diff --git "a/data_multi/ta/2019-51_ta_all_0800.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-51_ta_all_0800.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-51_ta_all_0800.json.gz.jsonl" @@ -0,0 +1,319 @@ +{"url": "http://tmnews.lk/read.php?post=3204", "date_download": "2019-12-10T23:49:19Z", "digest": "sha1:YTWZVCUD7GRMGWZGS7AEELG46UC47QHA", "length": 5652, "nlines": 53, "source_domain": "tmnews.lk", "title": "தேசிய ரீதியில் கல்முனை சாஹிரா மாணவன் முதலிடம் | TMNews.lk", "raw_content": "\nதேசிய ரீதியில் கல்முனை சாஹிரா மாணவன் முதலிடம்\nகல்வி அமைச்சினால் இவ் வருடம் ஏற்ப்பாடு செய்யப்பட்ட தேசிய ரீதியிலான ஆங்கில மொழித் தினப் போட்டியில் சொல்வெதழுதல் (dictation) பிரிவில் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மாணவன் தரம் 7 இல் இரு மொழிப் பிரிவில்( bilingual) கல்வி கற்கும் மாணவன் என் .எம்.சாமிக் முதலாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.\nஇவரை கல்லூரி அதிபர் எம்.ஐ.ஜாபிர் பிரதி அதிபர்கள், இரு மொழி பிரிவு இணைப்பாளர், ஆசிரியர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் பழைய மாணவர் சங்கம் தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர் .\nநாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்\nஇளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்\nவெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு மெத்தைகள்கள் வழங்கிவைப்பு\nசாய்ந்தமருதில் வெள்ள அனர்த்தத்தை கட்டுப்படுத்த தோணா சுத்திகரிப்பு\nமு.கா. வளர்ச்சிக்கும் பிரதேச அபிவிருத்திக்கும் அளப்பரிய பங்களிப்பு செய்தவர் பள்ளிக்காக்கா ஹமீத்; அனுதாப செய்தியில் முதல்வர் றகீப் தெரிவிப்பு..\nஅம்பாறை மாவட்ட விற்பனை முகவர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா\nடெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு போட்டியில் பங்கு பற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு\nஅரசியல்வாதிகளின் தடுப்பை மீறியே பாடசாலையை அமைத்தேன் : அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ .எல்.எம்.சலீம்.\nகோட்டாபய ராஜபக்ஷ வெற்றியின் பின்னர் தமிழ் மக்கள் காப்பாற்றபட்டனர்-கருணா அம்மான்.\nஉளவியல் ஆலோசனை மய்யத்தின் அம்பாரை மாவட்ட அங்குரார்பண நிகழ்வு\nகல்முனை மாநகர முதல்வரின் அறிவிப்பு\nமட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் சோதனை சாவடியில் படுகொலை செய்யப்பட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஓராண்டு இரத்ததான நிகழ்வு\nகல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வெள்ளநீரை கட்டுப்படுத்த நடவடிக்கை\nகொள்கை வகுப்பாளர்களை உருவாக்கி சமூகம் சார் அரிசியலை முன்னெடுக்க வேண்டும். - முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.99likes.in/2012/07/facebook-www99likesblogspotcom.html", "date_download": "2019-12-11T01:05:44Z", "digest": "sha1:VCTUHRD2JEI5HR3W6EDD4JN72U3R2424", "length": 17899, "nlines": 225, "source_domain": "www.99likes.in", "title": "FACEBOOK இன் சுவரஸ்யமான தகவல்கள். www.99likes.blogspot.com", "raw_content": "\nஇன்றைக்கு உலகில் முதலிடத்தில் இருக்கும் சமூக வலையமைப்புகளில் ஒன்று ஃபேஸ்புக். ஃபேஸ்புக் இங்க் எனும் நிறுவனத்தின் கீழ் இயங்கும் இந்த வலைத்தளம் 2004 - ஆம் ஆண்டு ஆரம்பமானது.\nமார்க் எலியட் ஜூகர்பெர்க் என்பவர் தனது நண்பர்கள் டஸ்டின் மாகேவிச் எடுராடோ சாவரின்,கிரிஸ்ஹியூக்ஸ் ஆகியோருடன் இணைந்து இந்தத் தளத்தை உருவாக்கினார்.\nதான் படித்த ஹார்வேட் பல்கலைக் கழகத்தில் விளையாட்டாய் உருவாக்கிய இந்தத் தளம் இன்று உலகெங்கும் பரவி 900 மில்லியன் பயன்பாட்டாளர்களுடன் பிரமிப்பூட்டுகிறது.\nபேஸ்புக்கில் அனுதினமும் செயல்பாடுகள் ஒரு சிறப்புப் பார்வை:\nஃபேஸ்புக்கைப் பயன்படுத்தும் ஒவ்வொரு பயனரும் சராசரியாக 130 நண்பர்களைக் கொண்டிருக்கின்றனர் என்கிறது பேஸ்புக்கின் ஒரு ஆய்வு.\n*900 மில்லியனுக்கும் மேற்பட்ட பொருட்களில் மக்கள் இதின் வழியே ((pages, groups, events and community pages) பயனிக்கிறார்களாம்.\n· சராசரியாக ஒவ்வொரு பயனரும் 80 மேற்பட்ட ( community pages, groups and events) போன்றவைகளில் இணைக்கப்படுகிறார்கள்.\n· பேஸ்புக்கின் வழியாக ஒரு நாளைக்கு 250 மில்லியன் படங்கள் ஏற்றப்படுகிறது (image upload)\n· 70 க்கும் அதிகமான மொழிகளில் பயன்படுத்தும் வகையில் இருப்பது இதன் சிறப்பு.\n· 80 % சதவீததிற்கும் மேற்பட்ட பயனர்கள் United States அல்லாத வெளிநாட்டினரே\n· பேஸ்புக்கை தினமும் 300,000 மேற்பட்ட பயனர்கள், மொழிபெயர்ப்பு பயன்பாட்டைப்(translations application) பயன்படுத்தி பயன்படுத்துகிறார்கள்.\n· பேஸ்புக் பயனர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 20 மில்லியன் பயன்பாடுகளை (Apps) இதன் வழியே நிறுவிக்கொள்கின்றனர்.\n· பேஸ்புக்கிற்கான இயங்குதளத்தையோ அல்லது பயன்பாட்டையோ ஒவ்வொரு மாதமும் 500 மில்லியனுக்கும் மக்கள் மற்ற தளங்களில் பயன்படுத்துகின்றனர்.\n· மாதந்தோறும் 7 மில்லியனுக்கு மேற்பட்ட பயன்பாடுகளும்(Applications), வலைதளங்களும்(Websites) பேஸ்புக்குடன் ஒருங்கிணைப்படுகின்றன.\n· 350 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்கள் தங்களின் மொபைலின்(Mobile) மூலமே பேஸ்புக்கை அணுகுகின்றனர்.\n· 475 மேற்பட்ட மொபைல் தயாரிப்பாளர்கள் பேஸ்புக்கின் மொபைல் பயன்பாடுகளை பயன்படுத்துகின்றனர்.\n.தினமும் குறைந்த பட்சம் நான்கு இலட்சம் பேர் இதில் புதி��ாக இணைகிறார்கள்.\nஃபேஸ்புக் இங்க் நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பலோ ஆல்டோ எனுமிடத்தில் அமைந்துள்ளது.\nஇந்த நிறுவனத்தின் கடந்த ஆண்டைய இலாபம் மட்டும் 800 மி. டாலர்கள்இளைஞர்களின் இணைய உலகில் முக்கிய இடம் ஃபேஸ்புக்கிற்கு உண்டு.\nஇந்த நிறுவனத்தின் கால்வாசி பங்குகளுக்குச் சொந்தக்காரராக இருக்கும் நிறுவனர் மார்க்கின் வயது என்ன தெரியுமா\nபுதிய பல மாற்றங்களுடன் தன்னை மேம்படுத்தி வெற்றி வலம் வந்து கொண்டிருக்கிறது சமூக வலைதளமான பேஸ்புக்.\nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி India Voters list 2018 ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் [வீடியோ இணைப்பு]\nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி \nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது (வீடியோ செய்முறை) மற்றும் அருமையான 200 அழகிய தமிழ் Font-கள் டவுன்லோட் செய்ய.\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது \nAndroid application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொருள் BlueStacks. வாங்க பாக்கலாம்.\nAndroid application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொரு…\nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு Smart Card குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்.\nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்…\nYouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி\nYouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி\nமிகவும் பயனுள்ள 10அஷத்தலான மென்பொருள். எட்டி பார்க்க மறந்துவிடா…\nஇலவசமாக SMS அனுப்புவதற்கு 25 தளங்கள்\nநாம் அன்றாடம் குறுஞ்செய்தி அனுப்புவதற்கு நமக்கு சேவை வழங்கும் NETWO…\nவேலை தேடுபவரா நீங்கள் வேலை தேடுபவர்களுக்கு மூன்று அருமையான ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள். [வீடியோ இணைப்பு]\n வேலை தேடுபவர்களுக்கு ஐந்து அருமையான ஆன்ட்ராய்டு அப்ளிக…\nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி India Voters list 2018 ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் [வீடியோ இணைப்பு]\nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி \nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது (வீடியோ செய்முறை) மற்றும் அருமையான 200 அழகிய தமிழ் Font-கள் டவுன்லோட் செய்ய.\nஎப்படி நமது கணினியில் அழகி�� Font-கள் Installing செய்து பயன்படுத்துவது \nAndroid application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொருள் BlueStacks. வாங்க பாக்கலாம்.\nAndroid application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொரு…\nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு Smart Card குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்.\nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்…\nYouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி\nYouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி\nமிகவும் பயனுள்ள 10அஷத்தலான மென்பொருள். எட்டி பார்க்க மறந்துவிடா…\nஇலவசமாக SMS அனுப்புவதற்கு 25 தளங்கள்\nநாம் அன்றாடம் குறுஞ்செய்தி அனுப்புவதற்கு நமக்கு சேவை வழங்கும் NETWO…\nவேலை தேடுபவரா நீங்கள் வேலை தேடுபவர்களுக்கு மூன்று அருமையான ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள். [வீடியோ இணைப்பு]\n வேலை தேடுபவர்களுக்கு ஐந்து அருமையான ஆன்ட்ராய்டு அப்ளிக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.99likes.in/2012/10/2012-password.html", "date_download": "2019-12-11T00:51:40Z", "digest": "sha1:CBHXSNEBLD7TESXAYDE5GXTOAYUJLYKU", "length": 14883, "nlines": 251, "source_domain": "www.99likes.in", "title": "2012ஆம் ஆண்டின் மிகவும் மோசமான password-கள்", "raw_content": "\n2012ஆம் ஆண்டின் மிகவும் மோசமான password-கள்\n2012ஆம் ஆண்டின் மிகவும் மோசமான password-கள்\nஇணையத்தள பாவனைகளின் போது பல்வேறு சந்தர்ப்பங்களில் பயனர் கணக்கு ஒன்றினை வைத்திருக்க வேண்டிய அவசியம் காணப்படுகின்றது.\nஇதற்காக தகுந்த நுழைவுச்சொற்களை அல்லது மின்னஞ்சல் முவரிகளையும் பாதுகாப்பான கடவுச்சொற்களையும் பயன்படுத்த வேண்டும்.\nஅவ்வாறில்லாவிடின் எமது கணக்குகளை மற்றவர்கள் திருடி மோசடி செய்யக்கூடிய வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.\nஎனினும் தொடர்ச்சியாக பல்வேறு இணைய நிறுவனங்களால் பாதுகாப்பான கடவுச்சொற்கள் பற்றி அறிவுத்தப்பட்டு வந்தபோதும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இம்மோசடிகளை நிறுத்த முடியாது காணப்படுகின்றது.\nஇவற்றின் அடிப்படையில் 2012ம் ஆண்டில் இதுவரை Hackers-களினால் திருடப்பட்ட மிகவும் மோசமான கடவுச்சொற்கள் 25 தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\nஎனவே இதுபோன்ற கடவுச்சொற்களை வைத்திருக்காது அவற்றினை மாற்றியமைத்துக் கொள்வதன் மூலம் எமது கணக்குகளை ஓரளவுக்கேனும் பாதுகாக்கமுடியும்.\nஉங்கள் தகவலுக்க�� மிக்க நன்றி.........\nhttp//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி India Voters list 2018 ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் [வீடியோ இணைப்பு]\nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி \nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது (வீடியோ செய்முறை) மற்றும் அருமையான 200 அழகிய தமிழ் Font-கள் டவுன்லோட் செய்ய.\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது \nAndroid application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொருள் BlueStacks. வாங்க பாக்கலாம்.\nAndroid application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொரு…\nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு Smart Card குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்.\nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்…\nYouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி\nYouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி\nமிகவும் பயனுள்ள 10அஷத்தலான மென்பொருள். எட்டி பார்க்க மறந்துவிடா…\nஇலவசமாக SMS அனுப்புவதற்கு 25 தளங்கள்\nநாம் அன்றாடம் குறுஞ்செய்தி அனுப்புவதற்கு நமக்கு சேவை வழங்கும் NETWO…\nவேலை தேடுபவரா நீங்கள் வேலை தேடுபவர்களுக்கு மூன்று அருமையான ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள். [வீடியோ இணைப்பு]\n வேலை தேடுபவர்களுக்கு ஐந்து அருமையான ஆன்ட்ராய்டு அப்ளிக…\nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி India Voters list 2018 ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் [வீடியோ இணைப்பு]\nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி \nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது (வீடியோ செய்முறை) மற்றும் அருமையான 200 அழகிய தமிழ் Font-கள் டவுன்லோட் செய்ய.\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது \nAndroid application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொருள் BlueStacks. வாங்க பாக்கலாம்.\nAndroid application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொரு…\nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு Smart Card குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்.\nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்…\nYouTube-வீடியோக்களை எந்தவ���ரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி\nYouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி\nமிகவும் பயனுள்ள 10அஷத்தலான மென்பொருள். எட்டி பார்க்க மறந்துவிடா…\nஇலவசமாக SMS அனுப்புவதற்கு 25 தளங்கள்\nநாம் அன்றாடம் குறுஞ்செய்தி அனுப்புவதற்கு நமக்கு சேவை வழங்கும் NETWO…\nவேலை தேடுபவரா நீங்கள் வேலை தேடுபவர்களுக்கு மூன்று அருமையான ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள். [வீடியோ இணைப்பு]\n வேலை தேடுபவர்களுக்கு ஐந்து அருமையான ஆன்ட்ராய்டு அப்ளிக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/12-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-11T01:16:30Z", "digest": "sha1:OFD2X3HB2KLMFZ4OAZPNQ4GLC7VQ76IW", "length": 8608, "nlines": 134, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "12 ஆயிரம் குழந்தைகள் மரணம்: ஐநா அறிவிப்பால் அதிர்ச்சி | Chennai Today News", "raw_content": "\n12 ஆயிரம் குழந்தைகள் மரணம்: ஐநா அறிவிப்பால் அதிர்ச்சி\nஇரட்டையர்களுக்கு நடந்த திருமணம்: முதலிரவில் பெண் மாறியதால் குழப்பம்\nஅவன் இந்நாட்டின் விரோதி: பா.ரஞ்சித் கூறுவது அமித்ஷாவையா\nகட்சி பதிவு செய்த பின்னரும் சுயேட்சையா\nநித்யானந்தா வழியை ஸ்டாலின் பின்பற்றலாம்: அமைச்சர் ஜெயகுமார் கிண்டல்\n12 ஆயிரம் குழந்தைகள் மரணம்: ஐநா அறிவிப்பால் அதிர்ச்சி\nகடந்த சில ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம், சிரியா, ஏமன் போன்ற நாடுகளில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் சுமார் 12 ஆயிரம் குழந்தைகள் உயிரிழந்ததாக ஐநா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையால் உலகம் முழுவதும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது\nஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம், சிரியா, ஏமன் நாடுகளில் கடந்த சில ஆண்டுகளாக அரசுக்கும் தீவிரவாத அமைப்பிற்கும் இடையே போர் நடந்து வருகிறது. இந்தப் போரினால் ஏராளமான பொதுமக்கள் மட்டுமின்றி அப்பாவி குழந்தைகளும் பலியாகியுள்ளது ஐநாவின் அறிக்கையில் இருந்து தெரியவந்துள்ளது\nஇந்த தாக்குதலில் சுமார் 12 ஆயிரம் குழந்தைகள் உயிரிழந்ததாகவும் பல குழந்தைகள் காயமடைந்ததாகவும் ஐநா சபை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கைக்குப் பின்னராவது சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள தீவிரவாத அமைப்புகள் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத���து வருகின்றனர்\nஐஐடி விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பா\nஒரு புள்ளி வித்தியாசத்தில் தோல்வி அடைந்த தமிழ் தலைவாஸ்\nஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு: தொழுகையில் ஈடுபட்டிருந்த 62 பேர் பலி\nபள்ளிக் குழந்தைகள் கொலை வழக்கு: குற்றவாளியின் தூக்கு தண்டனைக்கு தடை\nவங்கதேசத்தை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்: ரஷித்கான் 11 விக்கெட்டுக்கள்\nசாலையில் வாழும் குழந்தைகளுக்கு உதவி செய்த இளம்பெண்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஇரட்டையர்களுக்கு நடந்த திருமணம்: முதலிரவில் பெண் மாறியதால் குழப்பம்\nஅவன் இந்நாட்டின் விரோதி: பா.ரஞ்சித் கூறுவது அமித்ஷாவையா\nடுவிட்டரின் ஹேஷ்டேக் டிரெண்ட் அறிவிப்பு: அஜித் ரசிகர்களின் புத்திசாலித்தனமான கேள்வி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/26333", "date_download": "2019-12-11T01:09:39Z", "digest": "sha1:DRPXRAFQC5T54HUVUZTIAQXMMBY7V5J4", "length": 6078, "nlines": 60, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி அப்பாத்துரை ரூத் பூபதியம்மா – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திருமதி அப்பாத்துரை ரூத் பூபதியம்மா – மரண அறிவித்தல்\nதிருமதி அப்பாத்துரை ரூத் பூபதியம்மா – மரண அறிவித்தல்\n2 years ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 9,110\nபிறப்பு : 9 யூன் 1931 — இறப்பு : 22 செப்ரெம்பர் 2017\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அப்பாத்துரை ரூத் பூபதியம்மா அவர்கள் 22-09-2017 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாக்குட்டி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா கதிராசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற அப்பாத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,\nகாலஞ்சென்ற ஸ்ரீரங்கநாதன் மற்றும் சிறீபுஸ்பராணி(கனடா), சிறீலோகராணி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nஇரத்தினேஸ்வரி(உடுப்பிட்டி), K. லோகநாதன்(கனடா), R. லோகநாதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nகாலஞ்சென்ற சபாரட்ணம் அவர்களின் அன்புச் சகோதரியும்,\nசுகன்யா, யசோதரன்(கனடா), கமலதாசன், தர்சனா(கனடா), றஜீனா(கனடா), நிரஞ்சனா(கனடா), கிறேஸ் நீருஜா(சுவிஸ்), நிலேஷ் ஜேசன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,\nசகானா(கனடா), நத்தானியேல்(கனடா), இனியா(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஅன்னாரின் நல்லடக்க ஆராதனை 23-09-2017 சனிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வல்லை கல்லறைத்தோட்ட மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nTags: அப்பாத்துரை ரூத், பூபதியம்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2006/11/blog-post_20.html?showComment=1164024660000", "date_download": "2019-12-11T00:41:46Z", "digest": "sha1:MNYYFMV3N6I3UYZG2E4E6BGXDUNKJF6H", "length": 25992, "nlines": 170, "source_domain": "www.nisaptham.com", "title": "ஜாலியான சோகக் கதை ~ நிசப்தம்", "raw_content": "\nஉங்ககிட்ட எனக்கு கல்யாணமான விஷயத்தை சொல்லி இருக்கேனா அதுவே ஒரு பெரிய கதை. ஆனால் இங்கு அது ஒரு கிளைக்கதைதான். எனக்கு பொண்ணு பார்க்கப் போகிற செய்தி கிடைத்தவுடன் வீட்டில் பிரச்சினை செய்ய ஆரம்பித்துவிட்டேன். எனக்கு காதல் திருமணம் செய்து கொள்ளத்தான் ஆசை. என் அப்பா அதற்கெல்லாம் மசிவாரென்ற நம்பிக்கை இல்லை. அப்பாவை எப்படியாவது சம்மதிக்க வைக்க வேண்டும். அதற்குதான் நான் செய்யும் பிரச்சினைகள் எல்லாம்.\nதிருமணம்தான் காதல் திருமணம். ஆனால் காதலி எல்லாம் யாரும் இல்லை. இதுவரை தேடியதில்லையா என்று கேட்கிறீர்களா தேடி இருக்கிறேன். எனக்கு அவ்வளவாக திறமை போதாது. சொல்லாமலே என் காதல் அவிஞ்சு போயிருக்கும். அல்லது சொன்னவுடன் பொசுங்கி போயிருக்கும். அவற்றை எல்லாம் சொல்ல ஆரம்பித்தால் நாவாலகிவிடும். அதனால் பிளீஸ் கேட்காதீர்கள்.\nகாதல் திருமணம் என்றால் எனக்கு பிடித்த பெண்ணாக, என் அட்டகாசம், அலம்பல்கள் குறித்து ஏற்கனவே தெரிந்தவளாக இருப்பாள் என்ற நப்பாசைதான் காரணம். மற்றபடி படிக்காதவளாக இருந்தாலும் பரவாயில்லை.\nபிரச்சினை என்று சொன்னேன் அல்லவா அதற்கு வருவோம். திருமணமே வேண்டாம். நான் பிரம்மசாரியாகவே இருக்கப் போகிறேன் என்று ரகளை செய்து கொண்டிருந்தேன். வீட்டில் அவ்வாறு சொல்லி இருந்தாலும் உள்ளூர பயம் இருந்தது. சரி பிரம்மசாரியாகவோ இருந்து கொள் என்று சொல்லிவிடுவார்களோ என. அதற்கும் காரணம் இருக்கிறது. எனக்குத் திருமணம் செய்து வைக்க பேரன் பேத்திதானே முக்கியமான காரணமாக இருக்க முடியும் அதற்கு வருவோம். திருமணமே வேண்டாம். நான் பிரம்மசாரியாகவே இருக்கப் போகிறேன் என்று ரகளை செய்து கொண்டிருந்தேன். வீட்டில் அவ்வாறு சொல்லி இருந்தாலும் உள்ளூர பயம் இருந்தது. சரி பிரம்மசாரியாகவோ இருந்து கொள் என்று சொல்லிவிடுவார்களோ என. அதற்கும் காரணம் இருக்கிறது. எனக்குத் திருமணம் செய்து வைக்க பேரன் பேத்திதானே முக்கியமான காரணமாக இருக்க முடியும் அதற்கு என் தம்பிக்கு திருமணம் செய்து வைத்தால் போகிறது. அவன் அம்மா அப்பா பேச்சு கேட்கும் நல்ல பையன் என்ற பேர் உண்டு. எனக்குதான் தறுதலை, அடங்காப்பிடாரி என்ற பெயர்கள் எல்லாம்.\nநல்லவேளையாக நான் பயந்தது எதுவும் நடக்கவில்லை. அம்மா பக்கத்தில் வந்து பொறுமையாகக் கேட்டார். ஏதாவது நீயே பொண்ணு பார்த்து வெச்சிருக்கியாடா இருந்தா சொல்லு அதையே பார்த்துப் பேசிடலாம். அப்பாவும் வேற ஜாதின்னா கூட பரவாயில்லைன்னு சொல்றாரு என்றார். முதல் மாங்காய் விழுந்துவிட்டது. நாளையிலிருந்து முழுநேர வேளையாக பெண் தேட வேண்டுமென முடிவு செய்து பஸ் ஸ்டேண்ட், பார்க், சினிமா தியேட்டர் என்று எல்லாம் சுற்றினேன். இந்த நாட்டில் எல்லா பெண்களுக்குமே காதலனோ அல்லது கணவனோ இருக்கிறார்கள். முப்பத்தெட்டு வயதான பின், ஒரு பெண்ணைப் பார்த்து லெட்டர் கொடுத்து, அவள் சரி என்று சொல்லி, சினிமாவுக்கு கூட்டிப் போய்...இது எல்லாம் நடக்கிற காரியமாகவே தெரியவில்லை. விழுதிருந்த சொட்டை கொஞ்சம் அதிகமானதுதான் மிச்சம். இன்னொன்றும் மிச்சம் இருக்கிறது. ஊருக்குள் பேசிக் கொண்டார்களாம் \"பையன்- பையன் என்னும் சொல் என் வயதைக் குறைக்க நானே உபயோகப் படுத்திக் கொண்ட சொல். ஊருக்குள் 'ஆள்' என்கிறார்கள். இந்த ஆளு ரோடு ரோடா நின்னு போற வர்ற பொண்ணுகளை மொறச்சு மொறச்சு பார்க்குறானாம். பாவம் அதது நடக்க வேண்டிய வயசுல நடக்கலைன்னா இப்படிதான்\" பச்சாதாபத்தோடு முடிக்கிறார்களாம். ஏற்கனவே பஞ்சராகி இருக்கும் என்னால் இந்த மாதிரியான பேச்சுக்களை எல்லாம் தாங்கிக் கொள்ள முடியாது.\nஅம்மாவிடமே பொறுப்பை ஒப்படைத்துவிடுவதுதான் உசிதம். அப்படி வந்தவதான் இந்த சங்கீதா. ஒரு படத்தில் கவுண்டமணி சொல்வார். \"சாகப் போற வயசுல பேரப் பாரு..சங்கீகீகீகீகீதா\". இந்தப் பெயரை அந்த உச்சரிப்பில் படிக்க வேண்டும். சங்கீதா அதிகம் படிக்கவில்லை. இரண்டாவது மட்���ும் இரண்டு மூன்று தடவை படித்ததால் சட்டிபானை கழுவப்போட்டதாக பெரிய சொட்டை சொன்னார். சின்ன சொட்டை என்ற பெயர் எனக்கு கொடுக்கப்பட்டதால் சொந்த பந்தத்தில் என் மாமனாருக்கு பெயர் பெரிய சொட்டை. அதுக்கென்ன மாப்பிள்ளைதான் 'இஏபீஏ' படிசிருக்காரே என்று சொல்லி என் மேல் அவரின் வாயிலிருந்த வெற்றிலையைத் துப்பி அதை துண்டை வைத்து துடைத்து ஒரு வழி பண்ணினார்.\nஎன் சங்கீதா ரொம்ப நல்லவள். இதைப் படிக்க வேண்டுமானால் வடிவேல் பாணியை உபயோகப் படுதிக்கொள்ளலாம். பளிச்சுன்னு கைகால் கழுவி ரெடியாக இரு சினிமாவுக்கு போகலாம் என்றால் முகத்தில் விளக்கெண்ணெய் பூசி பளிச்சென்று இருப்பாள். அந்த அளவுக்கு சொன்ன சொல் கேட்பவள். திருமணம் முடிந்து கொஞ்ச நாள் ஆகிவிட்டது. ஒரு கதை சொல்லுங்க என்று கேட்டாள். சந்தோஷத்தில் சொல்ல ஆரம்பித்தேன். \"மலை உச்சிக்கும் உடல் சிதறுவதற்குமான கணத்தில் ஒரு கவிதை எழுதிய சாத்தியம்\"ன்னு ஏதோ ஒரு கவிதையில் வரும் என்று ஆரம்பித்தேன். ஒரு எழவும் புரியவில்லை என்றாள். அட மலையில இருந்து கீழ விழுறதுக்குள்ள ஒரு கவிதை எழுதி முடிச்சானாம் என்றேன். என்ன கருமாந்திரமோ சாவப் போறவனுக்கு கவிதைதான் முக்கியமா. போங்க நீங்களும் உங்க கதையும் என்று மீண்டும் சட்டிபானை கழுவப் போய்விட்டாள்.\nமூன்றாவது மாசம் பெரிய சொட்டையிடம் கம்ப்ளெயிண்ட் செய்திருக்கிறாள். 'இந்த ஆளு(நான்தான்) எதை எதையோ கிறுக்கி புரியுதா புரியுதான்னு கேட்கிறான்' என. நேற்று ஒரு கதை எழுதி இருந்தேன். படித்துக் காட்டியதன் விளைவுதான் அது. நான் எழுதுவது எனக்கே புரியாது. அவள் பயந்ததிலும் அர்த்தம் இருக்கிறது. ஆனால் இன்னும் எப்படி காலத்தை ஓட்டப் போகிறேன் என்று தெரியவில்லை. மாமனாரின் மொத்த சொத்தும் இவளுக்குத் தான் வரும். அதற்காக அவனவன் சாப்ட்வேர் பொண்ணுகளைக் கட்டிக் கொண்டு பீட்ஸாகார்னர், டிஸ்கோத்தேன்னு அலையறாங்க. நான் மட்டும் இளிச்சவாயனா அவனவன் சாப்ட்வேர் பொண்ணுகளைக் கட்டிக் கொண்டு பீட்ஸாகார்னர், டிஸ்கோத்தேன்னு அலையறாங்க. நான் மட்டும் இளிச்சவாயனா அதை வேறு சொல்ல மறந்துவிட்டேன். திருமணம் முடிந்த ஒன்றரை மாதத்திலிருந்தே நான் 'இனாவானா'த்தனமாக நடப்பதாக சுட்டிக் காட்ட ஆரம்பித்துவிட்டாள்.\nநான் முடிவு செய்துவிட்டேன். விவாகரத்து கோரப்போவதாக நேற்று வக்��ீலிடமும் பேசினேன். எப்படியோ மோப்பம் பிடித்த மாமனார், என் காலை வெட்டி படுக்கையில் போட்டு கடைசி வரைக்கும் கஞ்சித்தண்ணி ஊற்றுவேன் என்று செல்போனில் அழைத்து மிரட்டினார். அந்த மனுஷன் பேசிய தொனியைப் பார்த்தால் செய்தாலும் செய்வான். பெரிய சதிகாரன் போல பேசுகிறான். பிரகாஷ்ராஜ் மாதிரி என்றால் கூட கொஞ்சம் தைரியமாக இருக்கலாம். அசோகன், நம்பியார் மாதிரி பேசுவதுதான் பிரச்சினையே.\nதற்கொலையும் ஒத்துவராது. ஏற்கனவே தற்கொலைக்கு முயன்றிருக்கிறேன். அவசரத்துக்கு கயிறு கிடைக்காததால் அரைஞாண் கயிறை அறுத்து தூக்கு மாட்ட முயன்றேன். அறுந்து கீழே விழுந்துவிட்டேன். விஷயம் தெரிந்து அக்கம்பக்கத்தில் சிரிக்காத சின்னஞ்சிறுசுகளே இல்லை. தப்பித்துப்போனதால் சாவதை நினைத்தாலே பயமாகவும், வெட்கமாகவும் இருக்கிறது. அதனால்தான் தெரியாத ஊருக்கு ஓடிவிடப் போகிறேன். காசி, இமயமலை என்று எங்கேயாவது. இது பழைய ஸ்டைல்தான். ஆனால் எனக்கு வேறு வழி எதுவும் தெரியவில்லை.\nகதை படிப்பவர்கள் வேறு எதாவது ஐடியா இருந்தாலும் கூட கொடுக்கலாம். ஆனால் சன்மானம் கொடுக்கும் அளவுக்கு எனக்கு வழியில்லை. இந்தக் கதை பிரசுரமானால் கிடைக்கும் தொகையில் ஐம்பது சதவிகிதம் தருவேன். மற்றபடி ஒரு அப்பிராணிக்கு வழி சொன்ன புண்ணியம் உங்களுக்குக் கிடைக்கும்.\nகதை முடியப் போகிறது. கதையில் திருப்பமே இல்லை என்பவர்களுக்காகத் தான் இந்த பத்தி. என் வாழ்க்கையில் விபரீதத் திருப்பங்கள் எதுவும் வந்துவிடக் கூடாது என்பதற்குதான் இந்தக் கதையே. எனக்கு பெண் தேட ஆரம்பித்துவிட்டார்கள். யாராவது என் அம்மாவிடம் இந்தக் கதையை சொல்லுங்கள். நான் பிரம்மச்சாரியாக இருக்கப் போகிறேன் என இப்பொழுதுதான் சொல்ல ஆரம்பித்திருக்கிறேன்.\nபுனைவு, மின்னல் கதைகள் 17 comments\n//\"மலை உச்சிக்கும் உடல் சிதறுவதற்குமான கணத்தில் ஒரு கவிதை எழுதிய சாத்தியம்\"ன்னு ஏதோ ஒரு கவிதையில் வரும் என்று ஆரம்பித்தேன். ஒரு எழவும் புரியவில்லை என்றாள். //\nமகளிர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் என்று புதிதாக வந்திருப்பது தெரியுமல்லவா\n//நேற்று ஒரு கதை எழுதி இருந்தேன். படித்துக் காட்டியதன் விளைவுதான் அது//\nநீர் அச்சட்டத்தின் தண்டனைக்குத்தான் உள்ளாகப்போகிறீர்.\n விட்டு விடுங்கள். ஆயிரம்தான் ஆனாலும் உங்கள் மனையி அல்லவா\nஇதுக்���ு பதிலா டைவர்ஸ் பண்ணிட்டுப் போக வேண்டியதுதானடா\nபாவம் எம் பொண்ணு பொழைச்சிப் போகட்டும்\nபேசாம நம்ம ஆசிரமத்துக்கு வந்துடுங்களே\nஅடிக்கடி இங்கே அநாவசிய கூட்டம் கூடிடுது. அப்பவெல்லாம் இங்க ஒரு கவியரங்கம் போட்டா நல்லா இருக்கும்\nநல்லா எழுதியிருக்கேய்யா. ஒழுக்கமா அம்மா சொல்ற புள்ளைய கல்யாணம் பண்ணிக்கோங்க, நம்ம மக்களுக்கு எல்லாம் பொண்ணே இப்போ கெடைக்குறது இல்லே. ஏற்கனவே தெரிஞ்சி இருக்கும் இல்லே..\n//அவற்றை எல்லாம் சொல்ல ஆரம்பித்தால் நாவாலகிவிடும்.\nகருத்து சொன்ன குழலி,இளா,பொன்ஸ்,சிபி,வேந்தன்,ரவி மற்றும் இன்பா அனைவ‌‌ருக்கும் நன்றி.\nசந்துல புகுந்து அநியாயத்துக்கு இன்ஸல்ட் பண்ணின நம்பியார், அசோகன் மற்றும் பிரம்மச்சாரியானந்தாவுக்கும் நன்றிகள்.\nநான் இவற்றையெல்லாம் :) போட்டு ஏற்றுக் கொள்கிறேன். :)\nஅந்தக் கவிதை வ‌ரிகள் நான் எழுதினது இல்லை. வேறு யாருடையதோ. உச்சியிலிருந்து விழுவதற்குள் ஒருத்தன் கவிதை எழுதுகிறான் என்பது எவ்வளவு பெரிய விஷயம் அதனால் அந்த வ‌ரிகள் மிகக் கவ‌ர்ந்தவையாக இருந்தன.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/74434-ndrf-launches-clean-cooum-campaign-to-restore-polluted-waterway.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-11T00:15:58Z", "digest": "sha1:N4S2CWGEZFSXHJIHWZNCW4JAX34EGTN4", "length": 7489, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கூவம் கரைப்பகுதியை தூய்மை செய்த தேசிய பேரிடர் மீட்புக் குழு | NDRF launches ‘Clean Cooum Campaign’ to restore polluted waterway", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏ���்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nகூவம் கரைப்பகுதியை தூய்மை செய்த தேசிய பேரிடர் மீட்புக் குழு\nமத்திய அரசின் ஜலசக்தி அபியான் திட்டத்தின்கீழ் தேசிய பேரிடர் மீட்புக் குழு சார்பில் சென்னை கூவம் நதிக்கரையை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. சென்னை பெரியார் பாலம் அருகே கூவம் நதிக்கரையை தூய்மைப்படுத்தும் பணியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார்.