-110 ஃபேப்லட், ஆன்லைன் வலைத்தளங்களில் அறிமுகமாகிறது. இந்த ஃபேப்லட் சிறப்பான 5 இஞ்ச் திரை வசதியினை வழங்குவதாக ...\nஆன்லைன் வலைத்தளத்தில் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்\nஸ்மார்ட்போன் படைப்பில் புதியவைகளை உருவாக்கி வரும் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் புதிய வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை வழங்கி வருகிறது.இந்நிறுவனத்தின் புதிய ...\nஆன்லைன் விற்பனையில் ஆப்பிள் ஐபோன்-5\nஆன்லைன் விற்பனையில் முகம்காட்டுகிறது ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போன். அமெரிக்கா போன்ற நாடுகளில் வெளியிடப்பட்ட ஆப்பிளின் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் இன்னும் ...\nப்ரீ-ஆர்டரில் புதிய எச்டிசி ஸ்மார்ட்போன்\nடியூவல் சிம் வசதி கொண்ட எச்டிசி டிசையர் விசி ஸ்மார்ட்போன் ஆன்லைன் விற்பனையில் பெறலாம். எச்டிசி நிறுவனம் டிசையர் விசி என்ற புதிய ஸ்மார்ட்போனை உருவா...\nஅதிகார பூர்வ அறிவிப்பின்றி ஆன்லைனில் தலைகாட்டிய மோட்டோ ஸ்மார்ட்போன்\nமோட்டோரோலாவின் ஏட்ரிக்ஸ் எச்டி ஸ்மார்ட்போன் அதிகார பூர்வமான அறிவிப்பு இல்லாமல், மோட்டரோலாவின் வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது என்று தகவல்கள் கூற...\nஆன்லைன் விற்பனையில் ஆப்டிமஸ் வரிசை ஸ்மார்ட்போன்\nஎல்ஜி நிறுவனம் 2 புதிய ஸ்மார்ட்போன்களை உருவாக்கி உள்ளது. ஆப்டிமஸ் 3டி மேக்ஸ் மற்றும் ஆப்டிமஸ் எல்-7 என்ற இந்த ஸ்மார்ட்போன்கள் சிறப்பான தொழில் நுட்ப வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/childcare/2019/09/20082432/1262395/5th-and-8th-standard-Public-Exam-children-affect.vpf", "date_download": "2019-12-14T10:36:17Z", "digest": "sha1:CJHYWPQ7IWLOP6M4A2KPZEUPA4GHW56W", "length": 19800, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிஞ்சு உள்ளங்களை இது வெகுவாக பாதிக்கும் || 5th and 8th standard Public Exam children affect", "raw_content": "\nசென்னை 14-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபிஞ்சு உள்ளங்களை இது வெகுவாக பாதிக்கும்\nபதிவு: செப்டம்பர் 20, 2019 08:24 IST\nகுழந்தை பருவத்தை அடிக்கடி தேர்வு என்ற பெயரில் திருடிவிடக்கூடாது. இந்த சிறிய வயதில் ஒரு வகுப்பில் மீண்டும் படிக்கும்நிலை ஏற்பட்டால், கல்விமீது அவர்களுக்குள்ள ஆர்வம் குறைந்துவிடும்.\nபிஞ்சு உள்ளங்களை இது வெகுவாக பாதிக்கும்\nகுழந்தை பருவத்தை அடிக்கடி தேர்வு என்ற பெயரில் திருடிவிடக்கூடாது. இந்த சிறிய வயதில் ஒரு வகுப்பில் மீண்டும் படிக்கும்நிலை ஏற்பட்டால், கல்விமீது அவர்களுக்குள்ள ஆர்வம் குறைந்துவிடும்.\nமத்திய அரசாங்கத்தால் 2009-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட குழந்தைகளுக்கான கல்வி மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்துக்கான விதிகள் தமிழ்நாட்டில் 2011-ம் ஆண்டு நவம்பரில் வெளியிடப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் 6 வயது முதல் 14 வயது வரையிலான ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான தொடக்க���்கல்வியை இலவசமாக படிக்க உரிமை இருக்கிறது. தொடக்கக்கல்வி முடியும்வரை பள்ளிக்கூடத்தில் அனுமதிக்கப்படும் எந்த குழந்தைக்கும் அதேவகுப்பில் மீண்டும் படிக்கும்நிலை இருக்கக்கூடாது. அந்த குழந்தையை பள்ளிக்கூடத்தில் இருந்து வெளியேற்றவும் கூடாது. இதுதான் மூலசட்டத்தில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த சட்டத்தில் அவ்வப்போது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இந்த ஆண்டு தொடக்கத்தில் மத்திய அரசு இதில் கொண்டு வந்த ஒரு திருத்தத்தின்படி, 5-ம் வகுப்பிலும், 8-ம் வகுப்பிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும். ஏதாவது மாணவரோ, மாணவியோ இந்தத் தேர்வில் தோல்வியுற்றால் மீண்டும் ஒருமுறை 2 மாதங்களுக்குள் தேர்வு நடத்தி முடிவுகளை வெளியிட வேண்டும். அதிலும் அந்த மாணவர் தோல்வியுற்றால் அதேவகுப்பில் அந்த ஆண்டும் படிக்க செய்யவேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து இருந்தது.\nஇதற்கு அனைத்து தரப்பில் இருந்தும் கிளம்பிய எதிர்ப்பை கண்டு, இந்த முடிவு 3 ஆண்டுகளுக்கு இப்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். அதாவது இப்போது 5-வது மற்றும் 8-வது வகுப்புக்கு பொதுத்தேர்வு இல்லை. ஆனால் 3 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்படும் தேர்வில் நிச்சயமாக தோல்வியடையும் மாணவர்களை பெயிலாக்கும் நிலைமை ஏற்பட்டுவிடும். நிச்சயமாக இந்த முடிவு குழந்தைகளின் மனநிலையை பெரிதும் பாதிக்கும்.\n13 வயதுவரை ஒரு குழந்தையின் வளர்ச்சியை பதின்ம பருவத்துக்கு முந்திய குழந்தைப்பருவம் என்று அழைக்கிறார்கள். குழந்தைதனமான வயது அது. பிஞ்சு மலராக இருக்கும் வயது. போட்டித்தேர்வு என்ற பெயரில் ஆலமரங்களாக வளரவேண்டிய அந்த குழந்தைகளை, தொட்டி செடிகளாக ஆக்கிவிடக்கூடாது. தோல்வியை தாங்கிக் கொள்ளமுடியாமல் துவண்டு போய்விடும் வயது அது. அப்படிப்பட்ட வயதிலுள்ள குழந்தைகளை தேர்வு என்ற பெயரில் கழுத்தறுக்கும் போட்டிக்கு தயார் செய்வது கல்வியின் நோக்கம் அல்ல.\nகுழந்தை பருவத்தை அடிக்கடி தேர்வு என்ற பெயரில் திருடிவிடக்கூடாது. இந்த சிறிய வயதில் ஒரு வகுப்பில் மீண்டும் படிக்கும்நிலை ஏற்பட்டால், கல்விமீது அவர்களுக்குள்ள ஆர்வம் குறைந்துவிடும். கிராமப்புறங்களில் ஒரு வகுப்பில் பெயிலாகி மீண்டும் அதே வகுப்பில் படிக்கும் நிலைமை ஏற்பட்டால், ‘நான் இனி பள்ளிக்கூடத்துக்கு போகமாட்டேன்’ என்று அடம்பிடித்து வீட்டிலேயே இருந்துவிடும் நிலைமை ஏற்படும். கிராமப்புற பள்ளிக்கூடங்களில் இதன்மூலம் இடைநிற்றல் அதிகரிக்கும். 8-ம் வகுப்புவரை சமவயதுடைய மாணவர்கள் ஒரு வகுப்பில் படிப்பதே நல்லது.\nமேலும், இந்த சிறிய வயதில் போட்டித்தேர்வு என்றால் மனப்பாடம் செய்து படிக்கும் முறைதான் ஒரே வழியாக பள்ளிக்கூடங்களில் இருக்குமே தவிர, பொது அறிவு வளராது. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த பருவத்தில் பள்ளிக்கூடத்துக்கு சென்று படிப்பது என்பது கற்கண்டாய் இனிக்க வேண்டுமே தவிர, பொதுத்தேர்வு என்ற கசப்பான அச்சம் வந்துவிடக்கூடாது. எனவே, 5-வது வகுப்பு, 8-வது வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்பதை 3 ஆண்டுகள் மட்டும் தள்ளிப்போட்டு பயன் இல்லை. முழுமையாக கைவிட வேண்டும்.\nஅசாமில் இன்டர்நெட் சேவை முடக்கம் 16-ந்தேதி வரை நீட்டிப்பு\nமகாராஷ்டிராவில் மிதமான நிலநடுக்கம் - 4.8 ரிக்டர் அளவில் பதிவு\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை\nஉள்ளாட்சி தேர்தல் - அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nதிட்டுவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் மன உளைச்சல்\nசிறுவர்கள், இளைஞர்களிடையே இருக்கும் போதை பழக்கம்\nபள்ளியில் குறும்பு செய்யும் மாணவர்களை சமாளிப்பது எப்படி\nநித்தம் சுத்தம் பேணு... வாழ்வில் வெற்றி காண்பாய்...\nஎதிர்கால கல்வியில் செயற்கை நுண்ணறிவின் பயன்\nகுழந்தையை பிளே ஸ்கூல் அனுப்பலாமா\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் - நடிகை பரபரப்பு புகார்\nநித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nஉடலுக்கு வலுவூட்டும் பேரிச்சம் பழம்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nதிருச்சியில் குழந்தைகள் ஆபாச வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது\nரூ.15 ஆயிரம் கடனுக்காக 13 வயது மகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nரஜினி பேசிய அந்த டயலாக் ஒன்றே நான் சினிமாவிற்கு வந்ததற்கான பலனை அடைந்தேன் - பா.ரஞ்ச��த்\nஎல்லா தர்பாரிலும் ரஜினிதான் தலைவர் - சச்சின் டெண்டுல்கர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thulirkalvi.com/2019/11/teachers-transfer.html", "date_download": "2019-12-14T11:37:40Z", "digest": "sha1:GME2VDVHDI3IK4PFAITQVZWDRJYDPI65", "length": 6048, "nlines": 74, "source_domain": "www.thulirkalvi.com", "title": "DSE - Teachers Transfer 2019 - Revised Counseling Schedule Published - துளிர்கல்வி", "raw_content": "\nதுளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...\nஇந்த வலை தளத்தில் தேடுங்கள்\nPO 1 to PO 6 வரை உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடியில் பணிகள்\nPO 1 to PO 6 வரை உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடியில் பணிகள் வாக்கு பதிவு அலுவலர்களுக்க...\nEMIS FLASH : வருகிறது மாணவர்கள் வருகைப் பதிவில் புதிய வசதி\nEMIS FLASH : வருகிறது மாணவர்கள் வருகைப் பதிவில் புதிய வசதி மாணவர்கள் விடுப்பு எடுத்தால் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி ( SMS ) அனுப்பும் ...\n2018-2019 ஆண்டுக்கான CPS Account Slip ஒரே நிமிடத்தில் எளிமையாக பதிவிறக்கம் செய்வது எப்படி (Video) \n2018-2019 ஆண்டுக்கான CPS Account Slip ஒரே நிமிடத்தில் எளிமையாக பதிவிறக்கம் செய்வது எப்படி (Video) \n【♨】⚘துளிர்கல்வி.காம்⚘ -இது ஒரு எளிய கல்வி செய்தி வழங்கும் தளமாகும்-இத்தளத்தில் பயணிக்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது பணிவான வணக்கங்கள்.நன்றி\nஉங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .\nCommon News (all category) ✸ லஞ்சம்-ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு: ✸ சத்துணவு திட்டத்தில...\nTET தேர்வு குறித்த அறிவுரை\nTET தேர்வு குறித்த அறிவுரை தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்ற...\nSchool Education Department News பள்ளிக் கல்வி செய்திகள் ✿ அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு...\nCommon News (all category) ✸ லஞ்சம்-ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு: ✸ சத்துணவு திட்டத்தில...\nTET தேர்வு குறித்த அறிவுரை\nTET தேர்வு குறித்த அறிவுரை தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்ற...\nSchool Education Department News பள்ளிக் கல்வி செய்திகள் ✿ அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/2019/08/20/120-thiruvarule-sivaarivinai-nalgum/", "date_download": "2019-12-14T10:56:44Z", "digest": "sha1:AG5L3UC6OCU7TTZCC3VIKAS3FTEGXXWT", "length": 25695, "nlines": 219, "source_domain": "saivanarpani.org", "title": "120. திருவருளே சிவஅறிவினை நல்கும் | Saivanarpani", "raw_content": "\nHome சமயம் கட்டுரைகள் 120. திருவருளே சிவஅறிவினை நல்கும்\n120. திருவருளே சிவஅறிவினை நல்கும்\n120. திருவருளே சிவஅறிவினை நல்கும்\nபொருள்களாகிய உலகச் செல்வங்கள் கள்வர், கொலைஞர், பொய்காரர், ஏமாற்றுப் பேர்வழி போன்ற இழிந்த இயல்பு உடையவர்கள் இடத்திலும் இருப்பதனால் அது நற்செல்வம் அல்ல எனவும் உயர்ந்த பண்புகள் நிறைந்தவர் இடத்திலே மட்டும் உளதாகிய அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வம் என்பதனை, “அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம், பூரியார் கண்ணும் உள” என்பார் ஐயன் திருவள்ளுவர்.\nபிற உயிர்களிடத்து அன்பும் பரிவும் காட்டி வாழும் வாழ்க்கையே பின்பு இறையன்பாக முதிர்ந்து, பிறகு அதன் பயனாக உயிர்களின் மீது இறைவன் காட்டுகின்ற பரிவாக அல்லது திருவருளாக விளையும் என்பதனை அருளாளர் பெருமக்கள் வாழ்ந்து காட்டிச் சென்றனர். இவ்வாறு உயிர்களின் மீது பெருமான் காட்டுகின்ற பரிவு அல்லது திருவருளைத் துணைக்கொண்டாலே அன்றி, இறைவனை அறியும் அறிவாகிய, இறைவனை நுகரும் உணர்வாகிய திறத்தைப் பெற இயலாது என்று திருமூலர்\nகுறிப்பிடுகின்றார். இறைவனின் திருவருளைத் துணைக்கொள்ளாமல் தனது சீலம், நோன்பு, செறிவு, அறிவு (சரியை, கிரியை, யோகம், ஞானம்) எனும் நன்னெறி நான்கின் திறத்தாலும் உறுதிப்பாட்டாலும் இறையறிவைப் பெற இயலும் என்பது இயலாத ஒன்று என்பதனைத் திருமூலர் குறிப்பிடுகின்றார். இதனையே,\n“அவன் அருளாலே அவன் தாள் வணங்கி”\nஎன்று மணிவாசகர் குறிப்பிடுவார். ஒருவர் அறநெறியோடு நின்று நற்செல்வம் ஈட்டுவதனை இறைவனின் திருவருளே உள்நின்று உணர்த்துகின்றது என்கின்றார் திருமூலர். ஒருவருக்கு இறைவன், உயிர், உலகம் என்ற முப்பொருளின் உண்மையை ஐயத்திற்கு இடம் இல்லாமல் அவற்றின் உண்மை நிலையை உணர்வதற்கும் அவற்றைப் பிழையுற உணராமல் இருப்பதற்கும் வேண்டுவதாகிய மெய்யறிவு கிட்ட வேண்டுமானால் பெருமானின் திருவருள் வேண்டும் என்கின்றார் திருமூலர்.\nஒருவர் பெருந்தன்மை என்று சொல்லப்படுகின்ற அருளே வடிவாகிய சிவமாம் தன்மை பெறவும் இறை உலகினை அடைந்து, இறைவன் இட்ட பணிகளைச் செய்யும் இதர தெய்வங்களாய் இருக்கவும் பெருமான் அருள் செய்தாலே மட்டும் இயலும் என்பதனைப்,\n“பிரான்அருள் உண்டுஎனில் உண்டுநற் செல்வம்,\nபிரான்அருள் உண்டுஎனில் உண்டுநன் ஞானம்,\nபிரான் அருளில்பெரும் தன்மையும் உண்டு,\nபிரான் அருளில்பெரும் தெய்வமும் ஆமே”\nஇதனையே தமது அற்புதத் திருவந்தாதியில் ஒன்பதாவது பாடலில், “பெருமானின் திருவருளே எல்லா உலகையும் ஆள்விக்கின்றது. ஈசனின் திருவருளே அனைத்து உயிர்களின் பிறப்பையும் அறுக்கின்றது. பெருமானின் திருவருளாலேயே மெய்ப்பொருளை உணரும் திறத்தைப் பெற்றேன், பெருமானின் திருவருளே எனக்கு எங்கும் எப்பொழுதும் எல்லாமாய் வந்து அருள் செய்கின்றது” என்று காரைக்கால் அம்மையார் குறிப்பிடுகின்றார்.\nமுன்பு காலத்திலே சேர மண்டலம், சோழ மண்டலம், பாண்டி மண்டலம், கொங்கு மண்டலம், தொண்டை மண்டலம் என்று தமிழர் ஆட்சிக்கு உட்பட்ட நாடுகள் இருந்தன என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இந்தியப் பெருங்கண்டம் முழுமைக்கும் விரவி இருந்த இந்தத் தமிழ் வழங்கும் நாடுகளிலே அன்பும் அருளுமே ஈடு இணையில்லாத உயர்பொருளாகவும் வழிபாட்டின் அடிப்படையாகவும் இறைக்கொள்கையாகவும் பேணப்பட்டு வந்துள்ளது என்று திருமூலர் குறிப்பிடுவதாய் மகாவித்துவான் அருணை வடிவேலனார் குறிப்பிடுகின்றார். உயிர்கள் தங்களிடத்தே கொண்டுள்ள அன்பே இறை அருளாய் விளையும் என்ற சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையாகிய சித்தாந்த சைவ நெறியினை அறிந்திராத பிறநாட்டவர் தமிழ் மண்டலங்கள் ஐந்திலும் நுழைந்து, இதனினும் மேலான, மிகப் பரந்த அறிவினை, இறைக்கொள்கையினை உணர்த்துவதாகப் பிதற்றி அன்பிற்கும் அருளுக்கும் சற்றும் ஏற்புடையது அல்லாத பல கொள்கைகளைத் திணித்துத் திரிவர் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.\nஉயிர்களின் அன்பின் நிலைக்கு ஏற்ப, உயிர்களின் செவ்விக்கு ஏற்ப, சிவபெருமான் உயிர்களுக்கு அருளுடையவனாய், இறையறிவினை நல்குகின்றான் என்பதனை அறியாது அயல் நாட்டவரின் வழக்குகளை ஏற்று அறியாமையில் மூழ்கிக் கிடக்கின்றவர் இறை அருளையும் இறைவனின் திருவடியை அடைதற்குத் துணைநிற்கின்ற இறையறிவையும் பெறமாட்டார்கள் என்பதனைத்,\n“தமிழ்மண்டலம் ஐந்தும் தாவிய ஞானம்,\nஉமிழ்வது போல உலகர் திரிவார்,\nஅவிழும் மனமும் ஆதி அறிவும்,\nத���ிழ்மண்டலம் ஐந்தும் தத்துவம் ஆமே”\nஉலக வாழ்க்கையில் விருப்பினால் ஆற்றும் நற்செயல்களும் வெறுப்புக் கொண்டு ஆற்றும் தீய செயல்களுமே நம் அன்பு வளர்வதற்கும் அன்பு அருகிப் போவதற்கும் ஏதுவாகின்றன. ‘நல்வினை’, ‘தீவினை’ என்ற இவ்விருவினைகளின் அதன் விளைவுமே இறைவனிடத்திலும் பிற உயிர்களிடத்திலும் அன்பை வருவித்துப் பின் அருளை வருவிப்பதற்குத் துணையாக உள்ளன என்பதனை இவ்வுலகில் வாழும்போதே அறிகின்றவர் மிகச் சிலரே என்கின்றார் திருமூலர். அத்தகைய மெய்யறிவாளர்களை அறிந்து அவர்கள் நின்ற வழியினைப் பின்பற்றினால் இறைவனின் திருவருளை அடைதற்குத் தடையாய் உள்ள அவ்விரு வினைகளையும் போக்கிக் கொள்ளலாம் என்பதனைப்,\n“புண்ணியம் பாவம் இரண்டுள பூமியில்,\nநண்ணும் பொழுதுஅறிவார் சில ஞானிகள்,\nஎண்ணி இரண்டையும் வேர்அறுத்து அப்புறத்து,\nஅண்ணல் இருந்திடம் ஆய்ந்து கொள்ளீரே”\nஎன்கின்றார் திருமூலர். உண்மையான அன்பே அருளை விளைவிக்கும் என்பதனை,\n‘அன்பு ஈனும் குழவி அருள்’\nஎன்று ஐயன் திருவள்ளுவரும் குறிப்பிடுவார்.\nசிவனிடத்தும் அவன் வாழும் உயிர்களிடத்தும் வைக்கின்ற அன்பாலே இருவினைகள் கெட இறைவனின் திருவருள் தலைப்படவும் சிலர் அப்பெருமானின் திருவடியை வேண்டாது தேவர் உலகத்தில் உள்ள தேவர் பதவியையும் சிற்சிறு ஆற்றல்களையும் வேண்டுவர் என்கின்றார். அதனையும் அவர்கள் வேண்டியவாறே பெருமான் தனது பெரும் பரிவால் அளிப்பான் என்கின்றார் திருமூலர். இதனால் சிலர் மாந்த உடலுடன் நின்றே தெய்வங்களோடு ஒத்த ஆற்றல் பெற்று விளங்குவர் என்றாலும் சிவனது அருளால் முழுமையாகவும் சிறப்பாகவும் இருவினை நீக்கம் பெறப் பெறாமையால் சிவனது திருவருள் அவர்க்கு உண்மையாகக் கூடிற்று என்று கூறுதல் இயலாது என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.\nசீலம், நோன்பு, செறிவு என்ற தவ முயற்சிகளினால் சிலர் சிவ உலகை அடையும் பேற்றினைப் பெறினும் சிவஅருளையும் சிவஅறிவையும் பெறுதற்கு இறைஉலக உடலோடு நின்று அங்கே அரிய தவத்தினை ஆற்றியே ஆக வேண்டும் என்கின்றார் திருமூலர். எத்தகையோரும் இறை அன்பை முன் இருத்திப் பெருமானின் திருவருளைப் பெற்றப் பின்பே, அத்திருவருளின் துணையோடு சிவனடியை உணர்வர் என்பதனை,\n“அவ் வுலகத்தே பிறக்கில் உடலொடும்,\nஅவ் வுலகத்தே அரும்தவம் நாடுவர்,\nஅவ் வு���கத்தே அரன்அடி கூடுவர்,\nஅவ் வுலகத்தே அருள்பெறு வாரே”\nஉலகில் உள்ள பல நாட்டவரிடத்தும் நாம் வாழும் நாட்டில் உள்ள பல இனத்தவரிடத்தும் எனக்கு உற்றாராய் இருக்கின்ற மனைவி, மக்கள், உறவினர் நண்பர் போன்றவரிடத்தும் பிற உயிர்களிடத்தும் அன்பு பாராட்டி, அளவளாவி, சிவபெருமான் எங்கு உளான் என்று தேட வேண்டும் என்கின்றார் திருமூலர். முதலில் நம் தேடலுக்கு அவன் அகப்படமாட்டான் என்கின்றார் திருமூலர். எனினும் நம் அன்பு முற்றிய காலத்து அவனே அவனின் பேர் அருளின் கரணியமாகத் தன்னைக் காட்டுவான் என்கின்றார். அப்படி அவன் அன்பெனும் பிடியில் அகப்பட்டபோது, “சிவபெருமான் கிடைத்தான்” என்று மகிழ்ந்து அவனோடு சேர வேண்டும் என்கின்றார். சேர்ந்த பின் உங்கள் உயிர், வேறு ஒன்றைப் பற்றாது அவன் திருவடியையே உறுதியாகப் பற்றிக் கொள்ளுமாறு இவ்வுடம்பு அழியும் வரை அவனிடத்தில் அன்பு செய்யுங்கள். அப்படிப் பற்றிக் கொண்டு அன்பு செய்தால், பரிவின் கடலாகிய அப்பெருமான் உங்களுக்குத் தனது அருளினைக் கொடுத்துத் தன் திருவடியில் சேர அருள்புரிவான் என்கின்றார் திருமூலர்.\n“அன்பு செய்வாரைச் சிவன் அறியும்”\nஎன்ற அருளாளர்களின் வாக்கிற்கேற்ப நாள்தொறும் பெருமானுக்கு அன்பு செய்வோம்.\nஅவன் வாழும் இடமாகிய உலக உயிர்களுக்கு அன்பு செய்து, அன்பின் பிழம்பாய்த் திகழ்ந்து, பெருமானின் திருவருள் வரப்பெற்று அவனின் திருவடிநீழலில் அமர்ந்த மெய்யடியார்களின் அடியொற்றி வாழ்வோம். நாமும் அவனின் திருவருளுக்கு ஆளாவோம்.\n125. உடம்பே சிவலிங்கம் ஆதல்\n123. தேரா மாணாக்கனும் தேரா ஆசானும்\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n82. பேர் கொண்ட பார்ப்பான்\n52. உணர்வு அழியுமுன் உணர்மின்களே\nஇறைவனை அடையும் வழிகள் – நோன்பு\n35. ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே\n52. உணர்வு அழியுமுன் உணர்மின்களே\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்���தே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/imrankhan-married-his-spiritual-adviser/", "date_download": "2019-12-14T10:41:48Z", "digest": "sha1:DJQWEJCA64HERP2ALDMBPYXMMGNMGABH", "length": 8298, "nlines": 134, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Imrankhan married his spiritual adviser | Chennai Today News", "raw_content": "\nஆன்மீக ஆலோசகரை 3வது மனைவியாக்கிய இம்ரான்கான்\nஐதரபாத் என்கவுண்டரில் இறந்தவர்களின் பிணங்களுக்கு ஊசி போடும் போலீஸார்: பகீர் தகவல்\nராகுல் கருத்துக்கு கனிமொழியின் விளக்கமும், ஸ்மிருதி இரானியின் பதிலடியும்\nரஜினி பட பெயரில் பீட்சா: அசத்திய ரஜினி ரசிகர்\nஅந்தியூர் கோயில் கருவறையில் ஊஞ்சல் ஆடிய அம்மன்: சிசிடிவி வீடியோவால் பரபரப்பு\nஆன்மீக ஆலோசகரை 3வது மனைவியாக்கிய இம்ரான்கான்\nமுன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் என கட்சியின் தலைவருமான இம்ரான்கான் மூன்றாவது திருமணம் செய்துள்ளார்.\nஏற்கனவே லண்டனை சேர்ந்த ஜெமிமா கோஸ்டுஸ்மித் மற்றும் டி.வி.தொகுப்பாளினி ரீசும் கான் ஆகிய இருவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற இம்ரான்கான், தற்போது 65வது வயதில் புஷ்ரா பிபி மேனகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்\nபுஷ்ரா பிபி மேனகா, கடந்த சில மாதங்களாக இம்ரான்கானுக்கு ஆன்மீக குருவாக இருந்ததாகவும், அவ்வப்போது புஷ்ரா பிபி மேனகாவிடம் ஆன்மீக ஆலோசனை பெற்று வந்த இம்ரான்கானுடன் காதல் மலர்ந்ததாகவும் கூறப்படுகிறது.\nஇந்த திருமணத்தில் இருவீட்டார் உறவினர்கள் மற்றும் இம்ரான்கான் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.\nவீடு மாறும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்\nநான்காவது குண்டு யாரால் சுடப்பட்டது மகாத்மா காந்தி வழக்கு மீண்டும் விசாரணை\nஒரே ஒரு குத்துப்பாட்டு: ரணகளமாகிய மணமேடை\n4 கோடிக்கும் மேல் வரதட்சணை: சென்னை பெண் டாக்டரின் திருமணம் திடீர் நிறுத்தம்\nஅம்மாவும் மகளும் அண்ணன் தம்பியை திருமணம் செய்த கொடுமை\nகாஷ்மீர் பெண்களை திருமணம் செய்த பீகார் இளைஞர்கள் கைது\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்ற��� மக்க கருத்து\nகமல்ஹாசனை நேரில் சந்தித்த ராகவா லாரன்ஸ்: மன்னிப்பு கேட்டரா\nஐதரபாத் என்கவுண்டரில் இறந்தவர்களின் பிணங்களுக்கு ஊசி போடும் போலீஸார்: பகீர் தகவல்\nராகுல் கருத்துக்கு கனிமொழியின் விளக்கமும், ஸ்மிருதி இரானியின் பதிலடியும்\nஒருநாள் தொடர்: புவனேஷ்குமார் திடீர் விலகல், சிஎஸ்கே வீரர் இணைந்தார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-11070.html?s=131ceb712ad73ce075f58dac3957dcf3", "date_download": "2019-12-14T10:47:43Z", "digest": "sha1:O3YNFHUWEUYCOTMWSHV4MXRJM7MLPEN4", "length": 3086, "nlines": 46, "source_domain": "www.tamilmantram.com", "title": "நம்பிக்கை [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > காதல் கவிதைகள் > நம்பிக்கை\nகவிதை நல்ல ஒரு கருவை சுமந்து வந்திருக்கிறது... ஆனால் வார்த்தைகளை இன்னும் இதமாக அடுக்கி இருக்கலாம்....\nஇப்போது கவிதை முற்றுபெறாத ஒரு உணர்வு....\nஎனக்கும் அதே உணர்வுதான் பென்ன்ஸ் அண்ணா.\nஅம*ர்க்க*ள*மாக* ஆர*ம்பித்த* க*விதை தொக்கு நிக்கிற*து...\nகவிதை நன்று திவ்யராஜ் வாழ்த்துக்கள்\nநண்பர்களே அனைவருக்கும் என் நன்றிகள்\nஉங்கள் பாராட்டுக்களே எனது திறமையை வெளிக்கொனரும்\nதிவ்யா நண்பர் சொன்ன மாதிரி உங்கள் கவியின் கரு நன்றாகவே உள்ளது ஆனால் அது அடுக்க பட்ட விதம் கொஞ்சம் சரி பாக்க வேண்டி உள்ளது அதையும் பார்த்து விட்டால் கவி அழ்காக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/01/29/20472/", "date_download": "2019-12-14T10:54:13Z", "digest": "sha1:ZKIUNFPVAC4AQCIXW2HRDQAZ5DISEAAM", "length": 11493, "nlines": 331, "source_domain": "educationtn.com", "title": "அரசு பணியாளர்கள்/ஆசிரியர்கள் பெற்று வரும் மாதாந்திர ஊதிய விகிதம் குறித்து அமைச்சரின் தவறான தகவலுக்கு தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் 5 பக்க மறுப்பு விளக்க அறிக்கை வெளியீடு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Jacto/Geo அரசு பணியாளர்கள்/ஆசிரியர்கள் பெற்று வரும் மாதாந்திர ஊதிய விகிதம் குறித்து அமைச்சரின் தவறான தகவலுக்கு தமிழ��நாடு...\nஅரசு பணியாளர்கள்/ஆசிரியர்கள் பெற்று வரும் மாதாந்திர ஊதிய விகிதம் குறித்து அமைச்சரின் தவறான தகவலுக்கு தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் 5 பக்க மறுப்பு விளக்க அறிக்கை வெளியீடு\nPrevious articleவீண் வதந்திகளை நம்ப வேண்டாம். போராட்டம் வாபஸ் பெறப்படவில்லை. – JACTTO-GEO\nNext articleநான்காவது முறையாக அவகாசம் நீட்டிப்பு ஆசிரியர்கள் இன்று மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று இருந்ததை தற்போது இரவு 7 மணி வரை நீட்டித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nஜாக்டோ – ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு இல்லையா\n ஆசிரியர்கள் உரசலால் ஆளும்தரப்பு குஷி.\n9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்தும் விரைந்து முடிவெடுப்பதாக அறிவித்துள்ளார்கள்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகோவைக்காய் உங்கள் உடலுக்கு தரும் 10 மருத்துவ குணங்கள்.\nஉடனடி இ பான் 66 ரூபாய் மட்டுமே\nகோவைக்காய் உங்கள் உடலுக்கு தரும் 10 மருத்துவ குணங்கள்.\nஉடனடி இ பான் 66 ரூபாய் மட்டுமே\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nஜெய் ஸ்ரீ ராம்’ முழக்கத்தால் ஏற்படும் தீமைகள் யாவை 10ஆம் வகுப்பு தேர்வில் கேள்வி.\n10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட மொழிப்பாட தேர்வில் ஜெய் ஸ்ரீ ராம் சமூகத்தில் எவ்வாறு பதற்றம் ஏற்படுத்தப்படுகிறது என்பதை விளக்குமாறு கேள்வி கேட்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி செல்லும் இடங்களில் எல்லாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/118521/", "date_download": "2019-12-14T10:34:33Z", "digest": "sha1:W3JJ5OFAJWHMNXCULGSPLZCVQ7WBA3XA", "length": 10296, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "தென்கொரியாவில் கத்திக்குத்து -12 வயது சிறுமி உள்பட 5 பேர் பலி – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nதென்கொரியாவில் கத்திக்குத்து -12 வயது சிறுமி உள்பட 5 பேர் பலி\nதென்கொரியாவில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 12 வயது சிறுமி உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். தென்கொரியாவின் ஜியோங்சங் மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது தளத்தில் வசித்து வந்த 42 வயதான நபர் ஒருவர் நேற்று காலை தனது வீட்டுக்கு தானே தீவைத்துள்ளார்.\nஇந்தநிலையில் தீயானது ஏனைய வீடுகளுக்கு பரவியு���்ள நிலையில் வீடுகளில் உள்ளவர்கள் அச்சத்தில் வெளியில் வந்த போது அவர்ள் மீது சரமாரியாக கத்தியால் குத்தி தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.\nஇதில் 12 வயது சிறுமி உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.\nஇதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் தீயை கட்டுப்படுத்தியதுடன் தாக்குதல் நடத்திய நபரை துப்பாக்கியால் சுட்டு கைது செய்துள்ளனர். அவர் தனக்கு சம்பளம் கிடைக்க தாமதமானதால் விரக்தியில் இப்படி செய்ததாக தெரிவித்த போதும் அவர் வேலை எதுவும் பார்க்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஎனவே அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கக்கூடும் என சந்தேகிக்கும் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகினறனர்\nTagsகத்திக்குத்து சிறுமி தென்கொரியா பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவௌ்ளை வான் ஓட்டுனர்களாக தங்களை அறிமுகம் செய்து கொண்ட இருவர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக்கூடாது”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதமும் அரசியலும் – பி.மாணிக்கவாசகம்….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகூட்டணி தர்மத்தின்படி புதிய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு என்கிறார் ராமதாஸ்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்கின் தலைமைப் பொறுப்பு தமிழர் ஒருவரின் கைகளுக்குள் வரவேண்டும் என்கிறார் கருணா அம்மான்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு – 3 பேர் பலி….\nசென்னையை 6 விக்கெட்டுகளால் ஐதரபாத் வென்றுள்ளது.\nவட்டவளையில் வான் விபத்து – 9 பேர் காயம்\nவௌ்ளை வான் ஓட்டுனர்களாக தங்களை அறிமுகம் செய்து கொண்ட இருவர் கைது… December 14, 2019\n“இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக்கூடாது” December 14, 2019\nமதமும் அரசியலும் – பி.மாணிக்கவாசகம்…. December 14, 2019\nகூட்டணி தர்மத்தின்படி புதிய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு என்கிறார் ராமதாஸ்… December 14, 2019\nகிழக்கின் தலைமைப் பொறுப்பு தமிழர் ஒருவரின் கைகளுக்குள் வரவேண்டும் என்கிறார் கருணா அம்மான்… December 14, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்��ொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lk.newshub.org/%E0%AE%95-%E0%AE%B2%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%AF-%E0%AE%B5-%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%9A-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE-%E0%AE%A4-%E0%AE%9F%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%AF%E0%AE%A4-2003-%E0%AE%9C%E0%AE%A9-16-29421734.html", "date_download": "2019-12-14T11:04:47Z", "digest": "sha1:CQ55ZSIHH5GWICZLKSGOAQMYG7VLDQER", "length": 5085, "nlines": 94, "source_domain": "lk.newshub.org", "title": "கொலம்பியா விண்கலத்தின் கடைசிப் பயணம் தொடங்கியது – 2003, ஜன. 16..!! - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nகொலம்பியா விண்கலத்தின் கடைசிப் பயணம் தொடங்கியது – 2003, ஜன. 16..\nஅமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா, பல்வேறு விண்கலங்களில் மனிதர்களை அனுப்பி சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில் முதல் முறையாக விண்ணுக்குச் சென்று பத்திரமாக பூமிக்குத் திரும்பிய பெருமையை கொலம்பியா விண்கலம் பெற்றுள்ளது.\nஇந்த கொலம்பியா தனது 28-வது பயணத்தை 2003ம் ஆண்டு இதே நாளில் (ஜன.16) தனது பயணத்தைத் தொடங்கியது. இதில் ஒரு பெண் உட்பட 7 விண்வெளி வீரர்கள் பயணம் செய்தனர். இந்த பயணமே கொலம்பியாவின் கடைசி பயணமாகவும் அமைந்துவிட்டது.\nஇந்த விண்வெளி ஓடம், தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, 2003ம் ஆண்டு பிப்ரவரி 1-ம்தேதி பூமிக்குத் திரும்பும்போது டெக்சாஸ் நகருக்கு மேல் வெடித்துச் சிதறியது. விண்வெளி ஓடத்தில் இருந்த அனைவரும் இறந்தனர்.\nகொலம்பியா விண்கலம் மொத்தம் 300.74 நாட்கள் விண்ணில் கழித்���ுள்ளது. 4,808 சுற்றுக்களை முடித்ததுடன் 125,204,911 மைல்கள் மொத்தமாகப் பயணித்தது குறிப்பிடத்தக்கது.\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2019-12-14T11:33:17Z", "digest": "sha1:SZCOURUOWKKIA5ZKIGPJUH6M4D2VYCRR", "length": 11461, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதமிழ்நாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழக சட்டமன்றத் தொகுதிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரவக்குறிச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிருஷ்ணராயபுரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுளித்தலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமருதூர், கரூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநங்கவரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபழைய ஜெயங்கொண்ட சோழபுரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுலியூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுஞ்சை தோட்டகுறிச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுஞ்சை புகலூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாந்தோணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுகலூர் (காகித ஆலை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉப்பிடமங்கலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுறைமுகம் (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராயபுரம் (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரம்பூர் (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎழும்பூர் (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅண்ணா நகர் (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதியாகராய நகர் (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆயிரம் விளக்கு (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமயிலாப்பூர் (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசைதாப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்மிடிப்பூண்டி (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொன்னேரி (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவொற்றியூர் (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவில்லிவாக்கம் (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூந்தமல்லி (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவள்ளூர் (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருத்தணி (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆலந்தூர் (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாம்பரம் (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருப்போரூர் (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெங்கல்பட்டு (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதுராந்தகம் (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉத்திரமேரூர் (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்சிபுரம் (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருப்பெரும்புதூர் (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரக்கோணம் (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோளிங்கர் (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராணிப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆற்காடு (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாட்பாடி (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுடியாத்தம் (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாணியம்பாடி (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருப்பத்தூர் (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅணைக்கட்டு (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaarthaikal.wordpress.com/2013/09/10/manthirakol/", "date_download": "2019-12-14T10:45:29Z", "digest": "sha1:Z5WEG3HSFPX7QSTC63W474FHWZRAANN6", "length": 25067, "nlines": 151, "source_domain": "vaarthaikal.wordpress.com", "title": "ஒரு நவீன மந்திரக்கோல் – வார்த்தைகள்", "raw_content": "\nசினிமா வட்டாரத்தில் சாதாரணமாகப் பேசிக்கொள்ளும்போதுகூட “ஸ்டாப் பிளாக்கில மறைஞ்சு போயிட்டான்” என்று சொல்வது உண்டு. ஸ்டாப் பிளாக் என்கிற தந்திரம் சினிமாவுக்குள் நுழைந்த மிகப்பழமையான உத்திகளுள் ஒன்று. திரைக்கதையின் அடிப்படை நுட்பங்கள் கூட உருவாகியிருக்காத காலத்திலேயே இந்தத் தொழில்நுட்பம் தோன்றிவிட்டது. அத்தனைப் பழசு.\nஒருவர் தன் இடத்தில் இருந்தபடியே திடீரென்று ‘மறைந்து’ போய்விடுவது போல வரும் காட்சிகளுக்கும்; இல்லாத ஒன்று திடீரென்று ‘தோன்றி’விடுவது போல வரும் காட்சிகளுக்கும்; திடீரென்று ஒரு கணத்தில் ஒன்று இன்னொன்றாக மாறுவது, ஒருவர் மற்றொருவராக மாறுவது போன்ற காட்சிகளுக்கும், ஸ்டாப் பிளாக் என்கிற தொழில்நுட்பம் தான் பயன்படுத்தப்படுகிறது.\nவிட்டலாச்சாரியாரின் பிரபலமான ‘ஜகன் மோகினி’ படத்தில் ‘ஸ்டாப் பிளாக்’ பயன்படுத்தப்படாத காட்சியே இல்லை என்று சொல்லலாம். கீழ்க்காணும் பாடல் காட்சிக்குள்ளேயே ஹேமமாலினி எத்தனை முறை தோன்றி மறைகிறார் என்று பாருங்கள்..\nஒரு மாயாஜாலக் காட்சியில், முனிவர் சாபமிட்டதும் ஒருவன் ஆடாக மாறவேண்டும் என்று வைத்துக்கொள்வோம். முதலில் ஃபிரேமுக்குள் முனிவரையும் அந்த ஆளையும் வைத்துக் காட்சிக்குத் தேவையானதை எடுப்பார்கள். முனிவர் சாபமிட்டதும், எந்தக் கணத்தில் அவன் ஆடாக மாற வேண்டுமோ அந்தக் கணத்தில், “ஃபிரீஸ்” என்று இயக்குனர் ஆணையிடுவார். உடனே முனிவராக நடிப்பவர் அந்த நொடியில் கை கால்களை முகத்தை எப்படி வைத்திருந்தாரோ அப்படியே உறைந்து நின்றுவிடுவார். அதோடு அந்த செட்டில் அசைவது எல்லாம் நிறுத்திவைக்கப்படும். அதற்கு முன்பாகவே கேமராவின் எல்லா திருகுகளையும் முடக்கியிருப்பார்கள். அப்படி முடக்காமல் கேமராவில் மிக மெல்லிய நகர்வு இருந்தால் கூட அது எஃபெக்ட்-ஐ பாதிக்கும்.\nஇப்போது அந்த சபிக்கப்பட்ட ஆளாக நடிப்பவரை ஃபிரேமுக்கு வெளியே வரச்சொல்லிவிட்டு, சரியாக அவர் நின்ற இடத்தில் ஆடு ஒன்றைக் கொண்டுவந்து நிறுத்துவார்கள். “ஆக்‌ஷன்” என்று இயக்குனர் மீண்டும் குரல் கொடுத்ததும், முனிவர் தனது உறைநிலையிலிருந்து மீண்டு, ஆட்டைப் பார்த்து சாப விமோசன���்துக்கான வழியைச் சொல்லுவார். படப்பிடிப்பு முடிந்து, படத்தொகுப்புக்காக அந்தக் காட்சிக் கோர்வை வரும். அங்கு, “ஃபிரீஸ்” என்ற ஆணைக்கும் “ஆக்‌ஷன்” என்ற ஆணைக்கும் இடைப்பட்டதை வெட்டிவிட்டு இரண்டையும் ஒன்றாக இணைப்பார்கள். அதாவது, முனிவரும் மற்றவையும் இடையில் உறைநிலைக்குப் போனதே தெரியாதவாறு வெட்டித் தூக்கிவிடுவார்கள். மேலும் நுணுக்கமாகக் கத்தரித்து, நடிகரின் உடலசைவும் மற்றவையும் பொருந்தும்படியாகத் தொகுப்பார்கள். இப்போது இந்தக் காட்சியைத் திரையிட்டால் அந்த ஆள் சட்டென்று ஆடாக மாறிவிட்டதைப் போலத் தெரியும்.\nகாட்சியில், அந்த மாற்றம் நடக்கும் கணத்தில், பின்னணியில் ஒரு ‘பேங்’ சத்தத்தைச் சேர்ப்பதும் நமது மரபு. அந்த ஒலி ஒரு முக்கியமான வேலையைச் செய்கிறது. நடந்திருப்பது எடிட்டிங் அல்லது புரொஜக்‌ஷன் பிழையால் நடந்த கோணல் அல்ல, ஒரு அதிசயம் நடந்திருக்கிறது என்று அந்தக் கணத்திலேயே நம் மூளையை நம்பவைப்பது அந்த ‘பேங்’ இசைதான்.\nஎஃபெக்ட்-ஐ மேலும் கூட்ட, புகை முதலியவையும் நடுவே பயன்படுத்துவது உண்டு. பழைய படங்களில் நீங்கள் அதைப் பார்த்திருப்பீர்கள். ஆள் முதலில் புகையாக மாறி, பிறகு அந்தப் புகையிலிருந்து ஆடு வெளிப்படும். அதற்கு, அந்த சாபம்பெற்ற ஆளை ஃபிரேமிலிருந்து வெளியேற்றியவுடன், அவன் நின்ற இடத்தில் புகை தரக்கூடிய ஏற்பாட்டைச் செய்து புகையைப் படம் பிடித்துக்கொள்ள வேண்டும். பிறகு ஆட்டை அங்கு நிறுத்த வேண்டும். இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. ஸ்டாப் பிளாக் எஃபெக்ட்டை செயல்படுத்தும்போது ‘கட்’ செய்யும் இடத்தில் சட்டத்துக்குள் எல்லாம் உறைநிலையில் அசையாமல் இருக்கவேண்டும் என்று சொல்லியிருந்தேன். ஆனால் எத்தனை அதிகாரமுள்ள இயக்குனர் ஃபிரீஸ் என்று ஆணையிட்டாலும், புகை அப்படியே உறைந்து நின்றுவிடாது. ஆகவே படத்தொகுப்பாளர் ஓரளவு மேட்ச் செய்து காட்சியைத் தொகுப்பார். ஆனால் வெட்டிய இடத்தில் நிச்சயம் ஒரு இடையூறை பார்வையாளர்கள் உணர்வார்கள். ஆகவே பொதுவாக இந்தச் சமயங்களில், அப்படியே வெட்டி ஒட்டாமல், ஒன்றின்மேல் மற்றது கலந்து வருவது போல் டிஸ்ஸால்வ் செய்வார்கள். ஆளின் மேல் மெல்ல புகை கலந்து தோன்றும் – ஆள் மறைவான் – பின்பு புகையின் மேல் ஆடு கலந்து தோன்றும் – புகை மறையும். ஆனால் முடிந்தவரை இந்த இரு டி���்ஸால்வ்-களும் வேகமாக நடந்துவிட வேண்டும். ஸ்டாப் பிளாக்-யின் அழகே சட்டென்று நடந்துவிடும் அந்த மாயம்தான் இல்லையா\nஸ்டாப் பிளாக் அல்லது ஸ்டாப் டிரிக் என்கிற தந்திரக் காட்சியை சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். ஒரு ஃபிரேமுக்குள் எல்லாவற்றையும் உறையச் செய்து, ஒன்றை மட்டும் மாற்றிவைத்துப் படமெடுத்து, பின்பு படத்தொகுப்பின் மூலமாக, உறைந்ததை நீக்கிவிட்டு அந்த ஃபிரேமுக்குள் மற்ற எல்லாம் வழமையாக இயங்கிக்கொண்டிருந்தது போலவும், அந்த ஒன்று மட்டும் திடீரென்று மாறிவிட்டதைப் போலவும் ஒரு தோற்றத்தை உண்டாக்குவது. அவ்வளவுதான்.\nஃபேன்டஸி தாண்டி, மற்றப் படங்களிலும் கூட நகைச்சுவைக்காக இந்த உத்தி தொடர்ந்து பயன்படுத்தப்படுவதைப் பார்த்திருப்பீர்கள். பாடல் நடனங்களிலும் இந்த உத்தி அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் எப்போதெல்லாம் இது திரையில் நிகழ்த்தப்படுகிறதோ அப்போதெல்லாம் ஒரு மேஜிக் நிகழ்ச்சியைப் பார்ப்பதைப் போன்ற உணர்வை நாம் அடைகிறோம். உண்மையில் மேஜிக் நிகழ்ச்சிகளில் இருந்துதான் இந்தத் தொழில்நுட்பம் சினிமாவுக்கே வந்தது.\n1895யில் பாரீஸ் நகரில் லூமியர் சகோதரர்கள் தாங்கள் எடுத்த உலகின் முதல் திரைப்படத்தைப் பொதுமக்களுக்குத் திரையிட்டபோது, அதில் பார்வையாளராக இருந்த ஒருவர் ஃபிரான்ஸ் நாட்டின் பிரபல தொழில்முறை மேஜிக் நிபுணரான ஜார்ஜஸ் மெலியஸ் (Georges Melies). அவருக்கு சினிமாவின்மேல் கண்டதும் காதல் ஏற்பட்டுவிட்டது. சலனப்பட கேமரா எனும் புதிய கருவியை அவர் ஒரு நவீன மந்திரக்கோலாகத்தான் பார்த்தார்.\nஅவர் சினிமாவைக் கைப்பிடித்தது ஒரு பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது. தந்திரக் காட்சிகளை முதன்முதலில் சினிமாவில் சோதித்துப் பார்த்து, அந்த சோதனை ஓட்டத்திலேயே பல சாதனை வெற்றிகளைப் படைத்தார் ஜார்ஜஸ் மெலியஸ். சினிமா என்பது என்ன என்கிற தெளிவே பிறந்திராத ஆரம்ப காலகட்டத்தில், அவர் எப்படி இத்தனைப் பெரும் புதுமைகளைச் செய்தார் என்கிற வியப்பை வெளிப்படுத்தாத சினிமா வரலாற்றாசிரியர்களே இல்லை. அனைத்து வகை தந்திரக் காட்சிகளுக்கும் (விஷூவல் எஃபெக்ட்) பிதாமகரான அவர்தான் ‘ஸ்டாப் பிளாக்’ நுட்பத்தையும் உருவாக்கினார்.\nமேடையில் நிகழ்த்தப்படும் மேஜிக் நிகழ்ச்சிகளில் எக்காலத்திலும் விரும்பப்படுகிற ஒன்று “மறையவைக்கும் தந்திரம்” (DISAPPEARING MAGIC TRICK). மேஜிக் நிபுணர் ஒரு பொருளையோ அல்லது ஒரு ஆளையோ பார்வையாளர்களின் கண்முன்னே மறையச் செய்து மீண்டும் தோற்றுவித்துக் கொண்டுவருவார். இந்த தந்திரம் எவரையும் உடனடியாகக் கவரக்கூடியது என்பது தொழில்முறை மேஜிக் கலைஞரான மெல்லியஸ்க்குத் தெரியும். ஆகவே அந்தத் தந்திரத்தை சினிமாவில் உருவாக்கிக் காட்ட விரும்பி, அவர் கண்டுபிடித்ததுதான் ஸ்டாப் டிரிக் (STOP TRICK) அல்லது ஸ்டாப் பிளாக் உத்தி.\nசினிமாவின் ஆதிக்காலத்திலேயே அவர் இந்த தந்திரக் காட்சியை எத்தனைத் தேர்ச்சியுடன் கையாண்டிருக்கிறார் என்பதற்குப் பெரிய உதாரணமாக அவருடைய THE HAUNTED CASTLE படத்தைச் சொல்லலாம். 1896ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் இப்போது யூடியூபில் கிடைக்கிறது. சுமார் 117 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், ஸ்டாப் பிளாக் நுணுக்கத்தின் எல்லா சாத்தியங்களும் சோதித்துப் பார்க்கப்பட்டிருக்கிறது என்பதை வியக்காமலிருக்க முடியவில்லை. நீங்களே பாருங்கள்–\nஜார்ஜஸ் மெலியஸ் சினிமாவில் நிகழ்த்திய இன்னொரு மேஜிக் காட்சியையும் கீழே இணைத்திருக்கிறேன். தற்கால கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸின் இன்றியமையாத பகுதியாக விளங்கும் காம்போஸிட்டிங் நுட்பம் 1898யில் எடுக்கப்பட்ட இந்தப்படத்திலேயே கையாளப்பட்டிருப்பது ஆச்சர்யம்தான் இல்லையா\nதிரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இயக்குனர் Film and Television Director\n3 thoughts on “ஒரு நவீன மந்திரக்கோல்”\nஇன்னிக்கு கூகுள் தேடுதல் பொறியை அலங்கரிப்பது ஜார்ஜ் மெலியஸ் – NellaiTimesNow\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதமிழில் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள்\nபத்தாண்டுகளின் பத்து இயக்குனர்கள் - 6\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை 27/03/2016\nஇந்திய வணிக சினிமா – XIII 16/08/2015\nஇந்திய வணிக சினிமா – XII 11/08/2015\nஇந்திய வணிக சினிமா – XI 25/07/2015\nஇந்திய வணிக சினிமா – X 20/07/2015\nஇந்திய வணிக சினிமா – IX 17/07/2015\nஇந்திய வணிக சினிமா – VIII 11/07/2015\nஇந்திய வணிக சினிமா – VII 09/07/2015\nஇந்திய வணிக சினிமா – VI 07/07/2015\nஇந்திய வணிக சினிமா – V 05/07/2015\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மார்ச் 2016 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 செப்ரெம்பர் 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010\nதமிழில் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள்\nபத்தாண்டுகளின் பத்து இயக்குனர்கள் - 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/09/18013342/1261991/Will-never-compromise-on-nations-security-Amit-Shah.vpf", "date_download": "2019-12-14T10:56:08Z", "digest": "sha1:XPD2ENGW2IQOHVNN5IXVYMN3XV244QBY", "length": 19676, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாட்டின் பாதுகாப்பில் சமரசம் கிடையாது - அமித்ஷா திட்டவட்டம் || Will never compromise on nation's security: Amit Shah", "raw_content": "\nசென்னை 14-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநாட்டின் பாதுகாப்பில் சமரசம் கிடையாது - அமித்ஷா திட்டவட்டம்\nபதிவு: செப்டம்பர் 18, 2019 01:33 IST\nநாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உறுதிபட தெரிவித்தார்.\nநாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உறுதிபட தெரிவித்தார்.\nடெல்லியில் நேற்று நடந்த அகில இந்திய மேலாண்மை சங்கத்தின் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nஇந்தியாவின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். நமது நாட்டில் ஒரு அங்குல அளவுக்கு அத்துமீறுவதைக்கூட சகித்துக்கொள்ள மாட்டோம். நாங்கள் அதை கடுமையாக கையாளுவோம். நமது படை வீரர்களின் ஒரு சொட்டு ரத்தம்கூட வீணாகப்போக விட மாட்டோம்.\nஎல்லை தாண்டிச்சென்று இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதல்கள் மற்றும் விமானப்படை தாக்குதல்களைத் தொடர்ந்து உலகத்தின் பார்வை மாறி விட்டது. இந்தியாவின் பலம், உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.\nகாஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, ஒன்றுபட்ட இந்தியா என்ற நோக்கத்தை அடைவதில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.\n2014-ம் ஆண்டு மத்தியில் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக எங்கு பார்த்தாலும் பெருங்குழப்பம் நிலவியது. எல்லைகளில் பாதுகாப்பற்ற நிலை இருந்தது. பல கட்சி ஜனநாயக அமைப்பில் மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.\nஎங்கு பார்த்தாலும் ஏமாற்றம் காணப்பட்டது. ஒவ்வொரு மந்திரியும் தங்களை பிரதமராக கருதினர். பிரதமரை யாரும் பிரதமராக கருதவில்லை.\n2014-ம் ஆண்டு மக்க��் அளித்த வரலாற்று வெற்றி, 30 ஆண்டு கால கூட்டணி அரசு என்ற சகாப்தத்துக்கு முடிவு கட்டியது. முதல் முறையாக காங்கிரஸ் அல்லாத கட்சி அறுதிப்பெரும்பான்மை பலம் பெற்றது.\nபாரதீய ஜனதாவின் முதல் 5 ஆண்டு கால ஆட்சியில், சரக்கு சேவை வரி விதிப்பு முறை, ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை, ராணுவத்தின் துல்லிய தாக்குதல், விமானப்படை தாக்குதல், ஒரு பதவி ஒரு பென்ஷன் உள்ளிட்ட 50 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.\nஇப்போது இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவுகள் 370, 35-ஏ ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டது. இப்படி துணிச்சலான முடிவுகள் எடுக்கப்பட்டன.\nயாரையும் சமாதானம் செய்வதற்கான முடிவுகளை மோடி அரசு எடுக்கவில்லை. மக்கள் நலனுக்காகத்தான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன.\nஎந்தவொரு திட்டத்திலும் தொடக்கத்தில் பிரச்சினைகள் இருக்கும். சரக்கு, சேவை வரி விதிப்பிலும் அந்த வகையில் கொஞ்சம் பிரச்சினைகள் இருக்கின்றன. எதில்தான் இப்படிப்பட்ட பிரச்சினைகள் இல்லை சரக்கு, சேவை வரி விதிப்பில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க சில நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது இருக்கிறது.\nஆனால் பல முறை, ஒரே மாதத்தில் ரூ.1 லட்சம் கோடி சரக்கு, சேவை வரி வசூல் காணப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சில பிரச்சினைகள் வரத்தான் செய்யும். ஆனால் முடிவில் நல்ல பலன்களை சீர்திருத்தங்கள் கொண்டு வரும்.\nஉலகளாவிய பொருளாதார மந்த நிலையினால் தொழில் துறையில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. உங்கள் (தொழில் துறை) கஷ்டங்கள் புரிகிறது. உங்கள் சந்தேகங்களும் புரிகிறது. நிச்சயமற்ற தன்மை நிலவலாம். ஆனால் இந்த அரசு உணர்வுபூர்வமான, ஊழலற்ற அரசு.\nமோடி அரசில் அரசியல் தலைமைதான் கொள்கை முடிவுகளை எடுக்கிறது. அதை அதிகார வர்க்கம் செயல்படுத்துகிறது.\n2024-ம் ஆண்டில் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கிறது. அதை நிச்சயம் அடைவோம்.\nnever compromise | nation security | Amit Shah | நாட்டின் பாதுகாப்பு | சமரசம் கிடையாது | அமித்ஷா\nஅசாமில் இன்டர்நெட் சேவை முடக்கம் 16-ந்தேதி வரை நீட்டிப்பு\nமகாராஷ்டிராவில் மிதமான நிலநடுக்கம் - 4.8 ரிக்டர் அளவில் பதிவு\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை\nஉள்ளாட்சி தேர்தல் - அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nசிரோமணி அகாலி தளம் கட்சி தலைவராக சுக்பிர் சிங் பாதல் மீண��டும் தேர்வு\nராகுல் மீண்டும் தலைவர் பதவியை ஏற்க வேண்டும்- மூத்த தலைவர்கள் வலியுறுத்தல்\nஜனநாயகத்தை பாதுகாக்க கிளர்ந்தெழ வேண்டிய நேரமிது - சோனியா காந்தி அறைகூவல்\nரூ.7.02 கோடி முறைகேடு: கலாஷேத்ரா முன்னாள் இயக்குநர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு\nஉண்மையை பேசுவதற்காக நான் ஒருநாளும் மன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல் காந்தி\n2024-ம் ஆண்டுக்குள் தேசிய குடிமக்கள் பதிவேடு - அமித்ஷா காலக்கெடு\nடெல்லியில் போலீசார்-வக்கீல்கள் மோதல்: உள்துறை மந்திரி அமித்ஷா மவுனம் சாதிப்பது ஏன்\nசிவசேனா ஆதரவு இல்லாமல் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் - அமித்ஷா\nஅமித்ஷா விமானத்தை இயக்க ஆள்மாறாட்டம் - எல்லை பாதுகாப்பு படை விமானி ராஜினாமா\nசிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு உலக நாடுகள் ஆதரவு - அமித்ஷா பெருமிதம்\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் - நடிகை பரபரப்பு புகார்\nநித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nஉடலுக்கு வலுவூட்டும் பேரிச்சம் பழம்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nதிருச்சியில் குழந்தைகள் ஆபாச வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது\nரூ.15 ஆயிரம் கடனுக்காக 13 வயது மகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nரஜினி பேசிய அந்த டயலாக் ஒன்றே நான் சினிமாவிற்கு வந்ததற்கான பலனை அடைந்தேன் - பா.ரஞ்சித்\nஎல்லா தர்பாரிலும் ரஜினிதான் தலைவர் - சச்சின் டெண்டுல்கர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/news/sharjah-govt-new-rule-for-motorists/", "date_download": "2019-12-14T10:47:10Z", "digest": "sha1:MB5F23B6MT63C5DOZYXVDGNCPZZCVWTG", "length": 3912, "nlines": 60, "source_domain": "www.uaetamilweb.com", "title": "வாகனங்களில் 95 டெசிபெல்க்கு மேல் இரைச்சல் ஏற்படுத்தினால் அபராதம் - ஷார்ஜா போலீஸ்.! | UAE Tamil Web", "raw_content": "\nHome அமீரக செய்திகள் வாகனங்களில் 95 டெசிபெல்க்கு மேல் இரைச்சல் ஏற்படுத்தினால் அபராதம் – ஷார்ஜா போலீஸ்.\nவாகனங்களில் 95 டெசிபெல்க்கு மேல் இரைச்சல் ஏற்படுத்தினால் அபராதம் – ஷார்ஜா போலீஸ்.\nவாகனங்கள��ல் 95 டெசிபெல்க்கு மேல் இரைச்சல் ஏற்படுத்தினால் 2000 திரஹம் அபராதம் மற்றும் 12 கருப்பு புள்ளிகள் ( Black Points) தண்டனையாக வழங்கப்படும் – ஷார்ஜா போலீஸார் அதிரடி.\nஇந்த புதிய விதிமுறை ஷேக் டாக். சுல்தான் பின் முஹம்மத் அல் காசிமி ( Member of the Supreme Council and Ruler of Sharjah) அவர்கள் பொறுப்பில் கீழ் தொடங்கப்பட்டது. பாதுகாப்பை அதிகரிக்கவும், சாலைகளில் பொதுமக்களின் இன்னல்களை குறைக்கவும் இந்த விதிமுறை தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nமேலும், மேஜர் ஜெனரல் அல் ஷாம்சி கூறுகையில், இந்த கருவி விபத்துகள் மற்றும் இறைச்சலை குறைக்க உறுதுணையாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\n95 டெசிபல் மேல் இரைச்சலை ஏற்படுத்தும் வாகனங்களுக்கு 2000 திரஹம் மற்றும் 12 கருப்பு புள்ளிகளோடு சேர்ந்து 6 மாத காலம் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும், என கூடுதல் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/49681", "date_download": "2019-12-14T11:57:36Z", "digest": "sha1:VBSLN32SUTVRLLTXLISRQZFMD7H2C3MV", "length": 12568, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "வவுனியாவில் வீதியில் திரும்ப முற்பட்டவருக்கு நடந்த விபரீதம் | Virakesari.lk", "raw_content": "\nஅம்பாந்தோட்டை பிரதேச வீடமைப்பு நிர்மாண பணிகள் முழுமைப்படுத்தப்படவில்லை - இந்திக\n” பெண்கள் சிவில் சமூக வலையமைப்பினால் சமத்துவமான தலைமுறை வன்புணர்வுக்கு எதிராய் எழுந்து நிற்போம் ”\nஹோட்டல் ஊழியரை வலை வீசி தேடும் சச்சின்: தமிழில் டுவீட்\nஇலங்கை - ஜப்பான் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் : பிரதமர்\nவவுனியாவில் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு நிகழ்வு\nஅடுத்த தலைமுறைக்கு சுபீட்சத்தைக் கொண்டுவரப்போகும் கொழும்பு துறைமுக நகரம்\nமியன்மாரும் இனப்படுகொலையும்: விசாரணையை எதிர்நோக்கும் மனிதநேயம்\nபாகிஸ்தானில் பஸ் தீப்பிடித்ததில் 15 பேர் பலி\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி\nபோரிஸ் ஜோன்சனுக்கு ஜனாதிபதி,பிரதமர் வாழ்த்து\nவவுனியாவில் வீதியில் திரும்ப முற்பட்டவருக்கு நடந்த விபரீதம்\nவவுனியாவில் வீதியில் திரும்ப முற்பட்டவருக்கு நடந்த விபரீதம்\nவவுனியா புளியங்குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் மேசன் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nவவுனியாவில் இருந்து யாழ்நோக்கி சென்ற வேன் வாகனம் புளியங்குளம் முத்துமாரி ந��ருக்கு அண்மையில் சென்றுகொண்டிருந்த போது வீதியில் திரும்ப முற்பட்ட மோட்டார் சைக்கிளுடன் மோதியதாலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.\nவிபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்திருந்த நிலையில் உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்ட போதிலும் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.\nசம்பவத்தில் புளியங்குளம் முத்துமாரிநகரை சேர்ந்த கந்தசாமி சத்தியநாதன் வயது 48 என்ற குடும்பஸ்தரே மரணமடைந்தவராவார்.\nசடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கபட்டுள்ளது. வேன் சாரதி கைதுசெய்யபட்டுள்ளதுடன் புளியங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nவவுனியா புளியங்குளம் வேன் விபத்து\nஅம்பாந்தோட்டை பிரதேச வீடமைப்பு நிர்மாண பணிகள் முழுமைப்படுத்தப்படவில்லை - இந்திக\nஅம்பாந்தோட்டை பிரதேசத்தில் கடந்த அரசாங்கம் முன்னெடுத்த வீடமைப்பு நிர்மாண பணிகளில் தேசிய நிதி பாரியளவில் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் நிர்மாண பணிகள் முழுமைப்படுத்தப்படவில்லை. வீடுகளையும், தொழில்வாய்ப்புக்களையும் பெற்றுக் கொண்டவர்கள் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள். என பொது நிர்வாகம் , வீடமைப்பு விவகாரம் மற்றும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற பிரதியமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.\n2019-12-14 17:10:22 அம்பாந்தோட்டை வீடமைப்பு திட்டம் மாவட்டம்\nஇலங்கை - ஜப்பான் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் : பிரதமர்\nஇலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையிலான நட்பறவு ஏற்கனவே வலுவானதாக இருக்கின்றது என்றும், அதனை மேலும் ஸ்திரப்படுத்த வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என்றும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் மொடெகி தொஷிமித்சுவிடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.\n2019-12-14 16:33:05 ஜப்பான் பிரதமர் பண்டாரநாயக்க\nஇடை நிறுத்தப்பட்ட பணியாளர்களின் நிலையினை அமைச்சரவையில் எடுத்துரைக்க டக்ளஸ் உறுதி\nஇடைநிறுத்தப்பட்டுள்ள பயிலுநர் செயற்திட்ட உதவியாளர்களின் நியமனம் தொடர்பாக அமைச்சரவையில் எடுத்துரைப்பதாக கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.\nபொருளாதார முக்கியத்துவமுடைய துறைகளில் இருதரப்பு உறவுகளை பலப்படுத்த இலங்கை - ஜப்பான் இணக்கம்\nபொருளாதார முக்கியத்துவமுடைய துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தவும் அதற்கான பிரதான துறைகளை இனங்கண்டு அர்ப்பணிப்புடன் செயற்படவும் இலங்கை மற்றும் ஜப்பான் நாடுகளுக்கிடையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.\n2019-12-14 15:28:12 ஜப்பான் ஜனாதிபதி சந்திப்பு\nவவுனியாவில் மின்சாரம் துண்டிப்பு- பொதுமக்கள் விசனம்\nவவுனியாவில் இன்று காலை 8மணிமுதல் நகர்ப் பகுதி உட்படப் பல பகுதிகளில் ஒழுங்கான முறையில் அறிவித்தல் வழங்கப்படாது மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதியிலுள்ள வர்த்தகர்கள், பொது மக்கள் எனப் பலரும் அசௌ கரியங்களுக்குள்ளாகியுள்ளனர்.\nஅம்பாந்தோட்டை பிரதேச வீடமைப்பு நிர்மாண பணிகள் முழுமைப்படுத்தப்படவில்லை - இந்திக\nஇலங்கை - ஜப்பான் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் : பிரதமர்\nமனதை கல்லாக்கிக்கொண்டு குழந்தைகளின் வாயில் விஷத்தை ஊற்றிய பின், தாமும் விஷத்தை அருந்திய பெற்றோர்: கதறியழும் உறவினர்கள்\nஇலங்கை - பாகிஸ்தான் டெஸ்ட் : கைவிடப்பட்டது 4 ஆவது நாள் ஆட்டம்\nபொருளாதார முக்கியத்துவமுடைய துறைகளில் இருதரப்பு உறவுகளை பலப்படுத்த இலங்கை - ஜப்பான் இணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-14T11:59:56Z", "digest": "sha1:BGDFFBDGW2YD25QMQXS7G6UORS4DTOFH", "length": 8238, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கோண்டாவில் | Virakesari.lk", "raw_content": "\nமோதரை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை\nஅம்பாந்தோட்டை பிரதேச வீடமைப்பு நிர்மாண பணிகள் முழுமைப்படுத்தப்படவில்லை - இந்திக\n” பெண்கள் சிவில் சமூக வலையமைப்பினால் சமத்துவமான தலைமுறை வன்புணர்வுக்கு எதிராய் எழுந்து நிற்போம் ”\nஹோட்டல் ஊழியரை வலை வீசி தேடும் சச்சின்: தமிழில் டுவீட்\nஇலங்கை - ஜப்பான் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் : பிரதமர்\nஅடுத்த தலைமுறைக்கு சுபீட்சத்தைக் கொண்டுவரப்போகும் கொழும்பு துறைமுக நகரம்\nமியன்மாரும் இனப்படுகொலையும்: விசாரணையை எதிர்நோக்கும் மனிதநேயம்\nபாகிஸ்தானில் பஸ் தீப்பிடித்ததில் 15 பேர் பலி\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி\nபோரிஸ் ஜோன்சனுக்கு ஜனாதிபதி,பிரதமர் வாழ்த்து\nரயில் மோதி ஒருவர் பலி\nயாழ்���்பாணம் கோண்டாவில் பகுதியில் ரயில் மோதி படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார் என பொலிஸா...\nயாழில் மூதாட்டி கொலைசெய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nயாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து மூதாட்டியொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்...\nவாள்வெட்டுக் கும்பலின் தாக்குதலில் காயமடைந்த இரும்பக உரிமையாளர் பலி\nவாள்வெட்டுக் கும்பலின் தாக்குதலால் இரும்பக உரிமையாளர் ஒருவர் 3 வாரங்களின் பின்னர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்த நிலையில்...\nபூசகரின் சங்கிலியை அறுத்துக்கொண்டு திருடன் தப்பியோட்டம்\nநாட்டில் அசாதாரண நிலை காணப்படுகின்ற போதிலும் , அதிகாலை வேளை வீதியில் சென்றவரிடம் சங்கிலியை அறுத்துக்கொண்டு கொள்ளையர் ஒரு...\n18 வயதுடைய ஆவா குழு உறுப்பினர் கைது\nயாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் ஆவா குழுவுடன் தொடர்புடைய நபரொருவரை கோப்பாய் பொலிஸார் கைதுசெய்துள்னர்.\nதண்டவாளத்தில் உறங்கிய இரு இளைஞர் பரிதாபமாக பலி (வீடியோ இணைப்பு)\nபுகையிரதபாதையில் படுத்துறங்கிய இரு இளைஞர்கள் புகையிரதம் மோதி பலியாகியுள்ளனர்.\nதாச்சிப் போட்டியில் தாவடி காளியம்பாள் விளையாட்டுக் கழகம் சம்பியன்\nகோண்டாவில் மறுமலர்ச்சி விளையாட்டுக்கழகம் யாழ்.மாவட்ட தாச்சி சங்கத்தின்ஆதரவுடன் நடத்திய தாச்சி சுற்றுப் போட்டியில் தாவடி...\nமோதரை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை\nஅம்பாந்தோட்டை பிரதேச வீடமைப்பு நிர்மாண பணிகள் முழுமைப்படுத்தப்படவில்லை - இந்திக\nஇலங்கை - ஜப்பான் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் : பிரதமர்\nமனதை கல்லாக்கிக்கொண்டு குழந்தைகளின் வாயில் விஷத்தை ஊற்றிய பின், தாமும் விஷத்தை அருந்திய பெற்றோர்: கதறியழும் உறவினர்கள்\nஇலங்கை - பாகிஸ்தான் டெஸ்ட் : கைவிடப்பட்டது 4 ஆவது நாள் ஆட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7399", "date_download": "2019-12-14T10:42:13Z", "digest": "sha1:ZPATIIUU4W6PMQRA45NYZVIAIADZV7OX", "length": 11558, "nlines": 109, "source_domain": "www.tamilvoice.dk", "title": "காலை 8 மணியில் இருந்து பிற்பகல் 4.30 மணி வரை மூடப்படவுள்ள கட்டுநாயக்க விமான நிலையம்.", "raw_content": "\nகாலை 8 மணியில் இருந்து பிற்பகல் 4.30 மணி வரை மூடப்படவுள்ள கட்டுநாயக்க விமான நிலையம்.\n21. december 2016 21. december 2016 admin\tKommentarer lukket til காலை 8 மணியில் இருந்து பிற்பகல் 4.30 மணி வரை மூடப்படவுள்ள கட்டுநாயக்க விமான நிலையம்.\nபண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதனால் எதிர்வரும், மூன்று மாதங்களுக்கு விமான நிலையம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் ஜனவரி 6ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வரையிலான மூன்று மாதங்களுக்கு தினமும் காலை 8 மணியில் இருந்து பிற்பகல் 4.30 மணி வரை விமான நிலையம் மூடப்படவுள்ளது.\nகடந்த மூன்று தசாப்தங்களாக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கிட்டத்தட்ட 950,000 க்கும் அதிகமான விமானங்கள் வந்து சென்றுள்ளன.\n1980ஆம் ஆண்டு நடுப்பகுதியில், அப்போதைய தேவைக்கமைய வடிவமைக்கப்பட்ட ஓடுபாதையே இப்போதும் பயன்பாட்டில் உள்ளது.\nகுறித்த மூன்று தசாப்தங்களாக ஒரு ஓடுபாதை மாத்திரமே உள்ளதாகவும், அந்தக் காலப் பகுதியில் பாரிய புனரமைப்பு பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.\nஇதனால், ஓடுபாதை தற்போதைய தேவைக்கமைய புனரமைக்கப்பட்டு விரிவாக்கப்படவுள்ளது.\nஎனவே புனரமைப்பு பணிகளின் போது விமான நிலையம் மூடப்படவுள்ளது. குறித்த காலப்பகுதியில் விமான நிலையத்தின் பணிகள் மட்டுப்படுத்தப்படவுள்ளன.\nஇதனால், கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக சேவைகளை மேற்கொள்ளும் அனைத்து விமான சேவை நிறுவனங்களையும், பிற்பகல் 4.30 மணிக்கும், காலை 8 மணிக்கும் இடையில் சேவைகளை மாற்றியமைக்குமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த அனைத்து நகர்வுகளும் வருடத்திற்கு ஒன்பது மில்லியன் பயணிகளின் தேவைக்கமைய கையாளுவதற்காகவே மேற்கொள்ளப்படுகின்றது.\nமேலும் வருடத்திற்கு வரும் 9 மில்லியன் பயணிகளை 15 மில்லியான அதிகரிப்பதற்காக முயற்சிகளும் இதன் ஊடாக மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்றது.\nமரண அறிவித்தல் : அமரர் மைக்கல்பிள்ளை இமானுவேல் ராஜ்குமார் (வசந்தன்)\nஅமரர் மைக்கல்பிள்ளை இமானுவேல் ராஜ்குமார் (வசந்தன்) மலர்வு 17.06.1966 உதிர்வு 17.08.2017 யாழ். நெல்லியடி கரவெட்டியை பிறப்பிடமாகவும், டென்மார்க் கிறின்ஸ்ரட்டை வசிப்பிடமாகவும் கொண்ட மைக்கல்பிள்ளை இமானுவேல் ராஜ்குமார் அவர்கள் 17-08-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடிசேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற மைக்கல்பிள்ளை, மேர�� தம்பதிகளின் அன்பு மகனும், சிற்றம்பலம், தில்லைநாயகதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும், சிவதிலகராணி(ராணி) அவர்களின் பாசமிகு கணவரும், கத்லீன், கெவின் மற்றும் கறோலின் ஆகியோரின் பாசமிகு தந்தையும் டன் அவர்களின் அருமை மாமனாரும் சச்சின் மற்றும் கிஷாந்தின் […]\nமாவடி மும்மாரி மாவீரர் துயிலும் இல்லம் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் சிரதானம்\nமட்டக்களப்பு – மாவடி மும்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தின் சிரமதானப் பணி இன்றைய தினம் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்றது. குறித்த சிரமதானப் பணியில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததுடன், கொக்கட்டிச்சோலை, முனைக்காடு, மாவடி மும்மாரி, பனிச்சையடிமும்மாரி மற்றும் காரைதீவு போன்ற இடங்களில் இருந்து வருகை தந்துள்ளனர். விடுதலைப் புலிகள் காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு மரணித்த மாவீரர்களின் சடலங்கள் குறித்த இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டு புனித பூமியாக அந்த இடம் இருந்து வந்தது. இந்த நிலையில் […]\nஇலங்கை டென்மார்க் தமிழ் புலம்பெயர்\nமரண அறிவித்தல் : அமரர் விஜயரட்ணம் சுதாகரன் (சுதா )\nபுலிகளின் குரல் வானொலிக்கு எதிரான சதி முயற்சியில் டென்மார்க் தமிழ்குழு.\nவிடுதலைப்புலிகளின் தடையை நீக்குமாறு ஒபாமாவிடம் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kanaiyaazhi.wordpress.com/2010/04/21/", "date_download": "2019-12-14T11:46:54Z", "digest": "sha1:HEDSP5EKNJ2Q56RHVNP2YOYRXJHQRX7T", "length": 4998, "nlines": 118, "source_domain": "kanaiyaazhi.wordpress.com", "title": "21 | April | 2010 | Kanaiyaazhi", "raw_content": "\nஅமைப்பு சாரா ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் Rs.115 தைந்தாக உயர்த்தப்பட்டுள்ளது.\nமதிய அரசு சமிபத்தில் ஒரு அரசு ஆணை பிறப்பித்துள்ளது, அதன் படி அமைப்பு சாரா ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை Rs.100 இல் இருந்து Rs.115 தைந்தாக உயர்த்தியுள்ளது. இந்த அரசு ஆணை 01/04/2011 இல் இருந்து செல்லும் என்றும், அணைத்து மாநிலங்களும் இந்த உயர்வை உடனடியா செயல்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளது\nஅமைப்பு சாரா - உதாரணம்: கூலி வேலை\nகிரிக்கெட் உலக கோப்பை 2011 வென்றது இந்தியா – வாழ்த்துக்கள்\nஒரு தேசத்தின் இதய துடிப்பை சுமந்த சில கணங்கள் . . .\nஅறம் செய விரும்பு – அறிமுகம் (www.aramseyavirumbu.com)\nkanaiyaazhi on பொங்கல் வாழ்த்துக்கள்\ns on பொங்கல் வாழ்த்துக்கள்\nkanaiyaazhi on அறம் செய விரும்பு – அறிம…\nGopal V on அறம் செய விரும்பு – அறிம…\nஇந்திய குடியரசு தினம… on ௬௨(62) வது இந்திய குடியரசு தின…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://kanaiyaazhi.wordpress.com/2010/12/27/655/", "date_download": "2019-12-14T11:51:25Z", "digest": "sha1:YDXGJJGL2TGT7PAEX7L56UFIW3OEOJO3", "length": 6191, "nlines": 137, "source_domain": "kanaiyaazhi.wordpress.com", "title": "An Avenue at Jersey City | Kanaiyaazhi", "raw_content": "\nஅமைப்பு சாரா ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் Rs.115 தைந்தாக உயர்த்தப்பட்டுள்ளது.\nமதிய அரசு சமிபத்தில் ஒரு அரசு ஆணை பிறப்பித்துள்ளது, அதன் படி அமைப்பு சாரா ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை Rs.100 இல் இருந்து Rs.115 தைந்தாக உயர்த்தியுள்ளது. இந்த அரசு ஆணை 01/04/2011 இல் இருந்து செல்லும் என்றும், அணைத்து மாநிலங்களும் இந்த உயர்வை உடனடியா செயல்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளது\nஅமைப்பு சாரா - உதாரணம்: கூலி வேலை\nகிரிக்கெட் உலக கோப்பை 2011 வென்றது இந்தியா – வாழ்த்துக்கள்\nஒரு தேசத்தின் இதய துடிப்பை சுமந்த சில கணங்கள் . . .\nஅறம் செய விரும்பு – அறிமுகம் (www.aramseyavirumbu.com)\nkanaiyaazhi on பொங்கல் வாழ்த்துக்கள்\ns on பொங்கல் வாழ்த்துக்கள்\nkanaiyaazhi on அறம் செய விரும்பு – அறிம…\nGopal V on அறம் செய விரும்பு – அறிம…\nஇந்திய குடியரசு தினம… on ௬௨(62) வது இந்திய குடியரசு தின…\n10 inches, avenue, எங்கும் பனி எதிலும் பனி\nஎங்கும் பனி எதிலும் பனி . . ஒரு அருமையான அனுபவமாக இருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B._%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-14T11:05:22Z", "digest": "sha1:HUCG3OM3SGCN2NXVWG66JS3FNDKLC7AR", "length": 9683, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "சீர்காழி கோ. சிவசிதம்பரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசீர்காழி கோ. சிவசிதம்பரம் தமிழகத்தைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர். இவர், சீர்காழி கோவிந்தராஜனின் மகனாவார்.\nஇவர் மருத்துவத் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.\nதமிழ் இசை வேந்தர் பட்டம்\nஇசைப்பேரறிஞர் விருது, 2014. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[1][2]\n↑ \"இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்\". தமிழ் இசைச் சங்கம் (22 டிசம்பர் 2018). பார்த்த நாள் 22 டிசம்பர் 2018.\nஅரித்துவாரமங்கலம் ஏ. கே. பழனிவேல்\nஇராமநாதபுரம் சி. சே. முருகபூபதி\nஎம். பி. நாச்சிமுத்து முதலியார்\nவழுவூர் பி. இராமையா பிள்ளை\nநர்த்தகி நடராஜ் - (2019)\nபத்மசிறீ விருது பெற்ற தமிழர���கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 17:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-12-14T12:11:11Z", "digest": "sha1:6PRDQ5JUEZD7V5R7EBAQSQYF62IK3LJE", "length": 5003, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:புயல் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் புயல் (திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 அக்டோபர் 2013, 09:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-14T11:56:16Z", "digest": "sha1:M5T5RLRDNXU6EIXKQNJJQCZUQ7I5R6MD", "length": 11878, "nlines": 198, "source_domain": "ta.wikipedia.org", "title": "மெண்டரின் தோடம்பழம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமெண்டரின் தோடம்பழம் (Mandarie Orange) என்பது தோற்றத்தில் மிகவும் சிறிய தோடம்பழ வகைகளில் ஒன்றாகும். இது மிகவும் சிறிய செடிகளில் காய்க்கும் (மரம் என்று கூறமுடியாது.) ஒரு தோடம்பழமாகும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Citrus reticulata என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஅத்திப்பழம் . அன்னமுண்ணாப்பழம் . அன்னாசி . அரசம் பழம் . அரைநெல்லி . அவுரிநெல்லி . அணிஞ்சில் பழம் . ஆப்பிள் . ஆரஞ்சுப் பழம் (தோடம்பழம்). ஆலம்பழம் . ஆனாப் பழம் . இலந்தைப்பழம் . இலுப்பைப்பழம் . இறம்புட்டான் . இச்சலம் பழம் . எலுமிச்சம்ப���ம் . கடார நாரத்தங்காய் . கரம்பைப் பழம் .கள்ளிப் பழம் கரையாக்கண்ணிப் பழம் . காரப் பழம் . கிளாப் பழம் . கிண்ணை . குழிப்பேரி . கூளாம் பழம் . கொடித்தோடை . கொடுக்காய்ப்புளி . கொய்யாப் பழம் . சர்க்கரை பாதாமி . சாத்துக்குடி . சிமையத்தி . சீத்தாப்பழம் . சீமைப் பனிச்சை . சீமை இலுப்பைப்பழம் . சூரியகாந்தி விதை . சூரைப் பழம் . செம்புற்றுப்பழம் . செவ்வாழை . சேலாப்பழம் . டிராகன் பழம் . தக்காளி . தர்ப்பூசணி . திராட்சைப்பழம் . திரினிப்பழம் . துடரிப்பழம் . தேசிப்பழம் . தேன் பழம் . நறுவிலிப்பழம் . நாரத்தம்பழம் . நாவற்பழம் . நெல்லி . நேந்திரம் (வாழை) . நுரைப்பழம் . பசலிப்பழம் . பனம் பழம் . பப்பாளிப்பழம் . பலாப்பழம் . பனிச்சம் பழம் . பாலைப்பழம் . பிளம்பசு . பீச் . புற்றுப்பழம் . புளியம்பழம் . புலாந்திப் பழம் . பூலாப் பழம் . பூமிப்பழம் . பேரி . பேரீச்சை . ஈச்சம்பழம் . மட்டி (வாழை) . மங்குசுத்தான் . மசுக்குட்டிப் பழம் . மாம்பழம் . மாதுளம் பழம் . மாங்காய்நாரி . முலாம்பழம் . முதலிப்பழம் . முள்நாறிப் பழம் (துரியான்) . முந்திரிப்பழம் . முள்ளு சீதா . மெண்டரின் தோடம்பழம் . ராஸ்பெரி . லைச்சி . வாழைப்பழம் . வில்வம்பழம் . விளாம்பழம் . விளிம்பிப்பழம் . விழுதி . வீரைப் பழம் . வெல்வெட் ஆப்பிள் . வெள்ளரிப்பழம் . வெண்ணெய் பழம் . வேப்பம்பழம்\nஅம்பலவி (கிளி சொண்டன் . சாதாரண அம்பலவி) . அர்கா அன்மோல் மாம்பழம் . அர்கா நீல்கிரன் மாம்பழம் . அர்கா புனித் மாம்பழம் . அல்போன்சா மாம்பழம்‎ . களைகட்டி . கறுத்த கொழும்பான் . காட்டு மா . காலேபாடு மாம்பழம்‎ . கொடி மா . சிந்து மாம்பழம் . செம்பாட்டான் . சேலம் மாம்பழம் . திருகுணி மாம்பழம்‎ . நீலம் மாம்பழம் . பங்கனப்பள்ளி மாம்பழம் . பச்சதின்னி . பாண்டி மாம்பழம் . பீட்டர் மாம்பழம்‎ . பெங்களூரா மாம்பழம் . பையூர் 1 நீலம் மாம்பழம் . மத்தள காய்ச்சி . மல்கோவா மாம்பழம்‎ . மல்லிகா மாம்பழம் . ருமானி மாம்பழம்‎ . விலாட்டு மாம்பழம்‎\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மார்ச் 2016, 08:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/Mahalaxmi_Express/gallery", "date_download": "2019-12-14T10:40:54Z", "digest": "sha1:NMN42D7KA2MZACHA5P5YEJN5Q6TUWRLO", "length": 3707, "nlines": 86, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:20:34 PM\nமகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் கன மழை காரணமாக தண்டவாளத்தில் பெருமளவு தண்ணீர் தேங்கியிருந்ததால் தொடர்ந்து ரயிலை இயக்க முடியவில்லை. இதனால் நடுவழியில் சிக்கிய மஹாலஷ்மி விரைவு ரயிலில் இருந்து 1050 பயணிகளை பத்திரமாக மீட்ட தேசிய பேரிடர் மீட்புப் படையினர்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/football/04/180045?ref=fb", "date_download": "2019-12-14T11:03:07Z", "digest": "sha1:HXP5PSMFRRKLTPMDJRBVECFKJQY7YHMD", "length": 21180, "nlines": 325, "source_domain": "www.jvpnews.com", "title": "குரோசிய அணி தோற்றாலும் அவர்கள் பற்றி வெளிவராத பல உண்மைகள் - JVP News", "raw_content": "\nயாழில் அவசர கூட்டத்தில் அதிரடி முடிவு 3 வாரங்களுக்கு ஏற்படும் மாற்றம்\nநீதிமன்றத்தை நாடுகிறது கோட்டாபய அரசு\nவாகனங்களில் இனி இதற்கு தடை\nஒரே மாதத்தில் அடர்த்தியான முடி வளர... இந்த எண்ணெயை பயன்படுத்துங்க\n2020 இல் யார் யார் எந்த கடவுளை வணங்கினால் ராஜயோகம் தெரியுமா\nகடற்கரையில் குப்பை பொறுக்கியவருக்கு அடித்த அதிர்ஷ்டம் இதன் மதிப்பு 500,000 டொலராம்\nவாழைப்பழத்தை வைத்து ஏமாற்றும் கும்பல்.. மக்களே உஷார்.. வெளியான அதிர்ச்சி காட்சி..\nஇனி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வேறொரு தொகுப்பாளர்- யார் தெரியுமா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nகிளிநொச்சி, கொழும்பு, London, பிரான்ஸ்\nயாழ் புங்குடுதீவு 7ம் வட்டாரம்\n31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்\nயாழ் புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ் கரம்பன், ஹம்பகா நீர்கொழும்பு, கனடா\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nகுரோசிய அணி தோற்றாலும் அவர்கள் பற்றி வெளிவராத பல உண்மைகள்\nகுரோசியா வடக்கு தெற்கு கிழக்கு ஐரோப்பாவை இணைக்கும் வாசக்கதவு. சாகிரேப் நகரைத் தலைநகராகக் கொண்டு இயங்கும் இந்த நாடு மலேசியாவை விட சிறிய நாடு.\nஇந்த நாட்டின் மொத்த மக்கட்தொகையே 4 மில்லியன் தான். குரோட் இனமக்கள் அதிகமாக வசிக்கும் இந்த நாட்டில் சிறுபான்மையாக செர்ப், டச்சு என பல இனத்தவர்களும் வசிக்கின்றனர். அழகான நாடு.. எனக்கு மிகவும் பிடித்தமான நாடு. என்றாலும் இந்த நாடு மன்னராட்சி காலம் முதல் 1995 வரை பல போர்களைக் கண்ட நாடு.\nயுகோசுலாவியா(SFRY).. அன்னை திரேசா பிறந்த நாடு. 1918இல் தொடங்கி 1941மவுனித்து மீண்டும் 1945இல் உருபெற்று 1993இல் போசுனியாவின் விடுதலைக்குப் பின் யுகோஸ்லாவியா இல்லாமல் போனது. குரோசியா, சுலோவேனியா, சுலோவாக்கியா, செர்பியா, போசுனியா, மாண்டினீக்ரோ என பல நாடுகள் இணைந்தது தான் இந்த யுகோஸ்லாவியா.\nஇந்த நாட்டின் பெரும்பான்மையான செர்பியர்கள் தலைமையில் இயங்கிய சர்வாதிகார இராணுவத்திடமிருந்து முதலில் விடுதலைப் பெற்றது சுலோவேனியா. அதைத் தொடர்ந்து விடுதலைக்கு போராடி வென்றது குரோசியா.\n1991 இல் சூன் மாதத்தில் குரோசியா இந்த யுகோஸ்லாவியா அரக்கனிடம் இருந்து விடுதலைப் பெற்றது. அதற்கு அவர்கள் விலையாய் கொடுத்தது பல்லாயிர இன்னுயிர்கள்.\nஎங்கள் நாடு எங்கள் மக்கள் எங்கள் மொழி எல்லாம் வேறு.. எங்களுக்குத் தேவை விடுதலை என்று முழக்கத்தை வைத்தது குரோசியா..அதனை முடக்க செர்ப் இராணுவம் பல கோர தாண்டவம் ஆடியது.\nஇரக்கமில்லாது மக்களை கொன்றது. பெண்களை வன்புணர்வு செய்தது, ஆண்களைக் கூட்டாகக் கொன்றது..குழந்தைகளைக் கொன்றது.\nஇந்த பாவத்தில் மிகவும் கொடியது, செர்ப் இராணுவம் செய்த கேலி பாடல் ஒன்று..\"ஏய் சுலோபோ.. சாலட்களை அனுப்பு.. இறைச்சிக்கு நாங்கள் தூயக் குரோசியர்களின் சதைகளை அறுக்கிறோம்\" என்றது தான்.. எண்ணிப்பார்க்கவும் அந்த நாட்டின் வலியை.\nஎனினும் குரோசிய மக்களின் வீரியமும் இலக்கும் மாறவில்லை..பல உயிர்கள் போனாலும் தனி நாட்டு வேட்கையைக் கைவிடவில்லை.. பொதுவாக்கெடுப்பில் குரோசியாவுக்கு ஆதரவாக விழுந்த ஆதரவு வாக்குகள் 97% ஆகும்..\nஉலகில் இது வரை எந்த பொதுவாக்கெடுப்பிலும் இந்த அளவுக்கு ஆதரவு வாக்குகள் விழுந்ததில்லை.. (நாளை தனித்தமிழ் ஈழத்தின் பொதுவாக்கெடுப்பில் இந்தச் சாதனை முறியடிக்கப்படும்).\nமிக அழகான நாடு..பல சரித்திரத்தைத் தன்னகத்தே கொண்ட நாடு, இன்று மீண்டும் ஒரு முறை வரலாறு படைத்துள்ளது.. முதல் முறையாக உலகக் கிண்ணப் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அரை இறுதி ஆட்டம் முன் இங்கிலாந்து ஊடகங்கள் செய்த கேலிகளுக்குக் கசையடி கொடுத்து இறுதி ஆட்டத்துக்குச் சென்றது குரோசியா.\nஇதுவரை இப்படி ஒரு இருக்கிறது என்றே பலருக்குத் தெரியாது. ஆனால் 1998 முதல் இந்த நாள் வரை எல்லா உலகக் கிண்ணத்திலும் பங்கெடுத்��ுள்ளது குரோசியா. உலகுக்கு எங்கள் நாடு ஒன்று உள்ளதென காட்டியப் பெருமை லூக்கா மோட்ரிச்சுக்கும் குழுவின் நிர்வாகிக்குமே சாரும். ஆணியின் தலைவனாக மொட்ரிச், மொத்த அணியையும் ஊக்கப்படுத்தி ஊக்கப்படுத்தி இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளார்.\nலூக்கா மோட்ரிச் தனது 12வது வயதில் சுதந்திர குரோசிய நாட்டு போராட்டத்தில் கலந்து கொண்டவர். தனது தாத்தா தன் கண்முன்னே சுட்டுக்கொல்லப்பட்டத்தைக் கண்டவர்.குரோசியா நாட்டவர் எல்லோர் இரத்தத்திலும் அந்த சுதந்திரத்தின் மேன்மை குன்றவில்லை என்பதற்கு மொட்ரிச் ஓர் எடுத்துக்காட்டு.\nவரலாற்றைச் சுமந்து நிற்கும் குரோசியா இனி வென்றாலும் வரலாறுதான் தோற்றாலும் வரலாறு தான்..வாழ்த்துக்கள் குரோசியா\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/movie-review-of-enga-veetu-pillai/", "date_download": "2019-12-14T11:19:44Z", "digest": "sha1:6AQKVZF7SY4NF34JHLTHNMRGUZGZB7NC", "length": 21747, "nlines": 195, "source_domain": "www.patrikai.com", "title": "நம்ம வீட்டுப் பிள்ளை - \"பாசமலர் 2\": திரைவிமர்சனம் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சினி பிட்ஸ்»நம்ம வீட்டுப் பிள்ளை – “பாசமலர் 2”: திரைவிமர்சனம்\nநம்ம வீட்டுப் பிள்ளை – “பாசமலர் 2”: திரைவிமர்சனம்\nதந்தையை இழந்து நிற்கும் மகன், தங்கைக்கு அப்பாவாக துணை நிற்க, ஒட்டுமொத்த குடும்பத்தினர் மீதும் பாசம் வைத்து, அந்த பாசத்தை குடும்பத்தினர் அவர் மீது வைக்காத நிலையில், ஒரு குடும்ப பாசக் கதையாக அமைந்திருக்கிறது நம்ம வீட்டு பிள்ளை.\nஎதுக்கெடுத்தாலும் புகார் கொடுக்கும் அண்ணனாக சூரி, சூரிக்கு ஏற்ற தம்பியாக சிவகார்த்திகேயன். வேல ராமமூர்த்தி, சுப்பு பஞ்சு, சண்முகராஜன், சமுத்திரகணி என ஒரு ��ுடும்பம் இருக்க, அக்குடும்பத்திற்கு மூத்தவராக இமையம் பாரதிராஜா அவர்கள் இருக்கிறார். தன் மகளை கட்டிக்கொடுத்த மாப்பிள்ளையிடம், சரக்கு அடிக்க பணம் கேட்கும் மாமா, சரக்கு அடித்த கணவனை தேடி சுற்றித் திறியும் மனைவி என்று துவக்கமே வேறு மாதிரியாக இருந்தாலும் கூட, தங்கை பாசத்தின் பாசமலர் காம்போவுக்கு கதை திரும்புகிறது.\nஅனு இமானுவேல் எதற்காக கதையில் சேர்க்கப்பட்டார் என்கிற கேள்வி மட்டும் தான் எனக்குள் இன்னுமும் இருக்கிறது. தேவையில்லாத இடத்தில் ரொமான்டிக் பாடல், மாங்கணியை மாங்கா திங்க வைப்பேன் என்று சபதம் ஏற்று செல்லும் சிவகார்த்திகேயன் என்று முதல் பகுதி ஒரு குழப்பத்துடனேயே செல்கிறது.\nதங்கை வயதுக்கு வந்த பின்னர், ஒரு அண்ணன் செய்ய நினைப்பது எல்லாம் தங்கையின் திருமணம் தான். திருமணத்திற்கு ஏற்பாடு செய்தாலும், அதை வேல ராமமூர்த்தி தடுக்க, இதை சரி செய்வதற்காக வயதுக்கு வந்த பெண்ணுக்கு தண்ணீர் ஊற்றி திருஷ்டி கழிப்பது போல காட்சிகள் எல்லாம் இடம்பெற்றிருக்கிறது.\nகாந்தக்கண்ணழகி பாடல் எதற்காக படத்தில் இருக்கிறது என்கிற கேள்வி இதற்கடுத்ததாக எழுகிறது. சூரிக்கு மகனாக நடிக்கும் பாண்டிராஜின் மகன், சூரிக்கு ஏற்றது போலவே டைமிங் காமெடி போன்றவைகளும், வழக்கம் போல சிவகார்த்திகேயன் – சூரி காம்போவும் படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ் என்று தான் சொல்லவேண்டும்.\nதங்கையின் திருமணத்தை மீண்டும் நடத்த போராடும்போது, சூரியின் புகார் மற்றும் சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கால் சொத்துக்களை இழந்த குடும்பத்தை சேர்ந்தவராக தன்னை காட்டிக்கொள்ளும் நட்டி, ஐஷ்வர்யா ராஜேஷ் என்கிற துளசியை திருமணம் செய்ய முன்வருகிறார். அண்ணனுக்கு கூடுதல் சுமையாக இருப்பது தனக்கே பிடிக்காத நிலையில், சரிவராத திருமணம் என்றாலும், அதை செய்ய ஒப்புக்கொள்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.\nஇவற்றுக்கு இடையில் வழக்கறிஞராக வலம் வரும் யோகி பாபு, நீதிமன்ற வாதங்களை சொல்வது தியேட்டரில் சிரிப்பலையை அதிர வைக்கிறது.\nவீட்டுக்கு விருந்து வைக்க அழைத்தால் வருவதில்லை, கிரஹபிரவேசத்திற்கு வருவதை எதிர்ப்பது என்று ஒட்டுமொத்தமாக நெகடிவ் ரோலில் காட்டப்பட்டிருந்தார் நட்டி. ஒரு கட்டத்தில், திருமணமாகி, கர்பமான தன் தங்கை துளசியை, நட்டி அடித்துவிட்டார் என்பதற்��ாக ஒயின் ஷாப்பில் வைத்து வெளுக்கும் சிவகார்த்திகேயனால், கோபத்தில் இருந்த நட்டி, சமாதானம் பேச வந்த தன் நண்பரையே எதிர்பாராத விதமாக பாட்டிலால் அடித்து கொலை செய்ய, கடைசியில் நட்டியை கொலை செய்ய அவரின் நண்பரின் உறவினர்கள் முற்படுகின்றனர்.\n, சிவகார்த்திகேயனின் குடும்பத்தினர் தங்களின் தவறுகளை உணர்கிறார்களா என்பது தான் மீதம் உள்ள கதை.\nஎன்ன தான் தன் அப்பா இறந்தாலும், பெரியப்பா, சித்தப்பா என்று கூப்பிட வேண்டியவர்களை கூட நான் அப்பா என்று தான் அழைக்கிறேன். நீங்க முன்னாடி போங்க, நாங்க உங்க பின்னாடியே அப்படியே ஒரு ஓரமா வாரோம் என்று சிவகார்த்திகேயன் பேசும் அந்த ஒரு வசனம் மட்டும் கண்ணில் கண்ணீரை வரவழைக்கிறது.\nபாசமலர் பகுதி 2 எடுத்தால் எப்படி இருக்குமோ, அதை இப்போதைய டிரெண்டுக்கு ஏற்றார் போல மாற்றி எடுத்திருக்கிறார் பாண்டிராஜ். நட்புக்கு ஆர்.கே சுரேஷ், காமெடிக்கு சூரியும், தன் மகனும் ஒரு காம்போ, யோகி பாபு சோலோ என்று ஒரு காமெடி பட்டாளத்தை களமிறக்கியதும் வீண்போகவில்லை.\nநீ வைத்தியம் பாக்குற காசுல நாங்க பிழைக்கல, பிடிச்சா இரு. இல்லைன்னா அவன் கூடவே கிளம்பு என்று வேலராமமூர்த்தி சொன்ன உடன், கோபத்தில் அங்கிருந்து கிளம்பும் பாரதிராஜாவின் நடிப்பும், இரு இரு ஒரு நாள் உன்னையும் இப்படி வெளியே துரத்துறேன் என்று கவுன்டர் கொடுக்கும் பாண்டிராஜ் மகனின் நடிப்பும் பாராட்டுக்குறியது.\nசைரன் வெச்ச கார்ல வரணும்னு சொன்ன அனு இமானுவேல், கலெக்டராக ஆனாங்களா என்கிற கேள்விக்கு விடையே இல்லை. சிறைக்கு சென்ற நட்டி, திருந்தினாரா என்கிற கேள்விக்கு விடையே இல்லை. சிறைக்கு சென்ற நட்டி, திருந்தினாரா என்கிற கேள்விக்கு விடையே இல்லை. 5 நிமிட க்ளைமாக்ஸ் முடிவதற்குள், ஒட்டுமொத்த குடும்பமும் ஒன்று சேர்ந்தது எப்படி என்கிற கேள்விக்கு விடையே இல்லை. 5 நிமிட க்ளைமாக்ஸ் முடிவதற்குள், ஒட்டுமொத்த குடும்பமும் ஒன்று சேர்ந்தது எப்படி \nசொந்தத்துக்கிட்டயே தோத்துப்போகணும்னு நினைக்குறவனே, யாராலயும் ஜெயிக்க முடியாது, நல்லது செஞ்சாலே அரசியலுக்கு வர்றீங்களான்னு கேட்குறாங்க, அதனால தான் பாதி பேரு நல்லதே செய்ய முன்வர்றதில்லை, சொந்தம் மாதிரி யாரும் சந்தோஷப்படுத்தவும் முடியாது. அதே சொந்தம் மாதிரி யாரும் கஷ்டப்படுத்தவும் முடியாது என்��ு அடுக்கடுக்கான வசனங்கள் அருமையாக இருக்கிறது.\nபடத்தின் துவக்கத்தில் வரும் எங்க அண்ணன் பாடலை விட, உன் கூடவே நான் இருக்கனும் என்கிற பாடல் தான் மனதை தொடும் அளவிற்கு இருக்கிறது.\nமொத்தத்தில், படத்தில் ஒருசில குறைகள் இருந்தாலும் கூட, பாசத்தையும், காமெடியையும் வைத்து கதையை, எவ்வித சலிப்பும் ஏற்படாத வகையில் கொண்டு சென்றதற்காக பாராட்டலாம்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nவெளியானது சன் பிக்ஸர்ஸ்-ன் ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்…\n‘நம்ம வீட்டு பிள்ளை’ ட்ரைலர் வெளியானது…..\n‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தின் “காந்த கண்ணழகி” பாடல் …\nMore from Category : சினி பிட்ஸ், சினிமா விமர்சனம்\nகருப்பு தோலோடு திரையுலகிற்கு வந்த சிங்கம் ரஜினியின் 7லிருந்து 70 வரையான முக்கிய தொகுப்பு…\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nதிருச்செந்தூர் முருகன் விக்ரகம் மிகச் சூடாக இருக்கும்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்செந்தூர் முருகன் விக்ரகம் மிகச் சூடாக இருக்கும்\nடிக்டாக் நிறுவனத்தின் புதிய செயலி : ரெஸ்சோ (Resso)\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/62343/", "date_download": "2019-12-14T09:57:28Z", "digest": "sha1:W5GTCONZ4OY3FLDAGKKBBEWLI73GIUW3", "length": 6481, "nlines": 111, "source_domain": "www.pagetamil.com", "title": "இந்தியா வெற்றி! | Tamil Page", "raw_content": "\nஉலகக்கிண்ண லீக் போட்டியில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.\nமான்செஸ்டரின் ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, மேற்கிந்தியத்தீவுகள் அணிகள் மோதின.\n‘ரொஸ்’ வென்ற இந்திய அணி கப்டன் கோஹ்லி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 268 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கோலி 72 ஓட்டங்கள் எடுத்தார்.\nஅடுத்து களமிறங்கிய மேற்கிந்தியத்தீவுகள் அணி துவக்கத்திலேயே திணறியது. கெய்ல் (6), ஹோப் (5) இருவரும், முகமது ஷமி வேகத்தில் வீழ்ந்தனர்.\nஅம்ரிஸ் (31), பூரன் (28), கப்டன் ஹோல்டர் (6) நீடிக்கவில்லை. பும்ரா வீசிய 27 வது ஓவரின் முதல் இரண்டு பந்தில் பிராத்வைட் (1), ஆலன் (0) சிக்கினர். ஹெட்மயர் 18 ரன் எடுத்தார்.\nமேற்கிந்தியத்தீவுகள் அணி 34.2 ஓவரில் 143 ரன்னுக்கு சுருண்டது. இந்திய அணி 125 ரன்னில் இமாலய வெற்றி பெற்றது. முகமது ஷமி 4 விக்கெட் சாய்த்தார்.\nமுதல் டெஸ்ட் மழையால் பாதிப்பு: இலங்கை அணி 282/6\nநியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் மார்னஷ் லபுஷான் சதம்\nமாற்று வீராங்கணையாக களமிறங்கி 3 தங்கம் வென்ற டில்ஷி\n‘எனது தொழிற்சாலைக்கு வரிவிலக்கு தாருங்கள்’: முதலாவது சந்திப்பிலேயே கோட்டாவிடம் சரணடைந்த தமிழ் அரசுக் கட்சி...\nபஸ் நிலையத்திற்குள் நள்ளிரவில் புகுந்த அம்மான்\nஇன்று முதல் இலங்கையில் சூரியசக்தி முச்சக்கரவண்டி\nதமிழர்களை கடத்தி முதலைக்கு போட்ட தகவலை வெளியிட்ட இருவரும் கைது\nபச்சைத் தமிழனாக மாறிய பொரிஸ் ஜோன்சன்: தமிழ் மக்களிற்கு விடுத்துள்ள முக்கிய செய்தி\nமாற்று வீராங்கணையாக களமிறங்கி 3 தங்கம் வென்ற டில்ஷி\nஎல்லோரும் படுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்திய நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/62497/", "date_download": "2019-12-14T11:50:36Z", "digest": "sha1:BB62E5GS7ZJTBNWKFCR4LEHLOUZBCME5", "length": 7613, "nlines": 110, "source_domain": "www.pagetamil.com", "title": "கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலயத்திற்கு 25 இலட்சம் நிதியளிக்கும் திகாம்பரம்! | Tamil Page", "raw_content": "\nகொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலயத்திற்கு 25 இலட்சம் நிதியளிக்கும் திகாம்பரம்\nகொட்டகலை அருள்மிகு ஸ்ரீ முத்துவிநாயகர் தேவஸ்தானத்தின் ஆலய பரிபாலன சபையினர் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களை இன்று அமைச்சில் சந்தித்து ஆலயத்தின் அபிவிருத்தி பணிகள் தொடர்பில் கலந்துரையாடினர்.\nமுன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் முத்தையா ராம் மற்றும் அமைச்சரின் கொட்டகலை பிரதேச அமைப்பாளர்களான சிவகுமார் செந்தூரன் ஆகியோருடன் ஆலய பரிபாலனசபை தலைவர் வடிவேல் உள்ளிட்ட குழுவினர் கௌரவ அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களை சந்தித்து ஆலய புனரமைப்பு பணிகளுக்கு உதவி ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டனர்.\nஇந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் கௌரவ பழனி திகாம்பரம் அமைச்சின் ஒதுக்கீட்டிலிருந்து 25 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க இணக��கம் தெரிவித்ததோடு மேலதிக நிதி உதவிகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்து விவகார அமைச்சர் கௌரவ மனோ கணேசன் அவர்களை சந்திப்பதற்கு ஆலய பரிபாலன சபையினர் ஏற்பாடுகளை செய்து கொடுத்தார்.\nஅமைச்சரை சந்தித்த ஆலய பரிபாலன சபையினர் அமைச்சர் கௌரவ பழனி திகாம்பரம் அவர்கள் மலையக மக்களுக்கு என ஆற்றிவரும் சேவைகளுக்கு நன்றி தெரிவித்ததோடு தங்களது ஆதரவையும் தெரிவித்தனர்.\nஇலேசாக கண்ணயர்ந்தாராம் சாரதி: 50 அடி பள்ளத்தில் விழுந்து இருவர் காயம்\n80 இலட்ச ரூபாய் பெருமதியான முத்துக்கள் பூண்டுலோயாவில் மீட்பு\n‘எனது தொழிற்சாலைக்கு வரிவிலக்கு தாருங்கள்’: முதலாவது சந்திப்பிலேயே கோட்டாவிடம் சரணடைந்த தமிழ் அரசுக் கட்சி...\nபஸ் நிலையத்திற்குள் நள்ளிரவில் புகுந்த அம்மான்\nஇன்று முதல் இலங்கையில் சூரியசக்தி முச்சக்கரவண்டி\nதமிழர்களை கடத்தி முதலைக்கு போட்ட தகவலை வெளியிட்ட இருவரும் கைது\nபச்சைத் தமிழனாக மாறிய பொரிஸ் ஜோன்சன்: தமிழ் மக்களிற்கு விடுத்துள்ள முக்கிய செய்தி\nமாற்று வீராங்கணையாக களமிறங்கி 3 தங்கம் வென்ற டில்ஷி\nஎல்லோரும் படுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்திய நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/india/04/246180", "date_download": "2019-12-14T11:27:31Z", "digest": "sha1:DKXDMTVWBP3UCEG7WEI2B4X5IXRGMSI6", "length": 8253, "nlines": 74, "source_domain": "canadamirror.com", "title": "7 வயது சிறுவனை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய 10-ம் வகுப்பு மாணவன்! - Canadamirror", "raw_content": "\nஇந்திய குடியுரிமை திருத்த சட்டம் கவலை அளிக்கிறது - ஐ.நா தகவல்\nநியூஸிலாந்து எரிமலை வெடிப்பு: மேலும் இருவரின் உடல்களை தேடும் பணிகள் தீவிரம்\nநேரலையில் பெண் செய்தியாளருக்கு அதிர்ச்சி தந்த வாலிபர்\nசுறாக்களுக்கு இடையே நீந்திய சாண்டா கிளாஸ்\nசுற்றுலா பயணிகளை கவரும் பனிக்கட்டி அரங்கம்\nஉலகின் போரினால் அதிக உயிரிழப்புகளை கொண்ட நாடு எது தெரியுமா\nபச்சைத் தமிழனாக மாறிய பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன்\nதமிழில் நன்றி கூறிய பொரிஸ் ஜோன்சன்: பச்சைத் தமிழனாக மாறிய தருணம்\nகிறிஸ்துமஸ் பண்டிகை- போராட்டத்தை நிறுத்தி வைக்க பிரான்ஸ் ரெயில்வே கோரிக்கை\nவன்கூவர் தீவின் விமான விபத்தில் சிக்கி மூவர் உயிரிழப்பு\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகி��் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\n7 வயது சிறுவனை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய 10-ம் வகுப்பு மாணவன்\nதெலுங்கானா மாநிலம் மீர்பேட் பகுதியில் நேற்று முன்தினம் அர்ஜுன் என்ற 7 வயது சிறுவன் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.\nஅப்போது திடீர் அந்த சிறுவன் காணாமல் போய்விட்டார். சிறுவனின் பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் சிறுவன் காணவில்லை.\nஇதை தொடர்ந்து, சிறுவனின் தந்தைக்கு போன் ஒன்று வந்தது. அதில் மர்ம நபர் ஒருவர் ரூ.3 லட்சம் கொடுத்தால் உங்களது மகனை விட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார்.\nஅதிர்ச்சி அடைந்த சிறுவனின் தந்தை பொலிசாரிடம் புகார் கொடுத்தார். போன் எண்ணை வைத்து விசாரணையை மேற்கொண்ட பொலிஸார் 3 மணி நேரத்தில் சிறுவனை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.\nமேலும், கடத்திய வரையும் கைது செய்தனர். விசாரணையில் அர்ஜுனை கடத்தியவர் அர்ஜுன் படிக்கும் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவன் என தெரிய வந்தது.\nஇது குறித்து, பொலிஸார் கூறுகையில் அர்ஜுனை பள்ளியில் பார்த்த அந்த மாணவன் அர்ஜுனை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டு உள்ளார்.\nஇதனால், அர்ஜுனுடன் நட்பாக பேசி வந்து உள்ளார்.அந்த மாணவன் அர்ஜுனை அவரது வீட்டின் அருகே உள்ள ஒரு கோவிலுக்குள் உட்கார வைத்து விட்டு அர்ஜுனின் தந்தைக்கு போன் செய்து மிரட்டி உள்ளார்.\nஅர்ஜுனின் தந்தை ராஜுவிடம் பேசும்போது தனது குரலை மாற்றி பேசி உள்ளார் என்பதும் தெரிய வந்தது. கடத்தியவர் 10ம் வகுப்பு மாணவன் என்பதால் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து உள்ளோம் என கூறினார்கள்.\nஇந்திய குடியுரிமை திருத்த சட்டம் கவலை அளிக்கிறது - ஐ.நா தகவல்\nநியூஸிலாந்து எரிமலை வெடிப்பு: மேலும் இருவரின் உடல்களை தேடும் பணிகள் தீவிரம்\nநேரலையில் பெண் செய்தியாளருக்கு அதிர்ச்சி தந்த வாலிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1532_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-14T10:24:19Z", "digest": "sha1:R4ZWFGB3F4MFZMNAUR7T6E3PG6OCV7M3", "length": 6155, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1532 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்:: 1532 இறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1532 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1532 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மார்ச் 2013, 04:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/08/111935?_reff=fb", "date_download": "2019-12-14T10:28:56Z", "digest": "sha1:PFMQ3ATDFOFAYDAZJKRL25XG22Z7NEQK", "length": 5225, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபலங்கள் - Cineulagam", "raw_content": "\nதலைவாசல் விஜயின் அழகிய மகளுக்கு அடித்த அதிர்ஷ்டம் மகிழ்ச்சியில் இந்தியர்கள்... மில்லியன் கணக்கில் குவியும் பாராட்டுக்கள்\nஇலங்கையை குறி வைத்த சர்ச்சைக்குரிய நித்தியானந்தா கடும் அதிர்ச்சியில் உறைந்த தமிழர்கள்\nதிருமணத்தின்போது ரோபோ சங்கர் எப்படி இருந்துள்ளார் தெரியுமா.. வாயடைத்துபோன ரசிகர்கள்.. தீயாய் பரவும் புகைப்படம்\nபொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த பிரபலங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு - லிஸ்ட் இதோ\nஒரே மாதத்தில் அடர்த்தியான முடி வளர... இந்த எண்ணெயை பயன்படுத்துங்க\nபிக்பாஸ் மீரா மிதுன் பதவி நீக்கம்.. அதிர்ச்சி காரணம்\nபிறக்கும் 2020ம் புத்தாண்டின் முதல் குரு மற்றும் சனியால் உச்சத்திற்கு செல்லும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nவிஜய்க்கு உருவாக்கப்பட்ட கதையில் ரஜினியா\nசினிமாவே அதிர்ந்து பார்க்கும் அளவிற்கு அஜித் செய்த விஷயம்- மாஸ் காட்டும் ரசிகர்கள்\nதொகுப்பாளினி டிடியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபுடவையில் மிகவும் அழகாக நடிகை காஜல் அகர்வால் புகைப்படங்கள்\nஅழகான புடவையில் அசத்தலான லுக்கில் பிக்பாஸ் ரித்விகாவின் புகைப்படங்கள்\nபுடவை கடை திறப்பு விழாவில் நடிகை நிவேதா பெத்துராஜின் அழகிய புகைப்படங்கள்\nபுதிய லுக்கில் அழகில் மயக்கும் பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் போட்டோ ஷு���்\nதங்களது ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபலங்கள்\nதங்களது ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபலங்கள்\nதொகுப்பாளினி டிடியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபுடவையில் மிகவும் அழகாக நடிகை காஜல் அகர்வால் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-12-14T11:26:03Z", "digest": "sha1:INKVNP2Q35SA3UHW7FUMEQQCABSRX2DY", "length": 8375, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடல்சார்வாழ்க்கை", "raw_content": "\nஅன்புள்ள ஜெமோ அவர்களுக்கு, என் பெயர் டார்வின், நான் அரபிக்கடலோரம் உள்ள கடற்கரை கிராமத்தை சேர்ந்தவன். நான் உங்கள் வலைத்தளத்தை கடந்த ஒரு வருடமாகப் படித்து வருகிறேன். உங்களுடைய ஊமைச்செந்நாய், மத்தகம் மற்றும் அறம் சிறுகதைகள் என்னை வெகுவாக கவர்ந்துள்ளன. தங்கள் வலைத்தளத்தில் வந்துள்ள புதியவர்களின் கதைகளைப் படித்தேன். எல்லாமே நன்றாக வந்துள்ளது சரியான தேர்வு. குறிப்பாக Christopher இன் கடல் ஆழம் சிறுகதை எங்கள் மீன்பிடி வாழ்கையை அப்படியே படம் பிடித்து காட்டுகிறது. கதை மிகவும் …\nTags: 'கடலாழம்', கடல்சார்வாழ்க்கை, கிறிஸ்டஃபர், புதியவர்களின் கதைகள்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 61\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nஇரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்\nவெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 10 – ஜான்னவி பருவா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 13\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகா���ாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4887:2009-01-31-22-18-43&catid=277:2009&Itemid=76", "date_download": "2019-12-14T10:21:09Z", "digest": "sha1:NCQZ7BCNSOV7YSIHZV2N66ASMUAW7BO3", "length": 16486, "nlines": 102, "source_domain": "www.tamilcircle.net", "title": "மனித அவலத்தை நிறுத்த, யுத்தம் நிறுத்தம் ஒரு தீர்வா!? அல்லது மக்களை வெளியேற்றுவது ஒரு தீர்வா!?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack இரயாகரன் - சமர் மனித அவலத்தை நிறுத்த, யுத்தம் நிறுத்தம் ஒரு தீர்வா அல்லது மக்களை வெளியேற்றுவது ஒரு தீர்வா\nமனித அவலத்தை நிறுத்த, யுத்தம் நிறுத்தம் ஒரு தீர்வா அல்லது மக்களை வெளியேற்றுவது ஒரு தீர்வா\nSection: பி.இரயாகரன் - சமர் -\nவெளியேற்றத்தை புலி மறுக்கின்றது. யுத்தநிறுத்ததை அரசு மறுக்கின்றது. மக்கள் என்ன செய்வது புலியும், அரசும் தத்தம் தரப்பு நியாயத்தையும், காரணத்தையும் சொல்லி மக்களை பலியிடுகின்றது. மக்கள் தரப்பு நியாயத்தை கேட்பார் யாரும் கிடையாது. அதற்காக குரல் கொடுப்போர் கிடையாது.\nமக்களை காப்பாற்ற வேண்டும் என்றால், அரசு மற்றும் புலியல்லாத ஒரு சூனியப்பிரதேசத்துக்குள் மக்களைச் செல்ல அனுமதிக்க வேண்டும். இது மட்டும்தான் மக்களை அழிவில் இருந்து காப்பாற்றும்.\nஇதைக் கோராத வரை, இதை நடைமுறைப்படுத்தாத வரை, புலி பலிகொடுப்பவராக, அரசு பலியெடுப்பவராக மாறி இரத்த ஆற்றில் அரசியல் செய்வார்கள். அதைத்தான் இன்று செய்கின்றனர்.\nஎதார்���்தம் ஒன்றாக இருக்க வேறு ஒன்றாக அதைப் புரிந்துகொள்வது, யுத்த நிறுத்தத்தை கோருவதாக உள்ளது. இது மனித அழிவை நடைமுறைப்படுத்துவதாக மாறுகின்றது. 60 வருடங்களுக்கு மேலாக பேரினவாதம் தமிழினத்தை அழித்துவருகின்றது. அதனிடம் மக்களை பலியிட அனுமதிப்பது ஏன் இது எப்படி சரியாகும்;. சரி புலிகள் கூறுவது போல், மக்கள் புலிகளுடன் நிற்பதாக வைப்போம். அதற்காக அவர்களை பலியிட வேண்டுமா இது எப்படி சரியாகும்;. சரி புலிகள் கூறுவது போல், மக்கள் புலிகளுடன் நிற்பதாக வைப்போம். அதற்காக அவர்களை பலியிட வேண்டுமா என்ன நியாயம் உண்டு மக்களை பாதுகாக்கும் கடமை புலிக்கு கிடையாதா மக்களை பாதுகாப்பாக வாழ அனுமதிப்பது, அதை கோருவது கடமையல்லவா. இதையா இன்று கோருகின்றனர் செய்கின்றனர் மக்களை பாதுகாப்பாக வாழ அனுமதிப்பது, அதை கோருவது கடமையல்லவா. இதையா இன்று கோருகின்றனர் செய்கின்றனர்\nஉண்மையோ இதற்கு வெளியில், மக்கள் விரோத வடிவில் உள்ளது. இந்த யுத்தத்தை செய்பவர்கள் யார் இந்த யுத்தம் மக்களுக்கானதா தேசிய விடுதலைப் போராட்டம் மக்களுக்கு எதிரானதாக மாறிய பின், இதில் எந்த தரப்பையும் ஆதரிக்கவும் பாதுகாக்கவும் முடியாது.\nஇங்கு மக்களுக்காக மக்கள் ஒரு விடுதலைப் போராட்டத்தை செய்யவில்லை. இரண்டு வலதுசாரிய பாசிசக் கும்பல்கள் தமக்குள் மோதுகின்றன. மக்களை பணயம் வைத்து நடத்துகின்ற அழித்தொழிப்பு யுத்தத்தில், மக்களை பலியிடல் புலியின் அரசியலான பின், மக்களை மீட்டல் மைய கோசமாகின்றது. மக்களுக்கு வெளியில், எமக்கு எந்த அரசியலும் கிடையாது.\nதமிழ் மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம், புலிகளால் மறுக்கப்பட்டு அழிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் மக்களை கேடயமாக்கிய பிரச்சாரம், பலியிடல் தான் புலியின் அரசியலாக இன்று அரங்கேறுகின்றது.\nஇந்த நிலையில் மக்களை காப்பாற்ற, அவர்கள் தமக்குள் செய்கின்ற எந்த யுத்த நிறுத்தமும் தீர்வாகாது. மக்களை அவர்களின் பிடியில் இருந்து விடுவிக்க கோரும் போராட்டம் அவசியமானது. மக்களுக்கு இதற்குள் ஒரு தீர்வு கிடையாது. மக்கள் விரோத யுத்தத்தை நடத்துகின்றவர்களின் இன்றைய இருப்புத்தான், தமிழ் இனத்தின் அழிவாக மாறுகின்றது. தமிழ் மக்களை மீட்க கூடிய, பாதுகாக்க கூடிய எந்த நடைமுறையும், இந்த யுத்தத்தை செய்யும் எந்த தரப்பிடம��ம் கிடையாது.\nஆகவே தமிழ் மக்களுக்காக நாம் குரல்கொடுக்க வேண்டும். அவர்களின் நலன்களில் இருந்து, இந்த யுத்தத்தை அணுகவேண்டும். யுத்தத்தை நிறுத்தினால் மனித அவலம் தற்காலிகமாக தடைப்படும்;. ஆனால் நீண்டகால நோக்கில் மனித அவலம் தொடர்வதுடன், அது எல்லையற்ற வகையில் அதிகரிக்கும். கேள்வியே இதுதான், இது குறுகிய அவலத்துடன் முடிவுக்கு வருவதா அல்லது அது பெருகும் வகையில் தொடர்வதை அங்கீகரிப்பதா இந்த அடிப்படையில் மட்டும் தான், இந்த விடையத்தை எம்மால் அணுகமுடியும்.\nஇதை புரிந்துகொள்ள எம்முன் இருப்பது யுத்தம் செய்யும் இருதரப்பினதும் நடத்தைகள்தான். ஒரு இனத்தை அழிப்பதில் இருதரப்பும் காட்டும் ஈவிரக்கமற்ற அரசியல் நடத்தை நெறிகள், எவையும் மக்களைச் சார்ந்தவையல்ல.\nஇந்த நிலையில் யுத்தத்தை நிறுத்தினால், அமைதி வந்துவிடுமா இது மக்கள் போராட்டமாக மாறிவிடுமா இது மக்கள் போராட்டமாக மாறிவிடுமா தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அடிப்படையாக கொண்ட, தேசிய போராட்டமாக புலிகள் அதை மாற்றுவார்களா\nஇல்லை. மறுபடியம் இதே அழிவு யுத்தம். அதே மக்கள் விரோத யுத்தம்;. மீண்டும் மக்களை அழிக்கவா, இன்று நாம் யுத்தத்தை நிறுத்தத்தைக் கோருகின்றோம். இதற்கு மாறாக நாம் வேறு எந்த அரசியலையும் ஏன் முன்வைக்கவில்லை.\nபுலிக்கு பின்னால் காவடி அல்லது அரசுக்கு பின்னால் காவடி என்ற, மக்களை அழித்தொழிக்கும் மக்கள் விரோதிகளின் பின்னால் மக்களை அழித்தொழிக்க கரம் கொடுப்பதுதான் தொடருகின்றது.\n தம்மை அழித்தொழிக்கும் பேரினவாதத்தின் யுத்தத்தை நிறுத்துவதன் மூலம், தமிழ் மக்களை பாதுகாக்க முடியும் என்று பிரச்சாரம் செய்கின்றனர். இதற்காகவே மக்களை புலிகள் பலியிடுகின்றனர் என்ற உண்மை ஒருபுறம். மறுபக்கத்தில் யுத்தத்தை நிறுத்த முடியுமா புலிகள் தாம் வழிபட்ட ஆயுதங்கள் மூலம், இந்த யுத்தத்தை தடுத்து நிறுத்தமுடியாது என்பதும், மக்களை பலியிட்டே அதை நிறுத்த முனைவதும் வெளிப்படையான இன்றைய புலியின் அரசியலாகிவிட்டது. இந்த நிலையில் இதை எப்படி நாம் ஆதரிக்கமுடியும்.\nபுலிகள் சுயநிர்ணய உரிமைப் போரை மறுத்து அதை அழித்துவிட்ட நிலையில், புலி நடுசந்தியில் அம்மணமாக நிற்கின்றது. இந்த நிலையில் புலி அழிப்பு யுத்தத்தை இந்தியா முதல் ஏகாதிபத்தியங்கள் அனைத்தும் ஆதரிக்கின்��ன. புலிகள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்ற நிலைக்குள், அவை தெளிவாக உள்ளன. இந்த நிலையில் புலிகள் மக்களை பணயமாக வைத்திருக்கும் எதார்த்தத்தை சொல்லி, மக்களை விடுவிக்கக் கோருகின்றன.\nமறுபக்கத்தில் மனித அவலத்தை உருவாக்கி, அதைக் காட்டி பிரச்சாரம் போராட்டம் செய்வதால் ஏகாதிபத்தியத்தை தலைகீழாக்கி விடமுடியாது. இதற்காக மக்களை பலியிடுவதால் எதுவும் நடக்காது. அரசியல் ரீதியாக ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராட முடியாத புலியிசம், மக்களை பலியிட்டு அதைக் காட்டி போராடுவதை நாம் ஒருநாளும் அங்கீகரிக்க முடியாது. அனுதாபம், உணர்ச்சி அலை, எழுச்சி என எது வந்தாலும், மக்களை பலியிடும் அரசியலை நாம் மறுத்துப் போராடுவோம். அதுமட்டும் தான், அந்த மக்களுக்கான போராட்டம்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=times", "date_download": "2019-12-14T09:56:18Z", "digest": "sha1:YXL6EOR7SGY4IQEALGVQ6SRRAQ3OMJU7", "length": 5539, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"times | Dinakaran\"", "raw_content": "\nகோயில் வீடுகளில் குடியிருப்போர் பெயர் மாற்றம் செய்ய 10 மடங்கு வாடகை நன்கொடையாக தர வேண்டும்\nசூரியனைப் போன்று வெறும் 3.3 மடங்கு மட்டுமே நிறையுடன் கூடிய புதிய கருந்துளை கண்டுபிடிப்பு\n3 முறை கதை கேட்கும் ராஷ்மிகா\nகடந்த 5 ஆண்டுகளில் தொகுதியை விட வெளிநாடுகளுக்கு ராகுல் அதிக முறை பயணம்: பா.ஜனதா குற்றச்சாட்டு\nபொதுத் தேர்வு அறிவிப்பால் 5, 8ம் வகுப்புகளுக்கு முப்பருவ முறை ரத்து\nசென்னையில் நீதிமன்ற உத்தரவை மீறி மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்தது தொடர்பாக 179 பேர் மீது வழக்குப்பதிவு\nஆபத்து காலங்களில் மீனவர்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் கட்டுபாட்டு அறை சைதாப்பேட்டையில் திறப்பு\nபுதிய மின் இணைப்புக்கான டெபாசிட் தொகையை மூன்று மடங்கு உயர்த்தியது கண்டனத்திற்குரியது\nபேட்டரியை விட 30 மடங்கு அதிகம் சேமிக்கும் புதிய மின்கருவி கண்டுபிடிப்பு: லண்டன் விஞ்ஞானிகள் சாதனை\n4 முறை மனு கொடுத்தும் கோரிக்கையை நிறைவேற்றாததை கண்டித்து கூட்ட அரங்கில் பெண் உள்பட 4 பேர் குடும்பத்துடன் தரையில் அமர்ந்து தர்ணா\nமின் இணைப்பு கட்டணத்தை பல மடங்கு உயர்த்துவதா : மனிதநேய ��க்கள் கட்சி கண்டனம்\nசொத்துக்காக கணவன் உள்பட 6 பேரை கொலை செய்த இளம் பெண்ணுக்கு பல ஆண்களுடன் தொடர்பு; பலமுறை கருக்கலைப்பு செய்தது அம்பலம்\nதேர்தல் வந்துள்ளதால் அமைச்சர்கள் வருவார்கள்; மற்ற நேரத்தில் மக்கள் குறையை கேட்க வர மாட்டார்கள்: மு.க.ஸ்டாலின்\nசீனாவுக்கும் தமிழ்நாட்டும் இடையே கலாச்சார, வர்த்தக உறவு பழங்காலத்தில் இருந்தே நீடிக்கிறது: பிரதமர் மோடி\nபேரிடர் காலங்களில் மக்கள் தங்களை பாதுகாப்பது எப்படி: மாநகராட்சி, தீயணைப்பு துறை வீரர்கள் செய்முறை விளக்கம்\nசீனாவுக்கும் தமிழ்நாட்டுக்கு இடையே கலாச்சார, வர்த்தக உறவு பழங்காலத்தில் இருந்தே நீடித்து வருகிறது: பிரதமர் மோடி பேச்சு\nபுது மின் இணைப்புக்கு கட்டணம் பல மடங்கு உயர்த்த மின்வாரியம் முடிவு: கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு\n‘7 எப்’ பஸ்சை காணோம்: போக்குவரத்து துறைக்கு கடிதம்\nசெங்குன்றத்தில் ஆயுதப்படை காவலர் அவரது நண்பருடன் ஏற்பட்ட வாக்குவாதம்: துப்பாக்கியால் 3 முறை சுட்டதால் வழக்குபதிவு\nராஜஸ்தானில் இருந்து வரத்து குறைந்ததால் தூத்துக்குடி மார்க்கெட்டில் பூண்டு விலை 3 மடங்கு உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/197867", "date_download": "2019-12-14T09:57:20Z", "digest": "sha1:RNSQVBXUMVR4CQMLT4DE3V6NI65FWMJM", "length": 6236, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "சீ விளையாட்டுப் போட்டிகள் – பதக்கப் பட்டியலில் 3-வது இடத்தில் மலேசியா | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 சீ விளையாட்டுப் போட்டிகள் – பதக்கப் பட்டியலில் 3-வது இடத்தில் மலேசியா\nசீ விளையாட்டுப் போட்டிகள் – பதக்கப் பட்டியலில் 3-வது இடத்தில் மலேசியா\nமணிலா – இங்கு நடைபெற்று வரும் தென்கிழக்காசிய நாடுகளுக்கிடையிலான சீ விளையாட்டுப் போட்டிகளில் மலேசியா பதக்கப் பட்டியலில் இன்று பிற்பகலில் மூன்றாவது இடத்தில் இருந்தது. தற்போது இன்றைய போட்டிகள் நிறைவுற்ற நிலையில் நான்காவது இடத்திற்கு மலேசியா முன்னேறியுள்ளது.\nபோட்டிகளை ஏற்று நடத்தும் பிலிப்பைன்ஸ் தொடர்ந்து முதல் நிலையில் இருந்து வருகிறது.\nஇன்று ஞாயிற்றுக்கிழமை இரவு வரையில் நாடுகளுக்கிடையிலான பதக்க நிலவரம் பின்வருமாறு:\nNext articleமலாக்கா: 24 சாலைகளின் பெயர்கள் தமிழ் மொழியிலும் அமைக்கப்பட்டுள்ளன\nமணிலா சீ போட்டி வெற்றியாளர்களுக்கு��் பாராட்டு – பொன். வேதமூர்த்தி\n70 தங்கப் பதக்கங்கள் எனும் இலக்கை எட்டாது, மலேசியா 55 தங்கங்களுடன் நாடு திரும்புகிறது\nசீ விளையாட்டுகள் : பதக்கப் பட்டியலில் 5-வது நிலைக்குத் தள்ளப்பட்டது மலேசியா\nசீ விளையாட்டுப் போட்டி: பூப்பந்து அணியின் முதல் தங்கத்தை எஸ்.கிஷோணா வென்றார்\nடெஸ்கோ மலேசிய, தாய்லாந்து சொத்துகளை விற்கிறது\nநியூசிலாந்து எரிமலை வெடிப்பில் மரணமடைந்த 13 பேர்களில் ஒருவர் மலேசியர்\nஇந்தியக் குடியுரிமை சட்டம் – இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\nதொற்று நோய்கள் பரவாமல் இருக்க வெளிநாட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும்\nகுடியுரிமைச் சட்டத் திருத்தம்: வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு பிரிட்டன், அமெரிக்கா தங்கள் மக்களுக்கு அறிவுறுத்து\nஅவதார் 2: கடலை அடிப்படையாகக் கொண்ட புதிய உலகு அறிமுகப்படுத்தப்பட உள்ளது\nபிரிட்டன்: அதிக பெரும்பான்மையில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/tech/03/208952?ref=section-feed", "date_download": "2019-12-14T11:43:23Z", "digest": "sha1:4IVTUA6VUHRT6MHCWYJ4QNBI6AGNGTQH", "length": 7075, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "முடிவுக்கு கொண்டுவரப்படுகின்றது அமேஷானின் Dash Button சேவை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுடிவுக்கு கொண்டுவரப்படுகின்றது அமேஷானின் Dash Button சேவை\nபிரம்மாண்டமான மின் வியாபார சேவையினை வழங்கிவரும் அமேஷான் நிறுவனம் சில வருடங்களுக்கு முன்னர் Dash Button எனும் சேவையினை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்தது.\nஇதற்காக சில பொருட்களின் பெயர்கள் அடங்கிய பொத்தான்களை பயனர்களுக்கு அமேஷான் விற்பனை செய்யும்.\nகுறித்த பொருட்கள் ஆர்டர் செய்ய வேண்டும் எனின் அப் பொத்தானை அழுத்த வேண்டும்.\nஇதன்போது இணைய தொழில்நுட்பத்தின் ஊடாக அமேஷான் நிறுவனத்திற்கு தகவல் செல்லும்.\nபின்னர் அமேஷான் நிறுவனம் குறித்த பொருட்களை அனுப்பி வைக்கும்.\nஇச் சேவைக்கான பொத்தான்களை விற்பனை செய்வதை இந்த வருட ஆரம்பத்தில் அமேஷான் நிறுவனத் நிறுத்தியது.\nஎனினும் ஏற்கனவே Dash Button வைத்திருக்கும் பயனர்களுக்கு சேவையை தொடர்ந்து வழங்கி வந்தது.\nஇந்நிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் 31 ஆம் திகதி முதல் இச் சேவையையும் நிறுத்தவுள்ளதாக அமேஷான் அறிவித்துள்ளது.\nமேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88_(%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D).pdf/146", "date_download": "2019-12-14T11:05:42Z", "digest": "sha1:527XQTYH6FISGWSPYTAIIZNBNJTZLDJR", "length": 7975, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/146 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/146\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதொகை - வகை - உரை : த. கோவேந்தன் & 145\nஅணங்குடை வரைப்பகம் பொலியவந்து இறுக்கும்\nசெரு மிகு சேனயொடு உற்ற சூளே - பரணர் அக 266\n“தலைவனே, நேற்று, கரையின் உச்சி வரை உயர்ந்த பெரிய பரப்பையுடைய அழகிய இனிய மனத்துக்கு விருப்ப மான புதுநீர் வெள்ளத்தில் வலிமை மிக்க ஆண் யானை யைப் போல் தெப்பத்தின் தலைப்புறத்தைப் பற்றி நின் துணையான மகளிருடன் நரந்தம் புல்லின் மணம் வீசும் கரிய கூந்தலை யுடைய நீர் விளையாட்டுக்குரிய அணிகளை அணிந்து, நீரில் புடை பெயர்ந்து விளையாடி அம் மகளிரின் மிக்க அழகையுடைய கண்கள் உன்னைப் பார்க்குந்தோறும், நீ விருப்பம் தவிராயாகிக் காமம் அளவு கடந்து மிகுதலால் நாணத்தை இழந்து விளையாடினனை என்று கூறுவர்.\nஅச் செயல்தான், யாழ் இசை ஒலிக்கும் தெருக்களை யுடைய நீடுரின் தலைவன் வாள் வெற்றியுடைய ‘எவ்வி’ என்பான். தன் ஏவுதலை ஏற்றுக் கொள்ளாதவரான பசுமை யான பொன் அணி பூண்ட பகைவரின் மிக்க வன்மையைக் கெடுத்த ‘அரிமணவாயில் உறத்துர்’ என்ற அங்கு அந்த மன்னன் அளித்த கள்ளுடன் கூடிய பெருஞ்சோறு வழங்கி னான். அந்தப் பகற்பொழுதில் அங்கே ஆரவாரம் உண்டா கியது. அது போல் மிகப் பெரிதான அலராக ஆகியது.\nஇப்போது அச் செயல் எனக்குத் துன்பத்தைத் தர வில்லை. பக்கத்தில் உள்ள வயலில் உழுபவர் செருக்கு மிக்கு எழுப்பிய ஒலிக்கும�� ஆரவாரத்தை அஞ்சிப் பறந்து போன மயில், தெய்வத்தையுடைய குன்றில் வந்து தங்கும் இயல் புடைய அழகிய மணிவிளக்கு ஒளிரும் திருச்சீரலைவாயிலில் வீற்றிருக்கின்ற போர் வலிமை மிக்க முருகப்பெருமானுடன் பொருந்திச் செய்த குளுறவே பெரிதும் துன்பத்தைத் தரு கின்றது” என்று பரத்தையிற் பிரிந்து வந்து கூடிய தலை வனிடம் தலைவி கூறினாள்.\nநீள் இரும் பொய்கை இர்ை வேட்டு எழுந்த வாளை வெண் போத்து உணிஇய, நாரை தன்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 4 மார்ச் 2018, 10:32 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.pdf/92", "date_download": "2019-12-14T12:17:01Z", "digest": "sha1:BYRM6J4LZ5YBD6NJDGFAVUXZ6XJVA4QN", "length": 6632, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆதி அத்தி.pdf/92 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஆதி அத்தி § 3 மருதி: உங்களுக்கு இவ்வளவு மகிழ்ச்சி உண்டாகும் படி நான் ஆடக்கூடிய பயிற்சி பெற்றதற்காக நான் எல்லையில்லாத இன்பம் அ ைட கி றே ன்...நீங்கள் யாரென்றே எனக்குத் தெரியாது. தெரியவும் வேண் டாம்...ஆனலும் நீங்கள் மகிழ்ச்சியடைந்தால் எனக்குப் போதும்... அத்தி: மருதி, என் கண்ணே... மருதி: கண்ணே என்று என்னை அன்போடு அழைக் கிறீர்களா அத்தனை பாக்கியம் நான் செய்திருக்கிறேன அத்தனை பாக்கியம் நான் செய்திருக்கிறேன ஆஹா, என் உள்ளம் காட்டாற்று வெள்ளம்போல... மலையிலிருந்து துள்ளிக் குதித்துவரும் வெள்ளம்போல... துள்ளிக் குதிக்கின்றது. அத்தி (துணுக்குற்று): காட்டாற்று வெள்ளமா ஆஹா, என் உள்ளம் காட்டாற்று வெள்ளம்போல... மலையிலிருந்து துள்ளிக் குதித்துவரும் வெள்ளம்போல... துள்ளிக் குதிக்கின்றது. அத்தி (துணுக்குற்று): காட்டாற்று வெள்ளமா (அவன் தலை சுழல்கிறது. அவன் ஆதிமந்தியின் வார்த்தைகளை நினைந்து கலங்குகிருன். தலை யிலே இரு கைகளையும் சேர்க்கிருன்.) மருதி: ஏன் அப்படிக் கலவரத்தோடு பார்க்கிறீர்கள் (அவன் தலை சுழல்கிறது. அவன் ஆதிமந்தியின் வார்த்தைகளை நினைந்து கலங்குகிருன். தலை யிலே இரு கைகளையும் சேர்க்கிருன்.) மருதி: ஏன் அப்படிக் கலவரத்தோடு பார்க்கிறீர்கள��� ஆற்று வெள்ளம் என்ற்வுடனே பயந்துவிட்டீர்களா ஆற்று வெள்ளம் என்ற்வுடனே பயந்துவிட்டீர்களா அடியாளுடைய இல்லத்திலே இருக்கும்போது இனி ஆற்று வெள்ளம் உங்களை ஒன்றும் செய்யமுடியாது... அத்தி: மருதி, நான் நாளேக்குப் புறப்பட்டுப் போய்வரட்டுமா அடியாளுடைய இல்லத்திலே இருக்கும்போது இனி ஆற்று வெள்ளம் உங்களை ஒன்றும் செய்யமுடியாது... அத்தி: மருதி, நான் நாளேக்குப் புறப்பட்டுப் போய்வரட்டுமா மருதி (திடுக்கிட்டு): ஏன் மறுபடியும் இப்படிச் சொல்லுகிறீர்கள் மருதி (திடுக்கிட்டு): ஏன் மறுபடியும் இப்படிச் சொல்லுகிறீர்கள் உங்களை விட்டுப் பிரிந்து எனக்கு இங்கே வாழ்வேது உங்களை விட்டுப் பிரிந்து எனக்கு இங்கே வாழ்வேது (கண் கலங்குகிருள்.) அத்தி (சிந்தனையோடு திகைத்து நின்று): நீ கவலைப் படாதே மருதி...நீ கவலைப் படும்படியாக நான் என்றும்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 17:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/love-trouble-youngman-killed-his-family-members/", "date_download": "2019-12-14T10:48:57Z", "digest": "sha1:HIJTGA2LY5UTIL5WITFXXXCDD3A2YFGW", "length": 19373, "nlines": 199, "source_domain": "www.patrikai.com", "title": "காதல் படுத்தும் பாடு… தன் குடும்பத்தினரையே கொலை செய்த கொடூரம்…. | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»காதல் படுத்தும் பாடு… தன் குடும்பத்தினரையே கொலை செய்த கொடூரம்….\nகாதல் படுத்தும் பாடு… தன் குடும்பத்தினரையே கொலை செய்த கொடூரம்….\nகாதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தனது பெற்றோர் மற்றும் தங்கையை கொலை செய்துவிட்டு, யாரோ கொலை செய்திருப்பதுபோல நாடகமாடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.\nதிருப்பத்தூர் அ��ுத்த காக்கங்கரை சந்தை வீதியை சேர்ந்த மின்வாரிய அதிகாரி மோகன், அவரது மனைவி ராஜேஸ்வரி, மகள் சுகன்யா, மகன் தமிழரசன் ஆகியோர் கழுத்தறுக்கப்பட்டு கிடந்ததாகவும், அதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதும், வாலிபர் மட்டும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததும் தெரிந்ததே.\nஇதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் பெற்றோர் மற்றும் தங்கையை கொலை செய்தது அவர்களது மகனான தமிழரசன் என்பது தெரியவந்துள்ளது.\nசுகன்யாவுக்கு வரும் ஜனவரி மாதம் திருமணம் நடைபெற ஏற்பாடுகள் நடந்தது. இந்த நிலையில்தான் சுகன்யா மற்றும் அவரது பெற்றோர் உள்பட 3 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.\nபல்வேறு கோணங்களில் நடத்தப்பட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட மின்வாரிய அதிகாரி மோகனின் மகன் தமிழரசன் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.\nதன் குடும்பத்தாரையே கொலை செய்த தமிழரசன்\nஇதையடுத்து போலீசார் தமிழரசனிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது தமிழரசன் கூறியதாவது:\nநான் ஓசூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறேன். என்னுடன் வேலை பார்க்கும் இளம்பெண் ஒருவருடன் எனக்கு காதல் மலர்ந்தது. இருவரும் வேறுவேறு ஜாதி என்பதால் எங்களது திருமணம் நடைபெறுவது சிக்கலாக இருக்கும் எண்ணினேன். அதனால் எங்களது காதலை எனது பெற்றோரிடம் கூறி, அவர்களது சம்மதத்துடன் திருமணம் செய்யும் எண்ணத்தில் இருந்தேன்.\nதற்போது தங்கைக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதால் எனது காதலை பெற்றோரிடம் தெரிவிக்காமல் மறைத்து வைத்திருந்தேன்.\nஆனால், வார விடுமுறைக்கு நாங்கள் ஊருக்கு வந்தபோது, எனது தங்கை எனது காதல் விவகாரத்தை எனது பெற்றோரிடம் சொல்லிவிட்டாள். மேலும் நான் எனது காதலியின் அவசர தேவைக்கு ரூ.2 லட்சம் பணம் கொடுத்திருந்தேன். அதையும் கூறிவிட்டாள்.\nஇதன் காரணமாக எனது பெற்றோர் என்னை கண்டித்தனர். காதலை கைவிடும்படி எச்சரித்தனர். இதனால் எனக்கு கடும் கோபம் உண்டாது.\nமேலும் என் காதலை காட்டிக்கொடுத்த தங்கை மீது பயங்கர ஆத்திரம் ஏற்பட்டது. அன்று இரவு எனது தந்தை இரவு பணிக்கு சென்றுவிட்டார். வீட்டில் நான், எனது அம்மா மற்றும் தங்கை ஆகியோர் மட்டுமே இருந்தோம்.\nஅப்போது, எனது அம்மாவிடம், நான் காதலிக்கும் பெண்ணையே திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன்.. நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்காதீர்கள் என்று கெஞ்சினேன்.\nஆனால் எனது அம்மாவோ ஒத்துக்கொள்ளவில்லை. அன்று இரவு முழுவதும் எனது காதல் விவகாரத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இடையிடையே எனது தங்கையும் குறுக்கிட்டு பேசியதால் பிரச்சினை மேலும் வளர்ந்தது.\nஇதன் காரணமாக ஆத்திரமடைந்த நான் வீட்டில் இருந்த கத்தியால் தங்கையை தாக்கினேன். மேலும் காதலின் மேல் இருந்த வெறியாலும், எனது காதலை காட்டி கொடுத்த ஆத்திரத்தாலும் எனது தங்கையின் கழுத்தை கத்தியால் வெட்டினேன்… மேலும் அதை தடுக்க வந்த என் தாயையும் கத்தியால் வெட்டினேன். அதில் இருவரும் இறந்துவிட்டனர் என்று கூறினார்.\nமேலும், இரவு வேலை முடிந்து எனது அப்பா வந்து கேட்டால் என்ன சொல்வது என்று யோசித்தேன். அவரையும் காலி செய்துவிட்டால் தப்பித்துவிடலாம் என்று எண்ணி, இரவு பணி முடிந்து அதிகாலை வீட்டுக்கு வந்த அவரை யும் கத்தியால் வெட்டினேன்.\nதந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக எனது மார்பில் கத்தியால் கீறி கொண்டேன் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.\nஆரம்பகட்ட விசாரணையில், தாய், தந்தை, தங்கையை முகமூடி அணிந்த நபர் வெட்டிக் கொன்று விட்டதாகவும், தன்னையும் கொல்ல முயன்றதாகவும் நாடகமாடியது தெரியவந்தது.\nஇதைத் தொடர்ந்து போலீசார் தமிழரசனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nதெலங்கானாவில் ஆணவக் கொலை….கர்ப்பிணி கண் முன்னே கணவர் வெட்டிக் கொன்ற கொடூரம்\nகாதல் ஜோடி படுகொலை…இந்து வாலிபரை காதலித்ததால் இஸ்லாமிய குடும்பத்தினர் வெறிச் செயல்\nஅமெரிக்கா: பெற்ற தாயே . 4 குழந்தைகளை கழுத்தை அறுத்துக் கொன்ற கொடூரம்\n, கொலை, செய்த, தன், தமிழ்நாடு\nகருப்பு தோலோடு திரையுலகிற்கு வந்த சிங்கம் ரஜினியின் 7லிருந்து 70 வரையான முக்கிய தொகுப்பு…\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nதிருச்செந்தூர் முருகன் விக்ரகம் மிகச் சூடாக இருக்கும்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய ச���ன்னை பஞ்சம்\nதிருச்செந்தூர் முருகன் விக்ரகம் மிகச் சூடாக இருக்கும்\nடிக்டாக் நிறுவனத்தின் புதிய செயலி : ரெஸ்சோ (Resso)\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ambikajothi.blogspot.com/2011/03/", "date_download": "2019-12-14T10:46:36Z", "digest": "sha1:NAYJGDMF7COAC75HQHHCK73IWO2P2SCZ", "length": 37186, "nlines": 302, "source_domain": "ambikajothi.blogspot.com", "title": "சொல்லத்தான் நினைக்கிறேன்: March 2011", "raw_content": "\nஎன்மனம், என் நினைவுகள், என் உணர்வுகள்.\n.குழந்தைக்கு உடம்பு அனலாக கொதித்தது. கண்கள் இரண்டும் இரத்தமாய் சிவந்திருந்தன. பச்சதண்ணீராக மூக்கில் ஒழுகிக் கொண்டிருந்தது. `எத்தன நாளாக் காய்ச்சல் அடிக்குது குழந்த ஒழுங்கா பால் குடிக்கிறானா குழந்த ஒழுங்கா பால் குடிக்கிறானா’ குழந்தையின் நெஞ்சில் ஸ்டெத்தை வைத்தபடியே கேட்ட டாக்டரம்மாவுக்கு, `நேத்து ராத்திரில இருந்து தான் காய்ச்சல்; ஒழுங்கா பால் குடிக்க முடியல டாக்டர்’ என்றாள் கவலையோடு அவள். `எத்தன மாசம் ஆச்சி’ குழந்தையின் நெஞ்சில் ஸ்டெத்தை வைத்தபடியே கேட்ட டாக்டரம்மாவுக்கு, `நேத்து ராத்திரில இருந்து தான் காய்ச்சல்; ஒழுங்கா பால் குடிக்க முடியல டாக்டர்’ என்றாள் கவலையோடு அவள். `எத்தன மாசம் ஆச்சி மீஸில்ஸ் வேக்சினேஷன் போட்டாச்சா என்றவர்க்கு, `எட்டு மாசந்தான் ஆச்சிமா, தடுப்பூசி பத்துல தான போடனும்னு சொன்னீங்க என்றாள்.\nL மாதிரியான உபகரணத்தை நாக்கில் வைத்து அழுத்திய படி தொண்டையை பரிசோதித்தவர், தொண்டையல்லாம் செவந்து போய் இருக்கு; முகமும் பளபள ன்னு இருக்கதப் பாத்தா அநேகமா குழந்தைக்கு மீஸில்ஸ் போடும்னு நெனைக்கிறேன். நாளைக்கு வேர்க்குரு மாதிரி rashes தெரிய ஆரம்பிச்சுரும், ரெண்டு மூணு நாள்ல காய்ச்சல் கொறஞ்சிரும், ஊசி வேண்டாம், இந்த சிரப்ப அஞ்சு நாளைக்கு, தினம் மூணு வேள, இந்த மூடிக்கி ஒரு மூடி குடு. குளுகோஸ் போட்டு தண்ணி நெறைய குடிக்க குடு, எதுவும் தொந்திரவு இருந்தா கூட்டிட்டு வா ‘ அறிவுறுத்திய டாக்டரம்மாவுக்கு நன்றி கூறியவள் குழந்தையை தோளில் போட்டு துண்டால் மூடியபடி வீட்டுக்கு கிளம்பினாள்.\nடாக்டரம்மா கூறியது போலவே மறுநாள் சிவப்பாய் ரேஷஸ் வேர்க்குரு ���ோல தெரிந்தன. வீட்டில் இருந்த அவளது பாட்டி, வேலைக்காரம்மாஆகியோர், ` இதென்ன செய்யும், சிச்சிலிப்பான் அம்மன், சும்மா வெளயாட்டு அம்மன் ரெண்டு நாள்ல எறங்கிரும்’ என்று ஆறுதல் கூறினார்கள். `அம்மா, மாரித்தாயே பச்சப் புள்ள, பாரம் தாங்காது; சீக்கிரமா எறங்கிருமா’ உனக்கு துள்ளுமாவு இடிச்சு வைக்கிறேன்’ பாட்டி வேண்டிக் கொண்டாள். வெளிவாசல் நடைல ஒருக் கொத்து வேப்பிலையை சொருகி வைத்தார்கள். `ஆத்தா வந்திருக்கா; சுத்தபத்தமா இருக்கணும், தெரிஞ்சுதா’ என்றாள் வேலைக்காரம்மா இவளிடம் தனியாக. புரிந்தவளாய் தலையை ஆட்டினாள் இவள். `தெனம் அந்தியில, அஞ்சாறு வேப்பங்கொழுந்து, எள்ளு போல மஞ்சள், ஒரு சின்ன துண்டு சுக்கு தட்டி போட்டு கொதிக்க வச்சு கொடும்மா, இது தாய் மருந்து, வேற இங்கிலீசு மருந்தெல்லாம் வேண்டாம் என்றார்கள். இவளும் தலையை ஆட்டினாள். ஆனால் குழந்தை எல்லா மருந்தையும் வாந்தியெடுத்தான்.\nமறுநாள் பொங்கல். ஊரே களை கட்டியிருந்தது. `வீட்டுல அம்மன் போட்டிருந்தா வாசல்ல பொங்கக் கூடாது’ என்றாள் பாட்டி. போன வருஷம் அவளுக்கு தலைப் பொங்கல். வீட்டின் முற்றத்தில், ஒரே நேரத்தில் மூணு பானை வச்சி பொங்கல் பொங்கினார்கள். ஒண்ணுல சர்க்கரைப் பொங்கல், ரெண்டுல பால் பொங்கல். பனைஓலைய வச்சி தீ போட்டதில முற்றமெல்லாம் ஒரே புகை மண்டல். இவளுக்கு அப்போது எட்டாவது மாசம். மூச்சு வாங்க அங்கேயும் இங்கேயும் ஓடி ஓடி வேலை செய்து கொண்டிருந்தாள். புகைமூட்டத்தில ஒரே தும்மலாக வந்தது. அடிவயிற்றை பிடித்துக் கொண்டு கஷ்டப் பட்டு தும்மிக் கொண்டிருந்தாள். பார்த்துக் கொண்டிருந்த அவள் மாமியார், (அவுங்க பட்டணத்துல இருக்கவங்க. ஏற்கெனவே வெளில வச்சு பொங்குறது புடிக்காது) இதுதான் சமயமுன்னு,`இப்போ யாரு இப்படி ஓலைய வச்சு தீ போட்டு வெளிய வச்சு பொங்குறா பேசாம அடுத்த வருஷம் உள்ள, அடுப்புல வச்சி பொங்க வேண்டியது தான் என்றார்கள். அத ஞாபகப் படுத்திக் கொண்ட பாட்டி, `ஹூம்... போன வருஷம்... நல்ல நாளும் அதுவுமா எந்த நேரத்துல உள்ள வச்சி பொங்கனும் னு சொன்னாளோ, இந்த வருஷம் பொங்க முடியாமலே போச்சி’ எரிச்சலோடு அங்கலாய்த்துக் கொண்டிருந்தாள்.\nநாலைந்து நாள் கழித்து `அம்மன்’ இறங்கியதும், முகத்தின் பளபளப்பு குறைந்து சகஜ நிலை வந்திருந்தது. பானை தண்ணியில் வேப்பிலை போட்டு வெயிலில் வைத்து அந்த தண்ணீரால் தலைக்கு ஊற்றி `அம்மனுக்கு போக்கு’ விட்டார்கள். குழந்தை சாதாரணமாய் விளையாடிக் கொண்டு தானிருந்தான். இரண்டு நாட்கள் கழித்து குழந்தைக்கு மறுபடி மேல் காய்ந்தது. இவள் காய்ச்சல் சிரப்பை ஊற்றினாள். ஊரிலிருந்து வந்திருந்த அவள் அம்மா, `அம்மன் போட்டு தலைக்கு தண்ணீ ஊத்துன புள்ளைக்கு காய்ச்சல் திருப்பக் கூடாது. வெளையாட்டுக் காரியமில்ல’ ன்னு சத்தம் போட்டு டாக்டரிடம் கூட்டிப் போனாள்.\n`நான் தந்த சிரப்பக் குடுத்தியா கேட்ட டாக்டரம்மாவிடம், இங்கிலீஸ் மருந்து குடுக்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க என்றாள் தயங்கியபடி. `என்னம்மா இது கேட்ட டாக்டரம்மாவிடம், இங்கிலீஸ் மருந்து குடுக்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க என்றாள் தயங்கியபடி. `என்னம்மா இது இப்பப் பாரு, குழந்தைக்கு ரெண்டு லங்ஸ்லேயும் சளிக் கட்டியிருக்கு. நிமோனியா அட்டாக் ஆன மாதிரி தெரியுது’, எக்ஸ்ரே எடுத்து வரச் சொன்னார். நிமோனியா கன்ஃபார்ம் ஆனதும் குழந்தையை அட்மிட் செய்தார்கள். குழந்தை மூச்சு விட சிரமப் பட்டான். பொட்டுதண்ணீ உள்ள எறங்கல. பச்சத் தண்ணியா வயிற்றோட்டம் வேற. குழந்தைக்கு குளுக்கோஸ் ஏற்றினார்கள். எட்டு மாதக் குழந்தையை, கைகால்களை அசைக்க விடாமல் கட்டுப் படுத்து வதற்குள் இவர்களுக்கு மூச்சு முட்டியது. கைகால்களில் அங்கங்கே குளுக்கோஸ் ஏற்றிய இடம் வீங்கிப் போனது. மாற்றி மாற்றி ஊசிப் போட்டார்கள்.\nபார்க்க வந்த பெரியவர்கள், `இதே பேறு கால ஆசுபத்திரி; கண்ட பொம்பளையும் வருவா, அந்த தீட்டு வாடைக்கே புள்ளைக்கு வாயாலயும் வயித்தாலயும் வரும். பக்கத்து ஊரு வைத்தியர் கிட்ட கூட்டிட்டு போயி வேரு வாங்கி கட்டினா எல்லாஞ் சரியாயிரும்’ என்றனர். `அம்மங்கண்ட வீட்டுல சுத்தமா இருக்கலன்னா இப்பிடித்தா ஆவும்’ இது பக்கத்து வீட்டு பெரியம்மா. வயித்தெரிச்சல் தாங்க முடியாம `கொஞ்சம் பேசாம இருக்கீங்களா\nஒரு வாரத்தில் குழந்தைக்கு சளியும் காய்ச்சலும் குறைந்தது. `இன்னொரு எக்ஸ்ரே எடுக்கனும், மீஸில்ஸ் வந்து நிமோனியா அட்டாக் ஆனா ப்ரைமரி காம்ப்ளெக்ஸ் வர வாய்ப்பிருக்கு’ என்றார் டாக்டர். சொன்னது போலவே ப்ரைமரி காம்ப்ளக்ஸ் அட்டாக் ஆகியிருந்தது. `விளையாட்டு அம்மன், ஒண்ணும் செய்யாதுன்னு சொன்னாங்களே டாக்டர்’ என்றவளிடம் ,`மீஸில்ஸ் வந்தால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி ரொம்ப கொறஞ்சிரும், உன் பையன் ஏற்கனெவே நோஞ்சான். அதுலயும் தடுப்பூசி போடுற்துக்கு முன்னாலயே அம்மன் போட்டுருச்சி. நீ வேற ஆண்டிபயாடிக் மருந்த ஒழுங்கா குடுக்கல. அதனால தான் இவ்வளவு கஷ்டம்’ விளக்கியவர் `இனிமேலாவது மருந்து, மாத்திரைகளை ஒழுங்கா கொடு. மூனு மாசம் தொடர்ந்து குடுக்கனும்; ஒருநாள் கூட நிறுத்தக் கூடாது’ எச்சரித்து அனுப்பினார்.\nLabels: அனுபவக்கதை கிராமம், மூட நம்பிக்கை., விளையாட்டு அம்மன்\nஇ.மெயிலில் வந்த படங்கள் இவை.\n`75+ லும் சாம்பியன்’ என்று மாமாவைப் பற்றி ஒரு பதிவு எழுதி்யிருந்தது நினைவிருக்கலாம். அதில் சண்டிகரில் நடைபெறவிருக்கும் `ஆல் இண்டியா சாம்பியன்’ போட்டிகளில் மாமா கலந்து கொள்ளவிருப்பதாக எழுதியிருந்தேன். மாமா அதில் கலந்து கொண்டு, குண்டு எறிதலில் மூன்றாவது பரிசு வாங்கியி் ருக்கிறார்கள் என்பதை சந்தோஷத்துடனும், பெருமையுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.\n`பெயரின் மேல் காதல்’ இந்த தொடர்பதிவுக்கு ஸ்ரீஅகிலா அழைத்து இருந்தார். பெயர் என்பது நமக்கான அதிமுக்கியமான அடையாளம். மற்றவர்கள் நம்மை அழைக்கவும், நம்மை நாமே அறிமுகப் படுத்திக் கொள்ளவும் அவசியமான தொன்று. பிறந்த சில மாதங்களிலேயே நம் பெயரை, உணர்ந்து கொள்கிறோம். அனால் கொஞ்சம் வளர்ந்த பிறகுதான், நம்ம பேரு நல்லா இருக்கா, ஸ்டைலா இருக்கா என்றெல்லாம் யோசிக்கிறோம்.\nபிறந்த நட்சத்திரம், தேதிக்கு பொருத்தமாக சிலர்(பலர்) பெயர் வைக்கிறார்கள். குடும்பத்தில் பெரியவர்கள், , தலைவர்கள், பிடித்த நடிகர், நடிகை பெயர் இப்படி ஏதாவது... சிலர் கடவுள் பெயரும் வைக்கிறார்கள். என்பெயர் அந்தவகை தான். ஆனால் என் ஜாதக பெயர் மிக நீ......ளமானது. குணலோஜன மங்கள அம்பிகா. நல்லவேளை, ஸ்கூலில், அம்பிகா மட்டும் தான். ஆசிரியர்கள் பிழைத்தார்கள் (அட்டெண்டென்ஸ்) எடுக்க ரொம்ப கஷ்ட பட்டிருப்பார்கள். நானும் தான். எல்லோரும் எவ்ளோ கேலி பண்ணியிருப்பார்கள். அப்பாடா\nரொம்ப நாள் வரை குடும்பத்தில் எல்லோருக்கும் நான் `பாப்பா’ தான். கொஞ்சம் வளர்ந்தபின் இந்த பாப்பா வேண்டாமென சண்டை போட்டிருக்கிறேன். ஆனாலும் அம்மாவுக்கு நான் `பாப்பா’ வாகத்தான் இருந்தேன். அதுவும் மிகச் செல்லமாக `பாப்பாம்மா. ஒருதடவை இப்படித்தான், எங்கேயோ போவதற்காக பஸ் ஏறும்போது, (அப்போது நான் காலேஜ் ப��ித்துக் கொண்டிருந்தேன் என நினைக்கிறேன்) `பாப்பா, பார்த்து... பார்த்து ஏறுமா’ என அம்மா பாசமிகுதியில் சொல்ல, ஏதோ சின்ன பாப்பா, பஸ் ஏறமுடியாமல் கஷ்ட படுது போல ன்னு எல்லோரும் எட்டிப் பார்க்க, வீட்டுக்கு வந்து அம்மாகிட்டே ஒரே சண்டை. இருந்தாலும் அம்மாவுக்கு நான் பாப்பாம்மா தான். அம்மா இறந்தபின் இந்த பாப்பாம்மா என்ற அழைப்புக்காக மிகவும் ஏங்கியிருக்கிறேன். ஒருநாள் என்சின்ன மகன் ஏதோ சேட்டை செய்தானென்று நான் கோபத்தில் கத்த, அவன் மிக கூலாக, `என்ன பாப்பா, எதுக்கு கத்துற’ என்றதும் சந்தோஷத்தில் அமைதியாகி விட்டேன்.\nஅப்பாவுக்கு நான் எப்பவும் `அம்பிமா’ தான். இதைப் பார்த்து என் பையன்களும் அம்பிமா என்றே அழைப்பார்கள். இதென்ன, இப்படி பேர் சொல்லிக் கூப்பிடுறாங்க என்று நிறைய பேர் கேட்டிருக்கிறார்கள். பேர் சொல்லத்தானே பிள்ளைகள், சொல்லட்டும் என்பேன். இதைப் போலவே என் அண்ணன் மகள், என் கணவரின் தம்பி பெண்கள் எல்லோருக்குமே நான் அம்பிமா தான். பெரியம்மா, அத்தை, இவைகளைவிட அம்பிமா தான் பிடிக்கிறது. பக்கத்துவீட்டு சிறுமிகள் அம்பிகா அக்கா என்று அழைப்பதை, என் இரண்டாவது அண்ணன், `அம்பி காக்கா’ என்று பிரித்துக் கூப்பிட்டு கடுப்படிப்பான்.\nஅம்பிகா என்ற பெயர் எனக்கு பிடித்தமானதாக தான் இருந்தது, ஒரே ஒரு விஷயத்தை தவிர, `அ’ வில் ஆரம்பிப்பதால் எக்ஸாம் ஹாலில் முதல் பெஞ்ச் சில் அமர்ந்திருப்பேன். அப்படி இப்படி திரும்பக் கூட முடியாது. முதலில் என்னிடம் தான் பேப்பர் வாங்குவார்கள், பிடுங்குவார்கள். எரிச்சலாய் வரும். கல்லூரியில் படிக்கும் போது, எனக்கு அடுத்தது அனார்கலி என்னும் பெண். லாயர் பீரியட்ல அட்டெண்டென்ஸ் எடுக்கும் போது, எங்கள் இரண்டு பேர் பெயரையும் வாசித்து விட்டு,` என்ன இலக்கிய காதலர்கள் பேரா இருக்கே’ எனவும், எங்களுக்கு அந்த பெயரே செல்லப் பெயரானது.\nகிராமங்களில் நிறைய வித்தியாசமான பெயர்கள் வைப்பார்கள். ஒரு பையன் பெயர் `கப்பல்’. அந்த பையனுக்கு முன்னால் மூன்று குழந்தைகள் பிறந்து இறந்து விட்டதால், அந்த பையனுக்கு இப்படி ஒர் பெயர் வைத்தார்களாம்.\nஒரு பேனா வாங்கினாலோ, அல்லது எதையாவது எழுதிப் பார்க்க வேண்டுமென்றாலோ, அநேகர் முதலில் எழுதிப் பார்ப்பது தம் பெயரைத்தான், காதலர்கள் வேண்டுமெனில் விதிவிலக்காக இருக்கலாம். இது ���ரு மனோ தத்துவ ரீதியான உண்மை.\nசிலருடைய பெயர்கள் நம்மை மிகவும் ஈர்க்கக் கூடியவையாய் இருக்கும். என்னோடு கல்லூரியில் படித்த இரட்டை சகோதரிகள் பெயர்கள், மதிவதனா, மதனகீதா, மிக அழகான பெயர்கள். அதேபோல் பதிவுலகில் `சந்தனமுல்லை’ யின் பெயரும் மிகவும் பிடித்த, அழகான பெயர். சமீபத்தில் ஒரு டாக்டர் தம்பதியினர், இருவரும் அமெரிக்காவில் இருக்கின்றனர், தங்கள் பெண்ணுக்கு `இளவேனில்’ எனப் பெயர் வைத்திருப்பதாக கூறிய போது ஆச்சர்யமாக இருந்தது.\nஇது ஒரு தொடர் பதிவு. யாரை அழைப்பது என்று தெரியவில்லை. விருப்பமிருப்பவர்கள் தொடருங்களேன்....\nLabels: சுயபுராணம், தொடர்பதிவு., பெயர்புராணம்\nசகோதரர் பாரா, தோழி ஜெஸ்வந்தியிடமிருந்து விருது\nசகோ.பாராவிடமிருந்து மேலும் இரு விருதுகள்.\nவிருது தந்த இருவர்க்கும் நன்றிகள்.\n.இ.மெயில். இலவசங்கள். வெறுப்பு. (1)\nஎதிர்பாலின ஈர்ப்பு. சமூகம். (1)\nபொங்கல்திருநாள். விலைவாசி் உயர்வு (1)\nமகளிர்தினம். சாதனைப் பெண்கள். (1)\nமாமா.. மலரும் நினைவுகள்..அஞ்சலி.. (1)\n. மார்கழி மாதம் என்றதும் சட்டென நினைவுக்கு வருபவை, இதமான பனி, விடிகாலை கோலங்கள், திருப்பாவை பாடல்கள், கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்க...\n பெயருக்கேற்றார் (ஜோதி) போல் `பளிச்’ என்று இருப்பார்கள். நெற்றியில் திருநீறு, குங்குமப்பொட்டு, சந்தனகீற்று எப்போதும் இருக்கும்...\nவானம் இருட்டிக் கொண்டு வந்தது. மழை வருமோ, குடை கூட கொண்டு வரலியே என நினைத்தபடியே வீட்டை நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கினேன். ...\nகதைகள் கேட்ட அனுபவத்தையும், வாசிப்பானுபவத்தையும் பகிர்ந்து கொள்ளும் தொடர்பதிவுக்கு `சிதறல்கள்’ தீபா அழைத்திருந்தார். ஒரு வாரம் சென்னை சென்...\n` அம்மா, நீ தம்பி பாப்பா வச்சிருக்கியா, இல்ல தங்கச்சி பாப்பா வச்சிருக்கியா’ கேட்ட நான்கு வயது மகனின் தலையை வாஞ்சையோடு கோத...\n. . ஒருவாரமாக வீட்டில் உறவினர்கள், வேலை என ப்ளாக் பக்கம் வரமுடிய வில்லை. இனிதான் எல்லோரது பதிவுகளையும் படிக்க வேண்டும். +2 முடிவுகள், மத...\nஎன் ஆண்டுவிழா அனுபவங்கள்...( தொடர்பதிவு)\n. .பள்ளி, கல்லூரி, ஆண்டுவிழாக்களில் பங்கெடுத்துக் கொண்டஅனுபவங் களை பகிர்ந்து கொள்ளும்படி தீபா அழைத்திருந்த தொடர்பதிவு இது. அப்போது நான்...\nமருமகளாக நான்..., நினைவலைகள், தொடர்பதிவு.\n. `மருமகளின் டைரிக்குறிப்புகள்’ என்ற தொடர்ப��ிவுக்கு தீபா அழைத்திருந் தார். சந்தனமுல்லையால் தொடங்கப் பட்ட தொடர்பதிவு இது. `டீனேஜ் டைரிக் கு...\nபெண்பார்க்கும் படலம் இல்லாமல; வரதட்சணை, ரொக்கம் இல்லாமல்; பெண்ணுக்கு நகைநட்டு, சீர்செனத்தி இல்லாமல்; மாப்பிள்ளை `முறுக்கு’ இல்லாமல...\n. . . .நான் சிறுபெண்ணாக இருந்தபோது ஊரில் `கணியான் கூத்து’ என்றொரு நிகழ்ச்சி நடக்கும். ஆண்கள், பெண்களாக வேடமிட்டு நடிக்கும் ஒருவகை நடனநி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ennaduidu.blogspot.com/2009_11_25_archive.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1246386600000&toggleopen=DAILY-1259087400000", "date_download": "2019-12-14T11:18:18Z", "digest": "sha1:OZEMVWMOTHH547LIKSE7547HXDBYFQJ6", "length": 4460, "nlines": 112, "source_domain": "ennaduidu.blogspot.com", "title": "~~ROMEO~~: 11/25/09", "raw_content": "\nபழைய டெம்ப்ளேட் நேற்று நிறைய மக்கர் பண்ணியதால் வேறு வழியில்லாமல் இந்த டெம்ப்ளேட் மாற்ற பட்டுள்ளது.\nஉங்களுக்கு நன்கு தெரிந்த டெம்ப்ளேட் வெப்சைட் சொல்லுங்கள் ரொம்ப புண்ணியமா போகும் சாமி .\nஇப்ப இருக்குற டெம்ப்ளேட் கூட நேத்து நைட் எல்லாம் எடிட் பண்ணுறதுக்கு சண்டை போட்டேன் . HTML ஈஸியா எடிட் பண்ணனும் அந்த மாதிரி சொல்லவும்.\nAdisayam (1) architect (1) Buddha Hut (1) cable sankar (1) charu (1) Hans Zimmer (1) My Sassy Girl (1) அதிஷா (1) அவதார் (1) அனுபவம் (24) ஆப் சென்சுரி (1) இட மாற்றம் (1) எச்சரிக்கை (1) எரிச்சல் (2) கடத்தல் (1) கவிதை (4) காமெடி (1) கார்த்திகேயன் (1) குழந்தைகள் (1) கொஞ்சம் இடைவேளை (1) கொடுமை (2) கொலுசு (1) சந்திப்பு (2) சாரு (2) சிறுகதை (2) சினிமா (5) சின்ன சின்ன கதைகள் (2) தமிழ் படம் (1) திரும்பி பார்கிறேன் (12) தீபாவளி (1) தொகுப்பு (2) தொடர் கதை .. (5) தொடர் பதிவு (4) தொடர் விளையாட்டு (1) நித்யானந்தர் (1) பதில் (1) பதிவர் சந்திப்பு (1) பதிவர்கள் சந்திப்பு (1) பயண கட்டுரை (1) பிட் (1) பின்னுடம் (1) புகைப்படம் (2) புத்தக சந்தை (3) புத்தகங்கள் (7) புத்தகம் (8) மூட நம்பிக்கை (1) மொக்கை (3) மொக்கை ஜோக்ஸ் .. (1) யுவகிருஷ்ணா (1) ரயில் பயணங்கள் (6) ரிலாக்ஸ் (1) வால்பையன் (1) விமர்சனம் (6) விழா (2) ஷகிலா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2016/04/blog-post_27.html", "date_download": "2019-12-14T11:49:22Z", "digest": "sha1:UBF6NVCTHZX4XISF2J33XZ5FEFQTSRX5", "length": 26982, "nlines": 192, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: நாட்டின் அவல நிலைக்குக் காரணங்கள்!", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nநாட்டின் அவல நிலைக்குக் காரணங்கள்\nஇ���ற்கை வளங்களும், நிலத்தடி வளங்களும் மனித வளமும் அறிவு வளமும் ஆன்மீக வளமும் ஒருசேரப் பெற்ற நாடு நம் பாரதத்தைப் போல் உலகெங்கிலும் காண முடியாது. பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு என்பது கவிதை வரிகளானாலும் மறுக்க முடியாத உண்மையே இப்படிப்பட்ட பெருமைமிக்க நாடு தொடர்ந்து அரசியல்வாதிகளின் சூழ்ச்சிகளுக்கு ஆளாகி இன்னல்களைத் தொடர்ச்சியாக அனுபவிப்பதற்குக் அடிப்படையாக திகழும் குறைபாடுகளைக் கண்டறிந்து களைவது நாட்டுப்பற்று மிக்க ஒவ்வொருவரும் செய்யவேண்டிய கடமையாகும்.\nஅவற்றில் சிலவற்றை இங்கு காண்போம்...\nஅ) தனிநபர் ஒழுக்க சீர்கேடு\nநாட்டில் குற்றங்களும் பாவசெயல்களும் மோசடிகளும் நாளுக்கு நாள் பெருகுவதற்கு ஒரு முக்கிய காரணம் மக்களிடையே பாவங்களைப் பற்றிய குற்ற உணர்வும் வெட்க உணர்வும் இல்லாமையாகும். தனி நபர் வாழ்விலும் குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் தன் செயல்பாடுகளுக்காக தன்னைத் தட்டிக்கேட்க யாரும் இல்லை என்ற உணர்வு நாளுக்கு நாள் பெருகி வருவதை நாம் காணலாம். நாடே குற்றம் செய்யும்போது நாம் மட்டும் ஏன் செய்யக்கூடாது என்ற உணர்வும் சிறிய குற்றம் செய்பவன் பெரிய குற்றம் செய்பவனைக் காரணம் காட்டி தன் செயலை நியாயப்படுத்திக் கொள்ளும் போக்கும் குற்றங்கள் பற்றிய பொறுப்புணர்வையும் வெட்க உணர்வையும் சமூகத்தில் இல்லாமல் ஆக்கி விடுகின்றன..\nஆ) சரியும் தவறும் வரையறுக்கப்படாமை\nமக்களின் செயல்பாடுகளில் சரி எவை தவறு எவை நல்லவை எவை தீயவை எவை என்றோ நாட்டில் நியாயம் எது அநீதி எது என்பதையோ தீர்மானிக்க தெளிவான உறுதியான எந்த அளவுகோலும் இல்லாதது நாட்டில் சட்டம் ஒழுங்கு பேணப்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாகும். சட்டத்தை எப்படியும் வளைக்கலாம் என்ற நிலையும் என்பது ஆளுக்கு ஒரு நீதி, நாளுக்கு ஒரு நீதி என்று சட்டம் கேலிக்குள்ளாக்கப்படுவது இதன் காரணத்தினால்தான்\nஇ) மிக பலவீனமான தொலைநோக்கு இல்லாத சட்டங்கள்\n= பலவீனமானவையும் சிறிதும் தொலை நோக்கில்லாதவையும் ஆன சட்டங்கள் நடைமுறையில் இருப்பதன் காரணமாக விபச்சாரம், மது, சூதாட்டம், ஓரினச்சேர்க்கை போன்ற சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் கொடிய குற்றங்கள் கூட சட்ட அங்கீகாரத்தோடு நடைபெறவும் நாளுக்கு நாள் பெருகவும் செய்கின்றன. இவற்றைத் தொடர்ந்���ு திருட்டும் கொள்ளையும் கற்பழிப்புகளும் கூட எதிர்காலத்தில் சட்ட அங்கீகாரம் பெறக்கூடிய அபாயமும் நாட்டில் உள்ளது.\nபொதுவாக ஆன்மிகம் என்பது மனிதனை பண்புள்ளவனாக ஆக்கக் கூடியது. ஆனால் கடவுளைத் தவறாக சித்தரிப்பதன் காரணமாக மக்கள் உள்ளங்களில் இருந்து கடவுள் நம்பிக்கையும் இறையச்சமும் விலகிப் போகின்றன. உதாரணமாக சர்வ வல்லமையும் நுண்ணறிவும் கொண்ட கடவுளுக்கு பதிலாக உயிரும் உணர்வும் இல்லாத பொருட்களையும் இறந்துபோனவர்களின் சமாதிகளையும் காட்டி அவற்றையெல்லாம் கடவுள்கள் என்று கற்பித்தால் அங்கு மக்களிடம் இறையச்சம் என்பது விலகி பாவங்கள் செய்யும் போது உண்டாகும் குற்ற உணர்வு உண்டாகாமல் போகிறது. எந்த ஒரு பாவத்தையும் தயக்கமின்றி செய்யும் துணிச்சல் வந்துவிடுகிறது.\nஉ ) கற்பனைப் பாத்திரங்களின் ஆதிக்கம்\n= நாட்டின் சுமார் 44 கோடி மக்கள் வறுமைக் கோட்டின் கீழே வாழ்ந்துவரும் நிலையில் நாட்டுக்கு அறவே பயனில்லாத பல கற்பனைப் பாத்திரங்களுக்காக நாட்டின் செல்வங்கள் கொள்ளை போகின்றன. தலைவர்களின் சிலைகளுக்கும் மொழித்தாய்களுக்கும் நினைவிடங்களுக்கும் இவற்றைத் தொடரும் மூடநம்பிக்கைகளுக்கும் வீண்சடங்குகளுக்கும் பெருவாரியான செல்வம் அரசால் செலவிடப்படுகிறது. இவற்றின் பெயரால் மூளும் கலவரங்களும் உயிர் மற்றும் உடமை சேதங்களும் பாமரர்களை தொடர்ந்து வறுமையிலும் வாட்டத்திலும் நீடிக்க வைக்கின்றன.\nஊ) தகுதியற்றவர்களிடம் ஆட்சிப் பொறுப்பு\n= நாட்டின் உற்பத்திக்கோ மேம்பாட்டுக்கோ எந்தவித பங்களிப்பும் செய்யாததும் நாட்டு மக்களை சோம்பேறிகளாக்கவும் செய்கின்ற திரைப்படம் மற்றும் கிரிக்கெட் போன்ற கேளிக்கைகளுக்கு ஊடகங்களும் அரசும் வீண் முக்கியத்துவம் கொடுத்து ஊக்குவிப்பதால் நாட்டு மக்கள் இதன் பெயரால் வெகுவாக கொள்ளை அடிக்கப் படுகிறார்கள். இவர்கள் நாட்டு மக்களின் உழைப்பின் கனிகளை சுரண்டி வாழ்கிறார்கள். அவர்களின் நேரங்களை பாழ்படுத்துகிறார்கள். ஆனால் மக்களின் அறியாமையால் நாட்டை ஆள்வதற்கு அறவே தகுதி இல்லாத நடிக நடிகையர்களின் காலடிகளில் நாட்டின் ஆட்சிபீடமும் ஒப்படைக்கப் படுகிறது.\nஎ) ஆன்மீகத்தின் பெயரால் கொள்ளை\nஇறைவழிபாடு என்ற பெயரில் எல்லா மதங்களையும் சார்ந்த இடைத்தரகர்கள் நாட்டு மக்களிடையே மூட��ம்பிக்கைகள் பலவற்றைப் பரப்பி இவற்றின் பெயரால் நாட்டின் செல்வங்களை கொள்ளையடிக்கிறார்கள். இதன்மூலம் பொருட்செலவு இல்லாத எளிமையான வழிபாடு வியாபாரமாக்கப்படுகிறது. நாட்டுமக்களின் சேமிப்பும் உழைப்பும் இவர்களால் கறக்கப்பட்டு இவர்கள் நடத்தும் நிறுவனங்களிலும் ஆசிரமங்களிலும் பதுக்கப்படுகிறது.\nஏ) கடவுளின் பெயரால் மனிதகுலத்தில் பிரிவினைகள்\n= மதங்களின் பெயரால் திணிக்கப்படும் மூடநம்பிக்கைகளின் விளைவாக மனித இனம் கூறுபோடப்பட்டு மனித சகோதரத்துவமும் சமத்துவமும் மறுக்கப்படுகிறது. அதனால் மனிதகுலத்தில் தீண்டாமையும் வெறுப்பும் விதைக்கப்படுகிறது. இவற்றைக் கொண்டு சுயநலமிகள் அரசியல் ஆதாயங்கள் தேடுவதால் இனக் கலவரங்களும் மதக்கலவரங்களும் கற்பழிப்புகளும் படுகொலைகளும் தொடர்கதைகளாகின்றன.\nஐ) முறையற்ற பொருளாதாரக் கொள்கை:\nமுறையற்ற வரிவிதிப்பு, வட்டி சார்ந்த வங்கி முறை, சுரண்டல்காரர்களின் அரசியல் ஆதிக்கம், அரசியல்வாதிகளின் குறுக்கீடு போன்றவற்றின் காரணமாக நாட்டின் தொழில் வளர்ச்சியும் வணிகமுறைகளும் விபரீதமான முறையில் பாதிக்கப்படுகின்றன. அதனால் கறுப்புப்பணம், பதுக்கல், வரி ஏய்ப்பு, இலஞ்ச ஊழல்கள் போன்றவை மலிந்து நாட்டை குட்டிச்சுவராக்குகின்றன.\nஒ) குறைபாடுகள் மலிந்த கல்வித் திட்டம்\nகல்வியின் முதல் நோக்கம் மனிதனை பண்புள்ளவனாக ஆக்குவதே. அதற்கான எந்த பாடத்திட்டங்களும் நமது கல்வி முறையில் இல்லை. பொருள் சம்பாதிப்பது ஒன்று மட்டுமே குறிக்கோளாக கொண்டு கல்வி கற்பிக்கப்படுவதால் தங்களுக்காக உழைத்த பெற்றோர்களைப் புறக்கணிக்கவும் முதியோர் இல்லங்களில் சேர்க்கவும் செய்கிறார்கள் அவர்களின் மக்கள். மேலும் வாழ்க்கையில் எந்தவகையிலும் பயன்படாத பலவற்றையும் பாடத்திட்டத்தில் உட்படுத்தி மாணவர்களின் நேரங்கள் கணிசமான அளவில் வீணடிக்கப்படுகிறது.\nஇன்று ஊடகங்களின் மூலம் வதந்திகள் மற்றும் பொய்யான செய்திகளை பரவவிட்டு பொதுமக்களை ஏமாற்றி அதன்மூலம் பகல் கொள்ளைகளையும் இனக்கலவரங்களையும் சுயநல சக்திகள் நிகழ்த்துகின்றன. இதனால் நாடு சந்திக்கும் பொருட்சேதங்களும் உயிர் சேதங்களும் அளவிட முடியாதவை. ஆதாரம் ஏதுமின்றி இவ்வாறு பரப்பப்படும் தகவல்கள் திட்டமிட்டு பரப்பபடுபவையே என்று பின்னர் நிரூபணம் ஆனாலும் இந்த வஞ்சகர்களையும் ஊடகங்களையும் தண்டிக்க எந்த முகாந்திரமும் இல்லாததால் தொடர்ந்து நாடு இக்கொடுமைக்கு பலியாகிறது.\nபட்டியலிட இன்னும் பல குறைபாடுகள் இருந்தாலும் விரிவஞ்சி இத்துடன் நிறுத்திக் கொள்வோம்.\nஇந்த தொடரும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து நாட்டைக் காப்பாற்ற வழியேதும் உண்டா விழி பிதுங்கி நிற்கும் நம் நாட்டுக்கு இனியோர் விடுதலை என்று பிறக்கும் விழி பிதுங்கி நிற்கும் நம் நாட்டுக்கு இனியோர் விடுதலை என்று பிறக்கும் ....ஏங்காத உள்ளங்கள் கிடையாது என்பதை அறிவோம்.\n= நமக்கு மரணம் காத்திருப்பதை நாம் அறிவோம் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மறுமை வாழ்வு என்பது உண்டா = மறுமை வாழ்வு என்பது உண்டா = மரணத்தை தவிர்க்க இய...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - நவம்பர் 2019 இதழ்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - நவம்பர் 2019 இதழ் இந்த இதழ் உங்கள் இல்லம் தேடி வர உங்கள் தெளிவான முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS...\nபிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றி அறிவியலும் திருக்குர்ஆனும்\nஇங்கு எடுத்தோதப் படும் திருக்குர்ஆன் வசனங்களைப் பொறுத்தவரையில் நாம் சில விடயங்களை மனதில் கொள்ளவேண்டும். இறைவேதம் திருக்குர்ஆன் பதினா...\n இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இ...\nகீழடி அகழாய்வுகளுக்குப் பிறகு அங்கு உருவ வழிபாட்டிற்கான தடயங்களோ மத அடையாளங்களோ ஏதும் கிடைக்கவில்லை. அதைக் காரணம் காட்டி அங்கு வாழ்ந்த...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\nஇஸ்லாம் என்ற சுயசீர்திருத்த வாழ்வியல் கொள்கை உலகில் வேகமாகப் பரவிவருவது தங்களின் சுயநல நோக்கங்களுக்கு தடையாக அமையும் என்பதை அறிந்த ஆதி...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஒரு கொள்கையின் மீதான கொலைவெறித் தாக்குதல்கள்\nஒருபுறம் இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கை இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம் உலகின் பல ந...\nஇயேசுவைப் பற்ற�� முஸ்லிம்கள் அறிந்திருக்க வேண்டியவை\nநமது மனிதகுலம் ஒன்றே ஒன்று . நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே . எனவே நம் குடும்பத்திற்கு நேர்வழி காட்ட அனுப்பப்...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஏப்ரல் 2016 இதழ்\nபோலி ஆன்மீகமும் சீர்திருத்த ஆன்மீகமும்\nவாழ்கையின் நோக்கமும் மறுமை வாழ்வும்\nஎத்தனைக் காலம்தான் ஏமாறுவோம் இந்த நாட்டிலே\nநாட்டின் அவல நிலைக்குக் காரணங்கள்\nநாம் திருந்த நாடும் திருந்தும்\nதனி மனித சீர்திருத்தம் எவ்வாறு\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - மே 2016 இதழ்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-9510.html?s=131ceb712ad73ce075f58dac3957dcf3", "date_download": "2019-12-14T09:47:02Z", "digest": "sha1:X5UCSUXPNF6GIJRMP2YYWBUPBDIGMXG6", "length": 6280, "nlines": 66, "source_domain": "www.tamilmantram.com", "title": "பூ கொடுக்கும் பூகம்பம்!!! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > காதல் கவிதைகள் > பூ கொடுக்கும் பூகம்பம்\nView Full Version : பூ கொடுக்கும் பூகம்பம்\nஏன் ஒரு கண்டன குரல் கூட கொடுக்கவில்லை\nபெயருக்கு ஒரு எச்சரிக்கை கூட செய்யாமல்,\nபோகிற போக்கில் ஒரு அணுகுண்டை போட்டு விட்டு போய்விட்டாளே\nஎன்னப்பா செய்கிறீர்கள் வானிலை ஆய்வு மையத்தில்\nமணிக்கு 98.6 கிமீ வேகத்தில் ஒரு புயல்\nஎன் இதயத்தை மையம் கொள்ளப் போகிறது\nஎன்று ஒரு முன்னறிவிப்பு செய்திருந்தால்\nஉடல் உறுப்புகளை ஒடித்துப் போட்டுவிட்டு\nஇதயத்தை மட்டும் எடுத்து சென்று விட்டது அந்தப் புயல்\nஎன் கனவுகளை எப்போது திருடி\nஎப்படி \"இவள்\" என்ற பூகம்பத்தால் மட்டும்\nஇதயத்தை மட்டும் பிடித்து ஆட்டோ ஆட்டென ஆட்டிவிட்டு\nஇறுதியில் ஒரு பூவை கொடுத்துவிட்டு போக முடிகிறது\nஎப்படி நீ குத்தும் குத்துக்கள் கூட\nமுத்தமாக மாறி என் மேல் விழுகிறது\nஇது காதல் செய்யும் கைங்காரியமா\nயாராவது அகநானூறிலேயும், இன்பத்துப் பாலிலேயும்\nநில்லாமல் ஐநா வையும் விட்டு\nவைக்க வில்லையே உன் காதல் சோகம்\nமீண்டும் ஒரு முறை லெனின் கவிதையால் கலக்கிவிட்டார். நன்றி.\nகுத்துக்களைப் பற்றி ஒரு தகவலும் கிடைக்கவில்லையே நண்பா.\nஒரு வேளை குத்துகின்ற அளவிற��கு அக்காலத்தில் நாகரிகம் வளரவில்லையோ.........\nம்.................அநேகமாக முகம்மது அலியையோ அல்லது மைக்டைசனையோ\nவித்தியாசமான பார்வை. ஆனாலும் கடவுளர்களை இப்படி வைதல் தகுமோ..\nகவிதை போட்டியில் இந்த கவிதை வந்து இருந்தால் மிக துல்லியமாக சொல்லிவிடுவேன் இது லெனின் எழுதிய காவிதை என்று...\nஅதை நகைசுவையாய் கொடுக்க நான் இருவரை பார்த்திருக்கிறேன்..\nபிராங்கிளின் கவிதைகள் இருவரிகளில் ...\nலெனின் ஒரு முழு நீள கவிதையை கொடுத்து மனதை அள்ளிசென்ரு விடுவார்...\nபிரம்மனை பாராட்டுகிறிரா.. இல்லை செட்ல்லமாக ஏசுகிறிரா....எதுவோ தவறில்லாத வரை, அந்த வரிகள் அருமையோ அருமை, நல்ல கற்பனை.\nசரளமான வார்த்தைகளால் விளையாடியிருக்கிறார் லெனின். பிரம்மனை திட்டி பாராட்டியிருப்பது அருமை.பாராட்டுக்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiroli.com/world/usa/", "date_download": "2019-12-14T11:34:09Z", "digest": "sha1:2X6GSGWNQPGJYOD36N6K6CEXYALG6HJH", "length": 6763, "nlines": 177, "source_domain": "ethiroli.com", "title": "America | Ethiroli.com", "raw_content": "\n38 பேருடன் சிலி விமானம் மாயம்\nகணவன்- மனைவிக்குக் கிடைத்த நோபல் பரிசு\nஐ.நா.முன் இம்ரானை எதிர்த்த பாகிஸ்தான் பெண்\nமுகம் மாற்று அறுவை சிகிச்சை செய்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nகனடா பிரதமரை முத்தமிட்டு வரவேற்ற டிரம்ப் மனைவி\nஓரே குடும்பத்தில் மூவர் மரணம் – குழப்பத்தில் பொலிஸார்\nபலரையும் வியப்பில் ஆழ்த்திய முதலை – வைரலாகும் வீடியோ\n டிரம்பிற்கு பதிலடி கொடுத்த டென்மார்க்\nவிமான நிலையங்களில் தொழில்நுட்பக் கோளாறு\nபழைய தொலைகாட்சிகளை வீடுகளின் முகப்பில் வைத்துச் செல்லும் நபரால் குழப்பம்\nபசியின் கொடூரம் – தன் வாலை தானே விழுங்கிய பாம்பு\nதிடீர் அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்கா\nசிறுமியை 90 தடவைகள் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 230 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nபசிக்குதப்பா… பீட்ஷா கொண்டு வாங்க\nவானில் நிகழ்ந்த அரிய நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்\n சகோதரி மற்றும் காதலனையும் விட்டு வைக்காத கொலையாளி\nஒரே பிரசவத்தில் 20 குட்டிகளை பெற்று உலக சாதனையை தவறவிட்ட நாய்\n – சற்று முன்னர் பலர் சுட்டுக்கொலை\nஅமெரிக்காவில் மர்ம நபரின் வெறியாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-12-14T10:06:57Z", "digest": "sha1:65SL4TWM535KJRSKOSQ4UAME4YJ6TXG2", "length": 5068, "nlines": 81, "source_domain": "ta.wikibooks.org", "title": "பண்புடைமை - விக்கிநூல்கள்", "raw_content": "\n991. எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்\n992. அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்\n993. உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க\n994. நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்\n995. நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்\n996. பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்\n997. அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்\n998. நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்\n999. நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞhலம்\n1000. பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்\nஇப்பக்கம் கடைசியாக 11 நவம்பர் 2008, 06:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-12-14T11:58:19Z", "digest": "sha1:5XBILDNSL3NUFW6Z7PZXGMQFHMZMDDM5", "length": 14318, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "இருசோடியம் சிட்ரேட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 236.09 g·mol−1\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஇருசோடியம் சிட்ரேட்டு (Disodium citrate) என்பது Na2C6H6O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். மிகச்சரியாகச் சொல்வதென்றால் இச்சேர்மத்தை இருசோடியம் ஐதரசன் சிட்ரேட்டு என்பார்கள். சிட்ரிக் அமிலத்தினுடைய அமில உப்பான இச்சேர்மம் உணவுப் பொருட்களில் ஆக்சிசனேற்ற தடுப்பானாகவும், பிற ஆக்சிசனேற்ற தடுப்பான்களின் விளைவுகளை மேம்படுத்தவும் பயன்படுகிறது.[1] இவை தவிர அமிலத்தன்மையை ஒழுங்குபடுத்தும் அமிலத்தன்மை ஒழுங்குபடுத்தியாகவும் பித்த அமில தெளிவாக்கியாகவும் பயன்படுகிறது. ஊன்பசை, பழப்பாகு, இனிப்புகள், பனிப்பாகு, கார்பனேற்ற பானங்கள், பால்பொடி, மது மற்றும் பதப்படுத்தப்பட்ட பாலடைக்கட்டி முதலான குறிப்பிடத்தகுந்த பொருட்களைத் தயாரிக்க இச்சேர்மம் உதவுகிறது.\nசிறுநீர் பாதை நோய் தொற்றுக் கோளாறுகளை போக்க நோயாளிகளுக்கு இருசோடியம் சிட்ரேட் உதவுகிறது.[2]\nஇலித்தியம் அசைடு . இலித்தியம் அமைடு . இலித்தியம் அயோடேட்டு . இலித்தியம் அயோடைடு . இலித்தியம் அலுமினியம் ஐதரைடு . இலித்தியம் இமைடு . இலித்தியம் இரும்பு பாசுபேட்டு . இலித்தியம் ஐதராக்சைடு . இலித்தியம் குளோரேட்டு . இலித்தியம் சக்சினேட்டு . இலித்தியம் சல்பேட்டு . இலித்தியம் சல்பைடு . இலித்தியம் சிட்ரேட்டு . இலித்தியம் நாற்குளோரோ அலுமினேட்டு . இலித்தியம் புரோமைடு . இலித்தியம் பெராக்சைடு . இலித்தியம் பெரிலைடு . இலித்தியம் பொலோனைடு . இலித்தியம் போரேட்டு . இலித்தியம் மெத்தாக்சைடு . சாபுயெலைட்டு\nஇருசோடியம் ஐதரசன் ஆர்சனேட்டு . இருசோடியம் சிட்ரேட்டு . இருசோடியம் பாசுபேட்டு . சோடியம் அசிட்டேட்டு . சோடியம் அயோடேட்டு .\nசோடியம் அயோடைடு . சோடியம் அலுமினியம் சல்பேட்டு. சோடியம் ஆர்செனேட்டு . சோடியம் ஈரசிட்டேட்டு . சோடியம் ஈரைதரசன் ஆர்சனேட்டு . சோடியம் கார்பனேட்டு . சோடியம் குரோமேட்டு . சோடியம் குளுக்கோனேட்டு . சோடியம் குளோரைடு . சோடியம் சிலிசைடு . சோடியம் செருமேனேட்டு . சோடியம் செலீனைடு . சோடியம் தையோசயனேட்டு .\nசோடியம் பார்மேட்டு . சோடியம் புளோரோசிலிக்கேட்டு . சோடியம் பெர்குளோரேட்டு . சோடியம் பொலோனைடு . சோடியம் மாங்கனேட்டு . சோடியம் மிகையாக்சைடு . மோனோ சோடியம் குளூட்டாமேட்டு\nபென்சைல் பொட்டாசியம் . பொட்டாசியம் அசைடு . பொட்டாசியம் அர்கென்டோசயனைடு . பொட்டாசியம் அலுமினியம் புளோரைடு .\nபொட்டாசியம் ஆக்சைடு . பொட்டாசியம் எண்குளோரோ இருமாலிப்டேட்டு . பொட்டாசியம் ஐதரைடு . பொட்டாசியம் ஓசுமேட்டு . பொட்டாசியம் சல்பைட்டு . பொட்டாசியம் சல்பைடு . பொட்டாசியம் சிட்ரேட்டு . பொட்டாசியம் செலீனேட்டு . பொட்டாசியம் தாலிமைடு . பொட்டாசியம் நைத்திரேட்டு . பொட்டாசியம் நையோபேட்டு .