\nஅப்போது பேசிய அவர், கூவத்தைக் காப்பாற்றுவதற்கான விரிவான திட்டம் இல்லாததுதான் ஆற்றில் மாசு தடையின்றி தொடரக் காரணம் என்றார். கூவம் ஆற்றை அடுத்த 3 முதல் 4 மாதங்களில் இரண்டு முறை தேசிய பேரிடர் மீட்புக் குழு சுத்தம் செய்யவுள்ளதாகவும், அதனால் கூவத்தில் மாசு குறையும் என்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.\nரகளையில் ஈடுபட்ட விவகாரம் : விஜய் ரசிகர்கள் 18 பேர் கைது\nஅபூர்வ மூலிகை என ஆசிட் கொடுத்த போலி மருத்துவர் : கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுமி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\nகுளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரகளையில் ஈடுபட்ட விவகாரம் : விஜய் ரசிகர்கள் 18 பேர் கைது\nஅபூர்வ மூலிகை என ஆசிட் கொடுத்த போலி மருத்துவர் : கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kauveryhospital.blog/category/kidney-care/", "date_download": "2019-12-11T00:26:40Z", "digest": "sha1:5XIAW5TF35GPVY7OZRGRESTJXOQXLJN5", "length": 2122, "nlines": 22, "source_domain": "kauveryhospital.blog", "title": "Kidney care Archives - காவேரி மருத்துவமனை", "raw_content": "\nசிறுநீரக கற்களை தவிர்க்க சுலபமான வழிகள்\nசிறுநீரக கற்கள் எப்படி உருவாகின்றன சிறுநீரில் சிறு வடிவில் திடப்பொருளாக உருவாகக்கூடிய வாய்ப்புள்ள கால்சியம், ஆக்ஸலேட் மற்றும் யூரிக் அமிலம் அதிகம் இருப்பதும், நமது உடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் அதனை கரைக்க இயலாமல் போவதனால் தான். இந்த பொருட்கள் […]\nசிறுநீரக புற்றுநோய் இருப்பதை சுட்டிக்காட்டும் சில அறிகுறிகள்\nசிறுநீரக புற்றுநோய் இருப்பதை சுட்டிக்காட்டும் சில அறிகுறிகள் சிறுநீரகம் உடலில் மிகவும் முக்கிய வேலையை செய்கிறது. மனித உடலில் 2 சிறுநீரகங்கள் உள்ளன. இவை இரத்தத்தில் உள்ள கழிவுகள் மற்றும் டாக்ஸின்களை வடிகட்டும். அதே சமயம் சிறுநீரகங்கள் இரத்தத்தில் உள்ள கெமிக்கல் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/security/01/188220?ref=category-feed", "date_download": "2019-12-11T00:38:40Z", "digest": "sha1:UJ2IDRPYG3BBO5HMZ5GYT3WX5LJFIXWU", "length": 6473, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு\nமலையகத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவொன்று திறக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக பெய்யும் அடை மழையினால் ஒரு சில நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் கனிசமான அளவு உயர்வடைந்துள்ளதாக தெரியவருகிறது.\nஇந்த நிலையில் அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த மழை காரணமாக கெனியன், லக்ஷபான, விமலசுரேந்திர, மவுஸ்ஸாக்கலை ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் ஓரளவு உயர்ந்துள்ளதாக மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் பாதுகாப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-12-11T00:29:32Z", "digest": "sha1:BNBB4BIZHYXGD2CXDF2LW62ASARQLJZU", "length": 6825, "nlines": 67, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆதிநாராயணபுரம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ளது\nஆதிநாராயணபுரம் ஊராட்சி (Athinarayanapuram Gram Panchayat), தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கும் கடலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2637 ஆகும். இவர்களில் பெண்கள் 1288 பேரும் ஆண்கள் 1349 பேரும் உள்ளனர்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் V. அன்புச்செல்வன், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 3\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 9\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 1\nஊரணிகள் அல்லது குளங்கள் 7\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 90\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 8\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"குறிஞ்சிப்பாடி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/02095404/1269226/bride-attacks-husband-minutes-after-marriage.vpf", "date_download": "2019-12-11T01:25:32Z", "digest": "sha1:DCYWNDDYXGSPGCMDZ7HVS5XO2RWRIPXH", "length": 17206, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "தாலியை கழற்றி வீசி மணமகன் கன்னத்தில் ‘பளார்’ அறை கொடுத்த மணமகள் || bride attacks husband minutes after marriage", "raw_content": "\nசென்னை 11-12-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதாலியை கழற்றி வீசி மணமகன் கன்னத்தில் ‘பளார்’ அறை கொடுத்த மணமகள்\nநாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் திருமணம் ஆன சிறிது நேரத்தில் தாலியை கழற்றி வீசி மணமகன் கன்னத்தில் பளார் என்று அறைந்த மணமகளின் செயலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nநாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் திருமணம் ஆன சிறிது நேரத்தில் தாலியை கழற்றி வீசி மணமகன் கன்னத்தில் பளார் என்று அறைந்த மணமகளின் செயலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nநாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சி பகுதியைச் சேர்ந்தவர் விஜி. கூலி தொழிலாளியான இவருக்கும் ராசிபுரம் தாலுகா ஆயில்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடத்த உறவினர்களால் நிச்சயிக்கப்பட்டது.\nஅதன்படி அவர்களது திருமணம் அங்குள்ள சோமேஸ்வரர் கோவிலில் நேற்று உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. கெட்டி மேளம் முழங்க, உறவினர்கள் பூ தூவ மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டினார்.\nதாலி கட்டிய சிறிது நேரத்தில் மணமகன் சம்ப்ரதாயப்படி மணமகளுக்கு நெற்றியில் பொட்டு வைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது கையை தட்டிவிட்ட மணமகள் அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த மணமகன் மற்றும் அவரது உறவினர்கள் செய்வதறியாது திகைத்தனர். இதனை கவனித்த அர்ச்சகர் மணமகளிடம் விசாரித்தார். அப்போது மேலும் ஆத்திரம் அடைந்த மணமகள் அவரையும் சரமாரியாக தாக்கினார்.\nஇதற்கிடையே மணமகன் கட்டிய தாலியையும் கழற்றி வீசி��� மணமகள் அங்கிருந்து சென்று விட்டார். இதனால் இரு வீட்டாரும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அர்ச்சகரும் இரு வீட்டாரையும் வெளியே போகுமாறு கூறி விட்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nபின்னர் இரு வீட்டாரும் கோவிலில் இருந்து வெளியேறி சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு போலீசார் இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஅப்போது அந்த பெண்ணுக்கு சற்று மனநிலை பாதித்ததாகவும் திருமணத்தில் அவருக்கு இஷ்டம் இல்லாததும் தெரியவந்தது. இதனால் இரு வீட்டாரும் கவலை தோய்ந்த முகத்துடன் போலீஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர்.\nபின்னர் விஜிக்கும் உறவுக்கார பெண் ஒருவருக்கும் திருமணம் நடந்தது. வேறு ஒரு பெண்ணுடன் உடனே திருமணம் நடந்ததால் மணமகன் வீட்டார் மகிழ்ச்சி அடைந்தார். தொடர்ந்து புதிய மணமக்களை வாழ்த்திய உறவினர்க்கள் விருந்து சாப்பிட்டு விட்டு புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nதிருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது- பக்தர்கள் தரிசனம்\nகுடியுரிமை மசோதாவில் திருத்தங்கள் செய்யாவிட்டால் ஆதரவு இல்லை- சிவசேனா அறிவிப்பு\nகுடியுரிமை சட்டத் திருத்தத்தில் இலங்கைத் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடம்- டிடிவி தினகரன் வலியுறுத்தல்\nபிஇ படிப்பில் எந்தப் பிரிவை படித்தாலும் கணித ஆசிரியராகலாம் என அரசாணை வெளியீடு\nமறைமுக தேர்தலுக்காக தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டம், சட்ட விரோதமானதல்ல- ஐகோர்ட்\nஉள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக சுப்ரீம் கோர்டில் புதிதாக வழக்கு\nஅசாமில் இன்று பந்த்- குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nகாரைக்குடி, இளையான்குடியில் மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம்\nசோனியா காந்தியின் பிறந்த நாளையொட்டி விழுப்புரத்தில் காங்கிரசார் கேக் வெட்டி கொண்டாட்டம்\nஊரக பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் - பெரம்பலூர், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு 27-ந் தேதி வாக்குப்பதிவு\nநெல்லையில் கார்-ஆட்டோ மோதல்: ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பெண் மரணம்\nதிண்டுக்கல்லில் சிலிண்டர் வெடித்து வீட்டில் தீப்பிடித்தது: தாய்-மகள் உயிர் தப்பினர்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செய்தனர் நடுவர்கள்\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன்\nதஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம்\nரிலையன்ஸ் ஜியோ ரூ. 149 சலுகை மீண்டும் அறிவிப்பு\nஆந்திராவில் ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய் - ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி\nநித்யானந்தாவை சீடர்கள் மூலம் பிடிக்க போலீசார் நடவடிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/08/09172925/1255521/Virat-Kohli-deserves-tag-of-great-Mike-Gatting.vpf", "date_download": "2019-12-11T00:52:26Z", "digest": "sha1:45VPAT2CN6Z7GCKQ3NKKS7QLCPWVM632", "length": 18921, "nlines": 199, "source_domain": "www.maalaimalar.com", "title": "விராட் கோலி ‘தி கிரேட்’ - மைக் கேட்டிங் புகழாரம் || Virat Kohli deserves tag of great Mike Gatting", "raw_content": "\nசென்னை 11-12-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிராட் கோலி ‘தி கிரேட்’ - மைக் கேட்டிங் புகழாரம்\nகிரிக்கெட் விளையாட்டில் இந்திய அணியின் வீரர் விராட் கோலி ஜாம்பவான் என்ற பட்டத்துக்கு தகுதியானவர் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக் கேட்டிங் புகழாரம் சூட்டியுள்ளார்.\nகிரிக்கெட் விளையாட்டில் இந்திய அணியின் வீரர் விராட் கோலி ஜாம்பவான் என்ற பட்டத்துக்கு தகுதியானவர் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக் கேட்டிங் புகழாரம் சூட்டியுள்ளார்.\nசச்சின் பஜாஜ் மற்றும் ஆதித்ய பூஷண் எழுதிய 'அதிர்ஷ்டத்தை மாற்றுபவர்கள்' (Fortune Turner) என்ற புத்தகம் மும்பையில் உள்ள ராயல் பாம்பே யாட்ச் கிளப்பில் வெளியிடப்பட்டது. இப்புத்தகம் புகழ்பெற்ற இந்திய சுழற்பந்து வீச்சாளர்களான பிஷன் சிங் பேடி, பி.சந்திரசேகர், எரப்பள்ளி பிரசன்னா மற்றும் எஸ்.வெங்கட்ராகவன் ஆகியோரை பற்றியது.\nஇவ்விழாவில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக் கேட்டிங் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கேட்டிங் பேசியதாவது:\nஐசிசி கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். இருவித போட்டிகளிலும் சராசரி 50-க்கு மேல் வைத்துள்ளார். அவர் கிரிக்கெட் விளையாட்டின் மீது கொண்டுள்ள தீராத தாகத்தினால் அவருக்கு கிரிக்கெட் உலகையும் தாண்டி ரசிகர்கள் உருவாகியுள்ளார்கள்.\nஒருநாள், டெஸ்ட் மற்றும் 20 ஓவர் என மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் நிலைத்தன்மையோடு விளையாடுவதில் அவருக்கு நிகர் யாரும் இல்லை.\nநியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் சுமித் இருவரும் விராட் கோலிக்கு இணையாக விளையாடி வருகின்றனர் , இருந்த போதிலும் தொடர்ச்சியாக ரன்குவிப்பதில் விராட் கோலியின் திறமை அசாத்தியமானது. எனவே தற்போது கிரிக்கெட் உலகில் ஜாம்பவான் என்ற பட்டத்துக்கு விராட் கோலி தகுதியானவர்.\nமேலும், எனக்கு டெஸ்ட் போட்டிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒருவர் கிரிக்கெட் விளையாட்டில் சிறந்த வீரர் ஆக உருவாக வேண்டுமெனில் முதலில் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும் என கோலி கூறியுள்ளது அற்புதமானது என குறிப்பிட்டார்\nCricket | Virat Kholi | Mike Gatting | கிரிக்கெட் | விராட் கோலி | மைக் கேட்டிங்\nவிராட் கோலி பற்றிய செய்திகள் இதுவரை...\nவிராட் கோலிக்கு சிறந்த மனிதர் விருது - பீட்டா அமைப்பு அறிவிப்பு\nஎல்லா பெருமையும் அணிக்கே: கங்குலி சாதனையை முறியடித்த விராட் கோலி சொல்கிறார்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக அதிக ரன்: 26 வருட சாதனையை முறியடித்தார் விராட் கோலி\nஇன்ஸ்டாகிராமில் இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள ஒரே கிரிக்கெட் வீரர் இவர்தான்\nஇந்திய அணியின் புதிய ஜெர்சி மிகவும் பிடித்துள்ளது- விராட் கோலி\nமேலும் விராட் கோலி பற்றிய செய்திகள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது- பக்தர்கள் தரிசனம்\nகுடியுரிமை மசோதாவில் திருத்தங்கள் செய்யாவிட்டால் ஆதரவு இல்லை- சிவசேனா அறிவிப்பு\nகுடியுரிமை சட்டத் திருத்தத்தில் இலங்கைத் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடம்- டிடிவி தினகரன் வலியுறுத்தல்\nபிஇ படிப்பில் எந்தப் பிரிவை படித்தாலும் கணித ஆசிரியராகலாம் என அரசாணை வெளியீடு\nமறைமுக தேர்தலுக்காக தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டம், சட்ட விரோதமானதல்ல- ஐகோர்ட்\nஉள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக சுப்ரீம் கோர்டில் புதிதாக வழக்கு\nஅசாமில் இன்று பந்த்- குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nநடுவரிடம் வாக்குவாதம் செய்த முரளி விஜய்க்கு 10 சதவிகிதம் அபராதம்\nபொல்லார்டின் ஐபிஎல் அனுபவம் வான்கடேயில் பந்து வீச்சாளர்களுக்கு பயனளிக்கும்: பயிற்சியாளர்\nவெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடரிலும் தவான் விளையாடுவது சந்தேகமாம்...\nயூரோ சாம்பியன்ஸ் லீக்: இன்டர் மிலான் அணிக்கெதிராக மெஸ்சிக்கு ஓய்வு\nமீண்டும் இந்திய அணிக்கு திரும்ப அவசரம் காட்டமாட்டேன்: ஹர்திக் பாண்டியா\nடி20 கிரிக்கெட்டில் அதிக ரன்: ரோகித் சர்மாவை முந்தினார் விராட் கோலி\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பவுலர்களுக்கு அமிதாப் பச்சன் எச்சரிக்கை\nநான் அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன் அல்ல, டைமிங் மட்டுமே என்பதை உணர்ந்தேன் - விராட் கோலி\nமனைவி அனுஷ்கா குறித்து விமர்சனத்திற்கு விராட் கோலி பதிலடி\nகேப்டனாக டெஸ்டில் விரைவாக 5 ஆயிரம் ரன்கள் கடந்து விராட் கோலி சாதனை\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செய்தனர் நடுவர்கள்\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன்\nரிலையன்ஸ் ஜியோ ரூ. 149 சலுகை மீண்டும் அறிவிப்பு\nதஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம்\nஆந்திராவில் ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய் - ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி\nநித்யானந்தாவை சீடர்கள் மூலம் பிடிக்க போலீசார் நடவடிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/206153?ref=archive-feed", "date_download": "2019-12-10T23:54:29Z", "digest": "sha1:RJLNVIWLA4XPNTCXDQRJKQHMUJZO6C4O", "length": 10029, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கை மக்களின் பணத்தை வங்கி ஊடாக கொள்ளையடிக்கும் மர்மநபர்கள்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கை மக்களின் பணத்தை வங்கி ஊடாக கொள்ளையடிக்கும் மர்மநபர்கள்\nஇலங்கையிலுள்ள தன்னியக்க இயந்திரங்கள் (ATM) ஊடாக நிதி மோசடி இடம்பெற்று வருவதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nஅரச மற்றும் தனியார் வங்கிகளுக்கு சொந்தமான தன்னியக்க இயந்திரங்களில் கருவியொன்றைப் பொருத்தி அதனூடாக வாடிக்கையாளர்களின் தரவுகள் குழுவொன்றினால் சேகரிக்கப்பட்டுள்ளன.\nஅந்த தரவுகளைப் பயன்படுத்தி போலியான அட்டைகளை தயாரித்து பணம் பெறப்படுவதாக குற்றத்தடுப்புத் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்த நிலையில் பொலிஸார் தீவிர விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.\nஇந்த நிலையில், இலங்கை மத்திய வங்கியுடன் இணைந்த நிறுவனமான லங்கா க்ளியர் நிறுவனம் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது.\nதன்னியக்க பணம் வழங்கல் இயந்திரமூடாக கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும்போது அவதானத்துடன் செயற்படுமாறு, வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு லங்கா க்ளியர் நிறுவனம் அறிவித்துள்ளது.\nதன்னியக்க இயந்திரத்தைப் பயன்படுத்துவோர் கவனம் செலுத்த வேண்டிய சில முக்கிய விடயங்கள் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.\nநிதி கொடுக்கல் வாங்கலுக்கு பயன்படுத்தப்படும் ஏ.டி.எம் இயந்திரத்தில் அநாவசியமான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை, கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவதற்கு முன்னர் ஆராயுங்கள்.\nஏ.டி.எம் இயந்திரமூடாக கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுகையில், உங்களை சூழவுள்ளவர்கள் தொடர்பில் கவனம் செலுத்துங்கள்.\nசந்தேகத்திற்கிடமான பொருள் அல்லது நபர்கள் தொடர்பில், வங்கியின் பாதுகாப்புப் பிரிவு அல்லது பொலிஸாருக்கு அறிவியுங்கள்.\nஏ.டி.எம் இயந்திரத்தைப் பயன்படுத்தும் அனைவரும், தமது ஏ.டி.எம் அட்டைக்குரிய வங்கியில், கொடுக்கல் வாங்கலுக்கான குறுந்தகவல் அறிவித்தலை செயற்படுத்திக் கொள்ளுங��கள்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mroldgames.com/2019/12/", "date_download": "2019-12-11T00:02:57Z", "digest": "sha1:EYJ7ILGPMPCMCCKARGW4DL2VRIWXLLUG", "length": 5287, "nlines": 75, "source_domain": "mroldgames.com", "title": "December 2019 - Mr Old Games", "raw_content": "\nதொப்பி ஒரு தொப்பி என்பது தலையை மூடுவதாகும், இது வானிலை நிலைமைகளுக்கு எதிரான பாதுகாப்பு, பல்கலைக்கழக பட்டப்படிப்பு போன்ற சடங்கு காரணங்கள், மத காரணங்கள், பாதுகாப்பு அல்லது\nஅடிமைத்தனம் அடிமையாதல் என்பது மூளைக் கோளாறு ஆகும், இது மோசமான விளைவுகளை மீறி வெகுமதிகளை வழங்குவதில் கட்டாய ஈடுபாடு கொண்டதாகும். [9] பல உளவியல் காரணிகளின் ஈடுபாடு\nகுடி விளையாட்டு குடிப்பழக்கம் என்பது மதுபானங்களை உட்கொள்வதை உள்ளடக்கிய விளையாட்டுகளாகும். குடி விளையாட்டுகள் இருந்தன என்பதற்கான சான்றுகள் பழங்காலத்தில் இருந்தன. சில நிறுவனங்கள், குறிப்பாக கல்லூரிகள் மற்றும்\nவிளையாட்டுகளின் வரலாறு விளையாட்டுகளின் வரலாறு பண்டைய மனித கடந்த காலத்தைச் சேர்ந்தது. [1] விளையாட்டுக்கள் அனைத்து கலாச்சாரங்களின் ஒருங்கிணைந்த பகுதியாகும், மேலும் அவை மனித சமூக தொடர்புகளின்\nமைக்ரோசாப்ட் விமான சிமுலேட்டரின் வரலாறு\nமைக்ரோசாப்ட் விமான சிமுலேட்டரின் வரலாறு மைக்ரோசாப்ட் ஃபிளைட் சிமுலேட்டர் 3-டி கிராபிக்ஸ் பயன்படுத்தி விமான உருவகப்படுத்துதல் பற்றி 1976 முழுவதும் புரூஸ் ஆர்ட்விக் எழுதிய கணினி கிராபிக்ஸ்\nநேரத்தில் இன் டைம் என்பது 2011 ஆம் ஆண்டு அமெரிக்க டிஸ்டோபியன் அறிவியல் புனைகதை அதிரடி திரில்லர் திரைப்படம் ஆண்ட்ரூ நிக்கோல் எழுதி, இயக்கியது மற்றும் தயாரித்தது.\nவீடியோ கேம் போதை கேமிங் கோளாறு அல்லது இணைய கேமிங் கோளாறு என்றும் அழைக்கப்படும் வீடியோ கேம் அடிமையாதல் பொதுவாக வீடியோ மற்றும் / அல்லது இணைய\nவ��டியோ கேம் வீடியோ கேம் என்பது ஒரு மின்னணு விளையாட்டு, இது தொடுதிரை, மெய்நிகர் ரியாலிட்டி ஹெட்செட் அல்லது மானிட்டர் / டிவி செட் போன்ற இரண்டு\nமைக்ரோசாப்ட் விமான சிமுலேட்டரின் வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=22429", "date_download": "2019-12-11T01:46:05Z", "digest": "sha1:AFPRI2WYHK5DAETNWDI46L66KTRXVIG4", "length": 10980, "nlines": 118, "source_domain": "puthu.thinnai.com", "title": "தூங்காத கண்ணொன்று…… | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஇறங்க வேண்டிய இடம் கடந்து\nகடைசி நிறுத்தம் வந்து பேருந்தே\nகாலியானதும் தான் கண் விழித்தான்;\nஎப்படியும் அவன் தூக்கம் கலைத்து\nநான் இறங்கிப் போவேன் என்றும்\nSeries Navigation தொல்காப்பியம், ஆந்திர சப்த சிந்தாமணியில் – வினையடிகள்சாகச நாயகன் – 4. ஷீ தாவ் – ஸ்டண்ட் ஒருங்கிணைப்பாளராக\nடௌரி தராத கௌரி கல்யாணம் ……16\nமருத்துவக் கட்டுரை மன உளைச்சல்\nசரித்திர நாவல் போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 34\nபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் 21\nவால்ட் விட்மன் வசனக் கவிதை -38 என்னைப் பற்றிய பாடல் – 31 (Song of Myself)\nதாகூரின் கீதப் பாமாலை – 79 கவித்துவ உள்ளெழுச்சி .. \nகுருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 24\nபிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் பெயரில் வந்த கௌரவம்: பலரோடு எனக்கும் ஒன்று\nதொல்காப்பியம், ஆந்திர சப்த சிந்தாமணியில் – வினையடிகள்\nசாகச நாயகன் – 4. ஷீ தாவ் – ஸ்டண்ட் ஒருங்கிணைப்பாளராக\nபிரபஞ்சத்தை உருவாக்கும் பிண்டம், கரும் பிண்டம், எதிர்ப் பிண்டம் [Matter, Dark Matter, Anti-Matter]\nகாவ்யா வெளியிட்டு விழா – திலகபாமா கவிதைகள் வெளியீட்டு விழா\nPrevious Topic: தொல்காப்பியம், ஆந்திர சப்த சிந்தாமணியில் – வினையடிகள்\nNext Topic: சாகச நாயகன் – 4. ஷீ தாவ் – ஸ்டண்ட் ஒருங்கிணைப்பாளராக\n2 Comments for “தூங்காத கண்ணொன்று……”\nமனித நேயத்திற்கு ஒரு புதுப் பரிமாணம் காண்பிக்கும் அருமையான புதுக்கவிதை. திரு. சுப்புராஜூக்கு வாழ்த்துக்கள். சிறிய எழுத்துப் பிழை : ‘என் தூக்கத்தை’ என்பது ‘தன் தூக்கத்தை’ என்று அமையவேண்டும் என்பது என் கருத்து.\nசிறந்த கருத்தைப் பிரதிபலிக்கும் கவிதை.\nதிரு.எஸ்.சிவகுமார் அவர்களின் பிழைத்திருத்தம் தேவையில்லை என்பது என் கருத்து. “என் தூக்கத்தை கௌரவித்த…. என்று சொல்லி” என்று எழுதியுள்ளதால் அது (1st person இல்) இறங்கியவன் கூறியதாகவே பொருள் தரும். “தன் தூக்கத்தை” என எழுதினால் “என்று” என்ற சொல் த���வையற்றதாகிவிடும். “தன் தூக்கத்தை …. மனிதனுக்கு நன்றி கூறி இறங்கிப்போனான்” என்று எழுதவேண்டியிருக்கும்.\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/movie-buff-first-clap-awards-function-photos/", "date_download": "2019-12-11T00:55:21Z", "digest": "sha1:PLHAKT5JYJM4YLA5G2QHC3L757KWT3MX", "length": 2452, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Movie Buff First Clap Awards Function Photos", "raw_content": "\n3:09 PM தனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\n3:06 PM ஜடா – விமர்சனம்\n3:03 PM இரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\n4:07 PM “ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nமார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\nஅடுத்த சாட்டை – விமர்சனம்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2019-12-11T00:19:39Z", "digest": "sha1:XT6V5LBO4TLB3E6GEKJNZRUKGHMZZ6MR", "length": 12566, "nlines": 112, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாநிலங்களவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தியாவில் மாநிலங்களவை (Council of States) அல்லது ராஜ்ய சபா (Rajya Sabha) என்பது இந்திய நாடாளுமன்றத்தில் அதிகபட்சம் 250 உறுப்பினர்களைக் கொண்ட மேலவை ஆகும். தற்போது ராஜ்ய சபாவில் 245 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 12 பேர் இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, தொழில் போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களை குடியரசுத் தலைவர் நியமிப்பார். இந்த 12 பேரைத் தவிர்த்து மற்றவர்கள் இந்திய மாநிலங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களால் விகிதாச்சார பிரதிநித்துவ முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.\nமேலவை இந்திய நாடாளுமன்றம் இன்\n11 ஆகத்து 2017 முதல்\nஹரிவன்ஷ் நாராயண் சிங், (ஐ.ஜ.த)\n9 ஆகத்து 2018 முதல்\nதவார் சந்த் கெலாட், (பா.ஜ.க)\n11 சூன் 2019[2] முதல்\nகுலாம் நபி ஆசாத், (காங்கிரஸ்)\n8 சூன் 2014[2] முதல்\n245 (தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் + 12 ��ியமன உறுப்பினர்கள்)\n1 யாருமில்லை (1 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்)[3]\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி (66)\nஒய். எஸ். ஆர். காங்கிரஸ் (2)\nராஜ்ய சபா வளாகம், சன்சத் பவன்,\nசன்சத் மார்க், புது தில்லி, இந்தியா - 110 001\nமாநிலங்களவை உறுப்பினரின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் ஆகும். மேலவையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முடிவடையும். மாநிலங்களவைத் தலைவராக குடியரசுத் துணைத்தலைவர் பதவி வகிப்பார்.\nமாநிலங்களவை கூட்டங்கள் மக்களவை கூட்டங்களைப் போல் அல்லாமல் தொடர்ச்சியாக நடைபெறும். அவை கலைப்பிற்கு இது பொருந்தாது. இதன் அதிகாரங்கள் மக்களவைக்கு ஈடானதாகவும் மக்களவையை விட அதிகாரம் குறைந்ததாவும் கருதப்படுகின்றது. இரு அவைகளினாலும் எதிரொலிக்கும் சர்ச்சைகளுக்கு இரு அவைகளின் கூட்டுக் கூட்ட அமர்வின் மூலம் தீர்வு காணப்படுகின்றது. இவ்வாறு நடைபெறும் கூட்டுக் கூட்டங்களில் மக்களவை மாநிலங்களைவையை விட இரு மடங்கு உறுப்பினர்களை கொண்டதாக இருப்பினும், மாநிலங்களவை உண்மையான நடப்பிலுள்ள (defacto) வீட்டோ அதிகாரங்களை கொண்டதாக கூட்டுக் கூட்டங்களில் கருதப்படுகின்றது.[சான்று தேவை]\nமாநிலங்களவையின் தற்போதைய அலுவல் நிலை (ex-officio) கூட்டத் தலைவராக இந்திய துணை குடியரசுத் தலைவராக வெங்கய்யா நாயுடு பொறுப்பேற்றுள்ளார். துணைக் கூட்டத் தலைவர் அவ்வப்பொழுது நடைபெறும் கூட்டங்களின் தன்மைக்கேற்ப தற்காலிமாக கூட்டத்தலைவர் இல்லாத பொழுது பொறுப்பேற்கின்றனர்.\nமாநிலங்களவையின் முதல் கூட்டம் மே 13, 1952 அன்று துவக்கப்பட்டது.\n1 மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்கான தகுதிகள்\n2 மாநிலம் வாரியாக உறுப்பினர்கள்\nமாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்கான தகுதிகள்தொகு\nஒருவர் மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்கு அவர் இந்தியக் குடிமகனாக இருத்தல் அவசியம். 30 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராகவும், நல்ல மனநிலையுடன், கடனாளியாக இல்லாதிருத்தல் அவசியமாகும். குற்றமற்றவர் அல்லது குற்றமுறு செயலில் ஈடுபடாதவர் என்பதை தன் ஒப்புதல் வாக்குமூலத்தில் உறுதி அளிக்க வேண்டும்.\nமுதன்மைக் கட்டுரை: மாநிலங்களவை உறுப்பினர்கள்\nஉறுப்பினர்கள் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் ஒவ்வொரு மாநிலத்திலுருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இம்மு���ை கனேடிய செனட் மற்றும் ஜெர்மனி பந்தர்ஸ்ரேட் ஆகிய மன்றங்களின் தேர்ந்தெடுக்கும் முறைகளின்படி இங்கும் பின்பற்றபடுகின்றது. இதன் இருக்கைகள் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கேற்றார்போல் அதன் மக்கள் தொகை, பரப்பளவு இவற்றின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது. பெரிய மாநிலங்களுக்கு அதிக இடங்களும் சிறிய மாநிலங்களுக்கு குறைவான இருக்கைகளும் சரிசம பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது. 2006 இன்படி இதன் இருக்கைகள் கீழ்கண்டவாறு ஒதுக்கப்பட்டுள்ளது. அலுவலக இணையத்தளம்:\nமாநிலங்களவை அறிமுக பக்கம்-இந்திய அரசு\nமாநிலங்களவை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்-இந்திய அரசு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2425521", "date_download": "2019-12-11T01:07:58Z", "digest": "sha1:ATM4GCDTV6IQCN3M5M6OMOEYAVMJNQSX", "length": 17059, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "பூட்டிய வீடுகளில் திருடிய இருவர் கைது: 110 பவுன் பறிமுதல்| Dinamalar", "raw_content": "\n2வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nபிரதமர் மோடியின் செய்தி 'கோல்டன் டுவீட்'ஆக தேர்வு 2\nநோபல் பரிசு பெற்றார் எதியோப்பிய பிரதமர்\nகெஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கிற்கு தடை\nகுடியுரிமை மசோதா:நிதிஷ் முடிவால் கட்சிக்குள் ... 3\nகோப்பை வெல்லுமா இந்தியா; மும்பையில் இன்று 'பைனல்'\nபெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை\nபாதுகாப்பு சட்டம் ரத்து; உயர் நீதிமன்றம் உத்தரவு\nபூட்டிய வீடுகளில் திருடிய இருவர் கைது: 110 பவுன் பறிமுதல்\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பல்வேறு வீடுகளில் திருடிய இருவர் கைது செய்யப்பட்டு, 110 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.\nதிருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடி செக்போஸ்ட்டில், நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு பெண்ணுடன் ஆண் ஒருவர் பைக்கில் வந்துள்ளார். அவர்களை நிறுத்த கூறியும், நிற்காமல் சென்றனர். போலீசார் விரட்டி சென்று, பொதுமக்கள் உதவியுடன் பிடித்து விசாரித்தனர். அவர்கள், சேலம் மாவட்டம், பெரிய கொல்லப்பட்டியை சேர்ந்த மைதிலி, 36, திருவண்ணாமலை அடுத்த தென்முடியனூரை சேர்ந்த பெயின்டர் முருகன், 40, என தெரிந்தது. இதில், மைதிலி ஏற்கனவே திருட்டு வழக்கில், வேலூர் சிறையில் இருந்தார். அப்போது, அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்த வழக்கில், பெயின்டர் முருகன் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். அந்த சமயத்தில், இருவரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது ஜாமினில் வெளியே வந்து, இருவரும் கூட்டாக ஆளில்லாத வீடு, மூதாட்டிகளிடம் நகையை கொள்ளை அடித்து வந்துள்ளனர். இதையடுத்து, அவர்களிடமிருந்து, 110 பவுன் நகை, 1,250 ரூபாய், ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின், இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மைதிலி மீது மட்டும், 38 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.\nவன உயிரியியல் பூங்கா ஆண்டாள் யானை மதம் பிடித்து பாகனை மிதித்து கொன்றது\nநெல்லையில் வீடுகள் இடிந்தன; இருவர் காயம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவன உயிரியியல் பூங்கா ஆண்டாள் யானை மதம் பிடித்து பாகனை மிதித்து கொன்றது\nநெல்லையில் வீடுகள் இடிந்தன; இருவர் காயம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/plastic-ban", "date_download": "2019-12-11T00:28:14Z", "digest": "sha1:XMONPVVZHTOHVFGSM5MEDRQ57JLRMEXL", "length": 13996, "nlines": 158, "source_domain": "www.maalaimalar.com", "title": "plastic ban News in Tamil - plastic ban Latest news on maalaimalar.com", "raw_content": "\nதமிழகம் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக மாறி வருகிறது- அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழகம் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக மாறி வருகிறது- அமைச்சர் செங்கோட்டையன்\nமுதல்-அமைச்சரின் நடவடிக்கையால் தமிழகம் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக மாறி வருகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nதிருப்பதி லட்டுகளை ‘சணல்’ பையில் கொடுக்க தேவஸ்தானம் முடிவு\nதிருமலையில் பிளாஸ்டிக் பயன்பாடுகளை முற்றிலும் ஒழிக்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இன்னும் சில மாதங்களில் லட்டு பிரசாதங்களை சணல் பைகளில் கொடுக்க முடிவு செய்துள்ளது.\nபிளாஸ்டிக் கழிவுகளுக்கு அரிசி வழங்கி விழிப்புணர்வு பிரசாரம்- சவுமியா அன்புமணி தொடங்கி வைத்தார்\nபசுமைத்தாயகம் சார்பில் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு அரிசி வழங்கி நூதன விழிப்புணர்வு பிரசாரத்தை சவுமியா அன்புமணி சென்னையில் தொடங்கி வைத்தார்.\nமாசில்லா பிளாஸ்டிக் உறுதிமொழி நிகழ்ச்சி- எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n10 லட்ச���் மாணவ-மாணவிகள் பங்கேற்ற மாசில்லா பிளாஸ்டிக் உறுதிமொழி நிகழ்ச்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.\nதிருப்பதியில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் விற்பனை செய்ய தடை\nதிருப்பதியில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட உள்ளது என்று தேவஸ்தான அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.\nசெங்குன்றத்தில் 200 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்\nசெங்குன்றத்தில் சுமார் 200 கிலோ மதிப்பிலான பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பேக்கரி, மளிகை கடை, பேன்சி ஸ்டோர் ஆகிய உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.\n2 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளுக்கு ஒரு கிலோ அரிசி இலவசம்- ராமதாஸ்\nபசுமை தாயகம் சார்பில் 4 நாட்கள் 2 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளைக் கொடுப்போருக்கு ஒரு கிலோ தரமான அரிசி வழங்கப்படும் என்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஅனைத்து வகையான பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை - மத்திய அரசு அறிவிப்பு\nபிற நாடுகளில் இருந்து அனைத்து வகையான பிளாஸ்டிக் கழிவுகளின் இறக்குமதிக்கும் தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செய்தனர் நடுவர்கள்\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன்\nதனி தொகுதிகளை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் மசோதா: மக்களவையில் நிறைவேறியது\nபிரதமர் மோடிக்கு கிடைத்த அன்பளிப்புகளின் மூலம் அரசுக்கு ரூ.15 கோடி வருவாய்\nகுடியுரிமை மசோதாவில் திருத்தங்கள் செய்யாவிட்டால் ஆதரவு இல்லை- சிவசேனா அறிவிப்பு\nஇந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை- ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் வலியுறுத்தல்\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\nகோயம்பேடு மார்க்கெட்டுக்கு எகிப்தில் இருந்து வெங்காயம் வந்தது\nமறைமுக தேர்தலுக்கு தடையில்லை- திருமாவளவன் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற���றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/32366", "date_download": "2019-12-11T01:38:49Z", "digest": "sha1:SOPPLJETGYRGPZFGWXOU73VVYNKLBN3F", "length": 24140, "nlines": 108, "source_domain": "www.virakesari.lk", "title": "மக்களே அவதானம் : உறு­தி­களை மாற்­றி­ய­மைத்து 4 கோடி ரூபா மோசடி | Virakesari.lk", "raw_content": "\nமிக்கி ஆர்தர் எங்களுடன் உள்ளமை சாதகமான விடயம்- திமுத்\nஅதிக விலையில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை : நுகர்வோர் அதிகார சபை\nஜப்பான் போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்தில்\nதுன்னாலையில் சிசு கொலை – தாய்க்கு நீதிமன்று அதிரடி உத்தரவு\nகோழியை பிடித்த மலைப்பாம்பை மடக்கிப்பிடத்த இளைஞர்கள்\nஇலங்கை பிரஜைகளுக்கு மக்கள் ஆதரவையும் ஊக்குவிப்பையும் வழங்க வேண்டும் - திருமதி உலக அழகி கரோலின் ஜூரி\nஉலகின் இளம் பிரதமராகும் பின்லாந்து பெண்\nமனித உரிமைகள் தினத்தில் காணாமல் போன உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்\nநாளை ஏழு மணி நேர நீர் வெட்டு\nபிரபல போதைப்பொருள் கடத்தல்காரருக்கு மரண தண்டனை\nமக்களே அவதானம் : உறு­தி­களை மாற்­றி­ய­மைத்து 4 கோடி ரூபா மோசடி\nமக்களே அவதானம் : உறு­தி­களை மாற்­றி­ய­மைத்து 4 கோடி ரூபா மோசடி\nகாணியின் உரி­மை­யா­ள­ருக்கு தெரி­யா­ம­லேயே, அக்­கா­ணியை பிறி­தொ­ரு­வ­ருக்கு காணி பதி­வாளர் அலு­வ­ல­கத்தில் உள்ள உறு­தியின் தக­வல்­களை மாற்றி, போலி­யாக செய்­யப்­பட்ட உறு­தி­யொன்­றினை தயார் செய்து விற்­பனை செய்யும் கும்பல் ஒன்­றினை பேலி­ய­கொட விஷேட குற்­றத்­த­டுப்புப் பிரி­வினர் கைது செய்­துள்­ளனர்.\nபேலி­ய­கொடை மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் இந்த மோச­டிகள் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும், கிடைக்கப் பெற்ற 11 முறைப்­பா­டு­க­ளுக்கு அமைய 4 கோடி ரூபா­வுக்கும் அதி­க­மான மோசடி இடம்­பெற்­றுள்­ளமை கண்டு பிடிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், மேலும் 300 இற்கும் அதி­க­மான போலி, உண்மை உறு­திகள் மீட்­கப்­பட்­டுள்ள நிலையில் இம்­மோ­ச­டியால் பாதிக்­கப்­பட்ட பலர் இன்னும் உள்­ள­தாக நம்­பு­வ­தா­கவும் பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.\nபேலி­ய­கொடை சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அலு­வ­ல­கத்தில் இது தொடர்பில் நேற்று மாலை விஷேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பினை நடாத்­திய அவர் இதனை தெரி­வித்தார்.\nபத்­தி­ரிகை விளம்­ப­ரங்­களைப் பார்த்து, விற்­ப­னைக்கு உள்ள காணி­களை தேர்ந்­தெ­டுக்கும் சந்­தேக நபர், பின்னர் காணி பதி­வாளர் அலு­வ­ல­கத்­துக்கு சென்று குரித்த காணியின் உண்மை உறு­தியைப் பரீட்­சித்து அந்த உண்மை உறு­தியில் சூட்­சு­ம­மாக மாற்­றங்­களைச் செய்­வ­தா­கவும் அதனை மையப்­ப­டுத்தி போலி உறு­தியைத் தயா­ரித்து, தரகர் ஊடாக குறித்த காணியை விற்­பனை செய்­துள்­ள­மையும் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.\nகடந்த 2006 ஆம் ஆண்டு முதல் இந் நட­வ­டிக்கை இடம்­பெற்­றுள்­ள­தாக கூறும் பொலிஸார், பேலி­ய­கொடை பொலி­ஸா­ருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்­பா­டு­க­ளுக்கு அமைய, மேல் மாகா­ணத்தின் வடக்கு பிராந்­தி­யத்­துக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, பொலிஸ் அத்­தி­யட்சர் உபாலி ஜய­சிங்க அகி­யோரின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக பேலி­ய­கொட விஷேட விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் எஸ்.எஹ்,ஏ,ஆர். சமிந்த தலை­மை­யி­லான குழு­வினர் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­க­ளி­லெயே சந்­தேக நபர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.\nசந்­தேக நபரின் மினு­வாங்­கொடை இல்­லத்தின் பின்னால் நிலத்­துக்கு கீழ் சூட்­சு­ம­காக கொங்றீட் , தக­டுகள் இட்டு மறைக்­கப்­பட்­டி­ருந்த கிடங்­குக்­குளு் இருந்து போலி, உண்மை காணி உறு­திகள், மோச­டிக்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட பல்­வேறு அடை­யாள அட்­டைகள், வங்கி காசோ­லைகள் உள்­ளிட்­ட­வற்றை மீட்­ட­தா­கவும் போலி உறு­தி­களை தயா­ரிக்க பயன்­ப­டுத்­திய பயன்­ப­டுத்­திய கணி­னிகள், காணி விற்­ப­னைக்கு பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்ள 28 தொலை­பே­சிகள் மற்றும் சிம் அட்­டை­க­ளையும் பொலிஸார் கைப்­பற்­றி­ய­தாக பொலிஸ் பேச்­சாளர் மேலும் தெரி­வித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பிட்­ட­தா­வது,\nபேலி­ய­கொடை பொலி­ஸா­ருக்கு கிடைக்கப் பெற்ற பல முறைப்­பா­டு­க­ளுக்கு அமை­வாக இந்த விசா­ர­ணைகள் விஷேட குற்றத் தடுப்புப் பிரி­வி­னரால் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. இதன்­போது இந்த மோச­டி­களின் பிர­தான சந்­தேக நப­ரான 42 வய­தான, ராகம - பட்­டு­வத்­தயைச் சேர்ந்த மினு­வாங்­கொ­டையில் தற் சமயம் வசித்து வந்த முத்து தந்­திரி பெஸ்­டி­யன்கே லசித் ப்ரயன் நிஷாந்த பெர்­ணான்டோ என்­ப­வரை நாம் கைது செய்தோம். இந் நபரால் மோச­டிக்கு உள்­ளான எவ­ரேனும் இருப்பி���் அது தொடர்பில் பேலி­ய­கொட விஷேட குற்­றத்­த­டுப்புப் பிரி­வுக்கு அறி­விக்­கலாம்.\nஇந்த மோச­டி­களை சந்­தேக நபர் பின்­வ­ரு­மாறு சூட்­சு­ம­மாக முன்­னெ­டுத்­துள்ளார். முதலில், இந்த சந்­தேக நபர் பத்­தி­ரி­கையில் வரும் விளம்­ப­ரங்­களில் காணி விற்­பனை தொடர்­பி­லான விளம்­ப­ரங்­களை தேர்ந்­தெ­டுத்­துள்ளார். அவ்­வி­ளம்­ப­ரத்தில் உள்ள தக­வல்­களைப் பெற்று அவ்­வி­டத்­துக்கு சென்று குறிப்­பிட்ட காணி­யையும் பரீட்­சிக்கும் சந்­தேக நபர், அது எவ­ரேனும் குடி­யி­ருக்கும் இடமா அல்­லது கேட்­பா­ரற்று கிடக்கும் காணியா என்­பதை தீர்­மா­னித்த பின்­ன­ரேயே தனது நட­வ­டிக்­கை­க­ளுக்குள் இறங்­கி­யுள்ளார்.\nபின்னர் அவர் அந்த காணிக்­கு­ரிய பதி­வினை தேடி குறிப்­பிட்ட காணிப் பதி­வாளர் அலு­வ­ல­கத்­துக்கு சென்று காணி உறு­தி­யையும் பரீட்­சித்­துள்ளார். இவ்­வாறு பரீட்­சிக்கும் போது அவர் சூட்­சு­ம­மாக சில மாற்­றங்­களை அந்த காணி உறு­தி­களில் செய்­துள்ளார். அதா­வது உதா­ர­ண­மாக காணி உறு­தியில் உரி­மை­யாளர் பெயர் பிர­சன்ன என்று இருந்தால் அதனை பிர­சங்க என்றும் உறுதி இலக்கம் 157 என்று இருந்தால் அதனை 457 எனவும் மாற்றி அதன் பிர­தி­யொன்­றி­னையும் அவர் பெற்­றுக்­கொண்­டுள்ளார்.\nபின்னர் காணி உறுதி மற்றும் ஆவ­ணங்­களில் உள்ள தேசிய அடை­யாள அட்டை இலக்­கத்­துக்கு அமைய அந்த வயதை ஒத்த ஒரு­வரை சந்­தேக நபர் தனது திட்­டத்­துக்­காக கண்­டு­பி­டித்து பயன்­ப­டுத்­தி­யுள்ளார். அவ்­வாறு கண்­டு­பி­டிக்­கப்ப்ட்ட நபரின் புகைப்­ப­டத்தை எடுத்து அதற்கு போலி­யான தேசிய அடை­யாள அட்டை ஒன்­றினை முதலில் சந்­தேக நபர் தயார்ச் செய்­துள்ளார். அவ்­வாறு தயார்ச் செய்யும் போது பெயர் காணி உறு­தியில் மாற்­றப்­பட்ட பெய­ருக்கே தயார் செய்­யப்­பட்­டுள்­ளது. பின்னர் அந்த போலி அடை­யாள அட்­டைக்கு ஏற்றால் போல் போலி­யான காணி உறு­தியும் தயார்ச் செய்­யப்­பட்டு அவ்­வு­று­திக்கு அமை­யவே, தரகர் ஒருவர் ஊடாக காணி­யா­னது விற்­ப­னைக்கு விடப்­பட்­டுள்­ளன.\nஇந் நிலையில் காணியை விற்கும் போது, காணியின் உரி­மை­யா­ள­ராக போலி அடை­யாள அட்­டையில் உள்ள நபர் முன்­னி­றுத்­தப்­படும் நிலையில் போலி உறு­தியின் பிரதி ஒன்று, காணி கொள்­வ­னவு செய்யும் நப­ருக்கும் பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட்­டுள்­ளது. அந்த உறு­���ியை அவர் காணி பதி­வாளர் அலு­வ­ல­கத்தில் பரீட்­சிக்கும் போது ஏற்­க­னவே அங்கு பெயர் மற்றும் இலக்கம் ஆகி­யன மாற்­றப்ப்ட்­டுள்ள நிலையில்; அத­னுடன் இணங்கிப் போவதால் அங்கு வைத்து இந்த மோச­டியை கண்­டு­பி­டிப்­பது சாத்­தி­ய­மில்­லாமல் போகின்­றது.\nகாணியை விற்­பனைச் செய்த பின்னர் குறித்த சந்­தேக நபர் தனது தொலை­பேசி இலக்­கத்­தையும் தொலை­பே­சி­யையும் மாற்றும் நிலையில், காணியை கொள்­வ­னவு செய்தோர் காணியில் ஏதேனும் நிர்­மா­ணிக்க முற்படும் வேளையில் உண்மை உரிமையாளர்களுடன் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் போதே தாம் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்கின்றனர்.\nஇவ்வாறே மிக சூட்சுமமாக ஒவ்வொரு மோசடியும் இடம்பெற்றுள்ளன. இந் நிலையிலேயே பிரதான சந்தேக நபரையும், கானிகளின் உரிமையாளர்களாக போலி அடையாள அட்டைகளுடன் சொந்தம் கொண்டாடிய 5பேரையும் நாம் கைது செய்துள்ளோம். இந்த மோசடிகளுடன் தொடர்புடைய மேலும் பலரை தேடி கைது வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளோம். நாட்டின் எப்பகுதியிலேனும் இவ்வாரு யாரேனும் ஏமாற்றப்ப்ட்டிருந்தால் அது தொடர்பில் பொலிஸாருக்கு அறியத்தாருங்கள். என்றார்.\nகாணி போலி அடையாள அட்டை\nஅதிக விலையில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை : நுகர்வோர் அதிகார சபை\nமோசடியான முறையில் வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.\n2019-12-10 21:41:35 விலை வர்த்தகம் நுகர்வோர்\nஜப்பான் போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்தில்\nஜப்பான் நாட்டின் கடற்படைக்கு சொந்தமான தற்காப்பு கடற்படை போர்க்கப்பலான \"டி.டி.102 ஹருசாம் \" மூன்று நாட்கள் விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இன்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது.\n2019-12-10 21:25:44 ஜப்பான் கடற்படை திருகோணமலை\nதுன்னாலையில் சிசு கொலை – தாய்க்கு நீதிமன்று அதிரடி உத்தரவு\nதுன்னாலை கிழக்கு குடவத்தை பகுதியில் இரண்டரை மாத கைக்குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தாயை எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதிமன்ற பதில் நீதிவான் பொ.சுப்பிரமணியம் உத்தரவிட்டார்.\n2019-12-10 21:14:53 துன்னாலை சிசு கொலை\nஉலகளாவிய மனித அபிவிருத்திச் சுட்டியில் இலங்கைக்கு 71 ஆவது இடம��\nஉலகளாவிய ரீதியில் 189 நாடுகளை உள்ளடக்கியதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தினால் கணிக்கப்பட்டுள்ள இவ்வாண்டுக்கான மனித அபிவிருத்திச் சுட்டியில் இலங்கை 71 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.\n2019-12-10 20:43:22 பிரதமர் ஐக்கி நாடுகள் சபை அபிவிருத்தி\nஅனைத்து பட்டதாரிகளுக்கும் தகுதிக்கேற்ப நியமனங்கள் : கல்வியமைச்சர்\nமாணவ ஆலோசனை மற்றும் தேசிய பாடசாலைக்கான ஆசிரிய பரீட்சையில் சித்தியடைந்த பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்குவதில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்.\n2019-12-10 19:50:19 கல்வி அமைச்சு பட்டதாரி ஆசிரியர்\nஅதிக விலையில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை : நுகர்வோர் அதிகார சபை\nஜப்பான் போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்தில்\nஉலகளாவிய மனித அபிவிருத்திச் சுட்டியில் இலங்கைக்கு 71 ஆவது இடம்\nஅனைத்து பட்டதாரிகளுக்கும் தகுதிக்கேற்ப நியமனங்கள் : கல்வியமைச்சர்\nசமூகங்களுக்கிடையில் ஒருமைப்பாட்டை வலுப்படுத்த வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு - மனித உரிமைகள் ஆணைக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%22&f%5B1%5D=mods_subject_geographic_all_ms%3A%22Loolecondera%5C%20Estate%22&f%5B2%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%22", "date_download": "2019-12-11T00:37:01Z", "digest": "sha1:7VAWUFXQ2LOMU7USD343R6PQTGLV2YKL", "length": 5214, "nlines": 85, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (8) + -\nமலையகம் (8) + -\nதேயிலை தொழிற்துறை (7) + -\nதேயிலைத் தோட்டங்கள் (7) + -\nபெருந்தோட்டத்துறை (7) + -\nபெருந்தோட்டப் பொருளியல் (7) + -\nமலையகத் தமிழர் (7) + -\nதேயிலைச் செய்கை (6) + -\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் (5) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (5) + -\nசிறுதெய்வ வழிபாடு (1) + -\nஜேம்ஸ் டெயிலர் (1) + -\nதேயிலை உற்பத்தி (1) + -\nதேயிலை நிறுக்கும் இடம் (1) + -\nநாட்டார் தெய்வங்கள் (1) + -\nநாட்டார் வழிபாடு (1) + -\nபெருந்தோட்ட வாழ்வியல் (1) + -\nமலையக நாட்டாரியல் (1) + -\nமலையக நாட்டார் தெய்வங்கள் (1) + -\nமலையக நாட்டார் வழக்காற்றியல் (1) + -\nமலையக மானிடவியல் (1) + -\nமலையக வழிபாட்டு இடங்கள் (1) + -\nமலையக வழிபாட்டு மரபுகள் (1) + -\nமலையக வழிபாட்டு முறைகள் (1) + -\nமலையகத் தெய்வங்கள் (1) + -\nமலையகப் பண்பாடு (1) + -\nதமிழினி யோதிலிங்கம் (8) + -\nதெல்தோட்டை (8) + -\nமலையகம் (8) + -\n���ூல்கந்துர தோட்டம் (8) + -\nஜேம்ஸ் டெயிலர் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் - லூல்கந்துர தோட்டம், தெல்தோட்டை\nவீதியோர கோவில் - லூல்கந்துர தோட்டம், தெல்தோட்டை\nதேயிலை தோட்டத் தொழிலாளி - லூல்கந்துர தோட்டம், தெல்தோட்டை\nதேயிலை தோட்டத் தொழிலாளி - லூல்கந்துர தோட்டம், தெல்தோட்டை\nதேயிலை நிறுக்கும் இடம் - லூல்கந்துர தோட்டம், தெல்தோட்டை\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் - லூல்கந்துர தோட்டம், தெல்தோட்டை\nஜேம்ஸ் டெயிலரின் வதிவிட இடிபாடுகள் - லூல்கந்துர தோட்டம், தெல்தோட்டை\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் - லூல்கந்துர தோட்டம், தெல்தோட்டை\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/%E0%AE%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/&id=17653", "date_download": "2019-12-11T00:33:14Z", "digest": "sha1:PNA5ED5U45L6WCSRHWOHSS3DLDVF6JUT", "length": 7884, "nlines": 74, "source_domain": "samayalkurippu.com", "title": " எலுமிச்சை ஊறுகாய் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nமுட்டை சப்பாத்தி | egg chapati\nநாட்டுக்கோழி குழம்பு | nattu koli kulambu\nஅவல் கல்கண்டு பொங்கல் | aval kalkandu pongal\nபூம்பருப்பு சுண்டல் | Poom paruppu Sundal\nமஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்\nபெருங்காயம் பொடித்தது - 1டீஸ்பூன்\nவறுத்து அரைத்த வெந்தயப் பொடி -1 டீஸ்பூன்\nமிளகாய்ப் பொடி - 5 டீஸ்பூன்\nநல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்\nபழங்களைச் சிறு துண்டங்களாக நறுக்கி உப்பு\nசேர்த்து விதைகளை நீக்கிவிட்டு ஒரு பாட்டிலில் போடட்டு 2 நாட்கள் ஊற வைக்கவும்.\nஇஞ்சி, பச்சைமிளகாயை சிறிது எண்ணெயில் வதக்கிச் சேர்க்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகை வெடிக்கவிட்டு இறக்கி, மஞ்சள், பெருங்காயப் பொடியைச் சேர்க்கவும்.\nஎண்ணெய் ஆறியவுடன் மிளகாய்ப் பொடியையும் சேர்த்து எலுமிச்சைக் கலவையில் கொட்டிக் கலக்கவும். அடிக்கடி கிளறிவிட்டு காற்றுப் புகாமல் மூடி வைத்து ஒரு வாரம் கழித்து உபயோகிக்கவும்.\nசெட்டி நாடு மாங்காய் ஊறுகாய் | chettinad mango oorugai\nதேவையான பொருட்கள்: மாங்காய் - 2 மிளகாய் தூள் - 6 ஸ்பூன் மஞ்சள் தூள் - 2 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு கடுகு ...\nசாத்துக்குடி ஊறுகாய்\\ Sathukudi Urugai\nதேவையான பொருட்கள்சாத்துக்குடி-6மிளகாய்த் தூள்-2 ஸ்பூன்உப்பு - 2 ஸ்பூன்வினிகர்-1 ஸ்பூன்செய்முறைகுக்கரில் சாத்துக்குடியைச் சின்னத் துண்டுகளாக வெட்டிப் போட்டு வினிகரைச் சேர்த்து ஒரு விசில் விடவும்.குக்கர் ஆறிய பிறகு ...\nவடு மாங்காய் ஊறுகாய் | Vadu mango pickle\nதேவையானவை: வடுமாங்காய் - அரை கிலோகடுகுப் பொடி - 2 ஸ்பூன்மிளகாய்த்தூள் - 25 கிராம்மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகைநல்லெண்ணெய் - 1 குழிகரண்டி அளவுகல் உப்பு - ...\nபூண்டு -1/4 கிலோ நல்லெண்ணெய் – 2 மே. ...\nதேவையான பொருள்கள்: பெரிய மாங்காய்-1 நல்லெண்ணெய்-கால் கப் கடுகு-1 டீஸ்பூன் வெந்தயம்-1/4 டீஸ்பூன் காரப்பொடி-1 டீஸ்பூன் காயம்-1/2 டீஸ்பூன் உப்பு-தேவையான அளவு செய்முறை: 1.மாங்காயை சிறு துண்டுகளாக கட் பண்ணி கொள்ளவும் 2.வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளிசம் செய்யவும். 3.அடுப்பைக் குறைந்த ...\nதேவையான பொருள்கள்: எலுமிச்சை - 10 இஞ்சி துண்டுகள் சிறிதளவு பச்சை மிளகாய் -3 மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன் பெருங்காயம் பொடித்தது - 1டீஸ்பூன் வறுத்து அரைத்த வெந்தயப் பொடி -1 டீஸ்பூன் தேவையான ...\nதேவையான பொருள்கள்: கொய்யாக்காய் துண்டங்கள் – 1 கப் வெந்தயம் – 1 தேக்ரண்டி மிளகாய் வற்றல் பொடி – 1 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப நல்லெண்ண்ணெய் – அரை கப் கடுகு – ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-12-10T23:49:52Z", "digest": "sha1:3P3RZEPGIHLJUO3CETXSQL6VOOEIAZNV", "length": 9105, "nlines": 134, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நீரில் மூழ்கிய நண்பரை காப்பாற்றாமல் வீடியோ எடுத்த இளைஞர்கள்! | Chennai Today News", "raw_content": "\nநீரில் மூழ்கிய நண்பரை காப்பாற்றாமல் வீடியோ எடுத்த இளைஞர்கள்\nஇரட்டையர்களுக்கு நடந்த திருமணம்: முதலிரவில் பெண் மாறியதால் குழப்பம்\nஅவன் இந்நாட்டின் விரோதி: பா.ரஞ்சித் கூறுவது அமித்ஷாவையா\nகட்சி பதிவு செய்த பின்னரும் சுயேட்சையா\nநித்யானந்தா வழியை ஸ்டாலின் பின்பற்றலாம்: அமைச்சர் ஜெயகுமார் கிண்டல்\nநீரில் மூழ்கிய நண்பரை காப்பாற்றாமல் வீடியோ எடுத்த இளைஞர்கள்\nகர்நாடக மாநிலத்தில் உள்ள கல்குவாரி ஒன்றில் நீரில் குளித்த வாலிபர் ஒருவர் நீரில் மூழ்கியபோது அவருடைய நண்பர்கள் அவரை காப்பாற்றாமல் செல்போனில் வீடியோ எடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது\nகர்நாடகாவில் உள்ள கல் குவாரி ஒன்றில் இளைஞர்கள் சிலர் நேற்று கல் குவாரிகள் தேங்கியிருந்த நீரில் குளிக்கச் சென்றனர். அப்போது குளித்துக் கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் கிட்டத்தட்ட கரை அருகில் வந்தபின் திடீரென சமநிலை தவறியதால் நீந்த முடியாமல் திணறினார்\nஆனால் அதனை செல்போனில் படம் பிடித்து கொண்டிருந்த அவருடைய நண்பர்கள், அந்த நபர் விளையாட்டுக்காக செய்வதாக நினைத்து தொடர்ந்து செல்போனில் வீடியோ எடுப்பதையே குறியாக இருந்தனர்\nஇந்த நிலையில் அந்த வாலிபர் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்த வீடியோ க்கு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது\nகோத்தபய வெற்றி எதிரொலி: பிரதமர் ராஜினாமா செய்ய முடிவு\n2வது மனைவிக்கு 2 கள்ளக்காதலர்களா முதலிரவுக்கு மறுநாளே கணவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி\nஅத்தை குளிப்பதை வீடியோ எடுத்த மருமகன் சிறையில் அடைப்பு\n3வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை அடிபடாமல் தப்பிய அதிசயம்: ஆச்சரிய வீடியோ\nநடுரோட்டில் குத்தாட்டம் போட்ட இளம்பெண்கள்: வைரலாகும் வீடியோ\nஇணையத்தில் வைரலாகும் சாக்சி அகர்வாலின் குளியல் வீடியோ:\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஇரட்டையர்களுக்கு நடந்த திருமணம்: முதலிரவில் பெண் மாறியதால் குழப்பம்\nஅவன் இந்நாட்டின் விரோதி: பா.ரஞ்சித் கூறுவது அமித்ஷாவையா\nடுவிட்டரின் ஹேஷ்டேக் டிரெண்ட் அறிவிப்பு: அஜித் ரசிகர்களின் புத்திசாலித்தனமான கேள்வி\nகட்சி பதிவு செய்த பின்னரும் சுயேட்சையா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/tag/pooja-kumar/", "date_download": "2019-12-11T00:55:58Z", "digest": "sha1:65VIKUJEJ7TIQKGVRQTGJONTYJRKW3AQ", "length": 14451, "nlines": 131, "source_domain": "4tamilcinema.com", "title": "pooja kumar Archives - 4tamilcinema \\n", "raw_content": "\n‘டெடி’ படத்தின் சிறப்புகள் என்ன தெரியுமா \nரஜினி படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் – யார் ஜோடி \nதம்பி – ஜோதிகா, கார்த்தி திறமையானவர்கள் – ஜீத்து ஜோசப்\nநான் அவளை சந்தித்த போது, இயக்குனரின் நம்பிக்கை\nகாளிதாஸ் – பரபரக்க வைக்கும் சைபர் க்ரைம் த்ரில்லர்\nஆதித்ய வர்மா – புகைப்படங்கள்\nகஜா புயல் – ரஜினிகாந்த் வழங்கிய வீடுகள்… – புகைப்படங்கள்\nசிவா நடிக்கும் ‘சுமோ’ – டிரைலர்\nஜோதிகா, கார்த்தி நடிக்கும் ‘தம்பி’ – டிரைலர்\nதீர்ப்புகள் விற்கப்படும் – டீசர்\nமாஃபியா – டீசர் 2\nத்ரிஷா நடிக்கும் ராங்கி – டீசர் – 4 Tamil Cinema\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\nஆதித்ய வர்மா – விமர்சனம்\nமிக மிக அவசரம் – விமர்சனம்\nஆன்ட்ரியா நடிக்கும் ‘கா’ – படப்பிடிப்பில்…\nமழையில் நனைகிறேன் – விரைவில்…திரையில்…\nசீமான் நடிக்கும் ‘தவம்’ – நவம்பர் 8 திரையில்…\nபட்லர் பாலு – நவம்பர் 8 திரையில்…\nவிஜய் டிவியில் ‘டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ்’ நடன நிகழ்ச்சி\nவிஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ சமையல் நிகழ்ச்சி\nகோவையில் சூப்பர் சிங்கர் 7 இறுதிப் போட்டி\nகலைஞர் டிவி – தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்\nதி வால் – விஜய் டிவியில் உலகின் நம்பர் 1 கேம் ஷோ\nஎன் மகனுக்கு நான் ரசிகன் – லிடியன் தந்தை வர்ஷன்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nகபடதாரி – இன்று பூஜையுடன் ஆரம்பம்\nகிரியேட்டிவ் என்டர்டெயின்மெண்ட் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சார்பில் லலிதா தனஞ்செயன் தயாரிக்க, பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, பூஜா குமார், நாசர், ஜெயப்பிரகாஷ், ஜேஎஸ்கே சதீஷ்குமார் மற்றும் பலர் நடிக்க ‘கபடதாரி’ படம் இன்று...\n‘கபடதாரி’ படத்தில் பூஜா குமார்\nகிரியேடிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் லலிதா தனஞ்செயன் தயாரிப்பில், பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் உருவாகும் படம் ‘கபடதாரி’. இப்படத்தில் சிபிராஜ், நந்திதா நாயகன், நாயகியாக நடிக்க நாசர், ஜெயப்பிரகாஷ், ஜேஎஸ்கே மற்றும் பலர்...\nபூஜா குமார் – புகைப்படங்கள்\nவிஸ்வரூபம் 2 – புகைப்படங்கள்\nஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் கமல்ஹாசன் இயக்கத்தில் முகம்மது ஜிப்ரான் இசையமைப்பில் கமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜா குமார் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் விஸ்வரூபம் 2. [post_gallery]\nவிஸ்வரூபம் 2 – விமர்சனம்\nகமல்ஹாசன் இயக்கம் நடிப்பில் வெளிவந்துள்ள ‘விஸ்வரூபம் 2’ படத்தின் விமர்சனத்தைப் படிப்பதற்கு முன்பு, ‘விஸ்வரூபம்’ படத்தையும், அதன் விமர்சனத்தையும் கொஞ்சம் திரும்பிப் பார்த்துவிட்டு சென்றால், படமும் கொஞ்சமாவது புரியும், இந்த விமர்சனமும் புரியும். விஸ்வரூபம் –...\nகமல்ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ – டிரைலர் 2\nராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் கமல்ஹாசன் இயக்கத்தில் ஜிப்ரான் இசையமைப்பில் கமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜா குமார், ராகுல் போஸ், சேகர் கபூர், வகிதா ரகுமான் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘விஸ்வரூபம் 2’.\nவிஸ்வரூபம் 2 – டிரைலர்\nவிரைவில் ‘விஸ்வரூபம் 2’ டிரைலர்\nகமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜா குமார் மற்றும் பலர் நடித்த ‘விஸ்வரூபம்’ படம் 2013ம் ஆண்டு வெளிவந்தது. அப்போதே அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தையும் ஏறக்குறைய முடித்துவிட்டார் படத்தின் இயக்குனரும், நாயகனுமான கமல்ஹாசன். ஆனால், அந்தப் படம்...\n‘டெடி’ படத்தின் சிறப்புகள் என்ன தெரியுமா \nரஜினி படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் – யார் ஜோடி \nதம்பி – ஜோதிகா, கார்த்தி திறமையானவர்கள் – ஜீத்து ஜோசப்\nநான் அவளை சந்தித்த போது, இயக்குனரின் நம்பிக்கை\nசிவா நடிக்கும் ‘சுமோ’ – டிரைலர்\nவிஜய் டிவியில் ‘டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ்’ நடன நிகழ்ச்சி\nவிஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ சமையல் நிகழ்ச்சி\nதனுசு ராசி நேயர்களே – டீசர்\nசிவா நடிக்கும் ‘சுமோ’ – டிரைலர்\nஜோதிகா, கார்த்தி நடிக்கும் ‘தம்பி’ – டிரைலர்\nதீர்ப்புகள் விற்கப்படும் – டீசர்\nமாஃபியா – டீசர் 2\nத்ரிஷா நடிக்கும் ராங்கி – டீசர் – 4 Tamil Cinema\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/sarkar-releasing-more-countries/", "date_download": "2019-12-11T00:18:11Z", "digest": "sha1:MYCNRF7RZL7RAX35W74XNX2TIFBXESUW", "length": 5762, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "அதிகமான நாடுகளில் வெளியாகும் ‘சர்கார்’ – Chennaionline", "raw_content": "\nஅதிகமான நாடுகளில் வெளியாகும் ‘சர்கார்’\nநடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ் உள் ளிட்டோர் நடித்துள்ள `சர்கார்’ என்ற திரைப்படம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற நவம்பர் 6-ஆம் தேதி வெளியாக உள்ளது.