\nபொட்டாசியம் பல்மினேட்டு . பொட்டாசியம் புளோரைடு . பொட்டாசியம் பெர்சல்பேட்டு . பொட்டாசியம் பெராக்சைடு . பொட்டாசியம் பைகார்பனேட்டு . பொட்டாசியம் பைசல்பைட்டு . பொட்டாசியம் பொலோனைடு . பொற்றாசியம் பரமங்கனேற்று\nருபீடியம் அயோடைடு . ருபீடியம் ஐதரசன் சல்பேட்டு . ருபீடியம் ஐதராக்சைடு . ருபீடியம் ஐதரைடு . ருபீடியம் கார்பனேட்டு . ருபீடியம் தெல்லூரைடு . ருபீடியம் நைட்ரேட்டு . ருபீடியம் புரோமைடு . ருபீடியம் புளோரைடு . ருபீடி��ம் பெர்குளோரேட்டு . ருபீடியம் வெள்ளி அயோடைடு . ருபீடியம்–82 குளோரைடு\nசீசியம் அசிட்டேட்டு . சீசியம் ஆக்சைடு . சீசியம் காட்மியம் குளோரைடு . சீசியம் குரோமேட்டு . சீசியம் சல்பேட்டு . சீசியம் நைட்ரேட்டு . சீசியம் புரோமைடு . சீசியம் புளோரைடு . சீசியம் பெர்குளோரேட்டு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2016, 12:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/slogan/2019/08/22115420/1257451/raghavendra-swamy-Slokas.vpf", "date_download": "2019-12-14T11:27:03Z", "digest": "sha1:YYWWSODLR3ZVHZBMQUC5RQ57MRRD7G34", "length": 13718, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "கோரிக்கைகளை நிறைவேற்றும் ஸ்ரீராகவேந்திரர் ஸ்லோகம் || raghavendra swamy Slokas", "raw_content": "\nசென்னை 14-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகோரிக்கைகளை நிறைவேற்றும் ஸ்ரீராகவேந்திரர் ஸ்லோகம்\nஸ்ரீராகவேந்திரருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை சொல்லி பிரார்த்தனை செய்யும்போது நமது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். ஸ்ரீராகவேந்திரரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.\nஸ்ரீராகவேந்திரருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை சொல்லி பிரார்த்தனை செய்யும்போது நமது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். ஸ்ரீராகவேந்திரரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.\nஸ்ரீராகவேந்திரர் படத்திற்கு தீப, தூபம் காட்டி, தேங்காய் உடைத்தபின் கற்பூர ஆரத்தி எடுத்தும் கையில் துளசி இலைகளை வைத்துக்கொண்டும் எழுந்து நின்று,\n“பூஜ்யாய ஸ்ரீராகவேந்த்ராய சத்ய தர்ம\nநமதாம் ஸ்ரீ காம தேநுவே”\nஎன்று சொல்லிக்கொண்டே படத்தையும், விளக்கையும் பதினோரு தடவை வலம் வர வேண்டும். ஒவ்வொரு முறை வலம் வரும்போது, சுலோகத்தைச் சொல்ல வேண்டும். கையில் வைத்திருக்கும் துளசி இலையை படத்திற்கு அர்ப்பணிக்க வேண்டும். முழு நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தபின், தரையில் விழுந்து வணங்க வேண்டும். இவ்வாறு நாம் பிரார்த்தனை செய்யும்போது நமது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். ஸ்ரீராகவேந்திரரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.\nஅசாமில் இன்டர்நெட் சேவை முடக்கம் 16-ந்தேதி வரை நீட்டிப்பு\nமகாராஷ்டிராவில் மிதமான நிலநடுக்கம் - 4.8 ரிக்டர் அளவில் பதிவு\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை\nஉள்ளாட்சி தேர்தல் - அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nகணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்சனைகள் விலக அர்த்தநாரீஸ்வரர் ஸ்லோகம்\nஆபத்துகள் வராமல் தடுக்கும் ஸ்லோகம்\nஇன்று வீடுகளில் பாட வேண்டிய திருக்கார்த்திகை பாடல்\nதேய்பிறை அஷ்டமி திதியில் சொல்ல வேண்டிய ஸ்ரீ பைரவர் 108 போற்றி\nஸ்ரீ சுப்ரமணியர் காயத்ரி மந்திரம்\nகணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்சனைகள் விலக அர்த்தநாரீஸ்வரர் ஸ்லோகம்\nஆபத்துகள் வராமல் தடுக்கும் ஸ்லோகம்\nமகாலட்சுமி வழிபாட்டின்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nகடன் பிரச்சனை தீர்க்கும் அங்காளம்மன் ஸ்லோகம்\nவாழ்வில் அனைத்து வளங்களை அருளும் பைரவர் ஸ்லோகம்\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் - நடிகை பரபரப்பு புகார்\nநித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nஉடலுக்கு வலுவூட்டும் பேரிச்சம் பழம்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nதிருச்சியில் குழந்தைகள் ஆபாச வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது\nரூ.15 ஆயிரம் கடனுக்காக 13 வயது மகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nரஜினி பேசிய அந்த டயலாக் ஒன்றே நான் சினிமாவிற்கு வந்ததற்கான பலனை அடைந்தேன் - பா.ரஞ்சித்\nஎல்லா தர்பாரிலும் ரஜினிதான் தலைவர் - சச்சின் டெண்டுல்கர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/slogan/2019/10/03102749/1264483/mutharamman-108-Potri.vpf", "date_download": "2019-12-14T10:38:49Z", "digest": "sha1:4DDKDJOYPVTICZKJRNFMSUA7TAOCESVH", "length": 23564, "nlines": 293, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஸ்ரீ முத்தாரம்மன் 108 போற்றி || mutharamman 108 Potri", "raw_content": "\nசென்னை 14-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஸ்ரீ முத்தாரம்மன் 108 போற்றி\nபதிவு: அக்டோபர் 03, 2019 10:27 IST\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மனுக்கு உகந்த இந்த 108 போற்றியை சொல்லி வழிபாடு செய்து வந்தால் நம் கஷ்டங்கள் படிப்படியாக குறையும்.\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மனுக்கு உகந்த இந்த 108 போற்றியை சொல்லி வழிபாடு செய்து வந்தால் நம் கஷ���டங்கள் படிப்படியாக குறையும்.\n1. ஓம் ஸ்ரீ ஞான அங்கையற்கண் அம்மையே போற்றி\n2. ஓம் ஸ்ரீ ஞான அகிலாண்ட நாயகியே போற்றி\n3. ஓம் ஸ்ரீ ஞான அருமையின் வரம்பே போற்றி\n4. ஓம் ஸ்ரீ ஞான அறம் வளர்க்கும் அம்மையே போற்றி\n5. ஓம் ஸ்ரீ ஞான அரசிளங் குமரியே போற்றி\n6. ஓம் ஸ்ரீ ஞான அப்பர்ணி மருந்தே போற்றி\n7. ஓம் ஸ்ரீ ஞான அமுத நாயகியே போற்றி\n8. ஓம் ஸ்ரீ ஞான அருந்தவ நாயகியே போற்றி\n9. ஓம் ஸ்ரீ ஞான அருள்நிறை அம்மையே போற்றி\n10. ஓம் ஸ்ரீ ஞான ஆலவாய்க் கரசியே போற்றி\n11. ஓம் ஸ்ரீ ஞான ஆறுமுகத்தின் அன்னையே போற்றி\n12. ஓம் ஸ்ரீ ஞான ஆதியின் பாதியே போற்றி\n13. ஓம் ஸ்ரீ ஞான ஆலால சுந்தரியே போற்றி\n14. ஓம் ஸ்ரீ ஞான ஆனந்த வல்லியே போற்றி\n15. ஓம் ஸ்ரீ ஞான இளவஞ்சிக் கொடியே போற்றி\n16. ஓம் ஸ்ரீ ஞான இமயத் தரசியே போற்றி\n17. ஓம் ஸ்ரீ ஞான இடபத்தோன் துணையே போற்றி\n18. ஓம் ஸ்ரீ ஞான ஈசுவரியே போற்றி\n19. ஓம் ஸ்ரீ ஞான உயிர் ஓவியமே போற்றி\n20. ஓம் ஸ்ரீ ஞான ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி\n21. ஓம் ஸ்ரீ ஞான எண் திசையும் வென்றாய் போற்றி\n22. ஓம் ஸ்ரீ ஞான ஏகன் துணையே போற்றி\n23. ஓம் ஸ்ரீ ஞான ஜங்கரன் அன்னையே போற்றி\n24. ஓம் ஸ்ரீ ஞான ஐயம் தீர்ப்பாய் போற்றி\n25. ஓம் ஸ்ரீ ஞான ஒப்பில்லா அமுதே போற்றி\n26. ஓம் ஸ்ரீ ஞான ஓங்கார சுந்தரியே போற்றி\n27. ஓம் ஸ்ரீ ஞான கற்றோருக்கு இனியோய் போற்றி\n28. ஓம் ஸ்ரீ ஞான கல்லாக்கு எளியோய் போற்றி\n29. ஓம் ஸ்ரீ ஞான கடம்பவன சுந்தரியே போற்றி\n30. ஓம் ஸ்ரீ ஞான கல்யாண சுந்தரியே போற்றி\n31. ஓம் ஸ்ரீ ஞான கனகமணிக் குன்றே போற்றி\n32. ஓம் ஸ்ரீ ஞான கற்பின் அரசியே போற்றி\n33. ஓம் ஸ்ரீ ஞான கருணை யூற்றே போற்றி\n34. ஓம் ஸ்ரீ ஞான கல்விக்கு வித்தே போற்றி\n35. ஓம் ஸ்ரீ ஞான கனகாம்பிகையே போற்றி\n36. ஓம் ஸ்ரீ ஞான கதிரொளிச் சுடரே போற்றி\n37. ஓம் ஸ்ரீ ஞான கற்கனை கடந்த கற்பகமே போற்றி\n38. ஓம் ஸ்ரீ ஞான காட்சிக் கிளியோய் போற்றி\n39. ஓம் ஸ்ரீ ஞான காலம் வென்ற கற்பகமே போற்றி\n40. ஓம் ஸ்ரீ ஞான முத்தார காமாட்சி அம்பிகையே போற்றி\n41. ஓம் ஸ்ரீ ஞான முத்தரம்மா அம்பிகையே போற்றி\n42. ஓம் ஸ்ரீ ஞான கிளியேந்திய கரத்தோய் போற்றி\n43. ஓம் ஸ்ரீ ஞான குலச்சிறை காத்தோய் போற்றி\n44. ஓம் ஸ்ரீ ஞான குற்றம் பொறுக்கும் குணமே போற்றி\n45. ஓம் ஸ்ரீ ஞான கூடற்கலாப மயிலே போற்றி\n46. ஓம் ஸ்ரீ ஞான கோலப் பசுங்கிளியே போற்றி\n47. ஓம் ஸ்ரீ ஞான சம்பந்தன ஞானத்தாயே போற்றி\n48. ஓம் ஸ்ரீ ஞான சக்திவடிவே போற்றி\n49. ஓம் ஸ்ரீ ஞா��� சங்கம் வளர்த்தாய் போற்றி\n50. ஓம் ஸ்ரீ ஞான சிவகாம சுந்தரியே போற்றி\n51. ஓம் ஸ்ரீ ஞான சித்தம் தெளிவிப்பாய் போற்றி\n52. ஓம் ஸ்ரீ ஞான சிவயோக நாயகியே போற்றி\n53. ஓம் ஸ்ரீ ஞான சிவானந்த வல்லியே போற்றி\n54. ஓம் ஸ்ரீ ஞான சிங்கார வல்லியே போற்றி\n55. ஓம் ஸ்ரீ ஞான செந்தமிழ் தாயே போற்றி\n56. ஓம் ஸ்ரீ ஞான செல்வத்துக் கரசியே போற்றி\n57. ஓம் ஸ்ரீ ஞான சேனைத் தலைவியே போற்றி\n58. ஓம் ஸ்ரீ ஞான சொக்கர் நாயகியே போற்றி\n59. ஓம் ஸ்ரீ ஞான சைவநெறி நிலைக்கச்செய்தோய் போற்றி\n60. ஓம் ஸ்ரீ ஞான ஞானாம்பிகையே போற்றி\n61. ஓம் ஸ்ரீ ஞான ஞானப் பூங்கோதையே போற்றி\n62. ஓம் ஸ்ரீ ஞான தமிழர் குலச்சுடரே போற்றி\n63. ஓம் ஸ்ரீ ஞான திருவுடையம்மையே போற்றி\n64. ஓம் ஸ்ரீஞான திசையெல்லாம் புரந்தாய் போற்றி\n65. ஓம் ஸ்ரீ ஞான திரிபுர சுந்தரியே போற்றி\n66. ஓம் ஸ்ரீ ஞான திருநிலை நாயகியே போற்றி\n67. ஓம் ஸ்ரீ ஞான தீந்தமிழ்ச் சுவையே போற்றி\n68. ஓம் ஸ்ரீ ஞான தெவிட்டாத தெள்ளமுதே போற்றி\n69. ஓம் ஸ்ரீ ஞான தென்னவன் செல்வியே போற்றி\n70. ஓம் ஸ்ரீ ஞான தேன்மொழி யம்மையே போற்றி\n71. ஓம் ஸ்ரீ ஞான தையல் நாயகியே போற்றி\n72. ஓம் ஸ்ரீ ஞான நற்கனியின் சுவையே போற்றி\n73. ஓம் ஸ்ரீ ஞான நற்றவத்தின் கொழந்தே போற்றி\n74. ஓம் ஸ்ரீ ஞான நல்ல நாயகியே போற்றி\n75. ஓம் ஸ்ரீ ஞான நீலாம்பிகையே போற்றி\n76. ஓம் ஸ்ரீ ஞான நீதிக்கரசியே போற்றி\n77. ஓம் ஸ்ரீ ஞான பக்தர்தம் திலகமே போற்றி\n78. ஓம் ஸ்ரீ ஞான பழமறையின் குருந்தே போற்றி\n79. ஓம் ஸ்ரீ ஞான பரமானந்த பெருக்கே போற்றி\n80. ஓம் ஸ்ரீ ஞான பண்மைமைந்த பெருக்கே போற்றி\n81. ஓம் ஸ்ரீ ஞான பவளவாய்க் கிளியே போற்றி\n82. ஓம் ஸ்ரீ ஞான பசுபதி நாயகியே போற்றி\n83. ஓம் ஸ்ரீ ஞான பாகம் பிரியா அம்மையே போற்றி\n84. ஓம் ஸ்ரீ ஞான பாண்டிமா தேவியின் தேவி போற்றி\n85. ஓம் ஸ்ரீ ஞான பார்வதி அம்மையே போற்றி\n86. ஓம் ஸ்ரீ ஞான பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி\n87. ஓம் ஸ்ரீ ஞான பெரிய நாயகியே போற்றி\n88. ஓம் ஸ்ரீ ஞான பொன்மயிலம்மையே போற்றி\n89. ஓம் ஸ்ரீ ஞான பொற்கொடி அன்னையே போற்றி\n90. ஓம் ஸ்ரீ ஞான மங்கள நாயகியே போற்றி\n91. ஓம் ஸ்ரீ ஞான மழலைக் கிளியே போற்றி\n92. ஓம் ஸ்ரீ ஞான மனோன்மயித் தாயே போற்றி\n93. ஓம் ஸ்ரீ ஞான மண்சுமந்தோன்மாணிக்கமே போற்றி\n94. ஓம் ஸ்ரீ ஞான மாயோன் தங்கையே போற்றி\n95. ஓம் ஸ்ரீ ஞான மாணிக்க வல்லியே போற்றி\n96. ஓம் ஸ்ரீ ஞான மீனவர்கோன் மகளே போற்றி\n97. ஓம் ஸ்ரீ ஞான மீனாட்சியம்மையே போற்றி\n98. ஓம் ஸ்ரீ ஞான முழுஞானப் பெறுக்கே போற்றி\n99. ஓம் ஸ்ரீ ஞான முக்கண் சுடர் விருந்தே போற்றி\n100. ஓம் ஸ்ரீ ஞான யாழ்மொழி யம்மையே போற்றி\n101. ஓம் ஸ்ரீ ஞான வடிவழ கம்மையே போற்றி\n102. ஓம் ஸ்ரீ ஞான வேலவனுக்கு வேல்தந்தாய் போற்றி\n103. ஓம் ஸ்ரீ ஞான வேதநாயகியே போற்றி\n104. ஓம் ஸ்ரீ ஞான சௌந்தராம்பிகையே போற்றி\n105. ஓம் ஸ்ரீ ஞான வையகம் வாழ்விப்பாய் போற்றி\n106. ஓம் ஸ்ரீ ஞான அம்மையே அம்பிகையே போற்றி\n107. ஓம் ஸ்ரீ ஞான அங்கையற்கண் அம்மையே போற்றி\n108. ஓம் ஸ்ரீ ஞான மூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மனே போற்றி போற்றி\nதிங்கள் ஈராம் தினங்கள் ஒரேழும் திருப்பெயரை\nஎங்கிருந்தாலும் புகழ்வேன் நான் செல்லும் இடங்களெல்லாம்\nமங்களம் பொங்கி மரபோங்கி வாழவரம் தருவாய்\nஅசாமில் இன்டர்நெட் சேவை முடக்கம் 16-ந்தேதி வரை நீட்டிப்பு\nமகாராஷ்டிராவில் மிதமான நிலநடுக்கம் - 4.8 ரிக்டர் அளவில் பதிவு\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை\nஉள்ளாட்சி தேர்தல் - அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nகணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்சனைகள் விலக அர்த்தநாரீஸ்வரர் ஸ்லோகம்\nஆபத்துகள் வராமல் தடுக்கும் ஸ்லோகம்\nஇன்று வீடுகளில் பாட வேண்டிய திருக்கார்த்திகை பாடல்\nதேய்பிறை அஷ்டமி திதியில் சொல்ல வேண்டிய ஸ்ரீ பைரவர் 108 போற்றி\nஸ்ரீ சுப்ரமணியர் காயத்ரி மந்திரம்\nதேய்பிறை அஷ்டமி திதியில் சொல்ல வேண்டிய ஸ்ரீ பைரவர் 108 போற்றி\nபக்தர்கள் கேட்ட வரத்தை அருளும் 108 ஐயப்பன் சரண கோஷம்\nபெருமாளை போற்றும் 108 போற்றி\nசூரசம்ஹாரம்: இன்று சொல்ல வேண்டிய முருகன் 108 போற்றி\nஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் 108 போற்றி\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் - நடிகை பரபரப்பு புகார்\nநித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nஉடலுக்கு வலுவூட்டும் பேரிச்சம் பழம்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nதிருச்சியில் குழந்தைகள் ஆபாச வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது\nரூ.15 ஆயிரம் கடனுக்காக 13 வயது மகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nரஜினி பேசிய அந்த டயலாக் ஒன்றே நான் சினிமாவிற்கு வந��ததற்கான பலனை அடைந்தேன் - பா.ரஞ்சித்\nஎல்லா தர்பாரிலும் ரஜினிதான் தலைவர் - சச்சின் டெண்டுல்கர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/?option=com_content&view=article&id=7874:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&catid=98:%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=961&fontstyle=f-smaller", "date_download": "2019-12-14T10:02:49Z", "digest": "sha1:QKSIHZ6MHESBD66XVQMTWJEYLUANS7XA", "length": 9784, "nlines": 123, "source_domain": "nidur.info", "title": "செங்கிஸ்கான் பேரர்கள்", "raw_content": "\nHome இஸ்லாம் நூல்கள் செங்கிஸ்கான் பேரர்கள்\n[ நூல் நயம் ]\n96 பக்கத்திற்குள் மாபெரும் வரலாற்றை அடக்கியுள்ளார் நூலாசிரியர் தாழை மதியவன். நூல்வாசிப்போர் உள்ளத்தில் இடம்பெற்ற படைப்பாளர்களில் இவரும் இடம் ஒருவர். எந்தவித ஒளிவுமறைவுமின்றி பழிவாங்கும் வெறித்தனம், பாலியல் வேட்கை, பதவிப் பித்துநிறைந்த கூட்டம் என அன்றைய வரலாற்று அருவருப்புகளை பதிவு செய்துள்ளார். இந்த நூல் செழுமையான நடை கொண்டு வாசிக்கத் தூண்டுகிறது, சில இடங்களில் வாய்பிளந்து நம்மை ரசிக்கவும் வைக்கிறது.\nதேர்ந்த சிற்பியின் கைங்கர்யத்தால் உருவாகும் சிற்பம் போல் நுணுக்கமான வேலைப்பாடுகள் நூலெங்கும் விரவிக் கிடக்கிறது.\n27 நூல்களை படைத்த கைகளால் இதனைப் படைத்துள்ளார். இந்தியாவை ஆண்ட முஸ்லிம்கள் கட்டிடக் கலை, உணவு, சட்டம், பூங்கா, வாள்களின் ஆயுத நேர்த்தி, குதிரை வளர்ப்பு, உடைகளின் நேர்த்தி என பலவற்றை நமக்குத் தந்துள்ளனர்.\nநூலின் சில இடங்களில் நிகழ்கால ஆட்சி, அரசியலையும் தாழையான் விட்டுவைக்கவில்லை. நூலின் 38 ஆம் பக்கம் மூன்றாம் பத்தி கீழ்நிலையிலிருந்து மேல்நிலைக்கு வரலாம் ஆனால் கீழானவர்கள், கீழ்த்தரமானவர்கள் ஆட்சி அதிகாரத்தை கையிலெத்தால் என்னவாகும் எனக் கேட்கும் இடம் அருமை. வீட்டு நூலகத்திற்குள் இருக்க வேண்டிய தகுதியுள்ள நூல்.\nஒரு நூலின் அட்டைப்படம் அந்த நூலின் உள் அடையாளத்தை வெளிப்படுத்தும் வல்லமை கொண்டது. அது இந்த நூலுக்கும் பொருந்தும்.\nசிறுகதைகளின் தொகுப்பே இந்த நூல் கதைகளின் ஊடாக நிறைய பேசுகிறார். அதில் ஒன்று “அவங்க வேற நாம வேறன்னு நீ சொல்ற. அவுங்க நாமெல்லாம் ஒன்னுன்னு சொல்றாங்க” என்கிற வரிகள் இஸ்லாம் கூறும் சமத்துவத்தை கதை ஊடாகப் பேசுகிறது.\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை மருத்துவம் பார்க்க கற்றவர்கள் காசுக்காக அலைபாய்வது தொடங்கி இன்றைய கல்யாண சந்தையை நறுக்காகப் பேசும் கதை.\nவியாபார இழப்பை சரிக்கட்டலாம். பிள்ளைகள் இழப்பை சரிக்கட்ட இயலாது இது பர்வீன் அப்பாவுக்கு மட்டுமல்ல சகல முஸ்லிம் அப்பாக்களுக்கும் சரியான புத்திமதி. அதைப்போலவே பிழைக்கத் தெரியாதவன் என்ற அடைமொழியோடு முடியும் கதை, பிறர் உதவியின்றி வாழ்க்கையை நகர்த்த இயலாத நிலையில் உள்ள ஒரு வாத நோயாளியின் கதை என ஒவ்வொன்றும் அற்புதமாக, அழகாக தொகுக்கப்பட்டிருக்கிறது.\nபொதுவாக 70 முதல் 80 வரை தமிழ் இதழ்களில் தரமான சிறுகதை இடம் பெற்று வந்தன. தற்போது சிறுகதைகள் முற்றிறும் குறைந்து விட்டது. அது ஏதோ பாவகரமான ஒன்றாக பத்திரிகை அதிபர்களால் பார்க்கப்படுகிறது. அந்தக்குறையை “ஒரு வீணையின் விசும்பல்” சிறுகதை தொகுப்பு எனக்குத் தீர்த்து வைத்தது.\nவாசிப்புக்கு ஏற்ற கதைகள் எளிய நடை அரபு பெயர்களைத் தவிர வடசொற்கள் மாசுக் கருத்துக்கள் எதுவுமின்றி ஸ “ஒரு வீணையின் விசும்பல்” தொகுப்பு கிதாரின் சினுங்கல் போல்ஸ எனக்கு இப்படித்தான் நூல் தலைப்பை நினைக்கத் தோன்றுகிறது.\nமனக்குகை பதிப்பகம் மேற்கூறும் இரண்டு நூல்களையும் வெளியிட்டுள்ளன. க.குணசேகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1180737.html", "date_download": "2019-12-14T10:06:09Z", "digest": "sha1:MB472CNWIJWOBOMP3SB27VJPJV5Z57YC", "length": 11854, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "பிரான்சில் குழந்தையை கடத்திச் சென்ற தந்தை இறந்த கிடந்த பரிதாபம்: விசாரணையில் வெளியான தகவல்..!! – Athirady News ;", "raw_content": "\nபிரான்சில் குழந்தையை கடத்திச் சென்ற தந்தை இறந்த கிடந்த பரிதாபம்: விசாரணையில் வெளியான தகவல்..\nபிரான்சில் குழந்தையை கடத்திச் சென்ற தந்தை இறந்த கிடந்த பரிதாபம்: விசாரணையில் வெளியான தகவல்..\nபிரான்சில் குழந்தையை கடத்திச் சென்ற தந்தை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபிரான்சின் Nouvelle-Aquitaine மாகாணத்தின் La Roche-l’Abeille பகுதியிலிருந்து கடந்த 12-ஆம் திகதி GIGN படையினருக்கு அவசர அழைப்பு ஒன்று வந்துள்ளது.அதில் கணவர் தன்னுடைய ஒன்றரை வயது குழந்தையை கடத்திவிட்டதாக கூறப்பட்டுள்ளது.\nஇதனால் தந்தை இருக்கும் பகுதிக்கு விரைந்த GIGN படையினர் குழந்தையை பத்தி���மாக மீட்டுள்ளனர். ஆனால் தந்தை உடல் முற்றிலும் எரிந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார்.\nபொலிசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், குழந்தையின் பெற்றோர் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்தாகவும், குழந்தையை காண அவரது தந்தை பல முறை வந்த போதும், அவர் அனுமதிக்கவில்லை எனவும் இதன் காரணமாக இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.\nமேலும் இது ஒரு தற்கொலையாக கூட இருக்கலாம் என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்\nவாக்கிங் ஸ்டிக்கால் திருடர்களை அடித்து துரத்திய 103 வயது பாட்டி..\nதாய்-மகள் சென்று கொண்டிருந்த கார் மீது திடீரென்று விழுந்த 362 கிலோ பாறை\nடெல்லியில் சோகம்: தவறான மருந்தினால் இறந்த 2 வயது குழந்தை..\nபண்டிகை விடுமுறைக்காவது போராட்டத்தை நிறுத்தி வையுங்கள்- பிரான்ஸ் ரெயில்வே..\n’இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக்கூடாது’ …\nதிருப்பதியில் ஜனவரி 1-ந்தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம்..\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு – 3 பேர் பலி..\nராஜீவ் கொலை குற்றவாளிகள் ஏழு பேர் விடுதலை விவகாரம்: ஆளுநரை பதவி நீக்கம் செய்ய…\nஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்\nடெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமோட்டார் சைக்கிள் விபத்தில் பலியான 23 வயது யுவதி – இருவர் படுகாயம்\nகடந்த ஆட்சியின் வீட்டுத்திட்டங்கள் மீது குற்றச்சாட்டு\nடெல்லியில் சோகம்: தவறான மருந்தினால் இறந்த 2 வயது குழந்தை..\nபண்டிகை விடுமுறைக்காவது போராட்டத்தை நிறுத்தி வையுங்கள்- பிரான்ஸ்…\n’இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக்கூடாது’ …\nதிருப்பதியில் ஜனவரி 1-ந்தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம்..\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு – 3 பேர் பலி..\nராஜீவ் கொலை குற்றவாளிகள் ஏழு பேர் விடுதலை விவகாரம்: ஆளுநரை பதவி…\nஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்\nடெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமோட்டார் சைக்கிள் விபத்தில் பலியான 23 வயது யுவதி – இருவர்…\nகடந்த ஆட்சியின் வீட்டுத்திட்டங்கள் மீது குற்றச்சாட்டு\nMCC உடன்படிக்கையை ஜனாதிபதி கைச்சாத்திடமாட்டார் \nஎரிபொருளைக் கொண்டு வருவதற்கு புதிய குழாய் மார்க்கம்\nபொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகளை வழங்க புதிய நடைமுறை\nசட்டவிரோத வெளிநாட்டு தொழில்வாய்ப்பு நிறுவனங்களை நடத்திச் சென்ற 200…\nஅமைச்சரவையில் எடுத்துரைக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி\nடெல்லியில் சோகம்: தவறான மருந்தினால் இறந்த 2 வயது குழந்தை..\nபண்டிகை விடுமுறைக்காவது போராட்டத்தை நிறுத்தி வையுங்கள்- பிரான்ஸ்…\n’இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக்கூடாது’ …\nதிருப்பதியில் ஜனவரி 1-ந்தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-12-14T10:26:12Z", "digest": "sha1:3DVR6ON26EAWKULFH66MSL2QUVO3GNUG", "length": 7202, "nlines": 94, "source_domain": "ta.wikibooks.org", "title": "பயனில சொல்லாமை - விக்கிநூல்கள்", "raw_content": "\n« முன் பக்கம்: அன்புடைமை | திருக்குறள் » இல்லறவியல் » விருந்தோம்பல் | அடுத்த பக்கம்: இனியவை கூறல் »\n191. பல்லார் முனியப் பயனில சொல்லுவான்\nபலரும் வெறுக்க பயனின்றி பேசுபவனை அனைவரும் எள்ளுவர்.\n192. பயனில பல்லார்முன் சொல்லல் நயனில\nபயனில்லாதவற்றை பலர் முன் பேசுதல், நல்லன அல்லாததை நமக்கு உற்றவருக்கு செய்வதை விட தீங்கானது.\n193. நயனிலன் என்பது சொல்லும் பயனில\nஒருவன் பயனின்றி நிறைய பேசினால், அவனால் ஆகும் நன்மை ஏதும் இல்லை\n194. நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்\nபயனில்லாத, பண்பில்லாத சொற்களைப் பேசுவதால் இருக்கும் நன்மையும் நீங்கி விடும்.\n195. சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில\nசிறப்பு மிக்கவராயினும் பயனில்லாத சொற்களை கூறினால், அச்சிறப்பு அவரிடம் இருந்து நீங்கி விடும்\n196. பயனில் சொல் பாரட்டு வானை மகன்எனல்\nபயனில்லாது பேசுபவனை மக்களுள் அற்பன் என்பது சரி\n197. நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்\nசான்றோர் நன்மை பயக்கக் கூடியதை சொல்லா விட்டாலும், பயன்னற்றதை சொல்ல மாட்டார்கள்\n198. அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்\nசிறந்தது எது என ஆய்ந்து உணர்ந்த அறிவுடையோர், பயனில்லாததை பேச மாட்டார்கள்\n199. பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த\nஅப்பழுக்கற்ற அறிவுடையவர் பொருளற்ற, குறை உள்ள சொல் கூற மாட்டார்கள்\n200. சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க\nசொல்லில் பயனில்லாததைத் தவிர்த்து, பயனுள்ளதைப் பேச வேண்டும்\nஇப்பக்கம் கடைசியாக 8 மார்ச் 2009, 20:41 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்ப���டுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9", "date_download": "2019-12-14T10:09:26Z", "digest": "sha1:KBKFOWS4H3XEBKATHGVU4IIGJU5I2OV5", "length": 7836, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி\nலக்ஷ்மன் யாப்பா அபேவர்தன (Lakshman Yapa Abeywardena, M.P; (பிறப்பு: சூன் 7, 1955), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில் ,(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் மாத்தறை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். இவர் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சராகவும் உள்ளார். சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.\nமாத்தறை மாகந்துர வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.\nஇலங்கையின் 10வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 11வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 12வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nஇருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 02:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/09/12022602/Ajith-to-be-a-police-officer-in-the-new-film.vpf", "date_download": "2019-12-14T10:27:43Z", "digest": "sha1:2PZU4S5YQTASMQJEXZUQYZ5QVRI2WXK6", "length": 13065, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ajith to be a police officer in the new film? || வைரலாகும் புகைப்படம்: புதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக அஜித்?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவைரலாகும் புகைப்படம்: புதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக அஜித்\nவைரலாகும் புகைப்படம்: புதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக அஜித்\nபுதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக அஜித் நடிக்க உள்ளதாக சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.\nபதிவு: செப்டம்பர் 12, 2019 05:15 AM\n‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கும் படத்தில் அஜித்குமார் நடிக்கிறார். மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். இது அஜித்குமாரின் 60-வது படமாக தயாராகிறது. இந்த படத்துக்காக அஜித் உடல் எடையை குறைத்து இளமை தோற்றத்துக்கு மாறி இருக்கிறார்.\nமுந்தைய படங்களில் இருந்த இளநரை தலைமுடியையும் கருப்பாக்கி இருக்கிறார். அதிரடி சண்டை கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது. படத்தில் கார் பந்தயம், மோட்டார் பைக் பந்தய காட்சிகள் இடம் பெறும் என்று போனிகபூர் கூறியுள்ளார். இதில் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக ஏற்கனவே தகவல் கசிந்தது.\nஇந்த நிலையில் படத்தில் அஜித்குமார் தோற்றம் என்ற அறிவிப்போடு போலீஸ் அதிகாரி சீருடையில் அவர் பைக்கில் செல்வது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைராகி வருகிறது. இதுதான் அஜித்குமாரின் வேடமா என்று பலரும் கேள்வி எழுப்பினர். ஆனால் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. அது ரசிகர்கள் உருவாக்கிய புகைப்படம் என்று கூறப்படுகிறது.\nஇந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேசியதாகவும், அவருக்கு கால்ஷீட் இல்லை என்பதால் பிரபல இந்தி நடிகையை அணுகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தில் அஜித்குமார் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக நடிப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது. வில்லன் வேடத்தில் நடிக்க இந்தி நடிகர்கள் அக்‌ஷய்குமார், அஜய்தேவ்கான் ஆகியோரிடம் பேசி வருகிறார்கள்.\n1. சிவகார்த்திகேயனின் புதிய படம் ‘டாக்டர்’\nநடிகர் சிவகார்த்திகேயன் ‘டாக்டர்’ எனும் தலைப்பில் புதிய படத்தில் நடிக்கிறார்.\n2. ரிஷிகேஷில் ரஜினியுடன் புகைப்படம் எடுத்த பெண்கள் - ரிஷிகேஷில் ரஜினியை காண திரண்ட கூட்டம்\nரிஷிகேஷில் ரஜினியுடன் பெண்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மேலும் அங்கு ரஜினியை காண கூட்டம் திரண்டது.\n3. ஆதார் புகைப்படம் எடுக்க, திருத்தம் செய்வதற்கு, டோக்கன் வாங்க விடிய, விடிய காத��திருக்கும் பொதுமக்கள்\nஆதார் புகைப்படம் எடுக்கவும், திருத்தம் செய்வதற்கும் டோக்கன் வாங்க பொதுமக்கள் விடிய, விடிய காத்திருப்பதால் கடும் அவதிப்படுகின்றனர்.\n4. பொழுதுபோக்கிற்காக சிங்க வேட்டை; முத்தம் கொடுத்து புகைப்படம் எடுத்த தம்பதிக்கு கடும் எதிர்ப்பு\nபொழுதுபோக்கிற்காக சிங்கம் ஒன்றை வேட்டையாடி அதன் உடல் அருகே முத்தம் கொடுத்தபடி புகைப்படம் எடுத்த தம்பதிக்கு பலர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.\n5. இம்ரான்கான் என கூறி சச்சின் புகைப்படத்தை பதிவிட்ட பாக். பிரதமரின் உதவியாளர் - வலைத்தள ஆர்வலர்கள் கிண்டல்\nபாகிஸ்தான் பிரதமரின் உதவியாளர், இம்ரான்கான் என கூறி சச்சின் புகைப்படத்தை பதிவிட்டார். இதனை வலைத்தள ஆர்வலர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.\n1. திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா \"கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது\"\n2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்\n3. இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு\n4. எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு\n5. \"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது\" மோடி மீது காங்கிரஸ் தாக்கு\n1. அரசியலில் பரபரப்பு ரஜினிகாந்த்-அஜித்குமார் சந்திப்பா\n2. கொஞ்சம் கூட மாறாமல் இருக்கிறார் ரஜினியை பார்த்து வியக்கிறேன் -நடிகை மீனா\n3. மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் விஜய்\n4. ஒரே நாளில் 6 படங்கள் ரிலீஸ்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-12-14T10:39:46Z", "digest": "sha1:P7ACAE4QATB6KFJTQ3QPZK7UEZ227LXS", "length": 8889, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "லோக்தக்", "raw_content": "\nசூரியதிசைப் பயணம் – 14\nநாம் வரைபடங்களை எந்த அளவு கவனிக்கிறோம் என்பதை பெரும்பாலும் உணர்ந்திருப்பதில்லை. இலங்கையில் இருந்து என்னைச் சந்திக்கவருபவர்கள் ‘சார் நாளைக்கு கி.ராவை பாத்துப்போட்டு அப்டியே ஞானியையும் பாத்துப்போட்டு சாயங்காலம் உங்கள பாக்கவாறம்” என்பார்கள். இலங்கை என கோழிமுட்டையை வைத்தே அவர்கள் இந்தியாவை அளவிட்டிருப்பார்கள். பிரமிளின் ஒரு கதையில் ஒரு ஈழத்தவர் ‘அது எவ்வளவு பெரிய தேசம், போய்ட்டே இருக்கு’ என வியந்திருப்பார். வடகிழக்கில் ஒவ்வொரு தூரத்தையும் அந்தவகையான பிரமிப்புடன்தான் எதிர்கொள்ள முடிந்தது. எவ்வளவு பெரிய தேசம். எவ்வளவு பிரம்மாண்டமான …\nTags: அருணாச்சலப்பிரதேசம், அஸ்ஸாம், ஆங்கோர்வாட், உனக்கோட்டி, ஜிர்ப்பாம், திரிபுரா, மணிப்பூர், மேற்கு வங்கம், லோக்தக்\nஉயிர்த்த ஞாயிறுப்படுகொலையும் இந்தியாவும் ஈழத்தமிழர் கதியும்.–அகரமுதல்வன்\nபரிசுத்தவான்கள் - ஒரு விவாதம்\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nஇரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்\nவெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 10 – ஜான்னவி பருவா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 13\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Advisory%20Meeting", "date_download": "2019-12-14T10:16:30Z", "digest": "sha1:U4C6XON64SUKXAX3YTXGSSJZCWUXST5Q", "length": 3694, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Advisory Meeting | Dinakaran\"", "raw_content": "\nஅதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்\nஉள்ளாட்சி தேர்தல் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்\nகடையநல்லூர், வி.கே.புரத்தில் அதிமுக ஆலோசனை கூட்டம்\nவிவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி யூரியா வழங்க வேண்டும் கோவில்பட்டி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்\nதி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்\nதமிழக-கேரள போலீசார் ஆலோசனை கூட்டம்\nகரும்பு உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்\nவேலூரில் அதிமுக ஆலோசனை கூட்டம் பொருளாதாரத்தில் உயர்ந்தவரே உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர் அமைச்சர் வீரமணி பேச்சால் பரபரப்பு\nதிருமழிசை சிட்கோ தொழிற்பேட்டையில் டெங்கு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்\nவேலை நிறுத்த போராட்டம் குறித்து அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்\nஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் தகவல்\nவேலூரில் அதிமுக ஆலோசனை கூட்டம் பொருளாதாரத்தில் உயர்ந்தவரே உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர் : அமைச்சர் வீரமணி பேச்சால் பரபரப்பு\nவடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் ஆலோசனை கூட்டம்\nடெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 18வது ஆலோசனை கூட்டம் தலைவர் நவீன்குமார் தலைமையில் தொடங்கியது\nகுழாய் பதிப்பதற்காக தோண்டியதை மூடுவது எப்போது தேவர் ஜெயந்தி விழா ஆலோசனைக் கூட்டம்\nவடகிழக்கு பருவமழை ஆலோசனை கூட்டம் உஷார் நிலையில் இருக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/76481/", "date_download": "2019-12-14T10:32:12Z", "digest": "sha1:OAL5I7F3SSBQU2GAEON74ZCCFXY4SLGX", "length": 10270, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "உத்தர பிரதேசத்தில் பாடசாலை வாகனம் மீது புகையிரதம் மோதி விபத்து 13 மாணவர்கள் உயிரிழப்பு – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉத்தர பிரதேசத்தில் பாடசாலை வாகனம் மீது புகையிரதம் மோதி விபத்து 13 ம��ணவர்கள் உயிரிழப்பு\nஉத்தர பிரதேசத்தில் ஆளில்லா புகையிரத கடவையை கடக்க முயன்ற பாடசாலை வாகனம் மீது புகையிரதம் மோதியதில் 13 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் இன்று காலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nபுகையிரதம் மோதியதில் பாடசாலை வாகனம் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு தூக்கி வீசப்பட்டதாகவும் இந்த விபத்தில் பாடசாலை வாகனத்தில் இருந்த 13 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் பல மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிபத்து குறித்து தகவல் அறிந்த உயர் அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதுடன் காயமடைந்தவர்களை மீட்;டு மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagstamil tamil news Uttar Pradesh உத்தர பிரதேசத்தில் உயிரிழப்பு பாடசாலை வாகனம் புகையிரதம் மாணவர்கள் மோதி விபத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவௌ்ளை வான் ஓட்டுனர்களாக தங்களை அறிமுகம் செய்து கொண்ட இருவர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக்கூடாது”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதமும் அரசியலும் – பி.மாணிக்கவாசகம்….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகூட்டணி தர்மத்தின்படி புதிய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு என்கிறார் ராமதாஸ்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்கின் தலைமைப் பொறுப்பு தமிழர் ஒருவரின் கைகளுக்குள் வரவேண்டும் என்கிறார் கருணா அம்மான்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு – 3 பேர் பலி….\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மே தின பொதுக்கூட்டம் மட்டக்களப்பில்..\n16 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சிப் பதவிகளை பிடுங்குவதில்லை…\nவௌ்ளை வான் ஓட்டுனர்களாக தங்களை அறிமுகம் செய்து கொண்ட இருவர் கைது… December 14, 2019\n“இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக்கூடாது” December 14, 2019\nமதமும் அரசியலும் – பி.மாணிக்கவாசகம்…. December 14, 2019\nகூட்டணி தர்மத்தின்படி புதிய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு என்கிறார் ராமதாஸ்… December 14, 2019\nகிழக்கின் தலைமைப் பொறுப்பு தமிழர் ஒருவரின் கைகளுக்குள் வரவேண்டும் என்கிறார் கருணா அம்மான்… December 14, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/category/samayam/", "date_download": "2019-12-14T10:59:18Z", "digest": "sha1:MHKJMYU3JWOT6GVA2R3BGNBYHUXM4C4I", "length": 13696, "nlines": 196, "source_domain": "saivanarpani.org", "title": "சமயம் | Saivanarpani", "raw_content": "\n125. உடம்பே சிவலிங்கம் ஆதல்\n125. உடம்பே சிவலிங்கம் ஆதல் நம் உடலே சிவலிங்கம் ஆதலைப் பிண்டலிங்கம் என்னும் பகுதியில் திருமூலர் உணர்த்துகின்றார். தசையும் நரம்பும் எலும்பும் குருதியும் கலந்து நிற்கும் மாந்தரின் உடலை அருள் வடிவினதாகச் சிவலிங்கமாய் ஆக்கக் கூடும்...\n124. அண்டமும் சிவலிங்கமும் அண்டங்களையும் அண்டத்தில் உள்ள விண்மீன்களையும் அண்டத்தில் உள்ள கோள்களையும் கோள்களில் உள்ள பொருள்களையும் தோற்றுவித்தும் ஒடுக்கியும் அருளும் பரம்பொருளை இலிங்கம் என்று வடமொழியில் குறிப்பிடுவர். இலிங்கத்தைத் தமிழில் குறி அல்லது அடையாளம் என்பர்....\n123. தேரா மாணாக்கனும் தேரா ஆசானும்\n123. தேரா மாணாக்கனும் தேரா ஆசானும் கண் பார்வையற்ற இரு குழந்தைகள் கண்களைக் கட்டிக் கொண்டு விளையாடும் விளையாட்டை விளையாடுவார்களேயானால் இருவரும் பல்வேறு ஆபத்திற்கு ஆளாகக் கூடும். கண் பார்வை உள்ள குழந்தைகள் கண்களைக்...\n122. கங்காளன் பூசும் கவசத் திருநீறு\n122. கங்காளன் பூசும் கவசத் திருநீறு சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையாகிய சித��தாந்த சைவத்தின் முதன்மையான அடையாளங்களில் ஒன்று திருநீறு ஆகும். “பொங்குஒளி வெண்திருநீறு பரப்பினாரைப் போற்றுவார் கழல் எம்மால் போற்றலாமே” என்று திருநீற்றின் பெருமையைத் தெய்வச் சேக்கிழார்,...\n121. பொய்க் கோலம் உலக மயக்கம் நீங்கியவராகவும் சிவபெருமானிடத்தும் அவன் வாழ்கின்ற உயிர்களிடத்தும் அன்பு மிக்கவராகவும் சிவனை நினைப்பிக்கும் கோலத்தவராகவும் உள்ளவரையும் திருக்கோயிலையும் சிவக்கொழுந்தினையும் (சிவலிங்கம்) சிவமாகவே எண்ணித் தொழ வேண்டும் என்பதனை, “மால் அற...\n120. திருவருளே சிவஅறிவினை நல்கும்\n120. திருவருளே சிவஅறிவினை நல்கும் பொருள்களாகிய உலகச் செல்வங்கள் கள்வர், கொலைஞர், பொய்காரர், ஏமாற்றுப் பேர்வழி போன்ற இழிந்த இயல்பு உடையவர்கள் இடத்திலும் இருப்பதனால் அது நற்செல்வம் அல்ல எனவும் உயர்ந்த பண்புகள் நிறைந்தவர்...\n119. தவ முயற்சி நழுவல்\n119. தவ முயற்சி நழுவல் எல்லாம் வல்ல பரம்பொருளின் திருவடிகளில் மனத்தைக் குவிய வைக்கின்ற முயற்சியைத் தவம் என்றும் அம்முயற்சிக்கான வழிகளே சீலம், நோன்பு, செறிவு, அறிவு (சரியை, கிரியை, யோகம், ஞானம்) என்ற...\n118. மெய்தவத்தின் சிறப்பு கண், காது, மூக்கு, வாய், மெய் என்ற ஐம்புலன்களினால் ஏற்படும் அவாக்களை வென்று உலகப் பற்றுக்களை விட்டவர், மெய்ப்பொருளான சிவத்தை அடைந்து விடுவர் என்பது தவறான கூற்று என்று சித்தாந்த...\n117. துறவின் பெருமை உலகப் பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுவது என்பது இதுவரை உலகில் பிறந்து இறந்தவர்களை எண்ணிக் கணக்கிடுவதனைப் போன்றது என்று பேராசான் திருவள்ளுவர் குறிப்பிடுவார். அத்தகைய சிறப்பு மிக்க துறவின்...\n116. திருவடிப் பேறு பரம்பொருளான சிவபெருமான் சிவஆசானாக வடிவம் தாங்கி வந்து, உயிர் முதிர்ச்சியுற்ற நல்லடியாரின் மீது தனது திருவடியைச் சூட்டுதலையே திருவடிப்பேறு என்கின்றார் திருமூலர். இவ்வாறு பெருமான் சிவஆசான் வடிவில் வெளிப்பட்டு வந்து...\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n67. பரசிவமே அனைத்தையும் நிற்பிக்கின்றது\n125. உடம்பே சிவலிங்கம் ஆதல்\n40. இறைவன், உயிர், தளை ஆகிய மூன்றும் என்றும் உள்ளவை.\nகடவுள் உண்மை : யார் கடவுள்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/news?start=210", "date_download": "2019-12-14T11:36:25Z", "digest": "sha1:QNEJP5P7L3S5SHGEAHYVMFGGF3IJPR5T", "length": 8714, "nlines": 187, "source_domain": "www.eelanatham.net", "title": "செய்திகள் - eelanatham.net", "raw_content": "\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nயாழில் வாள்வெட்டு ; முறைப்பாட்டை எடுக்க பொலிசார் மறுப்பு\nபீரிஸ் சுதந்திரக்கட்சியில் இருந்து நீக்கம்\nசினிமா பாணியில் கைதிகள் வாகனம் மீது தாக்குதல் பலர் பலி\nமைத்திரி தலையீடு: ஆணைக்குழு அதிகாரி பதவி விலகினார்\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nஅரசை வழி நடத்தும் அப்பல்லோ\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nவிரைவில் புதிய கூட்டு முன்னணி: பசில் ராஜபக்ஷ‌\nவிக்னேஸ்வரன் அரசியக் சட்டத்தை மீறியுள்ளாராம்\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nதிருமலை சிறார் வன்புணர்வு- அடையாள‌ அணிவகுப்பில்\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/television/tag/Jafarullah.html", "date_download": "2019-12-14T11:22:20Z", "digest": "sha1:EFP6RQTSVFJXMBFGIJPENA7FMEOPFW7V", "length": 6877, "nlines": 134, "source_domain": "www.inneram.com", "title": "Jafarullah", "raw_content": "\nகாளிதாஸ் - சினிமா விமர்சனம்\nமோடிதான் மன்னிப்பு கேட்க வேண்டும் நானல்ல - ராகுல் காந்தி திட்டவட்டம்\nசானியா மிர்சாவின் சகோதரியை மணந்தார் அசாருதீன் மகன் - வரவேற்பில் தமிழிசை பங்கேற்பு\nகுற்றவழக்கில் தேடப்படுவபவர்கள் குறித்து தகவல் கொடுத்தால் பரிசு - என் ஐ ஏ அறிவிப்பு\nஇரண்டு மாதமாக சவுதியில் இருந்தவரின் உடல் ஜித்தா தமிழ் சங்க உதவியுடன் தமிழகம் வந்தது\nவன்புணர்வுக்கு எதிரான பாடல் (வீடியோ)\nநாடெங்கும் மிகைத்துவிட்ட பாலியல் வன்புணர்வுகளுக்கு எதிராக அதிரை என்.ஷபாத் அஹமது எழுதிய இந்த பாடலை அதிரை ஜபருல்லாஹ் பாடியுள்ளார்.\nதவறிழைத்தால்தான் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் - காங்கிரஸ் வேதனை\nஅப்போது அம்மாவுடன் இப்போது மகளுடன் - ரஜினிக்கு அடித்த லக்\nமுஸ்லிம் லீக் தொடுத்துள்ள வழக்கால் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவ…\nபிளஸ் டூ முடித்தவர்களுக்கு அரசு வேலை - விண்ணப்பிக்கலாம்\nகுஜராத் கலவரத்திற்கும் மோடி அரசுக்கு தொடர்பில்லை - நானாவதி கமிஷன்…\nஒலிம்பிக் உள்பட சா்வதேச போட்டிகளில் பங்கேற்க ரஷியாவுக்கு 4 ஆண்டுக…\nபிரிட்டன் தேர்தலில் போரிஸ் ஜான்சன் அபார வெற்றி\nபாபர் மசூதி வழக்கில் நீதி கேட்டு தமிழகம் எங்கும் தமுமுகவினர் ஆர்ப…\nபுயலை கிளப்பும் ஐதராபாத் என்கவுண்டர் சம்பவம் - உச்ச நீதிமன்றத்தில…\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவ���றியது\nகேரளாவில் நடந்த பதறவைக்கும் சம்பவம்\nசந்தேகம் எழுப்பும் சிவசேனா - நிலமையை மாற்றிக் கொள்ளுமா\nபாபர் மசூதி தொடர்பான தீர்ப்புக்கு எதிரான மறு சீராய்வு மனுக்க…\nமுஸ்லிம் லீக் தொடுத்துள்ள வழக்கால் குடியுரிமை சட்ட திருத்த ம…\nஇந்திய பாஸ்போர்ட்டில் பாஜகவின் சின்னம்\nவெங்காயம் வாங்க தயக்கம் காட்டும் பொது மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2014/04/blog-post_27.html", "date_download": "2019-12-14T11:49:32Z", "digest": "sha1:UWC2H2PSYKHNP3FXGIDUKGFSO7U6VDUW", "length": 48252, "nlines": 237, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: நோய் வரும்போது இறை உதவி தேடுவது எவ்வாறு?", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nநோய் வரும்போது இறை உதவி தேடுவது எவ்வாறு\nநமக்கோ குழந்தைகளுக்கோ நமக்கு வேண்டியவர்களுக்கோ திடீரென நோய் வந்து விட்டால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது.. நிம்மதியை இழந்து விடுகிறோம். சில அடிப்படையான விஷயங்களைப் புரிந்து கொண்டு அவற்றை மனதில் இருத்தி அதன்படி செயல்பட்டால் நோயும் குணமாகும், அந்த நோய் கொண்டுவரும் உடல்ரீதியான, மனரீதியான, மற்றும் பொருள்ரீதியான இழப்புகளில் இருந்தும் நாம் நம்மை சுதாரித்துக் கொள்ளலாம்.\nமுதலில் நோய் ஏன் வருகிறது பல பதில்களை நாம் அறிந்திருந்தாலும் அது நம்மைப் படைத்தவன் புறத்திலிருந்து எச்சரிக்கை என்பதை அதிமுக்கியமாக நாம் உணர வேண்டும் பல பதில்களை நாம் அறிந்திருந்தாலும் அது நம்மைப் படைத்தவன் புறத்திலிருந்து எச்சரிக்கை என்பதை அதிமுக்கியமாக நாம் உணர வேண்டும் கண்களை மூடிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் குதிரையை அதன் மேலுள்ள குதிரைஒட்டி மெதுவாக கடிவாளம் கொண்டு இழுக்கும் போது அக்குதிரை நிதானத்தை அடைகிறது. அதுபோன்ற ஒரு செயலே நோய் என்பதும்\nமனிதன் அன்றாட வாழ்க்கையில் ஈடுபடும்போது இறைவனைப் பற்றியோ, இறைவன் புறத்திலிருந்து அனுபவித்துக் கொண்டு வரும் எண்ணற்ற அருட்கொடைகளைப் பற்றியோ சிறிதும் பொருட்படுத்துவதில்லை. தன்னிலை மறந்து கண்ணை மூடியவனாக ஓடிக்கொண்டிருக்கும் அவன் அவனது உடல், பொருள் ஆவி என அனைத்துக்கும் சொந்தக்காரன் தன்னைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன்தான் என்பதை மறந்து விடுகிறான். அவனது கருணை இல்லாமல் தன்னால் இங்கு வாழ முடியாது என்பதையும் அவன் கொடுத்துவரும் எண்ணற்ற அருட்கொடைகளுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறான் என்பதையும் எளிதாக மறந்து விடுகிறான். அப்படிப்பட்ட மனிதனை நிதானப் படுத்த இறைவன் விடுக்கும் எச்சரிக்கையே நோய் என்பது நோய் வரும் முன் வரை தனது உடல் இயக்கங்களை சமநிலையில் இயக்கிவந்த இறைவனின் கருணையை நினைவூட்ட வருகிறது நோய் நோய் வரும் முன் வரை தனது உடல் இயக்கங்களை சமநிலையில் இயக்கிவந்த இறைவனின் கருணையை நினைவூட்ட வருகிறது நோய் அவ்வாறு இறைவனை நினைவூட்டி மனிதனை பாவங்களில் இருந்து மீட்டு நல்லவனாக மாற்ற வருகிறது நோய்\nஎனவே நோய் வரும்போது நாம் மிக மிக முக்கியமாக உணர வேண்டியவை :\n· நம்மைப் படைத்து பரிபாலித்து வரும் கருணை மிக்க இறைவன் ஒருவன் இருக்கிறான்.\n· நாம் இதுவரை தங்கு தடையின்றி அனுபவித்து அருட்கொடைகளுக்கு நம் இறைவனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.\n· அந்த ஒருவன் மட்டுமே நம் அனைவருக்கும் இறைவன். அவனை மட்டுமே நாம் வணங்க வேண்டும். அவன் மட்டுமே நம் பிரார்த்தனைகளுக்கு பதில் அளிக்க முடியும். அவன் எப்படிப்பட்டவன்\nதிருக்குர்ஆனில் இறைவன் தன்னைப் பற்றிக் கூறுகிறான் :\n “அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.” (திருக்குர்ஆன் 112: 1-4)\n(அல்லாஹ் என்றால் அரபு நாட்டுக் கடவுள் என்றோ முஸ்லிம்களின் குலதெய்வம் என்றோ கருதி விடாதீர்கள். இவ்வுலகைப் படத்துப் பரிபாலித்து வரும் ஏக இறைவனுக்கு அரபு மொழியில் அல்லாஹ் என்று கூறப்படும். திருக்குரான் இறைவனைக் குறிக்க அந்த வார்த்தையைத்தான் பயன்படுத்துகிறது.)\nஅப்படிப்பட்ட இறைவனை நேரடியாக விளித்துப் பிரார்த்திக்க வேண்டும். நமக்கு வாய்த்துள்ள கஷ்டங்களையும் குறைகளையும் நீக்குமாறு முறையிட வேண்டும். நோயிலிருந்து விரைவில் நிவாரணம் நல்குமாறு கோர வேண்டும். நமது குறைகளை நமது இறைவனிடம் முறையிட எந்த இடைத்தரகர்களையும் நாடக்கூடாது. அவனுக்கு இணையாக வேறு யாரையும் தெய்வங்கள் என்று கருதி வணங்கக்கூடாது. உயிரும் உணர்வும் அற்ற உருவங்களை நோக்கி ‘கடவுளே’ என்று அழைத்து அவனை இழிவு படுத்தக் கூடாது.\n30:40 'அல்லாஹ்தான் உங்களைப் ப���ைத்தான்; பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான்; அவனே பின்னர் உங்களை மரிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான் -இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யக் கூடியதாக உங்கள் இணை தெய்வங்கள் இருக்கிறதா அல்லாஹ் மிகவும் தூயவன்; அவர்கள் இணை வைப்பதை விட்டும் மிகவும் உயர்ந்தவன்.'\nதிருக்குர்ஆனில் இறைவன் நமக்கு இவ்வாறு பிரார்த்திக்குமாறு கற்றுத்தருகிறான்.“இறைவா உன்னையே நாங்கள் வணங்குகிறோம் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்” (குர் ஆன் 1 : 4)\n· படைத்தவனை விட்டு விட்டு அவனது படைப்பிங்களை வணங்குவதோ அவைகளிடம் பிரார்த்திப்பதோ நமக்கு எந்த பயனையும் தராது. அது பாவமாகும். அதனால் நோயும் குணமாகாது மாறாக இறைவனது கோபத்தை அது தூண்டும். திருமறை மூலம் இறைவன் கற்றுத்தருவதைப் பாருங்கள்\n;'அவனே என்னைப் படைத்தான்; பின்னும், அவனே எனக்கு நேர்வழி காண்பிக்கிறான்.அவனே எனக்கு உணவளிக்கின்றான்; அவனே எனக்குக் குடிப்பாட்டுகிறான். நான் நோயுற்ற கால்த்தில், அவனே என்னைக் குணப்படுத்துகிறான். மேலும் அவனே என்னை மரிக்கச் செய்கிறான்; பிறகு அவனே என்னை உயிர்ப்பிப்பான்.' (குர்ஆன் 26:78-81)\nமேற்கண்டவற்றை உணர்ந்து நம்மைப் படைத்தவன்பால் திரும்பி பாவ மன்னிப்பு கோர வேண்டும்.\nஇவ்வாழ்க்கை என்பது ஓர் பரீட்சை\n· இவ்வுலக வாழ்க்கை என்பது தற்காலிகமானது. அழியக்கூடியது. இதை இறைவன் ஒரு பரீட்சைக் கூடமாக ஏற்படுத்தியுள்ளான்.\n67:2 உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்¢மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன், மிக மன்னிப்பவன்.\n· ஒருநாள் இவ்வுலகம் முற்றாக அழிக்கப் படும். மீண்டும் இறைவனிடமிருந்து கட்டளை வரும்போது இவ்வுலகில் வாழ்ந்து மறைந்த அனைவரும்- அதாவது இப்பூமியின் மீது தோன்றிய முதல் மனிதனில் இருந்து கடைசி மனிதன்வரை அனைவரும்- மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பபடுவார்கள். அந்த நாள் தான் இறுதித்தீர்ப்பு நாள் எனப்படும்\n· எனவே இங்கு வாழும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு சூழ்நிலைகளும் வசதிகளும் கொடுக்கப் படுகின்றன. சிலருக்கு செல்வமும் சிலருக்கு வறுமையும் சிலருக்கு ஆரோக்கியமான உடல்கட்டும் சிலருக்கு உடல் ஊனமும் என மாறி மாறி கொடுக்கப்பட்டு இங்கு மனிதர்கள் பரிசோதிக்கப்படுகிறார்���ள். அது மட்டுமல்ல, இங்கு அமைதி, அட்டூழியம் அக்கிரமம், நியாயம், அநியாயம் என பல சூழ்நிலைகளையும் கடந்து செல்ல வேண்டி வரும், இது ஒரு தற்காலிகமான சோதனைக்கூடம் என்பதால்\n21:35 ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது¢பரீட்சைக்காக கெடுதியையும் நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர் நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.\nஇங்கு இறைவனுக்கு கட்டுப்பட்டு வாழ்பவர்களுக்கு மறுமையில் சொர்க்கத்தைப் பரிசாக வழங்குகிறான். கட்டுப்படாமல் தான்தோன்றித் தனமாக வாழபவர்களுக்கு தண்டனையாக நரகத்தை வழங்குகிறான்.\n· நமது உண்மையான மற்றும் நிலையான முடிவில்லாத வாழ்க்கை என்பது மரணத்துக்குப் பிறகு உள்ள வாழ்க்கைதான். அது ஒன்று சொர்க்கத்தில் அமையும் அல்லது நரகத்தில் அமையும். இவை இரண்டும் அல்லாத வேறு ஒரு வாழ்க்கை கிடையாது.\n· இன்று நமக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கை என்ற வாய்ப்பு ஒரே ஒரு முறை கிடைப்பது. மீண்டும் மீண்டும் பிறப்பது என்பது கிடையாது. அதுவும் அவரவரது மரணம் வரை மட்டுமே இவ்வாய்ப்பு நீடிக்கும்.\n3:185 ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்¢ அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான் உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்¢ எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்¢ இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.\n· எனவே இவ்வாழ்க்கை என்ற பரீட்சையில் சஞ்சலங்களுக்கு இடம் கொடாமல் உன்னிப்பாக, கவனமாக ஒழுங்குற செயல்பட்டால் நாம் நிரந்தர இன்பங்கள் நிறைந்த மற்றும் சொர்க்கத்தை சென்றடைவோம். ஆனால் இப்பரீட்சையை உதாசீனமாக எடுத்துக்கொண்டு தான்தோன்றித்தனமாக செலவிட்டால் நாம் சென்று வீழ்வது நரகப்படுகுழியில்தான் அதுவோ முடிவில்லாத நிரந்தரமான இருப்பிடமாகும்.\n· சொர்க்கம் நரகம் என்பது கற்பனையோ மாயையோ அல்ல என்பதை சற்று சிந்தித்தால் உணரலாம். சாதாரண ஒரு இந்திரியத் துளியில் இருந்து உருவாகி இன்று பூமியில் நடமாடிக்கொண்டிருக்கிறோம். இது எப்படி வாஸ்தவமோ அதைவிட வாஸ்தவம் அது, இதை நடத்திக்கொண்டிருக்கும் இறைவனுக்கு நம்மை மீண்டும் படை���்பது என்பது கடினமானது அல்ல.\n36: 77-79 ''மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான்.மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; ''எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார் அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான்.மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; ''எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்'' என்று. (நபியே ''முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்'' என்று'\n· இறுதித்தீர்ப்பு நாளின்போது ஒவ்வொரு மனிதனும் இப்பூமியின் மீது செய்த புண்ணியங்களும் பாவங்களும் எடுத்துக்காட்டப் படும். புண்ணியங்களை அதிகமாக சம்பாதித்தவர்களுக்கு சொர்க்கம் விதிக்கப்படும் பாவங்களை அதிகமாக சம்பாதித்தவர்களுக்கு நரகம் விதிக்கப்படும்.\nசொர்க்கம் என்பது எப்படி இருக்கும்\n· அது ஓர் சாந்தியும் சமாதனமுமான இருப்பிடம். அங்கு கவலை, தீமை, பகை, சோர்வு, நோய், முதுமை, பஞ்சம், போன்ற எதற்குமே இடம் இல்லை. திகட்டாத இன்பங்களில் ஊறித் திளைக்கும் இடம் அது.. தோட்டங்களும் பூங்காவனங்களும் மாசற்ற நீரூற்றுகளும் உயர் மாளிகைகளும் சுவைமிக்க கனிகளும் உணவுகளும் பானங்களும் அளவின்றி அனுபவிக்க இறைவன் ஏற்பாடு செய்த இடம் என்றும் இளமையோடு இருக்கும் இடம் என்றும் இளமையோடு இருக்கும் இடம் காரணம் மரணம் என்பது இனி இல்லையல்லவா\nஇதோ தனது திருமறையில் இறைவன் கூறுகிறான்:\n43:71 பொன் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும் இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும்,கண்களுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன. இன்னும், 'நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்' (என அவர்களிடம் சொல்லப்படும்.)\n47:15 பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுக��ும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன. இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தின் எவன் என்றென்றுமே தங்கியிருந்து,கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா\n29:58 எவர்கள் இறைநம்பிக்கை; கொண்டு, நற்காரியங்கள் செய்கிறார்களோ அவர்களை, சதா கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதியிலுள்ள உயர்ந்த மாளிகைகளில், நிச்சயமாக நாம் அமர்த்துவோம். அவற்றில் அவர்கள்நிரந்தரமாக (நிலைத்து) இருப்பார்கள். (இவ்வாறாக நற்)செயல்கள் புரிவோரின் கூலியும் பாக்கியம் மிக்கதாகவே உள்ளது.\n· சொர்க்கத்தைப் போலவே நரகமும் மறுபுறம் காத்திருக்கிறது. அது இறைவனின் அருட்கொடைகளுக்கு நன்றி மறந்து தான்தோன்றித்தனமாக வாழ்ந்த கொடியோருக்காகவும் இறைவனையும் அவன் தூதர்களையும் வேதங்களையும் நிராகரித்தோருக்காகவும் காத்திருக்கிறது. கொழுந்துவிட்டு எரியும் நெருப்பின் நடுவே மரணமற்ற வாழ்வும் அகோர பசியும் தாகமும் அதைத்தீர்க்க உணவாக முட்செடிகளும் கொதிநிலை அடைந்த பானங்களும் என்று தொடர் வேதனைகளின் இருப்பிடமாக இருக்கும். நரக வேதனைகள் பற்றி திருக்குர் ஆன் எச்சரிக்கிறது:\n7:41 அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும், (போர்த்திக் கொள்வதற்கு) அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு - இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.\n4:56 யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்¢ அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.\n78:21 நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள் அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலைய��ல். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்...... கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.\n) இன்னும் நீர் கூறுவீராக: 'இந்தச் சத்திய (வேதம்) உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது¢' ஆகவே, விரும்புபவர் (அதனை) நம்பி கொள்ளட்டும். விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும். அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்¢ (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்¢ அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும்¢ மிகக் கேடான பானமாகும் அது இன்னும் இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும்.\nஆக, நரக வேதனை என்பது தாங்க முடியாதது. அதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் நாம் மரணத்திற்கு முன்பாக இறைவனிடம் மன்னிப்பு கோரி திருந்திய வாழ்க்கை வாழவேண்டும். இறைவன் நம் அனைவரையும் நரகிலிருந்து காப்பானாக சொர்க்கம் செல்லும் நன்மக்களில் நம்மை சேர்த்து வைப்பானாக\nவாழ்க்கைப் பரீட்சையில் சோதனைகள் சகஜம்\nஅடுத்ததாக நாம் உணரவேண்டியது., இவ்வாழ்க்கை என்பது ஓர் பரீட்சை என்பதால் இதில் நோய் உட்பட பல சோதனைகளும் சகஜமாக வந்து செல்லும் என்பதே இதை இறைவனே எடுத்துக் கூறுகிறான்:\n2:155 'நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும்,பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே) நீர் நன்மாராயங் கூறுவீராக\nஅவ்வாறு சோதனைகள் வரும்போது நாம் பதறாமல் பொறுமையை மேற்கொள்ள வேண்டும். வாழ்க்கையின் உண்மை நிலையை மனதில் இருத்தி நம்மை நாமே நிதானப் படுத்திக் கொள்ள வேண்டும். இதோ இறைவனே வழிகாட்டுகிறான்:\n2:156-157 '(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள். இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன. இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.'\nஅதாவது நாம் இறைவனுக்கு உரியவர்கள், அவனிடமே திரும்பிச்செல்ல உள்ளவர்கள் என்ற பேருண்மையை நினைவு கூர்ந்து பொறுமை காத்து ஆக வேண்��ியவற்றை கவனித்தால் நமக்கு மன நிம்மதியும் ஏற்படும், இழப்பையும் இலாபகரமானதாக மாற்ற முடியும்\nஇறுதி இறைத்தூதர் முஹம்மது நபியவர்கள் கூறினார்கள்: “சோதனைக்கு உள்ளான ஒருவர் இறைவன் இட்ட கட்டளைப்படி இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் (நிச்சயமாக நாம் இறைவனுக்கு உரியவர்கள், அவனிடமே திரும்பிச்செல்ல உள்ளவர்கள்) என்று கூறியபின் இறைவா, நான் படும் துன்பத்திற்கு கூலி வழங்குவாயாக, நான் இழந்ததை விட மேலானதைக் கொண்டு இதற்க்கு பகரம் வழங்குவாயாக” என்று பிரார்த்தித்தால் அவருக்கு இறைவன் மேலானதை வழங்குவான்” (நூல்: முஸ்லிம்)\nநோய் வரும்போது பொறுமையைக் கடைப்பிடித்து இறைவனை நினைவுகூர்ந்து துதித்தால் நமது ஆரோக்கியத்தை முன்பிருந்ததைவிட இறைவனே செம்மைப் படுத்துகிறான் இதோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.\n“ஒரு அடியான் நோய்வாய்ப்பட்டு அவனை விசாரிக்க வருவோரிடம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பானாயின், இறைவன் “என் அடியான் மீது எனக்கு கடமை இருக்கிறது. அவனை நான் இறக்க வைப்பின் அவனை சொர்க்கத்தில் நுழைய வைப்பேன். அவனை நான் குணப்படுத்தினால் அவனுடைய சதையை விட சிறந்த சதையையும் அவனுடைய இரத்தத்தை விட சிறந்த இரத்தத்தையும் மாற்றி அவனுடைய தீமைகளை அவனை விட்டும் அப்புறப்படுத்தி விடுவேன்” என்று கூறுவான். (நூல் : முஅத்தா)\nமேற்கண்ட வாழ்வின் அடிப்படை உண்மைகளை நினைத்து மனதை உறுதிப்படுத்தி மேற்கொண்டு நோய்க்கான சிகிச்சைகளை மேற்கொள்ள முயற்சிக்க வேண்டும். நோயை வாழ்வின் சோதனையாக ஏற்படுத்திய இறைவனே அதற்கு மருத்துவம் மேற்கொள்ளவும் பணிக்கிறான்.\n ஏனெனில் மரணம் என்ற நோயைத் தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் அல்லாஹ் மருந்தை உருவாக்கியுள்ளான்” என்று நபி(ஸல்) கூறினார்கள். (நூல்: அபூதாவூத்)\n“ஒவ்வொரு நோய்க்கும் மருந்துண்டு: மருந்து நோயை அடைந்தால் அல்லாஹ்வின் அனுமதியுடன் நோய் நீங்கிவிடுகிறது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம்)\nமறுக்க முடியுமா மறுமை வாழ்வை\n= நமக்கு மரணம் காத்திருப்பதை நாம் அறிவோம் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மறுமை வாழ்வு என்பது உண்டா = மறுமை வாழ்வு என்பது உண்டா = மரணத்தை தவிர்க்க இய...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - நவம்பர் 2019 இதழ்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - நவம்பர் 2019 இதழ் இந்த இதழ் உங்கள் இல்லம் தேடி வர உங்கள் தெளிவான முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS...\nபிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றி அறிவியலும் திருக்குர்ஆனும்\nஇங்கு எடுத்தோதப் படும் திருக்குர்ஆன் வசனங்களைப் பொறுத்தவரையில் நாம் சில விடயங்களை மனதில் கொள்ளவேண்டும். இறைவேதம் திருக்குர்ஆன் பதினா...\n இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இ...\nகீழடி அகழாய்வுகளுக்குப் பிறகு அங்கு உருவ வழிபாட்டிற்கான தடயங்களோ மத அடையாளங்களோ ஏதும் கிடைக்கவில்லை. அதைக் காரணம் காட்டி அங்கு வாழ்ந்த...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\nஇஸ்லாம் என்ற சுயசீர்திருத்த வாழ்வியல் கொள்கை உலகில் வேகமாகப் பரவிவருவது தங்களின் சுயநல நோக்கங்களுக்கு தடையாக அமையும் என்பதை அறிந்த ஆதி...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஒரு கொள்கையின் மீதான கொலைவெறித் தாக்குதல்கள்\nஒருபுறம் இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கை இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம் உலகின் பல ந...\nஇயேசுவைப் பற்றி முஸ்லிம்கள் அறிந்திருக்க வேண்டியவை\nநமது மனிதகுலம் ஒன்றே ஒன்று . நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே . எனவே நம் குடும்பத்திற்கு நேர்வழி காட்ட அனுப்பப்...\nபகுத்தறிவால் பயனடைந்த பெரியாரின் தாசன்\nதிருக்குர்ஆன் மலர்கள்: அரசியல்வாதிகளுக்கு இறையச்சம...\nஎல்லா வெள்ளிக்கிழமையும் நல்ல வெள்ளியே\nமறுமைக்காக வறுமையை ஏற்ற வல்லரசர்கள்\nஒரு வரலாற்று நாயகன் இஸ்லாத்தை ஏற்றபோது......\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஏப்ரல் 2014இதழ்\nபாரதம் காப்போம் - மின் நூல்\nநோய் வரும்போது இறை உதவி தேடுவது எவ்வாறு\nதிருக்குர்ஆன் மலர்கள்: ஆட்சியாளர்களை எழைகளாக்கிய இ...\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கத��� (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiroli.com/world/31107/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-12-14T10:54:19Z", "digest": "sha1:GOHJ2CP2EFOQODTANTFIL2XRUZPPD6OS", "length": 23665, "nlines": 210, "source_domain": "ethiroli.com", "title": "பிள்ளைகளைக் கொடுமைப்படுத்திய தமிழ் பெண் ; அதிர்ச்சியான பிரான்ஸ் பொலிஸ்! | Ethiroli.com", "raw_content": "\nபிள்ளைகளைக் கொடுமைப்படுத்திய தமிழ் பெண் ; அதிர்ச்சியான பிரான்ஸ் பொலிஸ்\nபெற்ற பிள்ளைகளை வீட்டுக்குள் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், பிரான்ஸில் வசிக்கும் தமிழ் பெண் (வயது-46) ஒருவருக்கு 18 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nபிரான்ஸ் தலைநகரான பரிஸின் திறாப் என்ற இடத்தில் வசிக்கும் குறித்த பெண், தனது 4 பிள்ளைகளையும், கடந்த சில வருடங்களாகக் கொடூரமாகத் துன்புறுத்தி வந்துள்ளார். இதுகுறித்து ஒருவர் செய்த முறைப்பாட்டையடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். இதன்போது பொலிஸாருக்குப் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளன.\nகுறித்த பெண், தற்போது 14 வயதான தனது மூத்த மகளை அவரது எட்டு வயதிலிருந்தே தொடர்ச்சியாகத் துன்புறுத்தி வந்துள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கரண்டி மற்றும் பெல்ட்டால் அடித்தும் லைட்டரால் சூடு வைத்தும், தனது அனுமதியின்றி வெளியே வரக் கூடாது என்று அறையில் அடைத்து வைத்து சாப்பாடு கொடுக்க மறுத்தும் வந்துள்ளார். அத்துடன், வீட்டில் பெருகியிருக்கும் கரப்பான் பூச்சிகளையும் சிலந்திகளையும் சாப்பிடும்படி நிர்ப்பந்தித்துள்ளார்.\nமீண்டும் பிரிட்டன் பிரதமராகிறார் போரிஸ் ஜோன்சன்\nசூப்பர்ஸ்டாரை தமிழில் வாழ்த்திய சச்சின்\n38 பேருடன் சிலி விமானம் மாயம்\nஇதேவேளை, வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்யும்படி கட்டாயப்படுத்தியும், குளிக்க அனுமதி மறுத்தும் தொடர்ச்சியாக கொடுமைப்படுத்தி வந்துள்ளார் என்பதை ஏனைய மூன்று குழந்தைகளும் தெரிவித்திருக்கிறார்கள்.\nஅத்துடன், தங்களையும் தாயார் அடித்துக் கொடுமைப்படுத்தினார் எனவும் அந்தக் குழந்தைகள் கூறியுள்ளனர்.\nதாயினால் தொடர்ச்சியாகத் துன்புறுத்தலுக்கு உள்ளான அந்தப் பெண் குழந்தை, தனது வயதுக்குரிய வளர்ச்சி இல்லாமல் ஏழு வயது முதல் எட்டு வயதுக்குட்பட்ட குழந்தைக்குரிய வளர்ச்சியுடன் இருந்ததைப் பார்க்கக் கூடியதாக இருந்தது என ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nகடந்த ஜூலை மாதம் இந்தக் குழந்தைகளைத் தாயிடமிருந்து மீட்ட பொலிஸார், அந்தப் பிராந்திய சமூக சேவைகள் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளர்.\nஅந்தக் குழந்தைகளை மனநல மருத்துவர் பார்வையிட்ட போது,\n“தங்கள் தாய் தங்களைக் கொடுமைப்படுத்திய போதும் தங்களுக்கு அவரை விட்டால் எவரும் இல்லை என்றும் தாங்கள் அவருடன் செல்லவிரும்புகின்றனர் என்றும் மூத்த பிள்ளையைத் தவிர ஏனைய இரண்டு ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும் கூறியுள்ளனர்.\nகுறித்த பிள்ளைகளின் தந்தை, ஆறு வருடங்களுக்கு முன்னர் தனது மூத்த பெண் பிள்ளையுடன் பாலியல் ரீதியாகத் தவறாக நடக்க முற்பட்டார் எனவும், இவர்களின் தாய் பொலிஸில் கொடுத்த முறைப்பாட்டையடுத்து இவர்களைவிட்டு அவர் பிரிந்து சென்றுவிட்டார் எனவும், அதன் பின்னரே குறித்த குழந்தைகளுக்கு துன்புறுத்தல் நடைபெற்றுள்ளது எனவும் பரிஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇது தொடர்பாக வேர் சாய் குற்றவியல் நீதிமன்றத்தில் திறாப் நகரப் பொலிஸார் தொடர்ந்த வழக்கு, கடந்த 16ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nதான் தவறு செய்து விட்டார் என அந்தத் தாய் நீதிபதியிடம் ஒப்புக்கொண்டுள்ளார். தன்னுடைய மூத்த மகள் தன்னுடைய சொல்லைக் கேட்பதில்லை என்றும் அவரைப் பணிய வைப்பதற்காகவே அவ்வாறு நடந்து கொண்டார் எனவும் தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து அரச வழக்குத் தொடுனர், இந்தப் பெண்ணுக்கு இரண்டு வருடங்கள் கட்டாய சிறைத் தண்டனையும் இரண்டு வருடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனையுமாக நான்கு வருடங்கள் சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என்று நீதிபதியிடம் கோரியிருந்தார்.\nஆனால், இந்தப் பெண் ஏற்கனவே குற்றம் எதுவும் செய்யாதமையால் அவருக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.\nடெங்கால் வடக்கில் நால்வர் மரணம்\nவழித்தட அனுமதி ரத்து: சட்டவிரோத மணல் அகழ்வு; மக்கள் விசனம்\nகொழும்பு வாசி யாழில் சடலமாக மீட்பு\nசூப்பர்ஸ்டாரை தமிழில் வாழ்த்திய சச்சின்\nஎவரும் மூக்கு நுழைக்கத் தேவையில்லை\nசாவகச்சேரியில் ரயிலுடன் மோதிய கார்\n50 பள்ளத்துள் பாய்ந்த லொறி\nகாட்டுத் தீயால் ஆஸி. கரடிகள் சாவு\nசட்டவிரோத நுழைவு: மஹிந்தவுடன் அவுஸ்திரேலியா பேச்சு\nபத்திரிகைகளுக்குச் சென்ற அரச இரகசிய ஆவணங்கள்; அவுஸ்திரேலிய அரசியலில் பரபரப்பு\nமீண்டும் பிரிட்டன் பிரதமராகிறார் போரிஸ் ஜோன்சன்\nரொனால்டோவை பின்னுக்கு இழுத்த மெசி\nபிள்ளைகளைக் கொடுமைப்படுத்திய தமிழ் பெண் ; அதிர்ச்சியான பிரான்ஸ் பொலிஸ்\nபிள்ளைகளைக் கொடுமைப்படுத்திய தமிழ் பெண் ; அதிர்ச்சியான பிரான்ஸ் பொலிஸ்\nபெற்ற பிள்ளைகளை வீட்டுக்குள் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், பிரான்ஸில் வசிக்கும் தமிழ் பெண் (வயது-46) ஒருவருக்கு 18 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nபிரான்ஸ் தலைநகரான பரிஸின் திறாப் என்ற இடத்தில் வசிக்கும் குறித்த பெண், தனது 4 பிள்ளைகளையும், கடந்த சில வருடங்களாகக் கொடூரமாகத் துன்புறுத்தி வந்துள்ளார். இதுகுறித்து ஒருவர் செய்த முறைப்பாட்டையடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். இதன்போது பொலிஸாருக்குப் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளன.\nகுறித்த பெண், தற்போது 14 வயதான தனது மூத்த மகளை அவரது எட்டு வயதிலிருந்தே தொடர்ச்சியாகத் துன்புறுத்தி வந்துள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கரண்டி மற்றும் பெல்ட்டால் அடித்தும் லைட்டரால் சூடு வைத்தும், தனது அனுமதியின்றி வெளியே வரக் கூடாது என்று அறையில் அடைத்து வைத்து சாப்பாடு கொடுக்க மறுத்தும் வந்துள்ளார். அத்துடன், வீட்டில் பெருகியிருக்கும் கரப்பான் பூச்சிகளையும் சிலந்திகளையும் சாப்பிடும்படி நிர்ப்பந்தித்துள்ளார்.\nமீண்டும் பிரிட்டன் பிரதமராகிறார் போரிஸ் ஜோன்சன்\nசூப்பர்ஸ்டாரை தமிழில் வாழ்த்திய சச்சின்\n38 பேருடன் சிலி விமானம் மாயம்\nஇதேவேளை, வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்யும்படி கட்டாயப்படுத்தியும், குளிக்க அனுமதி மறுத்தும் தொடர்ச்சியாக கொடுமைப்படுத்தி வந்துள்ளார் என்பதை ஏனைய மூன்று குழந்தைகளும் தெரிவித்திருக்கிறார்கள்.\nஅத்துடன், தங்களையும் தாயார் அடித்துக் கொடுமைப்படுத்தினார் எனவும் அந்தக் குழந்தைகள் கூறியுள்ளனர்.\nதாயினால் தொடர்ச்சியாகத் துன்புறுத்தலுக்கு உள்ளான அந்தப் பெண் குழந்தை, தனது வயதுக்குரிய வளர்ச்சி இல்லாமல் ஏழு வயது முதல் எட்டு வயதுக்குட்பட்ட குழ���்தைக்குரிய வளர்ச்சியுடன் இருந்ததைப் பார்க்கக் கூடியதாக இருந்தது என ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nகடந்த ஜூலை மாதம் இந்தக் குழந்தைகளைத் தாயிடமிருந்து மீட்ட பொலிஸார், அந்தப் பிராந்திய சமூக சேவைகள் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளர்.\nஅந்தக் குழந்தைகளை மனநல மருத்துவர் பார்வையிட்ட போது,\n“தங்கள் தாய் தங்களைக் கொடுமைப்படுத்திய போதும் தங்களுக்கு அவரை விட்டால் எவரும் இல்லை என்றும் தாங்கள் அவருடன் செல்லவிரும்புகின்றனர் என்றும் மூத்த பிள்ளையைத் தவிர ஏனைய இரண்டு ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும் கூறியுள்ளனர்.\nகுறித்த பிள்ளைகளின் தந்தை, ஆறு வருடங்களுக்கு முன்னர் தனது மூத்த பெண் பிள்ளையுடன் பாலியல் ரீதியாகத் தவறாக நடக்க முற்பட்டார் எனவும், இவர்களின் தாய் பொலிஸில் கொடுத்த முறைப்பாட்டையடுத்து இவர்களைவிட்டு அவர் பிரிந்து சென்றுவிட்டார் எனவும், அதன் பின்னரே குறித்த குழந்தைகளுக்கு துன்புறுத்தல் நடைபெற்றுள்ளது எனவும் பரிஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇது தொடர்பாக வேர் சாய் குற்றவியல் நீதிமன்றத்தில் திறாப் நகரப் பொலிஸார் தொடர்ந்த வழக்கு, கடந்த 16ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nதான் தவறு செய்து விட்டார் என அந்தத் தாய் நீதிபதியிடம் ஒப்புக்கொண்டுள்ளார். தன்னுடைய மூத்த மகள் தன்னுடைய சொல்லைக் கேட்பதில்லை என்றும் அவரைப் பணிய வைப்பதற்காகவே அவ்வாறு நடந்து கொண்டார் எனவும் தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து அரச வழக்குத் தொடுனர், இந்தப் பெண்ணுக்கு இரண்டு வருடங்கள் கட்டாய சிறைத் தண்டனையும் இரண்டு வருடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனையுமாக நான்கு வருடங்கள் சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என்று நீதிபதியிடம் கோரியிருந்தார்.\nஆனால், இந்தப் பெண் ஏற்கனவே குற்றம் எதுவும் செய்யாதமையால் அவருக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.\nஎவரும் மூக்கு நுழைக்கத் தேவையில்லை\nகனடா பிரஜை சாவகச்சேரி விபத்தில் உயிரிழப்பு\nயாழ். பல்கலை பட்டமளிப்பு நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-12-14T12:16:21Z", "digest": "sha1:VPPXHDVINP6XCJ7CFJS4GDFL3XLNLQFN", "length": 7001, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "காந்தள் (பேரினம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாந்தள் (தாவர வகைப்பாடு : Gloriosa) என்பது ஒரு கோல்ச்சிசாசியியே (Colchicaceae) எனும் தாவர குடும்பத்தைச் சார்ந்த, 12 இனங்களையுடைய பேரினம் ஆகும். இவை வெப்ப மண்டல தென் ஆப்பிரிக்கா முதல் ஆசியா வரையிலும், இயற்கையாக ஆத்திரேலியாவிலும், பசிபிக்கில் பரவலாக பயிரிடப்பட்டும் காணப்படுகிறது.[2] இது ஒற்றை விதையிலைத் தாவர வகையினைத் சேர்ந்ததாகும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Gloriosa என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 பெப்ரவரி 2017, 11:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-12-14T10:12:44Z", "digest": "sha1:UO467KW33I3GQ4YVUVF3LVRR7TKAJZE7", "length": 8765, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "அஞ்சனை", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 61\nபகுதி பதின்மூன்று : இனியன் – 3 இடும்பவனத்தின் உயர்ந்தமரத்தின் உச்சிக்கிளை ஒன்றில் மடியில் கடோத்கஜனை வைத்துக்கொண்டு பீமன் அமர்ந்திருந்தான். காலையின் இளவெயிலில் அவர்களின் நிழல் பச்சைத்தழைப்பரப்பின் மேல் நீண்டு விழுந்திருந்தது. காற்றில் இலைக்கடல் அலையடித்தது. அதன்மேலிருந்து பறவைகள் எழுந்து காற்றில் சிறகடித்து மிதந்து சுழன்று இறங்கி அமைந்தன. பச்சைவெளிக்கு அடியில் இருந்து பறவைகளும் விலங்குகளும் எழுப்பும் ஒலி எழுந்துகொண்டிருந்தது. தழைத்ததும்பலைப் பிளந்து வெளிவந்த கருங்குரங்கு ஒன்று அவர்களை நோக்கி ஐயத்துடன் தலைசரித்து உடலைச் சொறிந்தபின்னர் கிளைகளில் …\nTags: அஞ்சனை, இந்திரன், உச்சைசிரவஸ், கடோத்கஜன், பீமன், வஜ்ராயுதம், வாயு, ஹனுமான்\nநூல்கள் பற்றி - கடிதங்கள்\nஅயோத்திதாசர் என்னும் முதல் சிந்தனையாளர்- 6\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nஇரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்\nவெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 10 – ஜான்னவி பருவா\n‘வெண்முர��ு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 13\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-12-14T10:46:58Z", "digest": "sha1:CPVAEU3GE6N56HU4VNJOI4XPPVBZ2FHM", "length": 8411, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "இறப்பு", "raw_content": "\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கத்துடன் எழுதிக்கொள்வது. தங்களின் ஆக்கங்களையும், வலைத்தள எழுத்துக்களையும் வெகுநாட்களாக வாசித்து வருகிறேன். எனது வாழ்வில் தொடரும் ஒரு நிகழ்வினைப் பற்றிய சந்தேகம், தங்களால் தெளிவு படுத்தப்படும் என்ற நம்பிக்கையில் இந்தக் கடிதம். எனது தந்தை காலமாகி 10 மாதங்கள் ஆகின்றது. என் தந்தை இறந்த போது அவரின் வயது 70. எனது வயது 41. எனது சிறு வயது முதல், எனது தந்தை எனக்கு ஒரு சிறந்த நண்பர். எங்களிடம் எந்த ஒரு …\nTags: ஆழ்மனம், இறப்பு, கனவு, கனவுகள்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 33\nநீங்களும் பின் நவீனத்துவக் கட்டுரை வனையலாம்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 50\nஇந்தியச் சிந்தனையில்காலனியத் தாக்கங்கள் -மிஷேல் டானினோ\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 11\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nஇரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்\nவெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 10 – ஜான்னவி பருவா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 13\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச��சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-12-14T09:53:04Z", "digest": "sha1:XA62T3MLZ4RQOW4BD6SV3HXF7NDSEO5A", "length": 17312, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "கிருதி", "raw_content": "\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 17\n[ 17 ] பேரெடை பள்ளம் நோக்கி செல்வதுபோல வேறுவழியில்லாமல் போரை நோக்கி சென்றனர் கிருதியும் தம்பியரும். எங்கோ ஒரு தருணத்தில் அப்போர் வெல்லாதென்பதை அவர்களே நன்கறிந்தனர். ஆனால் அவர்கள் அதுவரை சொன்ன வஞ்சினங்களே அவர்கள் பின்னகர முடியாது தடுத்தன. அவர்கள் ஒவ்வொருவரும் பிறரை அதன்பொருட்டு அஞ்சினர். சற்றே பின்னகரும் பொருள்கொண்ட சொல்லை ஒருவன் சொன்னால் இன்னொருவன் உணர்ச்சிப்பெருக்குடன் அதை எதிர்த்தான். “அவ்விழிமகனுடன் ஒத்துப்போய் இவ்வுலகில் வாழ்வதைவிட உயிர்நீப்பதையே நம் மூதாதையர் விரும்புவர்” என்று அவன் கூறும்போது …\nTags: கிருதி, சுருதவர்மர், ஜயசேனன், ஜராசந்தன், பத்மர், பிருகத்சீர்ஷன், பிருகத்புஜன், ராஜகிருஹம்\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 16\n[ 15 ] மேற்கு எல்லையிலிருந்த காவல்நிலையிலிருந்து தேர்களை பெற்றுக்கொண்டு குறுங்காடுவழியாகத் தப்பி கங்கைக்கு மறுபக்கமிருந்த கிருஷ்ணபாகம் என்னும் சிறுநகரை சென்றடைந்தனர் பிருஹத்ரதனும் அரசியரும் மைந்தரும். செல்லும் வழியெல்லாம் கிருதி வசைபாடிக்கொண்டே வந்தான். “நான் அப்போதே சொன்னேன், தொடக்கத்திலேயே அக்கீழ்மகனை எளிதில் வென்றிருக்கலாம். எதையும் ஒரு கொள்கையென்றாக்காமல் உங்களால் செயல்பட முடியாது… வாளால் வெட்டப்படவேண்டியவனை சொல்லால் வருடிக்கொண்டிருந்தீர்கள்.” பத்மர் எந்த மறுமொழியும் சொல்லவில்லை. தொலைவிலிருந்து நோக்கியபோது ராஜகிருஹம் மழைபெய்யும் குளம்போல கொந்தளித்துக்கொண்டிருப்பது தெரிந்தது. பல இடங்களில் புகை …\nTags: அணிகை, அன்னதை, கிருதி, கிருஷ்ணபாகம், சுபத்ரர், ஜயசேனன், ஜராசந்தன், பத்மர், பிருகத்சீர்ஷன், பிருகத்புஜன், பிருஹத்ரதன், புண்டரநாடு, பௌண்டரிக வாசுதேவன், பௌண்டரிகவர்த்தனம், மகதம், ராஜகிருஹம்\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 15\n[ 13 ] அவ்விரவில் ஜராசந்தன் எங்கு தங்குகிறான் என்பதை நோக்கிவர பத்மர் தன் ஒற்றர்களை அனுப்பியிருந்தார். அவன் ஐங்குலத்தலைவர்களில் வல்லமைமிக்கவர் எவரோ அவருடன்தான் தங்குவான் என்று கணித்தார். மகதம் மருதநிலத்தவர்களின் நாடு. வேளிர்களின் தலைவரான உரகர் அரசருக்கு நிகரானவராகவே அவர்களால் மதிக்கப்பட்டார். அவரது வீட்டுக்கு அவன் சென்று தங்கினால் அவர் அவனை ஆதரிக்காமலிருக்க முடியாது. அதை பயன்படுத்தி பிற குலத்தலைவர்கள் ஓரிருவரை தன்பால் இழுக்கமுடியும் என அவர் எண்ணினார். ஆனால் ஒற்றர்கள் வந்து ஜராசந்தன் நகர்மன்றிலேயே …\nTags: அணிகை, அன்னதை, கிருதி, ஜயசேனன், ஜராசந்தன், பத்மர், பிருகத்சீர்ஷன், பிருகத்புஜன், பிருஹத்ரதன், மகதம், ராஜகிருஹம்\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 14\n[ 11 ] ஜரையன்னை தன் மைந்தனுக்கு அணிகளை அளித்தபின்னர் அன்றே உயிர்துறந்தாள். காட்டின் எல்லையாகிய சிற்றோடையின் கரையில் அவள் அவன் கையால் இறுதிநீர் பெற்று அடங்கினாள். அவள் உடலை கையேந்தியபடி ஜராசந்தன் தன்னந்தனியாக நடந்தான். சற்று தள்ளி அவனை பின்தொடர்ந்த ஜரர்கள் அவன் வரமாதாவின் குகைக்குள் சென்று மறைந்தபோது வெளியே நின்றுவிட்டனர். பன்னிருநாட்கள் அவர்கள் அங்கே காத்திருந்தனர். எருதன் திரும்பிவரப்போவதில்லை என்னும் எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டு திரும்ப முடிவுசெய்த அன்று அவன் குகைக்குள் இருந்து திரும்பி …\nTags: அணிகை, அன்னதை, கிருதி, ஜயசேனன், ஜராசந்தன், பத்மர், பிருகத்புஜன், பிருஹத்ரதன், மகதம், ராஜகிருஹம்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 13\n[ 9 ] ஜரையன்னையின் இளையமைந்தன் அவன் குடியினரால் பாதியுடல்கொண்டவன் என்றழைக்கப்பட்டான். சுட்டுவிரலில் பாதியை கட்டைவிரலால் தொட்டு அவனை அவர்கள் குறிப்பிட்டனர். குழவியென அவன் குடிக்கு வந்தபோது தன் உடன்பிறந்தானின் உடலை ஒட்டி ஒற்றைக்கையால் கவ்வி அவன் புண்ணில் வாய்பொருத்தி உறிஞ்சிக்கொண்டிருந்தான். வாயிலும் மார்பிலும் செங்குருதி வழிந்தது. அவன் புலிக்குருளை போன்றவன் என்று முதுஜரை ஒருத்தி சொன்னாள். அவனை அவர்கள் அஞ்சினர். ஜரர்களில் எவருமே அவனை தங்கள் கைகளால் தொடவில்லை. இரவெல்லாம் தன் உடன்பிறந்தவனை கவ்வி உறிஞ்சிக்கொண்டிருந்தான் …\nTags: அணிகை, அன்னதை, கிருதி, ஜயசேனன், ஜரன், ஜராவனம், ஜரை, பத்மர், பிருகத்சீர்ஷன், பிருகத்புஜன், பிருஹத்ரதன், மகதம்\nதேவிபிரசாத் சட்டோபாத்தியாயாவின் இந்தியத் தத்துவ இயல்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 67\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nஇரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்\nவெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 10 – ஜான்னவி பருவா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 13\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/car/2019/08/18150827/1256794/Nissan-Kicks-Datsun-Go-And-Go-Plus-Models-To-Get-Automatic.vpf", "date_download": "2019-12-14T11:11:30Z", "digest": "sha1:CYB4LET6URJPRGWALTKDA2QJYE3IVFPJ", "length": 14285, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "���ிசான் மற்றும் டேட்சன் வாகனங்களுக்கு புது அப்டேட் || Nissan Kicks Datsun Go And Go Plus Models To Get Automatic Transmissions", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 14-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநிசான் மற்றும் டேட்சன் வாகனங்களுக்கு புது அப்டேட்\nநிசான் மற்றும் டேட்சன் நிறுவன வாகனங்களுக்கு விரைவில் புதிய அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.