\nஇந்த திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம், சுமார் 1200-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் உலகமெங்கும் சுமார் 80 நாடுகளில் வெளியாக இருக்கிறது. ஏ & பி குரூப்ஸ் மற்றும் டி ஃபோக்கஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மெக்சிகோ, போலந்து, பிலிப்பைன்ஸ், நியூசிலாந்து, ரஷ்யா மற்றும் பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளில் படத்தை வெளியிடுகின்றன. தமிழ், தெலுங்கிலும் படம் அதிக திரையரங்குகளில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.\nஇதற்கிடையெ இந்த படத்துக்கு எதிராகவும், படத்தை வெளியிட தடை கேட்டும் வழக்கு தொடரப்பட்டது. சர்கார் படத்தின் கதை, திரைக்கதை தன்னுடையது என்றும், சர்கார் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.\nஇதற்கிடையே இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சர்கார் படத்தின் கதை தன்னுடையது தான் என்றும், ஒரு கதையின் கரு ஒரே மாதிரியாக பலருக்கு தோன்றியிருக்கலாம். ஆனால் திரைக்கதை தான் முக்கியம். அதில் ஒற்றுமை இருக்கிறதா என்று தான் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\n← மீ டூ விவகாரத்தை விளம்பரத்திற்காக பயன்படுத்துவது தவறு – ஜனனி\nஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி – ஜாம்ஷெட்பூர், கேரளா அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது →\n‘கே.ஜி.எப்’ படக்குழுவை பாராட்டிய விஜய்\nநான் முதல்வரானால் லஞ்சம், உழலை ஒழிப்பேன் – விஜயின் அதிரடி தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-12-11T00:03:04Z", "digest": "sha1:H27WWQN3UT3NMCY7FISPGVR4SQ634SCL", "length": 25344, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "முத்துகாபட��டி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் கே. மேக்ராஜ், இ. ஆ. ப.\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• தொலைபேசி • +04286\nமுத்துகாபட்டி ஊராட்சி (Muthugapattti Gram Panchayat), தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமபட்டி ஒன்றியத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்சி, சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [5] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 6196 ஆகும். இவர்களில் பெண்கள் 3128 பேரும் ஆண்கள் 3068 பேரும் உள்ளனர். இங்கிருந்து 6 கிமீ தொலைவில் கொல்லிமலை அடிவாரத்தில் புதுக்கோம்பை என்ற இடத்தில் ஒட்டடி பெரியசாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கட்டடம் இல்லை, இது தோப்பில் அமைந்துள்ளது. இங்கு செல்ல சிற்றுந்து வசதி உள்ளது.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]\nசிறு மின்விசைக் குழாய்கள் 14\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 8\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 2\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 8\nஊரணிகள் அல்லது குளங்கள் 7\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 4\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 7\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"எருமபட்டி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 5.0 5.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவடுகம் · சிங்களாந்தபுரம் · பொன்குறிச்சி · பி. முனியப்பம்பாளையம் · பி. ஆயீபாளையம் · முத்துகாளிப்பட்டி · முருங்கப்பட்டி · மோளபாளையம் · மலையாம்பட்டி · எம். கோனேரிபட்டி · குருக்கபுரம் · கூனவேலம்பட்டி · கனகபொம்மம்பட்டி · காக்காவேரி · கவுண்டம்பாளையம் · சந்திரசேகராபுரம் · போடிநாய்க்கன்பட்டி · அரசப்பாளையம் · அனைப்பாளையம் · 85 ஆர் கொமாரப்பாளையம்\nவராகூர் · வரதராஜபுரம் · வாழவந்தி · வடவாத்தூர் · திப்ரமாதேவி · சிவாநாய்க்கன்பட்டி · செவிந்திபட்டி · ரெட்டிபட்டி · புதுக்கோட்டை · பொட்டிரெட்டிபட்டி · பெருமாபட்டி · பவித்ரம் புதூர் · பவித்ரம் · பழையபாளையம் · முட்டன்செட்டி · முத்துகாபட்டி · மேட்டுபட்டி · கோணங்கிபட்டி · கொடிக்கால்புதூர் · காவக்காரன்பட்டி · தேவராயபுரம் · பொம்மசமுத்ரம் · போடிநாய்க்கன்பட்டி · அழங்காநத்தம்\nஉஞ்சனை · தொண்டிபட்டி · சக்திநாய்க்கன்பாளையம் · புத்தூர் கிழக்கு · புஞ்சைபுதுப்பாளையம் · புள்ளாகவுண்டம்பட்டி · போக்கம்பாளையம் · பெரியமணலி · நல்லிபாளையம் · முசிறி · மோளிபள்ளி · மாவுரெட்டிபட்டி · மருக்காலம்பட்டி · மண்டகபாளையம் · மானத்தி · லத்துவாடி · குப்பாண்டபாளையம் · கூத்தம்பூண்டி · கொன்னையார் · கோக்கலை · கிளாப்பாளையம் · இலுப்புலி · இளநகர் · சின்னமணலி · பொம்மம்பட்டி · அக்கலாம்பட்டி · அகரம் · 87 கவுண்டம்பாளையம் · 85 கவுண்டம்பாளையம்\nஜமீன் இளம்பள்ளி · வடகரையாத்தூர் · திடுமல் · தி. கவுண்டம்பாளையம் · சுள்ளிபாளையம் · சோழசிறாமணி · சிறுநல்லிக்கோயில் · சேளூர் · பிலிக்கல்பாளையம் · பெருங்குறிச்சி · பெரியசோளிபாளையம் · குரும்பலமகாதேவி · குப்பிரிக்காபாளையம் · கொத்தமங்கலம் · கோப்பணம்பாளையம் · கொந்தளம் · கபிலகுறிச்சி · இருக்கூர் · அனங்கூர் · ஏ. குன்னத்தூர்\nவாழவந்தி நாடு · வளப்பூர் நாடு · திருப்புளி நாடு · திண்ணனூர் நாடு · சேலூர் நாடு · பெரக்கரை நாடு · குண்டூர் நாடு · குண்டுனி நாடு · எடப்புளி நாடு · தேவானூர் நாடு · சித்தூர் நாடு · பைல் நாடு · அரியூர் நாடு · ஆலத்தூர் நாடு\nவாழவந்திகோம்பை · உத்திரகிடிக்காவல் · துத்திக்குளம் · பொட்டணம் · பெரியகுளம் · பள்ளிப்பட்டி · பச்சுடையாம்பட்டி · நடுகோம்பை · மேலப்பட்டி · கொண்டமநாய்க்கன்பட்டி · கல்குறிச்சி · பொம்மசமுத்திரம் · பேளூக்குறிச்சி · அக்கியம்பட்டி\nவட்டூர் · வரகூராம்பட்டி · தோக்கவாடி · திருமங்கலம் · தண்ணீர்பந்தல்பாளையம் · டி. புது���்பாளையம் · டி. கைலாசம்பாளையம் · டி. கவுண்டம்பாளையம் · சிறுமொளசி · எஸ். இறையமங்கலம் · புதுபுளியம்பட்டி · பிரிதி · பட்லூர் · ஒ. இராஜாபாளையம் · மொளசி · மோடமங்கலம் · கருவேப்பம்பட்டி · கருமாபுரம் · ஏமப்பள்ளி · தேவனாங்குறிச்சி · சித்தாளந்தூர் · சிக்கநாய்க்கன்பாளையம் · அனிமூர் · ஆண்டிபாளையம் · ஆனங்கூர் · ஏ. இறையமங்கலம்\nவடுகமுனியப்பம்பாளையம் · ஊனாந்தாங்கல் · தொப்பப்பட்டி · திம்மநாய்க்கன்பட்டி · டி. ஜேடர்பாளையம் · பெருமாகவுண்டம்பாளையம் · பெரப்பன்சோலை · பச்சுடையாம்பாளையம் · ஆயில்பட்டி · நாவல்பட்டி · நாரைகிணறு · முள்ளுகுறிச்சி · மூலப்பள்ளிப்பட்டி · மூலக்குறிச்சி · மத்துருட்டு · மங்களபுரம் · கார்கூடல்பட்டி · ஈஸ்வரமூர்த்திபாளையம்\nவிட்டாமநாய்க்கன்பட்டி · வெட்டம்பாடி · வீசாணம் · வசந்தபுரம் · வள்ளிபுரம் · வரகூராம்பட்டி · தொட்டிபட்டி · திண்டமங்கலம் · தாளிகை · சிவியாம்பாளையம் · சிங்கிலிபட்டி · சிலுவம்பட்டி · ரெங்கப்பநாய்க்கன்பாளையம் · ராசம்பாளையம் · பெரியகவுண்டம்பாளையம் · நரவலூர் · மரூர்பட்டி · மாரப்பநாய்க்கன்பட்டி · கோணூர் · கீரம்பூர் · கீழ்சாத்தம்பூர் · காதப்பள்ளி · எர்ணாபுரம் · ஆவல்நாய்க்கன்பட்டி · அணியார்\nவில்லிபாளையம் · வீரணம்பாளையம் · சுங்ககாரம்பட்டி · சித்தாம்பூண்டி · செருக்கலை · சீராப்பள்ளி · இராமதேவம் · பிராந்தகம் · பில்லூர் · பிள்ளைகளத்தூர் · நல்லூர் · நடந்தை · மேல்சாத்தம்பூர் · மணிக்கநத்தம் · மணியனூர் · குன்னமலை · கூடச்சேரி · கோலாரம் · கோதூர் · இருட்டணை\nதட்டான்குட்டை · சௌதாபுரம் · சமயசங்கிலி அக்ரஹாரம் · புதுப்பாளையம் அக்ரஹாரம் · பாதரை · பாப்பம்பாளையம் · பள்ளிபாளையம் அக்ரஹாரம் · பல்லக்காபாளையம் · ஓடப்பள்ளி அக்ரஹாரம் · குப்பாண்டபாளையம் · கொக்கராயன்பேட்டை · களியனூர் அக்ரஹாரம் · களியனூர் · காடச்சநல்லூர் · இலந்தக்குட்டை\nதிருமலைப்பட்டி · தாத்தையங்கார்பட்டி · தத்தாத்திரிபுரம் · தாளம்பாடி · செல்லப்பம்பட்டி · சர்க்கார்நாட்டாமங்கலம் · சர்க்கார் உடுப்பம் · பாப்பிநாய்க்கன்பட்டி · பாச்சல் · நவணி தோட்டகூர்பட்டி · மின்னாம்பள்ளி · லக்கபுரம் · காரைக்குறிச்சி புதூர் · காரைக்குறிச்சி · கரடிப்பட்டி · கண்ணூர்பட்டி · கல்யாணி · கலங்காணி · கதிராநல்லூர் · எலூர் · ஏ. கே. சமுத்திரம்\nவண்டிநத்தம் · செண்பகமாதேவி · சர்க்க���ர் மாமுண்டி · சப்பையாபுரம் · இராமாபுரம் · பிள்ளாநத்தம் · பருத்திப்பள்ளி · பாலமேடு · நாகர்பாளையம் · முஞ்சனூர் · மொரங்கம் · மின்னாம்பள்ளி · மரப்பரை · மங்கலம் · மாமுண்டி அக்ரஹாரம் · மல்லசமுத்திரம் மேல்முகம் · குப்பிச்சிபாளையம் · கோட்டப்பாளையம் · கூத்தாநத்தம் · கொளங்கொண்டை · கருங்கல்பட்டி அக்ரஹாரம் · கருமனூர் · கல்லுபாளையம் · இருகாலூர் புதுப்பாளையம் · பள்ளகுழி அக்ரஹாரம் · பள்ளகுழி · அவினாசிபட்டி\nவலையப்பட்டி · தோளூர் · செங்கப்பள்ளி · எஸ். வாழவந்தி · ராசிபாளையம் · பேட்டப்பாளையம் · பெரமாண்டபாளையம் · பரளி · ஒருவந்தூர் · ஓலப்பாளையம் · நஞ்சை இடயார் · என். புதுப்பட்டி · மணப்பள்ளி · மடகாசம்பட்டி · லத்துவாடி · குமாரபாளையம் · கோமாரிப்பாளையம் · கலிபாளையம் · கே. புதுப்பாளையம் · சின்னபெத்தாம்பட்டி · அரூர் · அரியூர் · அரசநத்தம் · அனியாபுரம் · ஆண்டாபுரம்\nதொட்டியவலசு · தொட்டியப்பட்டி · தேங்கல்பாளையம் · செம்மாண்டப்பட்டி · ஆர். புதுப்பாளையம் · பொன்பரப்பிப்பட்டி · பல்லவநாய்க்கன்பட்டி · பழந்தின்னிப்பட்டி · ஓ. சௌதாபுரம் · நெம்பர் 3 கொமாரபாளையம் · நடுப்பட்டி · நாச்சிப்பட்டி · மூளக்காடு · மின்னக்கல் · மாட்டுவேலம்பட்டி · மதியம்பட்டி · குட்டலாடம்பட்டி · கீழூர் · கட்டநாச்சம்பட்டி · கல்லாங்குளம் · அனந்தகவுண்டம்பாளையம் · அலவாய்ப்பட்டி · ஆலாம்பட்டி · அக்கரைப்பட்டி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 செப்டம்பர் 2016, 05:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tn-government-announces-public-holiday-list-for-next-year-2020/articleshow/71708671.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2019-12-11T01:36:19Z", "digest": "sha1:RZT2M75TRH5D2HS2DYFZKC5COBOFA2SZ", "length": 13090, "nlines": 163, "source_domain": "tamil.samayam.com", "title": "2020 public holiday list tamilnadu : 2020ஆம் ஆண்டில் 23 நாட்கள் லீவு; தமிழக அரசு பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு - TN government announces public holiday list for next year 2020 | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\n2020ஆம் ஆண்டில் 23 நாட்கள் லீவு; தமிழக அரசு பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு\nநடப்பாண்டை போலவே தீபாவளி, பொங்கல், ரம்ஜான் என மொத்தம் 23 நாட்கள் தமிழக அரசின் விடுமுறை தினங்களாக 2020ஆம் ஆண்��ில் வருகிறது\n2020ஆம் ஆண்டில் 23 நாட்கள் லீவு; தமிழக அரசு பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு\nசென்னை: 2020ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களுக்கான பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\nஇப்போ போட்றா ஊருக்கு டிக்கெட்ட... தீபாவளிக்கு 3 நாள் அரசு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு\nஒவ்வொரு ஆண்டின் இறுதி மாதங்களைல் அதற்கு அடுத்து பிறக்கும் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில், 2020ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களுக்கான பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைது அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தும்.\nமதுரையில் இருந்து கோவைக்கு சிறப்பு ஏசி பஸ்கள்\nநடப்பாண்டை போலவே தீபாவளி, பொங்கல், ரம்ஜான் என மொத்தம் 23 நாட்கள் தமிழக அரசின் விடுமுறை தினங்களாக 2020ஆம் ஆண்டில் வருகிறது. ஜனவரி, ஆகஸ்ட் மாதங்களில் தலா 5 நாட்களும், அக்டோபர் மாததில் 4 நாட்களும், ஏப்ரல் மாதத்தில் 3 நாட்களும் அரசு விடுமுறை நாட்களாக வருகிறது. குடியரசு தினம், மொஹரம் உள்ளிட்ட நாட்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nஉள்ளாட்சித் தேர்தல்: திருமாவளவனின் மனு தள்ளுபடி\nஆறுமுகம் கமிஷன் என்னவானது; பன்னீர் செல்வம் ஆஜராகாதது ஏன்\n5 நிமிடம் முன்னதாக ஏற்றப்பட்ட திருவண்ணாமலை கார்த்திகை தீபம்... காரணம் என்ன\nChennai Rains: மிகக் கனமழை புரட்டி எடுக்கப் போகுது - உஷாரா இருங்க தமிழக மக்களே\nதொடர்ந்து சரியும் வெங்காய விலை: குஷியில் பொதுமக்கள்\nதிருச்சி காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nசெங்கல்பட்டு வெடி விபத்து, 2 பேர் படுகாயம்\n3 ஆண்டுகளாக கழிவறையில் வசிக்கும் மூதாட்டி\n ரயிலில் சிக்கவிருந்தவரை காக்க தன்...\n25 செகண்ட்ஸ்... 140 தேங்காய்களை உடைத்து அசத்தியுள்ள இளைஞர்\nசர்வதேச மனித உரிமைகளை இந்தியா மீறுகிறது: இம்ரான்கான் கண்டனம்\nஎல்லாத்துக்கும் மழை தான் காரணம் : பார்லிமென்ட்டில் அழாத குறையாக பேசிய அமைச்சர்\n'டிக் டாக்'கில் இப்படியொரு நல்ல வீடியோவா- காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nகுடியுரிமை மசோதாவை கேட்டு கொதித்து எழுந்த கமல்\n குழந்தையுடன் தூக��கில் தொங்கிய தாய்...\nகார்த்திகை தீபம் காரணமாக நாளை தி.மலையில் பள்ளிகளுக்கு விடுமுறை\n - திரிமூர்த்தியான தத்தா அவதரித்த தினம் இன்று\nToday Panchangam Tamil: இன்றைய பஞ்சாங்கம் 11 டிசம்பர் 2019- நல்ல நேரம், சந்திராஷ..\nஇன்றைய ராசி பலன்கள் (11 டிசம்பர் 2019)\nஎல்லாத்துக்கும் மழை தான் காரணம் : பார்லிமென்ட்டில் அழாத குறையாக பேசிய அமைச்சர்\n'டிக் டாக்'கில் இப்படியொரு நல்ல வீடியோவா- காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n2020ஆம் ஆண்டில் 23 நாட்கள் லீவு; தமிழக அரசு பொது விடுமுறை நாட்கள...\nதீபாவளி: வீட்டில் பலகாரம் செய்பவர்கள் 'லைசன்ஸ்' வைத்திருக்க வேண்...\nபசுவின் வயிற்றில் இருந்து நீக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள்: முதல்...\nசீன பட்டாசு தடை: தமிழக விற்பனையாளர்களுக்கு சுங்கத்துறை விடும் எச...\n2 நிமிட வாசிப்பில் இன்றைய செய்திகள் - 22.10.19...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/ind-vs-sa-ravi-shastri-sleeping-during-india-vs-south-africa-3rd-test-fans-blast-him-in-twitter/articleshow/71705320.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2019-12-11T01:33:46Z", "digest": "sha1:N2NP7BNXBRR4VRG7RATWSOGTH25EFUEH", "length": 16219, "nlines": 170, "source_domain": "tamil.samayam.com", "title": "ravi shastri memes : டேய் கைப்புள்ள.. இன்னும் ஏன்டா முழிச்சுக்கிட்டு இருக்க... தூங்ங்ங்கு.... : வசமா சிக்கிய ரவி சாஸ்திரி! - ind vs sa: ravi shastri sleeping during india vs south africa 3rd test fans blast him in twitter | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nடேய் கைப்புள்ள.. இன்னும் ஏன்டா முழிச்சுக்கிட்டு இருக்க... தூங்ங்ங்கு.... : வசமா சிக்கிய ரவி சாஸ்திரி\nஇந்தியா, தென் ஆப்ரிக்கா மோதிய மூன்றாவது டெஸ்டின் போது, தூங்கிய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை ரசிகர்கள் விட்டு விளாசி வருகின்றனர்.\nடேய் கைப்புள்ள.. இன்னும் ஏன்டா முழிச்சுக்கிட்டு இருக்க... தூங்ங்ங்கு.... : வசமா...\nராஞ்சியில் நடந்த தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி மெகா வெற்றி பெற்று புது வரலாறு படைத்தது. இந்நிலையில் இப்போட்டியின் போது பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தூங்கியதால் அவரை ரசிகர்கள் வருத்தெடுத்து வருகிறார்.\nபொதுவாக டெஸ்ட் கிரிக்கெட் என்பது போராகத்தான் இருக்கும் என்ற கருத்து நிலவிவருகிறது. இதை உறுதி செய்யும் விதமாக தூங்கிய ரவி சாஸ்திரி, மீம்ஸ் மெட்டீரியலாக மாறியுள்ளார்.\n இங்கதான் இருக்காப்ல.. : வந்து வணக்கம் போட்டு போங்க...: கோலி\nஇந்திய கிரிக்கெட் தொடரின் போதும் எல்லாம் பீர் பாட்டிலும் கையுமாகவும், பெண்களுடன் போட்டோ என சிக்கி டுவிட்டரில் ரசிகர்களிடம் வதைபடும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை இம்முறையும் ரசிகர்கள் விட்டுவைக்கவில்லை.\nராஞ்சினா நம்ம ‘தல’ இல்லாமையா... சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த தோனி\nதொடர்ந்து தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இரு கைகளை நீட்டி ரவி சாஸ்திரி நின்ற போட்டோவை சிக்கன், பீர், மற்றும் டைட்டானிக் ரோஸ் என ரசிகர்கள் மீம்ஸ் மூலம் படுகலாய் கலாய்த்தனர்.\nஇந்திய வீரர்கள் குறிப்பாக பவுலர்கள் அனல் வேகத்தில் பவுலிங் செய்து தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்களை திணறிடித்த நேரத்தில் ரவி சாஸ்திரி தூங்கியதால், தற்போது மீம்ஸ் உருவாக்கி ரசிகர்கள் கலாய்த்துள்ளனர். சிலர் 1 மில்லியன் டாலர் சம்பளமாக வழங்கினால் இப்படித்தான் தூக்குவார்கள் என தெரிவித்து வருகின்றனர்.\nரசிகர் ஒருவர் ரவி சாஸ்திரி போல ஒரு வேலையும் செய்யாமல் கோடிகளில் சம்பளம் வாங்க வேண்டும் என்பது ஒவ்வொரு இந்தியரின் கனவும் என குறிப்பிட்டுள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கிரிக்கெட் செய்திகள்\nKesrick Williams:‘நோட்புக்’ கொண்டாட்டம்... இரண்டு வருஷமானாலும் மறக்காம திருப்பி கொடுத்த ‘கிங்’ கோலி\nஅப்போ எதுக்குடா எடுத்தீங்க... தண்ணி பாட்டில் தூக்கவா... பிசிசிஐயை விட்டு விளாசும் ரசிகர்கள்\nஇரண்டு வருஷத்துல ஐபிஎல் மூலம் ஜாக்பாட் அடிக்க காத்திருக்கும் ஷேன் வார்ன்: எத்தனை கோடி தெரியுமா\nVirat Kohli: ஹைதராபாத்தில் வெஸ்ட் இண்டீஸை கொலை வெறியில் ‘என்கவுன்டர்’ பண்ண கோவக்கார ‘கிங்’ கோலி\nIND v WI: ‘கிங்’ கோலி அதிரடி திட்டம்... முக்கியமான மாற்றத்துடன் களமிறங்குகிறதா இந்திய அணி\nதிருச்சி காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nசெங்கல்பட்டு வெடி விபத்து, 2 பேர் படுகாயம்\n3 ஆண்டுகளாக கழிவறையில் வசிக்கும் மூதாட்டி\n ரயிலில் சிக்கவிருந்தவரை காக்க தன்...\n25 செகண்ட்ஸ்... 140 தேங்காய்களை உடைத்து அசத்தியுள்ள இளைஞர்\nசர்வதேச மனித உரிமைகளை இந்தியா மீறுகிறது: இம்ரான்கான் கண்டனம்\nமீண்டும் சொதப்பிய இந்திய பவுலிங் : வெஸ்ட் இண்டீஸ் அசத்தல் வெற்றி\nஃபீல்டிங்கில் சொதப்பிய இந்தியா: யுவராஜ் சிங் அதிருப்தி\nIND vs WI 1st T20: அடிச்சுத்தூக்கிய ‘கிங்’ கோலி... தூள் தூளான வெஸ்ட் இண்டீஸ்\nDavis Cup: பாகிஸ்தானை வெளுத்துக் கட்டிய இந்தியா\n400 ரன் சாதனையை நழுவ விட்ட வார்னர் இப்படி பண்ணிட்டீங்களே டிம் பெய்ன்\n - திரிமூர்த்தியான தத்தா அவதரித்த தினம் இன்று\nToday Panchangam Tamil: இன்றைய பஞ்சாங்கம் 11 டிசம்பர் 2019- நல்ல நேரம், சந்திராஷ..\nஇன்றைய ராசி பலன்கள் (11 டிசம்பர் 2019)\nஎல்லாத்துக்கும் மழை தான் காரணம் : பார்லிமென்ட்டில் அழாத குறையாக பேசிய அமைச்சர்\n'டிக் டாக்'கில் இப்படியொரு நல்ல வீடியோவா- காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nடேய் கைப்புள்ள.. இன்னும் ஏன்டா முழிச்சுக்கிட்டு இருக்க... தூங்ங்...\n இங்கதான் இருக்காப்ல.. : வந்து வணக்கம் போட்டு போங்க....\nசொன்ன மாதிரி வங்கதேச தொடர் நடக்கும்...: தாதா கங்குலி நம்பிக்கை\nராஞ்சினா நம்ம ‘தல’ இல்லாமையா... சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த தோனி சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த தோனி\nIND vs SA 3rd Test: தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக சரித்திரம் படைத்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-41846166", "date_download": "2019-12-11T01:30:09Z", "digest": "sha1:G6NZMMQSF6KNJXGKKKXDMSN3SUVM4O3V", "length": 21240, "nlines": 150, "source_domain": "www.bbc.com", "title": "\"இந்து தீவிரவாதம் இல்லையென இனியும் சொல்ல முடியாது\": புயலைக் கிளப்பும் கமல்ஹாசன் கருத்து - BBC News தமிழ்", "raw_content": "\n\"இந்து தீவிரவாதம் இல்லையென இனியும் சொல்ல முடியாது\": புயலைக் கிளப்பும் கமல்ஹாசன் கருத்து\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nதமிழகத்தில் இந்துத் தீவிரவாதம் இல்லையென இனியும் சொல்ல முடியாது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருப்பதற்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.\nஇந்தத் தீவிரவாதம், இந்துக்கள் என்று சொல்லிக்கொள்வோருக்கு எந்த விதத்திலும் வெற்றியோ முன்னேற்றமோ அல்ல என்றும் கமல் கூறியிருக்கிறார்.\nகமல்ஹாசனின் இந்தக் கருத்துக்கு பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள�� கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.\nபா.ஜ.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரான வினய் கட்டியார், \"கமல்ஹாசனின் மனநிலை சரியில்லை. அவரை மருத்துவமனையில் வைத்து, சிகிச்சையளிக்க வேண்டும். அவர் தன் வார்த்தைகளைத் திரும்பப் பெற வேண்டும்\" என்று கூறியிருக்கிறார்.\n'என்னுள் மையம் கொண்ட புயல்' என்ற பெயரில் தமிழ் வார இதழான ஆனந்த விகடன் இதழில் நடிகர் கமல்ஹாசன் தொடர் ஒன்றை எழுதிவருகிறார்.\nபடத்தின் காப்புரிமை Ananda Vikatan\nஇதுவரை 5 தொடர்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு வாரம் பல்வேறு பிரச்சனைகளை பட்டியலிட்டு அதுசார்ந்த கருத்துகளையும், அறிவுரைகளையும் கட்டுரையில் அவர் எழுதி வருகிறார்.\nமேலும், சமூகத்திற்கு பயனுள்ள வகையில் இயங்கும் நபர்களையும் தனது கட்டுரையில் அடையாளம் காட்டி வருகிறார்.\nஅவர் தமிழக அரசியலில் தீவிரமாக ஈடுபடலாம் என்று கருதப்படும் நிலையில், அவரது ட்விட்டர் குறிப்புகளும் இந்தத் தொடரும் அரசியல் நோக்கர்களால் கவனிக்கப்பட்டு வருகின்றன.\nஇந்த வாரம் வெளியாகியுள்ள தொடரில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கமல்ஹாசனிடம் கேட்டிருக்கும் ஒரு கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\n\"சமீப காலமாக இனவாத பேதமும் பிற்போக்குத்தனமும் தமிழகத்தில் கால்பதிக்க முயற்சி செய்வதைப் பார்க்க முடிகிறது. இந்துத்துவ சக்திகள் மெதுவாக ஊடுருவுவதன் மூலம் திராவிடப் பண்பாட்டை பலவீனப்படுத்துகின்றன. ஒரு சமூக ஆர்வலராக இதுபற்றிய உங்கள் கருத்து என்ன\" என பினராயி விஜயன் கேள்வியெழுப்பியிருந்தார்.\nஓர் இந்துத் தீவிரவாதியைக் காட்டுங்கள் என்ற சவாலை இனி அவர்கள் விட முடியாது. அந்த அளவுக்கு அவர் கூட்டத்திலும் தீவிரவாதம் பரவிக்கிடக்கிறது”\nஅதற்கு நீண்ட பதிலளித்திருக்கும் கமல்ஹாசன், \"சமூகம் சமச்சீர் அடைவதில் கலக்கம் கொள்ளும் பழைய தலைமுறையினர் அதிலும் மேல் சாதியினரில் உள்ள பழந்தலைமுறையினர், இளைய சமுதாயத்தினருள் தங்கள் பழமைவாதத்தை சாதிய சனாதனக் கட்டுப்பாடுகளை நவீன தேன் தடவித்தர திணிக்க முயற்சி செய்கின்றனர்' எனக் குறிப்பிட்டுள்ளார்.\n`ஒரு சமுதாயமே சாதிய வித்தியாசங்கள் தெரியாமல் வளர்ந்துவரும் வேளையில் இத்தலைமுறையினர் உலவும் நவீனத் தளங்களிலும் பழமைவாதிகள் புகுந்து சாதி வித்தியாசங்களைப் போதிக்கத் துவங்��ிவிட்டார்கள். அதன் பிரதிபலிப்பாக இணைய தளத்தில் சினிமாக் கலைஞர்களை சாதிவாரியாகப் பிரித்து பட்டியலிடும் வேலைகள் பகிரங்கமாக நடக்கின்றன' என்று கூறியுள்ளார்.\n`முன்பெல்லாம் இத்தகைய இந்து வலதுசாரியினர் மற்ற மதத்தைச் சார்ந்தவர்களுடன் தாங்கள் வன்முறையில் ஈடுபடாமல் வாதப் பிரதிவாதங்கள் மூலமே எதிராளியை வன்முறையில் ஈடுபட வைத்தனர்' என கருத்து வெளியிட்டுள்ளார்.\nபடத்தின் காப்புரிமை Ananda Vikatan\n`ஆனால், இந்தப் பழைய சூழ்ச்சி தோற்க ஆரம்பித்ததும் யுக்தியால் முடியாததை சக்தியால் செய்யத் தொடங்கிவிட்டனர். அவர்களும் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர்' என்கிறார்.\n`எங்கே ஓர் இந்துத் தீவிரவாதியைக் காட்டுங்கள் என்ற சவாலை இனி அவர்கள் விட முடியாது. அந்த அளவுக்கு அவர் கூட்டத்திலும் தீவிரவாதம் பரவிக்கிடக்கிறது. இந்தத் தீவிரவாதம் இந்துக்கள் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு எவ்விதத்திலும் முன்னேற்றமோ பெருமையோ அல்ல\" என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nஇந்தக் கருத்துகளின் பின்னணியில்தான், பாரதிய ஜனதா கட்சி, இந்து மக்கள் கட்சி போன்ற அமைப்புகள் கமல்ஹாசனுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.\nஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவதும் பயங்கரவாதம்தான் என்கிறது ஐ.நா.வின் விளக்கம்”\nரவிக்குமார், பொதுச் செயலாளர், விசிக\nகமல்ஹாசனின் இந்தக் கருத்து தொடர்பாக பிபிசியிடம் பேசிய அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாராயணன், \" பினராயி விஜயனின் ஊதுகுழலாகியிருக்கிறார் கமல். இந்துத் தீவிரவாதம் என்பதே வரலாற்றில் கிடையாது. இந்துக்கள்தான் தீவிரவாதத்தால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். விஸ்வரூபம் படத்தால், கமல் மாநிலத்தை விட்டு வெளியேறுவேன் என்று சொன்னது யாரால்\n`இந்து தீவிரவாதம் எங்கேயிருக்கிறது, யார் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதைக் கமல் சொல்ல வேண்டும். அரசியலுக்கு வர விரும்பும் கமல் பொறுப்பற்றதனமாகப் பேசக்கூடாது. அவர் அந்த வார்த்தைகளைத் திரும்பப் பெற வேண்டும்' என்கிறார் நாராயணன்.\nகெஜ்ரிவாலிடம் கமல்ஹாசன் அரசியல் ஆலோசனை\n\"கமலின் அரசியல் பிரவேசம்.. அமைச்சர்களின் அச்சமே\"\n\"அந்தரங்க உரிமை\" தீர்ப்புக்கு ராகுல் முதல் கமல் வரை வரவேற்பு\nஇந்துக்களுக்கு எதிரான அவதூறுப் பிரசாரத்தின் தூதுவர���க கமல் மாறியிருக்கிறார் என்கிறார் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த அர்ஜுன் சம்பத்.\nமுன்பு காவித் தீவிரவாதம் என ப. சிதம்பரம் குறிப்பிட்டார். அதைப் போலத்தான் இதுவும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டு. இதனை உடனடியாக அவர் திரும்பப் பெற வேண்டும் என்கிறார் அர்ஜுன் சம்பத்.\nமாலேகாவ்ன் போன்ற சம்பவங்களை இந்துக்களுடன் தொடர்புபடுத்தினாலும் அதில் யாரும் தண்டிக்கப்படவில்லை என்கிறார் அர்ஜுன் சம்பத்.\nஆனால், இந்த விவகாரத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் அரசியல் நோக்கருமான து. ரவிக்குமார் வேறு விதமாகப் பார்க்கிறார்.\n\"பயங்கரவாதம் என்பதை வெறும் குண்டுவெடிப்போடு சேர்த்து மட்டும் புரிந்துகொள்ளக்கூடாது. ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவதும் பயங்கரவாதம்தான் என்கிறது ஐ.நா.வின் விளக்கம்.\nஅப்படி ஏற்படுத்தப்படும் அச்ச உணர்வும் அதற்காக தூண்டப்படும் வன்முறையும் பயங்கரவாதம் என்றால் இன்று இருக்கிற சாதி அமைப்பும் அதனால், செயல்படுத்தப்படும் வன்முறையும் பயங்கரவாதமே என்கிறார்.\nஎனது தேசப்பற்றை சோதிக்க வேண்டாம்: கமல்ஹாசன்\nதொடர் சலசலப்பு: கமல் பயணிக்கும் பாதை எது\nதீவிரவாத எதிர்ப்புதான் உண்மையான நோக்கமென்றால் இந்து அமைப்பினர் மட்டுமன்றி கமல்ஹாசனும் சாதிய வன்முறைகளை எதிர்த்துப் போராட முன்வர வேண்டும்.\" என்கிறார் ரவிக்குமார்.\nசமீப காலமாக அரசியல் தொடர்பாக தொடர்ந்து பேசிவரும் கமல்ஹாசன், நவம்பர் 5ஆம் தேதியன்று தனது நற்பணி இயக்கத்தினரை சந்திக்கவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nபல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்களையும் அந்தக் கூட்டத்தில் உரையாற்ற அழைத்திருக்கும் கமல்ஹாசன், இறுதியாக ரசிகர்கள் மத்தியில் பேசவும் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.\nகேட்டலோனியா: விசாரணையில் ஆஜராகவில்லை பூஜ்டிமோன்\n10 வயது சிறுமி பாலியல் வல்லுறவு வழக்கு: குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை\nநியூயார்க் தாக்குதல்: சந்தேக நபர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகள் பதிவு\nஇந்தியாவுக்கு இந்திரா கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்\nஇலங்கை: இரட்டைக் குடியுரிமையால் பதவியிழந்தார் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2423597", "date_download": "2019-12-11T00:55:45Z", "digest": "sha1:O52BO3NJIW4P7Z4F5VCR46OOAS7IRGLI", "length": 17610, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "போக்குவரத்து நெரிசலை குறைக்க 54 ஏக்கர் நிலம் கையகப்படுத்த முடிவு| Dinamalar", "raw_content": "\nபிரதமர் மோடியின் செய்தி 'கோல்டன் டுவீட்'ஆக தேர்வு\nநோபல் பரிசு பெற்றார் எதியோப்பிய பிரதமர்\nகெஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கிற்கு தடை\nகுடியுரிமை மசோதா:நிதிஷ் முடிவால் கட்சிக்குள் ... 3\nகோப்பை வெல்லுமா இந்தியா; மும்பையில் இன்று 'பைனல்'\nபெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை\nபாதுகாப்பு சட்டம் ரத்து; உயர் நீதிமன்றம் உத்தரவு\nகெஜ்ரிவாலுக்கு எதிரான அவதூறு வழக்கிற்கு தடை\nபோக்குவரத்து நெரிசலை குறைக்க 54 ஏக்கர் நிலம் கையகப்படுத்த முடிவு\nபழநி: பழநி முருகன்கோயில் சார்பில், பக்தர்களுக்கு கூடுதலாக தங்கும் விடுதி, போக்குவரத்து நெரிசலை குறைக்க 54 ஏக்கர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்துள்ளனர்.\nசென்னையைச் சேர்ந்த திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், 'பழநி பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும்; ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; கோயில் நிலங்களை மீட்க வேண்டும்' என வலியுறுத்தி வருகிறார்.இதுதொடர்பாக உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நேற்று பழநியில் நகராட்சி கமிஷனர் லட்சுமணன், தாசில்தார் பழனிச்சாமி, கோயில் துணைஆணையர் செந்தில்குமார், பழநி டவுன் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், திருத்தொண்டர் சபை ராதாகிருஷ்ணன் பங்கேற்ற கோயில் வளர்ச்சி குறித்த ஆய்வுகூட்டம் நடந்தது.54 ஏக்கர் நிலம்கிரிவீதியில் சுற்றளவு அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nகோயில் அருகே வாகன நிறுத்துமிடம், தங்கும் விடுதி உள்ளிட்ட தேவைகளுக்காக 54ஏக்கர் நிலத்தை கையப்படுத்தவும் முடிவு செய்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை வருவாய் துறையினர், கோயில் நிர்வாகத்தினருடன் இணைந்து செயல்படுத்த உள்ளனர். ராதாகிருஷ்ணன் கூறுகையில், பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள், சுகாதாரத்தை வலியுறுத்துகிறோம். கோயிலுக்கு தனிபோலீஸ் ஸ்டேஷன் வேண்டும். கிரிவீதியில் ஆக்கிரமிப்பு அளவீடு செய்து அத்துக்கல் நடப்பட்டுள்ளது. முறைகேடுகளை தடுக்க குத்தகைதாரர் பெயர், அங்கு பணிபுரியும் நபர்கள், காலஅளவு, அதற்கான உரிமையாளர் பெயர் பலகை கடைகளில் தொங்கவிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.\nஆன்லைன் பதிவு செய்த பக்தர்களும் காத்திருப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பே���்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆன்லைன் பதிவு செய்த பக்தர்களும் காத்திருப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/arokiyamtopnews/2019/04/10091805/1236472/isometric-lower-back-exercises.vpf", "date_download": "2019-12-11T00:29:14Z", "digest": "sha1:SKA5U6W6IDVYSF44PI5GRH6ETZ3L7UWP", "length": 19612, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெண்களுக்கு பிரசவத்திற்கு பின் வரும் முதுகு வலியை போக்கும் ஜசோமெட்ரிக் பயிற்சிகள் || isometric lower back exercises", "raw_content": "\nசென்னை 11-12-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபெண்களுக்கு பிரசவத்திற்கு பின் வரும் முதுகு வலியை போக்கும் ஜசோமெட்ரிக் பயிற்சிகள்\nஜசோமெட்ரிக் பயிற்சிகள் பெரும்பான்மையாக குறிப்பிட்ட ஒரு பகுதிக்கான வலிமையை தருவதற்காக பயிற்றுவிக்கப்படுகின்றது. பெண்களுக்கு பிரசவத்திற்கு பின் வரும் முதுகு வலியை போக்க ஜசோமெட்ரிக் பயிற்சிகள் உதவுகிறது.\nஜசோமெட்ரிக் பயிற்சிகள் பெரும்பான்மையாக குறிப்பிட்ட ஒரு பகுதிக்கான வலிமையை தருவதற்காக பயிற்றுவிக்கப்படுகின்றது. பெண்களுக்கு பிரசவத்திற்கு பின் வரும் முதுகு வலியை போக்க ஜசோமெட்ரிக் பயிற்சிகள் உதவுகிறது.\nபெரும்பாலும் பெண்களுக்கு பிரசவத்திற்கு பின் ஏற்படும் முதுகுவலிக்கு மிக முக்கிய காரணம் அவர்களின் பிரசவ காலத்தில் அவர்கள் நிற்கின்ற போதும் நடக்கின்ற போதும் வயிற்றை முன் தள்ளி நிற்க பழகிவிடுகின்றனர். பிரசவத்திற்கு பின்பும் அதே நிலை ( posture) நீடிப்பதால் முதுகு எலும்பு மற்றும் எலும்பின் நடுவில் இருக்கும் மிருதுவான பகுதி பாதிப்பிற்குள்ளாகின்றது அதே போல் இப்போது வலியற்ற பிரசவத்திற்காகவும் மற்��ும் சிசேரியன் செக்‌ஷன்காகவும் முதுகுத்தண்டில் ஏற்றப்படும் ஊசிகளால் முதுகெலும்பு பல பின் விளைவுகளை சந்திக்கின்றது.\nபெரும்பாலும் முதுகெலும்பினை நேராக வைத்து அமர்வதற்கும் நடப்பதற்கும் பழகிக்கொண்டாலே பல பிரச்சினைகளை தவிர்க்கலாம். ஜசோமெட்ரிக் பயிற்சிகள் பெரும்பான்மையாக குறிப்பிட்ட ஒரு பகுதிக்கான வலிமையை தருவதற்காக பயிற்றுவிக்கப்படுகின்றது.\n1. டேபிள் டாப் எனப்படும் நிலைக்கு முதலில் நேராக படுத்துக்கொண்டு கால்களை மடக்கி 90 டிகிரி அளவில் வைத்துக்கொள்ளுங்கள். இப்போது உங்கள் முதுகெலும்பை சற்று கவனத்தில் கொண்டு வந்து பாருங்கள். அதில் லேசான வளைவு கண்டிப்பாக இருக்கும். இப்போது வளைவுடன் இருக்கும் முதுகெலும்பை முடிந்த அளவு நேராக்கி சில நிமிடங்கள் அதே நிலையில் இருக்க பழகிக்கொள்ள வேண்டும்\nஇரண்டாவது நிலை ..பெல்விக் ப்ரிட்ஜிங் …கால்களை மடக்கி வைத்துக்கொண்டு இடுப்பு பகுதியினை மட்டும் முடிந்த அளவு உயர்த்தி அதே நிலையில் 30 வினாடிகள் இருத்தல் வேண்டும். இது போல் 3 செட்கள் அவசியம்.\n3. பைலேட்ஸ் கிரன்ச் ….கால்களை 90 டிகிரியளவில் மடக்கி வைத்துக்கொண்டு உடலை மேல் நோக்கி முடிந்த அளவு கொண்டு வந்து 30 செகண்ட்கள் இருத்தல் வேண்டும்.\n4. குப்பறபடுத்துக்கொண்டு இருகால்களையும் ஒன்றாக்கி முட்டியை மடக்காமல் எவ்வளவு தூரம் மேல் நோக்கி தூக்க முடியுமோ அவ்வளவு தூரம் மேல் தூக்கி நிறுத்த வேண்டும்.\n5. பிரண்ட் ப்ரிட்ஜிங்…. குப்பற படுத்த நிலையில் கைகளை ஊன்றி உடலை மட்டும் மேல் நோக்கி கொண்டு செல்ல வேண்டும். குறைந்த பட்சமாக 30 வினாடிகள் இந்த நிலையில் இருக்க வேண்டும். இப்பயிற்சியின் போது முதுகெலும்பு நேராக இருத்தல் அவசியம்.\nஏர் பிளானிங்…. வலது காலையும் இடது கையையும் தரையில் ஊன்றிக்கொண்டு முதுகெலும்பை வளைக்காது உடலை நேராக்குங்கள். இந்த நிலையை சூப்பர்மேன் போஸ் என்றும் ஏர் பிளானிங் என்றும் கூறுவர்.\nமேற்கண்ட பயிற்சிகள் அனைத்தையும் ஒரு நல்ல பிசியோதெரபிஸ்டின் மேற்பார்வையில் கற்றுக்கொண்டு தொடர்ந்து செய்து வந்தால் முதுகுவலிக்கு குட் பை கண்டிப்பாக சொல்லலாம்….\nஎந்த பயிற்சியும் தொடர்ந்து செய்து வருவதன் மூலமே பலன் கிடைக்கும். செய்ய ஆரம்பிக்கும் போது சற்று வலி அதிகமாக இருக்கும். அதனால் பயிற்சியை பாதியில் விட்டுவ���ட கூடாது. தொடர்ந்து செய்து வந்தால் வலி படிப்படியாக குறையும்.\nதிருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது- பக்தர்கள் தரிசனம்\nகுடியுரிமை மசோதாவில் திருத்தங்கள் செய்யாவிட்டால் ஆதரவு இல்லை- சிவசேனா அறிவிப்பு\nகுடியுரிமை சட்டத் திருத்தத்தில் இலங்கைத் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடம்- டிடிவி தினகரன் வலியுறுத்தல்\nபிஇ படிப்பில் எந்தப் பிரிவை படித்தாலும் கணித ஆசிரியராகலாம் என அரசாணை வெளியீடு\nமறைமுக தேர்தலுக்காக தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டம், சட்ட விரோதமானதல்ல- ஐகோர்ட்\nஉள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக சுப்ரீம் கோர்டில் புதிதாக வழக்கு\nஅசாமில் இன்று பந்த்- குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nஉடலுக்குத் தக்கபடி உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம்\nதினமும் 100 கலோரி எரிக்க உடற்பயிற்சி செய்யுங்க\nநீங்கள் அதிகமான உடற்பயிற்சி செய்வதை காட்டும் அறிகுறிகள்\nகைகளில் அதிகப்படியான சதையை குறைக்கும் டபுள் ஆர்ம் ட்ரைசெப்ஸ் பயிற்சி\nஉடற்பயிற்சி செய்தால் தொப்பை குறையும் என்பது சாத்தியமா\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செய்தனர் நடுவர்கள்\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன்\nரிலையன்ஸ் ஜியோ ரூ. 149 சலுகை மீண்டும் அறிவிப்பு\nதஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம்\nஆந்திராவில் ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய் - ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி\nநித்யானந்தாவை சீடர்கள் மூலம் பிடிக்க போலீசார் நடவடிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/11/Petol.html", "date_download": "2019-12-11T00:31:26Z", "digest": "sha1:7FYIDNW37STUIL2PCN75Y7V3PRWZCGTY", "length": 7227, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "பெற்றோல் விலை குறைப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / பெற்றோல் விலை குறைப்பு\nநிலா நிலான் November 16, 2018 கொழும்பு\nநேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் காமினி லொக்குகே குறிப்பிட்டார்.\nஇதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் புதிய விலை 140 ரூபாவாகவும் ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் புதிய விலை 167 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, ஓட்டோ டீசலின் விலை ஒரு லிட்டர் 111 ரூபாவாகவும் ஒரு லிட்டர் சுப்பர் டீசலின் விலை 136 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nநேற்று நாடாளுமன்றில் விசேட உரையாற்றியிருந்த பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று (நேற்று) நள்ளிரவுகூட என்னால் பெற்றோலின் விலையைக் குறைக்க முடியும் என கூறியிருந்த நிலையிலேயே பெற்றோலின் விலை குறைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமகளிர் விவகார அமைச்சராக கருணா\nஒரு போராளியாக இருந்த கருணர் இப்போது இலங்கையின் நான்காவது கோடீஸ்வரராக மாறியுள்ளார். கோட்டாபய ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்தமையால் மீணடும் ப...\nவாண வேடிக்கையுடன் சீனாவுக்கு வரவேற்பு\nகொழும்பு துறைமுக நகர திட்டம் முதலீட்டுக்காக நேற்று (07) திறக்கப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இது தொடர்பான வைபவம் துறைமுக ந...\nசிறிலங்காவின் அரச புலனாய்வு சேவையின் தலைவராக பிரிகேடியர் சுரேஸ் சாலி நியமிக்கப்பட்டுள்ளமை இலங்கை காவல்துறையின் உயர்மட்டங்களில் கடு...\nதிருகோணமலையில் 4 வயது சிறுவன் கிணற்றில் வீழ்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருகோணமலை - துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மணவெ...\nயாழ்.குடாநாட்டின் முன்னணி சிவில் சமூக செயற்பாட்டாளரும் சட்டத்தரணியும் அரசியல் ஆய்வாளருமான சி.ஆ.யோதிலிங்கத்தின் வீட்டில் இன்று உடமைகள...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா தென்னிலங்கை பிரான்ஸ் திருகோணமலை கட்டுரை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் ப���்தும் விளையாட்டு ஆஸ்திரேலியா கனடா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3_%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&limit=250", "date_download": "2019-12-11T00:57:44Z", "digest": "sha1:PLFOZQZTXJDWFKPWRGGERGSAQNVDBRGN", "length": 1880, "nlines": 31, "source_domain": "noolaham.org", "title": "Pages that link to \"கந்த புராண வசனம்\" - நூலகம்", "raw_content": "\n← கந்த புராண வசனம்\nWhat links here Page: Namespace: all (Main) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு Invert selection\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-10T23:41:08Z", "digest": "sha1:2FKBSR4XLSO3ANWQGKNKTVZJO4COWROW", "length": 8985, "nlines": 121, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அதானி", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\n‘விதிமுறை மீறி விசாரிக்கப்பட்ட அதானி குழும வழக்குகள்’ - நீதிபதி கோகாய்க்கு புகார் கடிதம்\nகாஷ்மீர் 370 சட்டப்பிரிவு ரத்து - இந்தியத் தொழிலதிபர்கள் வரவேற்பு\nஅதானி மருத்துவமனையில் ஆயிரம் குழந்தைகள் உயி��ிழப்பு - குஜராத் அரசு\nதமிழக துறைமுகத்தை வாங்கியது அதானி குழுமம் \nராமநாதபுரத்தில் குடிநீரை வீணாக்கும் அதானி நிறுவனம்\nஅம்பானி, அதானியிடமிருந்து நிதி பெற மாட்டோம்: குஜராத் முன்னாள் முதல்வர் வகேலா\nஅதானி குழுமத்துக்கு எதிர்ப்பு: ஆஸ்திரேலியாவில் மனித சங்கிலி போராட்டம்\nஆஸ்திரேலியாவில் அதானிக்கு எதிராக போராட்டம்\nஅதானியுடனான சூரிய மின்சக்தி கொள்முதலில் முறைகேடு என புகார்\nஅதானி உள்ளிட்ட 32 நிறுவனங்களுடனான சூரிய மின்சக்தி கொள்முதல் ஒப்பந்த விவகாரம்: ஆவணங்களை சமர்ப்பிக்க டேன்ஜெட்கோவுக்கு உத்தரவு\nஅதானி குழுமத்துடனான ஒப்பந்தத்தில் முறைகேடு என புகார்: தமிழக அரசே விளக்க வேண்டும் என பியூஷ் கோயல் அறிவிப்பு\nதமிழக அரசு- அதானி குழுமம் இடையிலான ஒப்பந்தம் குறித்து சட்டப்படி விசாரணை நடத்த கருணாநிதி வலியறுத்தல்\n‘விதிமுறை மீறி விசாரிக்கப்பட்ட அதானி குழும வழக்குகள்’ - நீதிபதி கோகாய்க்கு புகார் கடிதம்\nகாஷ்மீர் 370 சட்டப்பிரிவு ரத்து - இந்தியத் தொழிலதிபர்கள் வரவேற்பு\nஅதானி மருத்துவமனையில் ஆயிரம் குழந்தைகள் உயிரிழப்பு - குஜராத் அரசு\nதமிழக துறைமுகத்தை வாங்கியது அதானி குழுமம் \nராமநாதபுரத்தில் குடிநீரை வீணாக்கும் அதானி நிறுவனம்\nஅம்பானி, அதானியிடமிருந்து நிதி பெற மாட்டோம்: குஜராத் முன்னாள் முதல்வர் வகேலா\nஅதானி குழுமத்துக்கு எதிர்ப்பு: ஆஸ்திரேலியாவில் மனித சங்கிலி போராட்டம்\nஆஸ்திரேலியாவில் அதானிக்கு எதிராக போராட்டம்\nஅதானியுடனான சூரிய மின்சக்தி கொள்முதலில் முறைகேடு என புகார்\nஅதானி உள்ளிட்ட 32 நிறுவனங்களுடனான சூரிய மின்சக்தி கொள்முதல் ஒப்பந்த விவகாரம்: ஆவணங்களை சமர்ப்பிக்க டேன்ஜெட்கோவுக்கு உத்தரவு\nஅதானி குழுமத்துடனான ஒப்பந்தத்தில் முறைகேடு என புகார்: தமிழக அரசே விளக்க வேண்டும் என பியூஷ் கோயல் அறிவிப்பு\nதமிழக அரசு- அதானி குழுமம் இடையிலான ஒப்பந்தம் குறித்து சட்டப்படி விசாரணை நடத்த கருணாநிதி வலியறுத்தல்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/media", "date_download": "2019-12-11T01:06:52Z", "digest": "sha1:UCJ2L3N2E7TIQPTQ4VZ6TZAJF2ZCDEHD", "length": 9669, "nlines": 134, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | media", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nஇணையத்தை கலக்கும் சேலம் ஆட்சியர் ரோஹிணி\nசுறா ஒன்று தானாக கரை ஒதுங்கிய வீடியோ சமூக வலைதலங்களில் வைரல் ஆனது\nலஞ்சம் வாங்கும் விஏஓ அலுவலர் | சமுக வளைதளங்களில் தீயாய் பரவும் வீடியோ\nபுலன் விசாரணை - 27/05/2017\nகாவிரி நதிநீர் விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும்: சித்தராமையா\nகுளச்சல் வர்த்தக துறைமுக திட்டத்தை மத்திய அரசு உடனே நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்\nஎழுத்து ஊடகத்தில், காட்சிகளை புகுத்தி புதுமை படைத்த பத்திரிக்கையாளர் சாவியின் செய்தி தொகுப்பு\nமீண்டும் ஹீரோவாகக் களமிறங்கும் கருணாகரன்\nநாடு முழுவதும் தலித் மக்கள் மீதான தாக்குதலுக்கு முத்தரசன் கண்டனம்\nசக்திமான் குதிரைக்கு சிலை வைத்ததற்கு எதிர்ப்பு.. சிலை அகற்றம்\nபுகைப்படம் மார் ஃபிங் செய்யப்பட்டு, ஃபேஸ் புக்கில் வெளியிடப்பட்டதால் உயிரை மாய்த்துக்கொண்ட வினுப்ரியா வழக்கில் ஒருவர் கைது\nயூரோ கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து தோல்வி அடைந்ததால் அணியின் பயிற்சியாளர் ராஜினாமா செய்துள்ளார்\nகீழ்நிலை காவலர் ஒருவரை தாக்கும் காவல் ஆய்வாளர்: சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ\nஇணையத்தை கலக்கும் சேலம் ஆட்சியர் ரோஹிணி\nசுறா ஒன்று தானாக கரை ஒதுங்கிய வீடியோ சமூக வலைதலங்களில் வைரல் ஆனது\nலஞ்சம் வாங்கும் விஏஓ அலுவலர் | சமுக வளைதளங்களில் தீயாய் பரவும் வீடியோ\nபுலன் விசாரணை - 27/05/2017\nகாவிரி நதிநீர் விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும்: சித்தராமையா\nகுளச்சல் வர்த்தக துறைமுக திட்டத்தை மத்திய அரசு உடனே நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்\nஎழுத்து ஊடகத்தில், காட்சிகளை புகுத்தி புதுமை படைத்த பத்திரிக்கையாளர் சாவியின் செய்தி தொகுப்பு\nமீண்டும் ஹீரோவாகக் களமிறங்கும் கருணாகரன்\nநாடு முழுவதும் தலித் மக்கள் மீதான தாக்குதலுக்கு முத்தரசன் கண்டனம்\nசக்திமான் குதிரைக்கு சிலை வைத்ததற்கு எதிர்ப்பு.. சிலை அகற்றம்\nபுகைப்படம் மார் ஃபிங் செய்யப்பட்டு, ஃபேஸ் புக்கில் வெளியிடப்பட்டதால் உயிரை மாய்த்துக்கொண்ட வினுப்ரியா வழக்கில் ஒருவர் கைது\nயூரோ கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து தோல்வி அடைந்ததால் அணியின் பயிற்சியாளர் ராஜினாமா செய்துள்ளார்\nகீழ்நிலை காவலர் ஒருவரை தாக்கும் காவல் ஆய்வாளர்: சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.rvasia.org/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-12-11T00:21:53Z", "digest": "sha1:BQHU4DMN5BLMITPARHRVUTZ4JXPCN6DL", "length": 7967, "nlines": 54, "source_domain": "www.tamil.rvasia.org", "title": "தினசரி கத்தோலிக்க சிந்தனை | Radio Veritas Asia", "raw_content": "\n''இறந்து உயிர்த்தெழும்போது யாரும் திருமணம் செய்துகொள்வதில்லை. மாறாக அவர்கள் விண்ணகத் தூதரைப்போல் இருப்பார்கள்' என்றார்'' (மாற்கு 12:25)\nஇயேசுவை அணுகிக் கேள்வி கேட்டு அவரிடம் குறைகாண முயன்றவர்களுள் பரிசேயரும் இருந்தனர், சதுசேயரும் இருந்தனர். இறப்புக்குப் பின் மனிதர் உயிர்பெறுவர் என்பது பரிசேயர் கொள்கை. ஆனால் சதுசேயர் இதை மறுத��தனர். இயேசு யாருக்குச் சார்பாகப் பேசுவார் என்றறிய இரு கட்சியினரும் முனைகின்றனர். ஆனால் வழக்கம்போல இயேசு அவர்களுடைய கேள்விக்கு நேரடியான பதில் கூறாமல் அவர்களுக்குக் கடவுளின் போதனையை எடுத்துக் கூறுகிறார். கடவுளை நாம் நம்முடைய குறுகிய அறிவுக்குள் கொண்டுவர இயலாது. நமது குறுகிய சிந்தனைப்படி கடவுள் செயல்பட வேண்டும் என நாம் எதிர்பார்க்கவும் கூடாது. எனவேதான் இயேசு இவ்வுலகப் பாணிக்கும் மறுவுலகப் பாணிக்கும் இடையே வேறுபாடு உண்டு என்பதைக் குறிப்பிடுகிறார். இவ்வுலக முறைப்படி மனிதர் திருமணம் செய்கின்றனர்; குழந்தைகளைப் பெற்று, வளர்த்து, குடும்பத்தை நிறுவுகின்றனர். மறுவுலகில் இத்தகைய முறை இராது. அங்கே திருமணத்திற்கும் குழந்தைப் பேற்றுக்கும் இடம் இல்லை. ஏனென்றால் ''அவர்கள் விண்ணகத் தூதரைப்போல் இருப்பார்கள்'' (மாற் 12:25).\nவிண்ணகத் தூதர் எப்படி இருப்பார்கள் என்னும் கேள்வி எழுகிறது. இதற்கும் இயேசு நேரடியான பதில் தரவில்லை; மாறாக, மனிதருக்கும் விண்ணகத் தூதருக்கும் இடையே வேறுபாடு உண்டு என நாம் அறிகிறோம். இதை உறுதிப்படுத்துகின்ற விதத்தில் இயேசு கடவுளின் உண்மைத் தன்மையை நமக்குக் காட்டுகிறார். அதாவது கடவுள் ''இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள்'' (மாற் 12:27). மனிதருக்கு வாழ்வு வழங்குவதே கடவுளின் திட்டம்; மனிதர் மடிந்து ஒழிய வேண்டும் என்பதல்ல அவருடைய பார்வை. எனவே, கடவுள் மனிதருக்கு உயிர் வழங்குவதையே தம் நோக்கமாகக் கொண்டிருப்பதால் அவர் மனிதரை சாவுக்குக் கையளித்துவிட மாட்டார். மாறாக, அவர்களுக்குத் தம் வாழ்வில் பங்களிப்பார். ஆனால் இத்தகைய பங்கேற்பு மனித சிந்தனைக்கு ஏற்ப நிகழும் என நாம் எதிர்பார்க்க முடியாது. மாறாக, கடவுளுக்கே தெரிந்த விதத்தில் நாம் எல்லோரும் வாழ்வு பெற்று நிறைவடைய அழைக்கப்படுகிறோம். கடவுளே நமக்கு நிலைவாழ்வில் பங்களிப்பார். எனவே நாம் நம்பிக்கையோடு கடவுளை நாடிச் செல்ல வேண்டும். இந்த உண்மையை இயேசு நமக்கு வெளிப்படுத்தியுள்ளார். எனவே, இயேசுவையும் அவர் நம்பிய கடவுளையும் நாம் நம்பி ஏற்கும்போது நாமும் உயிர்த்தெழுதலில் பங்கேற்போம். நம் வாழ்வு ஒரு நாளும் அழியாது.\nஇறைவா, நீர் எங்களுக்கு வழங்குகின்ற வாழ்வை நாங்கள் பிறரோடு பகிர்ந்திட அருள்தாரும்.\nPart 12 - திவ்யநற்கருணை ச��ந்தனைகள் | Reflections on the Eucharist | அருள்தந்தை வர்கீஸ் VC\nPart 9 - திவ்யநற்கருணை சிந்தனைகள் | Reflections on the Eucharist | அருள்தந்தை வர்கீஸ் VC\nPart 7 - திவ்யநற்கருணை சிந்தனைகள் | Reflections on the Eucharist | அருள்தந்தை வர்கீஸ் VC\nPart 6 - திவ்யநற்கருணை சிந்தனைகள் | Reflections on the Eucharist | அருள்தந்தை வர்கீஸ் VC\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.rvasia.org/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8B-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-12-11T01:16:45Z", "digest": "sha1:7S73CXP3ODQAQPRKMOAZVQE7P526MZIJ", "length": 5107, "nlines": 64, "source_domain": "www.tamil.rvasia.org", "title": "பயமா? இதோ மருந்து... | Radio Veritas Asia", "raw_content": "\nபாலைநிலமும் பாழ்வெளியும் அகமகிழும்; பொட்டல் நிலம் அக்களிப்படைந்து, லீலிபோல் பூத்துக் குலுங்கும்.\nஇந்த அதிகாலை வேளையிலே ஆண்டவரின் முன்னிலையில் தளர்ந்துபோன நம் கைகளை நாம் திடப்படுத்தி அவரை நோக்கி உயர்த்துவோம். தள்ளாடும் நம் முழங்கால்களை உறுதிப்படுத்தி இன்னும் அதிகமாக ஜெபிப்போம்.\nஉள்ளத்தில் உறுதியற்றவர்களாகிய நாம் திடன் கொள்ளுவோம், அஞ்ச வேண்டாம். இதோ, நம் கடவுள் வந்து நம்மை விடுவிப்பார். வளமான வாழ்வை நமக்கு தருவார். ஆண்டவரின் மாட்சியையும் நம் கடவுளின் பெருமையையும் நாம் நம் கண்களால் காண்போம் என்று நம்புவோம்.\nஅப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள் கேட்கும்.\nஅப்பொழுது, காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்; பாலைநிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும்; வறண்ட நிலத்தில் நீரோடைகள் பாய்ந்தோடும்.\nஉலகம் கொடுக்காத ஒரு அமைதி. ஒரு சந்தோசம் நமக்குள் ஏற்படும். அப்பொழுது பாலவெளி போல் இருக்கும் நம்வாழ்வு பூத்து குலுங்கும். அந்த நாள் நினைத்து பார்க்க முடியாத நிறைவை நமக்கு கொடுக்கும். அந்த நாளுக்காக ஜெபிப்போம்.\nஜெபம் : ஆண்டவரே இந்த அதிகாலை வேளையில் உம்மை நோக்கி எங்கள் கைகளை உயர்த்துகிறோம். எங்கள் முழங்கால்களை முடக்குகிறோம். எங்கள் நாவினால் கோடி நன்றி பாடுகிறோம். அன்பு நேசரே. எங்களுக்கு சீயோனுக்கு செல்லும் தூயவழியை காட்டும்.அந்த பாதையில் வழி தவறாது உம்மை பின்பற்றி நடக்க உதவி புரியும். ஆமென்.\nஅன்பை வெளிப்படுத்தினால் இவ்வளவு நன்மையா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/biggboss-3-all-15-contestants-list-tamilfont-news-238885", "date_download": "2019-12-11T01:36:27Z", "digest": "sha1:MAQ3DXWHSWPDRD3UINFI6JHNKERXKLPA", "length": 11343, "nlines": 149, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Biggboss 3 all 15 contestants list - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் 15 போட்டியாளர்கள் பட்டியல் இதோ:\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் 15 போட்டியாளர்கள் பட்டியல் இதோ:\nவிஜய் டிவியில் நேற்று முதல் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தனது வீட்டில் தன்னுடைய சிறுவயது அனுபவங்களுடன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 15 போட்டியாளர்கள் குறித்த பட்டியல் இதோ:\nபாத்திமா பாபு: செய்தி வாசிப்பாளர், தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகை\nலொஸ்லியா: இலங்கை தமிழ்ப்பெண், இலங்கை தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர்\nசாக்சி அகர்வால்: ரஜினியின் 'காலா' உள்பட ஒருசில திரைப்படங்களில் நடித்த நடிகை\nமதுமிதா: ஓருகல் ஒருகண்ணாடி' உள்பட பல திரைப்படங்களில் நடித்த நகைச்சுவை நடிகை\nகவின்: 'நட்புன்னா என்னன்னு தெரியுமா' படத்தின் நாயகன்\nஅபிராமி வெங்கடாச்சலம்: அஜித்தின் 'நேர் கொண்ட பார்வை' படத்தில் நடித்த நடிகைகளில் ஒருவர்\nசரவணன்: 'பருத்திவீரன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்த குணசித்திர நடிகர்\nவனிதா விஜயகுமார்: நடிகர் விஜயகுமாரின் மகள் மற்றும் நடிகை\nசேரன்: இயக்குனர் மற்றும் நடிகர்\nஷெரின்: துள்ளுவதோ இளமை, 'விசில்', 'நண்பேண்டா' உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை\nமோகன் வைத்யா: கர்நாடக இசைக்கலைஞர், பாடகர் மற்றும் வயலின் வாசிப்பாளர். ஒருசில திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.\nதர்ஷன்: இலங்கையை சேர்ந்த மாடல் நடிகர்\nமுகன்ராவ்: மலேசிய மாடல் மற்றும் இசையமைப்பாளர்\nரேஷ்மா: 'வம்சம்' உள்ளிட்ட தொலைக்காட்சி சீரியலில் நடித்த நடிகை\nநேற்றைய முதல் நாளில் போட்டியாளர்களின் அறிமுகங்கள் மட்டுமே நடந்து முடிந்துள்ளது. இன்று முதல் வழக்கமான நிகழ்ச்சிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n\"எனக்கும் தனி கைலாசா அமைக்க ஆசை\" - இயக்குனர் பேரரசு.\nஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி கூறிய அகில உலக சூப்பர் ஸ்டார்: ஏன் தெரியுமா\nஉருவாகிறது 'சரவணா ஸ்டோர்' அருள் சரவணனின் மாபெரும் ரசிகர் மன்றம்.\nலண்டன் போலீசில் சிக்கிய ரஜினி-தனுஷ் பட நாயகி\nஒரு அக்கா இருந்தா ரெண்டு அம்மாவுக்கு சமம்: 'தம்பி' டிரைலர்\nதலைவர் 168: கீர்த்திசுரேஷ், மீனாவை அடுத்து மேலும் ஒரு பிரபல நடிகை\nஅம்மனை அடுத்து முருகனை தரிசித்த நட்சத்திர காதல் ஜோடி\nஇதுதான் 'தளபதி'யின் பவர்: அர்ச்சனா கல்பாதி டுவீட்\nஅம்மன் கோவிலுக்கு சென்ற 'மூக்குத்தி அம்மன்' நயன்தாரா\nஇதுதான் எனக்கு ஃபர்ஸ்ட் டைம்: 'தலைவர் 168' குறித்து நடிகை மீனா\nஉள்ளாட்சி தேர்தல்: ரஜினி மக்கள் மன்றத்தின் எச்சரிக்கை அறிவிப்பு\nரஜினியால் ஒரு தேர்தலை மட்டுமே சந்திக்க முடியும்: ரங்கராஜ் பாண்டே\n'தலைவர் 168' படத்தின் நாயகி: அதிகாரபூர்வ அறிவிப்பு\nவிஜய்யின் 'தளபதி 64' படத்தில் பிரபுதேவா கனெக்சன்\nரசிகர்களுக்கு ஆர்யா-சாயிஷா நாளை அறிவிக்கவிருக்கும் முக்கிய தகவல்\nகீர்த்திசுரேஷை அடுத்து 'தலைவர் 168' படத்தில் இணைந்த பிரபல நடிகர்\nதலைவர் 168' படத்தின் நாயகி: அதிகாரபூர்வ அறிவிப்பு\nகவுதம் மேனனின் அடுத்த படத்திற்கு தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு\nஅஜித்தின் 'வலிமை' படத்தின் நாயகி குறித்த தகவல்\n'பாபநாசம்' படம் பார்த்து மனைவியை கொலை செய்தேன்: ஒரு அதிர்ச்சி வாக்குமூலம்\nஊர் முழுக்க திருடர்கள் மட்டும்.. தீரன் படத்தில் வருவது போல் தப்பித்த தமிழக போலீஸ்.\n\"எந்த மசோதாவும் மேற்கு வங்கத்திற்குள் நுழையாது\" - முதல்வர் மம்தா பானர்ஜி.\nஓடும் பேருந்திலேயே தாலி கட்டிய இளைஞர்.. வாணியம்பாடியில் ஒரு ஒருதலைக் காதல்\nபாலியல் குற்றவாளிகளிக்கு 3 வாரங்களில் தூக்கு அல்லது என்கவுண்டர்: முதல்வர் அதிரடி அறிவிப்பு\nசிக்கனமாக பயன்படுத்துங்கள்..தண்ணீரே இல்லை - ஆஸ்திரேலிய அரசு.\nபொறியியல் படித்திருந்தாலும் ஓகே...அரசு பள்ளிகளில் ஆசிரியர் வேலை\nமசோதா நிறைவேறினால் அமித்ஷாவுக்கு தடை - அமெரிக்க ஆணையம்.\nகுடியுரிமை மசோதாவை எதிர்த்து வெடிக்கும் போராட்டங்கள். வீடியோ\nதோனி..தோனி என்று கத்திய ரசிகர்கள். விரக்தியை வெளிப்படுத்திய விராட்.\n2019-ம் ஆண்டின் பிரபஞ்ச அழகி..\nரஜினி மக்கள் மன்றத்தின் சேவைக்கு பழம்பெரும் அரசியல்வாதி வாழ்த்து\nபேச்சுரிமை என்றாலும் அதற்கும் வரம்பில்லையா\nரஜினி மக்கள் மன்றத்தின் சேவைக்கு பழம்பெரும் அரசியல்வாதி வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2019/07/Mahabharatha-Anusasana-Parva-Section-153.html", "date_download": "2019-12-11T01:19:01Z", "digest": "sha1:54W2MX4TYCKSDRJVB4KCMUVPLJ6USOTZ", "length": 38216, "nlines": 108, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "வெட்டவெளிமெய்! - அ���ுசாஸனபர்வம் பகுதி – 153 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - அநுசாஸனபர்வம் பகுதி – 153\n(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 153)\nபதிவின் சுருக்கம் : பிராமணர்களின் மேன்மையைக் கார்த்தவீரியார்ஜுனனுக்கு எடுத்துரைத்த வாயு தேவன்...\nகாற்றின் தேவன் {வாயு தேவன் கார்த்தவீரியனிடம்}, \"ஓ மூடா, உயர் ஆன்மாக்களைக் கொண்டவர்களான பிராமணர்கள் அனைவரின் குணங்கள் என்னென்ன என்பதைக் கேட்பாயாக. ஓ மூடா, உயர் ஆன்மாக்களைக் கொண்டவர்களான பிராமணர்கள் அனைவரின் குணங்கள் என்னென்ன என்பதைக் கேட்பாயாக. ஓ மன்னா, நீ சொன்ன அனைத்தையும்விடப் பிராமணன் மேன்மையானவன்.(1) பழங்காலத்தில் பூமாதேவியானவள், அங்கர்களின் மன்னனிடம் பகை பாராட்டி பூமியென்ற தன் தன்மையைக் கைவிட்டாள். மறுபிறப்பாளரான கஸ்யபர், அவளை {பூமா தேவியை} முடக்கி, அழிவடையச் செய்தார்[1].(2) ஓ மன்னா, நீ சொன்ன அனைத்தையும்விடப் பிராமணன் மேன்மையானவன்.(1) பழங்காலத்தில் பூமாதேவியானவள், அங்கர்களின் மன்னனிடம் பகை பாராட்டி பூமியென்ற தன் தன்மையைக் கைவிட்டாள். மறுபிறப்பாளரான கஸ்யபர், அவளை {பூமா தேவியை} முடக்கி, அழிவடையச் செய்தார்[1].(2) ஓ மன்னா, பிராமணர்களைப் பூமியில் உள்ளதைப் போலவே எப்போதும் சொர்க்கத்திலும் வெல்லப்படமுடியாதவர்கள். பழங்காலத்தில், பெரும் முனிவரான அங்கிரஸ், தன் சக்தியின் மூலம் நீரனைத்தையும் பருகினார்.(3) அந்த உயர் ஆன்ம முனிவர், பாலைக் குடிப்பது போல நீரனைத்தையும் குடித்தும், தன் தாகம் தணிந்தவராக உணரவில்லை. எனவே, அவர் பேரலைகள் எழும்பும் நீர் நிறைந்ததாகப் பூமியை மீண்டும் செய்தார்.(4) மற்றொரு சந்தர்ப்பத்தில், அங்கிரஸ் என்னிடம் கோபமடைந்த போது, நான் உலகத்தைவிட்டுத் தப்பிச் சென்று, அந்த முனிவரிடம் கொண்ட அச்சத்தின் காரணமாக, ஒரு பிராமணரின் {உதத்தியரின் / உசத்தியரின்} அக்னிஹோத்ரத்தில் நெடுங்காலம் ஒளிந்திருந்தேன்.(5)\n[1] கும்பகோணம் பதிப்பில், \"பூமி தேவியானவள் கஸ்பரோடு சண்டைசெய்து பூமியுருவத்தையே இழந்து அழிந்து போனாள். அவளைப் பிராம்மணரான கஸ்யபர் நிலைநிறுத்தின��ர்\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"பழங்காலத்தில், பூமியானவள் அங்க மன்னனை அறைகூவியழைத்து, தன்னுடைய நிலத்தன்மையை இழந்தாள். பிராமணரான கஸ்யபரால் கலங்கடிக்கப்பட்ட அவள் அழிவை அடைந்தாள்\" என்றிருக்கிறது.\nசிறப்புமிக்கப் புரந்தரன், அஹல்யையின் உடலில் ஆசை கொண்டதன் விளைவால், கௌதமரால் சபிக்கப்பட்டாலும், அறம் மற்றும் செல்வத்தின் நிமித்தமாக அந்தத் தேவர்களின் தலைவனை அம்முனிவர் முற்றாக அழிக்கவில்லை.(6) ஓ மன்னா, முற்காலத்தில் தெளிந்த நீரால் நிறைந்திருந்த பெருங்கடல், பிராமணர்களால் சபிக்கப்பட்டு உப்பு நீரின் சுவையை அடைந்தது.(7) பொன்னிறம் கொண்டவனும், புகையற்றிருக்கும்போது, பிரகாசமாகச் சுடர்விடுபவனும், ஒன்றுசேர்ந்து மேலெழும் தழல்களைக் கொண்டவனுமான அக்னியும் கூட, கோபமடைந்த அங்கிரஸால் சபிக்கப்பட்ட போது, இந்தக் குணங்கள் அனைத்தையும் இழந்தான்[2].(8) பெருங்கடலைத் துதிக்க வந்தவர்களும், சகரனின் மகன்களுமான அறுபதினாயிரம் பேரும் பொன்னிறம் கொண்ட பிராமணரான கபிலரின் மூலம் பொடியாக்கப்பட்டதைப் பார்.(9) நீ பிராமணர்களுக்கு நிகரானவனில்லை. ஓ மன்னா, முற்காலத்தில் தெளிந்த நீரால் நிறைந்திருந்த பெருங்கடல், பிராமணர்களால் சபிக்கப்பட்டு உப்பு நீரின் சுவையை அடைந்தது.(7) பொன்னிறம் கொண்டவனும், புகையற்றிருக்கும்போது, பிரகாசமாகச் சுடர்விடுபவனும், ஒன்றுசேர்ந்து மேலெழும் தழல்களைக் கொண்டவனுமான அக்னியும் கூட, கோபமடைந்த அங்கிரஸால் சபிக்கப்பட்ட போது, இந்தக் குணங்கள் அனைத்தையும் இழந்தான்[2].