\nநிசான் மற்றும் டேட்சன் நிறுவன வாகனங்களுக்கு விரைவில் புதிய அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.\nஆட்டோமொபைல் சந்தையில் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட வாகனங்கள் அதிக பிரபலமாக பார்க்கப்படுகின்றன. இதன் காரணமாக பல்வேறு நிறுவனங்களும் தங்களின் வாகனங்களுக்கு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கி வருகின்றன. அந்த வரிசையில் தற்சமயம் நிசான் இணைந்துள்ளது.\nநிசான் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கிக்ஸ் மாடலுக்கு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட இருக்கிறது. டேட்சன் கோ மற்றும் டேட்சன் கோ பிளஸ் வேரியண்ட்களிலும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட இருக்கிறது.\nடேட்சன் கோ மற்றும் டேட்சன் கோ பிளஸ் மாடல்களுக்கு சி.வி.டி. ஆப்ஷன் இந்த ஆண்டு பண்டிகை காலத்திற்கு முன் வழங்கப்பட்டு விடும். நிசான் கிக்ஸ் மாடலுக்கு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் இந்த ஆண்டு இறுதிக்குள் வழங்கப்படும் என நிசான் இந்தியாவின் விற்பனை பிரிவு தலைவர் ஹர்தீப் சிங் தெரிவித்தார்.\nநிசான் நிறுவனம் டேட்சன் கோ மற்றும் டேட்சன் கோ பிளஸ் மாடல்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்தது. இரு வாகனங்களிலும் 1.2 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 67 பி.ஹெச்.பி. பவர், 104 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.\nநிசான் கிக்ஸ் கார் இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எஸ்.யு.வி.யில் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் K9K டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 104 பி.ஹெச்.பி. பவர், 142 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. டீசல் என்ஜின் 108 பி.ஹெச்.பி. பவர், 240 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.\nஅசாமில் இன்டர்நெட் சேவை முடக்கம் 16-ந்தேதி வரை நீட்டிப்பு\nமகாராஷ்டிராவில் மிதமான நிலநடுக்கம் - 4.8 ரிக்டர் அளவில் பதிவு\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை\nஉள்ளாட்சி தேர்தல் - அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nபோர்ஷ் கயென் கூப் இந்தியாவில் அறிமுகம்\nடாடா அல்ட்ரோஸ் இந்திய வெளியீட்டு தேதி\nடாடா மோட்டார்ஸ் விற்பனை 15 சதவீதம் சரிவு\nஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை 3.4 சதவீதம் சரிவு\nஅதிகம் விற்பனையான டாப் 10 கார்கள் பட்டியலில் ஏழு மாருதி சுசுகி மாடல்கள்\nடேட்சன் கார்களின் இந்திய விலையில் மாற்றம்\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் - நடிகை பரபரப்பு புகார்\nநித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nஉடலுக்கு வலுவூட்டும் பேரிச்சம் பழம்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nதிருச்சியில் குழந்தைகள் ஆபாச வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது\nரூ.15 ஆயிரம் கடனுக்காக 13 வயது மகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nரஜினி பேசிய அந்த டயலாக் ஒன்றே நான் சினிமாவிற்கு வந்ததற்கான பலனை அடைந்தேன் - பா.ரஞ்சித்\nஎல்லா தர்பாரிலும் ரஜினிதான் தலைவர் - சச்சின் டெண்டுல்கர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/8177", "date_download": "2019-12-14T10:55:41Z", "digest": "sha1:PADDMOB5GQLP6INOOBIEXUR5DGU54BXV", "length": 12057, "nlines": 286, "source_domain": "www.arusuvai.com", "title": "கடலை பருப்பு கீரை சாதம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகடலை பருப்பு கீரை சாதம்\nபரிமாறும் அளவு: ஐந்து நபர்களுக்கு\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nபாசுமதி அரிசி - இரண்டு கப்\nஎண்ணெய் + பட்டர் - 50 மில்லி\nவெங்காயம் - 50 கிராம்\nகடலைப்பருப்பு - 50 கிராம்\nஅரை கீரை - அரை கட்டு\nமஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி\nகொத்தமல்லி, புதினா - சிறிது\nஇஞ்சி, பூண்டு பேஸ்ட் - இரண்டு தேக்கரண்டி\nபட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று\nஉப்ப�� - தேவையான அளவு\nபச்சை மிளகாய் - இரண்டு\nமஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி\nஅரிசியையும், கடலை பருப்பையும் களைந்து இருபது நிமிடம் ஊறவைக்க வேண்டும்.\nகொத்தமல்லி கீரை, புதினாவை தனித்தனியாக மண் இல்லாமல் ஆய்ந்து அலசி வைக்கவேண்டும்.\nவெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியை நான்காகவும் நறுக்கி வைக்க வேண்டும்.\nகுக்கர் (அ) ரைஸ் குக்கரில் எண்ணெய் + பட்டரை போட்டு உருக்கி பட்டை , கிராம்பு, ஏலக்காயை போட்டு வாசனை வந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். சிவக்க விட வேண்டாம்.\nபிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் போட்டு வதக்கி, மஞ்சள் தூள் கொத்தமல்லி, புதினாவை போட்டு இரண்டு நிமிடம் வதக்கி அதில் இரண்டு கப் அரிசிக்கு 3 1/2 கப் தண்ணீர் ஊற்றவும். தண்ணீர் கொதி வந்ததும் அரிசியை களைந்து போட்டு நான்காக நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் வந்ததும் இறக்கி விட வேண்டும்.\nசுவையான கடலை பருப்பு கீரை சாதம் தயார்.\nஇது காலை டிபனுக்கு (அ) ஆபிஸுக்கு சாப்பாடு கட்டி கொண்டு போக வசதியாக இருக்கும். தொட்டுகொள்ள மிளகாய் சட்னி, இல்லை புதினா சட்னி அரைத்து கொள்ளலாம். சும்மாவே சாப்பிட நன்றாக இருக்கும்.\nஈஸி பட்டாணி சீரக‌ ரைஸ்\nசர்க்கரைப் பொங்கல் - 2\nஈஸி பட்டாணி சீரக ரைஸ்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/21525-maharashtra-plans-to-open-resorts-in-kashmir.html", "date_download": "2019-12-14T11:22:07Z", "digest": "sha1:EFFCWHFWCHJXDPXP4UQN3ZI5IAJ72XR5", "length": 8949, "nlines": 148, "source_domain": "www.inneram.com", "title": "காஷ்மீரை டார்கெட் செய்யும் மஹாராஷ்டிரா!", "raw_content": "\nகாளிதாஸ் - சினிமா விமர்சனம்\nமோடிதான் மன்னிப்பு கேட்க வேண்டும் நானல்ல - ராகுல் காந்தி திட்டவட்டம்\nசானியா மிர்சாவின் சகோதரியை மணந்தார் அசாருதீன் மகன் - வரவேற்பில் தமிழிசை பங்கேற்பு\nகுற்றவழக்கில் தேடப்படுவபவர்கள் குறித்து தகவல் கொடுத்தால் பரிசு - என் ஐ ஏ அறிவிப்பு\nஇரண்டு மாதமாக சவுதியில் இருந்தவரின் உடல் ஜித்தா தமிழ் சங்க உதவியுடன் தமிழகம் வந்தது\nகாஷ்மீரை டார்கெட் செய்யும் மஹாராஷ்டிரா\nதானே (07 ஆக 2019): காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் செய்யப் பட்டதை அடுத்து அங்கு ரிசார்ட் துவங்க மஹாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது.\nகாஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை அடுத்து அங்கு பலரும் முதலீடு செய்யலாம் என்கிற நிலை உருவாகியுள்ளது.\nஅந்த வகையில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில் ரிசார்ட் உருவாக்க மஹாராஷ்டிர சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டு அங்குள்ள பகுதிகளை பார்வையிட மஹாரஷ்டிர சுற்றுலாத்துறை முடிவெடுத்துள்ளது.\n« காஷ்மீர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் எடுத்த முடிவு இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் எடுத்த முடிவு\n7 வயது சிறுமி வன்புணர்ந்து கொலை - தொடரும் பாலியல் குற்றங்கள்\nமகாராஷ்டிராவை தொடர்ந்து அடுத்த நெருக்கடியில் பாஜக\nதிடீரென மதம் மாறிய பிரபல தமிழ் நடிகர்கள்\nகிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை ரத்து\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா வாக்கெடுப்பில் திமுக கலந்து கொண்டதா…\nபாலியல் குற்றங்களில் முதலிடத்தில் இருக்கும் உத்திர பிரதேசம்\nஅப்போது அம்மாவுடன் இப்போது மகளுடன் - ரஜினிக்கு அடித்த லக்\nடெல்லியில் ஏற்பட்ட கோர தீ விபத்தில் 43 பேர் பலி\nகேரளாவில் குடியுரிமை சட்ட திருத்தம் அமல்படுத்த மாட்டாது - பிணராயி…\nபிரிட்டன் தேர்தலில் போரிஸ் ஜான்சன் அபார வெற்றி\nபிரபல தயாரிப்பாளரால் பட்ட அவமானம் - போட்டுடைத்த ரஜினி\nபாஜக அரசுக்கு சர்வதேச நாடுகளின் அழுத்தம் வர வாய்ப்பு - அசாதுத்தீன…\nதமிழக எம்பிக்களுக்கு ஜவாஹிருல்லா அவசர கோரிக்கை\nஅமித்ஷா மீது நடவடிக்கை - அமெரிக்க சர்வதேச மத அமைப்பு எச்சரிக்கை\nபிளஸ் டூ முடித்தவர்களுக்கு அரசு வேலை - விண்ணப்பிக்கலாம்\nடெல்லியில் நடந்த மாணவர்கள் போராட்டத்தில் போலீஸ் தடியடி - கண்…\n50 ஆயிரம் ரூபாய் அறுவை சிகிச்சை ஐந்தே ரூபாயில் முடிந்த அதிசய…\nசந்தேகம் எழுப்பும் சிவசேனா - நிலமையை மாற்றிக் கொள்ளுமா\nசமஸ்கிருதம் பேசினால் கொழுப்பு குறையுமாம் - பாஜக எம்பி தடாலடி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/accurate-astrology-shocking-prediction-by-salem-astrologer-balaji/", "date_download": "2019-12-14T09:48:55Z", "digest": "sha1:QPHN6XTT5STGMMVTIERLLFX5SVYRKOOK", "length": 13606, "nlines": 137, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Accurate Astrology - Shocking Prediction By Salem Astrologer Balaji", "raw_content": "\nசேலம் மாவட்டத்தை சேர்ந்த பொறியாளர் P. பாலாஜி, நிசான் ( Nissan ) நிறுவனத்தின் விற்பனை பிரிவில் பணிபுரியும் பொறியியல் பட்டத��ரியான இவருக்கு இன்னொரு முகமும் இருக்கிறது.. அதுதான் ஜோதிட வல்லுநர். ஆம் பின்னால் நடப்பவற்றை முன்கூட்டிய கணித்து சொல்லும் இவர் ஜோதிடத்தில் முறையாக குருகுல பயிற்சி பெற்றவர்.\nகடந்த ஒரு வருட காலமாக பல விஷயங்களில் இவர் கூறிய கணிப்புகள் ஆச்சர்யப்பட வைக்கின்றன.. பெரும்பாலான கணிப்புகள் அப்படியே பலித்துள்ளன. தேர்தல் போன்ற கணிப்புகளில் கிட்டத்தட்ட 90 சதவீதம் நிஜ நிஜ முடிவுகளுடன் ஒத்துப்போயிருக்கின்றன.\nரஜினிகாந்த் கடந்த வருடம் முதன்முறையாக தனது ரசிகர்களை அழைத்து சந்திக்க ஆரம்பித்தபோதே அவர் அரசியலுக்குள் நுழைவார் கட்சி ஆரம்பிப்பார் என திட்டவட்டமாக கூறியிருந்தார் பாலாஜி.\nதமிழகம் மட்டுமல்லாமல் மேகாலயா, திரிபுரா, நாகலாந்து, குஜராத், கோவா, இமாச்சல பிரதேஷ், உள்ளிட்ட பல மாநில தேர்தல்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்று ஜோதிட ஆராய்ச்சி ரீதியாக கணித்து எழுதியவை அப்படியே நடந்துள்ளது . மேலும் பல அரசியல் நிகழ்வுகளை அவ்வப்போது இவரது முகநூலில் லைவ் மூலம் கணித்துவருகிறார். மேலும் இயற்கை பிரச்சனைகள் பற்றியும் கணித்து சொல்கிறார்.\nதமிழகத்தில் முதல்வர் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களின் மறைவு செய்தி, முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் மறைவு செய்தி, மேலும் 4 நாட்களுக்கு முன் திரு. மு க அழகிரி அவர்கள் தனிக்கட்சி ஏதும் காணமாட்டார் அவர் தி .மு க தலைவர் திரு மு. க. ஸ்டாலின் அவர்களுடன் சேர்ந்தே பயணிப்பார் போன்ற தகவல்களை முன்கூட்டியே சொல்லி ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.\nமேலும் 4 மாதங்களுக்கு முன்பே, கேரளாவில் மிகப்பெரிய அளவில் வெள்ளம் வரும் என்றும் அந்த குறிப்பிட்ட மாவட்டங்கள் மிக பெரிய அளவில் பாதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.\nகடைசியாக கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தலில் பா ஜ க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பெருவாரியான இடங்களை கைப்பற்றும் என்றும் ஆனாலும் கர்நாடக மாநில ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி அவர்களே மிகப்பெரும் சக்தியாக விளங்குவார் என ஒரு மாதத்திற்கு முன்பே கூறியிருந்தார்.\nஇந்தியாவில் மட்டுமல்ல, உலகில் எந்த நாட்டில் பிரச்சனை வரும் இந்தியா என்னனென்ன பிரச்சனைகளை சந்திக்கும், எந்த அரசியல் தலைவருக்கு மாற்றம் வரும் என்பதையும் அந்தந்த சமயங்களில் தெளிவாக கணித்து கூறிவருகிறார். ரஷ்ய தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும் என கூறிய இவர், லேட்டஸ்ட்டாக பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் குறித்தும், பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்பார் என்பது குறித்தும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅகில இந்திய அளவில் நடைபெறும் ஜோதிடர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பல பரிசுகளையும் பட்டங்களையும் பெற்றுவரும் இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் ஈரோட்டில் நடந்த ‘அகில இந்திய ஜோதிட மாநாட்டில்’ கலந்து கொண்டு ‘ மழை பற்றிய பிரசன்னம்’ மற்றும் ‘நில நடுக்கம்’ பற்றி பேசியதற்காக ‘ உலகியல் ஜோதிட இளம் சுடர்’ எனும் விருதை உயர் நீதி மன்ற நீதிபதி டாக்டர் ஜோதிமணி , அரசு செயலாளர் கற்பூர சுந்தர பாண்டியன் அவர்களின் கையால் அவர்களுக்கு வழங்கப்பட்டது.\n“ஆலம்பனா” பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்\nஆலம்பனா படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்ட போதே அப்படம் மீதான...\nயுவன் இசைக்கு நிகர் யாரும் இல்லை – “ஹீரோ” டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன்\n“மறுபிறந்தாள்” ( அவளது மறுபிறப்பு ) யுவன் சங்கர் ராஜா U1 Records அறிமுகப்படுத்தும் அடுத்த இசை ஆல்பம் \nமகத்தான வரவேற்பைப் பெற்று வரும் சிபிராஜின் ‘வால்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசூப்பர் ஸ்டாருக்கு அவர் பாணியிலேயே வாழ்த்து தெரிவித்த தயாரிப்பாளர் S.P.சௌத்ரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=29526", "date_download": "2019-12-14T11:37:51Z", "digest": "sha1:ARAADPCTLWDIRUY3KZWJCTVKUQSOG7YM", "length": 7434, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "மண்டேலா » Buy tamil book மண்டேலா online", "raw_content": "\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : வீ.பா. கணேசன்\nபதிப்பகம் : பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)\nசூரிய மண்டலம் அக்குபங்சரை புரிந்து கொள்ள எளியவழி\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் மண்டேலா, வீ.பா. கணேசன் அவர்களால் எழுதி பாரதி புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (வீ.பா. கணேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபிள்ளையாருக்குப் பின்னே மர்மம் (சத்யஜித் ரே) - Pillaiyaarukku Pinne Marmam (Sathyajith Re)\nகாத்மாண்டு கொள்ளையர்கள் - Kathmandu Kollaiyargal\nடார்ஜிலிங்கில் ஓர் அபாயம் (சத்யஜித் ரே) - Darjeelingil Oar Abaayam(Sathyajith Re)\nபூட்டிய பணப்பெட்டி (சத்யஜித் ரே)\nமற்ற அரசியல் வகை புத்தகங்கள் :\nகொர்பச்சேவ் புரட்சியும் தாக்கமும் - Korpasev Puratchiyum Thaakamum\nகம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை - Communist Katchi Arikai\nமார்க்ஸ் எங்கெல்ஸ் சோஷலிஸ்ட் புரட்சி\nஇந்தியா 2020 (புத்தாயிரம் ஆண்டுகளுக்கான ஒரு தொலைநோக்கு)\nகுஜராத் இந்துத்துவம் மோடி - Gujarath-Hindhuthuvam-Modi\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஜோதிராவ் புலேயின் தேர்வு செய்யப் பட்ட படைப்புகள்\nராதிகா மேனன் . சந்தியா ராவின் ‌ஒரே உலகம்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2015/04/blog-post_47.html", "date_download": "2019-12-14T11:48:20Z", "digest": "sha1:FMFBXWBC7IYN4RQZOAOIN6JIR3ITPVOE", "length": 23072, "nlines": 176, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: உழைப்போர் உரிமைகள் மதிக்கப்பட .... மனித உரிமைகள் மலர...", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nஉழைப்போர் உரிமைகள் மதிக்கப்பட .... மனித உரிமைகள் மலர...\nஒரே சமூகத்தில் கலந்து வாழும் நாம் பற்பல மொழிகள், நிறங்கள், இனங்கள், மதங்கள் மற்றும் கொள்கைகளைக் கொண்டவர்களாக உள்ளோம். அதேபோல நம்முள் தொழிலாளிகள், விவசாயிகள், வணிகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், தொழில் முனைவோர் இன்னும் இதுபோன்ற நாம் ஈடுபட்டுள்ள துறைகளைச் சார்ந்த பிரிவுகளும் உண்டு. இவைபோல சமூகத்திலும் குடும்பங்களிலும் நாம் வகிக்கும் பொறுப்புகளின் அடிப்படையில் நமது அடையாளங்கள் மாறுவதும் உண்டு. பல வேற்றுமைகள் நம்மைப் பிரித்தாலும் நம்மை ஒரு அடிப்படை நம்மைப் பிணைத்து வைத்திருக்கிறது. அதுவே மனிதம் என்பது\nஅவ்வப்போது பல சுயநல சக்திகள் நம்மை இன, மொழி, நிற, மத அடிப்படைகளைக் காட்டி பிரிக்க முற்பட்டாலும் அரசியல் ஆதாயங்களுக்காக நாட்டை கலவர பூமியாக மாற்றினாலும் நம்மில் பெரும்பாலானவர்களும் அவ்வாறு உண்டாகும் இன்னல்களையும் இழப்புக்களையும் சகித்துக் கொண்டு நல்லிணக்கத்தோடும் பரஸ்பரம் புரிந்துணர்வோடும் வாழவேண்டும் என்பதையே விரும்புகிறோம்.\nசமூகத்தில் நல்லிணக்கம் உருவாக வேண்டுமானால் மனித உறவுகள் வலுப்படவேண்டும். அத்துடன் சக மனிதர்களின் உரிமைகள் மதிக்கப்படவும் மீட்கப்படவும் வழங்கப்படவும் வேண்டும். மனித உரிமை மீறல்கள் கட்டுப்படுத்தப்படவும் வேண்டும்.\nஇவை ஏட்டளவில் இல்லாமல் எவ்வாறு திருக்குர்ஆன் எவ்வாறு நடைமுறைக்குக் கொண்டுவருகிறது பாருங்கள்:\n உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள் அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும்,பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும்,பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள் உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:1)\n(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)\nஅதாவது அனைத்து மனிதகுலமும் ஆதித் தந்தை மற்றும் ஆதித் தாயின் சந்ததிகளே, நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே என்பதையும் நம் அனைவருக்கும் ஒரே இறைவனே என்பதையும் அடிப்படையாக வலியுறுத்தி உலகளாவிய சகோதரத்தையும் சமத்துவத்தையும் நிறுவுகிறது திருக்குர்ஆன்.. தொடர்ந்து நாம் அனைவரும் அந்த இறைவனின் பரிபாலனத்திலும் கண்காணிப்பிலும் அனைவரும் உள்ளோம் என்பதை உணர்த்தி நாம் இறைவனுக்கு நம் செயல்களுக்காக பதில் சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வை உண்டாக்குகிறது இந்த இறை வசனம்.\nநாம் அனைவரும் ஒரே குடும்பத்தினரே என்ற உணர்வு மேலோங்கும்போது சகமனிதனை தனது சகோதரனாக அல்லது சகோதரியாகப் பார்க்கும் பண்பு மனிதனுக்கு வந்துவிடுகிறது. அதனால் தொழிலாளி என்பவன் முதலாளியின் சகோதரனே விற்பவன் வாங்குபவனின் சகோதரனே என்ற உணர்வுடன் உரிமை மீறல்கள் விசாரிக்கப்பட உள்ளன என்ற உணர்வும் மேலோங்கினால் அங்கு மனித உரிமை மீறல்களும் மோசடிகளும் ஒழிந்து ஒரு தூய்மையான சமூகம் அமைகிறது.\nஅங்கு நிறத்தின், இனத்தின், மொழியின், நாட்டின் பெயரால் உடலெடுக்கும் பிரிவினைவாதங்களும் உயர்வு தாழ்வுகளும் கிள்ளி எறியப்படுகின்றன. மாற்று மொழியினரும் நிறத்தவரும் அண்டை மாநிலத்தவரும் நம் சகோதரர்களே என்ற உணர்வு மக்களை ஆட்கொண்டால் இன்று நடக்கும் பெரும்பாலான இனக்கலவரங்களை இல்லாமல் ஆக்கிவிடலாம்..\nஇறைவனுக்கு கட்டுப்பட்டு ���ாழுதல் என்ற கொள்கைக்குப் பெயரே இஸ்லாம் என்று அரபு மொழியில் அறியப்படுகிறது. இதை ஏற்றுக்கொள்ளும் மாத்திரத்திலேயே மனிதன் தன்னைப் படைத்தவனை வணங்குவதோடு சகமனிதர்களின் உரிமையைப் பேணவேண்டிய காட்டாயத்திற்கும் உட்படுகிறான்.\nஇஸ்லாத்தின் கட்டாயக் கடமைகளில் ஒன்று ஐவேளைத் தொழுகை. இதன்மூலம் மேற்படி அடிப்படைகள் மனிதனுக்கு அடிக்கடி நினைவூட்டபடுகிறது. அத்துடன் இத்தொழுகைகளைக் கூட்டாக தோளோடு தோள் சேர்ந்து வரிசைகளில் நின்று நிறைவேற்றுவதன் மூலம் மனித சமத்துவமும் சகோதரத்துவமும் உறுதிப்படுத்தப் படுகிறது.\nநபிகள் நாயகம் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்திய இஸ்லாம் என்ற சுயசீர்திருத்த வாழ்வியல் திட்டம் அதை ஏற்றுக் கொண்டு பின்பற்றுவோரிடம் எந்தவிதமான மாற்றங்களை ஏற்படுத்தியது, தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக கீழ்கண்ட சரித்திரக் குறிப்பைக் காணுங்கள்:\n. 'நான் நபித்தோழர் அபூதர் அவர்களை (மதீனாவிற்கு அருகிலுள்ள) 'ரபதா' என்ற இடத்தில் சந்தித்தேன். அப்போது அவரின் மீது ஒரு ஜோடி ஆடையும் (அவ்வாறே) அவரின் அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைப் பார்த்தேன். நான் (ஆச்சரியமுற்றவனாக) அதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, 'நான் (ஒருமுறை) ஒரு மனிதரை ஏசிவிட்டு அவரின் தாயையும் குறை கூறி விட்டேன். அப்போது நபியவர்கள் கூறினார்கள்: 'அபூதர், அவரையும் தாயையும் சேர்த்துக் குறை கூறி விட்டீரே நீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடி கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர் நீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடி கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர் உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான். எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' (இதனால்தா���் நான் அணிவது போல் என் அடிமைக்கும் உடை அளித்தேன்)\" என அபூதர் கூறினார்\" என மஃரூர் கூறினார். (ஆதார நூல்: புகாரி. எண்.30)\n= நமக்கு மரணம் காத்திருப்பதை நாம் அறிவோம் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மறுமை வாழ்வு என்பது உண்டா = மறுமை வாழ்வு என்பது உண்டா = மரணத்தை தவிர்க்க இய...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - நவம்பர் 2019 இதழ்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - நவம்பர் 2019 இதழ் இந்த இதழ் உங்கள் இல்லம் தேடி வர உங்கள் தெளிவான முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS...\nபிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றி அறிவியலும் திருக்குர்ஆனும்\nஇங்கு எடுத்தோதப் படும் திருக்குர்ஆன் வசனங்களைப் பொறுத்தவரையில் நாம் சில விடயங்களை மனதில் கொள்ளவேண்டும். இறைவேதம் திருக்குர்ஆன் பதினா...\n இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இ...\nகீழடி அகழாய்வுகளுக்குப் பிறகு அங்கு உருவ வழிபாட்டிற்கான தடயங்களோ மத அடையாளங்களோ ஏதும் கிடைக்கவில்லை. அதைக் காரணம் காட்டி அங்கு வாழ்ந்த...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\nஇஸ்லாம் என்ற சுயசீர்திருத்த வாழ்வியல் கொள்கை உலகில் வேகமாகப் பரவிவருவது தங்களின் சுயநல நோக்கங்களுக்கு தடையாக அமையும் என்பதை அறிந்த ஆதி...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஒரு கொள்கையின் மீதான கொலைவெறித் தாக்குதல்கள்\nஒருபுறம் இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கை இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம் உலகின் பல ந...\nஇயேசுவைப் பற்றி முஸ்லிம்கள் அறிந்திருக்க வேண்டியவை\nநமது மனிதகுலம் ஒன்றே ஒன்று . நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே . எனவே நம் குடும்பத்திற்கு நேர்வழி காட்ட அனுப்பப்...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - மே 2015 இதழ்\nஅமைதியை நோக்கி ஒரு பயணம்\nபள்ளிகளில் இருந்தே பண்பியல் தொடங்குவோம்\nதீமைகளைத் தடுக்காமல் அமைதி மீளாது\nநபித்தோழர்களை அரவணைத்த கிருஸ்துவ மன்னர்\nநஜ்ஜாஷி மன்னரைக் கவர்ந்த குர்ஆன் வசனங்கள்\nஉழைப்போர் உரிமைகள் மதிக்கப்பட .... மனித உரிமைகள் ம...\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/org/128-news/essays/sri/2101-2013-09-17-20-02-51", "date_download": "2019-12-14T10:47:42Z", "digest": "sha1:ECRA2AR3G5GBN4JBGXGF7Y2TB5YUCEAJ", "length": 7854, "nlines": 98, "source_domain": "ndpfront.com", "title": "தேர்தலோ தேர்தல்!!", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nதேர்தல்கள், பாட்டாளி மக்களின் இரத்தத்தை விற்றுப்பிழைக்கும் வலதுசாரிகளுக்கு புள்ளடியிட வைக்கும் ஒரு அரசியல் ஏமாற்று வேலை. உழைப்பவன் மீது அதிகாரங்களையும் சுமைகளையும் அதிகரித்து, உழைப்பவர் கொண்டுள்ள அற்ப சொற்ப உரிமைகளை மேலும் மேலும் பிடுங்கி சுரண்டிக்கொழுக்கும் உழையா வர்க்கங்களின் கைகளில் அதிகாரத்தை குவிப்பதற்கான ஒரு \"அரசியல் ஆயுத\" ஒடுக்குமுறை வழி தான் அவர்கள் நடாத்துகின்ற தேர்தல்.\nஇவ்வாறான தேர்தல்களில் இன்று உலகப் பரப்பில் வலதுசாரிகள் வென்று வருகின்றார்கள். அவுஸ்திரேலியா, நோர்வே போன்ற நாடுகளில் நடந்தேறிய தேர்தல்கள் வலதுசாரிகளிடமும், நிறவெறி மதவெறி சக்திகளிடமும் \"ஜனநாயக\" பெருந்தன்மை இருப்பதாய்க் அவர்களைக் கண்டு ஆட்சியில் அமர்த்தியிருக்கின்றது.\nதேர்தல் முடிவுகளை உற்று நோக்கின் ஒரு வலதுசாரிய இரத்தவாடை அங்கு வீசுவதைக் காணலாம். நிறவெறியை தமது அடிப்படையாக நிதமும் உச்சாடனம் செய்து விசமாகக் கக்குகின்றவர்களோடு கூட்டுச் சேர்ந்தாலேயொழிய ஒரு பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுவிட முடியாதபடி வலதுசாரி முதலாளித்துவக் கட்சிகள் \"ஜனநாயகம்\" என்ற நாடகத்தைப் போட முடியாதுள்ளது.\nநிற, மத வெறி தலைக்கேறி \"ஜனநாயகப்\" பாராளுமன்றத்தையே குண்டு வைத்து ஆகாயத்துக்கு கிளப்பிய, தன் சொந்த நாட்டவரையே சுட்டுக் கொலை செய்த \"அன்டர்ஸ் பிரைவிக்\" என்பவனை \"பாலூட்டி\" வளர்த்த வெளிநாட்டவருக்கெதிரான நிறவெறி, மதவெறிக கட்சிக்கு வாக்குகள் அள்ளித்தரப்பட்டிருக்கின்றன. இந்த நிற மத வெறிக் கட்சியின் நிபந்தனைகளை வெட்கமின்றி ஏற்று ஆட்சியமைப்பதற்கு அவர்களை கட்டியணைத்திருக்கின்றது முதலாளித்துவ வலதுசாரிக்கட்சி. அவர்களது நோக்கமே அரச பொதுநிறுவனங்கள், கல்வி, பல்கலைக்கழகங்கள், தொழில்நிறுவனங்கள், அரசாங்க மருத்துவ மனைகள் என எல்லாவற்றையும் பிடுங்கி தனியார் மயப்படுத்தி கொள்ளையிடுவது தான். பேயுடனும் பிசாசுடனும் இரத்தக்காடடேறிகள் கூட்டுச் சேராமல் வேறென்ன செய்வார்கள் இந்த வலதுசாரி முதலாளித்துவ நிற, மத வெறி கட்சிகளின் ஆட்சியில் வேலையில்லாதவர்களும், அங்கவீனர்களும், வெளிநாட்டவர்களும், மாணவர்களும், தொழிலாளிகளும் நசுக்கப்படுவது சட்டங்களாகின்றன. இது தான் முதலாளித்துவ தேர்தல் ஜனநாயகம். இதுவே தான் இலங்கையிலும் கும்மாளமிடும் தேர்தல் கூத்து.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-14T10:11:54Z", "digest": "sha1:IMFMPBYJRF5IDB6FVWLR5IPC5TBHG3F7", "length": 10307, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "குறைசி மக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅரேபியாவில் குறைசி மக்கள் வாழ்ந்த செங்கடலை ஒட்டிய ஹெஜாஸ் பிரதேசத்தின் (பச்சை நிறம்) ஜித்தா, மக்கா, மதீனா, தபூக் மற்றும் யாம்பு நகரங்கள்\nகுறைசி மக்கள் (Quraysh) (அரபு மொழி: قريش) அரேபிய தீபகற்பத்தில் குறிப்பாக செங்கடலை ஒட்டிய ஹெஜாஸ் பகுதிகளில் வாழ்ந்த அராபிய வணிக குலத்தினர் ஆவார். குறைசி இனக்குழுவின் பானு ஹசிம் (Banu Hashim) குலத்தில் முகமது நபி பிறந்தார்.[1][2]\nஇசுலாம் தோன்றுவதற்கு முன்னிருந்தே மெக்கா நகரம் மற்றும் அதனுள் அமைந்த காபா வழிபாட்டுத் தலம் குறைசி இன மக்களின் கட்டுப்பாட்டில் தொடர்ந்து இருந்தது.\nகுறைசி இனக்குழுவினர், கிபி 630-இல் இசுலாமில் சேரும் வரை, முகமது நபியையும், அவரது தோழர்களையும் கடுமையாக எதிர்த்தனர். முகமது நபிக்குப் பின்னர், குறைசி இன மக்களே ஒட்டுமொத்த இசுலாமியர்களின் கலீபாக்களாக இருந்தனர். அவைகள்: ராசிதீன் கலீபகம், (அபூபக்கர்), (உதுமான்) (661 – 750), உமையா கலீபகம் (முதலாம் முஆவியா) (661 – 750) மற்றும் அப்பாசியக் கலீபகம் (750–1258 & 1261–1517).\n1.2 மக்காவை குறைசியர்கள் இழத்தல்\nமுதன்மைக் கட்டுரை: பதுருப் போர்\nஅரேபிய தீபகற்பத்தின் ஹெஜாஸ் பகுதியில் வாழும் குறைசிய இன மக்கள் இசுலாமை கடுமையாக எதிர்த்தனர். 17 மார்ச் 624 அன்று முகமது நபி தலைமையிலான இசுலாமியப் படைகளு���்கும், குறைசி படைகளுக்கும் பத்ரு எனுமிடத்தில் நடைபெற்ற போரில் குறைசி படையினர் தோற்றனர்.\nமுதன்மைக் கட்டுரை: மக்கா வெற்றி\nமுகமது நபி, 11 திசம்பர் 629 அன்று குறைசி இனத்தவர்களுக்கு எதிரான போரில் வெற்றி கொண்டு மக்காவை கைப்பற்றினார்.[3] இதன் பின்னர் குறைசிய இன மக்கள் அனைவரும் இசுலாமை ஏற்றனர்.\nஅரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 பெப்ரவரி 2019, 17:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE_4000", "date_download": "2019-12-14T12:02:10Z", "digest": "sha1:XHQGSXYSL4HO3TJQRBHDK6GI4WDIPMEX", "length": 9606, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "டெல்டா 4000 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇயக்கம் எரிந்தழியும் ஏவூகல அமைப்பு\nஏவல் பகுதி கேனவரால் ஏ.வ-17பி\nமுதல் பயணம் 28 ஆகத்து 1989\nகடைசிப் பயணம் 12 சூன் 1990\nடெல்டா 4000 தொடர் (Delta 4000 series) என்பவை அமெரிக்காவைச் சேர்ந்த எரிந்தழியும் ஏவூகல அமைப்பு வகை ஏவூர்திகளாகும். இந்த ஏவூர்திகளைப் பயன்படுத்தி 1989 மற்றும் 1990 ஆகிய இரண்டு ஆண்டுகளில் இரண்டு சுற்றுப்பாதை ஏவுதல்கள் நடைபெற்றன. டெல்டா குடும்ப வகை ஏவூர்திகளில் டெல்டா 4000 ஏவூர்தியும் ஒன்றாகும். டெல்டா 4000 தொடரில் பல்வேறு மாறுபாடுகள் கொண்ட ஏவூர்திகள் முன்வைக்கப்பட்டாலும் டெல்டா 4925 மட்டுமே ஏவப்பட்டது. நான்கு இலக்க எண் குறியீட்டைப் பயன்படுத்தி இவ்வகையின் மாறுபட்ட வகைகள் வேறுபடுத்தி அறியப்படுகின்றன. முன்னதாகப் பயன்படுத்தப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்ட டெல்டா குடும்ப ஏவூர்தி மற்றும் அப்போதுதான் உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்த டெல்டா II 6000 தொடர் ஏவூர்திகளின் உதிரி பாகங்கள் டெல்டா 4000 ஏவூர்தியை வடிவமைக்க உபயோகப்படுத்தப்பட்டன.\nஎம்பி-3-III இயக்கும் தோர் ஏவுகணையின் நீட்சிவடிவ நீள் தொட்டி தோர் அமைப்பே, டெல்டா தொடரின் முதற்கட்டம் ஆகும். முன்னதாக இது டெல்டா 1000 தொடராக பறந்தது. மேலேற்றும் உந்துகைச் சக்தியை அதிகரிக்கும் விதமாக, டெல்டா 3000 தொடரில் பயன்படுத்திய சக்திவாய்ந்த காசுடர்-4 ஆற்றல் நிரப்பிகளை நீக்கப்பட்ட��. அவற்றிற்குப் பதிலாக திண்ம ஏவூர்தி உந்துகலங்களான காசுடர்-4ஏ ஆற்றல் நிரப்பிகள் 9 எண்ணிக்கையில் டெல்டா 4000 உடன் இணைக்கப்பட்டன. டெல்டா-கே வகை இரண்டாம் கட்டமாகப் பயன்படுத்தப்பட்டது. கலச்சுமையை புவியிணக்க இடைப்பாதையில் உயர்த்தித் தள்ள , சிடார்-48பி பொறி வகை கலச்சுமை உதவிப் பெட்டகம் மூன்றாவது கட்டமாகப் பயன்படுத்தப்பட்டது.\nகேப் கேனவராலில் உள்ள 17பி ஏவுவளாகத்தில் இருந்தே டெல்டா 4000 இன் இரண்டு ஏவுதல்களும் நிகழ்ந்தன. முதல் ஏவுதலின் போது பிரித்தானியாவின், பிரித்தானிய வான் ஒளிபரப்புக்காக மார்கோ போலோ 1 ஏவப்பட்டது. இந்திய விண்வெளி ஆய்வு மையத்திற்காக இரண்டாவது ஏவுதல் நிகழ்த்தப்பட்டது. இந்த ஏவுதலின் போது இந்திய தேசிய செயற்கைக்கோள் 1டி விண்ணில் ஏவப்பட்டது. இவ்விரண்டு நிகழ்வுகளும் வெற்றியில் முடிந்தன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 பெப்ரவரி 2018, 01:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2018-09-03", "date_download": "2019-12-14T10:22:30Z", "digest": "sha1:QZHODFRV42TIHELB34CA6FOMKJOXHOP6", "length": 14969, "nlines": 152, "source_domain": "www.cineulagam.com", "title": "03 Sep 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nதலைவாசல் விஜயின் அழகிய மகளுக்கு அடித்த அதிர்ஷ்டம் மகிழ்ச்சியில் இந்தியர்கள்... மில்லியன் கணக்கில் குவியும் பாராட்டுக்கள்\nஇலங்கையை குறி வைத்த சர்ச்சைக்குரிய நித்தியானந்தா கடும் அதிர்ச்சியில் உறைந்த தமிழர்கள்\nதிருமணத்தின்போது ரோபோ சங்கர் எப்படி இருந்துள்ளார் தெரியுமா.. வாயடைத்துபோன ரசிகர்கள்.. தீயாய் பரவும் புகைப்படம்\nபொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த பிரபலங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு - லிஸ்ட் இதோ\nஒரே மாதத்தில் அடர்த்தியான முடி வளர... இந்த எண்ணெயை பயன்படுத்துங்க\nபிக்பாஸ் மீரா மிதுன் பதவி நீக்கம்.. அதிர்ச்சி காரணம்\nபிறக்கும் 2020ம் புத்தாண்டின் முதல் குரு மற்றும் சனியால் உச்சத்திற்கு செல்லும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nவிஜய்க்கு உருவாக்கப்பட்ட கதையில் ரஜினியா\nசினிமாவே அதிர்ந்து பார்க்கும் அளவிற்கு அஜித் செய்த விஷயம்- மாஸ் காட்டும் ரசிகர்கள்\nதொகுப்பாளினி டிடியின் ல���ட்டஸ்ட் புகைப்படங்கள்\nபுடவையில் மிகவும் அழகாக நடிகை காஜல் அகர்வால் புகைப்படங்கள்\nஅழகான புடவையில் அசத்தலான லுக்கில் பிக்பாஸ் ரித்விகாவின் புகைப்படங்கள்\nபுடவை கடை திறப்பு விழாவில் நடிகை நிவேதா பெத்துராஜின் அழகிய புகைப்படங்கள்\nபுதிய லுக்கில் அழகில் மயக்கும் பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் போட்டோ ஷுட்\nபிக்பாஸில் தனியே கதறி அழுத ஐஸ்வர்யா\nவிஜய் சர்கார் படத்தில் பாடுவாரா, மாட்டாரா என்பதற்கான பதில் இதோ\nபழிவாங்க துடிக்கும் சர்க்கார் பட நடிகை\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் ரித்விகாவின் பிரம்மாண்ட முதல் படம் இதுதானாம்\n2.0, இந்தியன் 2 பட இயக்குனருக்கு நீதிமன்றம் விதித்த அபராதம்\nஇமான் உடல் இளைக்க இந்த டாப் ஹீரோதான் காரணமாம்\nவிஜய் தான் மாஸ், பட் அஜித்.. பிரபல சீரியல் நடிகை பேச்சு\nமுதல் மனைவியை ஒதுக்கிவிட்டு முன்னணி பாலிவுட் நடிகையுடன் காதல் செய்யும் பிரபல கிரிக்கெட் வீரர்\nகாதலரை மணந்த நடிகை ஸ்வாதி ரெட்டி - புகைப்படங்கள் தொகுப்பு\n4 கோடிக்கு கார் வாங்கிய நடிகர் இவ்வளவு தான் கொடுப்பதா கோபமாக பேசிய பிரபல நடிகை\nவிஜய்யின் சர்காருக்கு போட்டியாக நான் வரவா ரசிகர்களிடம் கேட்ட பிரபல நடிகர்\nஇந்த வீடியோவை கண்டிப்பாக பயங்கர வெறித்தனமான சூர்யா ரசிகரால் தான் எடிட் செய்திருக்க முடியும்\nகுடும்பத்துடன் பிகினியில் போஸ் கொடுத்த நடிகை கரீனா கபூர்\nபிக்பாஸ்க்கு முன்பே இந்தியாவையே கலக்கிய பிரபல நிகழ்ச்சி பிரம்மாண்டமாக ஆரம்பம்\nஅஜித்தும் இல்லை சூர்யாவும் இல்லை தீபாவளிக்கு விஜய்யின் சர்காருடன் மோதும் நடிகர் யார் தெரியுமா\n3 நாட்களில் இவ்வளவு லாபமா இமைக்கா நொடிகள் பிரமாண்ட சாதனை\n இந்த தேதியில் தான் நிகழ்ச்சி முடிகிறது\nஉள்ளாடையுடன் மட்டும் மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்த ராகுல் ப்ரீத்\nபிக்பாஸ் ரித்விகா பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கும் டார்ச்லைட் படத்தின் 2 நிமிட காட்சி\nஇனிமே தமிழ் மட்டும் தான், ஜி.வி.பிரகாஷ் எடுத்த அதிரடி முடிவு- குவியும் ஆதரவு\nஓவியா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட பிரபல தயாரிப்பாளர்\nவிஜய்யை பார்த்ததும் இங்குள்ள ரசிகர்களையே மிஞ்சும் அளவிற்கு கேரள சிறுமி செய்துள்ள பிரம்மிப்பான காரியம்\nபிரபல மாடல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை\nசூர்யாவின் 37வது படம் இத்தனை சிறப்பு பெற்றதாம் படத்தில் பணியாற்றிய பிரபலம் கூறிய தகவல்\nமுருகதாஸே நடிக்க அழைத்தும் வர மறுத்த பிரபலம்\nதிடீர் திருமணம் செய்த டேனி, ஏன் இவ்வளவு அவசரம்\nஇந்த நடிகரை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்: மலையாள நடிகர்களை விமர்சித்த அமைச்சர்\n சரவணன் மீனாட்சில இருந்து தப்பிச்சு வந்துட்டேன் - ரக்ஷிதா உருக்கம்\n உருவான செம சண்டை - தாங்குவாரா ஐஸ்வர்யா\nவிஸ்வாசம் படத்தை பல கோடிக்கு வாங்கிய தயாரிப்பு நிறுவனம், யார் தெரியுமா\nரஜினிகாந்தின் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மரணம் - அதிர்ச்சியில் உறைந்த சூப்பர் ஸ்டார்\nவிக்ரம் வேதா பாணியில் உருவாகியுள்ள படம் வஞ்சகர் உலகம்\nதமிழ் சினிமாவை கலக்கிய மேஜர் சுந்தர்ராஜன் மகன் யார் தெரியுமா\nபிக்பாஸில் இருந்து வெளியேறியதும் திருமணம் செய்த டேனி\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய டேனியல் வெளியிட்ட முதல் வீடியோ\nஅனிருத், சமந்தா இணைந்து கலக்கும் U Turn படத்தின் சிறப்பு ப்ரோமோ\nவிவேகம் கன்னட படங்களையே அதிர வைத்த வசூல்- கர்நாடகாவிலும் தல ராஜ்ஜியம்\nஉடல் எடை கூடி இப்படி ஆகிட்டாங்க, ஆளே மாறிய ஷாலினி அஜித், நீங்களே பாருங்கள்\nஐஸ்வர்யாவை கதறவிட்ட விஜயலட்சுமி- எப்படி அழ வைக்கிறார் பாருங்கள்\nகாதலனை பிரிந்து பிக்பாஸ் வீட்டிற்குள் புதிதாக வரும் பிரபலம்\nவெளியேறிய டேனியின் உண்மை முகம்\n90’ஸ் கிட்ஸ் மனதை கொள்ளையடித்த சிம்ரன் தற்போது எப்படியுள்ளார் பாருங்க, புகைப்படத்தொகுப்பு\nபாக்ஸ் ஆபிஸை அதிர வைத்த நயன்தாரா, ஒட்டு மொத்தமும் நயன்தாரா கண்ட்ரோல், முழு விவரம்\nகேரளா போலிஸே தளபதி விஜய்யை எப்படி வாழ்த்துக்கிறார்கள் தெரியுமா\nஐஸ்வர்யாவை துரத்த மாஸ்டர் ப்ளான், இன்றைய பிக்பாஸின் அதிரடி\nஐஸ்வர்யா கதை முடிந்தது, எல்லாரும் ஒன்னு கூடிட்டாங்கயா\nசவால்களுக்கு நடுவே முதன் முதலாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் லிஸ்டில் இவரா\nமெர்சல் மெகா விருந்தை தொடர்ந்து ரசிகர்களுக்கு செம விருந்து இதோ\nபிக்பாஸ் வீட்டை விட்டு சென்றதும் சென்ட்ராயனுக்கு கிடைக்க போகும் பெரும் வெகுமதி இதற்காக தான் அவர் காத்திருந்தாராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/691542/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81-3/", "date_download": "2019-12-14T11:03:45Z", "digest": "sha1:SKF3ZCSIV2RPEKHFK74RKKCF5STL6THQ", "length": 18874, "nlines": 92, "source_domain": "www.minmurasu.com", "title": "சுந்தர் பிச்சைக்குப் புதுப் பெருமை இருக்கட்டும்.. ஆல்பாபெட் எப்படி கூகுளா மாறிச்சு தெரியுமா? – மின்முரசு", "raw_content": "\nஆண் நண்பருடன் டிக்டாக்.. ஆத்திரமடைந்த கணவர்.. சரமாரி தாக்குதல்.. இரட்டை கொலை\nராய்ப்பூர்: ஆண் நண்பருடன் பழக்கமானது, டிக்டாக் காணொளி வரை தொடரவும்.. ஆத்திரமடைந்த கணவன் மனைவியை கத்தியால் பலமுறை குத்திவிட்டேன் என்று வாக்குமூலம் தந்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் ஒரு தனியார் லாட்ஜ் உள்ளது.. இங்குள்ள...\nஆண் நண்பருடன் டிக்டாக்.. ஆத்திரமடைந்த கணவர்.. சரமாரி தாக்குதல்.. இரட்டை கொலை\nராய்ப்பூர்: ஆண் நண்பருடன் பழக்கமானது, டிக்டாக் காணொளி வரை தொடரவும்.. ஆத்திரமடைந்த கணவன் மனைவியை கத்தியால் பலமுறை குத்திவிட்டேன் என்று வாக்குமூலம் தந்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் ஒரு தனியார் லாட்ஜ் உள்ளது.. இங்குள்ள...\nநெல்லை அருகே மின்வேலியை மிதித்த இளைஞர் மீது மின்சாரம் பாய்ந்து பரிதாப பலி\nநெல்லை: நெல்லை - பணகுடி அருகே சமாதானபுரத்தில் தோட்டத்தில் மின்கம்பியை மிதித்தபோது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்தார். பயிர்களுக்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியை மிதித்தபோது மின்சாரம் பாய்ந்ததில் இளைஞர் சிவா பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக...\nபக்கத்தில் யோகி.. பாதுகாப்பு ஜாக்கெட் அணிந்தபடி.. கங்கையில் பிரதமர் மோடி போட்டிங்\nகான்பூர்: உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் கங்கை நதியில் போட்டிங் செய்தார் பிரதமர் நரேந்திர மோடி. தேசிய கங்கை நதியை கவுன்சில் கூட்டம் உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் நகரில் இன்று...\nவிழுப்புரத்தில் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி விற்பனை செய்த 6 பேர் கைது\nவிழுப்புரம்: 3 நம்பர் லாட்டரி விற்பனை செய்த 6 பேர் விழுப்புரத்தில் கைது செய்யப்பட்டனர். சந்திரன், சரவணன், ஐய்யனார், உசேன், சிவஞானம், சந்திரசேகர் ஆகிய 6 பேரையும் கைது செய்து காவல் துறையினர் விசாரணை...\nசுந்தர் பிச்சைக்குப் புதுப் பெருமை இருக்கட்டும்.. ஆல்பாபெட் எப்படி கூகுளா மாறிச்சு தெரியுமா\nதிறமைக்கு என்றுமே முடிவில்லை என்பதற்கு சிறந்த உதாரணம் தான் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள சுந்தர் பிச்சை, தற்போது ஆல்பாபெ��் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் கூடுதல்; பொறுப்பேற்றுள்ளார்.\nகலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டுள்ள நிறுவனம் தான் ஆல்பாபெட் இன்க். கூகுள் நிறுவனத்தை மறு சீரமைக்கும் முயற்சியில் ஆல்பாபெட் நிறுவனம், கடந்த அக்டோபர் 2, 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டு, பின் அது கூகுள் மற்றும் பல கூகுள் நிறுவனத்தின் துணை நிறுவனங்களுக்கு தாய் நிறுவனமாக மாற்றப்பட்டது. இதன் தலைமை செயல் அதிகாரியாக பார வண்டி பேஜ்ஜூம், இதன் தலைவராக செர்ஜி பெரினும் நிர்ணயிக்கப்பட்டனர்.\nஇந்த ஆல்பாபெட் நிறுவனம் இணைய சேவைகள் தவிர வேறு வணிகங்களின் செயல்படும் குழு நிறுவனங்களுக்கு அதிக சுயாட்சியை வழங்கும். அதே நேரம் முக்கிய கூகுள் இணைய சேவை வணிகத்தை தூய்மையான மற்றும் பொறுப்புறக்கூடியதாக மாற்றுவதற்கான நிறுவனமாக ஆல்பாபெட் நிறுவனம் நிறுவப்பட்டது.\nஅசோக் லேலண்டில் தொடரும் அவலம்.. 26% விற்பனை சரிவு… எத்தனை நாட்களுக்கு வேலை இல்லை தெரியுமா..\nஉலக அளவில் தனது சேவையை வழங்கி வரும் இந்த நிறுவனம், டெக்னாலஜி, இணைய சேவை, சாப்ட்வேர், லைஃப் சயின்ஸ், ரிசர்ச் அன்ட் டெவலப்மென்ட், பையோடெக்னாலஜி, காணொளி கேம்ஸ் என பல சேவைகளை செய்து வருகிறது. இதன் மூலம் அனுதினமும் பல ஆயிரம் கோடி வருவாயும் ஈட்டி வருகிறது.\nஇந்த நிறுவனத்தின் வருவாய் எவ்வளவு என்று தெரிந்துகொள்ள வேண்டாமா கடந்த 2018ம் ஆண்டில் இந்த ஆல்பாபெட் நிறுவனத்தின் வருவாய் 30.74 பில்லியன் டாலர் ஆகும். (இதன் இன்றைய இந்திய மதிப்பு சுமார் 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல்) இதே காலத்தில் இதன் வருவாய் 136.82 பில்லியன் டாலர்களாகும். இதன் மொத்த சொத்து மதிப்பு 232.8 பில்லியன் டாலர்களாகும். இந்த நிறுவனத்தில் கடந்த 2018 அறிக்கையின் படி 1,03,549 ஊழியர்கள் பணி புரிந்து வந்துள்ளனர்.\nகாலிகோ, கேப்பிட்டல் ஜி, க்ரானிக்கிள், டீப்மைன்ட், கூகுள், கூகுள் ஃபைபர், ஜிவி, ஜிக்ஷா, லூன், மஹானி, சைடுவாக் லேப்ஸ், வெர்ரிலி, வேமோ, விங் உள்ளிட்ட துணை நிறுவனங்கள் இந்த ஆல்பாபெட் நிறுவனத்தில் உள்ளன. இந்த நிலையில் தற்போது கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சை, கூடுதலாக ஆல்ஃபபெட்டின் தலைமை செயல் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅவ்வாறு தாய் நிறுவனமாக்கப்பட்ட ஆல்பாபெட்டின் தலைமை நிர்வாகியாக பார வண்டி பேஜும், தலைவராக செர���ஜி பெரினும் பொறுப்பு வகித்தனர். இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று இருவரும் ஆல்ஃபபெட் நிறுவனத்தில் தலைமை பொறுப்பிலிருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளனர். எனினும் தாங்கள் பங்குதாரராகவும் மற்றும் இணை நிறுவனர்களாகவும் தொடர்ந்து செயல்படப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.\nநாங்கள் அனைவரும் உலகில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த எங்களின் நிறுவனர்கள் உதவி செய்துள்ளனர். இது ஒரு வலுவான அடித்தளம். அதில் தொடர்ந்து நாங்கள் பயணிப்போம். அடுத்து நாம் எங்கே செல்வோம் என தெரிந்து கொள்வதில் ஆர்வமுடன் இருக்கிறேன். உங்கள் அனைவருடனும் எனது பயணத்தை தொடர்வதற்கு நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் எனவும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.\nசுந்தர் பிச்சை தான் சரியான தேர்வு\nஇது தொடர்பாக பார வண்டி பேஜ் மற்றும் செர்ஜி ப்ரன் ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் நிறுவனத்தினை இன்னும் திறம்படச் செயல்பட வைக்க வழிகள் இருக்கும்போது நாங்களே அதை கையில் வைத்திருக்க விரும்பவில்லை. அதை நாங்கள் என்றுமே நினைத்தது கிடையாது. சுந்தர் பிச்சை நமது பயனாளர்கள், ஊழியர்கள், என அனைத்து தரப்பினரிடமும் தொழில் நுட்பம் தொடர்பான ஆர்வத்தை தூண்டும் வகையில் செயல்படுகிறார். கூகுளையும் ஆல்பாபெட் நிறுவனத்தையும் இவரை விட எவராலும் சிறப்பாக வழி நடத்திட முடியாது எனத் தெரிவித்துள்ளார்கள்.\nஇது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சுந்தர் பிச்சை, தொழில் நுட்பத்தின் மூலம் பெரிய சவால்களை சமாளிப்பதில் ஆல்பாபெட்டின் நீண்டகால கவனம் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன், பார வண்டி மற்றும் செர்ஜிக்கு எனது நன்றிகள் எனவும் தெரிவித்துள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு விலை சரிவு..\n 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு விலை சரிவு..\n 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு விலை சரிவு..\n 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு விலை சரிவு..\n 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு விலை சரிவு..\n 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு விலை சரிவு..\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 176 ரூபாய் உயர்ந்து ரூ. 28,976 விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 176 ரூபாய் உயர்ந்து ரூ. 28,976 விற்பனை\nஆண் நண்பருட��் டிக்டாக்.. ஆத்திரமடைந்த கணவர்.. சரமாரி தாக்குதல்.. இரட்டை கொலை\nஆண் நண்பருடன் டிக்டாக்.. ஆத்திரமடைந்த கணவர்.. சரமாரி தாக்குதல்.. இரட்டை கொலை\nஆண் நண்பருடன் டிக்டாக்.. ஆத்திரமடைந்த கணவர்.. சரமாரி தாக்குதல்.. இரட்டை கொலை\nஆண் நண்பருடன் டிக்டாக்.. ஆத்திரமடைந்த கணவர்.. சரமாரி தாக்குதல்.. இரட்டை கொலை\nநெல்லை அருகே மின்வேலியை மிதித்த இளைஞர் மீது மின்சாரம் பாய்ந்து பரிதாப பலி\nநெல்லை அருகே மின்வேலியை மிதித்த இளைஞர் மீது மின்சாரம் பாய்ந்து பரிதாப பலி\nபக்கத்தில் யோகி.. பாதுகாப்பு ஜாக்கெட் அணிந்தபடி.. கங்கையில் பிரதமர் மோடி போட்டிங்\nபக்கத்தில் யோகி.. பாதுகாப்பு ஜாக்கெட் அணிந்தபடி.. கங்கையில் பிரதமர் மோடி போட்டிங்\nவிழுப்புரத்தில் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி விற்பனை செய்த 6 பேர் கைது\nவிழுப்புரத்தில் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி விற்பனை செய்த 6 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t353-mp3", "date_download": "2019-12-14T11:02:51Z", "digest": "sha1:YITKNZVY5IKXAUQU2WHS7EMVLJZHYEDG", "length": 16714, "nlines": 205, "source_domain": "devan.forumta.net", "title": "கிறிஸ்தவ பாடல்கள் mp3", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nஅன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா \nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: கிறிஸ்தவ பாடல்கள் mp3\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/medicine/alberteinsteinbrain.html", "date_download": "2019-12-14T11:39:28Z", "digest": "sha1:O5VDEJD4MO3HKXRBXBZGGZ6SFLLD3FTM", "length": 18287, "nlines": 193, "source_domain": "www.agalvilakku.com", "title": "ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா? - மருத்துவம் - அகல்விளக்கு.காம்", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை: குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் சுட்டுக்கொலை\nடிசம்பர் 27, 30ல் இரு கட்ட உள்ளாட்சித் தேர்தல் - ஜனவரி 2ல் தேர்தல் முடிவு\nதமிழ் திரை உலக செய்திகள்\nகணவர் மீது நடிகை புகார் : சின்னத்திரை நடிகர் கைது\nஆன்மிகம் | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 20ம் நூற்றாண்டில் வாழ்ந்த பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர். இவரது e=mc2 என்ற தியரி ஆப் ரிலேட்டிவிட்டு மிகவும் பிரசித்தி பெற்றது. ஒளி மின் விளைவை கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் அவரின் சேவைக்காகவும் 1921ல் ஐன்ஸ்டீனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1999ல் டைம் இதழ் இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதராக ஐன்ஸ்டீனை தேர்ந்தெடுத்தது.\nஇத்தனை சிறப்புடைய ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளைக்கு என்னவானது என்று உங்களுக்குத் தெரியுமா\nஐன்ஸ்டீன் 1955ம் ஆண்டு தனது 76வது வயதில் வயிற்றில் ஏற்பட்ட நோயினால் மரணமடைந்தார். அப்போது அவர் உடலை பிரேதப் பரிசோதனை செய்த தாமஸ் ஸ்டோல்ட்ஸ் ஹார்வி என்ற நோயியல் மருத்துவர் ஐன்ஸ்டீனின் மூளையை யாருக்கும் தெரியாமல் எடுத்து மறைத்து வைத்துக் கொண்டார்.\n20ம் நூற்றாண்டின் தலை சிறந்த அறிவாளி ஐன்ஸ்டீன் என்பதால், அவர் இறந்த 7 1/2 மணி நேரத்திலேயே ஹார்வி இந்தச் செயலை செய்துள்ளார்.\nபின்னர் ஹார்வி பிரின்ஸ்டன் மருத்துவமனை ஆய்வகத்தில் ஐன்ஸ்டீனின் மூளையை ஆய்வு செய்தார். அப்போது அவரது மூளை 1230 கிராம் இருந்ததாம்.\nஅந்த மூளையைப் பல துண்டுகளாகச் செய்த அவர், ஒரு சில துண்டுகளை தான் வைத்துக்கொண்டு மற்றவற்றை பிற முன்னணி நோயியல் மருத்துவர்களுக்கு கொடுத்துவிட்டார்.\nமூளையை துண்டு செய்வதற்கு முன் அவர் மூளையை பல கோணங்களில் படம் எடுத்துள்ளார். பின்னர் மூளையை 240 பகுதிகளாக பிரித்து பிளாஸ்டிக் போன்ற பொருளான கொலோடியனுக்குள் (Collodion) சேமித்து வைத்தார்.\nஹார்வி மூளையைப் பிரித்தெடுத்தது போல் ஐன்ஸ்டீனின் கண்களையும் பிரித்தெடுத்து அவற்றை ஹென்றி ஆப்ரம்ஸ் என்ற ஐன்ஸ்டீனின் கண் டாக்டரிடம் கொடுத்து விட்டார்.\n1978ல் ஹார்வியின் வசம் இருந்த ஐன்ஸ்டீனின் மூளை பாகங்கள் ஸ்டீவன் லெவி என்ற பத்திரிகையாளரால் கண்டுபிடிக்கப்பட்டன. அதுவரை ஹார்வியிடம் அவை இருந்தது யாருக்குமே தெரியாது.\n2010ல் ஹார்வியின் சந்ததியினர் மூளை பாகங்களை நேசனல் மியூசியம் ஆப் ஹெல்த் அண்ட் மெடிசினுக்கு கொடுத்துவிட்டனர்.\nஅதனுடன் இதுவரை யாரும் பார்க்காத முழு மூளையை எடுக்கப்பட்ட 14 போட்டோக்களையும் அளித்தனர்.\n2013ல் ஐன்ஸ்டீன் மூளையின் 46 சிறு துண்டுகள் பிளடெல்பியாவில் உள்ள முட்டர் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவை 20 முதல் 50 மைக்ரான் அளவு கொண்டவை. அந்த ஐன்ஸ்டீனின் மூளையை லென்ஸ் மூலம் பொதுமக்கள் பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஐன்ஸ்டீனின் மூளை உண்மையிலேயே மற்றவர்களின் மூளையிலிருந்து வேறுபட்டதா\nஐன்ஸ்டீனின் மூளையில் எண், வெளி சார்ந்த செயலாக்க மூளை பகுதிகள் பெரிதாகவும், பேச்சு, மொழி சார்ந்த பகுதிகள் சிறியதாகவும் இருந்ததாக ஆய்வு தெரிவிக்கிறது.\n2012 நவம்பர் 16ல் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையின் படி, சாதாரண மனிதர்களின் மூளையில் மூன்று ரிட்ஜ் எனப்படும் பள்ளங்கள் இருக்கும் நிலையில், ஐன்ஸ்டீனின் மூளையில் நான்கு ரிட்ஜ்கள் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது திட்டங்களை தீட்டுவதற்கும், மூளை பதிவுக்கும் உதவியாக இருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2013 செப்டம்பர் 24ல் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையின்படி, சாதாரண மூளையில் உள்ள இரு செரிபிரல் ஹெமிஸ்பியர்களை இணைக்கும் கார்ப்பஸ் கலோசம் நரம்பு நார்களின் அளவை விட ஐன்ஸ்டீனின் மூளையில் உள்ள கார்ப்பஸ் கலோசம் நரம்பு நார்கள் அதிக அளவில் இருந்தது. இதனால் இருபகுதி மூளையிடையேயும் அதிக கூட்டுறவு சாத்தியமாகி, ஐன்ஸ்டீனின் மூளைத் திறன் அதிகமாகியிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால் மற்றொரு சாராரோ மேலே சொல்லப்பட்ட ஆய்வறிக்கைகளை புறந்தள்ளி முற்றிலும் மாறுபட்ட கருத்தை தெரிவிக்கின்றனர். ஒவ்வொருவருடைய மூளையும் மற்றவரின் மூளையிலிருந்து வேறுபட்டே இருக்கும். அதைப் போன்றே ஐன்ஸ்டீனின் மூளையும் வேறுபட்டு உள்ளது என்றும், அவர் பிரபலமானவர் என்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்றும் அவர்கள் வாதாடுகின்றனர்.\nஎது எப்படியாயினும் ஐன்ஸ்டீனை விட சிறந்த அறிவாளி இன்னும் பிறக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும்.\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகோயில்கள் தெய்வங்கள் பூஜைகள் ட்வென்ட்டி20\nசிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள்\nநோ ஆயில் நோ பாயில்\nசீக்ரெட்ஸ் ஆஃப் தமிழ் சினிமா\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇக பர இந்து மத சிந்தனை\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1306745.html", "date_download": "2019-12-14T10:25:51Z", "digest": "sha1:C5YF37UA7MN4JDRQACRWU7JTBXH4XSG4", "length": 19734, "nlines": 190, "source_domain": "www.athirady.com", "title": "காஃபி நல்லதும் கெட்டதும்!!! (மருத்துவம்) – Athirady News ;", "raw_content": "\nகாஃபியின்றி சிலருக்கு காலை விடியாது. எத்தனை முறை புரண்டு படுத்த பின்னரும் காஃபியின் வாசனை உணர்ந்ததும் சட்டென துள்ளி எழ வைக்கும். மிதமான சூட்டில் ருசித்துக் குடிக்கும்போது காஃபியின் அத்தனை சுவைகளையும் மூளை, இதயம் சிந்தனை, சொல் என ஒவ்வொன்றிலும் உணர முடியும்.\nஒரு நாளையே காஃபிக்கான நேரங்களால் சிலர் அளவிடுவதையும் கேட்டிருப்போம். இந்த காஃபி குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையானவர்களால் குறிப்பிட்ட நேரத்தில் காஃபியை மிஸ் பண்ண முடியாது. அப்படியே மிஸ் பண்ணினாலும் தலைவலி, டென்ஷன் என இருக்கும் இடத்தையே ரெண்டாக்கி விடுவார்கள்.\nஇப்படி நம் வாழ்வில் இ��ண்டறக் கலந்துவிட்ட காஃபி குடிப்பது நல்லதா கெட்டதா என்ற விவாதம் எப்போதும் உள்ளது. காபி குடிப்பதால் ஏற்படும் பிளஸ் மைனஸ் பற்றி விரிவாகப் பேசுகிறார் இரைப்பை மற்றும் குடலியல் சிகிச்சை மருத்துவர் பாசுமணி.\nஒரு நாளைக்கு எத்தனை முறை காஃபி குடிக்கலாம்\nஒரு வேளை நீங்கள் அருந்தும் ஒரு கப் காஃபியில் கஃபைன்(Caffeine) எவ்வளவு அடங்கியுள்ளது என்பது முக்கியம். இதன் அடிப்படையிலேயே காஃபி நல்லதா, கெட்டதா என்ற முடிவுக்கு வர முடியும். 100 கிராம் கஃபைனை உள்ளடக்கிய ஒரு கப் காபியை ஒரு நாளைக்கு 2 முதல் 4 முறை வரை குடிக்கலாம். இதையே 6 முறை குடிப்பது அளவுக்கு அதிகமானதாகிவிடும். எனவே, காஃபி குடிக்கும் அளவை ஒரு கட்டுப்பாட்டில் வைக்க வேண்டியது கட்டாயம்.\nகாஃபி குடிப்பதால் நன்மைகள் ஏதேனும் உண்டா\nகாஃபியும் இயற்கையில் இருந்து கிடைக்கும் ஒரு கொட்டை வகையே. எல்லா விதைகளைப் போலவும் இதுவும் ஒரு விதையே. காஃபிக் கொட்டையில் அதிகளவிலான ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இதனால் காஃபி குடிக்கும்போது சில நன்மைகள் உண்டாகிறது. மனச்சோர்வு, மன அழுத்தம், நடுக்குவாத நோய், கல்லீரல் நோய், ஈரல் மற்றும் கல்லீரல் புற்றுநோய், இதர புற்றுநோய் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து உடலுக்கு நன்மை அளிக்கிறது. காபியை அளவோடு குடிக்கும்போது இது போன்ற நன்மைகளைப் பெறலாம்.\nகாஃபி குடிக்கும் அளவு அதிகமானால் நாம் சந்திக்கும் ஆபத்துக்கள்\nகாஃபி கொட்டைக்கு மூளையைத் தூண்டும் தன்மை உள்ளது. எனவே, காஃபியை அதிகளவில் குடிக்கும்போது அது நம்மைத் தூண்டிவிடுகிறது. இந்த தூண்டிவிடும் குணத்தால் மூளையினை அடிமையாக்கவும் செய்கிறது. இதுபோல் காஃபிக்கு அடிமையாகும் ஒருவர் படபடப்பு, அதிகபட்ச உற்சாகம் மற்றும் தூக்கமின்மையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.\nஅதிகளவில் காஃபி குடித்தால் இதய நோய்கள் தாக்கும் என்கிறார்களே… இது எந்தளவுக்கு இதயத்தை பாதிக்கும்\nகாஃபி தொடர்பான ஆய்வுகள் அனைத்தும் கவனிக்க வேண்டியவை. இவை அதிகளவு காஃபி குடிப்பதால் உண்டாகும் நன்மை, தீமைகளை உறுதி செய்கின்றன. ஆனால், அவை சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட காரணத்தையும், அதன் விளைவையும் நிரூபிக்கவில்லை. சிலருக்கு மரபணு காரணமாக காஃபியில் கலந்திருக்கும் கஃபைன் மெதுவான வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும். இத்���கைய உடல் அமைப்பு கொண்டவர்கள் தொடர்ந்து காஃபி குடித்தால் இதய நோய்கள் வர அதிகளவு வாய்ப்புள்ளது.\nமேலும் எப்போதாவது மட்டுமே காஃபி குடிப்பவர்கள் தங்கள் இதயத்தை உற்சாகப்படுத்தலாம். இருப்பினும் இதயம் தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும். வடிகட்டப்பட்டாத காஃபி கெட்ட கொழுப்பை அதிகப்படுத்தும். கஃபைன் ரத்த அழுத்தத்தை மெதுவாக அதிகரிக்கச் செய்யும். காஃபிக்கு அடிமை என்பதை எப்படித் தெரிந்து கொள்ளலாம், அதிலிருந்து வெளியில் வருவது எப்படி\nநீங்கள் வழக்கமாகக் குடிக்கும் காபியைக் குடிக்காதபோது உங்களுக்குத் தலைவலி, உடல் சோர்வு, கவனமின்மை ஆகியவை இருந்தால் நீங்கள் காஃபிக்கு அடிமை என்பதைப் புரிந்துகொள்ளலாம். நல்ல உணர்வைப் பெற நீங்கள் மேலும் மேலும் காஃபி குடித்தால் அது அடிமைக்கான மற்றொரு அறிகுறியாகும். இதனால் ஒரு நாளில் மூன்று முறைக்கு மேல் காஃபி குடிப்பதைத் தவிர்க்கவும்.\nஏதாவது பானம் அருந்த வேண்டும் என்ற மனதின் உணர்வை சற்று மாற்றி அமைக்கலாம். குறிப்பாக வேலை செய்யாமல் ஓய்வில் இருக்கும்போது காஃபி சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வரும்போது பழச்சாறு, இளநீர் அல்லது காய்கறி ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் உடலமைப்பு எப்போதும் எல்லா நேரமும் காஃபியை சார்ந்து இருக்காது என்பதை உறுதி செய்யும். கஃபைன் தற்போது டீ, குளிர்பானங்கள், ஊட்டச்சத்து பானங்கள் ஆகியவற்றிலும் சேர்ந்து வருகிறது.\nகாஃபியை எப்படி எனர்ஜிக்கான பானமாக மாற்றிக் கொள்ள முடியும்\nஒரு கப் காஃபி என்பது உங்களை உற்சாகப்படுத்தி உங்களது வாசிப்புத்திறனை மேம்படுத்துகிறது. அதிகளவில் காஃபி எடுத்துக் கொள்ளும்போது தூக்கமின்மை மற்றும் பலவீனமான ஆற்றலுக்கு வழி வகுக்கிறது. எனவே, அளவாகத் திட்டமிட்டு காஃபி குடிக்கலாம். மாலை வேளைக்குப் பின்னர் காஃபி குடிப்பதைத் தவிர்க்கலாம்.\nவிமான கழிவறையில் ரகசிய கேமரா – மலேசிய வாலிபர் கைது..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nடெல்லியில் சோகம்: தவறான மருந்தினால் இறந்த 2 வயது குழந்தை..\nபண்டிகை விடுமுறைக்காவது போராட்டத்தை நிறுத்தி வையுங்கள்- பிரான்ஸ் ரெயில்வே..\n’இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக்கூடாது’ …\nதிருப்பதியில் ஜனவரி 1-ந்தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம்..\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு – 3 பேர் பலி..\n���ாஜீவ் கொலை குற்றவாளிகள் ஏழு பேர் விடுதலை விவகாரம்: ஆளுநரை பதவி நீக்கம் செய்ய…\nஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்\nடெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமோட்டார் சைக்கிள் விபத்தில் பலியான 23 வயது யுவதி – இருவர் படுகாயம்\nகடந்த ஆட்சியின் வீட்டுத்திட்டங்கள் மீது குற்றச்சாட்டு\nடெல்லியில் சோகம்: தவறான மருந்தினால் இறந்த 2 வயது குழந்தை..\nபண்டிகை விடுமுறைக்காவது போராட்டத்தை நிறுத்தி வையுங்கள்- பிரான்ஸ்…\n’இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக்கூடாது’ …\nதிருப்பதியில் ஜனவரி 1-ந்தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம்..\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு – 3 பேர் பலி..\nராஜீவ் கொலை குற்றவாளிகள் ஏழு பேர் விடுதலை விவகாரம்: ஆளுநரை பதவி…\nஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்\nடெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமோட்டார் சைக்கிள் விபத்தில் பலியான 23 வயது யுவதி – இருவர்…\nகடந்த ஆட்சியின் வீட்டுத்திட்டங்கள் மீது குற்றச்சாட்டு\nMCC உடன்படிக்கையை ஜனாதிபதி கைச்சாத்திடமாட்டார் \nஎரிபொருளைக் கொண்டு வருவதற்கு புதிய குழாய் மார்க்கம்\nபொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகளை வழங்க புதிய நடைமுறை\nசட்டவிரோத வெளிநாட்டு தொழில்வாய்ப்பு நிறுவனங்களை நடத்திச் சென்ற 200…\nஅமைச்சரவையில் எடுத்துரைக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி\nடெல்லியில் சோகம்: தவறான மருந்தினால் இறந்த 2 வயது குழந்தை..\nபண்டிகை விடுமுறைக்காவது போராட்டத்தை நிறுத்தி வையுங்கள்- பிரான்ஸ்…\n’இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக்கூடாது’ …\nதிருப்பதியில் ஜனவரி 1-ந்தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/slippers-thrown-on-the-car-of-kerala-cm/", "date_download": "2019-12-14T10:47:58Z", "digest": "sha1:NVC5VM76R3KTK6BWQ6OPXVENMMU3HM72", "length": 9318, "nlines": 124, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கேரள முதல்வர் கார் மீது செருப்பு வீச்சு. பெரும் பரபரப்புChennai Today News | Chennai Today News", "raw_content": "\nகேரள முதல்வர் கார் மீது செருப்பு வீச்சு. பெரும் பரபரப்பு\nகுழந்தைகளின் ஆபாச படங்களை பார்த்தது டாக்டர்களும் தொழிலதிபர்களுமா\nஐதரபாத் என்கவுண்டரில் இறந்தவர்களின் பிணங்களுக்கு ஊசி போடும் போலீஸார்: பகீர் தகவல்\nராகுல் கருத்துக்கு கனிமொழியின் விளக்கமும், ஸ்மிருதி இரானியின் பதிலடியும்\nரஜினி பட பெயரில் பீட்சா: அசத்திய ரஜினி ரசிகர்\nகேரள முதல்வர் கார் மீது செருப்பு வீச்சு. பெரும் பரபரப்பு\nகேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி சென்ற கார் மீது மர்ம நபர் ஒருவர் செருப்பு வீசிய சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதிருவனந்தபுரம் அருகே பாலராமபுரம் என்ற பகுதியில் நீச்சல்குளம் திறப்பு விழாவில் இன்று காலை கேரள முதல்வர் உம்மன் சாண்டி மற்றும் அமைச்சர்கள் மாணி, முனீர் உட்பட பலர் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்பட்டிருந்தன.\nகேரள நிதி அமைச்சர் மாணிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் துணை அமைப்புகள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் மாணி வருவதாக அறிவிப்பு செய்யப்பட்டிருந்ததால், அவருக்கு எதிராக போராட்டம் நடத்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பாலராமபுரம் பகுதியில் குவிந்தனர்.\nஇந்த நேரத்தில் முதல்வர் உம்மன் சாண்டியின் கார் வந்தது. அந்த காரில் அமைச்சர் மாணி தான் காரில் வருகிறார் என்று எண்ணிய போராட்டக்காரர்கள், உம்மன் சாண்டியின் கார் மீது கருப்பு கொடியையும், செருப்புகளையும் வீசினர். அவை உம்மன் சாண்டி கார் மீது விழுந்து. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஉடனே, பாதுகாப்புக்கு அங்கிருந்த போலீசார் முதல்வர் கார் மீது செருப்புகளை வீசிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தொண்டர்களை கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nஜெயம் ரவி- நயன்தாரா நடித்த தனி ஒருவன் படத்தின் புத்தம் புதிய ஸ்டில்கள்\nமதுவை ஒழிக்க வந்த காந்தி எங்கள் தலைவர் ராமதாஸ். ஜி.கே.மணி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nகுழந்தைகளின் ஆபாச படங்களை பார்த்தது டாக்டர்களும் தொழிலதிபர்களுமா\nகமல்ஹாசனை நேரில் சந்தித்த ராகவா லாரன்ஸ்: மன்னிப்பு கேட்டரா\nஐதரபாத் என்கவுண்டரில் இறந்தவர்களின் பிணங்களுக்கு ஊசி போடும் போலீஸார்: பகீர் தகவல்\nராகுல் கருத்துக்கு கனிமொழியின் விளக்கமும், ஸ்மிருதி இரானியின் பதிலடியும்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-12-14T12:00:42Z", "digest": "sha1:SAMFQESRTQ47MQKFREJOMLJ7SAQBTUWL", "length": 6629, "nlines": 45, "source_domain": "www.inayam.com", "title": "பிரியங்காவிற்கு குவிந்த ஆதரவு | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nஉத்தரப்பிரதேச கிழக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளராக சமீபத்தில் பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார். இதையடுத்து, பொறுப்பை கையில் எடுத்த பிரியங்கா கட்சி தலைவர்களுடன் ஆலோசனையை தொடங்கினார். 2019 தேர்தல் வரவுள்ள நிலையில் பா.ஜனதா கோட்டையான லக்னோவில் பேரணியை நடத்தினார். அவருடைய இந்த பிரசாரத்துக்கு மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடியது. இந்த பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்றார். பிரியங்காவிற்கு வழி நெடுங்கிலும் ஆதரவு காணப்பட்டது. சிலர் பிரியங்கா சேனா என்றும் தங்களை அடையாளம் காட்டிக்கொண்டனர்.\nஇந்திரா காந்தியை பிரியங்காவிடம் பார்க்கிறோம் என்ற கோஷமும் எழுந்தது. தொண்டர்கள் அனைவரும் இதனையே குறிப்பிட்டனர். இதற்கிடையே நடுவில் ராகுல் காந்தி தேசத்தின் பாதுகாவலர் ஒரு திருடன் என்று கோஷமிட்டார். உடனே அந்த கூட்டத்தில் இருந்தவர்களும் திருப்பி கோஷம் எழுப்பினர். இதையடுத்து பிரதமரை தாக்கி ராகுல் காந்தி பேசினார். தேசத்தின் பாதுகாவலர் உத்தரப்பிரதேச மக்களின் பணத்தையும், இந்திய விமானப் படை பணத்தையும் மற்றும் பலர் பணத்தையும் கொள்ளையடித்துவிட்டார். தேசத்தின் பாதுகாவலர் ஒரு திருடன் என்றார்.\nஉத்தரப்பிரதேச பொதுச் செயலாளர்களாக பிரியங்கா மற்றும் ஜோதிர் ஆதித்யா சிந்தியாவை நியமித்துள்ளேன். உத்தரப்பிரதேசத்துக்கு நிகழும் அநீதிக்கு எதிராக சண்டையிட அவர்களிடம் தெரிவித்துள்ளேன். உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் சித்தாந்தம் கொண்ட அரசு அமையும் வரை நாங்கள் (பிரியங்கா, ஜோதிர் ஆதித்யா சிந்தியா, ராகுல்) ஓயமாட்டோம் என்றார். காங்கிரசின் பயணம் உ.பி.யில் தொடங்கிவிட்டது. இனி காங்கிரஸ் இங்கு பலவீனமான கட்சியாக இருக்காது. பிரியங்காவும், ஜோதிர் ஆதித்யா சிந்தியா காங்கிரஸை உ.பி.யில் மீண்டும் வலுவாக்குவார்கள் என்றார் ராகுல் காந்தி. இனியும் ம��நிலத்தில் பலவீனமாக இருக்க முடியாது என்பதை கோடிட்டு காட்டினார் ராகுல் காந்தி.\nநித்யானந்தாவின் 2 பெண் சீடர்களுக்கு ஜாமீன் மறுப்பு\nஆந்திராவில் பாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாட்களில் தண்டனை\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு: மேகாலயாவில் வன்முறை\nவரைவு வாக்காளர் பட்டியல் 23-ந் தேதி வெளியிடப்படும்\nதம்பதி தற்கொலை லாட்டரி மோகத்தால் ஒரு குடும்பமே சிதைந்த சோகம்\nநகைக்கடை அதிபர் வீட்டில் 1 கிலோ தங்கம், வைரம் கொள்ளை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2018/10/15/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA/comment-page-1/", "date_download": "2019-12-14T11:12:28Z", "digest": "sha1:7VL3X62LVROJGZCCWUPROPKQUVXDR7B4", "length": 11705, "nlines": 207, "source_domain": "kuvikam.com", "title": "தலையங்கம் – சபரிமலை தீர்ப்பு | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nதலையங்கம் – சபரிமலை தீர்ப்பு\nசபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு, பெண்கள் – குறிப்பாக 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் செல்லக்கூடாது என்ற ஐதீகம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.\nஇது பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி – கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர் என்ற வாதத்தை முன்வைத்து உச்சநீதி மன்றத்தில் இளம் வழக்கறிஞர் சங்கம் சார்பில் 2006இல் பொது நல வழக்குத் தொடரப்பட்டது.\nஇந்த வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அனைத்து வயது பெண்களும் கோவிலுக்குள் நுழையலாம் என்று சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.\nஅதேசமயம், இந்த அமர்வில் இடம்பெற்றிருந்த ஒரே பெண் நீதிபதி ‘‘ஆழமான மத உணர்வுகளைக் கொண்ட வழிபாட்டு உரிமையில் நீதிமன்றம் தலையிடக்கூடாது. மத நம்பிக்கை தொடர்பான விவகாரங்களில் அறிவுபூர்வமான வாதங்களை நுழைத்துப் பார்ப்பது ஏற்புடையதல்ல’’ எனக் கூறினார்.\nநான்குக்கு ஒன்று என்ற விகிதத்தில் சபரி மலை கோவிலில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று தீர்ப்பு ஆனது.\nஇது தவறான தீர்ப்பு என்று சொல்பவர்களின் முக்கிய கருத்து:\n– மத விவகாரத்தில் அரசோ நீதிமன்றமோ தலையிடக்கூடாது.\n– முஸ்லீம் போன்ற மற்ற மதங்களுக்கும் இந்த தீர்ப்பு பொருந்துமா\n– கோவிலுக்கென்று விதிக்கப்பட்ட சில ஆகமங்கள் போற்றப்படவ���ண்டும்.\n– ஜல்லிக்கட்டு தீர்ப்புபோல் இதுவும் மக்களின் நம்பிக்கைக்கு எதிரானது.\n– பெண்களின் மாதவிடாய் நைஷ்டிக பிரம்மச்சாரி விரதத்திற்கு விரோதம்.\nஇது சரியான தீர்ப்பு என்று சொல்பவர்களின் முக்கியக் கருத்து:\n– ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம்\n– கோவில் என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.\n– உலகில் உள்ள மற்ற எல்லா ஐயப்பன் கோவில்களிலும் பெண்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.\n– சபரிமலை கோவிலுக்குப் பெண்கள் வரக்கூடாது என்ற தடைஉத்தரவு 1950 களில்தான் பிறப்பிக்கப்பட்டது.\n– சம்பிரதாயங்களும் வழக்கங்களும் காலத்திற்கு ஏற்றவாறு மாறவேண்டும்\nகுணத்தைப் பார்த்து , குத்றத்தைப் பார்த்து அவற்றுள் எது அதிகம் என்று பார்த்தால்\nகோவிலுக்குச் செல்வதும் செல்லாததும் பெண்களின் தனிப்பட்ட உரிமை.\nOne response to “தலையங்கம் – சபரிமலை தீர்ப்பு”\nகுவிகம் சிறுகதைப்போட்டி மகத்தான வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nபாம்பே கண்ணனின் ஒலிப்புத்தகம் – கல்கியின் கள்வனின் காதலி\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nகுவிகம் பொக்கிஷம் – தக்கையின் மீது நான்கு கண்கள் – சா. கந்தசாமி\nஅம்மாவின் முந்தானை – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் ராமகிருஷ்ணன் – எம்பாவாய் -எஸ் கே என்\nநாஞ்சில் நாடனின் அகரமுதல ( ஆத்திச்சூடி\nகலப்படம் எப்படியெல்லாம் செய்கிறார்கள் .. கொடுமை..\nவெறியாடல் – வளவ. துரையன்\nபிளாக் செயின் மற்றும் பிட் காய்ன்\n – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nகொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ் – சிவமால்\nஇம்மாத எழுத்தாளர் – சா கந்தசாமி விவரம் மற்றும் ஆவணப்படம்\nதிரைக்கவிதை – கண்ணான கண்ணே – விஸ்வாசம் – தாமரை – இமான்- சித் ஶ்ரீராம்\nகுவிகம் குரல் – கண்ணதாசன் உரை\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nSridharan v. on திரைக்கவிதை -அதிசய ராகம்…\nKindira on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nMeenakshi Muthukumar… on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nஇராய செல்லப்பா on ஆத்மாநாம் நினைவுகள் –…\nஇராய செல்லப்பா on திருமந்திரம் பாடிய திருமூலர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B9%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE", "date_download": "2019-12-14T12:05:10Z", "digest": "sha1:GUKMYNUR7ISH54KNFNLGAVWATJU2MPFI", "length": 6511, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேயின் ஹூன் நா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஷா ருக் கான், கௌரி கான், சஞ்ஜீவ் சௌவ்லா, ராட்டன் ஜெயின்\nஃபராஹ் கான்; ராஜேஷ் சாதி; அப்பாஸ் டைர்வாலா\nஜாவேத் அக்தர், அனு மாலிக்\nரெட் சில்லீஸ் என்டர்டைன்மெண்ட், ஈரோஸ் இன்டர்நேஷனல்\nமைன் ஹூ நா (இந்தி: मैं हूँ ना) 2004 ஆம் ஆண்டு வெளிவந்த ஹிந்தி மொழித் திரைப்படமாகும், ஃபராஹ் கான்[1] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஷா ருக் கான், சுஷ்மிதா சென் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nஇது திரைப்படம் தொடர்பான ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇந்தி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 17:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D.pdf/84", "date_download": "2019-12-14T09:46:14Z", "digest": "sha1:HLZBXYIMV24NVR6HFW7RUVS3NCQI4GLR", "length": 6652, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அமல நாதன்.pdf/84 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவழி கடைச் செலவு .79\nஆர்.தும் கான் பேராபத்தில் சிக்கிக் கொண்டு i.கா.: க் ர்ேமானித்து விட்டான். என்ருலும் தைரி #தைக் கைவிடாதவனுகி காலாபக்கமும் புதர் அ.ர்க்க \"இடியாக இருவரும் தம்மை மறைத்துக் தோன். பாகத் தொடங்கினர். எதிரிகள் தீமூட்டிக் #fd , ருக்க இடத்துக்கு அருகிலேயே இருவரும் யோகயில் பிேன் புகையும், சாம்பலும் இவர்களைத் நீக்கு பு: ச. அ. செய்தன என்ருலும் இத்துன்பத் A பொ.முத்துககொண்டு போகலாயினர். வாம இசங் i yம் செல்லலான்ை. அமல நாதனுல் போக தான் இனி ஒர் அடிகூட நடக்க .(1:\"أن الها بالإ: | l என்.று கூறிவிட்டான். இங்கேயே உயிரை 醬 றேன் என்றுங் கூடக கூறிவிட்டான். வாமன அமலநாதனத் தாக்கிக்கொண்டுபோவ அ# து ை அமல நாதன் இக்கத் தொந்தரவை அ ஆ , கொடுக்கக் கூடாதென்று கடந்து வரு து . . . வின்ை. இப்படி வழிகளைக் கடந்து இரு அது வ . போகிருேம் என்ற நினைவே இல் rtதி: 'லயில் அவ்வளவு களைத்துப் போ��ினர். ή νή, η ή வடி யற்காலம் நெருங்கியது. அப்போது மனிதர்கள் இவ்விருவர்களையும் தள் சtதி 4.0 ல் வீ முச்செய்து, தொண்டைக்கு நேரே கவிதியை நீட் டி னர். அமல 5ாதன் பயந்துபோனன், இதுவ ைசெய்துவந்த முயற்சிகளும் வீரதீரச் செயல் அது பயனற்றுப் போயின. நாம் பகைவர் கையில் i. க் கொண்டோம் என்று தீர்மானித்து விட் டான் ஆரைல், வாமனன் அக்கால்வருள் ஒருவனு பக் ரையாடி அவர்கள் பகைவர்கள் அல்லர் என்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 22 மார்ச் 2018, 20:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2019/10/14/india-first-in-the-world-test-with-200-points/", "date_download": "2019-12-14T11:03:57Z", "digest": "sha1:QJX5HGC4IC2RM4H5CG7AYOBEHHVB47S7", "length": 6446, "nlines": 97, "source_domain": "www.kathirnews.com", "title": "உலக டெஸ்ட் போட்டியில் 200 புள்ளிகளுடன் இந்தியா முதலிடம்!! - கதிர் செய்தி", "raw_content": "\nஉலக டெஸ்ட் போட்டியில் 200 புள்ளிகளுடன் இந்தியா முதலிடம்\nin இந்தியா, செய்திகள், விளையாட்டு\n2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர் சாதனை: நெருக்கடியான சூழ்நிலையிலும் கட்டுக்குள் இருக்கும் இந்தியாவின் பணவீக்கம்\n2.90 லட்சம் டன்னாக உயர்ந்த காபி ஏற்றுமதி – இந்தியாவுக்கு 65 கோடி டாலர் வருவாயை ஈட்டித்தந்த சாதனை\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\nஇந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையிலான தொடரை கைப்பற்றியதன் மூலம் இந்திய அணி 200 புள்ளிகளுடன் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதலிடம் பிடித்துள்ளது.\nஅந்த தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.\nஇந்த வெற்றியின் மூலம் 40 புள்ளிகளுடன் சேர்த்து இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.\n4 டெஸ்ட் போட்டிகள் விளையாடி நான்கிலும் வெற்றி பெற்று 200 புள்ளிகள் பெற்று உள்ளது. மேற்கு இந்திய தீவுக்கு எதிரான 2 டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம் 120 புள்ளிகள் கிடைத்தது. அடுத்து தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2 டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம் 40 புள்ளிகள் கிடைத்துள்ளது.\nநியூசிலாந்து மற்றும் இலங்கையை விட இந்தியா 140 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.\nஅதுமட்டும் இல்லாமல் மேலும் ஒரு சாதனை படைத்துள்ளது. சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 11 டெஸ்ட் தொட���ை கைப்பற்றியது. 2013 ஆண்டு பிப்ரவரி முதல் 2019 அக்டோபர் வரை இந்தியா சொந்த மண்ணில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது.\nஇதற்கு முன்பு ஆஸ்திரேலியா அணி சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 10 டெஸ்ட் தொடரை வென்றதே சாதனையாக இருந்தது. இதை இந்தியா முறியடித்து புதிய உலக சாதனை படைத்தது.\nஆஸ்திரேலியா அணி 2 முறை (1994- 2001, 2004-2008) உள்நாட்டில் தொடர்ச்சியாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/cheran/", "date_download": "2019-12-14T10:21:40Z", "digest": "sha1:WI4TSRQ57SI2Y5PTWH6EPFMXKULCQ47Y", "length": 10192, "nlines": 180, "source_domain": "www.patrikai.com", "title": "Cheran | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிக்பாஸ் 3 தமிழ் இறுதி போட்டி: வெற்றியாளராக முகென் அறிவிப்பு \nபிக்பாஸ் 3 இறுதி போட்டி: இரு போட்டியாளர்களுக்கு இடையே கடும் போட்டி\nரூ. 5 லட்சத்துடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் கவின்\nஎனக்கு ஊரெல்லாம் கெட்டப் பெயர் வாங்கி தந்தவர் சேரன் : பார்த்திபன்\nவனிதா, லாஸ்லியா கண்ணீர் இல்லா அழுகையை கிண்டல் செய்த காயத்ரி ரகுராம்…\nவிஜய் தொலைக்காட்சி மீது மதுமிதா புகார்….