(8) பெருங்கடலைத் துதிக்க வந்தவர்களும், சகரனின் மகன்களுமான அறுபதினாயிரம் பேரும் பொன்னிறம் கொண்ட பிராமணரான கபிலரின் மூலம் பொடியாக்கப்பட்டதைப் பார்.(9) நீ பிராமணர்களுக்கு நிகரானவனில்லை. ஓ மன்னா, உன் நன்மையை நாடுவாயாக. பெரும் பலம் கொண்ட க்ஷத்திரியனும், தாயின் கருவறையில் உள்ள பிராமணப் பிள்ளைகளைக்கூட வணங்குகிறான்.(10)\n[2] \"இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் கவி என்ற சொல் அக்னி என்ற பொருளைத் தருமென உரையாசிரியர் விளக்குகிறார். வட்டார மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர் இச்சொல்லை சுக்கிராசாரியரைக் குறிப்பதாக இதை எடுத்துக் கொள்கிறார்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"பொன்னிறமுள்ளதும், ஒன்றுசேர்ந்து எழுந்��� ஜ்வாலைளோடு கூடியதும் மகிமை பொருந்தியதுமான அக்னி, அங்கிரஸ் கோபித்துச் சபித்ததனால் இந்தக் குணங்கள் இல்லாமல் போயிற்று\" என்றிருக்கிறது.\nதண்டகர்களின் பெரும் நாடு ஒரு பிராமணனால் அழிக்கப்பட்டது. வலிமைமிக்க க்ஷத்திரியனான தாலஜங்கன், ஔர்வர் என்ற ஒற்றைப் பிராமணரால் அழிக்கப்பட்டான்.(11) நீயும் கூட, தத்தாத்ரேயரின் அருளின் மூலம், பெரும் நாட்டையும், அடைதற்கரிதானவையான பெரும் வலிமை, அறத்தகுதி, கல்வி ஆகியவற்றை அடைந்திருக்கிறாய்.(12) ஓ அர்ஜுனா, பிராமணனான அக்னியை நீ ஏன் ஒவ்வொரு நாளும் வணங்குகிறாய் அர்ஜுனா, பிராமணனான அக்னியை நீ ஏன் ஒவ்வொரு நாளும் வணங்குகிறாய் அண்டத்தின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் வேள்விக் காணிக்கைகளைச் சுமந்து செல்பவன் அவனே. இதை நீ அறிந்தாயில்லையா அண்டத்தின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் வேள்விக் காணிக்கைகளைச் சுமந்து செல்பவன் அவனே. இதை நீ அறிந்தாயில்லையா(13) உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாக்கும் ஒரு மேன்மையான பிராமணனே உண்மையில், வாழும் உலகைப் படைத்தவன் என்பதை நீ அறியாமலில்லை எனும்போது, ஏன் இந்த மூடத்தனத்தில் அவதியுறுகிறாய்(13) உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாக்கும் ஒரு மேன்மையான பிராமணனே உண்மையில், வாழும் உலகைப் படைத்தவன் என்பதை நீ அறியாமலில்லை எனும்போது, ஏன் இந்த மூடத்தனத்தில் அவதியுறுகிறாய்(14) புலப்படாதவனும், பலங்கொண்டவனும், மங்கா மகிமை கொண்டவனும், அசையும் மற்றும் அசையாதவற்றுடன் கூடிய எல்லையற்ற அண்டத்தையும் படைத்தவன் அனைத்து உயிரினங்களின் தலைவனான பிரம்மனாவான் (அவனும் ஒரு பிராமணனாவான்).(15)\nஞானமற்ற சிலர், பிரம்மன் ஒரு முட்டையில் இருந்து பிறந்தான் என்று சொல்கின்றனர். மூலமுட்டை வெடித்தபோது, மலைகளும், திசைப்புள்ளிகளும், நீரும், பூமியும், சொர்க்கங்கள் அனைத்தும் இருப்புக்குள் எழுந்தன.(16) அந்தப் படைப்பின் பிறப்பை யாரும் காணவில்லை. அவ்வாறிருக்கையில் பிறப்பில்லாதவனாக அறிவிக்கப்பட்டிருக்கும் பிரம்மன், மூல முட்டையில் இருந்து பிறந்தான் என்று எவ்வாறு சொல்லப்படுகிறது படைக்கப்படாத வெளியே மூல முட்டையெனச் சொல்லப்படுகிறது. படைக்கப்படாத வெளியில் (அல்லது பரமாத்மாவில்) இருந்தே பெரும்பாட்டான் {பிரம்மன்} பிறந்தான்[3].(17) \"படைக்கப்படாத வெளியில் இருந்து ப���ரும்பாட்டன் பிறந்த பிறகு, வேறொன்றும் இருந்திருக்காதே அவன் எங்கே நின்றான் படைக்கப்படாத வெளியே மூல முட்டையெனச் சொல்லப்படுகிறது. படைக்கப்படாத வெளியில் (அல்லது பரமாத்மாவில்) இருந்தே பெரும்பாட்டான் {பிரம்மன்} பிறந்தான்[3].(17) \"படைக்கப்படாத வெளியில் இருந்து பெரும்பாட்டன் பிறந்த பிறகு, வேறொன்றும் இருந்திருக்காதே அவன் எங்கே நின்றான்\" என்று நீ கேட்டால், பின்வரும் சொற்களில் பதில் அமையக் கூடும். நினைவு {அகங்காரம்} என்ற பெயரில் ஓர் இருப்பு உள்ளது. வலிமைமிக்க அந்த இருப்பு பெருஞ்சக்தி கொண்டதாகும்.(18) {அப்போது} முட்டை என்று ஏதுமில்லை. எனினும், பிரம்மன் இருந்தான். அவன் அண்டத்தைப் படைத்தவன், அவனே அதன் மன்னன்[4]\" என்றான் {வாயு தேவன்}.\n[3] கும்பகோணம் பதிப்பில், \"பிரம்மதேவர் அண்டத்திலுண்டானவரென்று சில அறவீனர் நினைக்கின்றனர். அண்டம் வெடித்தபின் மலைகளும், திசைகளும், ஜலமும், பூமியும், ஆகாயமும் உண்டாயின. பிரம்மதேவர் இவற்றை அவ்விதமாகக் கண்டவர். பிறப்பில்லாத அவர் பிறப்பதேது பிரம்மதேவர் எந்த அண்டத்தினின்றுண்டானாரோ அந்த அண்டமாகிய இடம் ஆகாயமன்றோ பிரம்மதேவர் எந்த அண்டத்தினின்றுண்டானாரோ அந்த அண்டமாகிய இடம் ஆகாயமன்றோ\" என்றிருக்கிறது. \"வெட்ட வெளி தன்னை மெய்யென்றிருப்போர்க்குப் பட்டயம் ஏதுக்கடி – குதம்பாய் பட்டயம் ஏதுக்கடி\" என்ற குதம்பைச் சித்தர் பாடலும், \" வெட்ட வெளிக்குள்ளே விளங்கும் சதாசிவத்தைக் கிட்டவரத் தேடிக் கிருபை செய்வது எக்காலம்\" என்றிருக்கிறது. \"வெட்ட வெளி தன்னை மெய்யென்றிருப்போர்க்குப் பட்டயம் ஏதுக்கடி – குதம்பாய் பட்டயம் ஏதுக்கடி\" என்ற குதம்பைச் சித்தர் பாடலும், \" வெட்ட வெளிக்குள்ளே விளங்கும் சதாசிவத்தைக் கிட்டவரத் தேடிக் கிருபை செய்வது எக்காலம்\" என்ற பத்திரகிரியார் பாடலும் இங்கே நினைவுகூரத்தக்கது.\n[4] கும்பகோணம் பதிப்பில், \"ஆகாயத்தில் அவர் எப்படி நிற்பரென்று சொல்லலாம் அந்தக் காலத்தில் ஒன்றும் இராதன்றோ அந்தக் காலத்தில் ஒன்றும் இராதன்றோ எல்லாச்சக்திகளையுமடைந்த பிரம்மதேவர் அகங்காரமென்று சொல்லப்படுகிறார். அவருக்கு முடிவில்லை. அந்தப் பிரம்மதேவர் உலகங்களைப் படைத்து அவற்றிற்கு ஈஸ்வரராயிருக்கிறார்\" என்றிருக்கிறது. இங்கே அகங்காரம் என்ற சொல்லின் அடிக்குறிப்பில், \"மகத்திலிருந்��ு உண்டான அகங்காரம் என்னும் தத்துவம்\" என்றிருக்கிறது.\nகாற்றின் தேவனால் {வாயுவால்} இவ்வாறு சொல்லப்பட்டதும் மன்னன் {கார்த்தவீரிய} அர்ஜுனன் அமைதியாக இருந்தான்\".(19)\nஅநுசாஸனபர்வம் பகுதி – 153ல் உள்ள சுலோகங்கள் : 19\nஆங்கிலத்தில் | In English\nவகை அநுசாஸன பர்வம், அநுசாஸனிக பர்வம், கார்த்தவீரியார்ஜுனன், வாயு\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் ���குந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2019/09/17/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%85/", "date_download": "2019-12-10T23:40:41Z", "digest": "sha1:VS2Z5ZGJEEI5RZSP4PQ7N7NBYFTOAE7B", "length": 41646, "nlines": 142, "source_domain": "solvanam.com", "title": "கவிதைகள்- இன்பா அ. – சொல்வனம்", "raw_content": "\nஇன்பா.அ செப்டம்பர் 17, 2019\nதூக்கிய வேகத்தில் பறந்துபோய் விழுந்தன\nஎங்கிருந்தோ ஒரு குரல் கேட்டது\nஉயிர்ப்பித்து நின்றன அசட்டு நரம்புகள்\nஅந்த நாளைக் கடந்து போவதற்கு.\nPrevious Previous post: ஆடை – குழம்பிய குட்டையில் பிடிக்க நினைக்காத மீன்\nNext Next post: பருவநிலை மாற்றத்தின் கலங்க வைக்கும் உண்மை\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்தி���ன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமச��கர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவ��கள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-12-11T01:04:23Z", "digest": "sha1:7BO36KTW3HCYTMZVNLGR4TNOAXAYELCH", "length": 4810, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எரிச்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎரிச்சி (Erichi) என்பது தமிழ்நாட்டில்,அறந்தாங்கி வட்டம், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்.[1] இது புதுக்கோட்டை நகரில் இருந்து 24கிமீ தூரத்தில் உள்ளது. இவ்வூர் சங்ககால ஊர்கள் பெயரில் இடம் பெற்றுள்ளது. கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக்குமரனார், புறநானூற்றில் பல பாடல்களை எழுதியவர். இவரது ஊரே ’எறிச்சி’ என்பதாகும், இந்த பெயர் இப்போது மருவி ’எரிச்சி’ என வழங்கப்படுகிறது.[2]\nபுதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கிக்குச் செல்லும் பாதை\n995 / 1000 ஆண்களுக்கு ♂/♀\nகாசி விசுவநாதர் ஆலயம், எரிச்சிதொகு\nஇக்கோயில் மகாபாரதத்துடன் தொடர்புடையது. 17ம் நூற்றாண்டில் இது கட்டப்பட்டது. ஐந்து பெருநிலங்கள்ல் ஒன்றான முல்லை நிலப்பகுதி(கடும் பாடு சாரந்த இடமும்) முழுவதும் எரிமலைப் பாறை போன்ற செம்பறாங்கல் போன்று பூமியின் அமைப்பில் காணப்படுகின்றன. இப்பாறை கற்களைக் கொண்டே இத்திருக்கோயிலும், அருகில் உள்ள மெய்யர் அய்யனார் கோயிலும், சுப்பிரமணியர் கோயிலும், காமாட்சி அம்மன் கோயிலும் அறந்தாங்கி அகரம் காசி விஸ்வநாதர் கோயிலும் குளவாய்பட்டி அட்ட வீரட்டேஸ்வரர் கோயில் கருவறை மற்றம் உள்கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.\n32.5 அடி நீளமும் 21.5 அடி அகலமும் 40 அடி ஆழமும் கொண்ட சுணை ஒன்று செம்மறாங்கல் பாறைகளை வெட்டி அமைக்கப்பட்டு இருப்பது சிறப்புடையது ஆகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/usuraiya-tholaichaen-song-lyrics/", "date_download": "2019-12-10T23:48:33Z", "digest": "sha1:A3AFQY7MW7I7HQ4KLAHXZ6DGAGEE7JTI", "length": 7947, "nlines": 175, "source_domain": "tamillyrics143.com", "title": "Usuraiya Tholaichaen Tamil Album Song Lyrics - Stephen Zechariah", "raw_content": "\nஅட உசுரைய தொலைச்சேன் உனக்குள்ள\nஇந்த உலகினில் உனைபோல் யாரும் இல்ல\nஉன்னை போல் ஒருத்தன பார்த்ததில்ல\nஅட உசுரைய தொலைச்சேன் உனக்குள்ள இந்த உலகினில் உனைபோல் யாரும் இல்லClick To Tweet\nவிடியும் என் நாள் முடியாதே\nநம் காதல் சொல்ல மொழி தேவை இல்ல\nஎன் ஜீவன் என்றும் நீதானே\nஓர் பார்வையாள என சாச்சிட்டானே\nநம் காதல் சொல்ல மொழி தேவை இல்ல என் ஜீவன் என்றும் நீதானேClick To Tweet\nஎந்தன் தேடல் உனை சேரும்\nஉந்தன் பெயரை உயிர் சொல்லும்\nஇரவுக்கு நிலவாக நீ தோன்றினாய்\nதரை இறங்காமல் தள்ளி நின்று\nஇரவுக்கு நிலவாக நீ தோன்றினாய் தரை இறங்காமல் தள்ளி நின்று வதம் செய்கின்றாய்Click To Tweet\nநான் போகும் வழியெல்லாம் ஒலி வீசினாய்\nஎன் உலகெங்கும் அழகாக நிறம் பூசினாய்\nஉயிர் காதல் உணர்ந்தேன் பெண்ணே\nநம் காதல் சொல்ல மொழி தேவை இல்ல\nஎன் ஜீவன் என்றும் நீதானே\nஓர் பார்வையாள என சாச்சிட்டானே\nஉனை பிரிந்தால் உயிர் துறப்பேன்\nவிரல் பட்டு பூ வாசம் பொய்யாகுமா\nஉன் இதழ் பட்டால் என் சுவாசம் மெய்யாகுமா\nஇணை பிரியா வரம்கேட்பேன் உனை பிரிந்தால் உயிர் துறப்பேன்Click To Tweet\nநீ தூங்கும் நேரம் உன் கன்னம் ஓரம்\nஉனை தீண்டும் என் தாபம்\nஎன் இதயத்தில் யுத்தம் செய்யாதே\nஅட உசுரையா தொலைச்சேன் உனக்குள்ள\nஇந்த உலகினில் உனைபோல் யாரும் இல்ல\nஉன்னை போல் ஒருத்தன பார்த்ததில்ல\nவிடியும் என் நாள் முடியாதே\nநம் காதல் சொல்ல மொழி தேவை இல்ல\nஎன் ஜீவன் என்றும் நீதானே\nஓர் பார்வையாள என சாச்சிட்டானே\nஓர் பார்வையாள என சாச்சிட்டானே விழி மூடவில்ல உன்னாலேClick To Tweet\nEnai Noki Paayum Thota(எனை நோக்கி பாயும் தோட்டா)\nNamma Veettu Pillai(நம்ம வீட்டு பிள்ளை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NTcxMTQ3/%E2%80%99%E0%AE%95%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E2%80%99-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF!", "date_download": "2019-12-11T01:22:28Z", "digest": "sha1:VVGPADAGQDX2QVJ7JQFYBNKMXYHPU7FD", "length": 6636, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "’கெத்து’ காட்டும் விஜய் சேதுபதி!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » நக்கீரன்\n’கெத்து’ காட்டும் விஜய் சேதுபதி\nநக்கீரன் 4 years ago\n’கெத்து’ காட்டும் விஜய் சேதுபதி\nநானும் ரௌடி தான் வெற்றியைத் தொடர்ந்து வழக்கமான இடைவெளி இல்லாமல், அடுத்தடுத்த படங்களில் அதிவேகமாக நடித்துவருகிறார் விஜய் சேதுபதி. இதன் விளைவாக அவரது படங்கள் வேகமாக முடிவடைந்து ரிலீஸுக்கான பணிகளில் இறங்கிவிட்டன. சேதுபதி, காதலும் கடந்து போகும் என இரண்டு படங்களின் டீசரை வெளியிட்டு ‘கெத்து’ காட்டிய விஜய் சேதுபதிக்கு, அந்த டீசர்கள் அடைந்த வெற்றியால் கிடைத்த மகிழ்ச்சியுடன் சில பிரச்சனைகளும் வந்திருக்கிறது.\nகாதலும் கடந்து போகும் படத்தின் டீசரில் டைட்டிலின் முதல் மூன்று எழுத்துகளை வைத்து க க க போ... என ஒரு பாடல் வடிவமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இளம் தலைமுறையின் மத்தியில் அந்த டியூனின் ரீச் வேற லெவலில் இருந்தாலும், க க க போ என ஒரு படத்தை இயக்கி ரிலீஸுக்கு தயாராக வைத்திருக்கும் இளம் இயக்குனர் விஜய் அந்த டைட்டில் எனக்கே சொந்தம் என கூறுகிறார்.\nஅமைதி நோபல் பரிசை பெற்றார் அபி முகமது\nராணுவ விமானம் 38 பேருடன் மாயம்: சிலி நாட்டில் சோகம்\nஇனப்படுகொலை குறித்த குற்றச்சாட்டு : சர்வதேச நீதிமன்றத்தில் இன்று வாதாடுகிறார் ஆங் சான் சூகி\nகுடியுரிமை மசோதாவை நிறைவேற்றினால் மோடி, அமித்ஷாவுக்கு தடை விதிக்க பரிந்துரை: அமெரிக்க மத ஆணையம் எச்சரிக்கை\nசூடான் தீ விபத்தில் பலியான இந்தியர்கள் 14 பேரின் உடல்கள் இந்தியா வருகிறது\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: வடகிழக்கில் போராட்டம் வெடித்தது: பல இடங்களில் வன்முறை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nபெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் பாஜ எம்எல்ஏ.க்கள், எம்பி.க்கள் முதலிடம்\nகாஷ்மீரில் தலைவர்களை விடுவிப்பது பற்றி உள்ளூர் நிர்வாகம் முடிவு செய்யும் :உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல்\nகுடிபோதையில் இருவரை கொன்ற சிஆர்பிஎப் வீரர்\nமாநிலங்களின் அதிகார பட்டியலில் உள்ள நீரை பொது பட்டியலுக்கு மாற்றும் திட்டம் இல்லை : ஜல் சக்தி அமைச்சர் ஷெகாவத் தகவல்\nவீடுகளில் மூலை, முடுக்கெல்லாம்... 'கவனம் வேண்டும்\nஇடநெருக்கடியால் நீதிமன்ற வளாகம் மூச்சு திணறுகிறது குதிரை வண்டி கோர்ட்டுக்கு மாறுமா\n உள்ளாட்சி தேர்தலில் ஐந்து நிறங்களில்...இரண்டாம் நாள் வேட்பு மனு தாக்கல் மந்தம்\nகாலம் மாறிப்போச்சு திருமண செலவுகளுக்கு காப்பீடு செய்வது அதிகரிப்பு\nபொருளாதார மந்தநிலையால் சிறுசேமிப்பு திட்டத்தில் வட்டிவீதம் குறைகிறது\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/auth.aspx?aid=13049&p=f", "date_download": "2019-12-11T01:53:40Z", "digest": "sha1:SLDT4S4ROX3TF3CFJR4W3ZDWWFOILYKP", "length": 2712, "nlines": 22, "source_domain": "tamilonline.com", "title": "மரபணு மாற்றத்தின் மர்மம்!", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | மேலோர் வாழ்வில் | பொது\nசூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | அஞ்சலி | விலங்கு உலகம் | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக��� கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு... சூர்யா துப்பறிகிறார்\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmnews.lk/read.php?post=3208", "date_download": "2019-12-11T01:17:42Z", "digest": "sha1:7IBQD2FYFN6VPGLFHIBSR3YN4XWV7ZXI", "length": 9126, "nlines": 57, "source_domain": "tmnews.lk", "title": "அம்பாறை மாவட்டத்தில் 523 வாக்களிப்பு நிலையங்களில் 503790 பேர் வாக்களிக்க தகுதி- மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க | TMNews.lk", "raw_content": "\nஅம்பாறை மாவட்டத்தில் 523 வாக்களிப்பு நிலையங்களில் 503790 பேர் வாக்களிக்க தகுதி- மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க\nதிகாமடுல்ல தேர்தல் மாவட்டமான அம்பாறை மாவட்டத்தில் இன்று (16) நடைபெறுகின்ற 08வது ஜனாதிபதி தேர்தலுக்குரிய சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. தேர்தல் சுமூகமாக நடைபெறுவதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க தெரிவித்தார்.\nமாவட்டத்தின் தேர்தல் பணிகள் தொடர்பில் எமது இணையத்தள சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்தார் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,\nதிகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் அம்பாறை தேர்தல் தொகுதியல் 174421 வாக்காளரும், சம்மாந்துறை தொகுதியில் 88217 வாக்காளரும், கல்முனை தொகுதியில் 76283 வாக்காளரும், பொத்துவில் தொகுதியில் 164869 வாக்காளரும்; என 5,03790 பேர் இம்முறை வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் நான்கு தேர்தல் தொகுதிகளிலும் 523 வாக்களிப்பு நிலையங்கிளில் வாக்களிப்பு இடம்பெறவுள்ளன. பொதுமக்கள் காலை 7.00மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை வாக்களிக்க முடியும்.\nகாலை வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்குச் சீட்டுக்களை வினியோகிக்கும் பணி நேற்று (15) சுமுகமாக நடைபெற்றன.\nமாவட்டத்தின் தேர்தல் கடமைகளுக்காக 7000 அரச உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரதான வாக்கு எண்ணும் மத்திய நிலையமாக அம்பாறை ஹாடி உயர் தொழில்நுட்ப கல்லூரி செயற்படுகிறது.\nபிரதான வாக்கு எண்ணும் நிலையம் உட்பட வாக்களிப்பு நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கென 5000 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சே���ையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்லுதல் மீண்டும் வாக்களிப்பு நிலையத்திலிருந்து வாக்கு எண்ணும் நிலையத்திற்கு எடுத்து வருவதற்கான சகல வாகன ஒழுங்குகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.\nநாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்\nஇளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்\nபடகு கவிழ்ந்ததில் காணாமல் போனவர்கள் சடலமாக மீட்பு\nமட் - போக்குவரத்து முகாமையாளராக த.ஹரிபிரதாப்\nஒற்றுமையாகவும் சமாதானத்துடன் வாழ வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.- ஸ்ரீயாணி\nஅம்பாறை மாவட்டத்தில் 7 ஆயிரத்தி 147 குடும்பங்கள் பாதிப்பு, ஒருவர் மரணம், நிவாரணப்பணிகளை துரிதப்படுத்துமாறு பணிப்பு – மாவட்ட முகாமைத்துவ கூட்டத்தில் அரசாங்க அதிபர்\nகிண்ணியா உப்பாறு பாலத்துக்கு அருகில் படகு கவிழ்ந்ததில் ஒருவர் மரணம்.\nஇலங்கையின் கெரலின் ஜூரி 2020 ஆம் ஆண்டின் திருமதி உலக அழகியாக மகுடம் சூடினார்\nமட்டக்களப்பு மெதடிஸ்த திருச்சபை புகலிட சிறார்களின் ஒளிவிழா மற்றும் ஆய்வுக் கட்டுரை வெளியீடும்\nஜனாதிபதி ஆணைக்குழு நியமித்து விசாரணை செய்யுங்கள் - ஜனாதிபதிக்கு முன்னாள் அமைச்சர் றிஷாட் எழுதிய கடிதம்\nபிரதமர் மஹிந்தவிடம் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் அவசர கோரிக்கை \nகருணாவின் நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்: முன்னாள் அமைச்சர் சுபைர் ஜனாதிபதிக்கு கடிதம்\nசுகாதார சீர்கேடு காரணமாக காத்தான்குடி பொதுச் சந்தைக்கு நகர சபையினால் சீல் வைப்பு - மறு அறிவித்தல் வரை மூடுமாறும் அறிவிப்பு\nடிஜிட்டல் ஊடகவியலாளர்கள் தொழில்சார் தன்மையுடைய அமைப்பாக ஒன்றிணைவது அவசியமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Main.asp?Id=163", "date_download": "2019-12-11T02:06:37Z", "digest": "sha1:5OUHQQ6U223W6UNOAGBJM4KPGVTVLBYC", "length": 4195, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "Varahar Jayanti | ஆன்மீக செய்திகள் ,ஆன்மீக கட்டுரைகள்,Aanmeegam, Aanmeegam Stories, Aanmeegam Thoughts, Aanmeegam News,Spirtual News - dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மிகம் > வராஹர் ஜெயந்தி\nகடலூர் உழவர் சந்தையில் 5 கிலோ வெங்காயம் ரூ.100-க்கு விற்பனை\nடிசம்பர் -11: பெட்ரோல் விலை ரூ. 77.97, டீசல் விலை ரூ.69.81\nகர்நாடகவில் சட்டவிரோதமாக பயிரிட்ட 90 கிலோ கஞ்சா செடி பறிமுதல்..ஒருவர் கைது\nவற்றாத வளம் தரும் வராஹர்\nதிருமண வரமருள்வார் நித்ய கல்யாண பெருமாள்\nவராஹரை தேட வைத்த ஹரித்துவாரமங்கலம்\n11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்\nஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்\nஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு\nகார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=942755", "date_download": "2019-12-11T02:09:02Z", "digest": "sha1:6F4AVIXZYNVP23GNFQ6DVCBA57OKQTGC", "length": 7140, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "கலெக்டர் தகவல் செம்போடையில் ஊராட்சி நிர்வாகம் குறித்து பயிற்சி | கரூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கரூர்\nகலெக்டர் தகவல் செம்போடையில் ஊராட்சி நிர்வாகம் குறித்து பயிற்சி\nவேதாரணயம், ஜூன் 25: வேதாரண்யம் தாலுகா செம்போடையில் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் ஊராட்சி நிர்வாகம் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது. மாவட்ட ஒருகிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாநில தலைவர் இளங்கோ பொதுசெயலாளர் செந்தில் ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டியன், ஒன்றிய பொறுப்பாளர்கள் அன்பழகன், அருள்ராஜ், நந்தகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகம் நடத்துவது பற்றியும், அதன் சட்டவிதிகள் பற்றியும் எடுத்துக்கூறப்பட்டது. ஆமை வேகத்தில் நடைபெறும் அகஸ்தியன்பள்ளி திருத்துறைப்பூண்டி அகல ரயில்பாதை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த வேண்டும். தழிழகத்தில் தற்போது நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி டெல்டா பகுதியில் நடைமுறைப்படுத்த உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.\nகுடிநீர் குழாய் பதிக்க தோண்டிய பள்ளங்களால் வாகன ஓட்டிகள் திணறல்\nவேட்புமனு தாக்கலுக்கு ஆட்கள் வராததால் வெறிச்சோடி கிடந்த அரசு அலுவலகங்கள்\nவேட்புமனு தாக்கலுக்கு ஆட்கள் வராததால் வெறிச்சோடி கிடந்த அரசு அலுவலகங்கள்\nகரூர் நகராட்சி பகுதியில் குடியிருப்புகளுக்கு அபேட் மருந்து வழங்க எதிர்பார்ப்பு\nபூ மார்க்கெட் செல்லும் குழந்தைவேல் சாலையில் தேங்கி கிடக்கும் கழிவு நீரால் சுகாதார கேடு\nசாலையோரங்களில் சீத்தை முட்களுக்கு தீ வைத்து எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசு\nதேங்காயின் மகத்துவம் இது சாதாரண பிரச்னை அல்ல\n11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்\nஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்\nஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு\nகார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=520174", "date_download": "2019-12-11T02:01:07Z", "digest": "sha1:VGSASZVYWC2HYGBQXTRZQKDM53GOMEFK", "length": 7474, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "எல்.கே.ஜி படிக்கும்போதே காவல் நிலையத்தை பார்வையிட்ட மாணவர்கள் | LKG students , visited , police station - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஎல்.கே.ஜி படிக்கும்போதே காவல் நிலையத்தை பார்வையிட்ட மாணவர்கள்\nசென்னை: சென்னை பிராட்வே மண்ணடியில் உள்ள பிள்ளையார் கோவில் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி பயிலும் மாணவர்கள் 22 பேர் இன்று காலை எஸ்பிளனேடு காவல் நிலையத்திற்கு வந்து காவல் நிலைய பணிகளை பார்வையிட்டனர். அப்போது அங்கிருந்த காவல் ஆய்வாளர் ஜெயச���சந்திரன் மாணவர்களை வரவேற்று காவல்துறை பணி குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார்.\nகாவல் நிலையத்தை பார்வையிட்ட எல்.கே.ஜி மாணவர்கள்\nகடலூர் உழவர் சந்தையில் 5 கிலோ வெங்காயம் ரூ.100-க்கு விற்பனை\nடிசம்பர் -11: பெட்ரோல் விலை ரூ. 77.97, டீசல் விலை ரூ.69.81\nகர்நாடகவில் சட்டவிரோதமாக பயிரிட்ட 90 கிலோ கஞ்சா செடி பறிமுதல்..ஒருவர் கைது\nபுதுவை ரவுடி ஜனா தேடப்படும் குற்றவாளியாக ஆட்சியர் அறிவிப்பு\nஉள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை: மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை\nகத்தி திரைப்பட வழக்கு: நடிகர் விஜய், தயாரிப்பு நிறுவனம், ஒளிப்பதிவாளர் உள்ளிட்டோரை விடுவித்தது உயர்நீதிமன்ற கிளை\nதிருவண்ணாமலை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nமாநிலங்களவையில் நாளை பிற்பகல் 2 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது குடியுரிமை சட்டத்திருத்த மசோதா\nமேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழந்த சம்பவத்தில் கைதான ஜவுளிக்கடை உரிமையாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி\n126-வது அரசியல் சட்டதிருத்தம் மக்களவையில் நிறைவேறியது\nதிமுக இளைஞரணியை வலுப்படுத்த பாடுபட வேண்டும்...மு.க.ஸ்டாலின் பேச்சு\nசேலம் அருகே தனியார் பேருந்தில் நகை வியாபாரியிடம் ரூ.1 கோடி திருட்டு\nதமிழகத்தில் மணல் மாஃபியாவை போல் தண்ணீர் மாஃபியா அதிகரித்துள்ளது... சென்னை ஐகோர்ட் வேதனை\nதிருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது மகா தீபம்\nதேங்காயின் மகத்துவம் இது சாதாரண பிரச்னை அல்ல\n11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்\nஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்\nஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு\nகார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/telangana/4", "date_download": "2019-12-11T01:21:13Z", "digest": "sha1:JUSRZBU2DBS6LYZG6NVGURPQ5XIL7TLE", "length": 8780, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | telangana", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nபாஜக தலைவரின் காணாமல் போன மகனின் உடல் கண்டெடுப்பு\nதெலங்கானா ஆளுநராக வரும் 8-ஆம் தேதி பதவியேற்கிறார் தமிழிசை..\nபேருந்து நடத்துநர் மீது தாக்குதல் நடத்திய விவகாரம் : மாணவர் கைது\nதெலங்கானா ஆளுநராக 8-ஆம் தேதி தமிழிசை பதவியேற்பு \nஅழகிய மழலை குரலில் ஆளுநர் தமிழிசையை ஆங்கிலத்தில் வாழ்த்திய சிறுமி\nதெலங்கானா ஆளுநராக தமிழிசை நியமனம்\nபத்தாம் வகுப்பு மாணவி கொலை - ஃபேஸ்புக் நண்பர் கைது\nஐஜி மீது பெண் எஸ்பி கூறிய பாலியல் புகார் - தெலங்கானாவுக்கு மாற்றிய உயர்நீதிமன்றம்\nதெலங்கானா பாஜக தலைவர் மகன் லண்டனில் மாயம்\nமுதல் நாள் விருது, மறுநாள் லஞ்சம்: பிடிபட்டார் போலீஸ்காரர்\nஆர்.டி.ஐ தகவல் கோரிய பத்திரிகையாளர் - ரூ.20 லட்சம் கேட்ட தெலங்கானா அரசு\n‘தொட்டால் எரியும் பல்ப்’ - தெலங்கானாவில் வெளியான போலி செய்தி\nஅத்திவரதரை தரிசித்த தெலுங்கானா முதலமைச்சர்\nகல்லூரி மாணவரை கடுமையாக தாக்கும் பேராசிரியர்..\nகுடியிருப்பில் புகுந்து 5 பேரை தாக்கிய கரடி - மக்கள் அச்சம்\nபாஜக தலைவரின் காணாமல் போன மகனின் உடல் கண்டெடுப்பு\nதெலங்கானா ஆளுநராக வரும் 8-ஆம் தேதி பதவியேற்கிறார் தமிழிசை..\nபேருந்து நடத்துநர் மீது தாக்குதல் நடத்திய விவகாரம் : மாணவர் கைது\nதெலங்கானா ஆளுநராக 8-ஆம் தேதி தமிழிசை பதவியேற்பு \nஅழகிய மழலை குரலில் ஆளுநர் தமிழிசையை ஆங்கிலத்தில் வாழ்த்திய சிறுமி\nதெலங்கானா ஆளுநராக தமிழிசை நியமனம்\nபத்தாம் வகுப்பு மாணவி கொலை - ஃபேஸ்புக் நண்பர் கைது\nஐஜி மீது பெண் எஸ்பி கூறிய பாலியல் புகார் - தெலங்கானாவுக்கு மாற்றிய உயர்நீதிமன்றம்\nதெலங்கானா பாஜக தலைவ��் மகன் லண்டனில் மாயம்\nமுதல் நாள் விருது, மறுநாள் லஞ்சம்: பிடிபட்டார் போலீஸ்காரர்\nஆர்.டி.ஐ தகவல் கோரிய பத்திரிகையாளர் - ரூ.20 லட்சம் கேட்ட தெலங்கானா அரசு\n‘தொட்டால் எரியும் பல்ப்’ - தெலங்கானாவில் வெளியான போலி செய்தி\nஅத்திவரதரை தரிசித்த தெலுங்கானா முதலமைச்சர்\nகல்லூரி மாணவரை கடுமையாக தாக்கும் பேராசிரியர்..\nகுடியிருப்பில் புகுந்து 5 பேரை தாக்கிய கரடி - மக்கள் அச்சம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-11T01:07:09Z", "digest": "sha1:Y5F6577ZGPNMC2MZTJ4SRTKZAX3TW3TC", "length": 12923, "nlines": 91, "source_domain": "amaruvi.in", "title": "இந்தியப் பயணம் – ஆ..பக்கங்கள்", "raw_content": "\n‘இந்தியப் பயணம்’ – வாசிப்பு அனுபவம்\nஜெயமோகனும் நண்பர்களும் தாரமங்கலத்தில் இருந்து புத்த கயா வரை சென்ற சாலைவழிப் பயணத்தின் அன்றாடத் தொகுப்பே ‘இந்தியப் பயணம்’ என்னும் நூல். அன்றாடப் பயண நிகழ்வுகள், பயணத்தின் போது கண்ணில் படும் காட்சிகள், சுற்றுப்பறம், தமிழ் நாடு, ஆந்திரா, தெலங்கானா, மஹாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், உபி, பிஹார் என்று வேறுபடும் நிலங்களின் வர்ணனைகள், மாறும் சீதோஷ்ண நிலைகள், அவ்விடங்களில் கிடைக்கும் கள் முதலிய பானங்கள் என்று பலதையும் தொட்டுச் செல்லும் இப்பயணக் குறிப்புகள் அவ்வூர்களின் கோவில்கள் பற்றிய வரலாற்றுத் தகவல்களையும் அளிக்கத் தவறவில்லை.\nபாரதத்தின் ஒரு கோடியில் இருந்து இன்னொரு கோடிக்குச் செல்லும் ஜெயமோகன், தான் கண்ட கோவில்கள், கோட்டைகள் என்று அவற்றின் வரலாறு, ஆண்ட மன்னர்கள் பற்றிய குறிப்புகள் என்று அன்றாடம் எழுதுகிறார். தமிழகம் தவிர்த்த இத்தனை மாநிலங்களின் சிறு வரலாறு குறித்து இத்தனை தகவல்களை அவர் எப்படித்தான் நினைவில் வைத்துள்ளார் என்பது மலைப்பாகவே உள்ளது.\nதாரமங்கலத்தில் சைவத்தில் துவங்கும் இவரது பயணம், ஆந்திராவில் வைணவத் தலங்களில் நிகழ்ந்து, புத்த கயாவில் பவுத்தத்தில் முடிவது, பாரதத்தின் பரந்துபட்ட சமயங்களின் ஒத்திசைவைக் காட்டுவதாக எனக்குத் தோன்றியது.\nஆந்திராவில் அஹோபிலம் குறித்த பயணக் குறிப்புகளில் தற்போதைய அஹோபில மடத்தின் ஆரம்ப கால நிகழ்வுகள் குறித்த சரியான செய்திகள் இடம் பெற்றுள்ளது சிறப்பு. செஞ்சு பழங்குடியினர் வாழும் அஹோபில மலைகளுக்குக் காஞ்சிபுரத்தில் இருந்து தனியாளாகச் சென்று, பழங்குடியினரை வைணவர்களாக்கி, அனைவரையும் ஒருங்கிணைக்கும் ஒரு சமயமாக வைணவத்தை வளர்த்த ஆதி வண்சடகோப ஜீயர் பற்றிய விவரங்கள் சரியாக உள்ளன. ஆனால் அஹோபில மடம் தென்கலை வைணவர்களுக்கானது என்பது தவறு. அது வடகலை வைணவர்களுடைய பிரதான மடம். தமிழ் மொழிக்கு அம்மடம் அளித்து வரும் முதன்மையையும் ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளார்.