\nதற்கொலைக்கு முயற்சித்த நடிகை மதுமிதா: பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றம்\nலொஸ்லியா தந்தை சேரனை போல் உள்ளாரா…\nகவின் பற்றி வனிதா கிளப்பும் புதிய சர்ச்சை \nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் பாத்திமா பாபு \nமகளை கண்டு கதறி அழுத டான்ஸ் மாஸ்டர் சாண்டி\nகருப்பு தோலோடு திரையுலகிற்கு வந்த சிங்கம் ரஜினியின் 7லிருந்து 70 வரையான முக்கிய தொகுப்பு…\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nதிருச்செந்தூர் முருகன் விக்ரகம் மிகச் சூடாக இருக்கும்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்செந்தூர் முருகன் விக்ரகம் மிகச் சூட���க இருக்கும்\nடிக்டாக் நிறுவனத்தின் புதிய செயலி : ரெஸ்சோ (Resso)\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF?page=19", "date_download": "2019-12-14T11:55:40Z", "digest": "sha1:R6VXIM2LCH625PK5OVFM2ETFLLRXUSI6", "length": 10125, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: காணி | Virakesari.lk", "raw_content": "\nஅம்பாந்தோட்டை பிரதேச வீடமைப்பு நிர்மாண பணிகள் முழுமைப்படுத்தப்படவில்லை - இந்திக\n” பெண்கள் சிவில் சமூக வலையமைப்பினால் சமத்துவமான தலைமுறை வன்புணர்வுக்கு எதிராய் எழுந்து நிற்போம் ”\nஹோட்டல் ஊழியரை வலை வீசி தேடும் சச்சின்: தமிழில் டுவீட்\nஇலங்கை - ஜப்பான் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் : பிரதமர்\nவவுனியாவில் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு நிகழ்வு\nஅடுத்த தலைமுறைக்கு சுபீட்சத்தைக் கொண்டுவரப்போகும் கொழும்பு துறைமுக நகரம்\nமியன்மாரும் இனப்படுகொலையும்: விசாரணையை எதிர்நோக்கும் மனிதநேயம்\nபாகிஸ்தானில் பஸ் தீப்பிடித்ததில் 15 பேர் பலி\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி\nபோரிஸ் ஜோன்சனுக்கு ஜனாதிபதி,பிரதமர் வாழ்த்து\nபாதுகாப்பிற்கு தேவையான காணிகள் தவிர்ந்த ஏனைய காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படும்\nயாழ்.குடாநாட்டில் பாதுகாப்பு தேவைக்குரிய காணிகளைத் தவிர ஏனைய காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படுமென பாதுகாப்புச் செயலாளர்...\nசர்வகட்சி மாநாட்டின் தீர்வுத் திட்டத்தை அரசியலமைப்பில் சேருங்கள் : அரசியலமைப்பு பேரவையில் நாளை விளக்குவார் திஸ்ஸ\nசர்வக்கட்சி மாநாட்டின் தீர்வுத் திட்டத்தை புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கி தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவும், 7 பேர்...\nஜனாதிபதியின் முயற்சிக்கு இராணுவமே தடை\nவலி வடக்கிலுள்ள காணிகளை மக்களிடம் மீள கையளிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டுவரும் நி...\nபிரசன்ன மற்றும் மனைவி பிணையில் விடுப்பு.\nநாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது.\nநிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் ��ைது செய்யப்பட்ட முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பிணையில்...\nவடக்கில் இராணுவத்தின் பிடியிலிருந்த 400 ஏக்கர் காணி விடுவிப்பு\nவடக்கில் இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த 400 ஏக்கர் பரப்பளவுடைய மக்களுக்கு சொந்தமான காணியினை மீளவும்...\nபொலிஸ் காணி தொடர்பில் : புதிய கோணத்தில் பரிசீலிக்க தயார்.\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு வருகின்ற நிலையில் அதில் அரசியல்தீர்வை உள்ளடக்கவும் அவ்வாறு உள்ளடக்கப்படும் அரசியல் தீ...\nமண்ணோடு மண்ணாக புதையுண்டு போனாலும் குடியிருப்புகளை விட்டு வெளியேறமாட்டோம்.\nமண்சரிவு ஏற்பட்டு மண்ணோடு மண்ணாக புதையுண்டு போனாலும் குடியிருப்புகளை விட்டு வெளியேறமாட்டோம்.\nமக்கள் காணிகள் இராணுவம் சவீகரித்துள்ளது: இதனை பார்க்கவே சம்பந்தன் முகாமுக்குள் சென்றார் : பிர­தமர்\nஇரா.சம்­பந்தன் இரா­ணுவ முகா­மிற்குள் பல­வந்­தமாக நுழை­யவில்லை என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.\nபொதுமக்களின் எதிர்ப்பினையடுத்து கைவிடப்பட்டது காணி சுவீகரிப்பு\nமுல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் காணியை சுவீகரிப்பதற்காக இடம்பெற்ற நில அளவை செயற்பாடுகளுக்கு எதிராக முன்னெடுக்...\nஅம்பாந்தோட்டை பிரதேச வீடமைப்பு நிர்மாண பணிகள் முழுமைப்படுத்தப்படவில்லை - இந்திக\nஇலங்கை - ஜப்பான் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் : பிரதமர்\nமனதை கல்லாக்கிக்கொண்டு குழந்தைகளின் வாயில் விஷத்தை ஊற்றிய பின், தாமும் விஷத்தை அருந்திய பெற்றோர்: கதறியழும் உறவினர்கள்\nஇலங்கை - பாகிஸ்தான் டெஸ்ட் : கைவிடப்பட்டது 4 ஆவது நாள் ஆட்டம்\nபொருளாதார முக்கியத்துவமுடைய துறைகளில் இருதரப்பு உறவுகளை பலப்படுத்த இலங்கை - ஜப்பான் இணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/197719", "date_download": "2019-12-14T10:05:29Z", "digest": "sha1:ZODTHL52SWASVRR5CCO5Y6MM73Y2JXVF", "length": 10503, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட 22 வயது பெண் மருத்துவரின் சடலம் கண்டெடுப்பு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட 22 வயது பெண் மருத்துவரின் சடலம் கண்டெடுப்பு\nபாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட 22 வயது பெண் மருத்���ுவரின் சடலம் கண்டெடுப்பு\nஹைதராபாட்: ஷாட்நகர் நகருக்கு அருகே நேற்று வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்ட சடலம் 22 வயதான பிரியங்கா எனும், கால்நடை மருத்துவரது என்று சைபராபாட் காவல் துறை தெரிவித்துள்ளது.\nஅவரது மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் துளை ஏற்பட்டதால், அதனை சரிசெய்ய உதவ முன்வந்த இருவரால் அப்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.\nஹைதராபாட்டின் புறநகரில் உள்ள ஷாம்ஷாபாட்டில் உள்ள தொண்டுபள்ளி சுங்கச்சாலை அருகே அப்பெண் கொல்லப்பட்டதாகவும், மேலும் அவரது உடல் 25 கிலோமீட்டர் தூரத்தில் ஷாட்நகர் நகருக்கு அருகிலுள்ள சத்தன்பள்ளி பாலத்தில் தூக்கி வீசப்பட்டு எரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nசைபராபாட் காவல் துறையினர் இரண்டு லாரி ஓட்டுனர்களை காவலில் எடுத்து விசாரித்து வருவதாகக் கூறியுள்ளனர். கால்நடை மருத்துவர் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தியிருந்த சுங்கச்சாலை அருகே அவரது உடைகள், காலணிகள் மற்றும் ஒரு மதுபுட்டியையும் மீட்டுள்ளனர்.\nஅருகிலுள்ள ஒரு வாகன பழுதுபார்க்கும் கடையின் உரிமையாளர் காவல் துறையினரிடம், ஓர் இளைஞன் இரவு 9:30 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு மோட்டார் சைக்கிளைக் கொண்டு வந்ததாகக் கூறியுள்ளார்.\nஅந்தப் பெண் இரவு 9:45 மணியளவில் தனது சகோதரியை அழைத்து தனது மோட்டார் சைக்கிள் சக்கரம் துளை ஏற்பட்டுள்ளதாகவும், யாரோ ஒருவர் தமக்கு உதவ முன்வந்ததாகவும் கூறியுள்ளார். மேலும், தமது வாகனத்தை பழுதுபார்ப்பதற்காக எடுத்துச் சென்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.\nஅருகிலுள்ள சில லாரி ஓட்டுநர்களைப் பார்த்து பயப்படுவதாகவும் அந்தப் பெண் தனது சகோதரியிடம் கூறியதாகக் கூறப்படுகிறது.\nஅவரது சகோதரி மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு, சுங்கச்சாலைக்கு வந்து ஒரு வண்டியில் வீடு திரும்பவும் அறிவுறுத்தியிருந்தார். இருப்பினும், பின்னர் அவரது சகோதரி அவரை மீண்டும் அழைக்க முயன்றபோது அம்மருத்துவரின் தொலைபேசி அணைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.\nஇரவு 11 மணியளவில் அப்பெண்ணின் குடும்பத்தினர் மருத்துவர் காணாமல் போனதாக காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். இதனிடையே, நேற்று வியாழக்கிழமை காலை ஷாட்நகர் அருகே காவல் துறையினர் எரிந்த உடலைக் கண்டுபிடித்தனர்.\nPrevious articleஅடுத்த ���ொதுத் தேர்தலில் பத்து தொகுதியில் போட்டியிட தியான் சுவா உத்தேசம்\nஹைதராபாத் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nதெலுங்கானா ஆளுநராகிறார் தமிழிசை சவுந்தரராஜன் – ஆளுநராகும் முதல் தமிழ்ப் பெண்\nதெலுங்கானா நாடாளுமன்றம்: 17 தொகுதிகள் – தெலுங்கானா: 8; பாஜக: 5; காங்கிரஸ்: 4\nசீ விளையாட்டுப் போட்டி: பூப்பந்து அணியின் முதல் தங்கத்தை எஸ்.கிஷோணா வென்றார்\nடெஸ்கோ மலேசிய, தாய்லாந்து சொத்துகளை விற்கிறது\nநியூசிலாந்து எரிமலை வெடிப்பில் மரணமடைந்த 13 பேர்களில் ஒருவர் மலேசியர்\nஇந்தியக் குடியுரிமை சட்டம் – இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\nபோரிஸ் ஜோன்சனின் வெற்றிக்குப் பிறகு பவுண்டுடன் ஒப்பிடுகையில் டாலரின் மதிப்பு சரிவுக் கண்டுள்ளது\nதொற்று நோய்கள் பரவாமல் இருக்க வெளிநாட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும்\nகுடியுரிமைச் சட்டத் திருத்தம்: வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு பிரிட்டன், அமெரிக்கா தங்கள் மக்களுக்கு அறிவுறுத்து\nஅவதார் 2: கடலை அடிப்படையாகக் கொண்ட புதிய உலகு அறிமுகப்படுத்தப்பட உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/301925", "date_download": "2019-12-14T10:42:55Z", "digest": "sha1:KQTHV6FY4M52OQEVW5VDEN5FPNWHXDBN", "length": 16769, "nlines": 356, "source_domain": "www.arusuvai.com", "title": "தானியக் கஞ்சி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nகேழ்வரகு, கம்பு, எள் போன்ற பல வகையான தானியக் கலவை - ஒரு கப்\nஓட்ஸ் - அரை கப்\nரவை - 2 தேக்கரண்டி\nபச்சை மிளகாய் - 2\nமஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி\nமிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி\nகரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி\nதேங்காய் பால் - அரை கப்\nஇஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - 2 தேக்கரண்டி\nபட்டை, ஏலக்காய், கிராம்பு - தலா ஒன்று\nதானியங்களை 10 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும்.\nவெங்காயம், தக்காளியை துண்டுகளாகவும், கேரட்டை பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மி��காயை நடுவில் கீறி வைக்கவும். புதினா மற்றும் மல்லித் தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து, தக்காளி, கேரட், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.\nஅதனுடன் ஊறவைத்த தானியக் கலவை, ரவை, ஓட்ஸ், உப்பு, புதினா மற்றும் மல்லித் தழை சேர்த்து 2 கப் நீர் ஊற்றி நன்கு வேகவிடவும்.\nகடைசியாக தேங்காய் பால் ஊற்றி வேகவிட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.\nசுவையான, சத்தான தானியக் கஞ்சி ரெடி. இதனுடன் உங்களுக்கு விரும்பமான சிறு தானியங்களைச் சேர்த்தும் செய்யலாம். நான் வெள்ளரி விதை, ஆளி விதை (Lin Seed) சேர்த்து செய்துள்ளேன்.\nகேழ்வரகு கூழ் - எளிய முறை\nஅருமையான குறிப்பு. வாழ்த்துக்கள் அக்கா....\nவாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'\nதற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.\nகுறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nகேழ்வரகு, கம்பு எல்லாம் முழு தானியமாதானே போட்டிருக்கிறீங்க, 10 நிமிடத்தில் ஊறிவிடுமா வேக எவ்வளவு நேரம் எடுக்கும் வேக எவ்வளவு நேரம் எடுக்கும் தேங்காய்ப் பாலுக்குப் பதில் வெறும் பால் சேர்க்கலாம தேங்காய்ப் பாலுக்குப் பதில் வெறும் பால் சேர்க்கலாம டின்னருக்க செய்யலாம்ன்னு இருக்கேன், சத்தான கஞ்சி\nப்ளீஸ் சந்தேகத்திற்க்கு பதில் கொடுங்க முஸி\nவிரும்பினால் எல்லாம் சேர்த்து கடைசியில் 2 விசில் குக்கரில் வேக‌ விடுங்களேன்.நான் ஆளி விதை,எள்,வெள்ளரி விதை அதிகம் சேர்த்து சேய்தேன்,மிக்ஸட் மல்டி கிரேன் என்று கடையில் வாங்கினேன்.சாதாரணமாகவே வெந்துவிட்டது.வெரும் பால் சேர்த்தும் செய்யலாம்.20 நிமிடம் வேக‌ போதுமான‌ நேரம்.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2010/07/fifa_4800.html?showComment=1278853028668", "date_download": "2019-12-14T11:53:38Z", "digest": "sha1:JVW5AK3EUFUJ7IGNN5B3RY7A2BQVI6BG", "length": 42758, "nlines": 539, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: நட்சத்திரங்களின் மோதல் - FIFA உலகக் கிண்ண இறுதி", "raw_content": "\nநட்சத்திரங்களின் மோதல் - FIFA உலகக் கிண்ண இறுதி\nஎனக்கு இவ்விரு அணிகளையுமே பிடிக்கும்..\nஆர்ஜென்டீனா தான் என்னுடைய முதலாவது விருப்பத்துக்குரிய அணி. அதற்குப் பிறகு ஆசிய அணிகள் முன்னேறவேண்டும் என்று ஆசைப்படுவேன்.\nஐரோப்பிய அணிகளில் துரதிர்ஷ்டசாலிகளாக, ஆனால் திறமையுள்ளதாக இருக்கும் அணிகளையும், நேர்த்தியாக விளையாடும் Fair Play அணிகளையும் பிடிக்கும்..\nஅப்படிப்பட்ட அணிகளான ஸ்பெய்ன்,போர்த்துக்கல்,ஸ்வீடன்,க்ரோஷியா, நெதர்லாந்து,நோர்வே ஆகிய அணிகள் பிடித்தவை.\nஏற்கெனவே போர்த்துக்கல் ஸ்பெய்னினாலேயே வீட்டுக்கு அனுப்பப்பட்ட பின்னர், இப்போது நெதர்லாந்து.\nஇவ்விரண்டு அணிகளில் ஸ்பெய்ன் மீது விருப்பம் கொஞ்சம் கூடுதலாகவே இருந்தாலும், நெதர்லாந்து தோற்கவேண்டும் என்று அப்படியொன்றும் ஆசையில்லை.\nஆனாலும் இன்று லோஷன் ஸ்பெய்ன் பக்கம் தான். :)\nநெதர்லாந்து இன்னொரு முறை பார்த்துக் கொள்ளட்டும்.\nஇரு அணிகளுக்கும் வென்றால் இது முதல் உலகக் கிண்ணம்.\nஉலகின் மிகச் சிறந்த வீரர்கள் பலரைத் தந்திருந்தாலும் அதிர்ஷ்டம் இல்லாத அணிகளாகவே இதுவரைகாலமும் இருந்திருக்கின்றன.\nநெதர்லாந்து இதற்கு முன் இரு தடவை இறுதிப் போட்டிகளுக்கு வந்து முறையே ஜெர்மனி,ஆர்ஜென்டீனா ஆகியவற்றிடம் தோற்றிருந்தது.\nஸ்பெய்ன் இது தான் முதல் தடவை இறுதிப் போட்டிக்கு வருகிறது.\nஇரு ஐரோப்பிய அணிகள் மோதும் ஏழாவது உலகக் கிண்ண இறுதிப் போட்டி இது.\nஇன்று யார் வென்றாலும் ஐரோப்பிய நாடு ஒன்று உலகக் கிண்ணம் வெல்லும் பத்தாவது தடவை.\nயார் கால்பந்து ஜாம்பவான்கள் என்ற மோதலில் தென் அமெரிக்காவை முதல் தடவையாக ஐரோப்பா ஜெயிக்கிறது.\nபிரேசில்,ஜெர்மனி,ஆர்ஜென்டீனா, இத்தாலி ஆகிய நான் பெரும் கால்பந்து அணிகள் இல்லாமல் நடைபெறவுள்ள முதலாவது உலகக் கிண்ண இறுதிப் போட்டி இது தான்.\nஸ்பெய்னும் நெதர்லாந்தும் உலகக் கிண்ணப் போட்டியில் ஒன்றையொன்று சந்தித்ததில்லை என்பது ஆச்சரியமான விஷயமே.\nஐரோப்பாவின் இரு பெரும் கால்பந்து அணிகளாக இருந்தும் இவைய���ரண்டும் இதுவரை 9 சர்வதேசக் கால்பந்துப் போட்டிகளிலேயே மோதியுள்ளன.\nதலா நான்கு வெற்றிகள்;ஒரு போட்டி சமநிலை.\nஇவை சந்தித்த ஒரே ஒரு இறுதிப் போட்டி 1920ஆம் ஆண்டு ஒலிம்பிக் தங்கப் பதக்கப் போட்டி. அதில் ஸ்பெய்ன் வென்றது.\nஇறுதியாக இவ்விரு அணிகளும் சந்தித்த போது நெதர்லாந்தே வெற்றியீட்டியுள்ளது.\nஸ்பெய்ன் நெதர்லாந்தை வென்று 27 வருடங்கள் ஆகின்றன.\nஇன்றைய இறுதிப் போட்டியில் ஸ்பெய்ன் அணி வெற்றியீட்டினால் இந்த உலகக் கிண்ணத் தொடரில் ஒரு போட்டியிலும் தோற்காத ஒரே அணியாக நியூ சீலாந்து மட்டுமே இருக்கும்.\nஸ்பெய்ன் அணி முதல் போட்டியில் ச்விட்சர்லாந்திடம் தோற்றிருந்தது.\nமுதல் போட்டியில் தோற்று பின் உலகக் கிண்ணம் வென்ற ஒரே அணியாகவும் ஸ்பெய்ன் சாதனை படைக்கும்.\nநெதர்லாந்து இன்று வென்றால் ஒரு போட்டியிலும் தோற்காமல் உலகக் கிண்ணத்தின் அத்தனை போட்டியிலும் வெற்றியீட்டிய ஐந்தாவது அணி என்ற பெருமை கிடைக்கும். ஒரு போட்டியும் சமநிலை முடிவுகளும் இல்லாமல்.\nமற்ற அணிகள் உருகுவே 1930, இத்தாலி 1938, பிரேசில் இரு தடவை 1970,2002.\nமுன்னதாக தெரிவுப் போட்டிகள் எல்லாவற்றிலும் வென்றதனால் 1970ஆம் ஆண்டு பிரேசில் அணி போல ஒரு போட்டியிலும் தோற்காமல் உலகக் கிண்ண சாம்பியன் ஆன பெருமையும் சேர்ந்தே கிட்டும்.\nஇதுவரை தான் பங்குபற்றிய இறுதி 25 போட்டிகளிலும் நெதர்லாந்து தோற்கவில்லை.\nஸ்பெய்னும் இவ்வாறு ஒரு அரிய சாதனையோடு வந்திறங்கி (தொடர்ந்து தோல்வியுறாத 48 போட்டிகள்) உலகக் கிண்ணத்தின் தன் முதல் போட்டியிலேயே ச்விட்சர்லாந்திடம் அதிர்ச்சித் தோல்வி கண்டது.\nநட்பு ஐரோப்பிய சாம்பியனாக இருந்து கொண்டே உலகக் கிண்ண அரையிறுதியை எட்டிய இரண்டாவது அணியாகிறது ஸ்பெய்ன். இதற்கு முன் மேற்கு ஜெர்மனி 1982 இல் இந்த சாதனை படைத்தது.\nஆனால் இறுதிப் போட்டியில் ஜெர்மனி இத்தாலியிடம் தோற்றுப் போனது.\nஇதுவரை உலகக் கிண்ணப் போட்டிகளில் சாம்பியனான அணிகளில் இத்தாலி 1938, இங்கிலாந்து 1966, பிரேசில் 1994 ஆகியவையே மிகக் குறைவான 11 கோல்களோடு கிண்ணம் வென்றிருப்பவை.\nஸ்பெய்ன் இதுவரை இம்முறை பெற்றுள்ள கோல்கள் 7 மட்டுமே. இன்று வெற்றி பெற்றாலும் நான்கு கோல்களையாவது பெறவேண்டும் இந்த எல்லையைத் தாண்ட.\nஇன்று நெதர்லாந்து வெற்றியீட்டினால் வெஸ்லி ஸ்னைடர் ஒரே ஆண்டில் உலகக் கிண்ணம் ,ஐரோப்பாக் கிண்ணம்(UEFA CUP) வென்ற அணியைச் சேர்ந்த பதினோராவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுக் கொள்வார்.\nஅதுபோல இத்தாலியின் முன்னாள் பயிற்றுவிபபாளர் மார்செலோ லிப்பிக்கு மட்டுமே உள்ள சாதனையை ஸ்பானியப் பயிற்றுவிப்பாளர் விசென்ட் டெல் போஸ்கேயும் அடைவார்.\nஇதுவரை உலகக் கிண்ணம் வெல்லாத அணிகளில் கூடுதல் உலகக் கிண்ணப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணியாக ஸ்பெய்ன் இருக்கிறது.\nஇன்றைய இறுதிப் போட்டியானது இதுவரை உலகக் கிண்ணம் வெல்லாத ஏனைய அணிகளுக்கும் உற்சாகம் தருவதாகவும் நாமும் சாதிக்கலாம் என்ற உத்வேகத்தைத் தருவதாகவும் அமையும்.\nமேலும் சில முக்கிய சுவாரஸ்ய விடயங்கள்...\nஇன்றிய இறுதிப் போட்டிக்கென்று அடிடாஸ்- Adidas நிறுவனம் ஜோபுலானி (Jobulani) என்ற பந்தைத் தயாரித்துள்ளது.\nஇந்த உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான சர்ச்சைகளை ஏற்படுத்திய ஜபுலாணி பந்துகளையும் அடிடாஸ் நிறுவனமே தயாரித்தது.\nஅந்தப் பந்துகளை ஒத்த இந்தப் பந்தில் தங்க நிற வரிகள் காணப்படும்.\nதங்க சுரங்கங்களுக்குப் பெயர் போன தங்க நகரம் (City of Gold) என்று அழைக்கப்படும் ஜோஹன்னேஸ்பேர்கில் இறுதிப் போட்டி இடம்பெறுவதாலேயே 'JO'BULANI என்று பெயர் சூட்டி அழகு பார்க்கிறார்கள்.\nஸ்பெய்ன் இன்று உலகக் கிண்ணத்தைத் தம் வசப்படுத்தினால் அந்த அணி வீரர்கள் எல்லோருக்கும் தலா ஐந்து லட்சம் ஸ்டேர்லிங் பவுண்டுகள் பரிசாக வழங்கப்படும் என ஸ்பெய்ன் அரசு அறிவித்துள்ளது.\n2008 இல் ஐரோப்பியக் கிண்ணம் வென்றபோது தலா மூன்று லட்சம் பவுண்டுகள் பரிசாகக் கிடைத்தன.\nஆனால் மறுபக்கம் நெதர்லாந்து வென்றால் ஸ்பெய்ன் பெரும் தொகையில் பாதியையே டட்ச் அரசு வழங்குமாம். ;)\nஇப்போதே தென் ஆபிரிக்காவில் மட்டுமல்ல.ஸ்பெய்ன்,நெதர்லாந்து, ஏன் உலகமெங்குமே எதிர்பார்ப்பு,பரபரப்பு,உற்சாகம் என்று கலவை உணர்வுகள் கரை புரண்டு ஓட ஆரம்பித்துள்ளன.\nநள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு திருவிழா....\nஇன்று நெதர்லாந்து அணியே உள்ளூர் அணியாக(Home team) வரிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் செம்மஞ்சள் சீருடையில் களமிறங்குவர். ஸ்பெய்ன் தங்கள் பிரபல La Rojas - சிவப்பு உடைக்குப் பதிலாக கருநீல சீருடையில் களமிறங்குவர் என எதிர்பார்க்கிறேன்.\nதனித்தனியாக வீரர்களை இரு அணிகளிலும் எடுத்து இவர் இன்று இதை இப்படி செய்வார் என்று சொனால் எனக்கு நுரை தள்ளி விடும்..\nஇரு பக்கமும் வரிசை கட்டி நட்சத்திரங்கள் படையெடுத்து நின்றால் நான் என்ன செய்வேன்...\nஆனால் தொடர்ந்து பிரகாசிக்கும் ஒரு சிலர்..\nகோல் காப்பாளர்+தலைவர் கசியாஸ் - எதிரணிகளின் பந்துகள் துளைக்கமுடியாத இரும்பு அரண்\nரமோஸ்- பந்துகளை லாவகமாக எடுத்து முன் கல வீரர்களுக்கு வழங்குபவர்\nபுயோல் ௦- காப்பு அரணின் நம்பிக்கை நட்சத்திரம், அரை இறுதியின் நாயகன்\nஇனியெஸ்டா- சகலதுறை நட்சத்திரம்.மிகச் சிறந்த Play maker\nவியா - கோல் குவிப்பு மெசின்.காற்றாக எதிரணிப் பக்கம் புகுவதில் கில்லாடி.எங்கே கோல் அடிக்கலாம் என தேடிக் கொண்டே இருப்பவர். ஸ்பானிய மரடோனா என்கிறார்கள்.\nஇவர்களோடு மற்றும் இரு புயல் வேக முன்கள வீரர்கள் இருக்கிறார்கள் டொரெஸ் மற்றும் பாப்ரேகாஸ். ஆனால் இத்தனை நட்சத்திரங்கள் இருக்கையில் இவர்கள் இருவரும் வெளியே இருந்து வேடிக்கை பார்த்து இடைவேளையின் பின்னரே இறங்கி வருவர்.\nவான் ப்ரோன்கொர்ச்ட் - அணியின் தலைவர்.உறுதியான மத்திய,பின் வரிசைத் தூண்\nவான் போம்மேல் - முரட்டுத் தனமான இடை வரிசை வீரர்.அணிக்காக மோதலிலும் எடுபடும் ஒரு தியாகி \nவான் பேர்சி- இந்த அணியின் மிகச் சிறந்த சகலதுறை வீரர்.\nரோப்பேன் - வயது ஏற ஏற இந்த சிங்கம் சிலிர்க்கிறது.வேகத்துடன் விவேகமும் இணைந்த அற்புத வீரர்.என் இல் ஒருவர்.\nஸ்னைடர் - இப்போதைய டட்ச் ஹீரோ.ஒவ்வொரு போட்டியியும் வென்று கொடுக்கும் கோல் குவிப்பாளர்.\nவியாவுக்கும் இவருக்குமிடையிலான இன்றைய போட்டி தான் இறுதியைத் தீர்மானிக்கும்.\nஆனால் ஸ்பெய்னின் வாய்ப்புக்கான காரணம் என நான் நினைப்பது அவர்கள் எதிரணியின் வேகத்தை முடக்குவதற்கு வகுக்கும் வியூகமும், பின் கள,கோல் காப்பாளரின் உறுதியான காப்பும்.\nநெதர்லாந்து ஜெர்மனியைப் போலவே ஏன் சிலவேளைகளில் ஜெர்மனியை விட வேகமானது. ப்ரேசிலுக்கேதிரான போட்டியில் இதை நாம் கண்டோம். பின் களக் காப்பும் பலமானது.\n கசியாஸ் அளவு நம்பகமானவராக நான் நினைக்கவில்லை.\nஇரு அணிகளின் பயிற்றுவிப்பாளர்கள் பற்றியும் நிச்சயம் குறிப்பிட வேண்டும்..\nநெதர்லாந்தின் Bert van Marwijk.\nஇருவருமே அணிகளின் Think tanks.\nஇவர்களின் வியூக வகுப்புக்கள் எதிரணிகள் எல்லாவற்றையும் தினறடித்திருக்கின்றன.வெகு அமைதியான இந்த சாணக்கியர்கள் வீரர்களைப் புகழ்பெற்ற வைத்துவிட்டு தாம் ஒதுங்கி மறைந்திருப்பதும் தனி அழகு தான்.\nநட்சத்திரங்களின் மோதலில் ஜெயிப்பது யாரென்று\nஇத்தனை நட்சத்திரங்கள் மோதும் போது நாலுகால்,எட்டுக் கால், ஐந்தறிவு விலங்குகளை வைத்து ஆரூடம் கேட்டு முடிவுகளை முடிவு பண்ணும் நம் அரைகுறைகளை ஜந்துக்களை என்ன செய்யலாம்\nஇன்றும் வழமைபோல போட்டியை இறுதிவரை ரசிக்கப்போகிறேன்..\nவிறு விறுப்புக்கும் வேகத்துக்கும் கொஞ்சமும் குறைவில்லாமல் போட்டி நடக்கும் என்ற நம்பிக்கையில் இரு தரப்பு வீரர்கள்,ரசிகர்களுக்கும் All the best \nஆனால் நம்ம சிவப்பு ரத்த ஸ்பெயினுக்கு கொஞ்சம் கூடுதலாக.. ;)\n(அண்மைக்காலத்தில் விக்கிரமாதித்தன் வென்று வரும் தெம்பு தான்)\nநெதர்லாந்து இன்று வென்றால் ஒரு போட்டியிலும் தோற்காமல் உலகக் கிண்ணத்தின் அத்தனை போட்டியிலும் வெற்றியீட்டிய ஐந்தாவது அணி என்ற பெருமை கிடைக்கும். ஒரு போட்டியும் சமநிலை முடிவுகளும் இல்லாமல். //\nநெதர்லாந்து அரசு குறைவான பரிசுத் தொகையை அறிவிக்கக் காரணம், உண்மையில் பரிசை வழங்கப் போவது நெதர்லாந்து அணியே.\nஸ்பெயின் அரசு என்ன வேண்டுமானாலும் அறிவிக்கலாம், ஏனென்றால் அவர்கள் வழங்கத் தேவையில்லைத் தானே...\nநல்லதொரு அலசல் வழமையான கலக்கலாக. நீ................ண்ட வாசிச்சுமுடித்துட்டேன்.\nஎனக்கு என்னவோ பிரேசில் அணையை சாயத்த நெதர்லாந்து அணியே உலக கிண்ணத்தை வென்று எடுக்கும் போல தெரிகிறது\nகால்பந்து எனக்கு பெரிதாய் தெரியாது. ஆனால் நான் ஸ்பெயின் பக்கம் ம்ம்ம்ம் பார்ப்போம்...\nயோ வொய்ஸ் (யோகா) said...\nநானும் ஸ்பெயின் பக்கம்தான், வியாவுக்கு தங்க பாதணி கிடைக்கும் என நினைக்கிறேன்\nநல்ல விளக்கமா எழுதி இருக்கீங்க..\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nவெற்றி FM தாக்குதல் - இன்னும் சில...\nவெற்றி FM மீது தாக்குதல்\nஇலங்கை இலங்கை இலங்கை + முரளி\nஇன்றைய கிரிக்கெட்டும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டும்\nமுத்தமிழ் விழாவும் முன்னர் தோன்றிய மூத்த குடியும்\nஆடிப் பிறப்பும் ஆயிரம் பெரியாரும்..\nமுரளியின் அம்மா வெற்றி வானொலியில்..\nஎத்தனை காலக் காத்திருப்பு - ஸ்பெய்னின் வெற்றி ஒரு ...\nஸ்பெய்னின் உலகக் கிண்ண வெற்றி - இறுதிப் போட்டி படங...\nநட்சத்திரங்களின் மோதல் - FIFA உலகக் கிண்ண இறுதி\nஜெயித்தது ஜெர்மனி - FIFA உலகக் கிண்ண மூன்றாமிடப் ப...\nFIFA உலகக் கிண்ண விருதுகள்\nமூன்றாமிடத்துக்கான மோதலும் முக்கியமான பல விஷயங்களு...\nநினைத்தது நடந்தது - FIFA உலகக் கிண்ணம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவ...\nதோனி - ரணில் என்னாச்சு\nஆர்ஜென்டீனாவுக்கு ஜெர்மனி வைத்த ஆப்பு + ஸ்பெய்னுக்...\n FIFA உலகக் கிண்ண காலிறுதிகள் ப...\nநண்பனா ஆவியா - நேயர்களின் கருத்துக்கள்..\nகொஞ்சம் திகிலாய்.. கொஞ்சம் நட்பாய்..\nஆசியக் கிண்ணம் சொல்லும் விஷயங்கள்...\nஒரு அறிமுக சதமும் - இரு அதிர்ஷ்ட ஆரூடங்களும்\nவிஜய் நடிச்சா தாங்க மாட்டோம்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nGantumoote - காதலெனும் சுமை.\n“இசைத் தென்றல்” தேவா கொடுத்த 🎻 மாங்கல்யம் தந்துனானே 🥁\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஜாக்கி சினிமாஸ் யூடியூப் சில்வர் பட்டன்\nநக்சலைட் அஜிதாவின் நினைவுக் குறிப்புகள்\nபண்டைய கால வரலாற்றைக் கூறும் ஓவியக்கலை\nஆதித்ய வர்மா விமர்சனங்களை தாண்டி ...\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2019-12-14T11:36:30Z", "digest": "sha1:NKU5GQWVRQPGORFYGQKOXFZOIH67M7CD", "length": 14387, "nlines": 280, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy சி.டி.சங்கரநாராயணன் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- சி.டி.சங்கரநாராயணன்\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\nசங்க இலக்கியத் தேன் துளிகள் பத்துப்பாட்டு\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ஓர் அறிமுகம்\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\nநல்ல பண்பை வளர்க்கும் கதைகள் பாகம் 1\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nபதிப்பகம் : திருவரசு புத்தக நிலையம் (Vaanathi Pathippagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nசி.டி. சங்கரநாராயணன் - - (13)\nசி.டி. சங்கரநாராயணன், டி.எஸ். திருமலை - - (1)\nசி.டி.சங்கரநாராயணன் - - (5)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின�� மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமாதவையா, ஞர, கீ ரா, விழியன், சிலப்பதிகாரம்,, Environment studies, வாதங்களின், money money money, en ulagam, ஹோம்ஸ், pama, சிவ வாக்கிய, யலிலே ஒரு தோணி, டாக்டர் மூர்த்தி, கல்கியின் பார்த்திபன் கனவு\nநம் ஆரோக்கியம் நம் கையில் -\nஎன்றும் நன்மைகள் - Endrum Nanmaigal\nஆண்ட்ரு கார்னகி சுயசரிதை -\nதமிழ் மண்ணின் சாமிகள் -\nதமிழர் வாழ்வில் வளர்ந்த சித்த மருத்துவ உத்திகள் -\nகுழந்தைகளுக்கான குட்டிக் கதைகள் -\nஅருணகிரியார் குமரகுருபரர் அறிவுரைகள் - Arunakiriyar Kumarakuruparar Arivuraikal\nமுன்னாள் ஜனாதிபதி இராதாகிருஷ்ணன் மாணவர்களுக்குச் சொன்னது - Doctor. Rathakrishnan Maanavar\nநம்பிக்கை விதைகள் இளைய தலைமுறை வரிசை - 2 -\nவணக்கம் டீச்சர் - Vanakkam Teacher\nசிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் -\nதன்னம்பிக்கை தரும் வெற்றி -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%AE%E0%AF%86.+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2019-12-14T11:36:22Z", "digest": "sha1:STNL554ANL7ZLRLIAYXICIF23FUWWMSJ", "length": 20352, "nlines": 305, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Dr M Meiyappan books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- டாக்டர்.மெ. மெய்யப்பன்\nகாற்றை மாசுபடாமல் காப்போம் - Katrai Maasupadaamal Kaapoam\nஒளி மண்டலம். காற்று மண்டலம், ஓஸோன்படலம், ஆகியவற்றின் விளக்கம். இந்நூலில் இடம்பெற்றுள்ளன. கார்பன்-டை-ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு, சர்பர்டை ஆக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடுகள் காற்று மண்டலத்திற்கு நஞ்சாக இருப்பதைப் பற்றி எச்சரிக்கிறது இந்நூல்.\nஎழுத்தாளர் : டாக்டர்.மெ. மெய்யப்பன் (Dr M Meiyappan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nவிண் இயற்பியலின் சில அம்சங்கள் - Vin Iyarbiyalin Sila Amsangal\nவிண் இயற்பியலின் சில அரசங்கள் என்னும் இந்நூலை இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றிய முனைவர் மெ. மெய்யப்பன் அவர்கள் ஆக்கித் தந்துள்ளார்கள். ஏற்கெனவே முனைவர் மெய்யப்பன் அவர்கள் பல அறிவியல் நூல்கள் எழுதிப் பாராட்ட���களும் பரிசுகளும் பெற்றுள்ளார். இந்நூல் சூரியன் மற்றும் விண்மீன்களின் [மேலும் படிக்க]\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : டாக்டர்.மெ. மெய்யப்பன் (Dr M Meiyappan)\nபதிப்பகம் : தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)\nஎண்ணி விளையாட எண்கள் - Enni Vilayada Engal\nஎண்ணி விளையாட எண்கள் புத்தகத்தில் கணக்கு - வெற்றிக்கு வேண்டிய பாடம், கணக்கொன்றால் பிரியமா பயமா, எண் உலகம், ஒற்றை - இரட்டை எண்கள், இருவழி ஒக்கும் எண்கள், கூட்டு எண்களும் அவற்றின் வகுபடு தன்மையும், பகா எண், ஒரிலக்க எண் [மேலும் படிக்க]\nவகை : கல்வி (Kalvi)\nஎழுத்தாளர் : டாக்டர்.மெ. மெய்யப்பன் (Dr M Meiyappan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nசெய்து மகிழ சின்னஞ்சிறு மின்னணு சோதனைகள் - Seithu Mahila Chinnanchiru Minnanu Sothanaigal\nநெருக்கடி நிலை மின் விளக்கிற்கான மின்சுற்று அமைத்தல். கேளா ஒலி கொசுவிரட்டிக்கான மின்சுற்று அமைத்தல், தானியங்கு மின்சாரமணி தொலைபேசி அலை பெருக்கிக்கான மின்சுற்று அமைத்தல் போன்ற பல்வேறு உபகரணங்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. [மேலும் படிக்க]\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : டாக்டர்.மெ. மெய்யப்பன் (Dr M Meiyappan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nசிறுவர்களுக்கான இராமானுசம் எண்கள் - Siruvargalukkana Raamaanusam Engal\nகணிதத்தின் வளர்ச்சிக்காகத் தன்னையே அழித்துக்கொண்ட ஒரு மெழுகுவர்த்தியே இராமானுசம். கணித்த்தால் இராமானுசம் மேன்மையடைந்தார் என்று சொல்வதைவிட இராமானுசத்தால் கணிதம் மேன்மையுற்றது என்று சொல்வதே பொருத்தமானது.\nஇராமானுசத்தை உண்மையிலேயே நாம் கௌரவிக்க வேண்டும் என்று விரும்பினால், அவர் விட்டுச் சென்ற கணிதப் பணிகளை தொடர்வதே [மேலும் படிக்க]\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : டாக்டர்.மெ. மெய்யப்பன் (Dr M Meiyappan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nவிளையாட்டுக் கணக்குகள் - Vilayaatu Kanakuugal\nஒரு நாட்டின் தடையில்லாத முன்னேற்றம் என்பது வளரும் இளைய தலைமுறையினரின் கையில்தான் இருக்கின்றது என்று சொன்னால் அதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஆனால் அந்த இளைஞர்களின் வளர்ச்சியில் அக்கறைகொண்டு மனம் விரும்பி ஈடுபடுவோர் இன்றைக்கு யாருளர்\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : டாக்டர்.மெ. மெய்யப்பன் (Dr M Meiyappan)\nபதிப்பகம் : அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எ���ுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅ. மெய்யப்பன் - - (1)\nஇராஜேஸ்வரி மெய்யப்பன் - - (1)\nஎம். மெய்யப்பன் - - (1)\nச.மெய்யப்பன் - - (5)\nடாக்டர்.மெ. மெய்யப்பன் - Dr M Meiyappan - (6)\nமுனைவர் மெ. மெய்யப்பன் - - (2)\nமுனைவர். வசந்தி மெய்யப்பன் - - (1)\nமெ.மெய்யப்பன் - - (5)\nமெய்யப்பன் - - (19)\nவள்ளிக்கண்ணு மெய்யப்பன் - - (2)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமுக்கூர் லக்ஷ்மி, வளம் கொழிக்கும், pon .senthilkumar, moli, sachin, சுவையா, சின்னம், மாய வலை, valarkkum, நாராயணீயம், கதைக் களஞ்சியம், Dish, நாராயணீயம், பேச்சுக்க, அடிப்படைத் தமிழ் இலக்கணம்\nஅம்மா அப்பா செல்லப்பிள்ளை - Amma Appa Sellapilai\nஇராவண காவியம் மூலமும் உரையும் -\nதமிழ் தரும் காட்சிகள் -\nநீர்க்கோல வாழ்வை நச்சி - Neerkol Vaalvai Nachchi\nஜோதிட முறைகளும் சில முரண்பாடுகளும் - Jodhida Muraigalum Sila Muranpaadugalum\nபண்டிகைக்களுக்கான பலகாரங்கள் - Pandigaikalukana Palagarangal\nபல்வேறு அளவுகளில் வீட்டு பிளான்கள் (75 அசத்தல் பிளான்கள்) -\n‌ஒரே வாரத்தில் கணினி கற்கலாம் -\n27 நட்சத்திரக்காரர்களுக்கும் வாழ்நாள் வழிகாட்டி -\nதென்னை (தெரிய வேண்டிய சாகுபடி முறை - முழுமையான கையேடு) -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/3634", "date_download": "2019-12-14T11:03:46Z", "digest": "sha1:EPG5YHSECY7T6LIQA2GFR4EW3E4HHPTY", "length": 11529, "nlines": 104, "source_domain": "www.tamilvoice.dk", "title": "தனிநாடு கோரப்போவதாக எச்சரிக்கின்றார் த.தே. கூட்டமைப்பின் மண்டையன் குழு தலைவர்", "raw_content": "\nதனிநாடு கோரப்போவதாக எச்சரிக்கின்றார் த.தே. கூட்டமைப்பின் மண்டையன் குழு தலைவர்\n“த.தே.கூட்டமைப்பை தடை செய்வதன் ஊடாக வடக்கு மற்றும் கிழக்கின் தமிழ் அரசியல் பிரதிநிதித்துவங்களை இல்லாதொழிக்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ளுமாயின் இலங்கை வா���் தமிழர்கள் தனிநாடு கோருவதைத் தவிர வேறு வழியில்லை. எனவே மீண்டும் ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு தமிழர்களை இலங்கை அரசாங்கம் தள்ளிவிடக் கூடாது” என த.தே.கூட்டமைப்பின் வேட்பாளரும் மண்டையன் குழு என்னும் பெயரில் இந்திய ஆக்கிமிப்பு படையுடன் இணைந்து தமிழ் இளைஞர்களை படுகொலைசெய்தவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.\nதமிழ் மக்கள் இளந்த தமது இறைமை பெற்று தமிழீழ தனியரசை மீளநிறுவ சர்வதேச அரங்கில் நாடுகடந்த அரசு மற்றும் தமிழ்ர் பேரவைகளை என்ற சனநாயக அமைப்புகளை நிறுவி போராடிவருவதை மறைத்து தமிழ்ர்கள் மீண்டும் போராடுவார்கள் என கருத்துகூறியிருக்கின்றார் இந்தியாவின் நிகழ்சிநிரலில் செயல்படும் சுரேஸ் பிரேமச்சந்திரன்.\nஇலங்கையை துண்டாடும் எண்ணம் தமக்குக் கிடையாது எனவும் இணைந்த இலங்கையில் சமஷ்டி முறையில் இனப்பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக் கொள்வதே தமது விருப்பம் எனவும் குறிப்பிட்டுள்ள பிரேமச்சந்திரனின் சகா வரதராஜபெருமாள் அண்மையில் இலங்கை திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇணைந்த இலங்கை என்று கூறி தமிழ் தேசத்தை சட்டபூர்வமாக சிங்கள தேசத்துடன் இணைக்க முயலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இன்றைய தலைமையை சிறிலங்கா அரசு தடைசெய்யப்போவதாக கூறிவருவது பலத்த சந்தேகங்களையும் தமிழ்மக்களிடத்தே உருவாக்கியுள்ளது.\nயாழ்ப்பாணத்தில் மர்ம மரணங்கள் தொடர்கின்றன\nயாழ்ப்பாணம் இளவாலையைச் சேர்ந்த இளையதம்பி தர்மலிங்கம் என்ற 82 வயதான முதியவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 12ம் திகதி வீட்டிலிருந்து புறப்பட்ட இந்த முதியவர் வீடு திரும்பவில்லையென்றும் இதனைத் தொடர்ந்து உறவினர்கள் தேடுதலை மேற்கொண்ட போது அளவெட்டி கிழக்கு கணேசபுரம் பகுதியிலுள்ள கிணறொன்றிலிருந்து இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு குறித்த சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது போன்ற மர்ம மரணங்கள் யாழ்ப்பாணத்தில் அடிக்கடி நிகழ்ந்து வருகின்ற போதிலும் இது […]\nஇயக்குநர்கள் சீமான்- அமீர் கைது\nஇந்தியாவுக்கு எதிராக பிரிவினையைத் தூண்டியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்து இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் ஆகியோரை தமிழகக் காவல்துறை இன்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளது. அண்மையில் தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தில் ஈழத்தில் தமிழர்கள் மீது சிங்களப் பேரினவாதம் நடத்தி வரும் இனப்படுகொலையைக் கண்டித்து தமிழ்த் திரையுலகம் பிரம்மாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்தினர். அக்கூட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளை சீமான் மற்றும் அமீர் புலிகளை ஆதரித்துப் பேசியதாகவும் பிரிவினையைத் தூண்டியதாகவும் ஜெயலலிதா உள்ளிட்ட சிலர் தமிழக அரசுக்கு கண்டனம் […]\nபிரான்சில் தமிழீழ மக்களின் வரலாற்றுப்பதிவு மே 18 போர்க்குற்றவியலின் அதி யுச்சநாள்\n09.05.2010 பிரான்சில் செவரோன் மாநிலத்தில் மாநகரசபையும், செவரோன் தமிழ்ச்சங்கம் மற்றும் தமிழீழ மக்கள்பேரவையும் இணைந்து, சிங்கள பேரினவாத அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையில் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக தம்முயிரை கொடுத்த மக்கள் நினைவாகவும், கடந்த 2009 ஆண்டு தமிழின அழிப்பின் உச்ச ஆண்டாகவும், மே 12 முதல் 18 வரை உச்ச நாட்களாகவும் அதில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் நினைவாகவும் இரண்டு மரங்களும், அதன் நினைவாக நினைவுக்கல்லும் பதிக்கப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு செவரோன் மாநில […]\nஐக்கிய நாடுகள் சபையின் இரட்டை நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளர் போகொல்லாகம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/cias-next-super-spy-could-be-artificial-intelligence-017535.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-12-14T10:44:13Z", "digest": "sha1:PN424XLD6ZGEIEYOUSUSHYGR2M57LVRG", "length": 18597, "nlines": 262, "source_domain": "tamil.gizbot.com", "title": "அமெரிக்க உளவுத்துறையில் நுழையும் நவீன ரோபோக்கள்: எதற்கு | CIAs Next Super Spy Could be Artificial Intelligence - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n3 hrs ago இனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்\n3 hrs ago பப்ஜி பரிதாபம்: தண்ணீருக்கு பதில் கெமிக்கலை குடித்து உயிரிழந்த இளைஞர்\n5 hrs ago சாம்சங் கேலக்ஸி எம்20, எம்30 ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\n6 hrs ago இந்தியா: விரைவில் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nAutomobiles மோடி அரசின் அதிரடி... இந்தியா தெறிக்க விடப்போகுது... இந்த வளர்ச்சி தெரிந்தால் அசந்து போயிருவீங்க...\nSports வெறித்தனமாக மோதப் போகும் இரு அணிகள்.. ஐஎஸ்எல் தொடரில் பலத்த எதிர்பார்ப்பை ��ற்படுத்திய போட்டி\nNews தெற்கு முதல் வடக்கு வரை.. சென்னையில் இரவு நேரம் வெளுத்த மழை #Chennairains\nMovies சென்சார் போர்ட்டுகே டஃப் கொடுத்த இயக்குனர்… ரோபோ சங்கர் பேச்சு\n விவசாயிகள் பற்றி மத்திய அரசின் அதிர்ச்சி தகவல்..\nEducation TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதியவரா நீங்க அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்\nLifestyle வெஸ்டன் டாய்லட் Vs இந்தியன் டாய்லட்: எது நல்லது தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்க உளவுத்துறையில் நுழையும் நவீன ரோபோக்கள்: எதற்கு\nஉலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பங்கள் அதிகளவு வளர்சியடைந்துள்ளது, மேலும் வியக்கவைக்கும் வகையில் அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ (CIA)-வில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ரோபோக்கள் பணியமர்த்தப்பட உள்ளது. குறிப்பாக இந்த நவீன ரோபோக்கள் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போது உள்ள சில ரோபோ மாடல்களில் மற்றவர்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் தன்மை என்பது இல்லாத ஒரு விஷயமாக உள்ளது.\nஅமெரிக்க உளவு அமைப்பில் பணியமர்த்தப்பட உள்ள ரோபோக்கள் Artificial intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் தன்மை கொண்டுள்ளது, மேலும் இந்த ரோபோ மாடல்கள் தானாக சிந்திக்கும் திறமையைக் கொண்டுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசெயற்கை அறிவுத்திறன் என்பது கணினி அல்லது இயந்திரங்கள் ஆகியனவற்றை வைத்துக்கொண்டு நுண் அறிவை உருவக்குகின்ற முறை ஆகும். மனிதர்களுக்கு ஒத்த அல்லது மனிதர்களைவிட அறிவுத்திறன் கொண்ட கணிப்பொறிகளை உருவாக்குவதே இத்துறையின் நோக்கம். இத்துறை மனிதர்களின் முக்கிய பண்பாண அறிவை அடிப்படையாகக் கொண்டது. இந்த அறிவு எப்படி தொழிற்படுகிறது என்பதை துல்லியமாக அறிந்து, விபரித்து, இயந்திரங்களில் செயல்படுத்தப்படுகிறது.\nஅமெரிக்க உளவு அமைப்பு பணியில் இருப்பவர்கள் சிலர் தினசரி நடக்கும் விடயங்களின் வீடியோக்களை ஆராய்வது மற்றும் சி.சி டிவி கேமராக்கள் மூலம் பதிவாகும் வீடியோக்களில் குற்றவாளிகளை கண்டறிவது போன்ற வேலை செய்வதுண்டு. தற்சமயம் இவர்களின் வேலையை செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்கள் செய்ய உள்ளது.\nஅமெரிக்க உளவு அமைப்பின் அறிவியல் குழு துணை இயக்குநர் ��ான் மேவ்ரிக்ஸ் தெரிவித்தது என்னவென்றால் ஏற்கனவே தினசரி நடக்கும் விடயங்களின் வீடியோக்களை ஆராய்வது போன்ற பணியில் இருந்த அதிகாரிகள், மறைந்து வாழும் உளவாளி வேலைகளை மட்டுமே இனி செய்வார்கள். மற்றபடி அனைத்து வேலைகளையும் ரோபோக்கள் செய்யும் எனத் தெரிவித்துள்ளார்.\nதானாக சிந்திக்கும் திறமைக் கொண்ட ரோபோக்கள் விரைவில் இன்னும் சில மாதங்களில் உருவாக்கப்படும் என சிஐஏ தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதன்பின்பு சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டு இந்த வருடத்தில் இறுதிக்குள் இந்த ரோபோக்கள் பணியில் அமர்த்தப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nNuclear Weapons : எந்தெந்த நாடுகளிடம் எத்தனை அணுவாயுதங்கள் உள்ளன.\nமற்ற நாடுகள் வேவு பார்க்கிறதா:\nவிரைவில் வெளிவரும் இந்த ரோபோக்களின் சிறப்பம்சம் என்னவென்றால் மற்ற நாடுகள் ஆளில்லா ட்ரோன் வகை கேமராக்களில் வேவு பார்க்கிறார்களா என்று கண்டுபடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.\nஇனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்\nபள்ளி மாணவி கண்டுபிடித்த சூப்பர் ஏ.ஐ. எதுக்குன்னு தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க.\nபப்ஜி பரிதாபம்: தண்ணீருக்கு பதில் கெமிக்கலை குடித்து உயிரிழந்த இளைஞர்\nநிலுவையில் உள்ள வழக்குகளுக்கு நேர்மையான தீர்ப்பு வழங்க புதிய ஏ.ஐ ரோபோட் நீதிபதி.\nசாம்சங் கேலக்ஸி எம்20, எம்30 ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nசெய்தி வாசிப்போர் வேலைக்கு ஆப்பு வைக்கும் மற்றொரு அழகான ரோபோட். இவள் கன்னம் சரவணா ஸ்டோர்ஸ் கிண்ணம்\nஇந்தியா: விரைவில் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஎஸ்.பி.ஐ வங்கியில் ஏ.ஐ அடிப்படையிலான வாய்ஸ் அசிஸ்டன்ட் சேவை.\n\"நாசாவே சொல்லிருச்சு., சாஃப்டவேர் சமஸ்கிருதத்தில் இருந்தால் கோளாறே வராதுனு\": பாஜக எம்.பி.,\nகூகுள் அசிஸ்டண்ட் புதிய குரல்களை உடனே பெறுவது எப்படி\nவிவோ Z1 ப்ரோ மாடலுக்கு மீண்டும் விலைகுறைப்பு.\nஎதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு என்னவாகும்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஹுவாய் நோவா 6 SE\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n13.3-இன்ச் டிஸ்பிளேவுடன் புத்தம் புதிய ரெட்மி லேப்டாப் அறிமுகம்.\nஅதிரடி காட்டும் ஏர்டெல்: இனி வைஃபை மூலம் கால் பண்ணலாம்- எப்படி ஆக்டிவேட் செய்வத���\nஅனைவரும் பயன்படுத்தும் இந்த சேவை நிறுத்தப்படுகிறது: டிராய் அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.pdf/7", "date_download": "2019-12-14T09:48:42Z", "digest": "sha1:IQVLXUWZVT6JTFSD756PWOR36F4JQRE3", "length": 4588, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:தேன் சிட்டு.pdf/7\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:தேன் சிட்டு.pdf/7\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:தேன் சிட்டு.pdf/7 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:தேன் சிட்டு.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.pdf/56", "date_download": "2019-12-14T09:47:26Z", "digest": "sha1:PBLYPZ2AELWKX7W7UVETBGLD3HAELZ7O", "length": 8443, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf/56 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபெற்ற சேயவனே - மகனே. ஏவல் - வேலைக்காரர்கள். இடம் - வேலை செய்வதற்கு ஏற்ற இடம். பொருள் - செல்வம் , இம் மூன்றையும் சேர்த்துச் சொல்லுதல் உலக வழக்கு, இலாத - இல்லாத, ஏழையின்பால் - அறிவு இல்லாத அடியேனிடம் , 'ஏமுற் றவரினும் ஏழை\" (திருக்குறள், 873). வல் - விரைவில். மாசு ஒன்று - குற்றம் ஏதேனும், நிலவறுமோ - உண்டாகுமோ \nபரம் ஆனவனே - பரம்பொருள் ஆக இருப்பவனே. பரப்பு ஆணவனே எல்லா உலகங்களிலும் பரந்து விளங்கும் தன்மையை உடையவனே \"பார��க்குமிடம் எங்குமொரு நீக்கமற நிறைகின்ற பரிபூர னனந்தமே (தாயுமானவர் பாடல்). விண்ணவர் - தேவர்கள். ஏத்தி - துதித்து, பதவியை - நிலையை, வேட்டு - விரும்பி. நிற்கும் - நிற்பதற்குக் காரணமாகிய, கண்ணவனே - கண்னைப் போன்றவனே. பால - பாலமுருகனே, கணங்கள் - தேவர் கூட்டமும் பக்தர்கள் கூட்டமும். புகழ் - துதிக்கும். எண்ணவனே - எண்ணாக உள்ளவனே. எழுத்து ஆனவனே - எழுத்தின் வடிவாக இருப்பவனே. 'எண்ணும் எழுத்தும் கண்ணெணத் தகும்\" (பழம்பாடல்). இறையவனே - கடவுளே. -\nஇறை அளவேனும் - அற்பமாகவேனும் , இறை - அற்பம் : \"இறையும் ஞானம்இல் லாதனன் புன்கவி' (கம்பராமாயணம், சிறப்புப் பாயிரம், 10). நிறைதரும் - நிறைவாக உள்ள, ஆசு - குற்றம். அன்றி - அல்லாமல், குறை அற - என் குறைகள் எல்லாம் நீங்க. செல்குவன் - போவேன். ரத்தினக் கோவெற்பினாய் - மேன்மையை உடைய இரத்தினகிரி என்னும் மேலான மலையில் எழுந்தருளியிருப்பவனே. நறை - தேன். கடப்பந்தாரினாய் - கடம்பமலர் மாலையை மார்பில் அணிந்தவனே. நாயகனே - கடவுளே.\nநாய் அனையேன் - நான் நாயைப் போன்றவன். எச்சில் - பிறர்\nஉண்டுவிட்ட இலையில் உள்ள எச்சிலை பெரியவர்கள் வெறுத்த பொருள்களை என்றபடி, நச்சி - விரும்பி. இனி - இனிமேல், நன்மை - உன் அருளைப் பெறும் தகுதி. அனையாய் - ஒப்பவனே, அருள் பால முருகா - அருளை உடைய பால முருகனே, தனி - ஒப்பற்ற இரத்ன மாய கிரி - இரத்தின கிரி. அலல் - துன்பங்களை, இடைக்குறை. களைவாய் - போக்கியருள்வாய்,\nபோய பிழைகள் - இதற்குமுன் யான் செய்த குற்றங்களை ; 'போய பிழையும் புகுதருவான் நின்றனவும்\" (திருப்பாவை). புங்கவனே - கடவுளே (பிங்கலநிகண்டு).\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 18:43 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2019/08/06", "date_download": "2019-12-14T11:13:20Z", "digest": "sha1:ON5EPC22XLANRXSFOIRDLQSXH3OCFFJX", "length": 14970, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "2019 August 06", "raw_content": "\nஅன்புள்ள ஜெவுக்கு, நான் ஒரு இளம் வாசகன், என்னை விட வயதில் மூத்தவர்களால் பரிந்துரைக்கப்பட்ட இலக்கிய படைப்புகளை தொடர்ந்து ஒரு வருடமாக வாசித்து வருகிறேன். தங்களின் அறம் சிறுகதை தொகுப்பு படித்தேன். அதில் நூறு நாற்காலி சிறுகதை என்னை மிகவும் கவர்ந்த��ு. அது மட்டுமின்றி பஷீரின் குறுநாவல்கள்,மண்ட்டோ சிறுகதைகள், பூமணியின் வெக்கை, பா.வெங்கடேசனின் குறுநாவல்கள் ,ஜி.நாகராஜின் குறத்தி முடுக்கு, பெருமாள் முருகன்,சுகுமாரன்,தி.ஜாவின் அம்மா வந்தாள்,இமையம் என இலக்கிய படைப்புகளை படித்து இருக்கிறேன். ஆனால் என் வயதிற்கு …\nஅபி கவிதைகள் 150 அபி கவிதைகள் அழியாசுடர்கள் அன்புள்ள ஜெ அபி அவர்களுக்குக் கிடைத்திருக்கும் விருது பாராட்டுக்குரியது. விருதுகள் தகுதியானவர்களைத் தேடிச்செல்வதைக் காணும்போது ஒரு பெரிய நிறைவு உருவாகிறது.ஏனென்றால் அது அடிக்கடி இங்கே நடப்பதில்லை. ஒரு விருதின் தேர்வுக்குழுவில் தொடர்ச்சியாக இலக்கியச் செயல்பாடுகளில் இருப்பவர்கள் குறைவு. அது இன்று கொஞ்சம் மாறிக்கொண்டு வருகிறது. அதேசமயம் சாகித்ய அக்காதமி போன்ற விருதுகள் இன்றைக்கும்கூட கவிஞர்களுக்கு அளிக்கப்படுவதில்லை. அபி தமிழின் தனித்துவமான கவிஞர். அவருடைய உலகம் …\nஇவர் பிரவீன் மோகன், ஆங்கில பாரிசாலன் மற்றும் ஹீலர் பாஸ்கர். இந்த காணொளியின் பின்னூட்டங்களை பார்க்கும்போது ஒரு இந்தியனாக தமிழனாக நிறைவாக உணர்ந்தேன். அரைவேக்காடுகளும் மந்த புத்திக்காரர்களும் நனைந்து நமுத்துப்போன சாம்பிராணிகளும் உலகெங்கிலும் இதே அளவு உள்ளனர், குறிப்பாக மேற்குலக நாடுகளில். பிரவீன் ஆங்கிலத்தில் பேசுவதை பார்த்தால் அவரின் அறியாமையை உலகெங்கும் யூ டியூப் மூலமாக கடை விரிக்கிறார் என்று தோன்றும், ஆனால் நிகழ்ந்தது வேறு. அவரின் அறிவுச்செல்வத்தை உலகெங்கிலுமிருந்து பாராட்டி வருகின்றனர். நமது …\nநிலை பெயர்தல் வாழ்வின் மாறாமைகளுள் ஒன்று, தேடலும் அச்சமும் இடப்பெயர்வுக்கான முதற்காரணிகள். பயணமே நிலத்துக்கும் உயிர்க்குவைகளுக்குமான ஓயாத ஊசலாட்டம் தான். இம்முறை மழைப்பயணம் பற்றி அறிவிப்பு வந்தவுடன் பயணிக்கலாம் என்று தோன்றியது, இடமும் கிடைத்தது. நான் தமிழக எல்லை தாண்டி அலுவல் நிமித்தம் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு சென்றிருக்கிறேன். ஆனால் ஓரிடத்திலும் நின்று அதன் அழகை நுகர்ந்ததில்லை. பயணக்குழுவில் நான்தான் புதுமுகம், ஏனையோர் அவரவர் இடத்தில் பொருந்திவிட்டிருந்தனர். அதிகாலை ஷிமோகா ரவி அவர்கள் இல்லத்திலிருந்து நம் …\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-37\nசகதேவன் அருகிலிருந்த புல��வெளியை நோக்கி “அங்கா” என்றான். இளைய யாதவர் “ஆம், இந்த இடத்தை தெரிவுசெய்தவர் அவரே” என்றார். சுனையின் வலப்பக்கமாக நீர் வழிந்து வெளியேறும் ஓடையின் அருகில் பசும்புல்வெளி நீள்வட்டமாக விரிந்திருந்தது. இளைய யாதவர் அங்கு சென்று அந்தப் புல்பரப்பின்மீது காலை வைத்து அழுத்தி “சேறில்லை. குழிகளும் இல்லை. அடியில் மென்மணல்தான். இந்த இடம் கதைப்போருக்கு உகந்தது” என்றார். துரியோதனன் சுனைக்கரையில் தன் இடையில் கையூன்றி நின்றபடி “ஆம், இங்கிருந்து நோக்கினாலே தெரிகிறது. அப்புல்மேல் தவளைகள் …\nTags: கிருஷ்ணன், சகதேவன், துரியோதனன், நகுலன், பீமன், யுதிஷ்டிரன்\nதிராவிட இயக்கத்தை நிராகரிப்பது ஏன்\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nஇரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்\nவெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 10 – ஜான்னவி பருவா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 13\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/08/21325/", "date_download": "2019-12-14T09:52:14Z", "digest": "sha1:7L3GFFQ3AVVOUJB7DFYQG5XKYK7WOL7I", "length": 19520, "nlines": 346, "source_domain": "educationtn.com", "title": "மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 4 ஆயிரம் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது? - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Teachears Zone மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 4 ஆயிரம் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது\nமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 4 ஆயிரம் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது\nபழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 4 ஆசிரியர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.\nஅரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ கடந்த மாதம் 22-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத ஊதிய நிலுவை தொகையினை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.\nபல ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மறியலில் பங்கேற்று கைதானார்கள். இதனால் அரசு துறை பணிகள் மட்டுமின்றி மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டது.\nபெரும்பாலான தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டன. ஆசிரியர்கள் போராட்டத்தால் மாணவர்களின் கற்பித்தல் பாதிக்கப்பட்டதால் தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிக்கவும் முடிவு செய்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.\nபணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்த 1529 ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டதோடு அந்த இடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களையும் பள்ளிக் ��ல்வித்துறை நியமித்தது.\nபோராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் மற்றும் 17-பி விதியின்படி மெமோ வழங்கப்பட்டன.\nஇதற்கிடையில் அரசு ஊழியர்- ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என அரசு தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து 8 நாட்கள் வரை போராட்டத்தை நீட்டித்து கொண்டு சென்ற ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மாணவர்கள் நலன்கருதி போராட்டத்தை கைவிட்டனர்.\nபோராட்டத்தை கைவிட்டாலும் பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடையாது என அரசு அறிவித்தது. ஸ்டிரைக்கில் ஈடுபட்ட நாட்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்ய அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு கடந்த மாத சம்பளம் இதுவரையில் வழங்கப்படவில்லை.\nவேலை நிறுத்த காலத்தில் எத்தனை நாட்கள் பணிக்கு வரவில்லை என்ற விவரங்களை சேகரிக்க கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.\nதொடக்க கல்வி துறையில் 95 ஆயிரம் பேரும், பள்ளி கல்வி துறையில் 80 ஆயிரம் பேரும் போராட்டத்தில் கலந்து கொண்ட புள்ளி விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது.\nஇதுதவிர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு 17-பி ‘மெமோ’ வழங்கப்பட்டன. பலருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசும் கொடுக்கப்பட்டுள்ளது. 1529 பேர் மீது சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது. 3 வகையான நடவடிக்கைகள் ஆசிரியர்கள் மீது எடுக்கப்படுகின்றன.\nசுமார் 4 ஆயிரம் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சஸ்பெண்டு செய்யப்பட்ட ஆசிரியர்கள் தவிர மீதம் உள்ளவர்களுக்கு தாங்கள் இதுவரையில் பணி செய்த இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளனர். மேலும் 17-பி ‘மெமோ’ -வின்படி 2 வருடத்திற்கு ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படாது. இதுதவிர 3 வருடத்திற்கு பதவி உயர்வு பட்டியலில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பெயர்கள் பரிந்துரைக்கப்படாது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.\nஆனாலும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது, ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள், அமைச்சர்கள், துணை முதல்-அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். முதல்வரிடம் கலந்து பேசி இதுபற்றி ஆலோசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநடவடிக்கையை கைவிட வேண்டும் என அனைத்து சங்கங்களும் வலியுறுத்தி வரும் நிலையில் கல்வித்துறை நடவடிக்கைக்கான அனைத்து முழு விவரங்களையும் சேகரித்துள்ளது. அரசு நடவடிக்கை எடுக்குமா கைவிடுமா என்பது ஒருசில நாட்களில் தெரிய வரும்\nPrevious articleஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை திருப்திப்படுத்தும் வகையில், 10 மாத நிலுவைத் தொகை வழங்குவது குறித்த அறிவிப்புகள் இன்றைய சட்ட சபை பட்ஜெட்டில் இடம் பெற வாய்ப்பு\nNext articleஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை நிறைவேற்ற படுமா – அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nவிழுப்புரம் மாவட்டத்தில் :- பள்ளிக்கல்வித்துறை ஆணையர் ஆய்வில் அதிரடி – 3 தலைமையாசிரியர்கள் இடமாற்றம்.\n8 – ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு தடுமாற்றத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள்.\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு “மத்திய அரசுக்கு இணையான ஊதியம்” வரப்போகிறதா…\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகோவைக்காய் உங்கள் உடலுக்கு தரும் 10 மருத்துவ குணங்கள்.\nஉடனடி இ பான் 66 ரூபாய் மட்டுமே\nகோவைக்காய் உங்கள் உடலுக்கு தரும் 10 மருத்துவ குணங்கள்.\nஉடனடி இ பான் 66 ரூபாய் மட்டுமே\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nஆசிரியர்களின் விவரங்களை BIO METRIC வலைத்தளத்தில் எவ்வாறு பதிவேற்றம் செய்வது என்பதை விளக்கும் வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/sony-xperia-xz-5076/", "date_download": "2019-12-14T09:58:29Z", "digest": "sha1:PLGJQGTFG2NTMAHKNHINTZZ5CULGG34H", "length": 16347, "nlines": 284, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் சோனி எக்ஸ்பீரியா XZ விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: இந்தியாவில் கிடைக்கும் | இந்திய வெளியீடு தேதி: அக்டோபர் 2016 |\n23MP முதன்மை கேமரா, 13 MP முன்புற கேமரா\n5.2 இன்ச் 1080 x 1920 பிக்சல்கள்\nக்வாட்-கோர் (2x2.15 GHz கெர்யோ & 2x1.6 GHz கெர்யோ)\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 2900 mAh பேட்டரி\nசோனி எக்ஸ்பீரியா XZ விலை\nசோனி எக்ஸ்பீரியா XZ விவரங்கள்\nசோனி எக்ஸ்பீரியா XZ சாதனம் 5.2 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 1080 x 1920 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் டிஸ்பிளே டைப் ஐபிஎஸ் எல்சிடி எனக் கூறப்படுகிறது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக க்வாட்-கோர் (2x2.15 GHz கெர்யோ & 2x1.6 GHz கெர்யோ), க்வால்காம் ஸ்னாப்டிராகன் 820 MSM8996 பிராசஸர் உடன் உடன் அட்ரினோ 530 ஜிபியு, 3 GB ரேம் 64 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 256 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nசோனி எக்ஸ்பீரியா XZ ஸ்போர்ட் 23.0 மெகாபிக்சல் கேமரா ஜியோ டேக்கிங். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 13.0 மெகாபிக்சல் கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் சோனி எக்ஸ்பீரியா XZ வைஃபை 802.11 a /b டூயல் பேண்டு, வைஃபை டைரக்ட், DLNA, ஹாட்ஸ்பாட், v4.2, ஏ2டிபி, aptX, LE, v2.0, வகை-C 1.0 மீளக்கூடிய கனெக்டர், யுஎஸ்பி Host, ஆம், உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ். ஆதரவு உள்ளது.\nசோனி எக்ஸ்பீரியா XZ சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 2900 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nசோனி எக்ஸ்பீரியா XZ இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v6.0.1 (மார்ஸ்மேலோ) ஆக உள்ளது.\nசோனி எக்ஸ்பீரியா XZ இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.39,990. சோனி எக்ஸ்பீரியா XZ சாதனம் பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கும்.\nசோனி எக்ஸ்பீரியா XZ புகைப்படங்கள்\nசோனி எக்ஸ்பீரியா XZ அம்சங்கள்\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v6.0.1 (மார்ஸ்மேலோ)\nகருவியின் வகை Smart போன்\nசர்வதேச வெளியீடு தேதி செப்டம்பர் 2016\nஇந்திய வெளியீடு தேதி அக்டோபர் 2016\nதிரை அளவு 5.2 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 1080 x 1920 பிக்சல்கள்\nதொழில்நுட்பம் (டிஸ்பிளே வகை) ஐபிஎஸ் எல்சிடி\nசிப்செட் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 820 MSM8996\nசிபியூ க்வாட்-கோர் (2x2.15 GHz கெர்யோ & 2x1.6 GHz கெர்யோ)\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 64 GB சேமிப்புதிறன்\nரேம் 3 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 256 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி Card\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், IM, தள்ளு மின்னஞ்சல்\nமுதன்மை கேமரா 23.0 மெகாபிக்சல் கேமரா\nமுன்புற கேமரா 13.0 மெகாபிக்சல் கேமரா\nகேமரா அம்சங்கள் ஜியோ டேக்கிங்\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 2900 mAh பேட்டரி\nஸ்டேன்ட் ஃபை 610 மணிநேரம் வரை\nடாக்டைம் 17 மணிநேரம் 30 நிமிடங்கள் வரை\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 a /b டூயல் பேண்டு, வைஃபை டைரக்ட், DLNA, ஹாட்ஸ்பாட்\nப்ளுடூத் v4.2, ஏ2டிபி, aptX, LE\nயுஎஸ்பி v2.0, வகை-C 1.0 மீளக்கூடி��� கனெக்டர், யுஎஸ்பி Host\nஜிபிஎஸ் வசதி ஆம், உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ்\nசோனி எக்ஸ்பீரியா XZ போட்டியாளர்கள்\nசமீபத்திய சோனி எக்ஸ்பீரியா XZ செய்தி\nசோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட் ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் மற்றும் 6ஜிபி ரேம் உடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.The Sony Xperia XZ Pro will be featuring a 5.7-inch OLED display that will deliver 4K resolution.\nசோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட் பிரீமியம் விலை மிகவும் அதிகம், ஆனால் விலைக்கு தகுந்தபடி இவற்றில் பல்வேறு தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன.\nஅமேசானில் கிடைக்கும் சோனி எக்ஸ்பிரீயா எக்ஸ்இசெட், என்ன விலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vaguparai.com/tamil-newspapers/Athirvu/", "date_download": "2019-12-14T11:05:48Z", "digest": "sha1:7Z53JD35TLTG4JWJDBI4MRBH6TK7UOFZ", "length": 6022, "nlines": 97, "source_domain": "vaguparai.com", "title": "Athirvu - வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Newspapers Online", "raw_content": "\nஇணைவோம் இணையத்தில் – தமிழ் செய்திகள் | தமிழ் தகவல்கள் | தமிழ் சேவைகள்\nஒரே நாளில் கிடுகிடுவென ஏறிய தங்கம் விலை\nஒரே நாளில் கிடுகிடுவென ஏறிய தங்கம் விலை\nதங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 176 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த சில ம�...\nஎனக்கு “அந்த நோய்” இருக்கு.. பெண் வீட்டாரை அதிர வைத்த வாலிபர்\nஎனக்கு “அந்த நோய்” இருக்கு.. பெண் வீட்டாரை அதிர வைத்த வாலிபர்\nதிருமணத்தில் விருப்பம் இல்லாத வாலிபர் ஒருவர் பெற்றோர் மற்றும் பெரியவர்க�...\nஉலகில் செல்வாக்குமிக்க பெண்மணிகள் குறித்த போர்ப்ஸ் பட்டியலில் தமிழ் பெண்ணுக்கு 34ஆவது இடம்\nஉலகில் செல்வாக்குமிக்க பெண்மணிகள் குறித்த போர்ப்ஸ் பட்டியலில் தமிழ் பெண்ணுக்கு 34ஆவது இடம\nபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகில் செல்வாக்குமிக்க பெண்மணிகள் பட�...\nகுறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.\nநல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…\nஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.\nLeprosy Facts – தொழு நோய் ஏற்படாமல் இருக்க 11 குறிப்புகள்\nTelephone Facts – தொலைப்பேசி பற்றிய 10 தகவல���கள்\nApple Facts – ஆப்பிள் நிறுவனம் பற்றிய 11 வினோத தகவல்கள்\nஒவ்வொரு பதிவுகளையும், தவறாமல் படிக்க 'Like' செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ennaduidu.blogspot.com/2009_10_29_archive.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=DAILY-1255977000000&toggleopen=DAILY-1256754600000", "date_download": "2019-12-14T10:53:48Z", "digest": "sha1:EKWQVQX5JLGHBCLDCXFOC527INDTXQ65", "length": 14581, "nlines": 121, "source_domain": "ennaduidu.blogspot.com", "title": "~~ROMEO~~: 10/29/09", "raw_content": "\nபடித்து முடித்த புத்தகம் - நான் வித்யா\nஒரு புத்தகத்தின் முதல் அத்தியாயத்தை படித்து முடித்த போது உங்களுக்கு என்ன தோன்றும் சுவாரசியமா இருக்கு என்று அடுத்த அத்தியாயம் படிக்க செல்வோம், ஆரம்பமே அதிரடி திருப்பம் வருதே என்று ஆச்சரியப்படுவோம் அல்லது ஒண்ணுமே புரியல என்று திரும்ப முதலில் இருந்து ஆரமிப்போம். ஆனால் இந்த புத்தகத்தின் முதல் அத்தியாயத்தை படித்து முடித்த உடன் மேலும் படிக்க வேண்டுமா என்று எனக்கு தோன்றியது. ஆரம்பமே நம்மை உலுக்கி எடுக்கும் பால் மாற்று அறுவை சிகிச்சை சுவாரசியமா இருக்கு என்று அடுத்த அத்தியாயம் படிக்க செல்வோம், ஆரம்பமே அதிரடி திருப்பம் வருதே என்று ஆச்சரியப்படுவோம் அல்லது ஒண்ணுமே புரியல என்று திரும்ப முதலில் இருந்து ஆரமிப்போம். ஆனால் இந்த புத்தகத்தின் முதல் அத்தியாயத்தை படித்து முடித்த உடன் மேலும் படிக்க வேண்டுமா என்று எனக்கு தோன்றியது. ஆரம்பமே நம்மை உலுக்கி எடுக்கும் பால் மாற்று அறுவை சிகிச்சை (அதை சிகிச்சை என்று சொல்வது அபத்தம்) அந்த வலி வேதனைகளை வெறும் சொற்களால் படிக்கும் நமக்கே இவ்வளவு வேதனை தரும் போது அதை அவர் எப்படி தாங்கி கொண்டார் என்கிற கேள்வி நம்முன் கண்டிப்பாக எழும்.\nஓவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண் இருகிறாள். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ஆண் இருக்கிறான். ஒரு ஆணுக்குள் இருக்கும் பெண்தன்மை அதிகம் ஆவதால் அவர்கள் படும் வேதனை கொஞ்சம் நஞ்சம் இல்லை. அப்படிப்பட்ட உணர்வுகளை வாய் வழியில் மட்டுமே கேட்டு தெரிந்து இருப்போம், அதுவே ஒரு புத்தக வடிவில் ரொம்ப ஆழ் சென்று ஒரு திருநங்கை அனுபவித்த வேதனைகள், கொடுமைகள், சந்தோசங்கள், அடிகளை கொஞ்சமும் தயங்காமல் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் முன்னாள் சரவணன் என்கிற இந்நாள் வித்யா. அந்த பெண் தன்மை அதிகமாக இருகிறவர்களின் வேதனை சாதரண மனிதர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. அதை அவர்கள் தெரிந்துகொள்ளவும் முயற்சி செய்வதும் இல்லை. அவர்களுக்கு கொஞ்சமாவது அதை பற்றி தெரிந்து கொள்ள செய்யும் ஒரு முயற்சி என்றே சொல்லலாம் இந்த \"நான் வித்யா\" புத்தகம்.\nமுன்று வருடங்களுக்கு முன் ஜூனியர் விகடன் பத்திரிகையில் கௌதம் மேனன்னை சாரமாறியாக திட்டி இவர் அளித்த பேட்டியின் முலமாக இவரின் வலை பூவை வாசிக்க நேர்ந்தது . இவரின் வலை பூவிலும் கௌதம் பற்றி இவ்வளவு தைரியமாக கடும் சொற்கள் உபயோகித்து உள்ளதை படிக்கும் போது இவர் மற்ற திருநங்கை போல் இல்லை வேறு மாதிரியானவர் என்று என்னை ரொம்ப ஆச்சரிய பட வைத்தார்.\nமுன்றாம் பாலினம் எப்படி உருவாகுகிறது என்று அறிவியல் ரீதியாக புட்டு புட்டு வைக்கலாம். ஆனால் அவர்களின் மன வேதனையை எந்த ஒரு அறிவியலாலும் சொல்ல முடியாது. ஆணும் அல்லாமல் பெண்ணும் அல்லாமல் இவர் பட்ட வேதனைகளை மிகவும் வலியுடன் எழுதி உள்ளார். வித்யாவின் ஆரம்ப கால வாழ்கை என்பது சராசரி மனிதர்களை போன்று அம்மா, சகோதிரிகளின் அன்பு , அப்பாவின் அடி உதை மிரட்டல் என்று இருந்தாலும் சிறு வயதிலே பெண்தன்மையை இவர் அடையாளம் கொண்டு அந்த வயதில் இருந்தே ஒரு பெண்ணாக மனதுக்குள் வாழ்ந்துகொண்டு இப்பொது பெண்ணாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார். ஒரு ஆண் உருவில் இருக்கும் பெண்ணை எப்படி எல்லாம் கிண்டல் கேலி செய்கிறார்கள் என்று இவர் விலகி அதற்கு அவரின் எதிர் கருத்துகளை படிக்கும் போது ஏன் இவர்களை நாம் கிண்டல் செய்கிறோம் என்று நமக்கு நாமே கேட்டு கொள்ளும் கேள்வி எழத்தான் செய்கிறது.\nபள்ளி படிப்பு , பிறகு கல்லூரி கணினியில் இளங்கலை பின்பு நாடகத்தின் மேல் இருந்த காதலால் முதுகலையில் மொழியியல், அதன் பிறகு நாடகம் , ஆண் உருவை அறுத்து ஏறிய வேண்டும் என்கிற வெறியால் புனே சென்று பிச்சை எடுக்கும் அவலம், நிர்வாணம், பின்பு திரும்ப திருச்சி , பிறகு மதுரை, இப்பொழுது சென்னை. இவ்வளவு இளவயதில் சுயசாரிதம் எழுவது என்பது யாருக்கும் பாக்கியம் கிடைக்காது. கிடைத்தாலும் அவர் இந்த அளவுக்கு தன்னை பற்றி உண்மையை சொல்லுவார என்கிற கேள்வியும் எழும் கண்டிப்பாக. கடைசியாக இவரின் புத்தகத்தில் எழுதி உள்ள இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது.\n\"சொர்க்கம் வேண்டும் என்று நான் கேட்கவில்லை. நரகம் வேண்டாமே என்று தான் மன்றாடுகிறேன். எனக்காகவும் என்னைப் போன்ற பிற திருந���்கைகளுக்காகவும் . புரிந்துகொள்விர்களா\nபுரியாதவர்கள் இந்த புத்தகத்தை படியுங்கள் கண்டிப்பாக புரிந்து கொள்விர்கள்.\nதிருநங்கைகள் வாழ்கை முறை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது , சேலத்தில் கூட திருநங்கைகள் மட்டுமே வேலை செய்யும் ஒரு உணவு விடுதியை திறந்து உள்ளார்கள்.\nஇந்த புத்தகத்தை படித்ததும் இவரின் பிடிவாதம் எவ்வளவு வலிமையானது , இதை செய்ய வேண்டும் என்றால் கண்டிப்பாக செய்து முடித்து விட வேண்டும் என்கிற வெறி அதற்காக எது வேண்டும் என்றாலும் செய்ய தயார் என்பதை முதுகலை படம் பெற்ற பிறகு கொஞ்சம் கூட கூச்சம் படாமல் பிச்சை எடுத்தது, இந்த வேலைக்கு தான் செல்வேன் என்று அதில் சாதித்தது என்று தான் செய்ய நினைக்கும் எல்லாவற்றையும் பொறுமையாக எடுத்த காரியம் முடியும் வரை இடையில் வந்த தடைகளை உதறி தள்ளி அசிகங்களை சகித்து கொண்டு வாழ்கையில் எதிர் நீச்சல் போட்டு கொண்டு இருக்கும் வித்யாவுக்கு என்னுடைய நேச கரங்கள் காத்து கொண்டு இருக்கிறது அவருடன் கை குலுக்க.\nஇந்த சுட்டியை அழுத்துங்க, புத்தகம் கிடைக்கும் இடத்துக்கு கொண்டு செல்லும்.\nபடித்து முடித்த புத்தகம் - நான் வித்யா\nAdisayam (1) architect (1) Buddha Hut (1) cable sankar (1) charu (1) Hans Zimmer (1) My Sassy Girl (1) அதிஷா (1) அவதார் (1) அனுபவம் (24) ஆப் சென்சுரி (1) இட மாற்றம் (1) எச்சரிக்கை (1) எரிச்சல் (2) கடத்தல் (1) கவிதை (4) காமெடி (1) கார்த்திகேயன் (1) குழந்தைகள் (1) கொஞ்சம் இடைவேளை (1) கொடுமை (2) கொலுசு (1) சந்திப்பு (2) சாரு (2) சிறுகதை (2) சினிமா (5) சின்ன சின்ன கதைகள் (2) தமிழ் படம் (1) திரும்பி பார்கிறேன் (12) தீபாவளி (1) தொகுப்பு (2) தொடர் கதை .. (5) தொடர் பதிவு (4) தொடர் விளையாட்டு (1) நித்யானந்தர் (1) பதில் (1) பதிவர் சந்திப்பு (1) பதிவர்கள் சந்திப்பு (1) பயண கட்டுரை (1) பிட் (1) பின்னுடம் (1) புகைப்படம் (2) புத்தக சந்தை (3) புத்தகங்கள் (7) புத்தகம் (8) மூட நம்பிக்கை (1) மொக்கை (3) மொக்கை ஜோக்ஸ் .. (1) யுவகிருஷ்ணா (1) ரயில் பயணங்கள் (6) ரிலாக்ஸ் (1) வால்பையன் (1) விமர்சனம் (6) விழா (2) ஷகிலா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/2018/04/14/thirumanthiram-taanum-unna-pirarukkum-kodaa-thenikkal/", "date_download": "2019-12-14T10:55:40Z", "digest": "sha1:TYP3Y5GJBA5XMBXOEZCMNOSSA67BQQ35", "length": 26491, "nlines": 189, "source_domain": "saivanarpani.org", "title": "50. தானும் உண்ணா பிறருக்கும் கொடா தேனீக்கள் | Saivanarpani", "raw_content": "\nHome சமயம் கட்டுரைகள் 50. தானும் உண்ணா பிறருக்கும் கொடா தேனீக்கள்\n50. தானும் உண்ணா பிறருக்கும் கொடா தேனீக்கள்\n“ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்” எனும் முதுமொழி பிறருக்குக் கொடுக்காமல் சேர்த்து வைப்பவர்களின் பொருளைத் தீயவர்கள் கைக்கொண்டுவிடுவர் என்பதனை உணர்த்தும். அதற்கு மாறாகப் பிறருக்கு ஈயும் பண்பு உடையவர்களின் செல்வத்தை அவர்கள் செய்த கொடையே திருவருளாய் நின்று காக்கும் என்பதனை அறநூல்கள் குறிப்பிடுகின்றன. உலகில் பிறக்கும் போது செல்வம் கொண்டு வராவிட்டாலும் இது என்னுடைய செல்வம் என்று இறக்கும் போது கொண்டுப் போவது போன்று எண்ணிப் பலரும் மயங்கிக் கிடக்கின்றனர் என்கின்றது திருமந்திரம். வெறும் உடம்போடு மட்டும் நின்று விடக்கூடிய செல்வத்தை உயிரினுடன் வரக்கூடியதாய் எண்ணிப் பலரும் உலகில் செல்வத்தின் பெருக்கத்தால் ஏற்படக்கூடிய செருக்கில் அகப்பட்டு இறைவனை வழிபடுதலை மறந்து வாழ்கின்றனர் என்கின்றது திருமந்திரம். “பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை, அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லாகியாங்கு” என்பார் ஐயன் திருவள்ளுவர். இவ்வுலக வாழ்விற்குப் பொருளும் செல்வமும் தேவையே எனினும் அச்செல்வம் இருக்கும் காலத்திலேயே அச்செல்வத்தினைத் துணையாகக் கொண்டு அருள் உலகிற்குத் தேவையானவற்றைச் செய்ய வேண்டும் என்பதே ஐயன் திருவள்ளுவரின் கருத்தாகும். சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையாகிய சித்தாந்த சைவ உண்மைகளை மூவாயிரம் மந்திரங்களில் குறிப்பிடும் திருமந்திரம் செல்வத்தின் பயனையும் அதன் நிலையாமையையும் தெளிவுறக் குறிப்பிடுகின்றது.\nதம் கீழ் உள்ள மக்களின் மீது அன்பும் இரக்கமும் கொண்டு அவர்களூக்கு ஈந்து வாழ்ந்த நல்ல மன்னன் ஒருவனுடைய படையையும் செல்வத்தையும் அவன் மீது பகை கொண்ட அரசன் ஒருவன் கவர்ந்து கொள்வதற்கு முன்பாகவே அவை நிலையற்றவை என்பதனை உணர்ந்து தெளிந்து, காலம் உள்ள போதே திருவருளே நிலையானது என்பதனைத் துணிந்து அதில் ஆழ்ந்து இருப்பானேயானால், மேற்கூறிய படையும் செல்வமும் போனபோது பெரும் துன்பத்திற்கு ஆளாகமாட்டான். தவிர அவன் செய்த அறமே அவன் வாழ்நாள் முழுமைக்கும் அவனை அரசனேயாய் மக்கள் மனதில் வைத்துப் போற்றும் நிலையையும் உயர்வையும் தந்துவிடும் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.\nஇதனையே, “தேடியமாடு நீடுசெல்வமும் தில்லைமன்றுள், ஆடிய பெருமான் அன்பர்க்குஆவன ஆகும் என்று, நாடிய மனத்தினோடு நாயன்மார் அணைந்தபோது, கூடிய மகிழ்ச்சிபொங்க குறைவற கொடுத்து வந்தார்” என்று பெரியபுராணத்தில், மெய்ப்பொருள் நாயனார் வரலாற்றைக் கூறுகையில் தெய்வச்சேக்கிழார் குறிப்பிடுவார். செல்வம் நிலையற்றது; நிலைத்து நில்லாதது. அவ்வாறான செல்வம் தன்னை விட்டுப் போகும் முன்பாகத் தம்முன்னோர் தேடிவைத்த செல்வத்தையும் தாம் தேடிய செல்வத்தையும் தில்லைச் சிதம்பரத்திலே ஆடிக்கொண்டிருக்கின்ற பெருமானின் அன்பர்கள் தம்மைத் தேடி வந்தபோது அவர்களின் தேவை தீருமாறு பொங்கி எழும் மகிழ்ச்சியோடு செலவு செய்து திருவருள் செல்வத்தைச் சேர்த்து வைத்தார் என்று குறிப்பிடுகின்றார் தெய்வச் சேக்கிழார்.\nநம் மீது படும் வெயிலின் வெப்பத்தினைத் தணித்துக் கொள்வதற்கு நம் நிழலே நமக்கு உதவுவது இல்லை என்பதனைக் கண்கூடாகக் காண்கின்றோம். நம் உடம்போடே ஒன்றாய்ப் பிறந்து வாழ்ந்த உயிர், இறுதியில் உடம்பைக் காக்காது பிரிந்து செல்வதனையும் கண்கூடாகக் காண்கின்றோம். இவற்றைக் கண்டும் செல்வம் நிலையில்லாதது; இறந்தபோது உடன் வராதது; அருட்செல்வமே இறுதியில் உயிரோடு உடன் செல்வது என்பதனை உணராது இருக்கின்றோம். அருட்செல்வத்தினை, நிலையில்லாத இயல்பினை உடைய பொருட்செல்வத்தினைக் கொண்டு விரைவாக அருட்செல்வத்தினைத் தேட முற்படவேண்டும் என்பதனைப் பலரும் சிந்தியாது இருக்கின்றனர் என்பதனை, “ தன்னது சாயை தனக்கு உதவாது கண்டு, என்னது மாடு என்று இருப்பார்கள் ஏழைகள், உன்உயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது, கண்ணது காணொளி கண்டு கொளீரே” என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.\nநிலையற்ற செல்வம் பிறருக்குக் கொடுத்தும் நாம் நுகர்ந்தும் இன்புற வேண்டியது. அப்படி அல்லாது செல்வத்தினை இறுகப் பிடித்துக் கொண்டிருப்பவர்கள் அதனை இழக்கும் காலம் பெரும் துன்பத்திற்கும் ஏமாற்றத்திற்கும் ஆளாவார்கள் என்பதனை உணர்த்துதற்குத் திருமூலர் அரிய உவமானத்தைக் குறிப்பிடுகின்றார். சுறுசுறுப்பாய் இயங்கும் தேனீக்கள், தேனைச் சேர்ப்பதற்குப் பல இடங்களுக்குப் பறந்து திரிந்து, பூக்களின் மணங்களைத் தங்களின் தனித் திறத்தால் அறிந்து, அம்மணம் வந்த வழியே சென்று அம்மணத்திற்கு உரிய மலரை அறியும். பூக்களிலிருந்து தேனைச் சிறிது சிறிதாகக் கொணர்ந்து ஒரு மரக்கி��ையில் சேர்த்து வைக்கும். சேர்த்து வைக்கும் தேனைத் தாமும் உண்ணாமல் பிறருக்கும் கொடுக்காமல் வாழும். வலிமையுடைய தேன் சேகரிப்பவர் ஒருவர் வந்து அத்தேனீக்களைக் கொன்றோ அல்லது துரத்தியோ தேனை எடுத்துச் செல்ல அத்தேனீக்கள் ஒன்றும் செய்ய இயலாது நிற்கும் அல்லது மடிந்து கிடக்கும். தாமும் உண்ணாமல் பிறருக்கும் கொடுக்காமல் செல்வத்தை ஈட்டிச் சேமித்து வைப்போரது தன்மையும் இவ்வாறுதான் என்பதனை, “ ஈட்டிய தேன்பூ மணங்கண்டு இரதமும், கூட்டிக் கொணர்ந்து ஒரு கொம்பிடை வைத்திடும், ஓட்டித்துரந்திட்டு அதுவலியார்கொளக், காட்டிக் கொடுத்துஅது கைவிட்டவாறே” என்பார் திருமூலர்.\nபொருட்செல்வத்தைக் கொண்டு பிறப்பையும் இறப்பையும் வெல்ல இயலாது. அருட்செல்வத்தினாலேயே பிறப்பையும் இறப்பையும் வெல்ல இயலும் என்பதனால் நிலையாமையை உடைய பொருட்செல்வத்தினைக் கொண்டு அது நம் கையை விட்டுப் போகும் முன்பாகவே அருட்செல்வத்தைத் தேடுங்கள் என்கின்றார் திருமூலர். உங்களிடத்தில் உள்ள செல்வத்தினால் செருக்குண்டு வாழ்வில் தடுமாறி விடாதீர்கள் என்கின்றார். கரை புரண்டு ஓடும் ஆற்று நீரில் அகப்பட்டவர் உள்ளம் கலங்குவது போலவும் உடல் அலைக்கழிக்கப்படுவது போலவும் செல்வம் எனும் பெரும் வெள்ளத்தில் அகப்பட்டுத் திணறி மூழ்கிவிடாமல் நம்மைத் தற்காத்து நிலைநிறுத்திக் கொள்ளல் இன்றியமையாதது என்கின்றார் திருமூலர்.\nசெல்வத்தினால் மகிழ்ச்சிக்கு ஏதுவாகிய பல நுகர்ச்சிப் பொருள்களும் கைப்பொருளும் கிட்டும். அவற்றைக் கண்டு மயங்கி, அவற்றுள்ளேயே மூழ்கி வாழும் காலத்தை வீண் அடிப்பது அறியாமை ஆகும். செல்வத்தினால் வருகின்ற இன்பங்களும் செல்வமும் எந்நேரமும் நம்மை விட்டு நீங்கக் கூடியன. நீரின் மேல் செல்லும் மரக்கலம் திடீரெனக் கவிழ்ந்து மூழ்குதலைப் போல, திடீரென இறப்பு ஏற்படுகின்ற போது இதுவரை உடலுக்கு ஒரு பேர் இன்பம் போல் இருந்த செல்வத்தினால் வந்த இன்பங்கள் திடீரென அகன்று ஒழியும். உடலை நீங்கிய உயிர் துன்பத்தில் ஆழும். உண்மையில் உயிர் ஈடேற்றத்திற்கே செல்வம் கூட்டுவிக்கப்பட்டிருக்கின்றது என்பதனைப் பலரும் அறிந்து இருக்கவில்லை என்பதனை, “ மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே, கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லும் கலம்போல், அவிகின்ற ஆக்கைக்கோர், வீடு பேற��கச் சிமிழ்ஒன்று வைத்தமை தேர்ந்தறியாரே” என்று திருமூலர் குறிப்பிடுவார்.\nமனம் ஒத்து வாழ்கின்ற மனைவியும் மக்களும் உடன் பிறந்தாரும் எவ்வளவுதான் நம்மிடத்தே அன்பாய் இருந்தாலும் அவர்களை நாம் நம் செல்வங்கள் எனக் கருதினாலும் நம் வாழ்நாள் முடியும்போது அவர்கள் நம் உடன் வருகிறோம் என்று உயிரையே விட்டாலும் நம் உயிரோடு அவர்கள் சேர்ந்து வருவது இயலாதது. அவர் அவர் தனி வழியயை உடையவர். மனைவியும் மக்களும் உடன் பிறந்தாரும் சுற்றத்தாரும் இன்புற வேண்டும் என்று அவர்கள் விரும்பும் பொருட்களைப் பெற்றுத் தருவதிலேயே வாழ்நாள் எல்லாவற்றையும் கழிப்பவர்கள், அவர்களின் உயிர் பயணச் செலவிற்குக் கொண்டு செல்லவேண்டிய அருட்செல்வத்தையும் மறவாது ஈட்ட வேண்டும். தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் பொருட்செல்வம் ஈட்டப் பாடுபடுபவர்கள், தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் அருட்செல்வம் கிட்டவும் பாடுபடுதல் வேண்டும் என்பதனை, “ வாழும் மனைவியும் மக்கள் உடன்பிறந்தாரும், அளவேது எமக்கு என்பர் ஒண்பொருள், மேவும் அதனை விரிவு செய்வார்கட்குக், கூவும் துணையொன்று கூடலுமாமே” என்கின்றார் திருமூலர்.\nஎனவே பொருட்செல்வம் இவ்வுலகப் பயனையே தர வல்லதாய் உள்ளது என்று புலனாகிறது. அதனை இறையுலகப் பயனைப் பெறுவதற்குத் திறம்படப் பயன்படுத்திக் கொள்வதே அறிவுடைமையாகும் என்றும் புலப்படுகின்றது. உலகச் செல்வமும் உறவுச் செல்வமும் நமக்கு உற்றத்துணை என்று எண்ணும் மயக்கத்தினை விட்டு விரைந்து நிலையான செல்வமான திருவருளைப் பெறும் வாயில்களை அறிந்து அவற்றை நடைமுறைப் படுத்துவோமாக\nPrevious article49. காக்கை உண்டலும் மண் உண்டலும் ஒன்றே\nNext article51. கரும்பு காஞ்சிரங்காய் ஆதல்\n125. உடம்பே சிவலிங்கம் ஆதல்\n123. தேரா மாணாக்கனும் தேரா ஆசானும்\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n32. காக்கை கரைந்து உண்ணல் காண்மின்\n20. சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்\n17. இல்லை என்று எண்ண வேண்டா\nஇறைவனை அடையும் வழிகள் – நோன்பு\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/ten-thousand-years-old-stone-identified-in-sea/", "date_download": "2019-12-14T10:24:21Z", "digest": "sha1:OO2HLRJ2Z56CXS3PDBGTWLCGBPUW25PS", "length": 9155, "nlines": 122, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மத்திய தரைக்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய சுமைதாங்கி கல்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nமத்திய தரைக்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய சுமைதாங்கி கல்\nராகுல் கருத்துக்கு கனிமொழியின் விளக்கமும், ஸ்மிருதி இரானியின் பதிலடியும்\nரஜினி பட பெயரில் பீட்சா: அசத்திய ரஜினி ரசிகர்\nஅந்தியூர் கோயில் கருவறையில் ஊஞ்சல் ஆடிய அம்மன்: சிசிடிவி வீடியோவால் பரபரப்பு\nஇரவு முழுவதும் மழை: அதிகாலைக்கும் பின் கனமழை: இன்று விடுமுறையா\nமத்திய தரைக்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய சுமைதாங்கி கல்\nபத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படும் உலகின் மிகப்பழமை வாய்ந்த சுமைதாங்கி ஒன்றை அகழ்வாராய்ச்சியாளர்கள் மத்திய தரைக்கடல் பகுதியில் கண்டுபிடித்துள்ளனர்.\nதமிழக கிராமங்களில் சுமைதாங்கி கல் வைக்கும் வழக்கம் இருந்ததை நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். நிறைவேறாத ஆசை மற்றும் கர்ப்பிணி பெண்கள் இறந்தால், அவர்கள் நினைவாக சுமைதாங்கி கல் வைக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இத்தாலியின் டெல் அவிவ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் மற்றும் இத்தாலி கடலாராய்ச்சி மையத்தின் ஆய்வாளரும் இணைந்து நடத்திய அகழ்வாராய் ஒன்றில் 12 மீட்டர் உயரம் கொண்ட சுமைதாங்கி கல்லின் பாகங்கள் சிசிலி கடலுக்கடியில் 40 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தரையில் அமைக்கப்பட்டு இருந்திருக்க வேண்டும் என்றும் தரைப்பகுதியாக இருந்த இப்பகுதி பின்னர் கடலால் சூழப்பட்டிருக்க வேண்டும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.\nஇதுவரை கண்டெடுக்கப்��ட்டதிலேயே மிகப்பழமையான சுமைதாங்கி கல் இதுதான் என கூறப்படுகிறது. இந்த சுமைதாங்கி கல் மனிதனின் அறிவாற்றலையும், சமூகமாக அவன் வாழ்ந்து வந்ததையும் உணர்த்துகிறது. இந்த கண்டுபிடிப்பு மனிதன் மத்திய தரைக்கடல் பகுதியில் வாழத் தொடங்கிய காலகட்டத்தை அடையாளம் காண உதவும் என்று ஆராய்ச்சியாளர்களால் நம்புகின்றனர்.\nஇந்துக்களைக் கொல்லவே பாகிஸ்தானில் இருந்து வந்தேன். பிடிபட்ட தீவிரவாதி வாக்குமூலம்\nரஜினியின் அடுத்த படத்தை இயக்குகிறார் ராஜமவுலியின் தந்தை\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nராகுல் கருத்துக்கு கனிமொழியின் விளக்கமும், ஸ்மிருதி இரானியின் பதிலடியும்\nஒருநாள் தொடர்: புவனேஷ்குமார் திடீர் விலகல், சிஎஸ்கே வீரர் இணைந்தார்\nரஜினி பட பெயரில் பீட்சா: அசத்திய ரஜினி ரசிகர்\nஅந்தியூர் கோயில் கருவறையில் ஊஞ்சல் ஆடிய அம்மன்: சிசிடிவி வீடியோவால் பரபரப்பு\nDecember 14, 2019 ஆன்மீக தகவல்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/vani-rani/105852", "date_download": "2019-12-14T11:32:21Z", "digest": "sha1:XPK5AOCUJ4ECBOKI5WXS42FMO6ERXFLR", "length": 4952, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Vani Rani - 10-11-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\n மயிரிழையில் உயிர் தப்பிய இருவர்\nலண்டன் பேருந்தில் பயணித்த நபர் மீது இனவெறி தாக்குதல் நடத்திய நபர்\nஅஜித்தை சோகத்தில் ஆழ்த்திய முக்கிய பிரபலத்தின் மரணம் யார் தெரியுமா அவர் - திரையுலகம் சோகம்\nகமலை சந்தித்த லாரன்ஸ், சர்ச்சைக்கு விளக்கம் இதோ\nநீதிமன்றத்தை நாடுகிறது கோட்டாபய அரசு\n2020 ராகு ,கேது எந்த ராசிக்கு அதிர்ஷடத்தை அள்ளி கொடுக்கப்போகிறார்\nஆண் நண்பருடன் ஈழத்து பெண் லொஸ்லியா பிரகதி வெளியிட்ட சர்ச்சை புகைப்படம்... அதிர்ந்துபோன ரசிகர்கள் பிரகதி வெளியிட்ட சர்ச்சை புகைப்படம்... அதிர்ந்துபோன ரசிகர்கள்\nஇந்த வருடம் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள் லிஸ்ட், யார் முதலிடம் தெரியுமா\nரசிகர்களுடன் முகத்தை மூடிக் கொண்டு விசில் அடித்து படம் பார்த்த நடிகை இந்துஜா- என்ன படம் தெரியுமா\nவரலாறு காணாத தோல்வி, பானிபட் நஷ்டம் மட்டும் இத்தனை கோடிகளா\nகையில் மதுபாட்டிலுடன் புகைப்படத்தை ���ெளியிட்ட நடிகை மாளவிகா.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.. தீயாய் பரவும் புகைப்படம்.\nவீட்டிற்கே சென்று சர்ப்ரைஸ் கொடுத்து அசத்திய சாக்‌ஷி.. பூரித்துபோய் நின்ற சேரப்பா.. வைரல் புகைப்படம்..\nதுப்பாக்கி வாங்கும் ஆர்வத்தில் குழந்தையை மறந்த தாய்... பின்பு நடந்ததை நீங்களே பாருங்க\nஇந்த ராசியில் பிறந்த ஆண்களை திருமணம் செய்யும் பெண்கள் அதிர்ஷ்டசாலியாம் கிடைத்தால் வாழும் போதே சொர்க்கம் தான்\nஇலங்கை தர்ஷன் வெளியிட்ட அழகிய புகைப்படம் மில்லியன் கணக்கில் குவியும் லைக்ஸ்... குஷியில் ரசிகர்கள்\nபிக் பாஸ் அபிராமியா இது மெய்சிலிர்க்க வைத்த அழகிய குரல்\nகமலை சந்தித்த லாரன்ஸ், சர்ச்சைக்கு விளக்கம் இதோ\nபிக்பாஸ் மீரா மிதுன் பதவி நீக்கம்.. அதிர்ச்சி காரணம்\nஇனி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வேறொரு தொகுப்பாளர்- யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othersports/03/199861?ref=archive-feed", "date_download": "2019-12-14T11:35:15Z", "digest": "sha1:ZYGGKU5SAQ3ZACMROGRDWCNFR7XWOM4H", "length": 7280, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "16 வயதில் உலக அளவில் சாதித்த தமிழன் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n16 வயதில் உலக அளவில் சாதித்த தமிழன்\nReport Print Fathima — in ஏனைய விளையாட்டுக்கள்\nபிரான்சில் நடந்த செஸ் போட்டியில் வெற்றி பெற்று 2500 புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளார் 16 வயதான இனியன் பன்னீர்செல்வம்.\nஇவர் தோற்கடித்தது உக்ரைன் நாட்டை சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான பொடோர்சக் என்பவரை தான்.\nஇதன் மூலம் இந்தியாவின் 61வது கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.\nயார் இந்த இனியன் பன்னீர்செல்வம்\nஈரோட்டின் இந்தியன் பப்ளிக் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவன் இனியன்.\n5 வயதிலிருந்து செஸ் விளையாடி வரும் இனியனுக்கு, சக்திவேல் என்பவர் தொடர்ச்சியாக பயிற்சி வழங்கியுள்ளார்.\nஇவரது பயிற்சியின் கீழ் டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் அண்டர்-8 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.\nதொடர்ந்து கடந்த 2015ம் ஆண்டு முதல் ஒளிரும் ஈரோடு அமைப்பு இவருக்கு ஸ்பான்சராக இருக்க தன்��ால் சாதிக்க முடிந்தது என பெருமிதத்துடன் கூறியுள்ளார் இனியன்.\nஇந்நிலையில் பிரபல செஸ் வீரரான விஸ்வநாதன் ஆனந்த் இனியனுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-14T10:55:59Z", "digest": "sha1:ZSJMZROSEGT52GH7RV26HW6622NY2Y3B", "length": 5615, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:லியுதேத்தியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: லியுதேத்தியம்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் லியுதேத்தியம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► லியுதேத்தியம் சேர்மங்கள்‎ (3 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூலை 2016, 04:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1998_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-14T11:23:29Z", "digest": "sha1:ZOEBF2KPMYUUI3RBGH7NHFVFYREMVHEI", "length": 10147, "nlines": 311, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1998 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1998 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇதனையும் பார்க்கவும்: 1998 பிறப்புகள்.\n\"1998 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 74 பக்கங்களில் பின்வரும் 74 பக்கங்களும் உள்ளன.\nஇராமநாதபுரம் சி. சே. முருகபூபதி\nஎம். எம். எஸ். அஹுஜா\nஎம். பி. நாராயண பிள்ளை\nஏ. எஸ். ஏ. சாமி\nஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மார்ச் 2013, 03:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.pdf/68", "date_download": "2019-12-14T11:56:05Z", "digest": "sha1:EZXG7Z4TULTFBSVTMH2DOYD7OPGGRZBT", "length": 6503, "nlines": 83, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/68 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n66 0 ஆரணிய காண்ட ஆய்வு\n\"கஞ்ச வேட்கையின் காந்தமன் வேண்ட அமர முனிவன் அகத்தியன் தனாஅது கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை’ (பதிகம்-10, 11,12) இது மணிமேகலைக் காப்பியம்,\n“கன குடகில் கின்ற குன்றம் தருசங்கரன் குறுமுனி\nகமண்டலம் கொண்டு முன் கண்டிடும் கதி செய் நதி' (926) அருணகிரி நாதரின் திருப்புகழ்ப் பாடல் இது.\nகாவிரியை ஒரு சோழன் கொண்டு வந்ததாக அபிதான சிந்தாமணி நூலிலும் கலிங்கத்துப் பரணியிலும் கூறப் பட்டுள்ளது.\n“காலனுக்கு இது வழக்கென உரைத்த அவனும்\nகாவிரிப் புனல் கொணர்ந்த அவனும்...” (192)\nகாவிரிக்கு உரிமை கொண்டாடுபவர்கள், எண் திசையும் ஏழுலகும் எவ்வுயிரும் உய்யக் காவிரி கொணர்ந்தான்’ என்னும் கம்பரின் பாடல் பகுதியை மீண்டும் ஒருமுறை எண்ணிப் பார்க்க வேண்டும்.\nநீர் பொழிய நின்ற அகத்தியனது திருவடிகளை வந்த இராமன் பணிந்தான். அகத்தியன் அன்போடும் அழுத கண்ணோடும் இராமனைத் தழுவி, வரவு நல்வரவாகுக என்று தொடங்கிப் பல நல்ல வாழ்த்துரைகள் கூறினான். 'கின்றவனை வந்த நெடியோன் அடி பணிந்தான்\nஅன்று அவனும் அன்பொடு தழீஇ அழுத கண்ணான் நன்றுவரவு என்று பல நல்லுரை பகர்ந்தான் - என்றும் உளதென்தமிழ் இயம்பி இசை கொண்டான்' (47)\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 10:32 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/08/27140004/1258297/Thoothukudi-firing-CBI-report-filed-in-Madrass-High.vpf", "date_download": "2019-12-14T11:05:00Z", "digest": "sha1:PVQNR2OBWQKEVW3ARPRYBD5Q7U4GZGGG", "length": 18133, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: சென்னை ஐகோர்ட்டில் சிபிஐ அறிக்கை || Thoothukudi firing CBI report filed in Madrass High Court", "raw_content": "\nசென்னை 14-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: சென்னை ஐகோர்ட்டில் சிபிஐ அறிக்கை\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை தொடர்பான அறிக்கையை சி.பி.ஐ. சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை தொடர்பான அறிக்கையை சி.பி.ஐ. சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது.\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.\nஇந்த வழக்கை நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.\nஇந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட கோரி தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச்சூடு குறித்து சி.பி.ஐ. நடத்தி வரும் விசாரணையின் நிலை என்ன இந்த சம்பவம் குறித்து நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் விசாரணை நிலை என்ன இந்த சம்பவம் குறித்து நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் விசாரணை நிலை என்ன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.\nஇந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறி இருப்பதாவது:-\n‘தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. 2018ம் ஆண்டு ஆகஸ்டு 14ந்தேதி ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவின் அடிப்படையில் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாகவும், அதிகாரிகள் தொடர்பு சம்பந்தமாகவும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.\nஇந்த சம்பவம் தொடர்பாக 207 வழக்குகள் சி.பி.ஐ. விசாரணைக்காக மாற்றப்பட்டுள்ளது.\nமாவட்ட கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், அரசு ஆஸ்பத்திரி, தீயணைப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிடமிருந்து ஆவணங்கள் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. கண்காணிப்பு கேமரா பதிவுகள் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\nஇந்த விசாரணை குறித்த விவரங்களை கொண்ட நிலை அறிக்கை வருகிற செப்டம்பர் 16ந்தேதி மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பட��� தீவிரமாக வழக்குகளை விசாரித்து வருகிறோம்.\nதுப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.\nகலவரத்தில் காவல் அதிகாரிகளின் பங்கு, வருவாய் துறை அதிகாரிகளின் பங்கு, போராட்டகாரர்களின் பங்கு குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த அறிக்கையை நீதிபதிகள் படித்து பார்த்தனர். பின்னர், நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் நிலை குறித்த விவரங்களை பிற்பகலில் தாக்கல் செய்வதாக அரசு பிளீடர் ஜெய பிரகாஷ் நாராயணன் கூறினார். இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.\nThoothukudi Sterlite | Thoothukudi firing | CBI | Madrass High Court | தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் | தூத்துக்குடி துப்பாக்கி சூடு | சென்னை ஐகோர்ட்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் பற்றிய செய்திகள் இதுவரை...\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - 17ம் கட்ட விசாரணை நிறைவு\nமுன்னறிவிப்பு இன்றி ஆலையை மூட உத்தரவு - வேதாந்தா நிறுவனம் குற்றச்சாட்டு\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வழக்கு - ஜூலை 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nஸ்டெர்லைட் மூடப்பட்டதன் பின்னணியில் சீன நிறுவனத்தின் சதி உள்ளது- வேதாந்தா நிறுவனம் குற்றச்சாட்டு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு முடித்து வைப்பு\nமேலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் பற்றிய செய்திகள்\nஅசாமில் இன்டர்நெட் சேவை முடக்கம் 16-ந்தேதி வரை நீட்டிப்பு\nமகாராஷ்டிராவில் மிதமான நிலநடுக்கம் - 4.8 ரிக்டர் அளவில் பதிவு\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை\nஉள்ளாட்சி தேர்தல் - அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nமளிகை கடைகளில் சாம்பார் வெங்காயம் கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை\nபொங்கல் பண்டிகை - அரசு விரைவு பஸ்களில் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது\nஉள்ளாட்சி தேர்தலில் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவோம்- மு.க.ஸ்டாலின்\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 23-ந்தேதி புதுவை வருகை\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் - நடிகை பரபரப்பு புகார்\nநித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nஉடலுக்கு வலுவூட்டும் பேரிச்சம் பழம்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nதிருச்சியில் குழந்தைகள் ஆபாச வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது\nரூ.15 ஆயிரம் கடனுக்காக 13 வயது மகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nரஜினி பேசிய அந்த டயலாக் ஒன்றே நான் சினிமாவிற்கு வந்ததற்கான பலனை அடைந்தேன் - பா.ரஞ்சித்\nஎல்லா தர்பாரிலும் ரஜினிதான் தலைவர் - சச்சின் டெண்டுல்கர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-12-14T10:02:17Z", "digest": "sha1:5PPVZXWHZETM4FRAHKOQQ54SKGDEBE3C", "length": 11060, "nlines": 180, "source_domain": "www.patrikai.com", "title": "புதுச்சேரி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nதமிழகம் மற்றும் புதுவையில் வெப்பச் சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு\nபுதுச்சேரியில் போட்டியிட நாராயணசாமி திட்டம்… என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரும் ரெடி..\nமம்தா பாணியில் நாராயணசாமி: கவர்னர் கிரண்பேடிக்கு முதல்வர் நாராயணசாமி காட்டமாக பதில் கடிதம்\nமுதல்வர் நாராயணசாமி தர்ணா எதிராலி: கிரண்பேடி பாதுகாப்புக்காக துணை ராணுவப்படையினர் குவிப்பு\nகிரண்பேடிக்கு எதிராக ஆளுநர் மாளிகை முன்பு முதல்வர் நாராயணசாமி தர்ணா போராட்டம்\nபுதுச்சேரியில் வரும் 11ந்தேதி முதல் கட்டாய ஹெல்மெட்: டிபிஜி சுந்தரி நந்தா\nபுதுச்சேரியில் அனைத்து பள்ளி பேருந்துகளும் காவல்துறையுடன் இணைப்பு: கிரண்பேடி அதிரடி\nகிரண்பேடியை வைத்து புதுச்சேரி அரசை பலவீனப்படுத்த முயற்சி\nமோடியிடம் கேள்வி கேட்டவர் மன்னிப்பு கேட்டது மிரட்டலாலா\nமேகதாது அணை விவகாரம்: புதுச்சேரி சட்டமன்றத்திலும் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றம்\nநாளை புதுச்சேரி சட்டமன்ற சிறப்பு கூட்டம்: பாஜ எம்எல்ஏக்களுக்கு இடம் ஒதுக்கீடு\nபுதுச்சேரி: ரூபெல்லா தடுப்பூசி போட்ட 50 மாணவர்கள் மயக்கம்\nகருப்பு தோலோடு திரையுலகிற்கு வந்த சிங்கம் ரஜினியின் 7லிருந்து 70 வரையான முக்கிய தொகுப்பு…\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nதிருச்செந்தூர் முருகன் விக்ரகம் மிகச் சூடாக இருக்கும்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்செந்தூர் முருகன் விக்ரகம் மிகச் சூடாக இருக்கும்\nடிக்டாக் நிறுவனத்தின் புதிய செயலி : ரெஸ்சோ (Resso)\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/844428.html", "date_download": "2019-12-14T10:36:21Z", "digest": "sha1:JYCSDHSAPV5DFF3E5NLEWJCGAYAJ2XMO", "length": 8481, "nlines": 64, "source_domain": "www.tamilcnn.lk", "title": "ஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி", "raw_content": "\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி\nMay 22nd, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஇலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையே நேற்று (21ஆம் திகதி) நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி டக்வோர்த் லூயிஸ் முறைப்படி 35 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.\nஎடின்பரோவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 322 ஓட்டங்களைப் பெற்றது.\nஇலங்கை அணி சார்பாக அணித்தலைவர் திமுத் கருணாரத்ன மற்றும் அவிஷ்க பெர்ணான்டோ ஜோடி முதல் விக்கெட்காக 123 ஓட்டங்களைப் பகிர்ந்தது.\nஅவிஷ்க பெர்ணான்டோ 78 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 5 பௌண்டரிகளுடன் 74 ஓட்டங்களையும் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 77 ஓட்டங்களையும் பெற்றனர்.\nஇதேவேளை, குசல் மென்டிஸ் 66 ஓட்டங்களையும் லஹிரு திரிமான்ன ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களையும் அணிக்காகப் பெற்றுக் கொடுத்தனர்.\nபந்துவீச்சில் பிரெட் வெல் 3 விக்கெட்களையும் சப்யான் ஷரிப் 2 விக்கெட்ளையும் கைப்பற்றினர்.\nடக்வோர்த் லூயிஸ் முறைப்படி 34 ஓவர்களில் 235 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலளித்தாடிய ஸ்கொட்லாந்து அணி 33.2 ஓவர்களில் 199 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது.\nமுன்சே 61 ஓட்டங்களையும் குரொஸ் 55 ஓட்டங்களையும் அதிகபட்ச ஓட்டங்களாகப் பெற்றனர்.\nபந்துவீச்சில் நுவன் பிரதீப் 4 விக்கெட்களையும் சுரங்க லக்மால் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.\nஇந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரை 1 – 0 என இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.\nஉலகக் கிண்ணத் தொடருக்காக இலங்கை அணியின் முன்னோடிப் பயிற்சியாக இத்தொடர் நடத்தப்பட்டதுடன், முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nகுருநகர் மீன் கருவாடு உப்பிட்டு பதன் படுத்தப்படும் கட்டிடம் முதல்வர் ஆனல்ட் அவர்களினால் உத்தியோக பூர்வமாக திறந்து வைப்பு\nமுருங்கன் பொலிஸ் நிலையம் கௌரவ ஆளுநர் தலைமையில் திறப்பு\nவிஜயமுனி எம்.பி. உட்பட சு.கவின் அமைப்பாளர்கள் சிலர் சஜித்துடன் இணைவு\nசுதேச மருத்துவ அமைச்சின் தொற்றா நோய்த் தடுப்பு மற்றும் தொடரான பின்பற்றல் வேலைத்திட்டம்\nவரலாற்றுச் சாதனை படைத்தது விக்கினேஸ்வர மகா வித்தியாலயம்\nமஹிந்த அணியைச் சேர்ந்த விக்டர் அன்டனி எம்.பி. பல்டி\nகொலைகாரர்களுடன் இணைந்து சு.கவை காட்டிக் கொடுத்து விட்டார் மைத்திரிபால – சந்திரிகா குற்றச்சாட்டு\nஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அதியுயர் பாதுகாப்பு வழங்குக – மைத்திரி அவசர பணிப்புரை\nவடமாகாண ஆளுநருக்கு வரலாறு தெரியவில்லை\nதமிழ் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுக்கு வரமுடியாமை கவலையளிக்கிறது – சுகாஸ்\nமன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பாடசாலைகள் வடமேல் மாகாணத்துடன் இணைப்பு – செல்வம் எம்.பி.\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தினை மறந்த தமிழ்த் தலைமைகளும் பல்கலை மாணவரும்\nகோட்டாவின் தேர்தல் பரப்புரை விளம்பரத்துடன் இராணுவத் தளபதிக்கு தொடர்பில்லை – இராணுவப் பேச்சாளர்\nயாழில் தரையிறங்கவுள்ள முதல் விமானத்தில் முக்கிய விருந்தினர்கள் வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinadu.com/arch/index.php?option=com_content&view=article&id=13992:-----26062016&catid=1:2009-09-08-19-02-01&Itemid=71", "date_download": "2019-12-14T11:02:44Z", "digest": "sha1:7EGFTV27BJQF7JCVZ7V2NTJHGV22CR3H", "length": 12699, "nlines": 62, "source_domain": "kumarinadu.com", "title": "ஆவணஞானி குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் காலமானார்-26.06.2016", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2050\nஇன்று 2019, மார்கழி(சிலை) 14 ம் திகதி சனிக் கிழமை .\nஆவணஞானி குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் காலமானார்-26.06.2016\n06.05.2019- 22.06.2016 -அன்று கண்டி நகரில் காலமானார். தற்போது உலகின் பல நாடுகளிலும் கிளைகளை அமைத்து தமிழ்ப் பண்பாடு மற்றும் தமிழ்க் கல்வி ஆகிய துறைகளில் உழைத்து வரும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தில் நிறுவனர்களில் ஒருவரும் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் இயக்கத்தின் செயலாளர் நாயகமாகத் திகழ்ந்த வரும் தமிழ்ப்பற்றாளரும் ஆவணஞானி என்னும் சிறப்புப் பட்டத்தைப் பெற்றவருமான “குரும்பசிட்டி” இராகனகரத்தினம் 22ம் திகதி அறிவன்கிழமை(புதன்கிழமை) இலங்கையின் கண்டி மாநகரில் காலமானார் என்னும் சோகச்செய்தியை உலகத் தமிழ் மக்களுக்கு அறியத்தருவதை உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகம் தனது கடமைகளில் ஒன்றாகக் கருதுகின்றது.\n1934ம் ஆண்டு ஆவணி 1ம் திகதி பிறந்த குரும்பசிட்டி இரா .கனகதரத்தினம் அவர்கள் தனது பதினெட்டாவது வயதில் தமிழர் வரலாறு பண்பாட்டு விழுமியங்களையும் சேகரிக்கும் தனது பணியை ஆரம்பித்து 2015ம் ஆண்டு அகதியாக தமிழகத்தில் திருச்சியில் வாழும் வரை ஓய்வு ஒழிச்சல் இன்றி தனது பணியை தொடர்ந்து வந்தார்.\nஇவர் உலகத்தமிழர்களை ஒரு அமைப்பின் கீழ் கொண்டு வந்து தமிழ்மொழியையும் பண்பாட்டையும் பாதுகாக்க ஒரு பாதுகாப்பு இயக்கம் அமைக்க பல முயற்சிகளை செய்து அருட்தந்தை வண தனிநாயகம் அடிகளார் ஏ.கே.செட்டியார் பேராசிரியர் சு.வித்தியானந்தன் பேராசிரியர் சாலை இளந்திரையன் போன்ற பெரியார்களுடன் தொடர்புகளை மேற்கொண்டு பேராசிரியர் சா லை இளந்திரையன் அவர்களின் விருப்பப்படி பாதுகாப்பை பண்பாடு என மாற்றி உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தை 1974 இல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்திருந்தார்.\nதோடர்ந்தும் பல ஆண்டுகள் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் வளர்ச்சிக்காக உழைத்தார் “உலகத்தமிழர் குரல்”; பத்திரிகையின் ஆசிரியரான திரு கனகரத்தினம் அவர்கள் “சீசரின்தியாகம்” சிறுகதை “அலைகடலுக்கு அப்பால்” “உலகத்தமிழர் ஐக்கியத்தை நோக்கி” “இறியூனியன் தீவில் எங்கள் தமிழர்கள்” “மொறிசியசு தீவில் எங்கள் தமிழர்கள்” “ஒரு குடையின் கீழ் உலகத் தமிழினம்” “ஒரு நூற்றாண்டு(1890 -2011) இலங்கைத்தமிழர் வரலாறுமைக்ரோ பிலிம்களில் (நுண்படச் சுருள்களில்) முதலான பல வரலாற்று நூல்களைத் தந்ததுடன�� தான்பங்கு பற்றிய உலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாடுகளில் அவர் வழங்கிய ஆய்வுக் கட்டுரைகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டதுடன் மொறிசியசு பிரதமர் ராம்குலாம் தமிழக முதல்வர்களான எம்.யி.இராமச்சந்திரன் மு.கருணாநிதி போன்ற தலைவர்களால் மதிப்பளிக்கப் பட்டிருந்தார்.\nஅகில இலங்கை சமாதான நீதவான் திரு இரா கனகரத்தினம் அவர்கள் கண்டியில் உலகத் தமிழர் ஆவணக்காப்பகத்தை நிறுவி தனது பணியை தொடர்ந்து வந்த காலத்தில் இலங்கை அரசால் சிறைப்பிடிக்கப்பட்டு சில காலம் சிறையிலும் சிரமங்களையும் அனுபவிந்திருந்தார்.\nஇவரது சேகரிப்புக்கள் கல்முனை கண்டி யாழ்ப்பாணம் கனடா நோர்வே சுவிற்சர்லாந்து போன்ற இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. 1996ல் கனடாவில் குரும்பசிட்டி நலன்புரி சபையினர் “ஆவணஞானி” என்ற பட்டமளித்து மதிபி்பளித்திருந்தனர்.\nதனது சேகரிப்புகள் மைக்ரோ பிலிம்செய்யப்பட்டு அடுத்த வழித்தோன்றல்களுக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்படவேண்டும் என்ற தனது நீண்டநாள் விருப்பத்தை நோர்வே அரச நிறுவனம் ஒன்று நிறைவேற்றியதால் தனது சேகரிப்பான உலகத்தமிழர் தகவல்களும் ஒரு நூற்றாண்டு இலங்கைத்தமிழர் வரலாறும் பாதுகாக்கப்பட்டுள்ளதாக அடிக்கடி கூறுவார்.\nதமிழீழ அரசியல் துறைப்பொறுப்பாளர் திரு தமிழ்ச்செல்வன் அவர்களின் பரிந்துரையில் தமிழீழ ஆவணக்காப்பகத்தில் பணிபுரிந்த போது நேரடியாக தமிழீழத் தேசியத்தலைவரின் நன்மதிப்பைப் பெற்றவர்.\nவரலாற்று நாயகன் ஆவணஞானி குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் அவர்களின் உயிர் அமைதியடைய வழிபடுவோம்.\nகலை - தமிழ் இசை\nவன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nஎன்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்\nவாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட\nநால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்\nதமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.\nமுள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா\nஇந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.\nஉண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்\nஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/Tag/nilgiris", "date_download": "2019-12-14T10:56:17Z", "digest": "sha1:CCSLIOTKUXUH2VEF4XOUYA5FZ3OQ7WNG", "length": 6869, "nlines": 94, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, டிசம்பர் 14, 2019\nநீலகிரியில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை\nகனமழையின் காரணமாக நீலகிரியில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nகோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்\nகோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.\nநீலகிரியிலிருந்து ஒரு நேரடி வேண்டுகோள்..\nஎங்களை இப்படியே விட்டுவிடுங்கள். உதவி பெறுவதற்குத் தகுதியற்றவர்கள் நாங்கள். நான் நீலகிரிக்காகத்தான் பேசுகிறேன். நீலகிரியில் இருந்துதான் பேசுகிறேன்.\nகோவை நீலகிரியில் பள்ளிகளுக்கு விடுமுறை\nகோவை மற்றும் நீலகிரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.\n10 நாட்களாக நீலகிரியைப் பற்றித்தான் பேசியிருக்கிறேன்\n10 நாட்களாக மேற்கொண்டு வருகிற பிரச்சாரத்தில் நீலகிரியைப் பற்றித்தான் பேசியிருக்கிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக மக்கள் போராட்டம்\nதமிழகம் முழுவதும் இன்று மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்ட எதிரொலி: வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம்-அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா பாரபட்சமானது - ஐநா மனித உரிமை ஆணையம்\nநேபாள குண்டு வெடிப்பு - 3 பேர் பலி\nரிலீசானது \"குயின்\" தொடர் ....எம்.எக்ஸ். பிளேயரில் பார்க்கலாம்\n44 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த குகை ஓவியங்கள் கண்டுபிடிப்பு\nமகாராஷ்டிராவில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்\nதில்லியில் இரண்டு வயது குழந்தை தவறான சிகிச���சையால் உயிரிழப்பு\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/62190/", "date_download": "2019-12-14T09:56:59Z", "digest": "sha1:TVJKXTBWDL5ROAT6PMU5DFOHUP5IYK33", "length": 10902, "nlines": 116, "source_domain": "www.pagetamil.com", "title": "புதிய கூட்டணி முயற்சிகள் நடக்கின்றன; விரைவில் ஒன்று சேருவோம்: பகிரங்கப்படுத்தினார் இராதாகிருஷ்ணன்! | Tamil Page", "raw_content": "\nபுதிய கூட்டணி முயற்சிகள் நடக்கின்றன; விரைவில் ஒன்று சேருவோம்: பகிரங்கப்படுத்தினார் இராதாகிருஷ்ணன்\nதமிழினத்தின் தேவைகளையும், தேசியப் பிரச்சனைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்ற உணர்வோடு, தமிழினத்தின் கட்சிகள் ஒன்று சேர இருக்கிறோம் என விஷேட பிராந்தியங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nவே.இராதாகிருஸ்ணன் கூட்டணி தாவவுள்ளார், ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான கூட்டணிக்குள் நுழையும் பேச்சில் ஈடுபடுகிறார் என்பதை தமிழ்பக்கம் முதன்முதலில் வெளிச்சமிட்டிருந்தது. அதை இப்பொழுது இராதாகிருஷ்ணனே பகிரங்கமாக ஏற்றுள்ளார்.\nபுதிய கூட்டணிக்கான இறுதிவடிவம் இன்னும் ஓரிரு வாரங்களில் கிடைத்துவிடும் எனவும் தெரிவித்தார்.\nஇதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஅரசியல் கட்சிகளும், அதனூடான மக்கள் பிரதிநிதிகளும் மக்களுடைய தேவைகளை இனம் கண்டு, அவைகளைத் தீர்த்துவைக்க வேண்டிய பாரியதொரு கடப்பாட்டை கொண்டிருக்கின்றன. ஆகையால் அவைகளை தீர்த்து வைக்க வேண்டிய உபாயங்களை நாமே உருவாக்க வேண்டும்.\nஇப்போது தமிழ்மக்கள், வடக்கு, கிழக்கு, மகாணங்களிலும், மலையகத்திலும் செறிந்தும், மற்றைய இடங்களில் பரவலாகவும் வாழ்கிறார்கள். தமிழர்கள் இந்த நாட்டில் ஒரு தேசிய இனம். அவர்களுடைய பாரிய பிரச்சனைகள் தீர்த்துவைக்கப்படாமல் இருக்கின்றபோது, புதிதுபுதிதாக பிரச்சனைகள் முளைத்த வண்ணம் இருக்கின்றன.\nஇந்த அரசோ பிரச்சினைகளை தீர்பதற்கு பதிலாக அவைகளை சாட்டுப் போக்குச் சொல்லி காலத்தை நீடித்து தனது சிம்மாசனத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது ஒரு பிரதேசத்தின் நிர்வாக அலகான பிரதேச செயலகத்திற்கு அந்தஸ்த்தை வழங்க 30 வருடகாலம் கடந்தும் முடிந்த பாடில்லை. இதனை நாம் தமிழர்களுடைய தேசியப்பிரச்சினையாக பார்க்கிறோம்.\nமலைநாட்டு மக்களுடைய அதிகரிக்கப்பட்ட சம்பளம் நாளொன்றுக்கு 50 ரூபா வீதம் இன்னும் வழங்கப்படாதிருக்கின்றது. இத்தனைக்கும் இந்த அரசின் இருப்பை தக்கவைத்தவர்கள் தமிழ்ப்பிரதிநிதிகள். எங்கேயோ தவறிருக்கிறது. சரியான உபாயம் தேவைப்படுகிறது. இதுவே உண்மை.\nசில வேளைகளில் எம்மிடையேயுள்ள அரியல் பிரச்சினைகளை மையமாக வைத்து இன்னொரு தரப்பினா் எமக்குள்ளே மூக்கை நுழைத்துவிடுகிறார்கள். இது ஒரு நல்ல சகுனமல்ல.\nதேர்தல்காலம் வரும்போது மட்டும் நமது பிரதி நிதிகளைத் தெரிவு செய்ய நமது அரசியல் கட்சிகளை பயன்படுத்துவோம். அதற்கு அப்பால் உள்ள தேசியப்பிரச்சினைக்கு தமிழக்கட்சிகள் யாவும் ஒன்றணைந்து குரல் கொடுப்போம். இதற்கான பேச்சுவார்த்தைகள் மிகவும் ஆரோக்கியமாக இடம்பெற்று இறுதிவடிவத்தை அடைந்துவிட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார்.\n‘மணல் கொள்ளையர்களிடமிருந்து கிராமங்களை காப்பாற்றுங்கள்’: ஏ9 வீதியை மறித்து மக்கள் போராட்டம்\nகிழக்கில் தமிழர்களின் இருப்பை பாதுகாப்பதென்றால் சிங்களவர்களுடன் கைகோர்க்க வேண்டும் அம்மான் அட்வைஸ்\nஇலேசாக கண்ணயர்ந்தாராம் சாரதி: 50 அடி பள்ளத்தில் விழுந்து இருவர் காயம்\n‘எனது தொழிற்சாலைக்கு வரிவிலக்கு தாருங்கள்’: முதலாவது சந்திப்பிலேயே கோட்டாவிடம் சரணடைந்த தமிழ் அரசுக் கட்சி...\nபஸ் நிலையத்திற்குள் நள்ளிரவில் புகுந்த அம்மான்\nஇன்று முதல் இலங்கையில் சூரியசக்தி முச்சக்கரவண்டி\nதமிழர்களை கடத்தி முதலைக்கு போட்ட தகவலை வெளியிட்ட இருவரும் கைது\nபச்சைத் தமிழனாக மாறிய பொரிஸ் ஜோன்சன்: தமிழ் மக்களிற்கு விடுத்துள்ள முக்கிய செய்தி\nமாற்று வீராங்கணையாக களமிறங்கி 3 தங்கம் வென்ற டில்ஷி\nஎல்லோரும் படுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்திய நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/fitness/03/176668?ref=archive-feed", "date_download": "2019-12-14T12:13:32Z", "digest": "sha1:A6PLB2I7ZGO4IIXTP53UGFKVTYLOFR56", "length": 7066, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "கைகள் தொங்குகிறதா? உங்களுக்கான உடற்பயிற்சி இதோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்��ம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபெண்களில் பலருக்கும் கைகளில் அதிகளவு சதை இருக்கும், இதற்கு காரணம் கொழுப்பு படிவது தான்.\nகைகள் தொங்கியபடி இருந்தால் உடலமைப்பே மாறிவிடும், இதற்கு தீர்வு தான் One Arm Triceps பயிற்சி.\nமுதலில் விரிப்பில் முழங்கால்களை சற்று முன்னோக்கி மடக்கியபடி, நேராக நிற்க வேண்டும்.\nவலது கையில் சிறிய டம்பிள்ஸைப் பிடித்து, பின்னோக்கிக் கொண்டுவந்து, வலது காதுகளை ஓட்டி இருப்பதுபோல் வைக்கவும்.\nஇடது கையை வயிற்றுப் பகுதியில் மடித்துவைக்கவும்.\nஇப்போது, டம்பிள்ஸ் பிடித்துள்ள கையை மேல் நோக்கி உயர்த்தி இறக்கவும்.\nகைகளை உயர்த்தும் போது, மூச்சை நன்றாக இழுத்து, கைகளை இறக்கும்போது மூச்சை வெளியேற்ற வேண்டும்.\nஇதேபோல், இடது கைக்கும் செய்ய வேண்டும், இரு கைகளுக்கும் தலா ஐந்து முதல் 15 முறை செய்ய வேண்டும்.\nஆரம்பத்தில் 15 முறை செய்தால் போதுமானது. பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம்.\nமேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%95%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-12-14T10:11:31Z", "digest": "sha1:SPSXPA5N3ESBHD6RFQNY2KWXDKYQFM7V", "length": 4907, "nlines": 81, "source_domain": "ta.wikibooks.org", "title": "கயமை - விக்கிநூல்கள்", "raw_content": "\n1071. மக்களே போல்வர் கயவர் அவரன்ன\n1072. நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்\n1073. தேவர் அனையர் கயவர் அவருந்தாம்\n1074. அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்\n1075. அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்\n1076. அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட\n1077. ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்\n1078. சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்\n1079. உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்\n1080. எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்\nஇப்பக்கம் கடைசியாக 7 டிசம்பர் 2005, 23:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-14T11:14:00Z", "digest": "sha1:5A2JVH7MTEROT53RQXUWQH326F5YNEV7", "length": 5036, "nlines": 81, "source_domain": "ta.wikibooks.org", "title": "சுற்றம் தழால் - விக்கிநூல்கள்", "raw_content": "\n521. பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்\n522. விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா\n523. அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்\n524. சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்\n525. கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய\n526. பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்\n527. காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்\n528. பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்\n529. தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்\n530. உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்\nஇழைத் திருந்து எண்ணிக் கொளல்.\nஇப்பக்கம் கடைசியாக 7 டிசம்பர் 2005, 05:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-14T11:59:28Z", "digest": "sha1:RPUMM2QBEMF4A7C37JZGROTTQDMLR4FS", "length": 7669, "nlines": 217, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:புதிய பொதுப் பட்டியல் பொருட்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:புதிய பொதுப் பட்டியல் பொருட்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் புபொப பொருட்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: புதிய பொதுப் பட்டியல்.\nமேலதிக தகவலுக்கு: புதிய வானுறுப்புகளின் பட்டியல்\n\"புதிய பொதுப் பட்டியல் பொருட்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 73 பக்கங்களில் பின்வரும் 73 பக்கங்களும் உள்ளன.\nஎன்.ஜி.சி 7030 (புதிய பொது பட்டியல் 7030)\nபுபொப 7752 மற்றும் புபொப 7753\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 நவம்பர் 2014, 22:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-12-14T12:11:24Z", "digest": "sha1:L7OBPYCTEWFPASCEZZPN7LFX4CN25LV6", "length": 5599, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஸ்காட் பிரான்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஸ்காட் பிரான்ட் (Scott Brant , பிறப்பு: சனவரி 26 1983), சிம்பாப்வே அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 26 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 51 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1993 - 1994 ஆண்டுகளில், சிம்பாப்வே தேசிய அணி உறுப்பினராக முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1992 - 1996 ஆண்டுகளில் ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.\nஸ்காட் பிரான்ட் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 16 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 07:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B/?page-no=2", "date_download": "2019-12-14T10:47:03Z", "digest": "sha1:MUTUP2NDFWB7EGL4MQEIY257YZMUGKTS", "length": 11431, "nlines": 157, "source_domain": "tamil.gizbot.com", "title": "Page 2 மோட்டோ News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு ரூ.10,500-வரை விலைகுறைப்பு.\nகடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.22,499-விலையில் மோட்டோ ஜ6 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது மோட்டோரோலா நிறுவனம். தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் ம...\nமோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nதற்சமயம் மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.16,999-ஆக இருந்தது, தற்சமயம்...\n6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் மோட்டோ இசெட்4.\nமோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இசெட்4 ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந...\n6.2-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் மோட்டோ இசெட்4 ஸ்மார்ட்போன்.\nமோட்டோரோலா ��ிறுவனத்தின் மோட்டோ இசெட்4 ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந...\n5.45-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் மோட்டோ இ6.\nமோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ6 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சில அம்சங்களும...\n48எம்பி ரியர் கேமராவுடன் களமிறங்கும் மோட்டோ இசெட் 4 ஸ்மார்ட்போன்.\nமோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இசெட்4 ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந...\nபுதிய மாறுபாடுகளில் அறிமுகமாகும் மோட்டோ ஜி7 பிளஸ்.\nமோட்டோரோலா நிறுவனம் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியுடன், விவா சிவப்பு நிறத்தில் மோட்டோ ஜி7 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செ...\nமூன்று ரியர் கேமராவுடன் களமிறங்கும் மோட்டோ ஜி8 ஸ்மார்ட்போன்.\nமோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி7 சீரிஸ் உலகம் முழுவதும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் இந்நிறுவனம் விரைவில் புதிய மோட்...\n5000எம்ஏஹெச் பேட்டரி பட்ஜெட்டில் விலையில் அசத்தும் மோட்டோ இ5 பிளஸ்.\nமோட்டோ நிறுவனம் இந்தியாவில் ஏராளமான போன்களை அறிமுகம் செய்து வருகின்றது. இந்நிலையில் பட்ஜெட் விலையில் 5 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரியுடன் மோட்டோ நிறுவன...\nஇந்தியா: 6.24-இன்ச் டிஸ்பிளேவுடன் மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்திய சந்தையில் மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் ரூ.16,999-விலையில் வெளிவந்துள்ளத...\n6.2-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் மோட்டோ இசெட்4 பிளே ஸ்மார்ட்போன்.\nமோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இசெட்4 ஸ்மார்ட்போனை தொடர்ந்து மோட்டோ இசெட்4 பிளே ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ள...\nரூ.12,490-விலை: தைவா ஆண்ட்ராய்டு ஸமார்ட் டிவி அறிமுகம்.\nஇந்திய சந்தையில் தைவா நிறுவனம் தற்சமயம் 32-இன்ச்(\"D32C4S\" ) ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த சாதனம் பட்ஜெட் விலையில் ஆண்ட்ராய்டு இயங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%3A+%E0%AE%B0%E0%AE%BE.+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE&si=2", "date_download": "2019-12-14T11:43:14Z", "digest": "sha1:SD42PTUY24HNP44T6BW3TUQVYB2GW74Q", "length": 21415, "nlines": 337, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy தமிழில்: ரா. கிருஷ்ணையா books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- தமிழில்: ரா. கிருஷ்ணையா\nடியர் ஜெ.மோ , தல்ஸ்தோய் மற்றும் தாஸ்தயேவ்ஸ்கி இவர்களின் நூல்களின் நல்ல தமிழ் மொழிபெயர்ப்பு எந்த பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இவர்களின் நூல்களை வாசிக்கத் துவங்குபவர்கள் எங்கிருந்து தொடங்க வேண்டும். எந்தெந்த நூல்களை வாசிக்க வேண்டும். கொஞ்சம் வழிகாட்ட முடியுமாஏற்கனவே நீங்கள் [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : தமிழில்: ரா. கிருஷ்ணையா\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅலெக்சாந்தர் புஷ்கின் தமிழில்: ஜெயகாந்தன் - - (1)\nஇலட்சுமணன்/தமிழில்: இறையடியான் - தலித்தின் வரலாறு - - (1)\nஇலியா நோவிக்,தமிழில்:நா. தர்மராஜன் - - (1)\nஎம்.டி.வாசுதேவ நாயர், தமிழில்: சு.ரா. - - (1)\nகர்னல் கோபால் புர்தானி-தமிழில்:வரலொட்டி ரெங்கசாமி - - (1)\nகலீல் ஜிப்ரான் - தமிழில்: டாக்டர் ரமணி - - (1)\nகலீல் ஜிப்ரான் நூல்கள்-தமிழில்:டாக்டர் ரமணி - - (2)\nகோபோ ஏப், தமிழில்: ஜி. விஜயபத்மா - - (1)\nசக்கரியா,தமிழில்: சுகுமாரன் - - (1)\nசஹீர் தமிழில்: PSV குமாரசாமி - - (1)\nதகழி சிவசங்கரப் பிள்ளை, தமிழில்: சுந்தர ராமசாமி - - (1)\nதமிழில்: 'க்ளிக்' ரவி - - (2)\nதமிழில்: B.R. மகாதேவன் - - (2)\nதமிழில்: M. கல்யாண சுந்தரம் - - (1)\nதமிழில்: PSV குமாரசாமி - - (1)\nதமிழில்: அகிலன் - - (1)\nதமிழில்: ஆனந்த, ரவி - - (1)\nதமிழில்: இளவல் ஹரிஹரன் - - (3)\nதமிழில்: ஊடுருவி - - (3)\nதமிழில்: எஸ். சுந்தரேஷ் - - (1)\nதமிழில்: எஸ். ராமகிருஷ்ணன் - - (1)\nதமிழில்: கி.அ. சச்சிதானந்தம் - - (1)\nதமிழில்: கொரட்டூர் ஸ்ரீனிவாஸ் - In Tamil: Korattur Srinivas - (6)\nதமிழில்: க்ளிக் ரவி - - (1)\nதமிழில்: ச. இராசமாணிக்கம் - - (1)\nதமிழில்: சா. ஜெயராஜ் - - (1)\nதமிழில்: சி.ஆர். ரவீந்திரன் - - (1)\nதமிழில்: சி.எஸ். வெங்கடேஸ்வரன் - - (1)\nதமிழில்: சி.நா கிருஷ்ணமூர்த்தி - - (1)\nதமிழில்: சிவ. முருகேசன் - - (3)\nதமிழில்: சிவதர்ஷினி - - (1)\nதமிழில்: சுதாங்கன் - - (3)\nதமிழில்: சேலம் எஸ். ஜெயலட்சுமி - - (1)\nதமிழில்: ஜார்ஜினா குமார் - - (2)\nதமிழில்: ஜார்ஜினா பீட்டர் - - (2)\nதமிழில்: ஜார்ஜினா பீட்டர் எம்.ஏ. - - (1)\nதமிழில்: ஜி. குப்புசாமி - - (1)\nதமிழில்: ஜெ���ந்தி சுரேஷ் - - (1)\nதமிழில்: டாக்டர்.வி. அன்பரசி சுந்தரம் - - (1)\nதமிழில்: டாக்டர்.வெ. தேவராஜூலு - - (1)\nதமிழில்: டி.எஸ். தட்சிணாமூர்த்தி - - (1)\nதமிழில்: டோரதி கிருஷ்ணமூர்த்தி - - (1)\nதமிழில்: தர்மகீர்த்தி - - (1)\nதமிழில்: தி.கி. இரகுநாதன் - - (1)\nதமிழில்: தி.ஜ.ர - - (1)\nதமிழில்: தியாகு - - (1)\nதமிழில்: நா. தர்மராஜ் - - (1)\nதமிழில்: நா.தர்மராஜன் - - (1)\nதமிழில்: நாகலட்சுமி சண்முகம் - - (4)\nதமிழில்: ப. ஜீவானந்தம் - - (1)\nதமிழில்: பத்ரி சேஷாத்ரி - - (1)\nதமிழில்: பி. உதயகுமார் - - (2)\nதமிழில்: பி.சி. கணேசன் - - (1)\nதமிழில்: பி.வி. ராமஸ்வாமி - - (1)\nதமிழில்: புவனா நடராஜன் - - (1)\nதமிழில்: புவனா பாலு - - (1)\nதமிழில்: பேராசிரியர் நா. தர்மராஜன் - - (1)\nதமிழில்: பேராசிரியர்.சிவ. முருகேசன் - - (1)\nதமிழில்: பொன் சின்னத்தம்பி முருகேசன் - - (4)\nதமிழில்: மதுரை பாபாராஜ் - - (2)\nதமிழில்: மலர்கொடி - - (1)\nதமிழில்: மு. சிவலிங்கம் - - (3)\nதமிழில்: மு. சுப்பிரமணி - - (1)\nதமிழில்: முத்தியாலு - - (1)\nதமிழில்: யுகன் - - (1)\nதமிழில்: யூமா. வாசுகி - - (1)\nதமிழில்: ரா. கிருஷ்ணையா - - (1)\nதமிழில்: ரா. நாராயணன் - - (1)\nதமிழில்: ராஜலஷ்மி சிவலிங்கம் - - (2)\nதமிழில்: ராஜேஸ்வரி கோதண்டம் - - (1)\nதமிழில்: ராமன் ராஜா - - (2)\nதமிழில்: ராமலக்ஷ்மி - - (1)\nதமிழில்: லதா ராமகிருஷ்ணன் - - (2)\nதமிழில்: லயன் M. சீனிவாசன் - - (1)\nதமிழில்: லயன் M. ஸ்ரீனிவாசன் - - (1)\nதமிழில்: லயன் S. சீனிவாசன் - - (2)\nதமிழில்: வி.வி. பாலசுப்ரமணியன் - - (1)\nதமிழில்: வெ. சாமிநாதசர்மா - - (1)\nதமிழில்: வேங்கடகிருஷ்ணன் - - (2)\nதமிழில்: வை. கிருஷ்ணமூர்த்தி - - (1)\nதமிழில்:கே.வி.ஜெயஸ்ரீ - - (1)\nதமிழில்:சிற்பி பாலசுப்பிரமணியம் - - (1)\nதமிழில்:ஜெயசிம்ஹன் - - (2)\nதமிழில்:ப.சுந்தரேசன், சாருகேசி, ஜோதிர்லதா கிரிஜா - - (1)\nபூ. சோமசுந்தரம், ரா. கிருஷ்ணையா - Pu. Comacuntaram - (1)\nப்ராம் ஸ்டோக்கர், தமிழில்: கவிஞர் புவியரசு - - (1)\nமலையாளம்:ஓ.என்.குருப்-தமிழில்:சிற்பி - - (1)\nரா. கிருஷ்ணையா - - (5)\nலிப்பி ஹாதார்ன்,தமிழில்: பிரேமா சீனிவாசன் - - (1)\nவி. ததாரினோவ், தமிழில்:அ. கதிரேசன் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்ப���ற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபரிகாரத் தலங்கள், Pallakku, Primary, MGR, asanbe, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு, vivekananda, கதைகளின் வழியே, பறவையை, Vada, மு முத்தையா, சிவ தரிசனம், சங, மனச, பாராளுமன்றம்\nதமிழகத்தில் குடிநீர் பிரச்சினையும், தீர்வுகளும் - Tamilagathil Kudineer Prachanaiyum,theervugalum\nபாண்டியன் நெடுஞ்செழியன் - Pandiyan Neduncheliyan\nகவியரசு கண்ணதாசன் கவிதைகளில் சங்க இலக்கியச் செல்வாக்கு - Kaviyarasu Kannadhasan Kavithaikalil Sanga Ilakkiya Selvakku\nபண்டிகைக்காலக் கோலங்கள் பூஜையறைக் கோலங்கள் நவக்கிரகக் கோலங்கள் அலங்கார அழகுக் கோலங்கள் - Pandigaikaala Kolangal\nஉங்கள் குழந்தைகளை புரிந்து கொள்ளுங்கள் - Ungal Kulanthaigal Purinthu Kolungal\nஅமரர் கல்கியின் கட்டுரைக் களஞ்சியம் - பாகம் 2 -\nகம்பன் கருத்துக் களஞ்சியம் -\nமழலைக் கற்கண்டு குழந்தை பாடல்கள் பாகம் 1 -\nநோயின்றி வாழ மூலிகை மருந்துகள் -\nஆசான்களின் ஆசான் டி.டி. கோசாம்பி வாழ்வும் பிழிவும் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/62524/", "date_download": "2019-12-14T11:17:06Z", "digest": "sha1:XASVDL5HJVYCY5ZQRVXZXW5SGV72VPSH", "length": 14873, "nlines": 125, "source_domain": "www.pagetamil.com", "title": "மீதமுள்ள 2 ஆட்டங்களிலும் தோற்றாலும் இங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதிபெற வாய்ப்பு இருக்கிறதா? | Tamil Page", "raw_content": "\nமீதமுள்ள 2 ஆட்டங்களிலும் தோற்றாலும் இங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதிபெற வாய்ப்பு இருக்கிறதா\nஇங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற அடுத்துவரும் 2 போட்டிகளிலும் கட்டாய வெற்றி தேவை என்ற நிலையில் அந்த 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்தாலும் அரையிறுதிக்கு தகுதி பெற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஉலகக்கிண்ணப் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதியில் முதல் 4 இடங்களில் பிடிப்பது யார் என்ற கடும் போட்டி எழுந்துள்ளது. அவுஸ்திரேலிய அணி 7 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.\nஇந்திய அணி 6 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 11 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், நியூஸிலாந்து அணி 7 போட்டிகளில் 5 வெற்றிகள், ஒருதோல்வி என 11 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறது.\nஇங்கிலாந்து அணி 7 போட்டிகளில் 3 தோல்விகள், 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளுடன் 4-வது இடத்த��ல் இருக்கிறது. இப்போது, பிரச்சினை அனைத்தும் 4வது இடத்தை பிடிக்கும் அணிக்குத்தான் போட்டி இருக்கிறது.\nஇங்கிலாந்து அணியைப் பொருத்தவரை இன்னும் இந்தியா, நியூஸிலாந்து அணிகளுடன் மோத உள்ளது. இரு போட்டிகளும் கடுமையாக இருக்கும், எளிதாக வெற்றி பெற முடியாது என்ற நிலை இருக்ிறது.\nஅதேசமயம் பாகிஸ்தான் அணி 7 போட்டிகளில் 3 வெற்றிகள் 3 தோல்விகளுடன் இருக்கிறது. இன்னும் பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகளுடன் மட்டும் மோத இருப்பதால், ஒருவேளை இரு போட்டிகளிலும் வென்றுவிட்டாலும் இங்கிலாந்துக்கு கடும் போட்டியாக அமையும்.\nஅதேபோல பங்களாதேஷ்க்கு இந்தியா, பாகிஸ்தான் அணிகளுடன் மோத இருக்கிறது. இரு போட்டிகளில் ஒரு போட்டியில் வென்றால்கூட 9 புள்ளிகளுடன் வங்கதேசமும் அரையிறுதிக்கு போட்டியிடக்கூடும்.\nஅதேபோல இலங்கை அணி 6 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 6 புள்ளிகளுடன் இருக்கிறது. அடுத்துவரும் 3 போட்டிகளில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும்.\nஇந்நிலையில், சில கேள்விகளுக்கு பதில் கிடைத்தால் அரையிறுதிக்கு யார் செல்ல முடியும் என்ற தெளிவு கிடைக்கும்.\nஅவுஸ்திரேலிய அணி உறுதியாக அரையிறுதிக்கு செல்ல முடியுமா\nஆம், அவுஸ்திரேலிய அணி அரையிறுதிக்குச் சென்றுவிடும். அவுஸ்திரேலிய அடுத்துவரும் தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் வென்றுவிடும், ஆனால், நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவுஸ்திரேலியா வென்றால் 16 புள்ளிகளையும் தோற்றால் 14 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெறும்.\nஇங்கிலாந்து அணி தகுதி பெற என்ன தேவை\nஇங்கிலாந்து அணிக்கு இன்னும் இரு ஆட்டங்கள் இருக்கின்றன. இரு ஆட்டங்களில் வென்றால் அரையிறுதிக்கான வாய்ப்பு அதிகரிக்கும். 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் கிடைக்கும். ஆனால், ஒரு போட்டியில் தோற்றாலும் அதாவது நியூஸிலாந்து அல்லது இந்தியா ஆகிய இருஅணிகளில் ஒரு அணியிடம் தோற்றாலும் அதன் நிலைமை கேள்விக்குறிதான்.\nஅதாவது 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெறும். அதேசமயம், மற்ற அணிகளான இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய அணிகளின் வெற்றி, தோல்வியை எதிர்பார்த்திருக்க வேண்டியது இருக்கும். எந்த அணியும் 10 புள்ளிகளுக்கு மேல் செல்லாமல் இருக்கவேண்டும்.\nஇங்கிலாந்து பெறும் 5 வெற்றிகளே அரையிறுதிக்குள் 4வது இடத்துக்கு போதுமானத���. ஆனால் இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய அணிகள் தங்களின் அடுத்த ஒருபோட்டியில் தோற்றால் இங்கிலாந்தின் 5 வெற்றிகள் 10 புள்ளிகள் கணக்கீடு சரியாக வரும்.\nஒருவேளை இலங்கை அணியும், இங்கிலாந்து அணியும் 10 புள்ளிகள் பெற்றி டைபிரேக்கர் வந்தால், யார் அதிகமான வெற்றிகள் பெற்ற கணக்கீடு எடுக்கும்போது, இங்கிலாந்து அணி 5 வெற்றிகள் பெற்றதால் வாய்ப்பு அந்த அணிக்கு வழங்கப்படும்.\nபாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய அணிகள் 9 புள்ளிகளுடன் நின்றுவிடும். அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்குள் செல்லும்.\nஒருவேளை ஆசிய அணிகளில் ஒரு அணி தங்களின் மீதமிருக்கும் அனைத்துப் போட்டிகளை வென்றாலும் இங்கிலாந்து அணிக்குச் சிக்கலாக முடியும்.\nஇங்கிலாந்து மீதமுள்ள 2 ஆட்டங்களில் தோற்றாலும் அரையிறுதிக்கு செல்லுமா\nஇது சிறிது நம்ப முடியாத நிகழ்வாகத்தான் இருக்கும். ஆனால் இதுபோன்று நடக்க மிகக்குறைவான வாய்ப்புகளே இருக்கின்றன. பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் மீதமுள்ள 2 ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தில் தோற்க வேண்டும். இரு அணிகளுக்கும் இடையிலான ஆட்டம் மழையால் ரத்தானால் 8 புள்ளிகளுடன் மூன்று அணிகளுடன் சமநிலையில் இருக்கும். அப்போது அதிகமான வெற்றிகள் என கணக்கெடுக்கும்போது இங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதிபெறும். இது நடப்பதற்கு சாத்தியங்கள் மழையின் கைகளில் மட்டுமே இருக்கிறது\nமுதல் டெஸ்ட் மழையால் பாதிப்பு: இலங்கை அணி 282/6\nநியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் மார்னஷ் லபுஷான் சதம்\nமாற்று வீராங்கணையாக களமிறங்கி 3 தங்கம் வென்ற டில்ஷி\n‘எனது தொழிற்சாலைக்கு வரிவிலக்கு தாருங்கள்’: முதலாவது சந்திப்பிலேயே கோட்டாவிடம் சரணடைந்த தமிழ் அரசுக் கட்சி...\nபஸ் நிலையத்திற்குள் நள்ளிரவில் புகுந்த அம்மான்\nஇன்று முதல் இலங்கையில் சூரியசக்தி முச்சக்கரவண்டி\nதமிழர்களை கடத்தி முதலைக்கு போட்ட தகவலை வெளியிட்ட இருவரும் கைது\nபச்சைத் தமிழனாக மாறிய பொரிஸ் ஜோன்சன்: தமிழ் மக்களிற்கு விடுத்துள்ள முக்கிய செய்தி\nமாற்று வீராங்கணையாக களமிறங்கி 3 தங்கம் வென்ற டில்ஷி\nஎல்லோரும் படுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்திய நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-12-14T11:50:14Z", "digest": "sha1:GA56377VATF3ZAASCGGOINMTFVFDOYI2", "length": 26522, "nlines": 301, "source_domain": "ta.wikipedia.org", "title": "நீதிமொழிகள் (நூல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநீதிமொழிகள் வழங்கும் ஞானம் நிறைந்த அரசராக சாலமோன். ஓவியர்: பேத்ரோ பெர்ருகேத்தே (1450-1504). எசுப்பானியா.\nவிவிலியம்:நீதிமொழிகள் நூலுக்கு அமைக்கப்பட்ட முகப்புப் படம். கி.பி. 7ஆம் நூற்றாண்டு. ஐரோப்பா.\nகிறித்தவம் portal விவிலியம் portal\nநீதிமொழிகள் (Book of Proverbs) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும்.\n1 நீதிமொழிகள் நூல் பெயர்\n2 நீதிமொழிகள் நூலின் உள்ளடக்கம்\n3 நூல் தொகுக்கப்பட்ட காலம்\n4 நீதிமொழிகள் நூலின் சிந்தனைப் பாணி\n5 திருக்குறளும் நீதிமொழிகள் நூலும்: ஓர் ஒப்பீடு\n6 நீதிமொழிகள் நூலின் உட்பிரிவுகள்\nநீதிமொழிகள் என்னும் நூல் ஒழுக்கத்தையும் சமயத்தையும் சார்ந்த போதனைகளின் தொகுப்பாகும். எபிரேய மூல மொழியில் இந்நூல் מִשְלֵי = Mishlay, அதாவது \"அறவுரைகள்\" என அறியப்படுகிறது. கிரேக்க மொழிபெயர்ப்பில் παροιμίαι (paroimiai) என்றும், இலத்தீன் மொழிபெயர்ப்பில் \"proverbia\" என்றும் இந்நூல் பெயர் பெறுகிறது. பழைய தமிழ் மொழிபெயர்ப்பு \"பழமொழி ஆகமம்\" என்றிருந்தது.\nநீதிமொழிகள் நூலில் அடங்கியுள்ள போதனைத் தொகுப்பு சொற்கோவை, பழமொழி ஆகிய வடிவங்களில் காணப்படுகின்றது. இப்போதனைகளுள் பெரும்பாலானவை அன்றாட வாழ்வையும் நடைமுறை வழக்கையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன.\nஇந்நூல் \"ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்\" (நீமொ 1:7) எனத் தொடங்கி, சமய ஒழுக்கம் பற்றியும் நல்லறிவு, நன்னடத்தை ஆகியவை பற்றியும் விளக்கிக் கூறுகின்றது.\nஇங்குக் காணப்படும் சொற்கோவைகள் பண்டைய இசுரயேலின் ஞானிகளுடைய அனுபவமிக்க அறிவுரைகளாக அமைந்துள்ளன. மேலும் குடும்ப உறவுகள், பொருளீட்டு முயற்சிகள், சமூக உறவுகள், நன்னடத்தை, தற்கட்டுப்பாடு ஆகிய முறைமைகள் பற்��ியும், மனத்தாழ்வு, பொறுமை, ஏழையர்பால் அன்பு, மாறாத நட்பு ஆகிய பண்புகள் பற்றியும் இந்நூல் விரித்துரைக்கின்றது.\nநீதிமொழிகள் நூலின் ஆசிரியர் சாலமோன் அரசர் (ஆட்சிக்காலம்: கி.மு. சுமார் 962இலிருந்து 922 வரை) என்பது மரபுவழிச் செய்தி. நூலின் தொடக்கத்தில் இது குறிக்கப்படுகிறது. \"தாவீதின் மகனும் இசுரயேலின் அரசனுமாகிய சாலமோனின் நீதிமொழிகள்\" (நீமொ 1:1) என்றே இந்நூல் தொடங்குகிறது. சாலமோன் ஞானம் மிகுந்தவர் என்னும் செய்தி விவிலியத்தில் பல இடங்களின் உண்டு.\nஆக, சாலமோன் அரசரோ அல்லது அவரது காலத்தில் வேறு ஒருசிலரோ நீதிமொழிகள் பலவற்றை உருவாக்கியிருக்கலாம் அல்லது தொகுத்திருக்கலாம். ஆனால், பிற்கால ஆசிரியர்களின் தாக்கமும் அங்கிருப்பது தெளிவாகத் தெரிகிறது.\nஎனவே, நீதிமொழிகள் நூலின் பெரும்பகுதி சாலமோன் காலத்தில் எழுந்தது; நீதிமொழிகளின் ஒரு பகுதியாவது கி.மு 8ஆம் நூற்றாண்டளவில் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். கி.மு. 5ஆம் நூற்றாண்டு வரை வாய்மொழியாக மக்களிடையே நிலவிய நீதிமொழிகள் பின்னர் கி.மு 3ஆம் நூற்றாண்டளவில் தற்போதுள்ள நூலாகத் தொகுக்கப்பட்டிருக்கலாம் என்பது அறிஞர் கருத்து.\nநீதிமொழிகள் நூலின் சிந்தனைப் பாணி[தொகு]\nநூல் முழுவதிலும் ஞானமுள்ளோருக்கும் அறிவிலிகளுக்கும் (\"மூடர்\") இடையே உள்ள வேறுபாடு சுட்டிக்காட்டப்படுகிறது. ஞானமுள்ளோர் நேர்மையானவர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.\nஇந்நூலின் முதல் ஒன்பது அதிகாரங்கள் தீமையினின்றும் குறிப்பாகக் காமத்தினின்றும் விலகும்படி எச்சரிக்கின்றன. அவை பிறரைக் கொன்று பொருளைக் கவரும் திருடர் கூட்டத்தில் சேராமலும் விலைமகளிரை நாடி செல்வத்தையும் பிறரின் நன்மதிப்பையும் இழக்காமலும், தீமையைவிட்டு விலகித் தீயோரின் உறவை விட்டு நன்னெறியில் செல்லுமாறும் கற்பிக்கின்றன. பெற்றோரின் அறிவுரைக்குச் செவிமடுத்து வாழ்தல், சோம்பலை விலக்குதல், எறும்பு போல ஊக்கத்தோடு உழைத்து உண்ணுதல் போன்ற அறிவுரைகள் இப்பகுதியில் உள்ளன. ஞானம் இங்கே ஒரு பெண்ணாக உருவகிக்கப்படுகிறது.\nபத்தாம் அதிகாரத்திலிருந்து 29ஆம் அதிகாரம் முடிய உள்ள பகுதி \"சாலமோனின் நீதிமொழிகள்\" என்னும் தலைப்பின் கீழ் உள்ளது. இங்கே ஞானமுள்ளோர் (மெய்யறிவு உள்ளோர், நேர்மையானவர்கள், நல்லார்) எத்தகைய நற்பண்புகளைக் கொண்டிருப்பர் என்றும் அறிவிலிகள் (பொல்லார், மூடர், மதிகெட்டவர், மடையர், பேதையர்) எத்தகைய தீயகுணமுடையவராயிருப்பர் என்றும் பழமொழிப் பாணியில் அரிய அறிவுரைகள் உள்ளன.\nவள்ளுவர் கூறும் சான்றோர் என்னும் கருத்து விவிலிய நூலில் வரும் ஞானமுள்ளோருக்கு (நேர்மையானவர்களுக்கு) ஒத்திருப்பதை இவண் சுட்டிக்காட்டலாம்.\nநூலின் இறுதி இரண்டு அதிகாரங்களிலும் ஆகூர், இலமுவேல் ஆகியோர் தந்த அறிவுரைத் தொகுப்பு உள்ளது.\nதிருக்குறளும் நீதிமொழிகள் நூலும்: ஓர் ஒப்பீடு[தொகு]\nதிருக்குறளுக்கும் நீதிமொழிகள் நூலுக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருப்பதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஞானம் என்பது நீதிமொழிகள் நூலில் மைய இடம் பெறுகிறது. வள்ளுவர் அதனை அறிவு என்பார். அறிவுடைமை என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் அமைத்துள்ள பத்து குறள்களும் அறிவு என்றால் என்னவென்பதை விளக்குகின்றன. சில எடுத்துக்காட்டுகள்:\n1) எவ்வ(து) உறைவ(து) உலகம் உலகத்தோ(டு)\nஅவ்வ(து) உறைவ தறிவு (குறள் 426)\n(பொருள்: உலகில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கை எவ்வகையில் உள்ளதோ, அவ்வகையில் மக்களோடு இணைந்து ஒன்றுபட வாழ்வதே உண்மை அறிவாகும்).\n2) சென்ற இடத்தால் செலவிடா தீதொரீ\nநன்றின்பால் உய்ப்ப(து) அறிவு (குறள் 422)\n(பொருள்: மனத்தைச் சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே உண்மை அறிவாகும்).\nதிருக்குறளுக்கு உரைவகுத்த பரிமேலழகர் அறத்துப்பாலின் இறுதியில் வருகின்ற \"நிலையாமை\", \"துறவு\", \"மெய்யுணர்தல்\", \"அவாவறுத்தல்\" என்னும் நான்கு அதிகாரங்களின் உள்ளடக்கத்தையும் ஞானம் என்று குறிப்பிட்டார். \"ஞானமாவது வீடு பயக்கும் உணர்வு\" என்பது பரிமேலழகர் கூற்று. நீதிமொழிகள் நூலும் திருக்குறளும் ஞானம் (அறிவு, மெய்யறிவு, மெய்யுணர்வு) பற்றிக் கூறுவனவற்றில் பல ஒற்றுமைகள் இருப்பதைக் கீழ்வரும் அடைவு தெளிவாகக் காட்டுகிறது.\nவிவிலியம்: நீதிமொழிகள் நூல் பாடம்\n\"தீய வழியில் ஈட்டிய செல்வம் பயன் தராது\" (10:2அ) சலத்தால் பொருள்செய்துஏம் ஆர்த்தல் பசுமண்\nகலத்துள்நீர் பெய்துஇரீயி யற்று (660)\n\"வேலை செய்யாத கை வறுமையை வருவிக்கும்;\nவிடாமுயற்சியுடையோரின் கையோ செல்வத்தை உண்டாக்கும்\" (10:4)\nமடிஉளாள் மாமுகடி என்ப மடியிலான்\nதாளுளாள் தாமரையி னாள் (617)\n\"ஈகைக் குணமுள்ளோர் ���ளம்பட வாழ்வர்;\nகுடிநீர் கொடுப்போர் குடிநீர் பெறுவர்\" (11:25)\nகாக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்\nஅன்ன நீரார்க்கே உள (527)\n\"ஊக்கமுடையோரின் கை ஆட்சி செய்யும்;\nசோம்பேறிகளோ அடிமை வேலை செய்வர்\" (12:24)\nமடிமை குடிமைக்கண் தங்கின் தன்ஒன்னார்க்கு\nஅடிமை புகுத்தி விடும் (608)\nமூடரோடு நட்புக்கொள்கிறவர் துன்புறுவார்\" (13:20)\nநிலத்தியல்பால் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு\nஇனத்தியல்பது ஆகும் அறிவு (452)\n\"ஓர் ஏழையை அடுத்திருப்போர் அவரை அருவருப்பானவர் எனக் கருதுவர்;\nசெல்வருக்கோ நண்பர் பலர் இருப்பர்\" (14:20)\nஇல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை\nஎல்லாரும் செய்வர் சிறப்பு (752)\n\"மேன்மை அடையத் தாழ்மையே வழி\" (14:33ஆ) பணியுமாம் என்றும் பெருமை... (978)\n\"பொன்னைவிட ஞானத்தைப் பெறுவதே மேல்;\nவெள்ளியைவிட உணர்வைப் பெறுவதே மேல் (16:16)\nகேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு\nமாடல்ல மற்ற பிற (400)\n\"வஞ்சக நாவுள்ளவர் தீமையில் சிக்குவார்\" (17:20ஆ) யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்\nசோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு (127)\nஉடன் பிறந்தாரைவிட மேலாக உள்ளன்பு காட்டும் தோழருமுண்டு\" (18:24)\nமுகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து\nஅகநக நட்பது நட்பு (786)\n\"நேர்மையான பிள்ளையின் தந்தை மிகவும் களிகூர்வார்;\nஞானமுள்ள பிள்ளையைப் பெற்ற தகப்பன்\nஅவர் பொருட்டு மகிழ்ச்சி அடைவார்.\nநீ உன் தந்தையையும் தாயையும் மகிழ்விப்பாயாக;\nஉன்னைப் பெற்றவளைக் களிகூரச் செய்வாயாக\"(23:24-25)\nஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்\nசான்றோன்எனக் கேட்ட தாய் (69)\nமாசற்றவராய் இருக்கும் ஏழையே மேல்\" (28:6)\nநல்லார்கண் பட்ட வறுமையும் இன்னாதே\nகல்லார்கண் பட்ட திரு (408)\nஅதிகாரங்கள் மற்றும் வசன வரிசை\n1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை\n1) ஞானம் பற்றிய புகழுரை 1:1 - 9:18 941 - 950\n2) சாலமோனின் நீதிமொழிகள் 10:1 - 29:27 950 - 974\n4) பல்வேறு சொற்கோவைகள் 31:1-31 976 -977\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 நவம்பர் 2017, 20:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88.pdf/28", "date_download": "2019-12-14T12:17:36Z", "digest": "sha1:WATETTQLPCQKBMPXIMTJRNIGWVGAJ2IN", "length": 5730, "nlines": 89, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்பு மாலை.pdf/28 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nசார்ந்திடு துயரைப் போக்கித் துஞ்சுதல் இல்லா ராம . -\n $歇 அஞ்சுத்ல் - இறத்தல்.\nமெய்ம்மையாம் நெறியைக் கண்டு காடுறல் போக்கி நெஞ்சக் - கருத்தொன்றி நிற்றல் வேண்டும்: மாடுறு செல்வந் தன்ன\nமதிக்கின்றீர் இங்கே வம் மின்; சூடுகள் போக்கும் ராம . . .\nசுரத்குமார் அடியைத் தாழ் மின். - 34 வீடு . முத்தி. மானை செல்லம் தம் பக்கத்தில் டன்கா செல்வம். ஆடுகள் . தாபத் திரயங்கள்.\nபரிந்திரு கைகள் நீட்டி மல்லலார் செல்வர் பாலே -\nவருந்தியே இரத்தல் வேண்டாம்: கல்லெலாம் நெகிழச் செய்யும்\nகருணையன் பாலே வம்மின்: தொல்லைதீர்க் கின்ற ராம -\nசுரத்குமார் பாதம் தாழ்மின். 35\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 02:28 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.pdf/113", "date_download": "2019-12-14T09:46:25Z", "digest": "sha1:TY3NA6QJGKR7VY5QMQRPIGFA7YCPUCJI", "length": 7374, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/113 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n86 அர்த்த பஞ்சகம் இடைப் பெண்கள் கண்ணனிடம் பெற வேண்டிய வெகுமானச் சிறப்புகைெளச் சொல்லுகின்றார்கள். 'பாடகம் முதலிய ஆபரணங்களையெல்லாம் உன் கையால் எங்களுக்குப் பூட்ட நாங்கள் அணியப்பெற்ற வர்களாக வேண்டும்; அங்ங்ணமே ஆடைகளையும் நீ உன் கையால் எங்கட்கு உடுத்த நாங்கள் உடுக்கப் பெற்ற வர்களாக வேண்டும்' என்கின்றனர், சூடகம் பாடகம் முதலியவற்றிற்கு மற்றொரு விவரணமும் காணலாம், சூடகம் என்பது கையிலணிவது; இஃது அஞ்சலி பந்தத்தைக் குறிக்கும். தோள்வளை என்பது தோளில் அணியப் பெறுபவை. 'சக்கரத்தின் கோயிற் பொறியாலேயொற்றுண்டு நிற்கை புயபூஷணம் (தோள் வளை) தோடு, காதிலணிவது. முதலில் உபதேசம் பெறுங் காலத்தில் தெரிந்தும் தெரியாமலும் மந்திரத்தைக் காதில் புகவிடுவது தோடு. செவிப்பூ-காதில் உச்சியில் அணிவது; பின்னர் பொருட் சிறப்பைப் பரக்கக் கேட்பிப்பது செவிப்பூ. பாடகம���-காலில் அணிவது. திருவடிகளால் நடந்து திவ்விய தேசங்களில் யாத்திரை செய்வது பாத பூஷணம் (பாத கடகம்-பாடகம்). தவிர, அடியார்கள் குழாங்களுடன் கூடியிருந்து குளிர்வதுதான் பரம புருஷார்த்தம் என்பது தெரிவிக்கப்பட்டதாகின்றது. 'கறவைகள் பின் சென்று' (28) என்ற இருபத்தெட்டாம் பாசுரத்தில் தெரிவிப்பவை எவை முன்னர் போற்றியாம் வந்தோம்'(21), செங்கண் சிறிதே எம்மேல் விழியாவோ முன்னர் போற்றியாம் வந்தோம்'(21), செங்கண் சிறிதே எம்மேல் விழியாவோ (22), 'உன்னை அருத்தித்து வந்தோம் (25) என்பன போன்ற பாசுரங்களில் தங்களுக்குள்ள பிராப்யருசியை வெளியிட்டனர். அந்தப் பிராப்யத்தைப் பெறுகைக்கு உட லாகத் தங்களுடைய ஆகிஞ்சந்யத்தையும் உபாயத்துவத் 3. ஆகிஞ்சந்யம்-கன்மஞான பக்திகளாகிற மற்ற உபாயங்களில் தொடர்பற்றிருந்தல்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 11:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/243", "date_download": "2019-12-14T09:53:01Z", "digest": "sha1:CRJNHFLXBWBN2P2CFN5QXZAU4VGD6THL", "length": 7351, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அலைகள்.pdf/243 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபடுத்தபடி, அரைக்கண்ணில் என்னைப் பார்த்து நீ புன்னகை பூக்கையில், “உன் கண்ணெதிரில் நான் இருக்கையிலேயே\nதேடுமிடம் தெரியாமல் தேடிக்கொண்டிருந்த முட்டாளே,\nஇதோ தான் போய்விடப் போகிறேன் இனி என்ன செய்யப்\n என உன் உதட்டோரக் குழிவில் தேங்கிய மெளன ஏளனம், என் மேல் அர்த்தம் விடிகின்றது.\nஅவள் அல்ல நீ, நீ அல்ல அவள்-அவள் நீ, நீ அவள் அவளா நீயா\nஎன என்னைச் சுற்றிச் சுற்றி அவளும் நீயும் மின்னலிடுகை யில் என்னால் அடக்க முடியவில்லை. “சிக்காமு சிக்காமு கண் அவிந்து போனேனே’ என் கதறல் கேட்டு எல்லோ ரும் சற்று வியப்புடனேயே என்னை நோக்குகிறார்கள்.\n‘கிழவர் இத்தனை நாள் வயிற்றுக்குள் இவ்வளவா அடக்கி வெச்சிண்டிருந்தார் என்னமோன்னு நினைச் சோமே” என்று ஒரு பேச்சு காதில் விழுகிறது. இன்னொரு குால்;\nநன்னாயிருக்கு உன் அதிசயிப்பு: கிழவரானாலும் மனுஷன்தானே இனி அவர் கூப்பிட்ட குரலுக்கு ஏன் என்க. யாரிருக்கா இனி அவர் கூப்பிட்ட குரலுக்கு ஏன் என்க. யாரிருக்கா பிள்ளைகள் நல்லவா. நாட்டுப் பெண்கள் தங்கக் கம்பின்னே வெச்சுப்போம். ஒரு தலையை வலிச்சால் பிள்ளைகள் டாக்டரை வரவழைப்பா, நாட்டுப் பெண்கள் கஞ்சி வெச்சு, வேணும்னா படுக்கையைத் தட்டிப் போடுவா. ஆனால் “ஐயோ பிள்ளைகள் நல்லவா. நாட்டுப் பெண்கள் தங்கக் கம்பின்னே வெச்சுப்போம். ஒரு தலையை வலிச்சால் பிள்ளைகள் டாக்டரை வரவழைப்பா, நாட்டுப் பெண்கள் கஞ்சி வெச்சு, வேணும்னா படுக்கையைத் தட்டிப் போடுவா. ஆனால் “ஐயோ’ என்னு பதர்றவா யார்’ என்னு பதர்றவா யார் தொப்புள் சுழியிலிருந்து கிளம்பற அந்த “ஐயோ’வின் அதிகாரம்தான் உயிர் வளப்பாண்டி தொப்புள் சுழியிலிருந்து கிளம்பற அந்த “ஐயோ’வின் அதிகாரம்தான் உயிர் வளப்பாண்டி பாக்கி உன் உபசாரம், மரியாதை, கடமையெல்லாம் வெறும் நாள் வளப்பான் $J””\nஅலைகள் திரள்கின்றன. உருண்டு ஓங்கிக் கொந்தளித் துக் கக்குகின்றன. அத்தனையும் கரை மீது அறைந்து பரவி நீர்த்து வடிகின்றன. திரும்பத் திரும்ப இதேதான். இருப்ப தைக் காணாததும், இல்லாததைத் தேடுவதும், இருப்பதைக்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 10 மார்ச் 2018, 08:48 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/83", "date_download": "2019-12-14T11:10:15Z", "digest": "sha1:BULAPKIG3KQ4NFP6LHQYNOO6WZPCTVLN", "length": 6257, "nlines": 86, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/83 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nநா. பார்த்தசாரதி 81 அடி மனத்திலிருந்து ஆத்ம பூர்வமாக வந்த அந்தக் குரல் சுகமான சங்கீதம் போல் ஒலித்தது. திடீரென்று, செளந்தரியவதியான அவளை எதிரே சந்தித்ததும் அவனுக்குப் பேச வரவில்லை. 'செளக்கியம்' என்பதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டி வைத்தான்.\n'அம்மா காரியம் ஆச்சுப் போலிருக்கே\n'ம் நாம் கொடுத்து வச்சது அவ்வளவுதான். என்ன செய்யலாம்' - அவன் அவளுக்குப் பதில் சொன்னான்.\nஅந்தப் பரிவான விசாரணையின் கனிவில் மூழ்கி, ஒன்றும் பதில் சொல்ல முடியாமல் தவித்த ராஜாராமன்...\n\"இப்பப் பாடினது யாரு, நீதானே - என்று கேள்வியை வேறு பக்கம் திருப்பினான்.\nபடுத்தாமல் தூக்கத்திலிருந்து எழுப்ப எனக்கு வேற உபாயம்\n - 'தெலியலேது ராமா பக்தி மார்க்கமு ன்னு பாடினேன். ஏன் பாட்டுப் பிடிக்கலியா உங்களுக்கு \n காலங்கார்த்தாலே கேட்கறதுக்கு சுகமா இருந்தது; அதான் கேட்டேன்.\"\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 09:49 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/25", "date_download": "2019-12-14T09:58:26Z", "digest": "sha1:MRTRHBMW3IBAQ6CJUO6ZLZSAK5KHZQKG", "length": 8171, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இல்லறமும் துறவறமும்.pdf/25 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n21 ஸ்வாமிஜி என்னே மன்னிக்கவேண்டும் நேராககேட்க வெட்கப்ப்ட்டு இப்படிக் கேட்டேன். என் சங்கடத்தை சொல்கிறேன்என்ன்ே பெற்றேர்கள் திரிக்கிராப்பள்ளி வாசிகள். கொஞ்சம் செல்வந்தர்கள்தான், அவர் களுக்கு நான் ஒரே பெண் என்னே மிகவும் அன்புடன் வளர்த்து கான் பி. ஏ. பரீட்சை படிக்கும். டியாக அனுமதி கொடுத்து ஒரு வேலைக்காரியுட்ன் பட்டனத் திற்கு அனுப்பினர்கள். இங்கு நான் எத்திராஜா பெண் கல்லூரியில் படித்து வருகிறேன். சில தின்ங் களுக்கு முன்பாக நான் மண்ம் செய்துகொள்ள விரும்பிய ஓர் உத்தமனுக்கு அவரையே மணம் புரிவ தாக வாக்கு கொடுத்துவிட்டேன். அதன் பிறகு என் இபற்றேர்க்ளிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்திருக் கிறது. அதில் என்னே தங்க்ள் பந்து ஒருவனுக்கு என்னை மணம் செய்துகொடுக்க தீர்மானித்திருப்பதா யும் நான் உடனே விவாகத்துக்காக திரிச்சிராப்பள்ளி வந்து சேரவேண்டுமென்றும்-எழுதியிருக்கிருர்கள். என்ன விந்தை-இன்னும் அறியவேண்டும்-அம்மா நீ ஒரு புருஷனை மணக்க விரும்பியிருக்கிறது. அவர் களுக்குத் தெரியுமா-நீ தெரிவித்தாயோ. ஸ்வாமிஜி உங்களிடம் நேராகக் கூறவே நான் லஜ் ஜைப்பட்டேனே அவர்களிடம் நான் எப்படி இகை தெரிவிப்பது. சகஜம்தான் -இன்னும் அறியவேண்டும்-அம்மா நீ ஒரு புருஷனை மணக்க விரும்பியிருக்கிறது. அவர் க��ுக்குத் தெரியுமா-நீ தெரிவித்தாயோ. ஸ்வாமிஜி உங்களிடம் நேராகக் கூறவே நான் லஜ் ஜைப்பட்டேனே அவர்களிடம் நான் எப்படி இகை தெரிவிப்பது. சகஜம்தான் உன்னே அவர்கள் யாருக்கு மணம் செய்துக் கொடுக்க விரும்புகிறர்கள் தெரியுமோ உனக்கு. எனக்கு நேராகத் தெரியாது. ஆயினும் அவர்கள் எழுதிய் நீண்ட கடிதத்தில் இருப்பதை சுருக்கிச் ச்ொல்லுகிறேன். நான் திரிச்சிராப்பள்ளி ஆஸ்ப்த்திரி ஒன்றில் பிரசவிக்கப்பட்டேனும், அன்று ரெயில் விபத் தில் மரண காயம் பட்டு சிகிச்சைக்கு வந்த என் அத்தையும் அவர்களுடைய புருஷனும் அவர்களுடன் இருந்த-ஸ்வர்மியின் கிருபையில்ை காயம் ப்டாது தப்பிய அவர்களுடைய ஒரே குமாரனுக்கு என்னே விவாகம் செய்துகொடுக்க வேண்டுமென்று பிரமா ணம் வேண்டிக் கொண்டார்களாம். அவர்களுடைய மனதை திருப்தி செய்ய அப்படியே செய்வதாக என் பெற்றேர்கள் ஒப்புக்கொண்டார்களாம். அதன்படி\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 19 அக்டோபர் 2019, 06:03 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/sony-xperia-xa1-5532/", "date_download": "2019-12-14T11:27:42Z", "digest": "sha1:TY47DRHMUUDSMTKPVY32R4GICK2SG2DE", "length": 16300, "nlines": 284, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் சோனி எக்ஸ்பீரியா XA1 விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: இந்தியாவில் கிடைக்கும் | இந்திய வெளியீடு தேதி: 11 ஏப்ரல், 2017 |\n23MP முதன்மை கேமரா, 8 MP முன்புற கேமரா\n5.0 இன்ச் 720 x 1280 பிக்சல்கள்\nஆக்டா கோர் (2.3 GHz, க்வாட் கோர், சார்ட்டெக்ஸ் A53 + 1.6 GHz, க்வாட் கோர், சார்ட்டெக்ஸ் A53)\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 2300 mAh பேட்டரி\nடூயல் சிம் /நானோ சிம்\nசோனி எக்ஸ்பீரியா XA1 விலை\nசோனி எக்ஸ்பீரியா XA1 விவரங்கள்\nசோனி எக்ஸ்பீரியா XA1 சாதனம் 5.0 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 720 x 1280 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் டிஸ்பிளே டைப் ஐபிஎஸ் எல்சிடி (கார்னிங் கொரில்லா கண்ணாடி) எனக் கூறப்படுகிறது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா கோர் (2.3 GHz, க்வாட் கோர், சார்ட்டெக்ஸ�� A53 + 1.6 GHz, க்வாட் கோர், சார்ட்டெக்ஸ் A53), மீடியாடெக் MT6757 ஹீலியோ P20 பிராசஸர் உடன் உடன் Mali-T880 MP2 ஜிபியு, 3 GB ரேம் 32 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 256 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nசோனி எக்ஸ்பீரியா XA1 ஸ்போர்ட் 23 MP கேமரா ஹைப்ரிட் ஆட்டோபோகஸ், 5x Clear Image ஜூம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 8 MP கேமரா உடன் ஆட்டோபோகஸ் செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் சோனி எக்ஸ்பீரியா XA1 வைஃபை 802.11 a /b வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட், v4.2, ஏ2டிபி, aptX, LE, யுஎஸ்பி வகை-C, உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ். டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவு உள்ளது.\nசோனி எக்ஸ்பீரியா XA1 சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 2300 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nசோனி எக்ஸ்பீரியா XA1 இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v7.1 (நவ்கட்) ஆக உள்ளது.\nசோனி எக்ஸ்பீரியா XA1 இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.14,990. சோனி எக்ஸ்பீரியா XA1 சாதனம் பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கும்.