\nமத்தியப்பிரதேசத்தில் பயணிக்கும் போது அம்மாநிலத்துச் சாலைகள் பற்றிக் குறிப்பிடுவது பெரும் கவலை அளிப்பதாக உள்ளது. அவசியம் பா.ஜ.க. அரசு கவனிக்க வேண்டிய ஒன்று இப்பகுதி.\nபயணிக்கும் பல மாநிலங்களிலும் பிழைப்பு தேடிச் சென்றுள்ள தமிழர்களைச் சந்திக்கிறார் ஆசிரியர். ‘தமிழ் நாடு தமிழருக்கே’ என்னும் வெற்றுக் கோஷத்தைக் கண்டிக்கும் விதமாக உள்ளவை இப்பகுதிகள்.\nகோவில் இடிபாடுகள் என்றாலே இஸ்லாமிய மன்னர்களின் கைவரிசையாகத்தான் இருக்க வேண்டும் என்று சொல்ல வேண்டியதில்லை. அவ்வாறே அவர் காட்டும் கோவில்களும், பண்டைய கல்வி நிலையங்களும் இடிந்து தத்தமது பழைய வரலாற்றைக் கூறுகின்றன.\nஜெயமோகனின் கூரிய பார்வை நம்மைப் பல இடங்களில் பிரமிக்க வைக்கிறது. விஜயநகர சாம்ராஜ்யத்தில் இந்து அரசர்கள் ஆண்ட போதும் இஸ்லாமிய மசூதிகளுக்கு இடம் அளித்தார்கள் என்னும் தகவலைப் பதிவு செய்கிறார் ஆசிரியர். பெனுகொண்டா நகரில் பாபையா தர்க்கா இருந்துள்ளதைச் சுட்டும் ஆசிரியர், ஷெர் கான் மசூதியை 1564ல் சதாசிவ ராயர் கட்டினார் என்று கல்வெட்டு ஆதாரம் காட்டுகிறார். மதச்சார்பின்மை, சகிப்புத் தன்மை பற்றி இன்று ஓலமிடும் இடதுசாரிகளும் பகுத்தறிவாளர்களும் அவசியம் படிக்க வேண்டிய பகுதி இது.\nபல கோவில்களைப் பற்றிக் கூறும்போதெல்லாம் தமிழ் நாட்டுக் கோவில்களுடன் அவற்றை ஒப்பிட்டுக் காட்டுவது பாராட்டும்படி உள்ளது. வாஜ்பாய் துவங்கிய தங்க நாற்கரச் சாலைத் திட்டம் எப்படி காங்கிரஸ் ஆட்சியில் அழிக்கப்பட்டது என்பதைத் தனது ஆந்திர, மத்தியப் பிரதேசச் சாலைகள் பற்றிய குறிப்புகளில் வெளிப்படுத்துகிறார் ஜெயமோகன்.\nவிறுவிறுப்பாகவும், அவசரமாகவும் எழுதப்பட்ட அன்றாடக் குறிப்புகள் என்பதால் சில இடங்களில் மேலதிக வர்ணனைகள் இல்லாமல் இருக்கிறது. நூலாக வெளியிடும் போது அவற்றைச் சேர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.\nபாரத தரிசனத்தைத் துவங்கும் யாருக்கும் பயனளிக்கும் நூல் ‘இந்தியப் பயணம்’. இதை இங்கே வாங்கலாம்.\nஇஸ்லாமியப் பேராசிரியர் சம்ஸ்க்ருதம் கற்பிக்கலாமா\nஐ.டி. ஊழியர்கள் / மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய உலக / பொருளாதார நடப்புகள்\n‘மொக்க பீசு’களும் வரலாற்றுப் பிரக்ஞையும்\nAmaruvi Devanathan on ஓலாவில் ஒரு உபன்யாசம்\nVaradharajan Gopalan on ஓலாவில் ஒரு உபன்யாசம்\nKumar Iyer on இஸ்லாமியப் பேராசிரியர் சம்ஸ்க்…\nKumar Iyer on இஸ்லாமியப் பேராசிரியர் சம்ஸ்க்…\nஇஸ்லாமியப் பேராசிரியர் சம்ஸ்க்ருதம் கற்பிக்கலாமா\nஐ.டி. ஊழியர்கள் / மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய உலக / பொருளாதார நடப்புகள்\n‘மொக்க பீசு’களும் வரலாற்றுப் பிரக்ஞையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/169782", "date_download": "2019-12-11T00:12:11Z", "digest": "sha1:Y6TSSDNCPMTVSGX2ADNYXMNMTV3UW47I", "length": 5982, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "பாலிவுட்டின் பெரிய நடிகர் பார்த்திபனுக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி- வீடியோவுடன் இதோ - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸ் சாண்டிக்கு அடித்த அதிர்ஷ்டம் குருநாதாவுடன் எடுத்த அழகிய புகைப்படம் குருநாதாவுடன் எடுத்த அழகிய புகைப்படம்\nஇந்த தமிழ் ஹீரோ மீது கிரஷ்.. ஓப்பனாக கூறிய நடிகை ரித்விகா\n90ஸ் கிட்ஸின் மறக்கமுடியாத தொகுப்பாளினி பெப்ஸி உமாவின் தற்போதைய நிலை என்ன\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது காதலருடன் எங்கு சென்றுள்ளார் பாருங்க.. வைரலாகும் வீடியோ..\nநான் அப்படி கூறவே இல்லை.. பிகில் இந்துஜா வதந்தியால் வேதனை\nபிரபல நடிகர் அருண்பாண்டியனின் அழகான குடும்பத்தினைப் பாருங்க... மிக அரிய புகைப்படங்கள்...\n40 வயதில் இரண்டாவது திருமணம் நடிகை ஊர்வசியா இது தற்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஇறப்பதற்கு முன் தோழிக்கு போன் செய்த சில்க் ஸ்மிதா.. மனவேதனையுடன் ரகசியத்தை உடைத்த அனுராதா..\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை உண்மையான வசூல�� இதுதான்- தயாரிப்பாளரே வெளியிட்ட தகவல்\nவிஜய்யின் பிகில் படம் மட்டுமே செய்த சாதனை- ரஜினி, அஜித் படங்கள் இல்லை, இதோ விவரம்\nநடிகை சந்தனா கோபிசெட்டி புகைப்படங்கள்\nபடுகவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்த தெலுங்கு நடிகை Sony Charishta\nவெங்கி மாமா பட விழாவில் நடிகை பாயல் ராஜ்புட்\nநடிகை லஹரி ஷாரி புகைப்படங்கள்\nநடிகை அடா ஷர்மா ஹாட்டான உடையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள்\nபாலிவுட்டின் பெரிய நடிகர் பார்த்திபனுக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி- வீடியோவுடன் இதோ\nசினிமாவில் தன்னால் முடிந்த புதிய விஷயங்களை காட்ட வேண்டும் என பலர் முயற்சி செய்வார்கள்.\nஅப்படி எப்போதும் தனது பயணத்தில் வித்தியாசங்களை கொண்டு மக்களை ஆச்சரியப்படுத்துபவர் நடிகர் பார்த்திபன்.\nஇவர் தற்போது ஒத்த செருப்பு என்ற படத்தை இயக்கியுள்ளார், அப்படத்திற்கான ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது, அதில் கமல்ஹாசன், ஷங்கர் போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர்.\nதற்போது இந்த படத்திற்கு வாழ்த்து கூறி வீடியோ வெளியிட்டுள்ளார் பாலிவுட்டின் பெரிய நடிகர் அமீர்கான். இதோ பாருங்க,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/pasiparupilum-lattu-seiyalame", "date_download": "2019-12-11T00:28:43Z", "digest": "sha1:CGLMPQDAZCTJKFHE4EUEILJRNPLRXURN", "length": 7662, "nlines": 221, "source_domain": "www.tinystep.in", "title": "பாசிப்பருப்பிலும் லட்டு செய்யலாம் - Tinystep", "raw_content": "\nஉங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் சத்தான தீங்கு விளைவிக்காத திண்பண்டங்களை கொடுக்க நினைத்தால், பாசிப்பருப்பு லட்டு செய்து கொடுங்களேன். பாசிபருப்பில் சோடியம், ஹார்போஹைட்ரெட் மற்றும் புரதம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், இது உங்கள் குழந்தைக்கு ஆரோக்கியத்தை தரவல்லது. பாசிப்பருப்பு லட்டு செய்வதற்கான வழிமுறைகளை பார்ப்போம்.\nபாசிப்பருப்பு - 1 கப்\nவேர்க்கடலை (வறுக்கப்பட்டது) - 1/4 கப்\nநெய் - தேவையான அளவு\nநாட்டு சர்க்கரை (கட்டி இல்லாமல்) - 3/4 கப்\nஎள் மற்றும் ஏலக்காய் - சிறிது\n1 ) ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பாசிப்பருப்பு மற்றும் வேர்க்கடலையை மிதமான சூட்டில், நல்ல மனம் வரும் வரை பொன்னிறமாக வறுக்கவும்.\n2 ) வறுத்து வைக்கப்பட்டவை நன்கு ஆறியதும், அவற்றுடன் நாட்டு சர்க்கரை, ஏலக்காய் மற்றும் எள் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைக்கவும்.\n3 ) நெய்யை சூடு செய்து, அரைத்து எடுக்���ப்பட்ட கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி லட்டு போல் பிடிக்கவும்.\nஇது குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, அவர்களை விரும்பி உண்ண செய்யும். நாட்டு சர்க்கரை கிடைக்காதவர்கள் வெள்ளம் அல்லது சர்க்கரை சேர்த்து கொள்ளலாம். உங்கள் அன்போடு குழந்தைகளுக்கு ஆரோக்யமானதையும் சேர்த்து கொடுக்கலாமே\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2019-12-11T01:36:22Z", "digest": "sha1:CK3RMJCSMJZXVEDPRIBHUOZ72H2H7VZG", "length": 6169, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சந்தித் சமரசிங்க | Virakesari.lk", "raw_content": "\nமிக்கி ஆர்தர் எங்களுடன் உள்ளமை சாதகமான விடயம்- திமுத்\nஅதிக விலையில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை : நுகர்வோர் அதிகார சபை\nஜப்பான் போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்தில்\nதுன்னாலையில் சிசு கொலை – தாய்க்கு நீதிமன்று அதிரடி உத்தரவு\nகோழியை பிடித்த மலைப்பாம்பை மடக்கிப்பிடத்த இளைஞர்கள்\nஇலங்கை பிரஜைகளுக்கு மக்கள் ஆதரவையும் ஊக்குவிப்பையும் வழங்க வேண்டும் - திருமதி உலக அழகி கரோலின் ஜூரி\nஉலகின் இளம் பிரதமராகும் பின்லாந்து பெண்\nமனித உரிமைகள் தினத்தில் காணாமல் போன உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்\nநாளை ஏழு மணி நேர நீர் வெட்டு\nபிரபல போதைப்பொருள் கடத்தல்காரருக்கு மரண தண்டனை\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: சந்தித் சமரசிங்க\n\"வெளிநாட்டு கழிவுகள் நாட்டுக்குள் வர மஹிந்தவின் காலத்தில் கொண்டுவரப்பட்ட சுற்றிக்கையே காரணம்\"\nவெளிநாட்டு கழிவுகள் நாட்டுக்குள் வருவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் கொண்டுவரப்பட்ட சுற்றிக்கை...\nபாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற கைகலப்பின் போது தாக்குதலுக்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு...\nபியால் நிசாந்த, பிரசன்ன ரணவீ��� ஆகியோரே என்னை தாக்கினர் (காணொளி இணைப்பு)\nஎமது உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட வேளை நான் தடுக்கச் சென்றேன். இதன்போது பியால் நிசாந்த மற்றும் பிரசன்ன ரண...\nஅதிக விலையில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை : நுகர்வோர் அதிகார சபை\nஜப்பான் போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்தில்\nஉலகளாவிய மனித அபிவிருத்திச் சுட்டியில் இலங்கைக்கு 71 ஆவது இடம்\nஅனைத்து பட்டதாரிகளுக்கும் தகுதிக்கேற்ப நியமனங்கள் : கல்வியமைச்சர்\nசமூகங்களுக்கிடையில் ஒருமைப்பாட்டை வலுப்படுத்த வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு - மனித உரிமைகள் ஆணைக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=503697", "date_download": "2019-12-11T02:09:21Z", "digest": "sha1:42CI4SPI3BB55CJZWSXID5V75WPDLR42", "length": 7685, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "தமிழகம் முழுவதும் வீதிகளில் குடத்துடன் மக்கள் தண்ணீருக்காக அலைவதற்கு காரணம் அதிமுக: திமுக பொருளாளர் துரைமுருகன் | DMK treasurer Durairamurgan blames people for water - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nதமிழகம் முழுவதும் வீதிகளில் குடத்துடன் மக்கள் தண்ணீருக்காக அலைவதற்கு காரணம் அதிமுக: திமுக பொருளாளர் துரைமுருகன்\nசென்னை: சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வீதிகளில் குடத்துடன் மக்கள் தண்ணீருக்காக அலைவதற்கு அதிமுக தான் காரணம் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் பேட்டி அளித்துள்ளார். திருச்சி, ஈரோடு, ஜோலார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வருவது மட்டுமே தீர்வு என்றும் கூறியுள்ளார்.\nதமிழகம் அதிமுக திமுக பொருளாளர் துரைமுருகன்\nகடலூர் உழவர் சந்தையில் 5 கிலோ வெங்காயம் ரூ.100-க்கு விற்பனை\nடிசம்பர் -11: பெட்ரோல் விலை ரூ. 77.97, டீசல் விலை ரூ.69.81\nகர்நாடகவில் சட்டவிரோதமாக பயிரிட்ட 90 கிலோ கஞ்சா செடி பறிமுதல்..ஒருவர் கைது\nபுதுவை ரவுடி ஜனா தேடப்படும் குற்றவாளியாக ஆட்சியர் அறிவிப்பு\nஉள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை: மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை\nகத்தி திரைப்பட வழக்கு: நடிகர் விஜய், தயாரிப்பு நிறுவனம், ஒளிப்பதிவாளர் உள்ளிட்டோரை விடுவி���்தது உயர்நீதிமன்ற கிளை\nதிருவண்ணாமலை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nமாநிலங்களவையில் நாளை பிற்பகல் 2 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது குடியுரிமை சட்டத்திருத்த மசோதா\nமேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழந்த சம்பவத்தில் கைதான ஜவுளிக்கடை உரிமையாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி\n126-வது அரசியல் சட்டதிருத்தம் மக்களவையில் நிறைவேறியது\nதிமுக இளைஞரணியை வலுப்படுத்த பாடுபட வேண்டும்...மு.க.ஸ்டாலின் பேச்சு\nசேலம் அருகே தனியார் பேருந்தில் நகை வியாபாரியிடம் ரூ.1 கோடி திருட்டு\nதமிழகத்தில் மணல் மாஃபியாவை போல் தண்ணீர் மாஃபியா அதிகரித்துள்ளது... சென்னை ஐகோர்ட் வேதனை\nதிருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது மகா தீபம்\nதேங்காயின் மகத்துவம் இது சாதாரண பிரச்னை அல்ல\n11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்\nஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்\nஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு\nகார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/kiss%20death", "date_download": "2019-12-11T01:19:44Z", "digest": "sha1:2PSMAHO72VBI7DF2GKNZRQ33S4RM4B5N", "length": 9814, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | kiss death", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\n“மூச்சு அடைக்கிறது என்றேன்..” - செவிலியர் மீது பிறந்து 4 நாட்களில் இறந்த குழந்தையின் தாய் புகார்\nகொசுவை விரட்ட புகைமூட்டம்: பற்றிய தீயில் ஆடுகளுடன் மூதாட்டியும் உயிரிழப்பு\nஉன்னாவ் பெண்ணின் புகாரை ஏற்காததால் 7 போலீஸார் \"சஸ்பெண்ட்\"\nஉன்னாவ் பெண்ணுக்கு நீதி வேண்டி கொந்தளிக்கும் சமூக வலைதளங்கள்\nஉன்னாவ் கொடூரம்... சிகிச்சைப் பலனின்றி பெண் உயிரிழப்பு...\nஇடுப்பெலும்பு உடைந்து குழந்தை உயிரிழப்பு - தாயின் 2வது கணவர் மீது சந்தேகம்\n''நான் பார்த்தேன்; மாமா வந்தார், அம்மாவை அடித்தார்'' - 5 வயது சிறுவனின் சாட்சியால் பிடிபட்ட கொலைகாரன்\nமூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்\n“17 பேர் உயிரிழப்பை விபத்து என கடந்து போய்விட முடியாது” - ஸ்டாலின் நேரில் ஆறுதல்\nகோவையில் வீடுகள் இடிந்து 17 பேர் உயிரிழப்பு : கேரள முதல்வர் இரங்கல்\nவிளம்பர கம்பம் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு\nகோவையில் வீடுகள் இடிந்து விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் இழப்பீடு\nகோவையில் வீடுகள் இடிந்து விபத்து : உயிரிழப்பு 15ஆக உயர்வு\nகனமழையால் கோவையில் வீடு இடிந்து விழுந்து 9 பேர் உயிரிழப்பு\nகணவருடன் ஏற்பட்ட சொத்து தகராறு; தற்கொலை செய்துகொண்ட மனைவி\n“மூச்சு அடைக்கிறது என்றேன்..” - செவிலியர் மீது பிறந்து 4 நாட்களில் இறந்த குழந்தையின் தாய் புகார்\nகொசுவை விரட்ட புகைமூட்டம்: பற்றிய தீயில் ஆடுகளுடன் மூதாட்டியும் உயிரிழப்பு\nஉன்னாவ் பெண்ணின் புகாரை ஏற்காததால் 7 போலீஸார் \"சஸ்பெண்ட்\"\nஉன்னாவ் பெண்ணுக்கு நீதி வேண்டி கொந்தளிக்கும் சமூக வலைதளங்கள்\nஉன்னாவ் கொடூரம்... சிகிச்சைப் பலனின்றி பெண் உயிரிழப்பு...\nஇடுப்பெலும்பு உடைந்து குழந்தை உயிரிழப்பு - தாயின் 2வது கணவர் மீது சந்தேகம்\n''நான் பார்த்தேன்; மாமா வந்தார், அம்மாவை அடித்தார்'' - 5 வயது சிறுவனின் சாட்சியால் பிடிபட்ட கொலைகாரன்\nமூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்\n“17 பேர் உயிரிழப்பை விபத்து என கடந்து போய்விட முடியாது” - ஸ்டாலின் நேரில் ஆறுதல்\nகோவையில் வீடுகள் இடிந்து 17 பேர் உயிரிழப்பு : கேரள முதல்வர் இரங்கல்\nவிளம்பர கம்பம் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு\nகோவையில் வீடுகள் இடிந்து விபத்து : உயிரிழந்தவர்களின் குட���ம்பங்களுக்கு தலா 4 லட்சம் இழப்பீடு\nகோவையில் வீடுகள் இடிந்து விபத்து : உயிரிழப்பு 15ஆக உயர்வு\nகனமழையால் கோவையில் வீடு இடிந்து விழுந்து 9 பேர் உயிரிழப்பு\nகணவருடன் ஏற்பட்ட சொத்து தகராறு; தற்கொலை செய்துகொண்ட மனைவி\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/politics/24086-pt-editor-karthigai-selvan-interaction-with-politicians.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-10T23:43:10Z", "digest": "sha1:XAYZTB3XLCZ67TJMZLFIGWPPUFTFKV2R", "length": 5225, "nlines": 82, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மீண்டும் மோடி! வீணானதா காங்கிரஸ் வியூகம்? | PT Editor Karthigai Selvan Interaction With Politicians", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nஅவர்தான் அறிஞர் - 15/09/2019\nபேரன்பின் தலைவர் - 08/08/2019\nஉதயமாகும் உதயநிதி - 04/07/2019\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\nகுளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிக��ந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/17722", "date_download": "2019-12-11T00:08:35Z", "digest": "sha1:ZQJNJLMS6D3HY63D77MI3ENMSAF5HBXV", "length": 9641, "nlines": 126, "source_domain": "www.tamizhvalai.com", "title": "நாம் தமிழர் நாம் தமிழர் என்று பாடு – புரட்சிக்கவி பிறந்தநாள் இன்று – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideநாம் தமிழர் நாம் தமிழர் என்று பாடு – புரட்சிக்கவி பிறந்தநாள் இன்று\nநாம் தமிழர் நாம் தமிழர் என்று பாடு – புரட்சிக்கவி பிறந்தநாள் இன்று\n“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற தேன் சுவைசொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், ‘பாவேந்தர் பாரதிதாசன்’.\nபெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன், ‘புரட்சிக்கவி’ என்றும், ‘பாவேந்தர்’ என்றும் அழைக்கப்பட்டார்.\nதமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர் பாரதிதாசன்.\nதமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் என்று சொன்னால் அது மிகையாகாது.\nதனது படைப்புகளுக்காக ‘சாகித்ய அகாடமி விருது’ பெற்றவர்.\nஏப்ரல் 29, 1891 இல் புதுச்சேரியில் பிறந்த அவர் ஏப்ரல் 21, 1964 அன்று மறைந்தார்.\nதமிழ் பற்றியும் தமிழ்நாடு பற்றியும் அவர் எழுதிய கவிதை ஒன்று……\nநாம் பிறந்தது நாம் வளர்ந்தது தமிழ்நாடு – தமிழா\nநாம் தமிழர் நாம் தமிழர் என்று பாடு\nபோம்படி சொல் அயலாட்சியைப் பொழுதோடு-விரைவில்\nபோகாவிட்டால் அறிவார் அவர் படும்பாடு.\nதீமை இனிப் பொறுக்காது நம்தமிழ் நாடு-நாம்\nதீர்த்துக் கெண்டோம் அவர் கணக்கை இன்றோடு\nமூவேந்தர் முறை செய்தது நம் தமிழ் நாடு-தாய்\nமுலைப்பாலொடு வீரம் உண்டது செந்தமிழ் நாடு\nகோவிலுக்குள் வேண்டாம் பிறர் தலையீடு-பகை\nநாவைப்பதா நம் சோற்றில் கோழிப்பேடு\nநாம்தமிழர் நாம்தமிழர் என்று பாடு\nமுத்துக்கடல் முரசறையும் முத்தமிழ் நாடு-நீ\nமுன்னே்றுவாய் தமிழ் மறவா ஒற்றுமையோடு\nநத்துவதை ஒப்பிடுமா நம்வீடு மறவா\nநாம் தமிழர் நாம் தமிழர் என்று பாடு\nதத்தும் தவளைக் கிடமா முல்லைக்காடு-நம்\nநாம் தமிழர் நாம் தமிழர் என்று பாடு\nஐபிஎல் – சென்னையை எளிதாக வென்றது மும்பை\nநிர்மலாதேவி விவகாரம் – கைதான முருகன் மனைவி வெளியிடும் திடுக் தகவல்கள்\nபாரதிதாசன் பார்வையில் பாரதியார் – பிறந்தநாள் சிறப்பு\nஎட்டுக்கோடி தமிழருக்கும் பச்சைதுரோகம் செய்யும் இந்தியா – சீமான் கொந்தளிப்பு\nதியாகதீபம் திலீபன் 31 ஆவது நினைவுநாள் – சீமான் வீரவணக்கம்\nகலைவாணர், அண்ணா, கலைஞரோடு பணியாற்றிய உடுமலை நாராயணகவி பிறந்தநாள் இன்று\nதமிழ் இயக்குநரைத் தாக்கிய சிங்கள இராணுவம் – ஓர் அதிர்ச்சிச் செய்தி\nஅமித்ஷாவுக்குத் தடை – பதறிய உள்துறை அமைச்சகம்\nபற்றி எரியும் வடகிழக்கு மாநிலங்கள் – பதட்டம் ஏற்படுத்திய பாஜக\nஅறிவியல் சார்ந்த தமிழர் விழா கார்த்திகை தீபம் – கவிஞர் பச்சியப்பன் பெருமிதம்\nஈழத் தமிழர்கள் இந்துமதத்தினர் அல்ல – பாஜக அரசு அறிவிப்பு\nஇலட்சக்கணக்கானோரை நாடற்றவராக்கும் புதிய சட்டம் – நாம் தமிழர் கட்சி கண்டனம்\nதமிழர் தொன்மையைப் புரிந்து பரப்புக – இளையோருக்கு பெ.ம வேண்டுகோள்\nஆச்சரிய ஷிவம்துபே கோலியின் அட்டகாச கேட்ச் ஆனாலும் தோல்வி\nநேரா முதலமைச்சர்தான் – கமல் புதிய முடிவால் கிண்டல்கள்\nசீமானை சீண்டி மாட்டிக்கொண்ட லாரன்ஸ் – தர்பார் விழா பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/204269?ref=archive-feed", "date_download": "2019-12-11T01:59:25Z", "digest": "sha1:QKLSST5Y2QU2G332FPNPRZQDAHCVOHLH", "length": 6765, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் எடுத்த விபரீத முடிவு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவீட்டில் தனியாக இருந்த இளம்பெண் எடுத்த விபரீத முடிவு\nதமிழகத்தில் இளம்பெண்ணுக்கு அவர் பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nகும்மிடிபூண்டியை அடு���்த சின்னஓபுளாபுரம் கிராமத்தை சேர்ந்த குமரேசனின் மகள் ஆர்த்தி (21).\nபொறியியல் பட்டதாரியான ஆர்த்திக்கு அவர் பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர்.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த ஆர்த்தி மின்விசிறியில் தூக்கிட்டு கொண்டதாக கூறப்படுகிறது.\nஇதை அறிந்த ஆர்த்தியின் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஇது குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2019-12-10T23:57:23Z", "digest": "sha1:7Y4Y3KKDUIQXLFRTRQV7J37WDGCUHJWQ", "length": 10437, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "நக்மா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிறந்த நடிகை (தமிழ்): காதலன் (1994)\nநந்திதா மொராஜி (நர்மதா சாதனா) அல்லது பிரபலமாக நக்மா (இந்தி: नघमा) தமிழ், இந்தி,தெலுங்கு திரைப்பட நடிகையாவார். 1993 -1997 இற்கு இடைப்பட்ட காலத்தில் இவர் தமிழ்த் திரைப்படத்துறையில் முக்கிய கதாநாயகியாக இருந்தார்[1]. இவரது தாயார் இஸ்லாம் மதத்தையும், தந்தையார் இந்து மததையும் சேர்ந்தவராவர். இவர் நடிகை ஜோதிகாவின் சகோதரியாவர்.[2] இவர் நடிப்பை பாலிவூட்டில் ஆரம்பித்தார் எனினும் சிலத் திரைப்படங்களுக்குப் பின் தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இங்கு இவருக்கு நல்ல வரவேற்புக் கிட்டியது. இவர் இந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கில மொழிகளில் தேர்ச்சிப் பெற்றவராவார். மேலும் இவர் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம், வங்காளி, போஜ்பூரி, பஞ்சாபி, மராத்தி மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.[3]\nதமிழில் ரஜினிகாந்துடன் பாட்ஷா படத்தில் மற்றும் காதலன் திரைப்படத்தில் பிரபுதேவாவுடன் நடித்துப் புகழ் பெற்றார். காதலன் திரைப்படத்துக்காக இவருக்கு பிலிம்பேர் விருது வழங்கப்��ட்டது.\n2014ம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக உ.பி. மாநிலத்தின் மீரட் தொகுதில் போட்டியிட்டார்.[4]\nநடித்துள்ள தமிழ் திரைப்படங்களின் பட்டியல் கீழ்வருமாறு[5]\n1994 காதலன் ஸ்ருதி தமிழ் பிலிம்பேர் விருது\n1995 பாட்சா பிரியா தமிழ்\n1995 ரகசியப் போலிஸ் தமிழ்\n1995 வில்லாதி வில்லன் ஜானகி தமிழ்\n1996 லவ் பேர்ட்ஸ் தமிழ்\n1997 ஜானகிராமன் இந்து தமிழ்\n1997 பெரிய தம்பி செல்வி தமிழ்\n1997 பிஸ்தா வெண்ணிலா தமிழ்\n1998 வேட்டிய மடிச்சு கட்டு தமிழ்\n2001 சிட்டிசன் சிபிஐ அதிகாரி தமிழ்\n2001 தீனா குத்துப்பாடல் நடனக்காரியாக தமிழ்\n↑ சில்மிஷக்காரர்கள் பிடியிலிருந்து நக்மாவை காப்பாற்ற காங்., முயற்சி\n20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nதென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூலை 2017, 09:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dispute-front-chief-minister-edappadi-palanisami-the-admk-discussion-meeting-303171.html", "date_download": "2019-12-11T00:27:50Z", "digest": "sha1:JWYYUCA7N5E3WWVCM2XOWHPKCCHXTZPK", "length": 16605, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் சலசலப்பு.. சமாதான முயற்சியில் முதல்வர் எடப்பாடியார்! | Dispute front of Chief minister Edappadi palanisami in the ADMK discussion meeting - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ப சிதம்பரம் 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nநான் பொறாமைப் படும் வகையில் உதயநிதி வளர்வார் - மு.க.ஸ்டாலின்\nநான் பொறாமைப் படும் வகையில் உதயநிதி வளர்வார் - மு.க.ஸ்டாலின் பேச்சு\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக வெடித்த போராட்டம்.. திரிபுராவில் 2 நாட்களுக்கு இணையதள சேவை ரத்து\nகார்த்திகை தீப திருவிழா - திருவண்ணாமலையில் அசைவ ஹோட்டல்கள் திறக்க தடை\nரூ.100 கோடியில் சென்னைக்கு வருகிறது லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தி ஆலை.. ஹர்ஷவர்த்தன் சூப்பர் தகவல்\nபக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால்.. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளையும் பொது விடுமுறை\nநிர்பயா பலாத்கார குற்றவாளி எகத்தாளம்.. மரண தண்டனையை ரத்து செய்ய சொல்லும் காரணத்தை பாருங்க\nAutomobiles 2020 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் தாய்லாந்து மோட்டார் எக்ஸ்போவில் அறிமுகம்...\nMovies இனிமே இதுதான் டிரெண்டிங்.. ரஜினிகாந்த் பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்ட அனிருத்\nFinance எஸ்பிஐ-யில் இவ்வளவு வாரக்கடனா.. கவலைப்படாதீங்க முந்தைய ஆண்டை விட குறைவு தான்..\nTechnology ஏசிக்கு வந்த புதிய சோதனை: 2020 முதல் இந்த ரக ஏசி மட்டுமே விற்பனை- மத்திய அமைச்சகம் உத்தரவு\nSports நான் தலைவராக தொடர மாட்டேன் .. பிடிவாதம் பிடிக்கும் ஐசிசி தலைவர்.. ஷாக்கிங் காரணம்\nLifestyle இந்த ராசிக்காரங்க முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துவிடுவார்களாம்…நீங்க எந்த ராசி\nEducation பி.இ பட்டதாரிகளும் ஆசிரியர் ஆகலாம் தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த பொறியாளர்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் சலசலப்பு.. சமாதான முயற்சியில் முதல்வர் எடப்பாடியார்\nசென்னை: உயர்மட்டக்குழு கூட்டத்தில் முதல்வர் முன்னிலையில் அதிமுகவினர் சலசலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nசென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலத்தில் அக்கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.\nஇதில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆட்சி மன்றக்குழு நிர்வாகிகளுக்கு வேட்பாளரை தேர்வு செய்யும் அதிகாரம் வழங்கப்படுவதாக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\nஇந்த உயர்மட்டக்குழு கூட்டத்தில் ஆட்சிமன்றக்குழுவில் உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பாக சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து பிரச்னையை பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என முதலமைச்சர் பழனிசாமி சமாதான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.\n7 பேரைக் கொண்ட அதிமுக ஆட்சிமன்றக்குழுவில் தற்போது 2 இடங்கள் காலியாக உள்ளன. ஜெயலலிதா, விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைவால் அதிமுக ஆட்சிமன்றக்குழுவில் புதிய உறுப்பினர்களை சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇதில் ஜெயலலிதா இடத்தில் எடப்பாடி பழனிச்சாமியையும��� விசாலாட்சி நெடுஞ்செழியன் இடத்தில் எம்பி வைத்திலிங்கத்தையும் சேர்க்க அறிவிப்பு வெளியானதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅதிமுக யார் கையில்... பொதுக்குழுவில் வெளிச்சத்திற்கு வந்த பனிப்போர்\nதொண்டர்களால் நாங்கள்.. தொண்டர்களுக்காகவே நாங்கள்- ஜெயலலிதா பாணியை கப்பென்று பிடித்துக் கொண்ட ஓபிஎஸ்\nஅதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்... பொதுக்குழுவில் அமைச்சர் தங்கமணி சூசகம்\nசிலர் கட்சியே தொடங்காமல் பேசுகின்றனர்.. ரஜினியை மீண்டும் மீண்டும் வாரும் முதல்வர் பழனிச்சாமி\nஅதிமுக உட்கட்சி விதிகளில் திருத்தம்.. சசிகலாவுக்கு செக் வைக்கும் திருத்தம்\nஅதிமுக பொதுக் குழுவுக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்\nதிருமா கருத்தில் உள்நோக்கம் கற்பிக்காதீர்.. ராஜேந்திர பாலாஜி.. அப்ப கேள்விப்பட்டதெல்லாம் நிஜம்தானா\nமதுரையில் நடக்கும் அதிகார மோதல்... செல்லூர் ராஜூ vs ஆர்.பி.உதயகுமார்\nஇந்த 6 மாநகராட்சி யாருக்கு.. கூட்டணிக்கு விட்டுத்தருமா அதிமுக.. பரபரக்கும் உள்ளாட்சி தேர்தல் களம்\nஅதிமுகவுக்கு இவ்வளவு அலட்சியமும் ஆணவமும் கூடவே கூடாது.. முக ஸ்டாலின் ட்வீட்\nஅமெரிக்காவிலிருந்து ஓபிஎஸ் தமிழகம் வரட்டும்.. அதிமுகவில் இணைவேன்.. புகழேந்தி\n4 மாநகராட்சிகள் வேண்டும்... அதிமுகவிடம் கறார் காட்டும் பாஜக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nadmk dispute marina அதிமுக ஆலோசனைக் கூட்டம் கூட்டம் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/haryana-exit-polls", "date_download": "2019-12-11T01:59:02Z", "digest": "sha1:7Z2JJNFREDYHTCKWO6NX5SIPNSKAEZH4", "length": 13434, "nlines": 209, "source_domain": "tamil.samayam.com", "title": "haryana exit polls: Latest haryana exit polls News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவெளியானது தம்பி ட்ரெய்லர்: கார்த்திக்கு ...\n2019ல் அதிகம் ட்வீட் செய்ய...\nடிவி தொடரை தயாரிக்கும் தல ...\nபகவதி அம்மன் கோவிலுக்கு வி...\nசிக்கலில் கவுதம் மேனனின் '...\nஹரிஷ் கல்யாணை டேட் செய்யணு...\n'டிக் டாக்'கில் இப்படியொரு நல்ல வீடியோவா...\nகுடியுரிமை மசோதாவை கேட்டு ...\nகார்த்திகை தீபம் காரணமாக ந...\nவெங்காய விலை ரூ.25, பாலியல...\n5 நிமிடம் முன்னதாக ஏற்றப்ப...\n‘தல’ தோனி லக்கேஜையே மாற்றி எட��த்துச்சென்...\nIND v WI: ‘கிங்’ கோலி அதிர...\nMS Dhoni: ‘தல’ தோனின்னா சு...\nரஷ்யாவுக்கு நான்கு ஆண்டு த...\nஇரண்டு வருஷத்துல ஐபிஎல் மூ...\nஅறிமுகமானது ரெட்மி K30; 20...