\nசோனி எக்ஸ்பீரியா XA1 புகைப்படங்கள்\nசோனி எக்ஸ்பீரியா XA1 அம்சங்கள்\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v7.1 (நவ்கட்)\nசிம் டூயல் சிம் (நானோ + நானோ)\nசர்வதேச வெளியீடு தேதி ஏப்ரல் 2017\nஇந்திய வெளியீடு தேதி 11 ஏப்ரல், 2017\nதிரை அளவு 5.0 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 720 x 1280 பிக்சல்கள்\nதொழில்நுட்பம் (டிஸ்பிளே வகை) ஐபிஎஸ் எல்சிடி (கார்னிங் கொரில்லா கண்ணாடி)\nசிப்செட் மீடியாடெக் MT6757 ஹீலியோ P20\nசிபியூ ஆக்டா கோர் (2.3 GHz, க்வாட் கோர், சார்ட்டெக்ஸ் A53 + 1.6 GHz, க்வாட் கோர், சார்ட்டெக்ஸ் A53)\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 32 GB சேமிப்புதிறன்\nரேம் 3 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 256 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி Card\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், IM, தள்ளு மின்னஞ்சல்\nமுதன்மை கேமரா 23 MP கேமரா\nமுன்புற கேமரா 8 MP கேமரா உடன் ஆட்டோபோகஸ்\nவீடியோ ரெக்கார்டிங் 2160p 30fps\nகேமரா அம்சங்கள் ஹைப்ரிட் ஆட்டோபோகஸ், 5x Clear Image ஜூம்\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 2300 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 a /b வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட்\nப்ளுடூத் v4.2, ஏ2டிபி, aptX, LE\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ்\nசென்சார்கள் பிங்கர்பிரிண்ட் சென்சார், NFC\nசோனி எக்ஸ்பீரியா XA1 போட்டியாளர்கள்\nசமீபத்திய சோனி எக்ஸ்பீரியா XA1 செய்தி\nஉங்களின் பட்ஜெட் ரூ.20,000/- ஆக இருந்தால் கவலையே வேண்டாம். உங���களுக்கு எந்தவிதமான குழப்பமும், கூடுதல் விலையும் இன்றி உங்களுக்கான சிறந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம்.\nசோனி அதிரடியாக அறிவித்தது 23 மெகா பிக்சல், இவை மொபைல் போன் பிரியர்களுக்கு பெரிய மகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/school-correspondent-abused-class-10-girl-in-krishnagiri.html", "date_download": "2019-12-14T11:19:13Z", "digest": "sha1:55HUZX3GJ7HOJXOWTNMYAHD4D2M624GX", "length": 7907, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "School correspondent abused class 10 girl in Krishnagiri | Tamil Nadu News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'பள்ளிக்கு போகாம ஏமாற்றிய மாணவிகள்'...'பிளான் போட்டு தூக்கிய டிரைவர்கள்'...சென்னையில் நடந்த அதிர்ச்சி\n ‘கூட்டுபாலியல் வன்கொடுமை’.. 7 வருஷத்துக்கு பின் தோண்டி எடுக்கப்பட்ட இளம்பெண் சடலம் \n ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த இருவர்.. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்தில் நடந்த கொடுமை..\n'நிர்வாண சிலைகளைக் காட்டி'.. 'வகுப்பறையில் கணித ஆசிரியரின் செயலால்'.. அதிர்ந்த மாணவிகளின் பெற்றோர்\n'காதலியை பலாத்காரம் செய்ய கல்லூரி நண்பர்களுக்கு உதவிய' பள்ளி மாணவன்.. பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடுமை\n'கூட்டு பலாத்காரம் செய்து.. வீடியோ எடுத்து.. மிரட்டி'..'திருமணமான இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்'\n'அவரு ஆண் இல்ல'.. 'மைனர் பெண்களை' மயக்கி.. வலையில் வீழ்த்திய 32 வயது பெண்.. கணவர் தற்கொலை\n.. தோப்பில் சடலமாக கிடந்த பள்ளி சிறுமி..\n'மகளுக்கு 'ஆண்ட்ராய்ட்' போன்...'ஆசையா வாங்கி கொடுத்த அப்பா'... 'ஃபேஸ்புக் மூலம் நடந்த விபரீதம்\n'தனியா போன பெண்ணை வேவு பார்த்த 'சைக்கோ'...'உடம்பு முழுக்க கடிச்சு'... பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்\n'டியூஷனுக்கு வரும் மாணவிகளுக்கு தனி அறை'.. 'வீடியோ எடுத்து மிரட்டி'.. ஆண் நண்பருடன் சேர்ந்து ஆசிரியை செய்த 'அதிரவைக்கும் சம்பவம்'\n'ஓடும் காரில் வைத்து ஒரு மணி நேரம்..'.. இரவுப்பணி முடிந்து திரும்பிய சிறுவனுக்கு 6 இளைஞர்களால் நேர்ந்த கொடூரம்\n'17 வயது சிறுவனை.. 20 முறை பலாத்காரம்'.. 'மகன் என்று சொல்லி ஏமாற்றிய 41 வயது பெண்'.. பதறவைத்த சம்பவம்\n'மாடிக்கு வா'.. 'வீட்டுக்குள் புகுந்து மிரட்டி'.. 'ஆசிரியர் செய்த காரியம்'.. மாணவிக்கு நேர்ந்த கொடூரம்\n'யாருக்கும் தெரியாமல் வரும் காதல் ஜோடிகள்தான் எங்க டார்கெட்'.. தஞ்சையை நடுங்க வைத்த முகமூடிக் கும்பல்\n'தோட்டத்துக்கு குளிக்க போன பொண்ணு'...'இரட்டை சகோதரர்கள்' சேர்ந்து செஞ்ச அட்டூழியம்'\n'வாட்ஸ் அப்'பில் குழந்தைகளின் 'ஆபாச வீடியோ'...'சிபிஐ எடுத்த அதிரடி'...சென்னையை அதிரவைக்கும் சம்பவம்\n'குடும்பத்தினர்' கண்முன்னே.. இளைஞர்களால்.. அக்கா-தங்கைக்கு 'நேர்ந்த' கொடூரம்\n'11 வயது'.. 'ஒரே வருடத்தில் பலாத்காரம் செய்த 500 பேர்.. ஒரு இரவில் மட்டும் 10 பேர்'.. நடுங்கவைத்த சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/teaser/10/120960", "date_download": "2019-12-14T10:36:56Z", "digest": "sha1:RGG6R6TSGI2F67U5K5BGKRUHUH3BTUDA", "length": 5007, "nlines": 65, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய் சேதுபதியின் அடுத்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் - Cineulagam", "raw_content": "\nதலைவாசல் விஜயின் அழகிய மகளுக்கு அடித்த அதிர்ஷ்டம் மகிழ்ச்சியில் இந்தியர்கள்... மில்லியன் கணக்கில் குவியும் பாராட்டுக்கள்\nஇலங்கையை குறி வைத்த சர்ச்சைக்குரிய நித்தியானந்தா கடும் அதிர்ச்சியில் உறைந்த தமிழர்கள்\nதிருமணத்தின்போது ரோபோ சங்கர் எப்படி இருந்துள்ளார் தெரியுமா.. வாயடைத்துபோன ரசிகர்கள்.. தீயாய் பரவும் புகைப்படம்\nபொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த பிரபலங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு - லிஸ்ட் இதோ\nஒரே மாதத்தில் அடர்த்தியான முடி வளர... இந்த எண்ணெயை பயன்படுத்துங்க\nபிக்பாஸ் மீரா மிதுன் பதவி நீக்கம்.. அதிர்ச்சி காரணம்\nபிறக்கும் 2020ம் புத்தாண்டின் முதல் குரு மற்றும் சனியால் உச்சத்திற்கு செல்லும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nவிஜய்க்கு உருவாக்கப்பட்ட கதையில் ரஜினியா\nசினிமாவே அதிர்ந்து பார்க்கும் அளவிற்கு அஜித் செய்த விஷயம்- மாஸ் காட்டும் ரசிகர்கள்\nஹீரோ பட நடிகை கல்யாணி பிரியதர்ஷன் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nதொகுப்பாளினி டிடியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபுடவையில் மிகவும் அழகாக நடிகை காஜல் அகர்வால் புகைப்படங்கள்\nஅழகான புடவையில் அசத்தலான லுக்கில் பிக்பாஸ் ரித்விகாவின் புகைப்படங்கள்\nபுடவை கடை திறப்பு விழாவில் நடிகை நிவேதா பெத்துராஜின் அழகிய புகைப்படங்கள்\nவிஜய் சேதுபதியின் அடுத்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்\nவிஜய் சேதுபதியின் அடுத்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF/video", "date_download": "2019-12-14T09:49:43Z", "digest": "sha1:4MYL5FBSB67CC663JH4RSLDAPX63GW6E", "length": 4773, "nlines": 95, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:20:34 PM\nபோதை ஏறி புத்தி மாறி படத்தின் டிரைலர்\nஇயக்குனர் சந்துரு இயக்கத்தில் தீரஜ், ராதாரவி, சார்லி, அஜய், பிரதாயினி, துஷாரா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'போதை ஏறி புத்தி மாறி'.\nஜீவா கதாநாயகனாக நடித்துள்ள படம் 'கொரில்லா'. இதில் சதிஷ், யோகிபாபு, ராதாரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் ஒரு சிம்பான்சியம் நடித்துள்ளது.\nஆண் தேவதை படத்தின் டிரைலர்\nதாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், ராதாரவி, காளி வெங்கட், சுஜா வருணி பேபி மோனிகா மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் `ஆண் தேவதை’.\nரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்: ராதாரவி\nரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்: ராதாரவி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=388:2008-04-15-06-48-21&catid=73:2007&Itemid=76", "date_download": "2019-12-14T10:15:26Z", "digest": "sha1:RHSB4IUVH6XXYXORWHEHLA2HEYC3SYSX", "length": 22548, "nlines": 107, "source_domain": "www.tamilcircle.net", "title": "புலிகளும் ஆயுதத்தைக் கீழே போட்டால்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack இரயாகரன் - சமர் புலிகளும் ஆயுதத்தைக் கீழே போட்டால்\nபுலிகளும் ஆயுதத்தைக் கீழே போட்டால்\nSection: பி.இரயாகரன் - சமர் -\nமுகம் தெரியாத தோழர் ஒருவர் எம்மை நோக்கி எழுப்பிய கேள்விகளும் பதில்களும், அரசியல் முக்கியத்துவம் கருதி பிரசுரிக்கின்றோம்.\n1. புலிகளும் ஆயுதத்தை கீழே போட்டால் என்னாகும் புலிகளுக்கு பதிலாக தங்களது தீர்வு என்ன\n2. புலிகள் வழி தவறானது என சொன்னால் எனது நண்பன் கேட்கிறான் சரி வேறு என்ன தீர்வு என்று இந்த கேள்விக்கு என்ன பதில் நான் அளிக்க\n3. புலிகளின் பாசிசம் என்ற விசயத்தை பேச ஆரம்பித்ததும் இந்த கேள்வி வந்தால் என்ன பதில் சொல்லலாம்\nஇவைகள் தான் கேள்விகள். ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய கேள்விகள். புலிகளை விமர்சிக்கும் போது அவர்களை ஆதரிப்போர், தமது அரசியலற்ற சொந்�� குருட்டுத்தனத்தை அடிப்படையாகக் கொண்டு திருப்பியடிக்கும் தர்க்கமும் இதுவேயாகும்.\nபுலிகள் ஆயுதத்தை கீழே போட்டால் என்ன நடக்கும் இதை நாம் இரண்டு கோணத்தில் பார்க்கமுடியும்.\n1. புலிகள் ஆயுதத்தை கீழே போட்டால் தமழ் மக்கள் என்ன செய்வார்கள் மக்கள் தமது கடந்தகால அவலங்களுக்காக புலிகளை பழிவாங்குவார்கள். இங்கு சாதாரண மக்களைக் குறிப்பிடுகின்றேனே ஒழிய, மக்களுக்கு அரசியல் ரீதியாக துரோகமிழைத்த எந்த துரோக குழுக்களையும் மக்களாக குறிப்பிடவில்லை. புலிகள் தமது வரலாற்றில் மக்களுக்கு இழைத்த கொடூரங்கள், கொடுமைகளை அடிப்படையாக கொண்டே இந்த எதிர்வினைகள் அமையும்.\nஅதே நேரம் இவற்றைக் கருவாக கொண்ட, உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்ட, எழுச்சி பெற்ற மக்கள் இலக்கியங்கள் உருவாகும். புலிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்பாடு என்பது, பகை முரண்பாடு தான். மக்களுக்கும் புலிக்கும் இடையிலான உறவுகள், துப்பாக்கி முனையில் தான் நீடிக்கின்றது. துப்பாக்கிகள் இன்றி புலிகள் என்ற அமைப்பு உயிர் வாழவே முடியாத அரசியல் அவலம். அவர்களிடம் எந்த அரசியல் மொழியும் கிடையாது, பாசிசம் ஒன்றேயுள்ளது.\n2. புலிகள் ஆயுதத்தை கீழே போட்டால் தமிழ் மக்களின் நிலை என்ன சிங்கள பேரினவாதம் புலிகளின் கீழ் உள்ள மக்களையும், தனது பேரினவாதப் போக்கில் அடிமைப்படுத்தும். ஆனால் அதை மக்கள் அரசியல் ரீதியாக புரிந்து கொள்ளும் ஆற்றல் அற்றவராக இருப்பர். அதைத்தான் புலிகள் ஏற்படுத்தி வைத்துள்ளனர். யாழ்ப்பாணம் முதல் கொழும்பு வரை வாழும் தமிழ் மக்களின் நிலைமையே, எங்கும் பொதுவில் ஏற்படும். இராணுவ கெடுபிடி படிப்படியாக குறையும்.\nதமிழரின் உரிமைகள் எதுவும் வழங்கப்படமாட்டாது. தமிழ் மக்கள் அதைக் கோரப்போவதுமில்லை. தமிழரின் உரிமைகள் என அனைத்தையும் புலிகளே அரசியல் ரீதியாக அழித்துவிட்ட நிலையில், தமிழரின் உரிமை என்னவென்று தெரியாத பாசிச அறிவே தமிழரின் அறிவாகிவிட்டது. தமிழ் மக்கள் தமது சொந்த வாழ்வியல் உரிமைகளையே, புலிகளிடம் இழந்துவிட்டனர். அவையே எதுவென தெரியாத அடிமை நிலையில், பேரினவாதத்திடம் எதைத்தான் புதிதாக கோரமுடியும். ஒருபுறம் தமிழ் மக்களின் உரிமைகள் அனைத்தையும் பறித்துவிட்ட புலிகள், மறுபுறமாக அதை பேரினவாதத்திடமா கோர முடியுமா\nபுலிகள் கோரும் உரிமை என்பது அஞ்சி உயிர்வாழ்வது, தமிழன் தமிழனை ஆளுதல் தான். அதாவது புலிகள் தமிழ் மக்களை அடக்கி ஆளுதல். தமிழ் மக்களின் முன்னுள்ள புதிர், ஏன் தமிழன் தன்னை அடக்கி ஆள வேண்டும் என்பதுவே. அரசியல் ரீதியாக தமிழ் மக்களால் புரிந்துகொள்ள முடியாத ஒன்று. மக்களை அரசியல் ரீதியாக புலிகள் தம் பின்னால் அணிதிரட்டவில்லை. அரசியல் இருந்தால் அல்லவா அது நடக்கும். புலிகள் ஆயுத முனையில், பாசிசத்தை அடிப்படையாக கொண்டு மக்களை அடிமைப்படுத்தி வைத்துள்ளனர். மக்கள் புலிகளில் இருந்து அன்னியமாகி, அதுவே இன்று பகை முரண்பாடாகிவிட்டது.\nஇதனால் புலிகள் ஆயுதத்தை கீழே போடமாட்டார்கள். மக்களைக் கண்டு சதா அஞ்சும் புலிகள், ஆயுதங்களின் மேல் காதல் கொண்ட மனநோயாளராகிவிட்டனர். ஆயுதமே அனைத்துமாகிவிட்டது. அதன் ஆகக் கூடிய உணர்வு சார்ந்த அதன் மொழியோ (பெண்ணைக் குறிக்கும் கெட்ட வார்த்தைகள்) தூசணமாகும். இன்று பணத்தைக் கொண்டு உலகெங்கும் கோலாட்டம் போடுகின்றனர்.\nஆயுதத்தைக் கீழே போடுதல் என்பது புலிகளின் தற்கொலைக்கு ஒப்பானதே ஒழிய, அது மக்களின் அரசியல் தற்கொலையல்ல.\nஅரசியல் ரீதியாக மக்களை அடக்கியாளுவதை ரசிக்கும் அதிகார வெறிபிடித்தவர்கள், ஆயுதத்தை தானாக ஒருநாளும் கீழே போடுவது கிடையாது. போட்டுவிட்டால் என்று விவாதிப்பது, விமர்சனத்தை குறுக்கு வழியில் தவிர்ப்பதற்காகத் தான்.\nஆயுதத்தை தானாக கீழே போடாத ஒரு கற்பனை விடையத்தைப் பற்றி விவாதிப்பதன் நோக்கம், பாசிசத்தை நியாயப்படுத்தத்தான். ஏன் புலிகளின் பாசிசத்தை நிறுத்தக் கோரி விமர்சிக்காமல், விமர்சிக்கின்றவர்களைப் பார்த்து ஆயுதத்தை கீழே போட்டால் என்று விவாதிக்கின்றனர். இது உண்மையில் மக்களின் மேலான பாசிச புலி நடத்தைகளை தக்கவைப்பதாகும். மாற்றத்தை விரும்பாத, மக்களின் உரிமைகளை அங்கீகரிக்க மறுக்கும் கற்பனையான எடுகோளில் நடத்தும் விதண்டாவாதம்.\nமக்களைச் சுரண்டித் தின்னும் அதிகார வர்க்கங்கள், தமது சொந்த வர்க்க நலனுடன் தான் அனைத்தையும் கையாளும். வர்க்க நலன்களை அடிப்படையாக கொண்டு தான், பாசிச சக்திகள் இயங்கும். இதற்கு இசைவாகத்தான் ஆயுதத்தை பற்றிய முடிவை எடுக்கும்.\n தீர்வு எப்போதும் எங்கும் மக்களின் நலனை அடிப்படையாக கொண்ட மாற்றுப் போராட்டம் தான். மக்களுக்கு வெளியில் விடுதலைப் போராட்டம் என்பது பொய்யானது. மக்கள் தமக்காக, தமது சொந்த விடுதலைக்காக போராடுவது தான் போராட்டம். இதை மறுக்கும் புலிகள் தமது ஆயுதத்தை கீழே போட்டால், மக்கள் தமது விடுதலையின் ஒரு படியை எட்டுவர். புலிகளின் கையில் உள்ள ஆயுதம் தான், மக்களின் உண்மையான விடுதலைப் போராட்டத்தை தடுக்கின்றது என்பது உண்மையல்லவா. புலிகளின் ஆயுதம் சிங்கள பேரினவாதத்தை புலிகளின் சொந்த நலனில் இருந்து எதிர்க்கின்ற அதேநேரம், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தையும் அது எதிர்க்கின்றது.\nபுலிகளின் ஆயுதம் ஏந்திய வன்முறையும், அதனை நியாயப்படுத்தலும் மக்களுக்கு எந்த விடுதலையையும் பெற்றுத் தருவதில்லை. தமிழ் மக்களின் எஞ்சிக்கிடக்கும் உரிமைகளையே புலிகளும் பேரினவாதிகளும் சேர்ந்து அழிக்கின்றனர். இந்த வகையில் அதை நாம் ஆதரிக்க முடியாது. மாறாக கீழ் இருந்து மக்களை அரசியல் ரீதியாக அணி திரட்டுவது தான் மாற்று வழி. இதை விட தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கக் கூடிய எந்த மாற்று அரசியல் வழியும் கிடையாது.\n இதுவும் புலிகளும் புலி அல்லாத புலியெதிர்ப்பாளர்களும் எழுப்பும் கேள்விதான். இந்த இரு பிரிவுகளின் அரசியல் நோக்கமும், தமது வர்க்க நலனில் இருந்து மக்களை கீழே இருந்து தட்டியெழுப்பும் போராட்ட வழியை நிராகரிப்பது தான்.\nமக்களுக்கான எந்தப் போராட்டமும், எவ்வளவு தான் நெருக்கடிகள் இருந்தாலும் கீழ் இருந்து தான் கட்டமுடியும். மக்களுக்கு வெளியில் மக்களுக்கான போராட்டங்கள் வீங்கி வெம்பி வெடிப்பதில்லை. மக்கள் தமக்காக தாமே போராடவேண்டும். மக்களின் சொந்த விடுதலைப் போராட்டம் என்றால், அப்படித் தான் அமையும். இந்த அரசியலை எடுத்துச் செல்வது தான் சரியான அரசியல்.\nஇதை விடுத்து மற்றொரு பிரதானமான எதிரியைக்காட்டி மறுபுறத்தில் பாசிசத்தை ஆதரிக்க முடியுமா முடியாது. பாசிசம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் மேலான, சுரண்டு வர்க்கத்தின் அதிவுயர்வான ஒடுக்கும் ஒரு சுரண்டல் கருவி. மக்களுக்கு எதிரான, அவர்களை அடிமைப்படுத்துகின்ற எதையும் ஆதரிக்க முடியாது. நாங்கள் மக்களுடன் நிற்கப் போகின்றோமா முடியாது. பாசிசம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் மேலான, சுரண்டு வர்க்கத்தின் அதிவுயர்வான ஒடுக்கும் ஒரு சுரண்டல் கருவி. மக்களுக்கு எதிரான, அவர்களை அடிமைப்படுத்துகின்ற எதையு���் ஆதரிக்க முடியாது. நாங்கள் மக்களுடன் நிற்கப் போகின்றோமா அல்லது மக்களை அடக்கும் பாசிட்டுகளுடன் நிற்கப் போகின்றோமா அல்லது மக்களை அடக்கும் பாசிட்டுகளுடன் நிற்கப் போகின்றோமா அடுத்து இரண்டு பாசிச சக்திகள் தமது சொந்த நலனுக்காக மக்களை அடிமைப்படுத்தியபடி, மோதிக் கொள்வதில் நாம் எந்தப் பக்கம் என்று கேட்பது அறிவுள்ள கேள்வியாக அமையுமா அடுத்து இரண்டு பாசிச சக்திகள் தமது சொந்த நலனுக்காக மக்களை அடிமைப்படுத்தியபடி, மோதிக் கொள்வதில் நாம் எந்தப் பக்கம் என்று கேட்பது அறிவுள்ள கேள்வியாக அமையுமா நாங்கள் மக்கள் பக்கத்தில் நின்று, இரண்டு பாசிசத்தையும் எதிர்க்கும் அரசியல் நேர்மை எமக்கு உள்ளதா என்று உரசிப் பார்க்க வேண்டும்.\nபாசிசத்தை எதிர்த்துப் போராட வேண்டும். மக்களின் அரசியல் பொருளாதார நலனுக்காக போராட வேண்டும். மக்களுக்கு வெளியில் உள்ளவற்றை எல்லாம், ஏன் நாம் ஆதரிக்க வேண்டும்\nபுலிகள் ஏன் மக்களுக்காக போராடக் கூடாது இதை ஏன் பொதுவில் நாம் கேட்பதில்லை. இதை ஏன் பொதுவில் நாம் கேட்பதில்லை. அதை செய்யக் கோரிய அரசியல் விமர்சனம் தான், சரியான மக்கள் போராட்டத்தை எடுத்துக் காட்டும், சரியான போராட்டத்தை தெளிவுபடுத்தும். இதை சுயமாக செய்வது தான் நேர்மையான அரசியல். இதன் போது சரியான போராட்டத்தை அடிப்படையாக கொண்ட சுயமான அணிதிரட்டல் நிகழும். மறுபக்கத்தில் புலிகளிலும், துரோகக் குழுக்களிலும் உள்ள மக்களின் விடுதலையை நேசிக்கும் பிரிவை, மக்களின் விடுதலைக்கு எதிரான சக்திகளுக்கு எதிராக அணிதிரட்டும். மக்களுக்கான போராட்டம் உள்ளிருந்தும், வெளியிருந்தும் நடப்பதற்கு ஏதுவாக, மக்களின் விடுதலைப் போராட்டத்தை சரியான அரசியல் பொருளாதார ரீதியில் வெளிப்படுத்துவது இன்றைய வரலாற்றுக் கடமை.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/category/news/page/65/", "date_download": "2019-12-14T10:37:00Z", "digest": "sha1:5POOSW4XMC7B53ZA6T2VIM7QWKGVI5E4", "length": 9604, "nlines": 82, "source_domain": "www.tamilminutes.com", "title": "செய்திகள் | Page 65 of 137 | Latest News | Seithigal | Tamil Minutes", "raw_content": "\n7 மாத தங்கையை காப்பாற்றிய சிறுமியின் உலகை உலுக்கிய சம்பவம்\nசிரியாவில் பல ஆண்டுகளாக அரசுப் படைகளுக்கும், கிளர்��்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் அரிஹா என்ற இடத்தில்...\nஜெயபால் ரெட்டியின் மறைவு அதிர்ச்சியாக உள்ளது – வைகோ இரங்கல்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜெயபால் ரெட்டி ஒரு தலைசிறந்த பாராளுமன்ற உறுப்பினர் என்று புகழாரம் சூட்டியுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அவரது மறைக்கு இரங்கல்...\nமற்ற கட்சிகளில் இருந்து அதிமுகவில் 200பேர் இணைந்தனர்\nவேலூர் மக்களவைக்கு வருகின்ற ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தொண்டர்கள்...\nநாளை பெரும்பான்மையை நிரூபிப்பாரா எடியூரப்பா\nகர்நாடக அரசியல் நாளுக்கு நாள் பல்வேறு அதிரடிகளை சந்தித்து வருகிறது. 14 மாதங்களாக நீடித்து வந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ்...\nகாங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயபால் ரெட்டி மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்\nமுன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களுல் ஒருவருமான ஜெயபால் ரெட்டியின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...\nஅமர்நாத் யாத்திரைக்காக ஜம்மு காஷ்மீரில் கூடுதல் பாதுகாப்பு\nகாஷ்மீரின் பள்ளத்தாக்குப் பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை எச்சரித்ததைத் தொடர்ந்து காஷ்மீரில் கூடுதலாக...\nபசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறை கூடாது – உச்சநீதிமன்றம்\nபசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் வன்முறைகளை தடுத்த நிறுத்த அரசுகளுக்கு உத்தரவிடுமாறு மகாத்மா காந்தியின் கொள்ளு பேரனான பத்திரிக்கையாளர் தூஷார்...\nநியூமராலஜிப்படி பெயரைத் திருத்திய எடியூரப்பா\nதனது பெயரை ஆங்கிலத்தில் எழுதும்போது அதில் உள்ள சில எழுத்துக்களை கர்நாடக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள எடியூரப்பா மாற்றிக்கொண்டுள்ளார். அதாவது, Yeddyurappa என்று குறிப்பிட்டு...\nமரக்கன்றுகள் நடும் விழாவை துவக்கி வைத்த அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன்\nசமஸ்கிருத மொழியை விட தமிழ் மொழி பழமையான மொழி என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். அப்துல்கலாம் நினைவு நாளை முன்னிட்டு ஈஷா பசுமை கரங்கள்,...\nஇன்று இரவு கொட்டித் தீர்க்கப் போகும் பெருமழை\nதமிழகத்தில் பொய்த்���ுப் போன பருவமழையால், நீர் நிலைகள் முற்றிலும் வறண்டு போய்விட்டன. நிலத்தடி நீரும் ஆழத்திற்கு சென்றுவிட்டது. இதன் காரணமாக பொதுமக்கள்...\nபொறியியல் பட்டதாரிகளுக்கு வங்கி பணியாளர் தேர்வு வாரியத்தின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஅந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில்- அம்மன் ஊஞ்சல் ஆடியதாக சிசிடிவி பதிவு பரபரப்பு\nதிருவனந்தபுரம் அனந்த பத்மநாதசாமி கோவிலில் ஜீவசமாதியாய் இருக்கும் அகத்தியபெருமான்\nதமிழக அரசின் அதிரடி அறிவிப்பால் உதயநிதி ஸ்டாலின் உற்சாகம்\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nதமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் மத்திய தொழுநோய் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகாக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் இசைஞானி இசையில் கடைசி விவசாயி அற்புதமான ட்ரெய்லர்\nதிருச்சி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nநாகப்பட்டினம் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nமதுரை மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Child%20Traffic%20Gardens", "date_download": "2019-12-14T09:49:03Z", "digest": "sha1:MJRWE4UWHTFCXM2M5KRRL4V77FY4LKIS", "length": 4890, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Child Traffic Gardens | Dinakaran\"", "raw_content": "\nதிருட்டு பொருளை விற்ற பணத்தை பங்கு போடுவதில் தகராறு சிறுவனை கொன்று குப்பையில் புதைப்பு : 4 பேர் போலீசில் சிக்கினர்\nதாய் சாப்பாடு ஊட்டியபோது 2வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை படுகாயம்: வண்ணாரப்பேட்டையில் பரபரப்பு\nதிருமணமான 3 மாதங்களில் புதுமாப்பிள்ளை தற்கொலை\nகாவேரிப்பட்டணம் அருகே தொட்டியில் தவறி விழுந்து 2 வயது குழந்தை பலி\nசாத்தான்குளம் அருகே ஊர் மாறி வழிகாட்டி பலகை...வாகன ஓட்டிகள் திணறல்\nஜெயலலிதா நினைவு நாளை முன்னிட்டு காமராஜர் சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்\nசூலூரில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மின் கம்பங்கள் அகற்றம்\nசிறுமிக்கு பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை\nகொடைக்கானல் சாலைகளை முற்றுகையிடும் மாடுகள் போக்குவரத்திற்கு அடிக்கடி இடையூறு ஏற்படுகிறது\nநானும் பிரபலமாகணும்ல... குழந்தையை வீசி எறிந்த சிறுவன்\n ப��திய சிக்கல்...: குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் முன்னர் யோசிங்க...\nமின்சாரம் பாய்ந்து சிறுவன் பலியான விவகாரம் 50 லட்சம் இழப்பீடு கோரி தந்தை வழக்கு\nமரம் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு திருச்செந்தூர் மற்றும் உடன்குடி பகுதியில்\nமரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு\nபாரிமுனை, திருவொற்றியூர் பகுதிகளில் சாலையில் நிறுத்தப்படும் பறிமுதல் வாகனங்கள்: போக்குவரத்துக்கு இடையூறு\nசாலையில் திரியும் கால்நடைகளால் போக்குவரத்து பாதிப்பு\nபோக்குவரத்து விதிகளை மீறி அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்களை பைக்குகளில் பொருத்தும் இளைஞர்கள்: அதிர்ச்சியில் உறையும் முதியவர்கள், இதய நோயாளிகள்\nதரமணி பகுதியில் நெரிசல் நேரங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பெண்ணுக்கு கமிஷனர் பாராட்டு\nநாகர்கோவிலில் நள்ளிரவு வாகனம் மோதி போக்குவரத்து சிக்னல் கம்பம் சேதம்: செயல் இழந்து காட்சி பொருளாக நின்றது\nசதுரகிரி கோயிலுக்கு செல்லும் வழியில் மாற்றுப்பாதை அமைக்காமல் பாலம் அமைக்கும் பணி: போக்குவரத்துக்கு பக்தர்கள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-14T10:13:46Z", "digest": "sha1:RCXZOD3FCNJJCGSMSFPIAGDME4STRHQ7", "length": 13614, "nlines": 162, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nவாக்களிக்கும் எந்திரங்களால் எதையும் செய்ய முடியும் : பாஜக சொல்கிறது\nபாஜக-வைச் சேர்ந்த மேற்கு வங்க பிரதிநிதிகள், ‘வாக்களிக்கும் எந்திரங்களால் எதையும் செய்ய முடியும்’ என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். The post வாக்… read more\nஇந்தியா மேற்கு வங்கம் மம்தா பானர்ஜி\nபசுமை படர்ந்த தேயிலைத் தோட்டங்களில் புதைந்து கிடக்கும் தொழிலாளர்கள் \nவங்காளத்தின் டாடர்ஸ் பகுதியின் பசுமையான மலையடிவாரத்தில், பரந்து விரிந்த தேயிலைத் தோட்டங்களில் உழலும் தொழிலாளர்களின் அவலம் நிறைந்த வாழ்வை படம்பிடித்துக… read more\nமேற்கு வங்கம் red tea தேயிலை எஸ்டேட்\nமேற்கு வங்கம் : சிவப்பு காவியாக மாறியது எப்படி \nமார்க்சிஸ்டுகளின் வீழ்ச்சியும் பா.ஜ.க.வின் வளர்ச்சியும் திடீரென்று இந்தத் தேர்தலிலோ, திருணமுல் ஆட்சிக்கு வந்ததன் விளைவாகவோ நடந்து விடவில்லை. The post… read more\nஇந்தியா மேற்கு வங்கம் கொல்கத்தா\nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – ஜூன் 2019 முதல் பாகம் | டவுண்லோடு\nகோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை அடித்த காவிக் கும்பல் | பாஜக எம்.எல்.ஏ - பஜ்ரங் தள் ஆயுதப் பயிற்சி | பாஜக எம்.எல்.ஏ - பஜ்ரங் தள் ஆயுதப் பயிற்சி | மதச் சார்பின்மை - மேற்கு வங… read more\nமேற்கு வங்கம் பஜ்ரங் தள் மதச்சார்பின்மை\nதாகூருக்கு காவி வண்ணம் பூசும் சங் பரிவாரங்கள் \nஅண்ணல் அம்பேத்கர் மற்றும் பகத் சிங் ஆகியோரது மேற்கோள்களை கத்தரித்து தங்களுக்கு சாதகமாக திரித்துக் கூறுவதில் கைதேர்ந்த இந்துத்துவ கும்பல், தற்போது வங்க… read more\nநச்சுப் பிரச்சாரம் மேற்கு வங்கம் மேற்கு வங்காளம்\nமேற்கு வங்கத்தில் வைரலாகும் பாஜக-வுக்கான வேட்பாளர் ஆலோசனை \nமனிதர்களைக் காட்டிலும் மாட்டுக்கு முக்கியத்துவம் தரும் கட்சியின் வேட்பாளர்கள் மாடுகளாக இருப்பதுதானே சரியாக இருக்க முடியும் The post மேற்கு வங்கத்தில… read more\nஇந்தியா மேற்கு வங்கம் ஆர்எஸ்எஸ்\nகொல்கத்தா சிபிஐ திருவிளையாடல்கள் : இதுதாண்டா இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவம் \n“ஒரு காவல் ஆணையரே சட்டவிரோத கைதிலிருந்து தப்பிக்க முடியவில்லை எனில், குடிமக்களாகிய நாம் எந்த வகையில் பாதுகாப்பாக இருக்க முடியும்” என வினவுகிறார் இந்த… read more\nஇந்தியா மேற்கு வங்கம் மம்தா பானர்ஜி\nஜி.எஸ். டி. – பணமதிப்பு நீக்கத்தால் ரூ. 4.75 இலட்சம் கோடி இழப்பு\nஜி.எஸ்.டி. நடைமுறைப்படுத்தலால், அதிகமாக நுகரும் மாநிலங்கள்கூட வருவாய் இழப்பை சந்தித்துள்ளதாக குறிப்பிடுகிறார், மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா.… read more\nஇந்தியா நரேந்திர மோடி மேற்கு வங்கம்\nவங்காளிகள் சாதியத்தை புரிந்து கொள்ளாதது ஏன் \nவங்காள மாணவர்களுடன் உங்களுக்கு மகாத்மா புலே, பெரியார் பற்றி தெரியுமா எனக் கேட்டால், அந்தப் பெயர்கூட அவர்களுக்கு பரிட்சயமானதில்லை என்பது தெரியவரும். T… read more\nCaste பார்ப்பன இந்து மதம் மார்க்சிஸ்டுகள்\nமோடியின் இந்தியாவில் குறிப்பாக பா.ஜ.க. ஆளும் வட மாநிலங்களில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. The post ரேப் இன் இந்தியா \nமூதாட்டியின் நடன வீடியோவை மோடியின் தாய் என டுவீட்டிய ... - Oneindia Tamil\nOneindia Tamilமூதாட்டியின் நடன வீடியோவை மோடியின் தாய் என டுவீட்டிய ...Oneindia Tamilசென்னை : மூதாட்டி ஒருவர் நடனமாடும் வீடியோவை பிரதமர் நரேந்திர மோ���ிய… read more\nஇந்தியா முக்கிய செய்திகள் மேற்கு வங்கம்\n'ஏழைகளுக்காக காதி வாங்குங்கள்' ரேடியோ மூலம் பிரதமர் மோடி ... - தினமலர்\nதினமலர்'ஏழைகளுக்காக காதி வாங்குங்கள்' ரேடியோ மூலம் பிரதமர் மோடி ...தினமலர்புதுடில்லி: விஜயதசமி நாளான இன்று ப read more\nசெய்திகள் இந்தியா Breaking news\nஐ.ஐ.டி. இன்றைய நிலை | சாதி மறுப்பு காதலர்கள் | சாதியை ஒழிக்காது வர்க்கப் போராட்டம் சாத்தியமா | கேள்வி – பதில் | கேள்வி – பதில் \nஆரோக்கியம் உங்களுக்கு உணர்த்தும் செய்தி\nவிழுப்புரம் 3 நம்பர் லாட்டரி : ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி.\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்.\nகுஜராத் கலவரம் : பரிசுத்தமானவர் மோடி – நானாவதி கமிஷன் அறிக்கை \nபெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாஜக தான் நம்பர் 1 \nசீமான் பேச்சை அவர் தொண்டர்கள் நம்ப காரணம் என்ன | கேள்வி – பதில் | கேள்வி – பதில் \nநடப்பு செய்திகள் - டிசம்பர் 2019.\nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 : தமிழன் என்றால் எங்களுக்கு எதிரியே – பாசிச பாஜக \nகள் வேண்டுவோர் கழகம் : தஞ்சாவூரான்\nஒரு மருந்து விற்பனன் வாழும் நாட்கள் : இராமசாமி\nநான் கல்யாண வீட்டிலே சமைக்க போன கதை பாகம் 2 : அபிஅப்பா\nகவிதைப் புத்தகம் வெளியிட விரும்புவோர் க& : முகில்\nகாதல் வளர்த்தேன் : உமாஷக்தி\nமீண்டும் ஒரு தியேட்டர் - சினிமா அனுபவம் : பிரபு எம்\nஊடலும்...ஊடல் நிமித்தமும் : அப்பாவி தங்கமணி\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1155923.html", "date_download": "2019-12-14T10:04:36Z", "digest": "sha1:LOS7UAH7B7O2QNHBF4EQLUOC4AFI2JZA", "length": 11237, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "உ.பி.யில் 26 மாவட்டங்களை புழுதி புயல் நாளை தாக்கும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!! – Athirady News ;", "raw_content": "\nஉ.பி.யில் 26 மாவட்டங்களை புழுதி புயல் நாளை தாக்கும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..\nஉ.பி.யில் 26 மாவட்டங்களை ப��ழுதி புயல் நாளை தாக்கும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..\nகடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் புழுதி புயல் வீசி வருகிறது. இந்த புழுதி புயலினால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளதோடு, பலர் உயிரிழந்தனர்.\nஇந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 26 மாவட்டங்களை மணிக்கு 70 கிமீ வேகத்தில் நாளை புழுதி புயல் தாக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஷ்ரவஸ்தி, பல்ராம்பூர், வாரனாசி, கோரக்பூர், பைசாபாத், அம்பேத்கர் நகர், அலகாபாத், மிர்சாபூர் உள்ளிட்ட மாவட்டங்களை புழுதி புயல் தாக்கும் என கூறப்பட்டுள்ளது.\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்தன் வாரம் வீசிய புழுதி புயல் காரணமாக 134 பேர் உயிரிழந்ததோடு, 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மே 9-ம் தேதி வீசிய புயலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #UPDustStorm\nஇந்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான், அமீரக மந்திரியுடன் சந்திப்பு..\nஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் – 6 பேர் பலி..\nபண்டிகை விடுமுறைக்காவது போராட்டத்தை நிறுத்தி வையுங்கள்- பிரான்ஸ் ரெயில்வே..\n’இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக்கூடாது’ …\nதிருப்பதியில் ஜனவரி 1-ந்தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம்..\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு – 3 பேர் பலி..\nராஜீவ் கொலை குற்றவாளிகள் ஏழு பேர் விடுதலை விவகாரம்: ஆளுநரை பதவி நீக்கம் செய்ய…\nஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்\nடெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமோட்டார் சைக்கிள் விபத்தில் பலியான 23 வயது யுவதி – இருவர் படுகாயம்\nகடந்த ஆட்சியின் வீட்டுத்திட்டங்கள் மீது குற்றச்சாட்டு\nMCC உடன்படிக்கையை ஜனாதிபதி கைச்சாத்திடமாட்டார் \nபண்டிகை விடுமுறைக்காவது போராட்டத்தை நிறுத்தி வையுங்கள்- பிரான்ஸ்…\n’இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக்கூடாது’ …\nதிருப்பதியில் ஜனவரி 1-ந்தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம்..\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு – 3 பேர் பலி..\nராஜீவ் கொலை குற்றவாளிகள் ஏழு பேர் விடுதலை விவகாரம்: ஆளுநரை பதவி…\nஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்\nடெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமோட்டார் சைக்கிள் விபத்தில் பலியான 23 வயது யுவதி – இருவர்…\nகடந்த ஆட்சியின் வீட்டுத்திட்டங்கள் மீது குற்றச்சாட்டு\nMCC உடன்படிக்கையை ஜனாதிபதி கைச்சாத்திடமாட்டார் \nஎரிபொருளைக் கொண்டு வருவதற்கு புதிய குழாய் மார்க்கம்\nபொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகளை வழங்க புதிய நடைமுறை\nசட்டவிரோத வெளிநாட்டு தொழில்வாய்ப்பு நிறுவனங்களை நடத்திச் சென்ற 200…\nஅமைச்சரவையில் எடுத்துரைக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி\nஆலயங்கள் ஆன்மீகத்தோடு அறத்தையும் போதிக்க வேண்டும் – தவராசா\nபண்டிகை விடுமுறைக்காவது போராட்டத்தை நிறுத்தி வையுங்கள்- பிரான்ஸ்…\n’இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக்கூடாது’ …\nதிருப்பதியில் ஜனவரி 1-ந்தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம்..\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு – 3 பேர் பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-12-14T10:08:53Z", "digest": "sha1:WOEQJJ653QHQV26UOBRIAAZFGIFXIE6T", "length": 4988, "nlines": 81, "source_domain": "ta.wikibooks.org", "title": "சூது - விக்கிநூல்கள்", "raw_content": "\n931. வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்\n932. ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்\n933. உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்\n934. சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்\n935. கவறும் கழகமும் கையும் தருக்கி\n936. அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்\n937. பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்\n938. பொருள் கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து\n939. உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்\n940. இழத்தொறு஡உம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்\nஇப்பக்கம் கடைசியாக 7 டிசம்பர் 2005, 23:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaarthaikal.wordpress.com/2010/05/29/roman_polanski-1/", "date_download": "2019-12-14T09:57:06Z", "digest": "sha1:KMHDVRJ446X3XO6DCTM2I2DNEOGRFC7M", "length": 51128, "nlines": 144, "source_domain": "vaarthaikal.wordpress.com", "title": "ரோமன் பொலன்ஸ்கி – 1 – வார்த்தைகள்", "raw_content": "\nரோமன் பொலன்ஸ்கி – 1\nஎன்னை மிகவும் பாதித்த சில திரை முன்னோடிகளைப் பற்றி நான் ப்ளாக்கில் எழுதத் தொடங்கியதே, அவர்களையும் அவர்கள் படங்களையும் பற்றி மீண்டும் ஒருமுறை நான் சிந்திப்பதற்கும் ஏற்கனவே இருந்த கருத்துக்களை மீட்டுருவாக்கம் செய்துகொள்வதற்கும்தான். இதற்காக நான் அவர்களின் படங்களில் சிலதை மீண்டும் பார்த்தேன், அவர்களைப் பற்றி மீண்டும் படித்தேன். அவர்களது பிரபலமான சில கருத்துக்களைத் தமிழாக்கம் செய்யத் தொடங்கியபோதுதான், அவைகளை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கு இது ஒரு சிறந்த வழி என்பது புரிந்தது. அடுத்ததாக யாரைப்பற்றி எழுதலாம் என்று யோசித்தபோது, திரும்பத் திரும்ப என் நினைவில் வந்தபடியே இருந்தவர், இயக்குனர் ரோமன் பொலன்ஸ்கி (Roman Polanski).\nஅவருடைய படங்களில் நான் முதலில் பார்த்தது “சைனா டவுன்”. திரைக்கதை எழுதுவதைப் பற்றி ஏராளமான நூல்களை எழுதிய ஆசிரியர் “சிட் ஃபீல்ட்” (SYD FIELD) அவர்கள், நல்ல திரைக்கதையின் கூறுகளை விளக்குவதற்கு அடிக்கடி உதாரணத்திற்கு எடுத்துப் பேசும் படம் சைனா டவுன். அதனாலேயே, அவர் சொல்வதை விளங்கிக்கொள்வதற்காகவாவது அந்தப் படத்தைப் பார்த்தாக வேண்டுமென்ற அவசியம் ஏற்பட்டது. துப்பறியும் கதைகளுக்கே உரித்தான முடிச்சுகளும், திருப்பங்களும், விறுவிறுப்பும் நிரம்பிய கதையென்பதால் இலகுவாக நம்மை உள்ளிழுத்துச் சென்றுவிடும் படம் அது. அதோடு இளம் ஜாக் நிகல்ஸனின் துடிப்பான நடிப்பாற்றலும், யதார்த்தமான சண்டைக் காட்சிகளும் இப்படத்தை ஒரு சிறந்த பொழுதுபோக்காகவும் ஆக்குகிறது. அதிலும் குறிப்பாக இயக்குனரே ஒரு சிறிய அடியாள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், அவர் கத்தியால் ஜாக் நிகல்ஸனின் மூக்கை அறுக்கும் காட்சி, ஒவ்வொருமுறை பார்க்கும்போதும் நிஜம்போலவே தோன்றுகிறது. ஆனால் இதை ஒரு சராசரிப் படத்திலிருந்து உயரத்துக்குத் தூக்கிச் செல்வது, உளவியல் சிக்கல்களையும் விபரீதமான உறவுச் சிக்கல்களையும் இதில் ரோமன் பொலன்ஸ்கி கையாண்டிருக்கும் விதம்தான்.\n1974யில் எடுக்கப்பட்ட இந்தப் படம், 1937ஆம் ஆண்டு வளர்ச்சியின் ஆரம்ப நிலையிலிருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கிறது. தனியார் துப்பறியும் நிறுவனத்தை நடத்தும் கதாநாயகன், பொதுவாகக் கணவன்-மனைவி கள்ளத்தொடர்புகளைப் புலனாய்ந்து சம்பாதிப்பவன். அவனிடம் ஒரு பெண் வந்து, நகராட்சியின் நீர்நிலைகளைப் பராமரிக்கும் தலைமைப் பொறியாளரான தனது கணவனுக்கு வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருக்கிறதாவென வேவு பார்க்கச் சொல்கிறாள். நாயகன் துப்பறிய ஆரம்பிக்கும்போது, அது நீர்நிலை திட்டங்களில் இருக்கும் தில்லுமுல்லுகள், பொதுமக்கள் பாதிக்கப்படுவது, நகராட்சியில் நடக்கும் ஊழ���், பினாமிகளின் பெயரில் நில ஆக்கிரமிப்பு செய்யப்படுவது என்று பெரிய தளத்தில் விரிகிறது. நாயகன் அந்தத் தலைமைப் பொறியாளர் நிஜமாகவே பொதுமக்களின் நலனில் அக்கறையுள்ளவர் என்று கண்டறிகிறான், ஆனால் அவருக்கு ஒரு இளம் பெண்ணோடு தொடர்பிருக்கிறது என்றும் தெரிகிறது. அந்த உண்மையை அவன் வெளியிட்ட பிறகுதான், தலைமைப் பொறியாளரின் உண்மையான மனைவி இன்னொருத்தி (கதாநாயகி) என்பதும், அவனிடம் துப்பறியும்படிச் சொன்னவள் ஒரு போலி என்பதும், அவன் யாராலோ இந்தப் பொறிக்குள் சிக்கவைக்கப்பட்டிருக்கிறான் என்பதும் தெரியவருகிறது. இதற்கிடையில் தலைமைப் பொறியாளர் நீரில் மூழ்கி இறந்துபோக, நாயகன் அது கொலைதான் என்று கண்டறிகிறான்.\nஅந்தக் கொலையைச் செய்தது யார், காரணம் என்ன, என்பதைத் துப்பறியுமாறு அவனிடம் நாயகியே சொல்கிறாள். நகராட்சியின் ஊழல்களுக்கெல்லாம் மையமாக விளங்கும் பெரும்புள்ளியான ‘நோவா கிராஸ்’, நாயகியின் தந்தைதான் என்பது நாயகனுக்குத் தெரியவருகிறது. தலைமைப் பொறியாளருக்குத் தொடர்பிருப்பதாக நாயகன் நினைத்த அந்த இளம் பெண் யார் என்பது தெரிந்தால் எல்லா முடிச்சுகளும் அவிழும் என்று அவன் நினைக்கிறான். பல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு, அந்த இளம் பெண்ணை, நாயகியே ஒளித்துவைத்திருக்கிறாள் என்பதைத் தெரிந்துகொள்கிறான். முதலில் நாயகி அவளைத் தன் தங்கை என்கிறாள், பிறகு தன் மகள் என்று மாற்றிச் சொல்கிறாள். இறுதியில் அந்த அதிர்ச்சிகரமான உண்மை வெளிவருகிறது. பெரும்புள்ளியான நோவா கிராஸ்க்குத் தன் சொந்த மகளுடனேயே வரம்பு மீறிய உறவிருந்தது. நாயகிக்குப் 15 வயதிருக்கும்போது அந்த உறவால் பிறந்த குழந்தைதான் இப்போது அந்த இளம்பெண்ணாக வளர்ந்து நிற்கிறாள். நாயகி தன் மகளோடு தன் அப்பாவிடமிருந்து தப்பிச்செல்வதற்கு நாயகனின் உதவியைக் கோருகிறாள். நாயகன் “உன் அப்பா உன்னைக் கற்பழித்துவிட்டாரா” என்று கேட்கும்போது, நாயகி கண்களில் ஈரம் கசிய ‘இல்லை’ என்று தலையாட்டுகிறாள். அடுத்தக் காட்சியில் நோவா கிராஸ் நாயகனிடம், “நான் என்னைக் குற்றம் சொல்லமாட்டேன்.. நிறைய பேருக்கு ஒரு உண்மை தெரிவதில்லை, சரியான நேரமும், இடமும், சந்தர்ப்பமும் அமைந்தால் ஒரு மனிதன் எந்த எல்லைக்கும் போகக்கூடும்..” என்று சொல்லும்போது, காட்சியாகக் காட்டப்படாத அந்த வி���ரீத சம்பவம் தீவிரமாக நமக்கு உறைக்கிறது.\nரோமன் பொலான்ஸ்கியின் திகில் படமான “ரோஸ்மேரிஸ் பேபி” (Rosemary’s Baby) (1968), ஹாலிவுட்டின் பிரபலமான பேய்ப் படங்களான “எக்ஸார்சிஸ்ட்”, “ஓமென்” படங்களின் வரிசையில் வைக்கப்பட்டிருக்கிறது என்ற போதிலும் அவற்றுக்கு முற்றிலும் வேறான ஒரு படமாகவும், ஐரோப்பிய சினிமா பாணியைக்கொண்டும் இருக்கிறது. ஏராளமான சஸ்பென்ஸ் திரில்லர்களை எடுத்த ஹிட்ச்காக் ஒரு பேய்ப்படம் கூட எடுத்ததில்லை. ஒருவேளை அவர் எடுத்திருந்தால் அது “ரோஸ்மேரிஸ் பேபி” போல இருந்திருக்கும் என்று நான் நினைத்துக்கொள்வதுண்டு. சுருக்கமாக இந்தப்படம், பார்வையாளர்களின் கண்களை மிரட்டாமல் மனதை மிரட்டும் திகில் படம் என்று சொல்லலாம். அமானுஷ்ய சக்தியால் ஒருத்தி தற்கொலை செய்துகொள்வது, ஒரு நாடக நடிகரின் கண்கள் இரண்டும் குருடாவது, ஒரு முதியவர் திடீரென்று கோமாவில் விழுந்து பிறகு இறந்துபோவது என்பதெல்லாம் இந்தக் கதைக்குள் இருக்கிறது. ஆனால் இவை எவையுமே ‘காட்சியாக’ப் படத்தில் வராது. ரோஸ்மேரி என்னும் மையக் கதாபாத்திரத்திரம் எதையெல்லாம் காண்கிறதோ அதுமட்டுமே காட்சியாக வருகிறது. மற்றவையெல்லாம் அவள் நடந்து முடிந்த பிறகு பார்க்கும்போதும், கேள்விப்படும் போதும்தான் பார்வையாளர்களுக்குத் தெரிகிறது. ஆனால் அந்த அத்தனைக் குரூரக் காட்சிகளும் பார்வையாளர்களின் மனதுக்குள் நடந்துவிடும் என்பதால் அதிகமாக பயமுறுத்துவதாக இருக்கிறது. இந்தப் படத்தின் முக்கியமான ஒரு திகில் காட்சியைக் கூட நாயகி, அது கனவா நனவா என்று தெரியாத குழப்பத்துடனேயே காண்கிறாள். கனவுகளைப் படமெடுப்பதில் தேர்ந்தவர்களான பெர்க்மன் (Ingmar Bergman), தார்கோவ்ஸ்கி (Andrei Tarkovsky) போன்றவர்களுக்கு இணையாக அந்தக் கனவை ரோமன் பொலன்ஸ்கி படமாக்கியிருக்கிறார்.\nஎன்னை மிகவும் பாதித்தது அதன் கடைசிக் காட்சிதான். படத்தின் ஆரம்பத்தில் டைட்டில் போடும்போது ஒரு தாலாட்டுப் பாட்டு கேட்கும், ரோஸ்மேரி தன் கணவனோடு புதிதாக ஒரு அபார்ட்மெண்டில் வந்து தங்குகிறாள், சூனியக்காரர்களின் ரகசிய சமூகக்குழு ஒன்றின் சூழ்ச்சி வலைக்குள் அவள் சிக்குகிறாள். அவளுக்குத் தெரியாமல், சாத்தான் அவளோடு உடலுறவுகொள்ளும்படிச் செய்கிறார்கள். அவள் வயிற்றில் குழந்தை உண்டானதும், அவர்கள் கொடுக்கும் மூலிகை பான���்தை தினமும் குடிக்க வேண்டும், அவர்களது டாக்டரைத்தான் பார்க்க வேண்டும் என்று நிர்பந்திக்கிறார்கள். அந்த டாக்டரோ பேறுகாலம் பற்றின எந்தப் புத்தகத்தையும் படிக்கக் கூடாது, முன் அனுபவம் உள்ள யார் சொல்வதையும் கேட்கக்கூடாது என்கிறார். வயிற்றில் குழந்தை வளர வளர அவள் மெலிந்து, வெளிரி ரத்தசோகை நோயாளிபோல் ஆகிறாள். அவளுக்குத் தெரிந்தவர்கள் எல்லாம் கர்ப்பகாலத்தில் பெண்கள் இப்படி இருக்கமாட்டார்கள் என்கிறார்கள். மெல்ல மெல்ல அவளுக்குச் சூனியக்காரர்களைப் பற்றித் தெரிய வருகிறது, தன் குழந்தையைப் பலியிடுவதற்காகவே அவர்கள் எல்லாம் செய்கிறார்கள் என்று அவள் நினைக்கிறாள். அவர்களிடமிருந்து தன் குழந்தையை எப்படியாவது காப்பாற்றிவிடவேண்டும் என்று அவள் பலவாறாக முயற்சிக்கிறாள், தப்பித்து ஓடுகிறாள். தன் எண்ணங்களை வயிற்றில் இருக்கும் குழந்தையிடம் பேசியபடியே இருக்கிறாள், ஓரளவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டவள் போல் ஆகிவிடுகிறாள். ஆனால் குழந்தை பிறக்கவிருக்கும் சமயத்தில் அவர்களிடம் மீண்டும் மாட்டிக்கொள்கிறாள்.\nஅவள் திரும்பக் கண் விழிக்கும் போது, நடந்தது எல்லாமே அவளுடைய வீணான பயத்தால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதுதான், இம்மாதிரி மனக் குழப்பங்கள் கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு வருவதுதான் என்கிறார்கள். அவள் செய்த களேபரத்தால் குழந்தை இறந்தே பிறந்தது என்கிறார்கள். பிறகு, அவள் தனிமையில் இருக்கும்போது, பக்கத்து ஃப்ளாட்டிலிருந்து தன் குழந்தையின் அழுகை ஒலியைக் கேட்டு அங்கு செல்கிறாள். சூனியக்காரர்களின் சமூகம் மொத்தமும் அங்கு குழுமியிருக்க, நடுவில் தொட்டிலில் அந்தக் குழந்தை அழுதபடி இருக்கிறது. அந்தக் குழுவின் தலைவன் ரோஸ்மேரியை அந்தக் குழந்தையின் அருகில் செல்ல அனுமதிக்கிறான். அவளைப் பார்த்ததும்தான் குழந்தை அழுகையை நிறுத்துகிறது. “குழந்தையின் கண்கள் ஏன் இப்படி விநோதமாக சிவப்பாக இருக்கிறது” என்று அவள் கேட்க, தலைவன், “அது தன் தந்தையின் கண்களைக் கொண்டிருக்கிறது” என்கிறான். ரோஸ்மேரிக்கு ஒன்றும் புரியவில்லை, அவள் தன் குழந்தையை அன்போடு பார்த்துத் தாலாட்டுப் பாடத் தொடங்குகிறாள். ஆரம்ப டைட்டில் காட்சி போலவே, உயரத்திலிருந்து ஊரின் பகுதிகள் காட்டப்பட பின்னணியில் தாலாட்டு ஒலிக்கிறது. எனக்கு ��ந்தப் படத்தைப் பார்த்ததுமே முதலில் தோன்றியது, அன்பு எத்தனை ஆபத்தானது என்பதுதான். சாத்தானின் குழந்தையானாலும் தாய் அன்பைப் பொழியத்தான் செய்கிறாள். அன்பு மனித குலத்தை வாழ்விக்கிறது, ஆனால் அதேசமயத்தில் மாபெரும் அழிவுச் சக்தியும் அன்புதான்.\nரோமன் பொலன்ஸ்கியின் ஆகச் சிறந்த படம் 2002ஆம் ஆண்டு வெளியான “தி பியானிஸ்ட்” (The Pianist). இரண்டாம் உலகப் போரின்போது நாஸிப் படையினரால் யூதர்கள் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்பட்டபோது நடந்த, உயிர் வாழ்வதற்கான போராட்டத்தைப் பற்றிய படங்களில், 3 மிக முக்கியமானவையென்று நான் நினைக்கிறேன். ஸ்பீல்பெர்க்கின் “சிண்ட்லர்ஸ் லிஸ்ட்”, ரொபெர்டோ பெனிக்னியின் “லைஃப் இஸ் ப்யூட்டிஃபுல்” மற்றும் “தி பியானிஸ்ட்”. மூன்றுமே அதன் இயக்குனர்களுக்கு ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுத்தந்தவை. முன்னது மிகச் சிறந்த படமென்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனாலும் கொஞ்சம் “ஹாலிவுட்தனமானது”, அளவுக்கு மீறிப் பிரம்மாண்டமான சட்டகத்துக்குள் வரையப்பட்டிருப்பதால் ஓரளவுக்கு யதார்த்தத்தை மீறுவது, மிகப் பலரின் கதையைச் சேர்த்துக்கட்டிய பொட்டலம் போன்ற திரைக்கதையுடையது. “சிண்ட்லர்ஸ் லிஸ்ட்”க்கு அப்படியே நேர் எதிரானது “லைஃப் இஸ் பியூட்டிஃபுல்”, ஒரு விளையாட்டுப்போல அந்தப் பிரச்சனையை இலகுவாக்கி நகைச்சுவையாகச் சொல்லும் படம். இந்த இரு துருவங்களுக்கும் நடுவில், யதார்த்தத்துக்கு மிக நெருக்கமாக இருக்கும் படம் “தி பியானிஸ்ட்” தான். மேலும் அந்த இரு படங்களின் மையக் கதாபாத்திரங்களும், தத்தம் வழிகளில் நம்பிக்கையுடன் போராடி தம்மைச் சார்ந்தவர்களின் உயிரைக் காப்பாற்றி ஹீரோக்களாகிறார்கள். ஆனால் “தி பியானிஸ்ட்”டின் மையப்பாத்திரம் முழுக்க முழுக்க சாதாரணமானவனாக, கிடைக்கும் சந்தர்ப்பங்களின் பொந்துகளுக்குள் நுழைந்து, தன்னைக் குறுக்கிக்கொண்டு, பசித்திருந்து, தனித்திருந்து, ஒரு கரப்பான் பூச்சியைப்போல வாழ்ந்து தன்னை மட்டும் தப்புவித்துக்கொள்கிறான். நாம் அந்தச் சூழலில் இருந்தால் என்ன செய்திருப்போமோ அதைத்தான் அவன் செய்கிறான், அவன் ஒரு ‘ஹீரோ’ அல்ல, காப்பாற்றுபவன் அல்ல, தப்பிப் பிழைப்பவன் மட்டுமே. ‘அட்ரியன் பிராடி’க்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதைப் பெற்றுத்தந்த அந்தக் கதாபாத்திரம் நூறு ச��விகிதம் ரத்தமும் சதையுமாகத் திரையில் உயிர்பெற்றிருக்கிறது.\nபோலந்தின் புகழ்பெற்ற பியானோ இசைக்கலைஞரான Wladyslaw Szpilman எழுதிய சுயசரிதையை, முடிந்தவரை அப்படியே எடுக்க முயற்சித்தார் ரோமன். படத்தின் முதல்காட்சியில், “வார்ஸா” நகரின் வானொலி நிலையத்தில் பியானோ வாசித்தபடி இருக்கும் ஸ்பில்மன், திடீரென்று வெளியே குண்டுகள் வீசப்படும் சத்தங்கள் கேட்க, அப்போதும் அசையாமல் வாசித்தபடியே இருக்கிறான். ஊரின் களேபரங்களைவிட, நேரடி ஒலிபரப்பில் இசை நிற்கக்கூடாது என்பதுதான் அவனுக்கு முக்கியமாக இருக்கிறது. வானொலி நிலையம் மீதே குண்டு வீசப்பட்டு மற்ற பணியாளர்கள் எல்லாம் ஓடிய பிறகும் அவன் விரல்களைப் பியானோவிலிருந்து விலக்கவில்லை. இறுதியில் அந்த அறையே வெடிக்கும்போதுதான் அவன் அங்கிருந்து ஓடுகிறான். இதுவே அந்தக் கதாபாத்திரத்தின் தன்மையைக் காட்டிவிடுகிறது. வார்ஸாவின் உணவகங்களுக்குள் நுழைவதும் பூங்கா பெஞ்சுகளில் உட்காருவதும் கூட யூதர்களுக்குத் தடைசெய்யப்படும்போது, அவன் மிகச் சாதாரணமாக அதை ஏற்றுக்கொண்டு அந்தப் புதிய சூழலுக்குள் வாழத் தன்னைப் பழக்கிக்கொள்கிறான். இந்தத் தன்மைதான் அவனை இறுதிவரை காப்பாற்றுகிறது.\nஸ்பில்மனும் அவனது அப்பா, அம்மா, இரு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரனும் சேர்ந்து தங்களிடம் இருக்கும் பெரும் பணத்தை எப்படி ஒளித்துவைப்பது எனத் திட்டமிடும் காட்சியும், சில நாட்களுக்குப் பின்பு அவர்களே கும்பலோடு கும்பலாக அடைக்கப்பட்டிருக்கும்போது, அங்கு மிட்டாய் விற்கும் ஒரு யூதச் சிறுவனைப் பார்த்து “இனி பணத்தை வைத்து இவன் என்ன செய்யப்போகிறான்” என்று பேசுவதும், தங்கள் கைச் செலவுக்கிருந்த மொத்தத்தையும் கொடுத்து ஒரு மிட்டாயை வாங்கி, ஆறு பொடித் துண்டுகளாக நறுக்கி குடும்பமே பகிர்ந்துண்ணும் காட்சியும் மறக்க முடியாதவை. இந்தக் குடும்பம் பார்த்துக்கொண்டிருக்க, எதிர் அபார்ட்மெண்டில் நாசிப்படை நுழைகிறது, மூன்றாவது மாடியில் உணவு மேஜையில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தினர் எழுந்து நிற்க, ஊனமுற்ற ஒருவர் மட்டும் வீல் சேரில் அமர்ந்திருக்கிறார், நாசிப் படையினர் வீல் சேரோடு அவரைத் தூக்கி ஜன்னலுக்கு வெளியே தட்டிவிடுகிறார்கள். மற்றொரு காட்சியில் பொழுதுபோகாத நாசிகள் நடுரோட்டில் வைத்து யூதர்களை ஜோடி ஜோடியாகச் சேர்த்து ஆடவிடுகிறார்கள். படம் நெடுகிலும் இம்மாதிரிக் காட்சிகள் வந்தபடியே இருக்கின்றன.\nபடத்தில் மிக முக்கியமானதாகக் காட்டப்பட்டிருப்பது.. பசி. தீவிரவாத அமைப்புகளோடு தொடர்புடைய சகோதரன் விசாரணைக்காகப் பிடிக்கப்பட்டிருக்க, ஸ்பில்மன் தனக்குத் தெரிந்த போலந்து அதிகாரியிடம் கெஞ்சி அவனை விடுவிக்கிறான். சகோதரன் வீராவேசமாக ‘எதற்காக அவர்களிடம் மண்டியிட்டாய்’ என்று கோபித்தபடி நடந்து, சட்டென்று கிறங்கி விழுந்து “பசி..” என்று முனங்கும்போது, மனிதனுக்கு எது மிக முக்கியமானது எனும் கேள்வி விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. ஒரு வயோதிகப் பெண்ணிடமிருந்து உணவைப் பறிக்க ஒருவன் முயற்சித்து, இருவரும் போராடி அது தரையில் கொட்டிவிட, அவன் பாய்ந்து அதை நக்கிச் சாப்பிட, அவள் அழுதவாறு அவன் முதுகில் அடித்தபடியே இருப்பதை ஸ்பில்மன் பார்க்கிறான். படத்தின் பிற்பாதி முழுவதும் அவனே அப்படித்தான் உணவுக்காக அலைகிறான். தன் வயிற்றை நிரப்பிக்கொள்வதே ஸ்பில்மனுக்கு மற்றெல்லாவற்றையும்விடப் பிரதானமாக இருக்கிறது. முன்பு தனது ரசிகையாக இருந்து, பின்பு தோழியாகவும் ஆன பெண்ணின் வீட்டில், அவன் தஞ்சமடையும் போது, அவளும் அவள் கணவனும் பியானோ கலைஞன் என்ன சொல்லப்போகிறான் என்று ஆவலோடு பார்த்தபடி இருக்க, அவன் “ஒரு துண்டு பிரட் கிடைக்குமா” என்று கேட்கிறான். மற்றொரு காட்சியில் உணவுக்காகத் தன் கடிகாரத்தை விற்கும்போது, “உணவு, காலத்தை விடவும் அத்தியாவசியமானது” என்கிறான்.\nஅவனைக் காப்பாற்றுவதற்காக ஒரு அப்பார்ட்மெண்டின் ஃபிளாட்டுக்குள் வைத்துப் பூட்டுகிறார்கள், உள்ளே ஆள் இருப்பதே தெரியக்கூடாது- ஒரு சிறு சத்தம்கூட வெளியே மற்றவர்களுக்குக் கேட்கக்கூடாது என்று அறிவுருத்துகிறார்கள். ஆனால் அந்த ஃப்ளாட்டுக்குள் ஒரு பியானோ இருக்கிறது, அவன் பியானோவைப் பார்த்தே பலமாதங்கள் ஆகிவிட்ட நிலையில் வாஞ்சையோடு அதைப் பார்க்கிறான். உட்கார்ந்து வாசிக்கிறான்.. இனிமையான பியானோ இசை நம் செவிகளை நிறைக்கிறது.. சத்தம் வெளியே கேட்குமே என்று நாம் பதைபதைக்கும்போது, அவனது விரல்கள் காட்டப்படுகின்றன.. மிக வேகமாக அந்த விரல்கள் வாசித்தபடி இருந்தாலும், அவை எவையுமே பியானோவின் விசைகளைத் தொடவே இல்லை. அந்தரத்தில் அசைந்���படி இருக்கின்றன. அந்த இசை முழுக்க முழுக்க அவனது மனதுக்குள்தான் இசைக்கப்படுகிறது.\nபடம் நெடுகிலுமே அவன் உயிரைக் காப்பாற்ற ஓடியபடி, அல்ல, பதுங்கியபடியே இருக்கிறான். சந்தர்ப்பங்கள்தான் அவனைத் தப்பவிடுகின்றன. ரோமன் பொலன்ஸ்கி, வார்ஸாவில் நடக்கும் அடக்குமுறைகள், போராட்டங்கள், யுத்தங்கள் எல்லாவற்றையும் மையக் கதாபாத்திரத்தின் பார்வைக் கோணத்திலிருந்து மட்டுமே காட்டுகிறார். அதைத் தாண்டி அவர், காட்சி விறுவிறுப்புக்காக அவற்றை விவரித்துக் காட்டுவதில்லை. கடுமையான போருக்குப்பின் அந்த நகரமே அழிந்து, வெறும் இடிபாடுகளின் குவியலாக மாற, அதன் நடுவே ஸ்பில்மன் மட்டும் மெலிந்த உருவமாகப் பசியில் தள்ளாடியபடித் தனியாக செல்லும் காட்சிதான் ரோமன் பொலன்ஸ்கி எடுத்தவற்றிலேயே சிறந்தது என்று நான் நினைக்கிறேன். இந்தப் படத்தை சமீபத்தில் நான் திரும்ப பார்த்தபோது, அந்தக் காட்சியில் என் மனதுக்குள் “கரப்பான் பூச்சி” என்ற ஒற்றைச் சொல்தான் திரும்பத்திரும்ப ஓடிக்கொண்டே இருந்தது. ஆனால் படத்துக்குள் அப்படிப்பட்ட ஒப்பீடு எதுவுமே இல்லை.\nபடத்தின் இறுதியில் ஸ்பில்மன் ஒரு ஜெர்மன் அதிகாரியின் கண்ணில் பட்டுவிடுகிறான். “யார் நீ” என்று அவர் கேட்க, ஸ்பில்மன் யோசித்துவிட்டு “..பியானிஸ்ட்” என்கிறான். அவர் அமைதியாகத் தன்னைப் பிந்தொடரும்படிச் சைகைகாட்டிவிட்டுப் பக்கத்து அறைக்குள் செல்கிறார். அந்த அறையில் ஒரு பியானோ இருக்கிறது. ஸ்பில்மன் அதை வாசிக்கிறான். அற்புதமான இசையை உள்ளம் உருகக் கேட்கும் அந்த நாசிப் படைக்காரர், அந்த யூதனுக்கு உணவு கொடுத்து, மறைந்து வாழ உதவியும் செய்கிறார், “ரஸ்யப் படைகள் நெருங்கி வந்துகொண்டிருக்கின்றன, இன்னும் கொஞ்ச நாளுக்கு நீ தாக்குப்பிடித்துவிடு” என்றும் சொல்கிறார்.\nபின்பு ஜெர்மன் படைகள் வார்சாவை விட்டுப் பின்வாங்கிச் செல்லும்போது, அந்த அதிகாரி ரகசியமாக ஸ்பில்மனை வந்து பார்த்து, சில நாட்களுக்குப் போதுமான அளவுக்கு உணவுப்பொருட்களும் குளிருக்கு ஆடையும் கொடுக்கிறார். ஸ்பில்மன் அவருக்கு எப்படி நன்றி சொல்வது என்று உணர்ச்சிவசப்பட, அவர் அமைதியாக “கடவுளுக்கு நன்றி சொல், எனக்கல்ல. அவர் நாம் உயிர்வாழவேண்டும் என்றுதான் விரும்புகிறார் இல்லையா ..குறைந்தது அப்படித்தான் நாம் நம்பவே���்டும்” என்கிறார். “போருக்குப் பின் நீ என்ன செய்வாய் ..குறைந்தது அப்படித்தான் நாம் நம்பவேண்டும்” என்கிறார். “போருக்குப் பின் நீ என்ன செய்வாய்” என்று அவர் கேட்க, “ரேடியோவில் இசைப்பேன்” என்று ஸ்பில்மன் சொல்ல, அந்த அதிகாரி, “உன் பெயரைச் சொல்லு.. நான் ரேடியோவில் உன் இசையைக் கேட்பேன்” என்கிறார். மிகுந்த உருக்கமான அந்த சம்பவம், நிஜமாக நடந்து சுயசரிதையில் எழுதப்படாவிட்டால் நம்பவே முடியாத அளவுக்கு, மனித நேயத்தையும் மனித குலத்தின்மேல் நம்பிக்கையையும் பிரகடனப்படுத்துவதாக இருக்கிறது.\nகாலம் எல்லாவற்றையும் சட்டென்று மாற்றிப்போட்டுவிடுகிறது. ஸ்பில்மன் ரஸ்யப் படையால் மீட்கப்பட்டு, போலந்தின் மதிப்புமிக்க இசைக் கலைஞராக 88 வயதுவரை வாழ்ந்தார். அந்த ஜெர்மன் அதிகாரி ரஸ்யப் படையால் பிடிக்கப்பட்டு, போர்க் குற்றவாளியாக சிறையிலேயே இருந்து, 1953யில் இறந்துபோனார். அவர் ஸ்பில்மன்னை தவிர்த்து வேறு சில யூதர்களையும் காப்பாற்றியதாகப் பின்பு தெரியவந்தது. தற்போது யூதர்களின் நாடான இஸ்ரேல் அந்த நாசி அதிகாரிக்கு மிக உயரிய விருது வழங்கி கௌரவித்திருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம், அனைவரின் மனதையும் உலுக்கிய, உணர்ச்சிகரமான “தி பியானிஸ்ட்” படம்தான்.\nரோமன் பொலன்ஸ்கி – 2\nதிரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இயக்குனர் Film and Television Director\nசினிமா, திரைக் கலை, திரைப்படம், திரையுலகம், முன்னோடிகள், ரோமன் பொலன்ஸ்கி, cinema, director, film, Film industry, roman polanski\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதமிழில் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள்\nபத்தாண்டுகளின் பத்து இயக்குனர்கள் - 6\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை 27/03/2016\nஇந்திய வணிக சினிமா – XIII 16/08/2015\nஇந்திய வணிக சினிமா – XII 11/08/2015\nஇந்திய வணிக சினிமா – XI 25/07/2015\nஇந்திய வணிக சினிமா – X 20/07/2015\nஇந்திய வணிக சினிமா – IX 17/07/2015\nஇந்திய வணிக சினிமா – VIII 11/07/2015\nஇந்திய வணிக சினிமா – VII 09/07/2015\nஇந்திய வணிக சினிமா – VI 07/07/2015\nஇந்திய வணிக சினிமா – V 05/07/2015\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மார்ச் 2016 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 செப்ரெம்பர் 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்��ர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010\nதமிழில் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள்\nபத்தாண்டுகளின் பத்து இயக்குனர்கள் - 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/videos/video-spiritual/2017/sep/06/prime-minister-modi-visits-ananda-temple-in-bagan-11823.html", "date_download": "2019-12-14T10:26:51Z", "digest": "sha1:GP7NY6GL4UGDVD5CA3HQVT73I5GBORXZ", "length": 5039, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆனந்தா கோயில் சென்றார் பிரதமர் மோடி- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nஆனந்தா கோயில் சென்றார் பிரதமர் மோடி\nபழமையான நகரங்களில் ஒன்றான பாகன் நகரில் புதுப்பிக்கப்படும் ஆனந்தா கோயிலை நேரில் சென்று பார்த்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.\nஆனந்தா கோயில் நரேந்திர மோடி.\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/3_82.html", "date_download": "2019-12-14T10:30:59Z", "digest": "sha1:PSPBQIQLU3GNHDRPYPLCF5ERMNJUDAPG", "length": 11893, "nlines": 94, "source_domain": "www.tamilarul.net", "title": "சிறிசேனவின் கருத்தானது கடுமையான இனவாதத்துக்குரியது!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / சிறிசேனவின் கருத்தானது கடுமையான இனவாதத்துக்குரியது\nசிறிசேனவின் கருத்தானது கடுமையான இனவாதத்துக்குரியது\nஜெனீவாத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்தானது கடுமையான இனவாதத்துக்குரியது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.\nநாடாளுமன்றில் (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nபாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்க வேண்டிய அதி உத்தம ஜனாதிப���ி அண்மையில் பேசிய பேச்சுக்கள் இந்த நாட்டிலே ஒரு கடுமையான இனவாதத்தை வெளியிட்டதாகவே என்னால் உணர முடிகின்றது.\nமைத்திரிபால சிறிசேனவிற்கு மக்கள் விருப்போடு வாக்களித்தார்கள். அவர் நல்லதைச் செய்வார். பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இவர் ஒரு நீதியை வழங்குவார். நிலைமாறு கால நீதிப்பொறியின் நான்கு தூண்களையும் இவர் நிமிர்த்தி பிடிப்பார் என்ற எண்ணங்களை எல்லாம் கொண்டுதான் தமிழர்கள் அவருக்காக வாக்களித்தார்கள்.\nஎனினும் ஜனாதிபதியின் செயற்பாடுகள் தற்போது கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளது. என குறிப்பிட்டுள்ளார்.\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகு���ியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/844601.html", "date_download": "2019-12-14T10:23:21Z", "digest": "sha1:QDFRU2LCNHOFDTTOBMNMXD5XQDWNNO6W", "length": 11249, "nlines": 65, "source_domain": "www.tamilcnn.lk", "title": "ஞானசாரரின் விடுதலைக்கு கூட்டமைப்பு கண்டனம்", "raw_content": "\nஞானசாரரின் விடுதலைக்கு கூட்டமைப்பு கண்டனம்\nMay 23rd, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஅரசியலமைப்பில் அரச தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை தவறாக பயன்படுத்தி பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை மன்னித்து விடுவித்த ஜனாதிபதியின் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டார். இதனையடுத்து 2018 ஓகஸ்ட் 8ஆம் திகதி அவருக்கு நீதிமன்றம் 6 வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனையை விதித்து தீர்ப்பளித்தது.\nஎனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொது மன்னிப்பின் கீழ் அவர் நேற்று விடுதலை செய்யப்பட்டிருந்தார்.\nஇந்நிலையில் இந்த செயற்பாட்டிற்கு கண்டனம் தெரிவித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.\nகுறித்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தை அலட்சியம் செய்த குற்றத்திற்காக மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் ஞானசார தேரர் சிறையிலிடப்பட்டார்.\nகற்றறிந்த நீதவான் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்ததையடுத்து, ஞானசார தேரருக்கு தன்னை நியாயப்படுத்துவதற்கான அனைத்து சந்தர்ப்பங்களும் வழங்கப்பட்ட விசாரணையொன்றின் பின்னரே, இந்தத் தண்டனையும் தீர்ப்பும் நிறைவேறியது. உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்திருந்த முறையீட்டு மனுவும் பின்னர் நிராகரிக்கப்பட்டது.\nஇந்நாட்டின் பௌத்தர் அல்லாத குடிமக்கள் மீதான வன்முறையை தூண்டிவிடும் இத்தேரரின் நடவடிக்கைகள் மீது ஒருபோதும் சட்ட அமுலாக்க நிறுவனங்கள் எந்த நடவடிக்கையும் எடுத்திராத நிலையில், இச்சந்தர்ப்பம் ஒன்றிலேயே அவர் சட்டதிற்குட்படுத்தப்பட்டு கையாளப்பட்டார்.\nஎல்லாக் குடிமக்களும் சமமாக நடத்தப்படும் ஓர் நாடாக நாம் முன்னேறிச் செல்வதற்கு இலங்கை தற்போது எதிர்கொள்ளும் சவால் இனவெறி மற்றும் மதவெறியை கட்டுப்படுத்துவதாகும்.\nஅரசாங்கம் இச்சவாலை கருத்திற்கொண்டு எந்த இனத்தவர், மதத்தவராய் இருப்பினும் எல்லா கடும்போக்காளர்களையும் அவதானமாக கையாள வேண்டும்.\nஎல்லா கடும்போக்கான சிந்தனையாளர்களையும் சமமான அளவில் நடத்த வேண்டியது காலத்தின் தேவையாக இருக்கும் இந்நிலையில் பௌத்த தேரர் ஒருவர் மீதான ஜனாதிபதியின் அதி மென்போக்கானது நாட்டிற்கு தவறான செய்தியை அறிவிப்பதாக உள்ளது.\nஅச்செய்தி யாதெனில், எண்ணிக்கையில் குறைவானவர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டிவிடுவது ஏற்றுக்கொள்ளப்படகூடியது, ஆனால் எண்ணிக்கையில் அதிகமாவர்களுக்கு அசௌகரியம் அளிக்கும் தீங்கற்ற செயல்கள் மிக கடுமையாக நோக்கப்படும் என்பதாகும். இது பெரும்பான்மை வாதத்தினை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லக் கூடியதாகும்.\nஜனாதிபதியின் இந்நடவடிக்கையை கண்டனம் செய்து இந்த ஆபத்தான வழக்கத்தை எதிர்மாறாக மாற்றுவதற்கு நேர்வழி சிந்தனையாளர்கள் அனைவருக்கும் நாம் அழைப்பு விடுகின்றோம்” என தெரிவித்துள்ளார்.\nதோட்��� தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1500 ரூபா \nகடன் அட்டைகள், வங்கி டெபிட் அட்டைகளை பயன்படுத்துவோரின் கவனத்திற்கு…\nதமிழ் வேட்பாளருக்கு வாக்களித்தால் சர்வதேசம் எங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் – சிவாஜிலிங்கம்\n 24ஆம் திகதி முக்கிய அறிவித்தலை வெளியிடும் கூட்டமைப்பு\nயாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது தாக்குதல் – 35 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை\nயாழ்.சர்வதேச விமான நிலையத்தினை வைத்து இனவாதம் பேசுகின்றனர் – அனுர\nநாட்டின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானிற்கு பயணம்\nராஜபக்ஷேக்களால் புதியதொரு நாட்டை உருவாக்க முடியாமல் போனது – ரணில்\nயாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது தாக்குதல் – 35 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை\nயாழ்.சர்வதேச விமான நிலையத்தினை வைத்து இனவாதம் பேசுகின்றனர் – அனுர\nநாட்டின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானிற்கு பயணம்\nராஜபக்ஷேக்களால் புதியதொரு நாட்டை உருவாக்க முடியாமல் போனது – ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://airworldservice.org/tamil/category/nigazchigal/urai-urai/page/3/", "date_download": "2019-12-14T12:04:32Z", "digest": "sha1:6S3R46WUUXUN2U65FSXUEIF27HW776GD", "length": 5939, "nlines": 78, "source_domain": "airworldservice.org", "title": "\tTALK | ESD | தமிழ் | Page 3", "raw_content": "\nவாழ்க்கை நெறி – குறளமுதம்\nசமூக – பொருளாதார முன்னேற்றம்\nஅங்கும் இங்கும் – குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம்...\nஅங்கும் இங்கும் – சர்வ தேச யோகா தினம்...\nஆர் மீனாட்சி சுதந்தரப் போராட்ட வீரர் சாவர்க்கர் பிறந்த தினம், கோவா உருவாக்க தினம், கங்கை தசரா ஆகிய இவ்வார முக்கிய நிகழ்வுகள் குறித்து விளக்குகிறார்....\nஅங்கும் இங்கும் – பல்லுயிர்த் தன்மை...\nஆர் மீனாட்சி இந்த பூமி பல்லுயிர்களும் ஒருங்கிணைந்து வாழ வேண்டிய ஓர் இடம்.\nஅங்கும் இங்கும் – சிக்கிம்...\nஆர் மீனாட்சி சுற்றுலா என்பது மனதுக்குப் புத்துணர்ச்சி தரும் ஒன்று. அதுவும் இயற்கை எழில் கொஞ்சும் சிக்கிம் நமது உடலையும் மனதையும் மலரச் செய்யும்...\nஅங்கும் இங்கும் – செஞ்சிலுவைச் சங்கம்...\nஆர். மீனாட்சி யுத்தங்களாலும் அனர்த்தங்களாலும் பாதிக்கப்பட்டோருக்கு மனிதாபிமா��� அடிப்படையில் உதவ உருவாக்காப்பட்டது செஞ்சிலுவைச் சங்கம்....\nஅங்கும் இங்கும் – மே தினம்...\nஆர் மீனாட்சி உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையையும் உறுதியையும் குறிக்கும் தினம்....\nஎம் சேதுராமலிங்கம் உலகம் உய்ய, பற்றைத் துறந்தவர் மஹாவீரர். இவரின் வாழ்க்கை குறித்து திகம்பரர்கள், ஸ்வேதாம்பரர்களிடையே வேறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றன....\nஎம். சேதுராமலிங்கம் அசாதாரணமான அறிவு படைத்தவர்களின் வளர்ச்சி சில நேரம் பள்ளிக்கூடங்களால் தடைபடுகிறது....\nபிரிட்டிஷ் தேர்தல்கள் – ப்ரெக்சிட்டின் தலைவிதி நிர்ணயம்.\nஎம்மைப் பற்றி | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Revenue%20Officers%20Association%20Meeting", "date_download": "2019-12-14T09:50:58Z", "digest": "sha1:AIORQO34KGO2DDH75VF7RUQDTV4XR33G", "length": 4082, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Revenue Officers Association Meeting | Dinakaran\"", "raw_content": "\nதேர்தல் அலுவலர்களுக்கான அறிமுக கூட்டம்\nபுதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர்களை நியமித்தது: தமிழக அரசு\nமரபுவழி சித்த மருத்துவர்கள் சங்க ஆலோசனை கூட்டம்\nஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அலுவலர்களுக்கு கலந்தாய்வு கூட்டம்\nகரும்பு உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்\nகறம்பக்குடி வியாபாரிகள் சங்க செயற் குழு கூட்டம்\nமாதர் சங்கம் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nகருவேப்பிலைப்பாளையம் கிராமத்தில் வருவாய்துறை நிர்வாக அலுவலர் ஆய்வு\nகாரைக்கால் மாவட்டம் நிரவி வருவாய் வட்டத்தில் 144 தடை உத்தரவு: துணை ஆட்சியர் ஆதர்ஷ்\nஇரவு காவலர் பணியை ரத்து செய்ய வேண்டும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் சங்கம் மனு\n2 மாதமாக சம்பளம் இல்லை பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nமறைந்த இசை ஆசிரியர் குடும்பத்திற்கு நிதியுதவி அனைத்து சிறப்பாசிரியர் சங்கம் வழங்கல்\nஎளாவூர் சோதனை சாவடியில் ஆய்வு நவீன சோதனை சாவடிகள் மூலம் 64 கோடி வருமானம்\nகிராமப்புறங்களில் சித்த மருத்துவமனை துவங்க மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தல்\nமத்திய, மாநில அரசுகள் எம்சாண்ட் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சிவில் இன்ஜினியரிங் அசோசியேஷன் வலியுறுத்தல்\nசெவிலியர், மருத்துவ அலுவலர்கள் 5,224 பேருக்கு பணி நியமன ஆணை : முத��்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்\nவருவாய்த்துறை அலுவலர் சங்க கூட்டம்\nஅதிகாரிகள் மெத்தனம் ஓய்வுபெற்ற மின்வாரிய அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்\nகோவையில் நாளை மறுதினம் இரும்பு வியாபாரிகள் சங்க பவள விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/2018/04/14/thirumanthiram-aaru-tholil-poondor-anthanar/", "date_download": "2019-12-14T11:00:34Z", "digest": "sha1:TEI7ALTR6NDNMFUJDTN7XJDCBEMR3SYM", "length": 25392, "nlines": 188, "source_domain": "saivanarpani.org", "title": "29. அறு தொழில் பூண்டோர் அந்தணர் | Saivanarpani", "raw_content": "\nHome சமயம் கட்டுரைகள் 29. அறு தொழில் பூண்டோர் அந்தணர்\n29. அறு தொழில் பூண்டோர் அந்தணர்\nஎல்லா உயிர்களிடத்தும் செம்மையான அருளைக் கொண்டு நடத்தலால், அந்தணர் எனப்படுபவர்கள் அறத்தை உடையவர் என்பதனை, “அந்தணர் என்போர் அறவோர்மற்று எவ்வுயிர்க்கும், செந்தண்மை பூண்டு ஒழுகலான்” என்பார் ஐயன் திருவள்ளுவர். அறத்தை உடையவர் யாவரேனும் அவரை அந்தணர் என்று குறிப்பிடலாம் எனினும் வழக்கில் அந்தணர் எனும்போது பிராமண வேதியர்களையே குறிப்பிடுகின்றனர். திருமுறைகளில் குறிப்பிடப்படும் அந்தணர்களும் இத்தகையவர்களையே குறிப்பிடுகின்றன. வடமொழி வேதங்களை அடிப்படையாகக் கொண்ட இவர்கள் சைவவேதியர்களாகவும் வைணவவேதியர்களாகவும் வைதீக வேதியர்களாகவும் இருக்கின்றனர்.\nஅந்தண்மை என்றால் உள்நோக்குதல் என்று பொருள். அந்தணர்கள் எப்பொழுதும் உள்முகமாக அகத்தில் இறைவனை எண்ணிக்கொண்டு இருப்பவர்கள் என்று குறிப்பிடுவர். சைவவேதியராய் இருப்பின், புறத்தில் இறைவனை நினைப்பிக்கும் திருநீறு, கணிகைமணி, எளிய ஆடைகள் என்று அணிந்திருக்கும் இவர்கள் எப்பொழுதும் சிவசிவ என்றும் இறைவனின் திருப்பெயரையும் இன்சொற்களைப் பேசுபவர்களாகவும் இருப்பர். பேராசை நீங்கியவர்களாகவும் பணம்படைத்தத் தனிமாந்தர் புகழ்பாடாது உலக நன்மைக்காகவும் பொதுமக்களின் நலனுக்காகவும் எப்பொழுதும் இறைவனை வழிபடுபவர்களாகவும் இருப்பர். இதனைக், “கற்றுஆங்கு எரிஓம்பிக் கலியை வாராமே, செற்றார் வாழ்தில்லை…” என்று திருஞானசம்பந்த அடிகள் குறிப்பிடுவார். சமயநெறிகளை நன்றாகக் கற்று உணர்ந்து, உலகிற்குத் துன்பம் வராமல் இருப்பதற்கு நாளும் சிவநல்வேள்விகள் செய்கின்ற அந்தணர்கள் வாழ்கின்ற தில்லை நகர் என்று உண்மை அந்தணர்களின் சிறப்பினைப் போற்றுகின்றார்.\nஉலக நன்மைக���காக நாளும் இறைவனை வழிபடுவதையும் இறைவனுக்குப் பூசனை இயற்றுவதையும் தங்கள் அன்றாடக் கடமையாகக் கொண்ட இவர்கள் உள்ளத்தில் பற்று அற்றவர்களாக, எளிய வாழ்க்கை வாழ்ந்து பிறவி அறுதலையே குறிக்கோளாகக் கொண்டவர்கள். வேதியர்கள் என்றும் அழைக்கப்படும் இவ்வந்தணர்கள் சைவர்களாய் இருப்பின் சிவவேள்வியினைச் செய்வார்கள். தமிழ் மந்திரங்களான திருமுறைகளை அருளிய திருஞானசம்பந்த அடிகளும் சுந்தர அடிகளும் சிவவேள்வி செய்யும் அந்தணர் மரபில் தோன்றியவர்கள்தான். நாயன்மார்களில் அப்பூதி அடிகளும் திருநீலநக்க அடிகளும் சிவவேள்வி செய்த அந்தணர்கள் என்று தெய்வச் சேக்கிழார் பெரியபுராணத்தில் குறிப்பிடுகின்றார். சிவவேள்வி செய்வதற்குத் தம் தந்தையான சிவபாத இருதையருக்குப் பெருமானிடத்தில் பொன் பெற்றுத் தந்த திருஞானசம்பந்தர் வேள்வி செய்யாது, இறைவனைத் தீந்தமிழ்ப் பாடல்களால் பாடி வழிபடும், “பதிகப் பெருவழி” எனும் செந்தமிழர் தமிழ் வழக்கினைப் பின்பற்றி இறைவன் திருவடியை அடைந்ததைச் சீர்மிகு செந்தமிழர் நினைவில் கொள்ளல் வேண்டும். இத்தகைய சிறப்பினை உடைய அந்தணர்கள் கடைபிடிக்க வேண்டிய அரிய ஆறு நெறிகளைத் திருமூலர் அந்தணர் ஒழுக்கம் எனும் பகுதியில் குறிப்பிடுகின்றார்.\n“அந்தணர் ஆவோர் அறுதொழில் பூண்டுளோர், செந்தழல் ஓம்பிமுப்போதும் நியமம் செய்து, அந்தவ நற்கருமத்து நின்று ஆங்கிட்டுச், சந்தியும் ஓதிச் சடங்கு அறுப்போர்களே,” என்று அந்தணர்களின் கடமைகளைத் திருமூலர் குறிப்பிடுகின்றார். அந்தணர் என்று சிறப்பித்துச் சொல்லப்படுகின்றவர்கள் எல்லா உயிர்களிடத்தும் ஒருபடித்தாக அருள்கொண்டு நடக்க வேண்டிய அறவோர் என்கின்றார் திருமூலர். தங்களுடைய பிறப்பு அறவேண்டும் என்று நாளும் எண்ணுகின்ற இவர்கள் இறைவனுக்குப் பணி செய்வதனையே தங்கள் வாழ்வாகக் கொண்டவர்கள். நாளும் தவறாது மூன்று வேளை சிவவேள்வி செய்து உலகம் நலம் பெற வழிபாடு இயற்றும் கடப்பாடு உடையவர்கள். இதனாலேயே உலகம் நலம்பெற வேண்டும் என்று திருஞானசம்பந்தர் எண்ணி அருளிய திருமுறைத் திருப்பதிகத்தில், “வாழ்க அந்தணர் வானவர் ஆனினம், வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக, ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே, சூழ்க வையகமும் துயர் தீரவே” என்று அருளினார்.திருஞானசம்பந்தப் பெருமான் குறிப்பிடும் அனைத்துமே உலக நன்மைக்காக இருப்பவை என்பதனைக் காணலாம். உலக நன்மைக்காக நாளும் வழிபாடு இயற்றும் அந்தணர், உயிர்களைக் காக்க இறைவன் இட்ட பணியைச் செய்யும் வானவர், திருக்கோயில்களில் சிவபூசனைகள் நடைபெற்று உலகம் உய்ய ஐந்து வகையான பொருட்களைத் தரும் பசுக்கள், உலக உயிர்வகைகள் நிலைபெற நீரைக் கொடுக்கும் மழை, மக்களின் நலனைக் குறைவின்றிக் காக்கும் மன்னன் ஆகியவை நலமுடன் வாழ வேண்டும் என்று உலக நன்மைக்காக வேண்டிப் பாடினார்.\nமாந்தரில் வேறுபாடு காட்டாது தன்முனைப்பு இன்றி இறைவன் திருவருளை முன்னிருத்தி இறைபணி செய்யும் அக இருள் இல்லாதவர்கள் அந்தணர்கள். எண்ணெய் இல்லாதபோது நீரின் துணைகொண்டு விளக்கு எரித்த அருட்செயலைச் செய்த, அந்தணர் மரபைச் சேர்ந்த, நமிநந்தி அடிகளின் மனதில் மாந்தரில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் எனும் இருள் இருந்தமையை அகற்றி அவரை நாயன்மார்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டான் பெருமான். இத்தகைய அந்தணர்களுக்கு உரிய ஆறு முதன்மையான கடமைகளை ஆறு தொழில்களாகத் திருமூலர் குறிப்பிடுகின்றார். அவை ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஈவித்தல் என்கின்றார்.\nஅந்தணர்கள் நாளும் வேதங்களையும் திருமுறைகளையும் தவறாமல் ஓதவேண்டும். சிவவேதியர்களான அந்தணர்கள் வேதங்களையும் சிவாகமங்களையும் தெரிந்து இருத்தலோடு திருமுறைகளையும் தெரிந்து இருத்தல் வேண்டும். அவற்றின் பொருளையும் அறிந்து இருத்தல் வேண்டும். சைவசமய மெய்கண்ட நூல்களைக் கற்றிருப்பதோடு சிவதீக்கைப் பெற்றிருத்தல் வேண்டும் என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. இல்லையேல் இவர்கள் சைவத் திருக்கோயில்களில் பூசனை இயற்றுவதற்கும் சைவசமய வழிபாடுகளையும் ஏற்று நடத்தும் தகுதியை இழந்து விடுவர் என்று மெய்கண்ட அவை குறிப்பிடுகின்றன. பிழையறக் கற்றுணர்ந்த சமய அறிவைப் பிழையின்றி உள்ளவாறு பிறருக்குக் கற்றுக்கொடுத்தல் அந்தணருக்கு உரிய கடமைகளில் ஒன்றாகும் என்கின்றார் திருமூலர். எக்காரணத்திற்காகவும் உண்மைச் சமயநெறிகளுக்குப் புறம்பானவற்றச் செய்யாது சமயத்தைப் பேணிக்காத்தல் இவர்களது தலையாயக் கடமைகளில் ஒன்று என்கின்றார்.\nவேள்வி மரபு சிவவேதியர்களாய் இருப்பின் சிவவேள்வியையே செய்தல் வேண்டும் என்கின்றார் திருமூலர். இவர்கள் வேள்வியில் பி�� மந்திரங்களை விடுத்துச் “சிவயநம” எனும் அஞ்செழுத்தையே மந்திரமாகக் கூற வேண்டும் என்கின்றார். திருஞானசம்பந்தரோ, “செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே,” என்று தமக்கு உபநயனம் செய்வித்த சிவவேதியர்களுக்கு அறிவுறுத்துகின்றார். சிவவேதியர்கள் சிவனையே வேள்வித்தலைவனாகக் கொண்டு வேள்வி இயற்றவேண்டும் என்கின்றார். சிவவேதிய அந்தணர்கள் பிறருக்குத் தங்களால் இயன்றதை ஈதல் கடமையாகும் என்றும் திருமூலர் குறிப்பிடுகின்றார். பணமாகவோ பொருளாகவோ கொடுக்க இயலாவிடில் உழப்பாகவோ அல்லது அறிவு ஈதலாகவோ கொடுக்கலாம் என்கின்றார். அதோடு மட்டுமல்லாமல் பிறருக்கு ஈதலின் பயனை நினைப்பித்து ஈதலைச் செய்ய துணைநிற்பதும் அந்தணர் கடமை என்கின்றார் திருமூலர்.\nஇறைபணிக்கு உரியவர்களாகத் தங்களைக் கூறிக்கொள்ளும் சிவவேதியர்கள் அல்லது அந்தணர்கள் திருமூலர் குறிப்பிடுவது போன்று தங்கள் கடமைகளைச் செவ்வனே செய்வது இன்றியமையாதது. திருக்கோயில்களைச் சமயம் கற்கும் அறிவுநிலையங்களாக மாற்றுவதில் இவர்கள் நினைத்தால் பெறும் பங்காற்றலாம். திருக்கோயில்களில் நீண்ட நேரம் வேள்விகளையும் திருமஞ்சனங்களையும் பூசனைகளையும் இயற்றுவதோடு நில்லாது மக்கள் நடுவே சமயத்தைக் கொண்டு சேர்க்கும் ஆக்ககரப் பணிகளிலும் ஈடுபடுதல் வேண்டும். சமயத்தில் மக்களுக்கு ஏற்படும் ஐயங்களைக் களைய வேண்டும். முறையற்ற வழிபாடுகளுக்கும் நெறிமுறைகளுக்கும் ஒருபோதும் துணைபோகக்கூடாது. அவர்களே உண்மையான அந்தணர்கள் என்பது திருமூலரின் கருத்து. அந்தண்மை உடைய அந்தணர்கள், உண்மையான அந்தணர்களாக இருந்து நம் சமயம் தழைக்கத் தோள்கொடுப்பார்களாக\nPrevious article28. பரம்பொருள் உரைத்த நெறி\nNext article30. கல்லாத தலைவனும் காலனும்\n125. உடம்பே சிவலிங்கம் ஆதல்\n123. தேரா மாணாக்கனும் தேரா ஆசானும்\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n5. கோயில்களைத் தமிழில் பெயரிடுதல்\n90. பெரியாரைத் துணை கொள்ளுதல்\nபிறவித் துன்பம் நீங்க உயிர்த்தொண்டு\n120. திருவருளே சிவஅறிவினை நல்கும்\n25. வஞ்சனை வழிபாடு திருவருளக் கூட்டுவிக்காது\n123. தேரா மாணாக்கனும் தேரா ஆசானும்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/100-years-indian-cinema-about-vairamuthu/", "date_download": "2019-12-14T11:14:29Z", "digest": "sha1:46K3VR4W7SOPWNU54M6THV5WIE77IJBV", "length": 6864, "nlines": 63, "source_domain": "www.behindframes.com", "title": "இறந்தவர்களை மட்டுமல்ல இருப்பவர்களையும் கொண்டாடுங்கள் - வைரமுத்து வேண்டுகோள் - Behind Frames", "raw_content": "\nஇறந்தவர்களை மட்டுமல்ல இருப்பவர்களையும் கொண்டாடுங்கள் – வைரமுத்து வேண்டுகோள்\nஇறந்தவர்களை மட்டுமல்ல இருப்பவர்களையும் கொண்டாடுங்கள் – கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்.\nசெல்வராகவனின் பிரமாண்ட படமான இரண்டாம் உலகம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா அமர்க்களமாக நடந்தது.\nவிழாவிற்கு மணிரத்னம்,ஆர்யா, அனுஷ்கா, வைரமுத்து உட்பட பலர் வந்திருந்தனர். இந்த விழாவில் வைரமுத்து பேசும்போது, ”தமிழ் திரைப்படப்பாடல்களில் இலக்கியத்தின் சாரத்தை கொண்டுவருவதற்காக இசையமைப்பாளர்களோடும், இயக்குனர்களோடும் நான் பல காலம் சண்டை போட்டுக்கொண்டிருக்கிரேன். ஆண்டிற்கு நூறு படங்கள் வெளியாகின்றன. ஒரு படத்திற்கு ஐந்து பாடல்கள் என்றாலும் ஐநூறு பாடல்கள் ஆகிறது. ஆனால் வெறும் பத்து பாடல்கள் தான் அதிகம் கேட்கப்படுகின்றன. அந்த பத்து பாடல்களில் முத்துபாடலாக இரண்டாம் உலகம் படத்தின் ஒரு பாடல் இருக்கும். இந்திய சினிமா நூற்றாண்டு கொண்டாடும் இந்த நேரத்தில் அந்த விழாக்குழுவினருக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.\nதமிழ்சினிமாவில் சாதனை படைத்த மறைந்த மூத்த கலைஞர்களை பாராட்டுவதோடு நின்றுவிடாமல் தயவு செய்து இப்போது நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும், சாதித்துக் கொண்டிருக்கும் கலைஞர்களையும் பாராட்டுங்கள். ஆஸ்கர் விருது கனவை நனவாக்கிய ஏ.ஆர்.ரகுமானை கவுரவம் செய்யுங்கள்.அதேபோல் பாரதிராஜா, மணிரத்னம், பாலசந்தர் ஆகியோரையும் கவுரவப்படுத்துங்கள்.இதுதான் என் வேண்டு கோள்.” என்று கவிஞர் பேசி முடித்த போது அதை ஆமோதிப்பதை போல கரவொலியால் அரங்கம் அதிர்ந்தது.\nதிரைத்தமிழில் இலக்கியம் படைத்த உங்களையும் கவுரவம் செய்யத்தான் வேண்டும் கவிஞரே.\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\nகாதலித்து திருமணம் செய்துகொள்ள நிறைய வாய்ப்பு இருந்தும் ராசி, நட்சத்திரம் பார்த்து அந்த வாய்ப்பை எல்லாம் வீணாக்குகிறார் கார் கம்பெனியில் வேலை...\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nத்ரிஷ்யம், பாபநாசம் என இருக்கை நுனியில் நம்மை அமரவைக்கும் படங்களை இயக்கியவர் மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப்.. மீண்டும் தமிழில் அவரது...\n“பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\nதமிழில் பாபா, உன்னை சரணடைந்தேன், வீராப்பு, மிலிட்டரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சந்தோஷி.. சின்னத்திரையிலும் ருத்ர வீணை, அரசி,...\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/jio-fillm-fare-award-inaguration-press-meet/", "date_download": "2019-12-14T09:56:21Z", "digest": "sha1:I3VT2TQJ6VZJRYWI27CN3W3UIRD4QV5V", "length": 3511, "nlines": 89, "source_domain": "www.inandoutcinema.com", "title": "ஜியோ ஃபிலிம் ஃபேர் விருது - பத்திரிக்கையாளர் சந்திப்பு - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஜியோ ஃபிலிம் ஃபேர் விருது – பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஜியோ ஃபிலிம் ஃபேர் விருது – பத்திரிக்கையாளர் சந்திப்பு\nPrevious « இணையத்தில் வைரலாகும் விஜயகாந்த் மற்றும் சண்முக பாண்டியன் புகைப்படம்.\nNext கோலமாவு கோகிலா படத்தின் ரகசியம் உடைக்கும் இயக்குனர் நெல்சன் »\nராகவா லாரன்ஸ் தன் பிறந்தநாளை குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார்\nஅதோ அந்த பறவைப்போல வாழவேண்டும்… பிக்பாஸ் சுஜா வருணி – நடிகர் சிவகுமார் திருமண ஆல்பம்\n‘சுயமா சிந்திக்கத் தெரிஞ்சவன்தான் சூப்பர் ஹீரோ’ – சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://kanaiyaazhi.wordpress.com/2011/02/01/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-14T11:53:44Z", "digest": "sha1:IDHOQYSLNLV6I4OOG362TPIBQITYYZPA", "length": 8584, "nlines": 160, "source_domain": "kanaiyaazhi.wordpress.com", "title": "என்னக்குள் எழும் ஐயம்கள் – கவிதை | Kanaiyaazhi", "raw_content": "\nஅமைப்பு சாரா ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் Rs.115 தைந்தாக உயர்த்தப்பட்டுள்ளது.\nமதிய அரசு சமிபத்தில் ஒரு அரசு ஆணை பிறப்பித்துள்ளது, அதன் படி அமைப்பு சாரா ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை Rs.100 இல் இருந்து Rs.115 தைந்தாக உயர்த்தியுள்ளது. இந்த அரசு ஆணை 01/04/2011 இல் இருந்து செல்லும் என்றும், அணைத்து மாநிலங்களும் இந்த உயர்வை உடனடியா செயல்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளது\nஅமைப்பு சாரா - உதாரணம்: கூலி வேலை\nகிரிக்கெட் உலக கோப்பை 2011 வென்றது இந்தியா – வாழ்த்துக்கள்\nஒரு தேசத்தின் இதய துடிப்பை சுமந்த சில கணங்கள் . . .\nஅறம் செய விரும்பு – அறிமுகம் (www.aramseyavirumbu.com)\nkanaiyaazhi on பொங்கல் வாழ்த்துக்கள்\ns on பொங்கல் வாழ்த்துக்கள்\nkanaiyaazhi on அறம் செய விரும்பு – அறிம…\nGopal V on அறம் செய விரும்பு – அறிம…\nஇந்திய குடியரசு தினம… on ௬௨(62) வது இந்திய குடியரசு தின…\nஎன்னக்குள் எழும் ஐயம்கள் – கவிதை\nஅன்பளிப்பாக, உலகம் உருண்டை, ஏகாம்பரம், கலிலியோ, கவிதை, குரங்கின் வம்சம், சில தருணங்கள், சிவகுமார், சிவகுமார் ஏகாம்பரம், டார்வின், தமிழ், தமிழ் கவிதை, நண்பர், நன்றி, நியூட்டன், புவியீர்ப்பு விசை, ரீலேடிவிட்டி\nஒரு பக்கத்தில் பந்தமும் , பாசமும்\nமறுபக்கத்தில் பணமும் , புகழும் – வைத்து\nஇங்கும் அங்கும் என்னை இழுப்பதுதான்\nஎண்ணி ஏங்கும் மனம் கொண்டதால் – நான்\nஉண்மையில் குரங்கின் வம்சம் தானோ\nமறுபக்கம் நோக்கி நான் பறக்கும்போது\nஅஞ்சவேண்டாம் – வேறேதும் ஐயமில்லை என்னக்கு\nஎங்கு தொடங்கியதோ அங்கேயே முடியம்\nவாழ்க்கைப் பயணத்தின் இறுதியில் உணர்ந்தது\nஎன் உள்ளம் – உலகம் உருண்டையென்று .\nஒரு வருட நட்பிற்கு பின் ஒரு இடைவேளி தொடங்கியபோது அன்பளிப்பாக வந்த கவிதை. இது தொடர்பான முந்தைய பதிவு >>\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.\n← Previous Post இந்திய குடியரசு தினம் – பகுதி ௨(2)\nNext Post → வருக – வரம் தருக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://m.dailyhunt.in/news/india/tamil/c+jeyalakshmi-epaper-icclekhAOIG/sani+beyarcchi+balankal+2020+2023+rishabam+rasikku+balankal+barikarangal-newsid-148180642", "date_download": "2019-12-14T11:49:04Z", "digest": "sha1:WIVVOO4F5HBZ6OOHOFJ5BRRK2ZYSGQ4Z", "length": 71293, "nlines": 75, "source_domain": "m.dailyhunt.in", "title": "சனி பெயர்ச்சி பலன்கள் 2020 - 2023 : ரிஷபம் ராசிக்கு பலன்கள் பரிகாரங்கள் - C Jeyalakshmi | DailyHunt #greyscale\")}#back-top{bottom:-6px;right:20px;z-index:999999;position:fixed;display:none}#back-top a{background-color:#000;color:#fff;display:block;padding:20px;border-radius:50px 50px 0 0}#back-top a:hover{background-color:#d0021b;transition:all 1s linear}#setting{width:100%}.setting h3{font-size:16px;color:#d0021b;padding-bottom:10px;border-bottom:1px solid #ededed}.setting .country_list,.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{margin-bottom:50px}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:25%;float:left;margin-bottom:20px;max-height:30px;overflow:hidden}.setting .country_list li a,.setting .fav_cat_list li a,.setting .fav_lang_list li a,.setting .fav_np_list li a{display:block;padding:5px 5px 5px 45px;background-size:70px auto;color:#000}.setting .country_list li a.active em,.setting .country_list li a:hover,.setting .country_list li a:hover em,.setting .fav_cat_list li a:hover,.setting .fav_lang_list li a:hover,.setting .fav_np_list li a:hover{color:#d0021b}.setting .country_list li a span,.setting .fav_cat_list li a span,.setting .fav_lang_list li a span,.setting .fav_np_list li a span{display:block}.setting .country_list li a span.active,.setting .country_list li a span:hover,.setting .fav_cat_list li a span.active,.setting .fav_cat_list li a span:hover,.setting .fav_lang_list li a span.active,.setting .fav_lang_list li a span:hover,.setting .fav_np_list li a span.active,.setting .fav_np_list li a span:hover{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png) right center no-repeat;background-size:40px auto}.setting .country_list li a{padding:0 0 0 35px;background-repeat:no-repeat;background-size:30px auto;background-position:left}.setting .country_list li a em{display:block;padding:5px 5px 5px 45px;background-position:left center;background-repeat:no-repeat;background-size:30px auto}.setting .country_list li a.active,.setting .country_list li a:hover{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png);background-position:left center;background-repeat:no-repeat;background-size:40px auto}.setting .fav_lang_list li{height:30px;max-height:30px}.setting .fav_lang_list li a,.setting .fav_lang_list li a.active{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/sprite_svg.svg);display:inline-block;background-position:0 -387px;background-size:30px auto;background-repeat:no-repeat}.setting .fav_lang_list li a.active{background-position:0 -416px}.setting .fav_cat_list li em,.setting .fav_cat_list li span,.setting .fav_np_list li em,.setting .fav_np_list li span{float:left;display:block}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a,.setting .fav_np_list li em a,.setting .fav_np_list li span a{display:block;height:50px;overflow:hidden;padding:0}.setting .fav_cat_list li em a img,.setting .fav_cat_list li span a img,.setting .fav_np_list li em a img,.setting .fav_np_list li span a img{max-height:45px;border:1px solid #d8d8d8;width:45px;float:left;margin-right:10px}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p,.setting .fav_np_list li em a p,.setting .fav_np_list li span a p{font-size:12px;float:left;color:#000;padding:15px 15px 15px 0}.setting .fav_cat_list li em a:hover img,.setting .fav_cat_list li span a:hover img,.setting .fav_np_list li em a:hover img,.setting .fav_np_list li span a:hover img{border-color:#fd003a}.setting .fav_cat_list li em a:hover p,.setting .fav_cat_list li span a:hover p,.setting .fav_np_list li em a:hover p,.setting .fav_np_list li span a:hover p{color:#d0021b}.setting .fav_cat_list li em,.setting .fav_np_list li em{float:right;margin-top:15px;margin-right:45px}.setting .fav_cat_list li em a,.setting .fav_np_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a{height:100%}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p{padding:10px}.setting .fav_cat_list li em{float:right;margin-top:10px;margin-right:45px}.setting .fav_cat_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{overflow:auto;max-height:200px}.sett_ok{background-color:#e2e2e2;display:block;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;padding:15px 10px;color:#000;font-size:13px;font-family:fnt_en,Arial,sans-serif;margin:0 auto;width:100px}.sett_ok:hover{background-color:#d0021b;color:#fff;-webkit-transition:all 1s linear;-moz-transition:all 1s linear;-o-transition:all 1s linear;-ms-transition:all 1s linear;transition:all 1s linear}.loadImg{margin-bottom:20px}.loadImg img{width:50px;height:50px;display:inline-block}.sel_lang{background-color:#f8f8f8;border-bottom:1px solid #e9e9e9}.sel_lang ul.lv1 li{width:20%;float:left;position:relative}.sel_lang ul.lv1 li a{color:#000;display:block;padding:20px 15px 13px;height:15px;border-bottom:5px solid transparent;font-size:15px;text-align:center;font-weight:700}.sel_lang ul.lv1 li .active,.sel_lang ul.lv1 li a:hover{border-bottom:5px solid #d0021b;color:#d0021b}.sel_lang ul.lv1 li .english,.sel_lang ul.lv1 li .more{font-size:12px}.sel_lang ul.lv1 li ul.sub{width:100%;position:absolute;z-index:3;background-color:#f8f8f8;border:1px solid #e9e9e9;border-right:none;border-top:none;top:52px;left:-1px;display:none}#error .logo img,#error ul.appList li,.brd_cum a{display:inline-block}.sel_lang ul.lv1 li ul.sub li{width:100%}.sel_lang ul.lv1 li ul.sub li .active,.sel_lang ul.lv1 li ul.sub li a:hover{border-bottom:5px solid #000;color:#000}#sel_lang_scrl{position:fixed;width:930px;z-index:2;top:0}.newsListing ul li.lang_urdu figure figcaption h2 a,.newsListing ul li.lang_urdu figure figcaption p,.newsListing ul li.lang_urdu figure figcaption span{direction:rtl;text-align:right}#error .logo,#error p,#error ul.appList,.adsWrp,.ph_gal .inr{text-align:center}.brd_cum{background:#e5e5e5;color:#535353;font-size:10px;padding:25px 25px 18px}.brd_cum a{color:#000}#error .logo img{width:auto;height:auto}#error p{padding:20px}#error ul.appList li a{display:block;margin:10px;background:#22a10d;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;color:#fff;padding:10px}.ph_gal .inr{background-color:#f8f8f8;padding:10px}.ph_gal .inr div{display:inline-block;height:180px;max-height:180px;max-width:33%;width:33%}.ph_gal .inr div a{display:block;border:2px solid #fff;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:180px;max-height:180px}.ph_gal .inr div a img{width:100%;height:100%}.ph_gal figcaption{width:100%!important;padding-left:0!important}.adsWrp{width:auto;margin:0 auto;float:none}.newsListing ul li.lang_ur figure .img,.newsListing ul li.lang_ur figure figcaption .resource ul li{float:right}.adsWrp .ads iframe{width:100%}article .adsWrp{padding:20px 0}article .details_data .adsWrp{padding:10px 0}aside .adsWrp{padding-top:10px;padding-bottom:10px}.float_ads{width:728px;position:fixed;z-index:999;height:90px;bottom:0;left:50%;margin-left:-364px;border:1px solid #d8d8d8;background:#fff;display:none}#crts_468x60a,#crts_468x60b{max-width:468px;overflow:hidden;margin:0 auto}#crts_468x60a iframe,#crts_468x60b iframe{width:100%!important;max-width:468px}#crt_728x90a,#crt_728x90b{max-width:728px;overflow:hidden;margin:0 auto}#crt_728x90a iframe,#crt_728x90b iframe{width:100%!important;max-width:728px}.hd_h1{padding:25px 25px 0}.hd_h1 h1{font-size:20px;font-weight:700}h1,h2{color:#000;font-size:28px}h1 span{color:#8a8a8a}h2{font-size:13px}@font-face{font-family:fnt_en;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/en/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_hi;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/hi/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_mr;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/mr/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_gu;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/gu/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_pa;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/pa/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_bn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/bn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_kn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/kn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ta;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ta/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_te;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/te/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ml;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ml/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_or;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ur;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ur/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ne;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}.fnt_en{font-family:fnt_en,Arial,sans-serif}.fnt_bh,.fnt_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.fnt_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.fnt_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.fnt_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.fnt_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.fnt_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.fnt_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.fnt_te{font-family:fnt_te,Arial,sans-serif}.fnt_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.fnt_or{font-family:fnt_or,Arial,sans-serif}.fnt_ur{font-family:fnt_ur,Arial,sans-serif}.fnt_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.newsListing ul li.lang_en figure figcaption a,.newsListing ul li.lang_en figure figcaption b,.newsListing ul li.lang_en figure figcaption div,.newsListing ul li.lang_en figure figcaption font,.newsListing ul li.lang_en figure figcaption h1,.newsListing ul li.lang_en figure figcaption h2,.newsListing ul li.lang_en figure figcaption h3,.newsListing ul li.lang_en figure figcaption h4,.newsListing ul li.lang_en figure figcaption h5,.newsListing ul li.lang_en figure figcaption h6,.newsListing ul li.lang_en figure figcaption i,.newsListing ul li.lang_en figure figcaption li,.newsListing ul li.lang_en figure figcaption ol,.newsListing ul li.lang_en figure figcaption p,.newsListing ul li.lang_en figure figcaption span,.newsListing ul li.lang_en figure figcaption strong,.newsListing ul li.lang_en figure figcaption table,.newsListing ul li.lang_en figure figcaption tbody,.newsListing ul li.lang_en figure figcaption td,.newsListing ul li.lang_en figure figcaption tfoot,.newsListing ul li.lang_en figure figcaption th,.newsListing ul li.lang_en figure figcaption thead,.newsListing ul li.lang_en figure figcaption tr,.newsListing ul li.lang_en figure figcaption u,.newsListing ul li.lang_en figure figcaption ul{font-family:fnt_en,Arial,sans-serif}.newsListing ul li.lang_bh figure figcaption a,.newsListing ul li.lang_bh figure figcaption b,.newsListing ul li.lang_bh figure figcaption div,.newsListing ul li.lang_bh figure figcaption font,.newsListing ul li.lang_bh figure figcaption h1,.newsListing ul li.lang_bh figure figcaption h2,.newsListing ul li.lang_bh figure figcaption h3,.newsListing ul li.lang_bh figure figcaption h4,.newsListing ul li.lang_bh figure figcaption h5,.newsListing ul li.lang_bh figure figcaption h6,.newsListing ul li.lang_bh figure figcaption i,.newsListing ul li.lang_bh figure figcaption li,.newsListing ul li.lang_bh figure figcaption ol,.newsListing ul li.lang_bh figure figcaption p,.newsListing ul li.lang_bh figure figcaption span,.newsListing ul li.lang_bh figure figcaption strong,.newsListing ul li.lang_bh figure figcaption table,.newsListing ul li.lang_bh figure figcaption tbody,.newsListing ul li.lang_bh figure figcaption td,.newsListing ul li.lang_bh figure figcaption tfoot,.newsListing ul li.lang_bh figure figcaption th,.newsListing ul li.lang_bh figure figcaption thead,.newsListing ul li.lang_bh figure figcaption tr,.newsListing ul li.lang_bh figure figcaption u,.newsListing ul li.lang_bh figure figcaption ul,.newsListing ul li.lang_hi figure figcaption a,.newsListing ul li.lang_hi figure figcaption b,.newsListing ul li.lang_hi figure figcaption div,.newsListing ul li.lang_hi figure figcaption font,.newsListing ul li.lang_hi figure figcaption h1,.newsListing ul li.lang_hi figure figcaption h2,.newsListing ul li.lang_hi figure figcaption h3,.newsListing ul li.lang_hi figure figcaption h4,.newsListing ul li.lang_hi figure figcaption h5,.newsListing ul li.lang_hi figure figcaption h6,.newsListing ul li.lang_hi figure figcaption i,.newsListing ul li.lang_hi figure figcaption li,.newsListing ul li.lang_hi figure figcaption ol,.newsListing ul li.lang_hi figure figcaption p,.newsListing ul li.lang_hi figure figcaption span,.newsListing ul li.lang_hi figure figcaption strong,.newsListing ul li.lang_hi figure figcaption table,.newsListing ul li.lang_hi figure figcaption tbody,.newsListing ul li.lang_hi figure figcaption td,.newsListing ul li.lang_hi figure figcaption tfoot,.newsListing ul li.lang_hi figure figcaption th,.newsListing ul li.lang_hi figure figcaption thead,.newsListing ul li.lang_hi figure figcaption tr,.newsListing ul li.lang_hi figure figcaption u,.newsListing ul li.lang_hi figure figcaption ul{font-family:fnt_hi,Arial,sans-serif}.newsListing ul li.lang_mr figure figcaption a,.newsListing ul li.lang_mr figure figcaption b,.newsListing ul li.lang_mr figure figcaption div,.newsListing ul li.lang_mr figure figcaption font,.newsListing ul li.lang_mr figure figcaption h1,.newsListing ul li.lang_mr figure figcaption h2,.newsListing ul li.lang_mr figure figcaption h3,.newsListing ul li.lang_mr figure figcaption h4,.newsListing ul li.lang_mr figure figcaption h5,.newsListing ul li.lang_mr figure figcaption h6,.newsListing ul li.lang_mr figure figcaption i,.newsListing ul li.lang_mr figure figcaption li,.newsListing ul li.lang_mr figure figcaption ol,.newsListing ul li.lang_mr figure figcaption p,.newsListing ul li.lang_mr figure figcaption span,.newsListing ul li.lang_mr figure figcaption strong,.newsListing ul li.lang_mr figure figcaption table,.newsListing ul li.lang_mr figure figcaption tbody,.newsListing ul li.lang_mr figure figcaption td,.newsListing ul li.lang_mr figure figcaption tfoot,.newsListing ul li.lang_mr figure figcaption th,.newsListing ul li.lang_mr figure figcaption thead,.newsListing ul li.lang_mr figure figcaption tr,.newsListing ul li.lang_mr figure figcaption u,.newsListing ul li.lang_mr figure figcaption ul{font-family:fnt_mr,Arial,sans-serif}.newsListing ul li.lang_gu figure figcaption a,.newsListing ul li.lang_gu figure figcaption b,.newsListing ul li.lang_gu figure figcaption div,.newsListing ul li.lang_gu figure figcaption font,.newsListing ul li.lang_gu figure figcaption h1,.newsListing ul li.lang_gu figure figcaption h2,.newsListing ul li.lang_gu figure figcaption h3,.newsListing ul li.lang_gu figure figcaption h4,.newsListing ul li.lang_gu figure figcaption h5,.newsListing ul li.lang_gu figure figcaption h6,.newsListing ul li.lang_gu figure figcaption i,.newsListing ul li.lang_gu figure figcaption li,.newsListing ul li.lang_gu figure figcaption ol,.newsListing ul li.lang_gu figure figcaption p,.newsListing ul li.lang_gu figure figcaption span,.newsListing ul li.lang_gu figure figcaption strong,.newsListing ul li.lang_gu figure figcaption table,.newsListing ul li.lang_gu figure figcaption tbody,.newsListing ul li.lang_gu figure figcaption td,.newsListing ul li.lang_gu figure figcaption tfoot,.newsListing ul li.lang_gu figure figcaption th,.newsListing ul li.lang_gu figure figcaption thead,.newsListing ul li.lang_gu figure figcaption tr,.newsListing ul li.lang_gu figure figcaption u,.newsListing ul li.lang_gu figure figcaption ul{font-family:fnt_gu,Arial,sans-serif}.newsListing ul li.lang_pa figure figcaption a,.newsListing ul li.lang_pa figure figcaption b,.newsListing ul li.lang_pa figure figcaption div,.newsListing ul li.lang_pa figure figcaption font,.newsListing ul li.lang_pa figure figcaption h1,.newsListing ul li.lang_pa figure figcaption h2,.newsListing ul li.lang_pa figure figcaption h3,.newsListing ul li.lang_pa figure figcaption h4,.newsListing ul li.lang_pa figure figcaption h5,.newsListing ul li.lang_pa figure figcaption h6,.newsListing ul li.lang_pa figure figcaption i,.newsListing ul li.lang_pa figure figcaption li,.newsListing ul li.lang_pa figure figcaption ol,.newsListing ul li.lang_pa figure figcaption p,.newsListing ul li.lang_pa figure figcaption span,.newsListing ul li.lang_pa figure figcaption strong,.newsListing ul li.lang_pa figure figcaption table,.newsListing ul li.lang_pa figure figcaption tbody,.newsListing ul li.lang_pa figure figcaption td,.newsListing ul li.lang_pa figure figcaption tfoot,.newsListing ul li.lang_pa figure figcaption th,.newsListing ul li.lang_pa figure figcaption thead,.newsListing ul li.lang_pa figure figcaption tr,.newsListing ul li.lang_pa figure figcaption u,.newsListing ul li.lang_pa figure figcaption ul{font-family:fnt_pa,Arial,sans-serif}.newsListing ul li.lang_bn figure figcaption a,.newsListing ul li.lang_bn figure figcaption b,.newsListing ul li.lang_bn figure figcaption div,.newsListing ul li.lang_bn figure figcaption font,.newsListing ul li.lang_bn figure figcaption h1,.newsListing ul li.lang_bn figure figcaption h2,.newsListing ul li.lang_bn figure figcaption h3,.newsListing ul li.lang_bn figure figcaption h4,.newsListing ul li.lang_bn figure figcaption h5,.newsListing ul li.lang_bn figure figcaption h6,.newsListing ul li.lang_bn figure figcaption i,.newsListing ul li.lang_bn figure figcaption li,.newsListing ul li.lang_bn figure figcaption ol,.newsListing ul li.lang_bn figure figcaption p,.newsListing ul li.lang_bn figure figcaption span,.newsListing ul li.lang_bn figure figcaption strong,.newsListing ul li.lang_bn figure figcaption table,.newsListing ul li.lang_bn figure figcaption tbody,.newsListing ul li.lang_bn figure figcaption td,.newsListing ul li.lang_bn figure figcaption tfoot,.newsListing ul li.lang_bn figure figcaption th,.newsListing ul li.lang_bn figure figcaption thead,.newsListing ul li.lang_bn figure figcaption tr,.newsListing ul li.lang_bn figure figcaption u,.newsListing ul li.lang_bn figure figcaption ul{font-family:fnt_bn,Arial,sans-serif}.newsListing ul li.lang_kn figure figcaption a,.newsListing ul li.lang_kn figure figcaption b,.newsListing ul li.lang_kn figure figcaption div,.newsListing ul li.lang_kn figure figcaption font,.newsListing ul li.lang_kn figure figcaption h1,.newsListing ul li.lang_kn figure figcaption h2,.newsListing ul li.lang_kn figure figcaption h3,.newsListing ul li.lang_kn figure figcaption h4,.newsListing ul li.lang_kn figure figcaption h5,.newsListing ul li.lang_kn figure figcaption h6,.newsListing ul li.lang_kn figure figcaption i,.newsListing ul li.lang_kn figure figcaption li,.newsListing ul li.lang_kn figure figcaption ol,.newsListing ul li.lang_kn figure figcaption p,.newsListing ul li.lang_kn figure figcaption span,.newsListing ul li.lang_kn figure figcaption strong,.newsListing ul li.lang_kn figure figcaption table,.newsListing ul li.lang_kn figure figcaption tbody,.newsListing ul li.lang_kn figure figcaption td,.newsListing ul li.lang_kn figure figcaption tfoot,.newsListing ul li.lang_kn figure figcaption th,.newsListing ul li.lang_kn figure figcaption thead,.newsListing ul li.lang_kn figure figcaption tr,.newsListing ul li.lang_kn figure figcaption u,.newsListing ul li.lang_kn figure figcaption ul{font-family:fnt_kn,Arial,sans-serif}.newsListing ul li.lang_ta figure figcaption a,.newsListing ul li.lang_ta figure figcaption b,.newsListing ul li.lang_ta figure figcaption div,.newsListing ul li.lang_ta figure figcaption font,.newsListing ul li.lang_ta figure figcaption h1,.newsListing ul li.lang_ta figure figcaption h2,.newsListing ul li.lang_ta figure figcaption h3,.newsListing ul li.lang_ta figure figcaption h4,.newsListing ul li.lang_ta figure figcaption h5,.newsListing ul li.lang_ta figure figcaption h6,.newsListing ul li.lang_ta figure figcaption i,.newsListing ul li.lang_ta figure figcaption li,.newsListing ul li.lang_ta figure figcaption ol,.newsListing ul li.lang_ta figure figcaption p,.newsListing ul li.lang_ta figure figcaption span,.newsListing ul li.lang_ta figure figcaption strong,.newsListing ul li.lang_ta figure figcaption table,.newsListing ul li.lang_ta figure figcaption tbody,.newsListing ul li.lang_ta figure figcaption td,.newsListing ul li.lang_ta figure figcaption tfoot,.newsListing ul li.lang_ta figure figcaption th,.newsListing ul li.lang_ta figure figcaption thead,.newsListing ul li.lang_ta figure figcaption tr,.newsListing ul li.lang_ta figure figcaption u,.newsListing ul li.lang_ta figure figcaption ul{font-family:fnt_ta,Arial,sans-serif}.newsListing ul li.lang_te figure figcaption a,.newsListing ul li.lang_te figure figcaption b,.newsListing ul li.lang_te figure figcaption div,.newsListing ul li.lang_te figure figcaption font,.newsListing ul li.lang_te figure figcaption h1,.newsListing ul li.lang_te figure figcaption h2,.newsListing ul li.lang_te figure figcaption h3,.newsListing ul li.lang_te figure figcaption h4,.newsListing ul li.lang_te figure figcaption h5,.newsListing ul li.lang_te figure figcaption h6,.newsListing ul li.lang_te figure figcaption i,.newsListing ul li.lang_te figure figcaption li,.newsListing ul li.lang_te figure figcaption ol,.newsListing ul li.lang_te figure figcaption p,.newsListing ul li.lang_te figure figcaption span,.newsListing ul li.lang_te figure figcaption strong,.newsListing ul li.lang_te figure figcaption table,.newsListing ul li.lang_te figure figcaption tbody,.newsListing ul li.lang_te figure figcaption td,.newsListing ul li.lang_te figure figcaption tfoot,.newsListing ul li.lang_te figure figcaption th,.newsListing ul li.lang_te figure figcaption thead,.newsListing ul li.lang_te figure figcaption tr,.newsListing ul li.lang_te figure figcaption u,.newsListing ul li.lang_te figure figcaption ul{font-family:fnt_te,Arial,sans-serif}.newsListing ul li.lang_ml figure figcaption a,.newsListing ul li.lang_ml figure figcaption b,.newsListing ul li.lang_ml figure figcaption div,.newsListing ul li.lang_ml figure figcaption font,.newsListing ul li.lang_ml figure figcaption h1,.newsListing ul li.lang_ml figure figcaption h2,.newsListing ul li.lang_ml figure figcaption h3,.newsListing ul li.lang_ml figure figcaption h4,.newsListing ul li.lang_ml figure figcaption h5,.newsListing ul li.lang_ml figure figcaption h6,.newsListing ul li.lang_ml figure figcaption i,.newsListing ul li.lang_ml figure figcaption li,.newsListing ul li.lang_ml figure figcaption ol,.newsListing ul li.lang_ml figure figcaption p,.newsListing ul li.lang_ml figure figcaption span,.newsListing ul li.lang_ml figure figcaption strong,.newsListing ul li.lang_ml figure figcaption table,.newsListing ul li.lang_ml figure figcaption tbody,.newsListing ul li.lang_ml figure figcaption td,.newsListing ul li.lang_ml figure figcaption tfoot,.newsListing ul li.lang_ml figure figcaption th,.newsListing ul li.lang_ml figure figcaption thead,.newsListing ul li.lang_ml figure figcaption tr,.newsListing ul li.lang_ml figure figcaption u,.newsListing ul li.lang_ml figure figcaption ul{font-family:fnt_ml,Arial,sans-serif}.newsListing ul li.lang_or figure figcaption a,.newsListing ul li.lang_or figure figcaption b,.newsListing ul li.lang_or figure figcaption div,.newsListing ul li.lang_or figure figcaption font,.newsListing ul li.lang_or figure figcaption h1,.newsListing ul li.lang_or figure figcaption h2,.newsListing ul li.lang_or figure figcaption h3,.newsListing ul li.lang_or figure figcaption h4,.newsListing ul li.lang_or figure figcaption h5,.newsListing ul li.lang_or figure figcaption h6,.newsListing ul li.lang_or figure figcaption i,.newsListing ul li.lang_or figure figcaption li,.newsListing ul li.lang_or figure figcaption ol,.newsListing ul li.lang_or figure figcaption p,.newsListing ul li.lang_or figure figcaption span,.newsListing ul li.lang_or figure figcaption strong,.newsListing ul li.lang_or figure figcaption table,.newsListing ul li.lang_or figure figcaption tbody,.newsListing ul li.lang_or figure figcaption td,.newsListing ul li.lang_or figure figcaption tfoot,.newsListing ul li.lang_or figure figcaption th,.newsListing ul li.lang_or figure figcaption thead,.newsListing ul li.lang_or figure figcaption tr,.newsListing ul li.lang_or figure figcaption u,.newsListing ul li.lang_or figure figcaption ul{font-family:fnt_or,Arial,sans-serif}.newsListing ul li.lang_ur figure figcaption{padding:0 20px 0 0}.newsListing ul li.lang_ur figure figcaption a,.newsListing ul li.lang_ur figure figcaption b,.newsListing ul li.lang_ur figure figcaption div,.newsListing ul li.lang_ur figure figcaption font,.newsListing ul li.lang_ur figure figcaption h1,.newsListing ul li.lang_ur figure figcaption h2,.newsListing ul li.lang_ur figure figcaption h3,.newsListing ul li.lang_ur figure figcaption h4,.newsListing ul li.lang_ur figure figcaption h5,.newsListing ul li.lang_ur figure figcaption h6,.newsListing ul li.lang_ur figure figcaption i,.newsListing ul li.lang_ur figure figcaption li,.newsListing ul li.lang_ur figure figcaption ol,.newsListing ul li.lang_ur figure figcaption p,.newsListing ul li.lang_ur figure figcaption span,.newsListing ul li.lang_ur figure figcaption strong,.newsListing ul li.lang_ur figure figcaption table,.newsListing ul li.lang_ur figure figcaption tbody,.newsListing ul li.lang_ur figure figcaption td,.newsListing ul li.lang_ur figure figcaption tfoot,.newsListing ul li.lang_ur figure figcaption th,.newsListing ul li.lang_ur figure figcaption thead,.newsListing ul li.lang_ur figure figcaption tr,.newsListing ul li.lang_ur figure figcaption u,.newsListing ul li.lang_ur figure figcaption ul{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ur figure figcaption h2 a{direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ne figure figcaption a,.newsListing ul li.lang_ne figure figcaption b,.newsListing ul li.lang_ne figure figcaption div,.newsListing ul li.lang_ne figure figcaption font,.newsListing ul li.lang_ne figure figcaption h1,.newsListing ul li.lang_ne figure figcaption h2,.newsListing ul li.lang_ne figure figcaption h3,.newsListing ul li.lang_ne figure figcaption h4,.newsListing ul li.lang_ne figure figcaption h5,.newsListing ul li.lang_ne figure figcaption h6,.newsListing ul li.lang_ne figure figcaption i,.newsListing ul li.lang_ne figure figcaption li,.newsListing ul li.lang_ne figure figcaption ol,.newsListing ul li.lang_ne figure figcaption p,.newsListing ul li.lang_ne figure figcaption span,.newsListing ul li.lang_ne figure figcaption strong,.newsListing ul li.lang_ne figure figcaption table,.newsListing ul li.lang_ne figure figcaption tbody,.newsListing ul li.lang_ne figure figcaption td,.newsListing ul li.lang_ne figure figcaption tfoot,.newsListing ul li.lang_ne figure figcaption th,.newsListing ul li.lang_ne figure figcaption thead,.newsListing ul li.lang_ne figure figcaption tr,.newsListing ul li.lang_ne figure figcaption u,.newsListing ul li.lang_ne figure figcaption ul{font-family:fnt_ne,Arial,sans-serif}.hd_h1.lang_en,.sourcesWarp.lang_en{font-family:fnt_en,Arial,sans-serif}.hd_h1.lang_bh,.hd_h1.lang_hi,.sourcesWarp.lang_bh,.sourcesWarp.lang_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.hd_h1.lang_mr,.sourcesWarp.lang_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.hd_h1.lang_gu,.sourcesWarp.lang_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.hd_h1.lang_pa,.sourcesWarp.lang_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.hd_h1.lang_bn,.sourcesWarp.lang_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.hd_h1.lang_kn,.sourcesWarp.lang_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.hd_h1.lang_ta,.sourcesWarp.lang_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.hd_h1.lang_te,.sourcesWarp.lang_te{font-family:fnt_te,Arial,sans-serif}.hd_h1.lang_ml,.sourcesWarp.lang_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.hd_h1.lang_ur,.sourcesWarp.lang_ur{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.hd_h1.lang_or,.sourcesWarp.lang_or{font-family:fnt_or,Arial,sans-serif}.hd_h1.lang_ne,.sourcesWarp.lang_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.fav_list.lang_en li a,.sel_lang ul.lv1 li a.lang_en,.thumb3 li.lang_en a figure figcaption h2,.thumb3.box_lang_en li a figure figcaption h2{font-family:fnt_en,Arial,sans-serif}.fav_list.lang_bh li a,.fav_list.lang_hi li a,.sel_lang ul.lv1 li a.lang_bh,.sel_lang ul.lv1 li a.lang_hi,.thumb3 li.lang_bh a figure figcaption h2,.thumb3 li.lang_hi a figure figcaption h2,.thumb3.box_lang_bh li a figure figcaption h2,.thumb3.box_lang_hi li a figure figcaption h2{font-family:fnt_hi,Arial,sans-serif}.fav_list.lang_mr li a,.sel_lang ul.lv1 li a.lang_mr,.thumb3 li.lang_mr a figure figcaption h2,.thumb3.box_lang_mr li a figure figcaption h2{font-family:fnt_mr,Arial,sans-serif}.fav_list.lang_gu li a,.sel_lang ul.lv1 li a.lang_gu,.thumb3 li.lang_gu a figure figcaption h2,.thumb3.box_lang_gu li a figure figcaption h2{font-family:fnt_gu,Arial,sans-serif}.fav_list.lang_pa li a,.sel_lang ul.lv1 li a.lang_pa,.thumb3 li.lang_pa a figure figcaption h2,.thumb3.box_lang_pa li a figure figcaption h2{font-family:fnt_pa,Arial,sans-serif}.fav_list.lang_bn li a,.sel_lang ul.lv1 li a.lang_bn,.thumb3 li.lang_bn a figure figcaption h2,.thumb3.box_lang_bn li a figure figcaption h2{font-family:fnt_bn,Arial,sans-serif}.fav_list.lang_kn li a,.sel_lang ul.lv1 li a.lang_kn,.thumb3 li.lang_kn a figure figcaption h2,.thumb3.box_lang_kn li a figure figcaption h2{font-family:fnt_kn,Arial,sans-serif}.fav_list.lang_ta li a,.sel_lang ul.lv1 li a.lang_ta,.thumb3 li.lang_ta a figure figcaption h2,.thumb3.box_lang_ta li a figure figcaption h2{font-family:fnt_ta,Arial,sans-serif}.fav_list.lang_te li a,.sel_lang ul.lv1 li a.lang_te,.thumb3 li.lang_te a figure figcaption h2,.thumb3.box_lang_te li a figure figcaption h2{font-family:fnt_te,Arial,sans-serif}.fav_list.lang_ml li a,.sel_lang ul.lv1 li a.lang_ml,.thumb3 li.lang_ml a figure figcaption h2,.thumb3.box_lang_ml li a figure figcaption h2{font-family:fnt_ml,Arial,sans-serif}.fav_list.lang_or li a,.sel_lang ul.lv1 li a.lang_or,.thumb3 li.lang_or a figure figcaption h2,.thumb3.box_lang_or li a figure figcaption h2{font-family:fnt_or,Arial,sans-serif}.fav_list.lang_ur li a,.thumb3.box_lang_ur li a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.sel_lang ul.lv1 li a.lang_ur,.thumb3 li.lang_ur a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif}.fav_list.lang_ne li a,.sel_lang ul.lv1 li a.lang_ne,.thumb3 li.lang_ne a figure figcaption h2,.thumb3.box_lang_ne li a figure figcaption h2{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_en .brd_cum,#lang_en a,#lang_en b,#lang_en div,#lang_en font,#lang_en h1,#lang_en h2,#lang_en h3,#lang_en h4,#lang_en h5,#lang_en h6,#lang_en i,#lang_en li,#lang_en ol,#lang_en p,#lang_en span,#lang_en strong,#lang_en table,#lang_en tbody,#lang_en td,#lang_en tfoot,#lang_en th,#lang_en thead,#lang_en tr,#lang_en u,#lang_en ul{font-family:fnt_en,Arial,sans-serif}#lang_en.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_en.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_en.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_en.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_en.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_en.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_en.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_en.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_en.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bh .brd_cum,#lang_bh a,#lang_bh b,#lang_bh div,#lang_bh font,#lang_bh h1,#lang_bh h2,#lang_bh h3,#lang_bh h4,#lang_bh h5,#lang_bh h6,#lang_bh i,#lang_bh li,#lang_bh ol,#lang_bh p,#lang_bh span,#lang_bh strong,#lang_bh table,#lang_bh tbody,#lang_bh td,#lang_bh tfoot,#lang_bh th,#lang_bh thead,#lang_bh tr,#lang_bh u,#lang_bh ul,#lang_hi .brd_cum,#lang_hi a,#lang_hi b,#lang_hi div,#lang_hi font,#lang_hi h1,#lang_hi h2,#lang_hi h3,#lang_hi h4,#lang_hi h5,#lang_hi h6,#lang_hi i,#lang_hi li,#lang_hi ol,#lang_hi p,#lang_hi span,#lang_hi strong,#lang_hi table,#lang_hi tbody,#lang_hi td,#lang_hi tfoot,#lang_hi th,#lang_hi thead,#lang_hi tr,#lang_hi u,#lang_hi ul{font-family:fnt_hi,Arial,sans-serif}#lang_bh.sty1 .details_data h1,#lang_hi.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bh.sty1 .details_data h1 span,#lang_hi.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bh.sty1 .details_data .data,#lang_hi.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bh.sty2 .details_data h1,#lang_hi.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bh.sty2 .details_data h1 span,#lang_hi.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bh.sty2 .details_data .data,#lang_hi.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bh.sty3 .details_data h1,#lang_hi.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bh.sty3 .details_data h1 span,#lang_hi.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bh.sty3 .details_data .data,#lang_hi.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_mr .brd_cum,#lang_mr a,#lang_mr b,#lang_mr div,#lang_mr font,#lang_mr h1,#lang_mr h2,#lang_mr h3,#lang_mr h4,#lang_mr h5,#lang_mr h6,#lang_mr i,#lang_mr li,#lang_mr ol,#lang_mr p,#lang_mr span,#lang_mr strong,#lang_mr table,#lang_mr tbody,#lang_mr td,#lang_mr tfoot,#lang_mr th,#lang_mr thead,#lang_mr tr,#lang_mr u,#lang_mr ul{font-family:fnt_mr,Arial,sans-serif}#lang_mr.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_mr.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_mr.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_mr.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_mr.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_mr.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_mr.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_mr.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_mr.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_gu .brd_cum,#lang_gu a,#lang_gu b,#lang_gu div,#lang_gu font,#lang_gu h1,#lang_gu h2,#lang_gu h3,#lang_gu h4,#lang_gu h5,#lang_gu h6,#lang_gu i,#lang_gu li,#lang_gu ol,#lang_gu p,#lang_gu span,#lang_gu strong,#lang_gu table,#lang_gu tbody,#lang_gu td,#lang_gu tfoot,#lang_gu th,#lang_gu thead,#lang_gu tr,#lang_gu u,#lang_gu ul{font-family:fnt_gu,Arial,sans-serif}#lang_gu.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_gu.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_gu.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_gu.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_gu.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_gu.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_gu.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_gu.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_gu.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_pa .brd_cum,#lang_pa a,#lang_pa b,#lang_pa div,#lang_pa font,#lang_pa h1,#lang_pa h2,#lang_pa h3,#lang_pa h4,#lang_pa h5,#lang_pa h6,#lang_pa i,#lang_pa li,#lang_pa ol,#lang_pa p,#lang_pa span,#lang_pa strong,#lang_pa table,#lang_pa tbody,#lang_pa td,#lang_pa tfoot,#lang_pa th,#lang_pa thead,#lang_pa tr,#lang_pa u,#lang_pa ul{font-family:fnt_pa,Arial,sans-serif}#lang_pa.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_pa.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_pa.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_pa.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_pa.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_pa.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_pa.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_pa.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_pa.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bn .brd_cum,#lang_bn a,#lang_bn b,#lang_bn div,#lang_bn font,#lang_bn h1,#lang_bn h2,#lang_bn h3,#lang_bn h4,#lang_bn h5,#lang_bn h6,#lang_bn i,#lang_bn li,#lang_bn ol,#lang_bn p,#lang_bn span,#lang_bn strong,#lang_bn table,#lang_bn tbody,#lang_bn td,#lang_bn tfoot,#lang_bn th,#lang_bn thead,#lang_bn tr,#lang_bn u,#lang_bn ul{font-family:fnt_bn,Arial,sans-serif}#lang_bn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_kn .brd_cum,#lang_kn a,#lang_kn b,#lang_kn div,#lang_kn font,#lang_kn h1,#lang_kn h2,#lang_kn h3,#lang_kn h4,#lang_kn h5,#lang_kn h6,#lang_kn i,#lang_kn li,#lang_kn ol,#lang_kn p,#lang_kn span,#lang_kn strong,#lang_kn table,#lang_kn tbody,#lang_kn td,#lang_kn tfoot,#lang_kn th,#lang_kn thead,#lang_kn tr,#lang_kn u,#lang_kn ul{font-family:fnt_kn,Arial,sans-serif}#lang_kn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_kn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_kn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_kn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_kn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_kn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_kn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_kn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_kn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ta .brd_cum,#lang_ta a,#lang_ta b,#lang_ta div,#lang_ta font,#lang_ta h1,#lang_ta h2,#lang_ta h3,#lang_ta h4,#lang_ta h5,#lang_ta h6,#lang_ta i,#lang_ta li,#lang_ta ol,#lang_ta p,#lang_ta span,#lang_ta strong,#lang_ta table,#lang_ta tbody,#lang_ta td,#lang_ta tfoot,#lang_ta th,#lang_ta thead,#lang_ta tr,#lang_ta u,#lang_ta ul{font-family:fnt_ta,Arial,sans-serif}#lang_ta.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ta.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ta.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ta.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ta.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ta.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ta.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ta.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ta.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_te .brd_cum,#lang_te a,#lang_te b,#lang_te div,#lang_te font,#lang_te h1,#lang_te h2,#lang_te h3,#lang_te h4,#lang_te h5,#lang_te h6,#lang_te i,#lang_te li,#lang_te ol,#lang_te p,#lang_te span,#lang_te strong,#lang_te table,#lang_te tbody,#lang_te td,#lang_te tfoot,#lang_te th,#lang_te thead,#lang_te tr,#lang_te u,#lang_te ul{font-family:fnt_te,Arial,sans-serif}#lang_te.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_te.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_te.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_te.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_te.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_te.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_te.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_te.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_te.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ml .brd_cum,#lang_ml a,#lang_ml b,#lang_ml div,#lang_ml font,#lang_ml h1,#lang_ml h2,#lang_ml h3,#lang_ml h4,#lang_ml h5,#lang_ml h6,#lang_ml i,#lang_ml li,#lang_ml ol,#lang_ml p,#lang_ml span,#lang_ml strong,#lang_ml table,#lang_ml tbody,#lang_ml td,#lang_ml tfoot,#lang_ml th,#lang_ml thead,#lang_ml tr,#lang_ml u,#lang_ml ul{font-family:fnt_ml,Arial,sans-serif}#lang_ml.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ml.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ml.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ml.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ml.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ml.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ml.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ml.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ml.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_or .brd_cum,#lang_or a,#lang_or b,#lang_or div,#lang_or font,#lang_or h1,#lang_or h2,#lang_or h3,#lang_or h4,#lang_or h5,#lang_or h6,#lang_or i,#lang_or li,#lang_or ol,#lang_or p,#lang_or span,#lang_or strong,#lang_or table,#lang_or tbody,#lang_or td,#lang_or tfoot,#lang_or th,#lang_or thead,#lang_or tr,#lang_or u,#lang_or ul{font-family:fnt_or,Arial,sans-serif}#lang_or.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_or.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_or.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_or.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_or.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_or.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_or.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_or.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_or.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ur .brd_cum,#lang_ur a,#lang_ur b,#lang_ur div,#lang_ur font,#lang_ur h1,#lang_ur h2,#lang_ur h3,#lang_ur h4,#lang_ur h5,#lang_ur h6,#lang_ur i,#lang_ur li,#lang_ur ol,#lang_ur p,#lang_ur span,#lang_ur strong,#lang_ur table,#lang_ur tbody,#lang_ur td,#lang_ur tfoot,#lang_ur th,#lang_ur thead,#lang_ur tr,#lang_ur u,#lang_ur ul{font-family:fnt_ur,Arial,sans-serif}#lang_ur.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ur.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ur.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ur.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ur.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ur.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ur.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ur.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ur.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ne .brd_cum,#lang_ne a,#lang_ne b,#lang_ne div,#lang_ne font,#lang_ne h1,#lang_ne h2,#lang_ne h3,#lang_ne h4,#lang_ne h5,#lang_ne h6,#lang_ne i,#lang_ne li,#lang_ne ol,#lang_ne p,#lang_ne span,#lang_ne strong,#lang_ne table,#lang_ne tbody,#lang_ne td,#lang_ne tfoot,#lang_ne th,#lang_ne thead,#lang_ne tr,#lang_ne u,#lang_ne ul{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_ne.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ne.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ne.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ne.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ne.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ne.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ne.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ne.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ne.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}@media only screen and (max-width:1280px){.mainWarp{width:100%}.bdy .content aside{width:30%}.bdy .content aside .thumb li{width:49%}.bdy .content article{width:70%}nav{padding:10px 0;width:100%}nav .LHS{width:30%}nav .LHS a{margin-left:20px}nav .RHS{width:70%}nav .RHS ul.ud{margin-right:20px}nav .RHS .menu a{margin-right:30px}}@media only screen and (max-width:1200px){.thumb li a figure figcaption h3{font-size:12px}}@media only screen and (max-width:1024px){.newsListing ul li figure .img{width:180px;height:140px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 180px);width:-webkit-calc(100% - 180px);width:-o-calc(100% - 180px);width:calc(100% - 180px)}.details_data .share{z-index:9999}.details_data h1{padding:30px 50px 0}.details_data figure figcaption{padding:5px 50px 0}.details_data .realted_story_warp .inr{padding:30px 50px 0}.details_data .realted_story_warp .inr ul.helfWidth .img{display:none}.details_data .realted_story_warp .inr ul.helfWidth figcaption{width:100%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:100px;max-height:100px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:989px){.details_data .data{padding:25px 50px}.displayDate .main{padding:5px 35px}.aside_newsListing ul li a figure figcaption h2{font-size:12px}.newsListing ul li a figure .img{width:170px;max-width:180px;max-width:220px;height:130px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 170px)}.newsListing ul li a figure figcaption span{padding-top:0}.newsListing ul li a figure figcaption .resource{padding-top:10px}}@media only screen and (max-width:900px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.popup .inr{overflow:hidden;width:500px;height:417px;max-height:417px;margin-top:-208px;margin-left:-250px}.btn_view_all{padding:10px}nav .RHS ul.site_nav li a{padding:10px 15px;background-image:none}.aside_newsListing ul li a figure .img{display:none}.aside_newsListing ul li a figure figcaption{width:100%;padding-left:0}.bdy .content aside .thumb li{width:100%}.aside_nav_list li a span{font-size:10px;padding:15px 10px;background:0 0}.sourcesWarp .sub_nav ul li{width:33%}}@media only screen and (max-width:800px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.newsListing ul li figure figcaption span{font-size:10px}.newsListing ul li figure figcaption h2 a{font-size:15px}.newsListing ul li figure figcaption p{display:none;font-size:12px}.newsListing ul li figure figcaption.fullWidth p{display:block}nav .RHS ul.site_nav li{margin-right:15px}.newsListing ul li a figure{padding:15px 10px}.newsListing ul li a figure .img{width:120px;max-width:120px;height:120px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 130px);padding:0 0 0 20px}.newsListing ul li a figure figcaption span{font-size:10px;padding-top:0}.newsListing ul li a figure figcaption h2{font-size:14px}.newsListing ul li a figure figcaption p{font-size:12px}.resource{padding-top:10px}.resource ul li{margin-right:10px}.bdy .content aside{width:30%}.bdy .content article{width:70%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:70px;max-height:70px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:799px){.thumb1 li,.thumb1 li a,.thumb1 li a img{max-height:50px;max-width:50px}.thumb1 li,.thumb1 li a{min-height:50px;min-width:50px}.sourcesWarp .sub_nav ul li{width:50%!important}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:100%}}@media only screen and (max-width:640px){.details_data .realted_story_warp .inr ul li figure figcaption span,.newsListing ul li figure figcaption span{padding-top:0}.bdy .content aside{width:100%;display:none}nav .RHS ul.site_nav li{margin-right:10px}.sourcesWarp{min-height:250px}.sourcesWarp .logo_img{height:100px;margin-top:72px}.sourcesWarp .sources_nav ul li{margin:0}.bdy .content article{width:100%}.bdy .content article h1{text-align:center}.bdy .content article .brd_cum{display:none}.bdy .content article .details_data h1{text-align:left}.bdy .content a.aside_open{display:inline-block}.details_data .realted_story_warp .inr ul li{width:100%;height:auto}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100px;height:75px;float:left}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img img{height:100%}.details_data .realted_story_warp .inr ul li figure figcaption{float:left;padding-left:10px}}@media only screen and (max-width:480px){nav .LHS a.logo{width:100px;height:28px}.details_data figure img,.sourcesWarp .sub_nav .inr ul li{width:100%}nav .RHS ul.site_nav li a{padding:6px}.sourcesWarp{min-height:auto;max-height:auto;height:auto}.sourcesWarp .logo_img{margin:20px 10px}.sourcesWarp .sources_nav ul li a{padding:5px 15px}.displayDate .main .dt{max-width:90px}.details_data h1{padding:30px 20px 0}.details_data .share{top:inherit;bottom:0;left:0;width:100%;height:35px;position:fixed}.details_data .share .inr{position:relative}.details_data .share .inr .sty ul{background-color:#e2e2e2;border-radius:3px 0 0 3px}.details_data .share .inr .sty ul li{border:1px solid #cdcdcd;border-top:none}.details_data .share .inr .sty ul li a{width:35px}.details_data .share .inr .sty ul li a.sty1 span{padding-top:14px!important}.details_data .share .inr .sty ul li a.sty2 span{padding-top:12px!important}.details_data .share .inr .sty ul li a.sty3 span{padding-top:10px!important}.details_data .share ul,.details_data .share ul li{float:left}.details_data .share ul li a{border-radius:0!important}.details_data .data,.details_data .realted_story_warp .inr{padding:25px 20px}.thumb3 li{max-width:100%;width:100%;margin:5px 0;height:auto}.thumb3 li a figure img{display:none}.thumb3 li a figure figcaption{position:relative;height:auto}.thumb3 li a figure figcaption h2{margin:0;text-align:left}.thumb2{text-align:center}.thumb2 li{display:inline-block;max-width:100px;max-height:100px;float:inherit}.thumb2 li a img{width:80px;height:80px}}@media only screen and (max-width:320px){.newsListing ul li figure figcaption span,.newsListing.bdyPad{padding-top:10px}#back-top,footer .social{display:none!important}nav .LHS a.logo{width:70px;height:20px;margin:7px 0 0 12px}nav .RHS ul.site_nav{margin-top:3px}nav .RHS ul.site_nav li a{font-size:12px}nav .RHS .menu a{margin:0 12px 0 0}.newsListing ul li figure .img{width:100%;max-width:100%;height:auto;max-height:100%}.newsListing ul li figure figcaption{width:100%;padding-left:0}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100%;height:auto}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:50px;max-height:50px;max-width:28%;width:28%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}.details_data .data{padding-bottom:0}.details_data .block_np{padding:15px 100px;background:#f8f8f8;margin:30px 0}.details_data .block_np td h3{padding-bottom:10px}.details_data .block_np table tr td{padding:0!important}.details_data .block_np h3{padding-bottom:12px;color:#bfbfbf;font-weight:700;font-size:12px}.details_data .block_np .np{width:161px}.details_data .block_np .np a{padding-right:35px;display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/np_nxt.svg) center right no-repeat}.details_data .block_np .np a img{width:120px}.details_data .block_np .mdl{min-width:15px}.details_data .block_np .mdl span{display:block;height:63px;width:1px;margin:0 auto;border-left:1px solid #d8d8d8}.details_data .block_np .store{width:370px}.details_data .block_np .store ul:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .store li{float:left;margin-right:5px}.details_data .block_np .store li:last-child{margin-right:0}.details_data .block_np .store li a{display:block;height:36px;width:120px;background-repeat:no-repeat;background-position:center center;background-size:120px auto}.details_data .block_np .store li a.andorid{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/google_play.svg)}.details_data .block_np .store li a.window{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/window.svg)}.details_data .block_np .store li a.ios{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/ios.svg)}.win_details_pop{background:rgba(0,0,0,.5);z-index:999;top:0;left:0;width:100%;height:100%;position:fixed}.win_details_pop .inr,.win_details_pop .inr .bnr_img{width:488px;max-width:488px;height:390px;max-height:390px}.win_details_pop .inr{position:absolute;top:50%;left:50%;margin-left:-244px;margin-top:-195px;z-index:9999}.win_details_pop .inr .bnr_img{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win2_2302.jpg) center center;position:relative}.win_details_pop .inr .bnr_img a.btn_win_pop_close{position:absolute;width:20px;height:20px;z-index:1;top:20px;right:20px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win_2302.jpg) center center no-repeat}.win_details_pop .inr .btn_store_win{display:block;height:70px;max-height:70px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win3_2302.jpg) center center no-repeat #fff}.win_str_bnr a{display:block}@media only screen and (max-width:1080px){.details_data .block_np h3{font-size:11px}.details_data .block_np .np h3{padding-bottom:15px}.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:1024px){.details_data .block_np{margin-bottom:0}}@media only screen and (max-width:989px){.details_data .block_np{padding:15px 50px}}@media only screen and (max-width:900px){.details_data .block_np table,.details_data .block_np tbody,.details_data .block_np td,.details_data .block_np tr{display:block}.details_data .block_np td.np,.details_data .block_np td.store{width:100%}.details_data .block_np tr h3{font-size:12px}.details_data .block_np .np h3{float:left;padding:8px 0 0}.details_data .block_np .np:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .np a{float:right;padding-right:50px}.details_data .block_np td.mdl{display:none}.details_data .block_np .store{border-top:1px solid #ebebeb;margin-top:15px}.details_data .block_np .store h3{padding:15px 0 10px;display:block}.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:675px){.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:640px){.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:480px){.details_data .block_np{padding:15px 20px}.details_data .block_np .store li a{background-size:90px auto;width:90px}.details_data .block_np tr h3{font-size:10px}.details_data .block_np .np h3{padding:5px 0 0}.details_data .block_np .np a{padding-right:40px}.details_data .block_np .np a img{width:80px}}", "raw_content": "\nசனி பெயர்ச்சி பலன்கள் 2020 - 2023 : ரிஷபம் ராசிக்கு பலன்கள் பரிகாரங்கள்\nசென்னை: சனி பகவான் நீதிமான். ஜீவன காரகன், ஆயுள் காரகன். இவர் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் சஞ்சரிப்பார். மிக மெதுவாக நகர்ந்து செல்வார். 12 ராசிகளையும் சுற்றி முடிக்க 30 ஆண்டுகள் ஆகும். எனவேதான் ஒருவர் 30 ஆண்டுகள் வாழ்ந்தவரும் இல்லை தாழ்ந்தவரும் இல்லை என்பார்கள். இந்த 30 ஆண்டுகளில் ஏழரை ஆண்டுகள் ஏழரை சனியாகவும், இரண்டரை ஆண்டுகள் அர்த்தாஷ்டம சனி, இரண்டரை ஆண்டுகள் கண்டச்சனியாகவும், இரண்டரை ஆண்டுகள் அஷ்டம சனியாகவும் இவர் சஞ்சரிக்கிறார். ரிஷபம் ராசிக்கு இதுநாள் வரை அஷ்டம சனியாக இருந்தவர் ஒன்பதாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி ஆகிறார்.\nகுரு பெயர்ச்சி முடிந்த நிலையில், அடுத்து சனி பெயர்ச்சி எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. வாக்கிய பஞ்சாங்கம், திருக்கணித பஞ்சாங்கம் என ஜோதிடத்தில் இரு வகையான பஞ்சாங்கத்தை பின்பற்றுகின்றனர். நாம் திருக்கணிதப்படியே பலன்கள் சொல்லி வருகிறோம். அந்த வகையில் வரும் 2020 ஜனவரி 24ஆம் தேதி திருக்கணிதப்படியும், 2020 டிசம்பர் 26ஆம் தேதி வாக்கிய பஞ்சாங்கப்படியும் சனி பெயர்ச்சி நிகழ உள்ளது.\nகால புருஷ தத்துவப்படி சனிபகவான் தற்போது ஒன்பதாம் வீடான தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். அங்கிருந்து பத்தாம் வீடான மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். 2023ஆம் ஆண்டு வரை மகரம் ராசியில் சஞ்சரிப்பார் சனிபகவான். இந்த கால கட்டத்தில் குருபகவான் தனுசுவில் இருந்து மகரத்திற்கும், பின்னர் கும்ப ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகிறார். அதே போல ராகு பகவான் மிதுனத்தில் இருந்து ரிஷபத்திற்கும், கேது பகவான் தனுசு ராசியில் இருந்து விருச்சிகத்திற்கும் பெயர்ச்சி அடைகிறார். இந்த கிரகங்கள் சஞ்சாரத்தின் அடிப்படையிலேயே நாம் பலன்களை கணிக்கிறோம். இந்த சனிப்பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு கொடுக்கப் போகும் பலன்களை பார்க்கலாம்.\nரிஷபம் ராசிக்கு சனி பகவன் யோகாதிபதி ஒன்பதாம் வீட்டில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். இனி ஏழரை ஆண்டுகளுக்கு பொற்காலம்தான். அதெப்படி ஏழரை ஆண்டுகள் என்று கேட்கிறீர்களா இப்போது சனிப்பெயர்ச்சி ஒன்பதாம் வீட்டில் அமர்கிறார். சனி உங்க யோகாதிபதி. ஒன்பதாம் வீட்டில் அமரும் சனி அடுத்து கும்ப ராசிக்கு நகரும் போது பத்தாம் வீடு, மீனம் ராசிக்கு சனி நகரும் போது லாப ஸ்தானமான 11ஆம் வீடு இப்படி ஏழரை ஆண்டுகாலம் சனி உங்களுக்கு நல்லதை மட்டுமே செய்வார். உங்க கர்மவினைகளும், தசாபுத்திகளும் நல்லதாக இருக்க வேண்டும். அதே போல தசாபுத்திகளும் நன்மை செய்ய வேண்டும்.\nசனி எட்டில் இருந்து ஒன்பதாம் வீட்டிற்கு நகர்ந்து விட்டார். அசி���்கம், அவமானங்கள் முடிவுக்கு வரப்போகிறது. ஒன்பதுக்கு உடைய சனிபகவான் ஒன்பதாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் தொட்டதெல்லாம் வெற்றிதான். பணவரவு அபரிமிதமாக இருக்கும். நேர்மையாக இருப்பீர்கள். ஆலய தரிசனம் அற்புதமான பலன்களை தரும். அஷ்ட சனியால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். பாக்ய ஸ்தானத்திற்கு வரும் சனிபகவானால் பாக்யங்கள் தேடி வரும், தெய்வ கடாட்சம் கிடைக்கும். குல தெய்வ அருளினால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். வேலை வாய்ப்பு தேடி வரும். சிலருக்கு புரமோசனுடன் சம்பள உயர்வும் கிடைக்கும். சகல சவுபாங்கியங்களும் கிடைக்கும்.\nசனிபகவான் இப்போது மூன்றாம் வீட்டை பார்க்கிறார். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். இளைய சகோதரர்கள் மூலம் நன்மைகள் நடைபெறும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சகோதர சகோதரிகளால் நன்மைகள் நடக்கும் வெற்றிகள் தேடி வரும். சிலருக்கு புதிய வேலைகள் கிடைக்கும். தகவல் தொடர்புத்துறையில் உள்ளவர்களுக்கும், மீடியா துறையில் உள்ளவர்களுக்கும் வாய்ப்புகள் குவியும்.\nசுப விரைய செலவுகள் ஏற்படும். புதிய சொத்துக்களை வாங்கலாம் சொந்த வீடு கட்டலாம். மாணவர்களுக்கு கல்வி நிலை அற்புதமாக இருக்கும். இதுநாள்வரை கல்வியில் இருந்த மந்தநிலை மாறும். பணவருமானம் அதிகரிக்கும் கடன்கள் அடைபடும். வாடகை வீட்டில் இருந்தவர்கள் புதிதாக கட்டிய வீட்டில் குடியேறுவீர்கள். வெளிநாடு பயணம் யோகத்தை தரப்போகிறது. ஆசைகள் கனவுகள் நிறைவேறும். குழந்தைகள் வழியாக சந்தோஷங்கள் அதிகரிக்கும். அவர்களுக்கு வேலைகள் கிடைக்கும். பிள்ளைகளுக்கு திருமணம் கை கூடி வரும்.\nசனிபகவான் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டினை பத்தாம் பார்வையாக பார்வையிடுகிறார். சனி பகவான் துலாம் ராசியில் உச்சமடைபவர் அந்த வீட்டை சனிபகவான் பார்க்கிறார். நோய்கள் தீரும், வெற்றிகள் தேடி வரும். எதிரிகளின் தொல்லை ஒழியும். வெற்றி மீது வெற்றி வந்து சேரும். கணவன் மனைவி இடையே அன்பு பாசம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த கசப்புணர்வுகள் நீங்கும். திருமணம் தடைபட்டிருந்தவர்களுக்கு விரைவாக திருமணம் நடைபெறும்.\nபட்டம் பதவிகள் தேடி வரும்.\nசனிபகவான் ரிஷபத்திற்கு அற்புதமான பலன்கள் தரப்போகிறார். அரசியலில் இருப்பவர்க���ுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். பதவிகள் பட்டங்கள் தேடி வரும். அப்பாவின் உடல் நலத்தில் அற்புதங்கள் நடக்கும். வீடு வாசல் சேரும், சொத்து சுகங்கள் வந்து சேரும். தொடர் வெற்றிகள் தேடி வரும். சங்கடங்கள் விலகும் காலம் வந்து விட்டது. சாதனைகள் செய்யப்போகிறீர்கள். புதிய தொழில் தொடங்குவீர்கள். லாபம் கிடைக்கும். வருமானத்தினால் கடன்கள் அடைபடும். அதிர்ஷ்டகரமான சனிப்பெயர்ச்சியாக அமையப்போகிறது. இதுநாள்வரை தயங்கி தயங்கி ஒதுங்கி இருந்த நீங்கள் தைரியத்தோடு துணிந்து இறங்குங்கள். திருநாள்ளாறு சனிபகவானை போய் தரிசனம் செய்து தர்பாரண்யேஸ்வரரை வணங்கி வாருங்கள்.\nமார்கழி மாத ராசி பலன்கள் 2019 - தனுசு முதல் மீனம் வரை பலன்கள்\nமார்கழி மாத ராசி பலன்கள் 2019 - சிம்மம் முதல் விருச்சிகம் வரை பலன்கள்\nதனுர் மாதமான மார்கழியில் 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள்\nஜவுளிக்கடை அதிபா் வீட்டில் 40 லட்சம் மதிப்பிலான 126 சவரன் தங்க நகை...\nநான் ராகுல் சாவர்க்கர் அல்ல, மன்னிப்புக் கேட்க முடியாது: ராகுல்...\nSBI ATM கார்டுகள் இனி செல்லாது அதிரடியாய் அறிவித்த ஸ்டேட் பாங்க் அதிரடியாய் அறிவித்த ஸ்டேட் பாங்க்\nகுற்றால அருவியில் குளிக்க தடை..\nஅநீதிக்கு எதிராகப் போராடாதவர்கள் கோழைகள் - பிரியங்கா காந்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-14T09:49:19Z", "digest": "sha1:OFNLOLGU23I7JVRMCPNTGWS2IFNGSTYO", "length": 4256, "nlines": 56, "source_domain": "ta.wikibooks.org", "title": "\"பகுப்பு:முடிந்த நூல்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிநூல்கள்", "raw_content": "\n\"பகுப்பு:முடிந்த நூல்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிநூல்கள் விக்கிநூல்கள் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:முடிந்த நூல்கள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:முடிவுற்ற நிலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:முடிவுற்ற நிலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-14T12:00:57Z", "digest": "sha1:OLL24EV2D2PZOAXNKQKHH4IELC22ZJBK", "length": 5559, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "துறோல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுறோல் (ஆங்கிலம்: Troll) த லோட் ஒவ் த ரிங்ஸ் நாவலில் வர்ணிக்கப்படும் ஓர் (கற்பனை) இனமாகும் உருவத்தில் மிகப்பெரியதும் (சுமார் 9 அடி உயரம்) புத்திக்கூர்மை மிகக்குறைந்ததுமான மனிதப்போலி. இது ஹொபிட்டுகளை விரும்பி உண்ணும். சூரிய ஓளி பட்டதும் இவை கல்லாக மாறிவிடும்.\nத லோட் ஒவ் த ரிங்ஸ் கற்பனை உயிரினங்கள்\nஹொபிட் | ஓர்க் | எல்வ் | மனிதர் | என்ட் | டோவ் | துறோல் | விசார்ட்\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nத லோட் ஒவ் த ரிங்ஸ் கற்பனை உயிரினங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூன் 2014, 07:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540586560.45/wet/CC-MAIN-20191214094407-20191214122407-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}