\nபட்ஜெட் போன்களை தொடர்ந்து ...\nரூ.15,000 மதிப்புள்ள இந்த ...\nஇன்று 6 மணி முதல் \"இந்த\" ச...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபோலி ஆவணங்கள் அளித்த பணிக...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: ஆச்சரியம் தரும் இன்றைய வி...\nபெட்ரோல் விலை: இன்று நிம்ம...\nபெட்ரோல் விலை: மண்டே மார்ன...\nபெட்ரோல் விலை: சண்டே மார்ன...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஒ...\nபெட்ரோல் விலை: விலை குறைஞ்...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nமாஃபியா டீசர் - அருண்விஜயின் அட்ட..\nகண்ணில் கண்ணீர் வரவழைக்கும் முதுக..\nபெண்கள குறித்து இப்படியொரு பாடலா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் யாரு..\nபடிப்பை நிறுத்த திட்டம் போட்ட கல்..\nஅவெஞ்சர்ஸ் : பிளாக்விடோ மீண்டு வர..\nகாங்கிரஸுக்கு கை கொடுக்குமா மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவுகள்\nமகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கும் முக்கியமானதாக கருதப்படும் நிலையில் இம்மாநில பேரவைகளுக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளன.\nHaryana Exit Polls : மகாராஷ்டிரா, ஹரியானாவில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்\nமகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய இரு மாநிலங்களிலும் பாஜகவே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.\nபெட்ரோல் விலை: ஆச்சரியம் தரும் இன்றைய விலை - நீங்களே பாருங்க\n - திரிமூர்த்தியான தத்தா அவதரித்த தினம் இன்று\nToday Panchangam Tamil: இன்றைய பஞ்சாங்கம் 11 டிசம்பர் 2019- நல்ல நேரம், சந்திராஷ்டம விபரம்\nஇன்றைய ராசி பலன்கள் (11 டிசம்பர் 2019)\nஎல்லாத்துக்கும் மழை தான் காரணம் : பார்லிமென்ட்டில் அழாத குறையாக பேசிய அமைச்சர்\n'டிக் டாக்'கில் இப்படியொரு நல்ல வீடியோவா- காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nநித்யானந்தா ஆசிரமத்துல அப்படி என்னதாங்க நடக்குது\nBrihadeshwara Temple : தஞ்சாவூருக்கு பயணிப்போம்.... தரணியில் தமிழனின் பெருமை சொல்வோம்\nதிருச்சி காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nAlleppey Beach : ஆலப்புழா செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8345:-14&catid=359:2012", "date_download": "2019-12-11T01:01:13Z", "digest": "sha1:OJJVXIZ2IVWGWVSPARXCCVOIPL4357YK", "length": 25439, "nlines": 115, "source_domain": "tamilcircle.net", "title": "ஆரியரின் இரத்த உறவு வழிவந்தவர்கள் அல்ல, அனைத்து பார்ப்பனர்களும் - சாதியம் குறித்து பாகம் - 14", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nஆரியரின் இரத்த உறவு வழிவந்தவர்கள் அல்ல, அனைத்து பார்ப்பனர்களும் - சாதியம் குறித்து பாகம் - 14\nSection: பி.இரயாகரன் - சமர் -\nஇன்றைய பார்ப்பனர்கள் அனைவரும் ஒரு அடியைச் சேர்ந்த, 4000 வருடமாக வாழ்ந்து வந்த இரத்த உறவு வாரிசுகளா எனின் இல்லை. பல இடைக்கட்டங்களின்றி, இன்றைய பார்ப்பனர்கள் உருவாகவில்லை. ஏன் பார்ப்பனியம் கூடத்தான்.\nதனிச்சொத்துரிமை வர்க்க அமைப்புக்கேயுரிய இயற்கையான பொது விதி, தனிச்சொத்துடமை அடிப்படையில் யாரையும் சாதிய அமைப்பு போல் கட்டுப்படுத்துவதில்லை. சொத்துடமை தான், இங்கு தீர்மானிக்கின்றது. சாதிய அமைப்பிலான சொத்துடைமை என்பது, வர்க்க நிலையை சாதிகள் தமது தனி உரிமையாக்கியதன் விளைவாகும். இப்படி சாதிக்கு வித்திட்ட பார்ப்பனன், தன் சுரண்டும் தொழிலை தமது தனி உரிமையாக்கினான். அதாவது அதை தமது பரம்பரை உரிமையாக்கினர். இந்த தனி உரிமை, தனிச்சொத்துரிமை பொது விதியை மறுத்ததால், அது சாதியாகத் திரிந்தது. உலகில் இப்படி வேறு எங்கும் உருவாக்கமுடிவில்லை. சாதிக்கு முந்தைய வருண(ர்க்க) அமைப்பு, இப்படி இருக்கவில்லை. இது உலகெங்கும் இருந்துள்ளது.\nவருண அமைப்பில் சொத்துடைய யாரும், மேலே உயர முடியும். அதேநேரம் சொத்தை இழந்தவர்கள் கீழே விழமுடியும். இப்படித்தான் வருண(நிற) அமைப்பை ஆரியரும் இழந்தனர். அது ஆரியரால்லாதவரை உள்ளடக்கிய ஒரு வர்க்க அமைப்பாகியது. இதைக் கட்டுப்படுத்தும் எந்த சாதிய விதியும், அங்கு கிடையாது. சொத்துடமையை அடைய எந்த தொழிலையும், யாரும் சுதந்திரமாக செய்யமுடிந்தது.\nவருண அமைப்பில் பார்ப்பனர்கள் முதியவர்கள் போன்று, மதத் தகுதிக்குரிய தனி அந்தஸ்த்தை மதம் ஊடாக பெற்று இருந்தபோது, தனிச்சொத்துடமை விதி அந்த அமைப்பில் எப்���ோதும் எங்கும் பலமான கூறாக இருந்தது. இது நிறத்தை, பல இனத்தையும் கடந்து வெளிப்பட்டது. தனிச்சொத்துரிமை அமைப்பில் இது ஒரு இயற்கை விதியாக, அதுவே சமூக அமைப்பின் போக்கை நிர்ணயம் செய்வதாக இருந்தது. இது தொழிலுக்குரிய இயல்பான பரம்பரைத் தன்மை என்பதை அழிந்தது. பரம்பல் விதி, இயல்பான தடைகள், பரம்பரைத் தொழில் போன்றன, பொதுவாக எல்லா சமூகத்திலும் காணப்பட்ட பொது விதிகள்தான். ஆனால் தனிச்சொத்துரிமை இதைத் தகர்த்து, இதை மட்டுப்படுத்தியது. நிற வருண வேறுபாடு சமூக அமைப்பை நிர்ணயித்த போக்கு தகர்ந்து, வர்க்க வருணமாக மாறுமளவுக்கு சமூகக் கலப்புகள் நிகழ்ந்தது.\nவேத-ஆரிய சமூக மூலத்தையும், அது கொண்டிருந்த மொழியையும், அவர்கள் வாழ்ந்த சமுதாயத்தினுள்ளாக சிதைந்ததன் மூலம், தமது இரத்த உறவு வழியான தூய்மை என்று சொல்லக் கூடிய அனைத்தையுமே ஆரியர் இழந்தனர். ஆரியர் என்ற வரலாற்று மூலத்தைக் கூட அவர்கள் இழந்தனர். சமூகத்தின் சிதைந்தால், அதன் தொடர்ச்சியில் தூய்மையான ஆரிய இரத்த வாரிசுக்குரிய மூலத்துக்கு இடமில்லை. இங்கு இது பலவாக திரிந்த போதுதான், பார்ப்பனர்களாக ஒரு பிரிவு உருவானார்கள். உண்மையில் கலப்பு அடியில் வந்த ஆரிய கலப்பு பரம்பரை தான், இன்றைய பார்ப்பனர்கள்.\nஇதற்கு வெளியில் தனிச்சொத்துரிமையிலான வருணம் சாதியாக முன்னம், தனிச்சொத்துரிமையின் விரிந்த எல்லைக்குள் வெளியில் இருந்து சென்ற பலர் பார்ப்பனரானார்கள். குருகுலக்கல்வி முறை குறித்த சாதிக்கானதாக மாறமுன்னம், இது பலரை பல பிரதேசத்தில் உள்ளவரையும் பார்ப்பனராக்கியது.\nசுரண்டும் பார்ப்;பன பூசாரி வர்க்கம், தனது வேத ஆரிய சடங்குமுறையை அதன் இரகசியத்தையும், தனது சொந்த தனிமொழி மூலம் தனக்குள் பாதுகாக்க முடியவில்லை. அதாவது தனிச்சொத்துரிமை வ(ர்க்க)ருண அமைப்பில், அதை தற்பாதுகாக்க முடியாது போனது. (இரகசிய) மொழியான சமஸ்கிருதம் வெறும் மொழியே ஒழிய, சாதி போல் பார்ப்பன சொத்துரிமையை பாதுகாக்கும் வலுவுள்ள ஆயுதமல்ல.\nசாதியை அடிப்படையாக கொண்ட நிலபிரபுத்துவ காட்டுமிராண்டி அடக்குமுறைச் சமூக அமைப்பில் மட்டுமே, இரத்த உறவு ஊடாக பார்ப்பன பரம்பரை ரீதியான சுரண்டல் முறையை ஒரு நீடித்த காலத்திற்கு பாதுகாக்க முடிந்தது. வருண அமைப்பிலோ தொழில் சார்ந்த சுரண்டல்கள், பரம்பரைத் தன்மைக்கு வெளி���ில், அதாவது இரத்த வாரிசுகளுக்கு வெளியிலும் இட்டுச் சென்றது. சாதியில் இது மறுக்கப்பட்டது.\nவருண அமைப்பின் விதிக்கமைய அதாவது வர்க்க விதிக்கமைய, வர்க்க வீழ்ச்சி பரம்பரைக்குள் இயல்பானதாக இருந்தது. சுரண்டும் தொழில்;;, இதன் மேலான குருகுலக் கல்வி முறையும், ஒரு இரத்த உறவு கொண்ட பரம்பரைக்குரிய ஒரு சிறப்பு உரிமையாக இருக்கவில்லை. இதனால் ஆரிய-வேதச் சடங்கை, பரம்பரைக்குள் பாதுகாக்க முடியவில்லை. இலகுவாகவும் சொகுசாகவும் எமாற்றிப் பிழைக்கும் நல்ல வருவாய் கொண்ட சுரண்டலில், ஆரிய-பார்ப்பன பரம்;பரைக்கு வெளியில் இருந்தும் வந்த பலர் புதிய பார்ப்பனரானார்கள்.\nஇந்த ஆரிய-வேதச் சடங்குகள், அதாவது பார்ப்பனியம் மற்றைய மதங்களைப் போல், துறவையும் இதனுடாக மனித சேவையையும் முன்வைக்கவில்லை. தன்னை முன்னிலைப்படுத்தி, தன்னைக் கடவுளாக்கி, அது தனக்கேயுரிய ஒரு சுரண்டலைத் தான் முன்வைத்தது. இந்த வகையில் ஆரிய-வேத சடங்கு, உழைப்பில் ஈடுபட விரும்பாத ஒரு பிரிவிற்கு, வருவாயுள்ள சுரண்டல் தொழிலாகியது. மற்றைய மதங்கள் போல் இது துறவை மேற்கொண்டு, மக்களிடம் கையேந்தி உண்ணவில்லை. மாறாக மக்களை நேரடியாகவே சுரண்டித் திண்டது.\nஇப்படி உழைத்து வாழ விரும்பாத சமூகப் பொறுக்கிகளின், தூய தங்குமிடமாக வேத-ஆரிய சடங்கு மாறியதில் ஆச்சரியமில்லை. சூதும், சூழச்சியும் கொண்ட சதிகள் மூலம், சதியாளர்கள் எல்லாம் புதிய பார்ப்பனரானார்கள்;.\nஇந்த ஆரிய-வேத சடங்கு ஒரு மதமாக இந்திய சமுதாயத்தில் வெற்றி பெற்றதற்கான மூலம், இது தனக்காக தானே சுரண்டிய மதம் என்பதால் தான். இதனால் அது செயலூக்கமுள்ள ஒன்றாக எப்போதும் இருந்ததால், இருப்பதால் வெற்றிபெற்றது, வெற்றிபெறுகின்றது. அது தோற்ற போதெல்லாம், வென்றதை இலகுவாக செரித்தபடி, சமுதாயத்தின் அனைத்துக் கூறுகள் மீது பார்ப்பனியத்தை நஞ்சாகயிட்டனர்.\nஇதன் மூலம் பார்ப்பனப் பார்ப்பனியம் சுரண்டியதால், அது சுரண்டல் அமைப்பினை மீள இலகுவாக வெல்லவும், எதிர்புரட்சியை இலகுவாக நடத்தவும் முடிந்தது. அதன் சுரண்டும் வர்க்க மூலமே, சமுதாயத்தினுள் பார்ப்பனிய நஞ்சை இடுவது முதல், எதிர்புரட்சியின் மீட்சிக்கான ஒரு கூறாக இருப்பது மட்டுமின்றி, இன்றும் அப்படித்தான் இருந்து வருகின்றது.\nஇந்த பார்ப்பனியம் சுரண்டும் ஒரு கருவி என்பதால், ஆரிய–��ேத இரத்த உறவைத் தாண்டிச் சென்றது. இந்த சுரண்டல் பார்ப்பனியம், பார்ப்பனரல்லாதவரை பார்ப்பனியமாக்கியது. சுரண்டும் ஆரிய-வேதச் சடங்கின் செல்வாக்கு, குறித்த ஒரு இடத்தைத் தாண்டிச் செல்லவும், அதன் சுரண்டல் தான் ஊக்கியாக்க செயல்படுகின்றது. பல பிரதேசத்தை சேர்ந்தவர்களையும், தூர இடங்களில் சென்று இதைக் கற்கவும் துண்டியது. இதை கற்பதற்கான தடைகளை ஊடாறுத்து, அதைக் கற்றுக் கொள்ள தூண்டியது. இதைத்தான் சாதிய அமைப்பு தடைசெய்தது.\nவருண அமைப்பில் இந்த சுரண்டும் சூதுவாதுகளை கற்பிப்பது, நல்ல வருவாயுள்ள ஆச்சாரியத் (குருவின்) தொழிலாகியது. இதுவோ குருகுலக் கல்விக்கூடாக, புதிய பார்ப்பனர்களை உருவாக்கியது. இந்தக் கல்வியை இரகசிய மொழியான பார்ப்பன சமஸ்கிருத்தில் கற்றதாலும், கற்று வந்ததாலும், சமஸ்கிருதம் அவர்களுக்குரியதாக, இடம் விட்ட இடம் தாண்டிய சுரண்டல் மொழியாகியது.\nஎந்த சமூக பொருளாதார அடித்தளமும் அடிப்படையுமற்ற நிலையில், இந்த சுரண்டலும் சுரண்டல் மொழியின் பரம்பலும் நிகழ்ந்தது. சுரண்டும் வர்க்கமாக இருந்தால், இது வீரிய விதையாகவே தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. இது ஒரு சுரண்டல் மொழியைக் கொண்டது என்பதால், அது எல்லை தாண்டி சுரண்டச் சென்றது. மொழி குறித்த சுரண்டும் தொழில் பிரிவில், தனி மொழியாகியது. இப்படி எந்த சமூகத் தொடர்ச்சியுமற்ற இந்த சமஸ்கிருத மொழி, வேத-ஆரிய சடங்கு மூலம் சுரண்டலை செய்தவரிடையேயான ஒரு மொழியாக நீடிக்க முடிந்தது. இப்படி இது ஒரு சுரண்டும் வர்க்கத்தின், சாதிய அடையாளம் பெற்ற இரகசிய மொழியாகியது. இது மட்டுமே இந்த சுரண்டல் தொழிலுக்குரிய ஒரு மொழியின் அடிப்படையாகவும் ஆதாரமாக்கியதால், அந்த மொழியின் இருப்புக்கு இதுவே அடிப்படையாகியது.\nமற்றொரு வகையில் இந்த மொழியில் மட்டுமே வேத-ஆரிய சடங்குமுறைகள் இருந்ததுடன், அதை கடவுளின் மொழியாகவும் கற்பிக்கப்பட்டு இருந்தது.\nஇப்படி வரலாறு தெரிந்த காலம் முதலே, வேத-ஆரிய பார்ப்பனிய சடங்கை முன்னிலைப்படுத்தி வெளிவந்த அனைத்தும் சமஸ்கிருத்தில் எழுதப்பட்டது. அத்துடன் அவை பார்ப்பனரால், தன்னை தனது சுரண்டல் தொழிலையும் முன்னிலைப்படுத்தி நியாயப்படுத்தி எழுதப்பட்டது. அத்துடன் தமது இந்த சுரண்டல் நிலையைத் தக்கவைக்க, சுரண்டல் தொழிலை பாதுகாக்க, இதை கற்பதைத் தமது பர��்பரை உரிமையாக்கினர். இதை மதக் கோட்பாடக்கியதன் மூலம், இது சாதியக் கோட்பாடாகியது. சாதிப் பார்ப்பனியம் இப்படித்தான், இதற்குடாகத் தான் எங்கும் சமூகமயமாகியது.\n13.பார்ப்பனப் பண்பாடு மிக இழிவானதாக உருவானது எப்படி - சாதியம் குறித்து பாகம் - 13\n12.பார்ப்பனரை மற்றயை பூசாரிகளில் இருந்து வேறுபடுத்தியது எது - சாதியம் குறித்து பாகம் - 12\n11.சமஸ்கிருதம் என்னும் தனி மொழியின் தேவை, ஏன், எதனால் எழுகின்றது - சாதியம் குறித்து பாகம் - 11\n10.தந்தைவழி தனிச்சொத்துடமைதான், ஆரிய-வேதச் சடங்குகளை சிதைவில் இருந்து மீட்டது : பாகம் - 10\n9.ஏன் இந்திய சமூகத்தில் ஆரியர் சிதைந்தனர் - சாதியம் குறித்து பாகம் - 09\n8.ஆரிய பாடல்களோ கொள்ளையிட்டு வாழ்வதை அடிப்படையாகக் கொண்டது : சாதியம் குறித்து பாகம் - 08\n7.சமஸ்கிருதம் பிழைப்பு மொழியானதால், அது சாதி மொழியாகியது :( சாதியம் குறித்து பாகம் - 07)உயிரற்ற ஆரிய சடங்கு\n6.உயிரற்ற ஆரிய சடங்கு மந்திரமாக, அதுவே சமஸ்கிருத மொழியானது : சாதியம் குறித்து பாகம் - 06\n : சாதியம் குறித்து பாகம் - 05\n4. முரண்பாடுகள் சாதிகளாகின, முரண்பாடுகள் சாதியை உருவாக்கவில்லை : சாதியம் குறித்து ... பாகம் - 04\n ஆரிய மக்கள் வரலாற்றிலிருந்தும் மறைந்து போனார்கள்\n2. பார்ப்பனிய இந்துத்துவத்தை முறியடிக்காமல், சாதிய–தீண்டாமையை ஒழிக்க முடியாது : பாகம் - 02\n1. பார்ப்பனியம் மீதான போர் : ஆரியம் பார்ப்பனியமாக சிதைந்தது எப்படி சாதியம் தோன்றியது எப்படி : சாதியம் குறித்து… பாகம் - 01\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coimbatorelivenews.com/2019/04/14/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%8E%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0/", "date_download": "2019-12-11T00:31:31Z", "digest": "sha1:SS2TAAL4OSYGKKTACSRA5VNP5MCSELBE", "length": 5735, "nlines": 81, "source_domain": "coimbatorelivenews.com", "title": "டானா வைட் யுஎஃப்எஃப் – ப்ரோவஸ்டிங்.காம் இல் ப்ராக் லெஸ்னர் மற்றும் டேனியல் கார்மியர் மீது சந்தேகம் – Coimbatore Live News", "raw_content": "\nடானா வைட் யுஎஃப்எஃப் – ப்ரோவஸ்டிங்.காம் இல் ப்ராக் லெஸ்னர் மற்றும் டேனியல் கார்மியர் மீது சந்தேகம்\nமுன்னாள் WWE யூனிவர்சல் சாம்பியனான ப்ராக் லெஸ்னருக்கு எதிராக தனது தலைப்பை பாதுகாப்பதற்காக UFC சாம்பியனான டேனியல் கொம்மயர் சாத்தியம் குறித்து டானா வைட் கருத்துத் தெரிவித்தார்.\nஅந்த சண்டையில் கூட சண்டை இல்லை. அந்த சண்டை கூட நடக்காது.\nவெள்ளை மாளிகையின் பதில், மூடி MMA இன் உலகத்திற்கு மீண்டும் வர வேண்டும் என்று UFC நம்புகிறது.\nபிளாக் பற்றிய முதல் கேள்விக்குப் பிறகு வெள்ளைக்கு எதுவும் சொல்லத் தேவையில்லை, மேலும் ஜூலை முதல் ஜூலை மாதம் வரை இந்த போட்டியைப் பற்றி வதந்திகள் பரவுகின்றன.\nப்ரக் லெஸ்நார் தயாரானபோது, ​​அவர் என்னை அழைப்பார் என பலமுறை சொன்னது போலவே. “\nஇது உண்மையில் WWE ரசிகர்களுக்கான விசித்திரமான சூழ்நிலையாகும், பீஸ்ட் ஹேமமன் 2019 ஆம் ஆண்டில் UFC க்கு வெளியே செல்லப் போகிறார். பால் ஹேமன் அதை பல முறை முத்தமிட்டுள்ளார், ப்ரோக்கின் உடல் மாறிவிட்டது, அவர் சார்பு மல்யுத்த வடிவத்தை காட்டிலும் சண்டை போடுகிறார் என்று கூறுகிறார்.\nலெஸ்னர் சமீபத்தில் யுனிவர்சல் சாம்பியன்ஷிப்பை இழந்தார்\nடாம் கிளார்க் ப்ரோ ரெஸ்லிங்கில் தொடர்ந்து காணலாம். அவரது போட்காஸ்ட், டாம் கிளார்க் மெயின் இண்டெண்டு, iTunes, YouTube, iHeart ரேடியோ, boinkstudios.com மற்றும் ரெசிலிங் வூமர்ஸில் 12pm EST இல் ஒவ்வொரு வெள்ளிக்கிலும் வாழ்கிறது பேஸ்புக் லைவ்\nமான்செஸ்டர் சிட்டி வெர்சஸ் மான்செஸ்டர் யுனைடெட் – கால்பந்து போட்டி அறிக்கை – டிசம்பர் 7, 2019 – ஈஎஸ்பிஎன் இந்தியா\nடோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் வெர்சஸ் பர்ன்லி – கால்பந்து போட்டி அறிக்கை – டிசம்பர் 7, 2019 – ஈஎஸ்பிஎன் இந்தியா\nமுன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் தென்னாப்பிரிக்காவின் கிரிக்கெட் இயக்குநராக மாற உள்ளார் – இந்துஸ்தான் டைம்ஸ்\nசமத்துவத்தைத் தேடி இந்தியாவின் முதல் 3 இடங்களை வெஸ்ட் இண்டீஸ் அணிவகுக்க முடியுமா – கிரிக்பஸ் – கிரிக்பஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2001/11/01/2020/", "date_download": "2019-12-11T01:11:46Z", "digest": "sha1:YFKZLHQH56TCDQP3TGLWHSVVUVRRSXTM", "length": 9645, "nlines": 61, "source_domain": "thannambikkai.org", "title": " மனித சக்தி மகத்தான சக்தி | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » மனித சக்தி மகத்தான சக்தி\nமனித சக்தி மகத்தான சக்தி\nமனிதன், தன்னை உணர்ந்து கொள்வதற்கான வழிகளாக கர்ம யோகம், பக்தியோகம், ஞானயோகம் ஆகிய மூன்றும் உள்ளன.\nஆழ்நிலையி இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்றாலும், இவற்றிற்கென்று தனி இயல்புகள் உண்டு. செயல்களின் வழியாக, மனிதன் தன்னை உணரும் நிலைக்கு கர்மயோகம் என��றுபெர்.\nஇயல்பிலேயே மனிதன் செயல்பட்டுக்கொடேயிருப்பான். செய்வதற்கென்று நிறையப் பணிகள் இருக்குமேயானால், தான் நன்றாக இருப்பதாக அவன் நினைத்துக்கொள்கிறான். செயல்களை போதிய விழிப்புணர்வோடு செய்யும் போது அது, பயன் கருதி நிகழ்வதில்லை. அப்போதுதான் கர்மயோகம் என்ற சொல்லக் கூடிய நிலையை உங்கள் செயல் எட்டும்.\nஅன்பு நிலையில் இருப்பதன் பெயரே பக்தி அந்தச் சொல்லுக்குப் பொருள், காண்பவை, காணாதவை அனைத்தின் மீதும் அன்பு கொண்டிருப்பதுதான்.\nவழிபாட்டின் போதோ அல்லது, ஒரு சில நேரங்களில் மட்டுமோ, அன்பு நிலையை உணர்ந்தால் அதன் பெயர் பக்தி அல்ல. அது இடையறாமல் நிகழ்வது.\nவிருப்பு, வெறுப்பற்ற தன்மையில்தான் இந்த மனநிலை ஏற்படும். ஒன்றின் மீது விருப்பம், என்றாலே இயல்பாக இன்னொன்று வெறுக்கப்படும்.\nஉலகம் முழுவதும் அழகானதாக தென்படும்போது, அன்பு நிலையில் இருப்பதாக அர்த்தம். சில தனிமனிதர்கள் மீது மட்டும், ஏற்படுகிற பற்றுதல் அன்பு ஆகிவிடாது.\nஎல்லாவிதமான, உணர்வுகளிலேயும் அடுத்தவர்கள் மேல் காட்டுகிற பரிவுதான் தலைசிறந்த உணர்வு.\nஅன்பு என்பது மகிழ்ச்சியாக இருப்பது மட்டுமல்ல. அது, ஆழமான ஆனால் அழகான வலி. மிக இயல்பாக கண்களிலிருந்து கண்ணீரை அன்பு வரவைக்கும்.\nமேற்கத்திய நாடுகளில் கண்ணீர் வடிப்பதை பெரிய அளவில் அங்கீகரிப்பதில்லை. ஆனால், இந்தியாவில் தொன்மையான வாழ்க்கை முறை கண்ணீரை ஒரு மனிதரின் நுட்பமான உள் தன்மையின் அடையாளமாகவே உணர்த்துகிறது.\nபொதுவாகவே, ஒரு மனிதன் எது குறித்து அதிகம் சிந்திக்கிறானோ அதைச்சார்ந்தே அவன் அதிகம் பெறுகிறான். எனவே ஆத்ம சாதனைகளால் அன்பு நிலை சார்ந்து ஒரு மனிதனுடைய உணர்வுகள் தீவிரமடையும் போது, தன்னுடைய ஆற்றலை உணரமுடிகிறது.\nஅன்பு செய்தல் என்று எதுவுமேயில்லை. அன்பு நிகழ. அனுமதிக்க முடியுமே தவிர அன்பு செய்வது இயலாது. ஏனெனில் அன்பு என்பது ஒரு தன்மை. தியானம் எப்படியொரு தன்மையோ, ஆன்மீகம் எப்படியொரு தன்மையோ அதுபோல தான் அன்பும்.\nஒவ்வொரு மனிதரும் தன்வாழ்வில் ஏதாவது ஒரு விநாடியில் அன்பின் தன்மையை உணர்ந்திருப்பார். அது எல்லோருக்கும் ஒரு விநாடியாவது ஏற்பட்டிருக்கும். அந்த ஒரு விநாடியில் அவர் உணர்ந்த அன்பின் தன்மையை தக்கவைத்துக் கொள்ள அவருக்குத் தெரியவில்லை.\nஒரு மனிதர் அன்பாகவும், ஆனந்தமாகவும் இருப்பதென்பது வாழ்வில் எப்போதோ ஏற்படும் அனுபவமல்ல. அதற்கான வாய்ப்பு விநாடிக்கு விநாடி இருக்கிறது. அதனை விழிப்புணர்வோடு அறிந்து கொள்கிற வாய்ப்பை தியானம் ஏற்படுத்துகிறது.\nஇத்தகைய தன்மையை மனிதருக்குள் ஏற்படுத்துவது கர்மயோகம், பக்தியோகம், ஞான யோகம் மூன்றிலுமே சாத்தியம்.\nஉள்நிலை பற்றிய விழிப்புணர்வின் மூலம், தன்னிடம் அன்பு, எப்போதோ ஏற்படும் உணர்வாகயிருக்கிறதா அல்லது நிலையான தன்மையாய் இருக்கிறதா அல்லது நிலையான தன்மையாய் இருக்கிறதா\nபற்றுதல்களையும், பலவீனங்களையும் அன்பு என்று தவறாகப் புரிந்துகொண்டு அவற்றன்பாதிப்பில் இருக்கும்வரை மனிதன் தன்னுடைய ஆற்றலை எவ்விதத்திலும் உணர முடியாது.\nஒவ்வொரு உயிரும் அன்பைத்தான் தேடுகிறது. சிலருக்கு அது பாதுகாப்பு ஏற்படாகவோ, பரஸ்பரம் நன்மை தரும் திட்டங்கள் போலவோ, ஆகிவிடாமல் உயிரின் இயல்பான தன்மை அன்பு என்பதை உணர்கிற போது மனிதன் எண்ணிப்பாராத அளவு பயன்பெறுகிறான்.\nமனித சக்தி மகத்தான சக்தி\nஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க தமிழ் இளைஞர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/53141-singer-vaikom-vijayalakshmi-gets-married-to-mimicry-artiste-anoop.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-11T01:52:31Z", "digest": "sha1:TCUZNQCWZ3IT5QN5FGPNGAJBSQCS5GMJ", "length": 9021, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இனிமையாக முடிந்தது பாடகி விஜயலட்சுமி திருமணம் | Singer Vaikom Vijayalakshmi gets married to mimicry artiste anoop", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 77.97 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.81 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nஇனிமையாக முடிந்தது பாடகி விஜயலட்சுமி திருமணம்\nமலையாள பின்னணி பாடகி விஜயலட்சுமியின் திருமணம் கேரளாவில் இன்று எளிமையாக நடைபெற்றது.\nப்ருத்விராஜ் நடித்த ‘ஜே.சி.டேனியல்’ படத்தில் இடம்பெற்ற ‘காற்றே காற்றே’ என்ற பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானவர் மலையாள பாடகி, வைக்கம் விஜயலட்சுமி. பார்வையற்றவரான இவர், அடுத்து ‘வீர சிவாஜி’ படத்தில் ‘சொப்பன சுந்தரி நான் தானே’, ‘என்ன மோ ஏதோ’ படத்தில் ‘புதிய உலகை புதிய உலகை’ உட்பட தமிழில் பல பாடல்களை பாடியுள்ளார். தமிழ், மலையாளத்தில் தனது வசீகர குரல் மூலம் பிரபலமான இவரது வாழ்க்கை கதை திரைப்படமாக எடுக்கப்படவுள்ளது. இதை விஜயகுமார் இயக்குகிறார். விஜயலட்சுமியாக, மீன் விற்றுப் படிக்கும் மாணவி ஹனன் ஹமீது நடிக்கிறார்.\nஇந்நிலையில் விஜயலட்சுமிக்கும் சந்தோஷ் என்பவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு கடந்த வருடம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் கருத்துவேறுபாடு காரணமாக தனது திருமணம் நின்றுவிட்டதாக வைக்கம் விஜயலட்சுமி தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் மிமிக்ரி கலைஞர் அனூப் என்பவருக்கும் விஜயலட்சுமிக்கும் திருமண முடிவு செய்யப்பட்டு, நிச்சயதார்த்தம் விஜயலட்சுமியின் வீட்டில் நடைபெற்றது.\nஅதன்படி அவர்களது திருமணம் வைக்கமில் உள்ள கோயில் ஒன்றில் இன்று எளிமையாக நடைபெற்றது. அவரது திருமணத்தில் நண்பர்கள், உறவினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்\n“தகுதிநீக்க எம்எல்ஏக்கள் கூண்டோடு குற்றால பயணம்” - தினகரன் கட்டளையா\nஇரண்டு பெண் குழந்தைகளை கொன்றுவிட்டு பெண் தற்கொலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\nகுளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை ���ெய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“தகுதிநீக்க எம்எல்ஏக்கள் கூண்டோடு குற்றால பயணம்” - தினகரன் கட்டளையா\nஇரண்டு பெண் குழந்தைகளை கொன்றுவிட்டு பெண் தற்கொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/210146?ref=archive-feed", "date_download": "2019-12-11T01:59:06Z", "digest": "sha1:YX5UIDJKKJRP7G343JVCMR3DCU5XHIK3", "length": 9512, "nlines": 146, "source_domain": "news.lankasri.com", "title": "20 ஆண்டுகளாக சிக்காத கொலையாளி: ஒரேயொரு சின்ன தவறால் மடக்கிப் பிடித்த பொலிசார் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n20 ஆண்டுகளாக சிக்காத கொலையாளி: ஒரேயொரு சின்ன தவறால் மடக்கிப் பிடித்த பொலிசார்\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வேலைக்கு விண்ணப்பத்தின் மூலம் 20 வருடங்களுக்கு முன்னர் நடந்த கொலையை செய்தவர் சிக்கியுள்ளார்.\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள டெல்ரே கடற்கரை பகுதியில் கடந்த 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் Sondra Better என்ற 68 வயது மூதாட்டி கொலை செய்யப்பட்டார்.\nஇந்த மூதாட்டி அவர் வேலை பார்த்து வந்த கடையில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார்.\nஇந்தக் கொலைக்கு காரணமானவர் யார் என்று பல நாட்களாக காவல்துறையினர் விசாரித்து வந்தனர்.\nஇந்தக் கொலை நடந்த இடத்திலிருந்து கிடைத்த ஆதாரங்களை சேகரித்து காவல்துறையினர் விசாரணையை முன்னெடுத்து வந்துள்ளனர்.\nஇந்த விசாரணையில் Sondra Better இறப்பதற்கு முன்பு இறுதியாக ஒருவர் கடைக்கு வந்துள்ளது தெரியவந்தது.\nஇருப்பினும் அவரது உருவம் அவரது கை ரேகை மற்றும் ரத்த மாதிரி ஆகியவை மட்டுமே காவல்துறையினருக்கு கிடைத்தது.\nஇதனை வைத்து அந்த நபர் யார் என்று காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.\nஇந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 51 வயதான Todd Barket என்பவர் மருத்துவமனை ஒன்றில் செவிலியர் பணிக்கு விண்ணப்பத்துள்ளார்.\nஇந்த வேலைக்கு அவர் தெரிவு செய்யப்பட்டப் பிறகு அவரது கை ரேகைகளை பரிசோதனைக்காக சமர்பித்துள்ளார்.\nஇந்த கை ரேகை 20 வருடங்களுக்கு முன் நடைபெற்ற பேட்டர் கொலையிலுள்ள கை ரேகையுடன் ஒத்த��ப் போனது தெரியவந்தது.\nஇதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் கடந்த மார்ச் மாதம் பார்கெட் வீட்டிற்கு சென்று அவரது டிஎன்ஏ ஆகியவற்றை பெற்று சோதனை மேற்கொண்டனர்.\nஅதில் பேட்டர் கொலை செய்யப்பட்ட இடத்தில் கிடைத்த டிஎன்ஏ மாதிரியும் பார்கெட்டின் டிஎன்ஏவும் ஒன்றாக இருந்தது.\nஇதனையடுத்து தற்போது இந்த கொலை வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கொலை நடைபெற்று 20 ஆண்டுகளுக்கு பிறகு கொலையாளி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/videos/disaster-management-training-conducted-villupuram-266589.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-11T00:59:08Z", "digest": "sha1:4P6Q6AMBH6GZHG67KCIAV27T2YCPHOOU", "length": 14901, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "தொடங்கியது வடகிழக்குப் பருவமழை... விழுப்புரத்தில் பேரிடர் மீட்பு சிறப்பு பயிற்சி- வீடியோ | Disaster management training conducted in Villupuram - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ப சிதம்பரம் 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nநான் பொறாமைப் படும் வகையில் உதயநிதி வளர்வார் - மு.க.ஸ்டாலின்\nநான் பொறாமைப் படும் வகையில் உதயநிதி வளர்வார் - மு.க.ஸ்டாலின் பேச்சு\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக வெடித்த போராட்டம்.. திரிபுராவில் 2 நாட்களுக்கு இணையதள சேவை ரத்து\nகார்த்திகை தீப திருவிழா - திருவண்ணாமலையில் அசைவ ஹோட்டல்கள் திறக்க தடை\nரூ.100 கோடியில் சென்னைக்கு வருகிறது லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தி ஆலை.. ஹர்ஷவர்த்தன் சூப்பர் தகவல்\nபக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால்.. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளையும் பொது விடுமுறை\nநிர்பயா பலாத்கார குற்றவாளி எகத்தாளம்.. மரண தண்டனையை ரத்து செய்ய சொல்லும் காரணத்தை பாருங்க\nLifestyle இந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை படு ரொமான்டிக்கா இருக்கும் தெரியுமா\nAutomobiles 2020 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் தாய்லாந்து மோட்டா��் எக்ஸ்போவில் அறிமுகம்...\nMovies இனிமே இதுதான் டிரெண்டிங்.. ரஜினிகாந்த் பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்ட அனிருத்\nFinance எஸ்பிஐ-யில் இவ்வளவு வாரக்கடனா.. கவலைப்படாதீங்க முந்தைய ஆண்டை விட குறைவு தான்..\nTechnology ஏசிக்கு வந்த புதிய சோதனை: 2020 முதல் இந்த ரக ஏசி மட்டுமே விற்பனை- மத்திய அமைச்சகம் உத்தரவு\nSports நான் தலைவராக தொடர மாட்டேன் .. பிடிவாதம் பிடிக்கும் ஐசிசி தலைவர்.. ஷாக்கிங் காரணம்\nEducation பி.இ பட்டதாரிகளும் ஆசிரியர் ஆகலாம் தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த பொறியாளர்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதொடங்கியது வடகிழக்குப் பருவமழை... விழுப்புரத்தில் பேரிடர் மீட்பு சிறப்பு பயிற்சி- வீடியோ\nவிழுப்புரம்: கடந்தாண்டு வடகிழக்குப் பருவமழையின் போது விழுப்புரம் மாவட்டம் பலத்த சேதத்தைச் சந்தித்தது. எனவே, இந்தாண்டு அம்மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்கூட்டியே தொடங்கப்பட்டு விட்டன. இந்நிலையில், தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்கி விட்டதால், அம்மாவட்ட போலீசார், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோர் பேரிடர் மீட்பு சிறப்பு பயிற்சியைத் தொடங்கியுள்ளனர். உரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு செல்வதற்கு முன், அங்குள்ளவர்களே பேரிடர் மீட்பில் ஈடுபடும் வண்ணம், இந்தப் பயிற்சிகள் தன்னார்வலத் தொண்டர்களுக்கு அளிக்கப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதலையில் ரத்த காயம்.. எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் சடலம்.. விழுப்புரத்தில் பயங்கரம்\nகர்ப்பிணியை இப்படி.. அடிச்சு கொன்னு.. தொங்க விட்டுட்டாங்களே.. பரிதாப சூர்யா.. கதறும் உறவினர்கள்\nகடல் போல் காட்சி தரும் வீடூர் அணை.. விவசாயிகள் ஹேப்பி\nஆற்றில் குளிக்கச் சென்ற பெயிண்டர்.. திடீர் மரணம்.. என்னாச்சு.. நண்பர்களிடம் தீவிர விசாரணை\nதமிழகத்தின் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமானது... முதல்வர் துவக்கி வைத்து பேச்சு\nசுஜித் இறந்த வடு கூட ஆறவில்லை.. அடுத்த சோகம்.. பண்ணை குட்டையில் மூழ்கிய 4 வயது குழந்தை\nஎங்களை விட்டுடுங்க ப்ளீஸ்.. கதறி அழுத கிருத்திகா.. கூட சேர்ந்து அழுத விமல்.. கலங்கி போன போலீஸ்\nவீட்டில் இருந்து பேட்டி கொடுத்தால் உயர முடியாது.. அரசியல் ரொம்ப கஷ்டம்.. முதல்வர் பழனிசாமி பேச்சு\nஅதிமுக மாபெரும் கட்சி.. தமிழக அரசியலில் வெற்றிடமே கிடையாது.. முதல்வர் பழனிசாமி பேச்சு\nயார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம்.. ஆட்சிக்கு வருவது அதிமுகதான்.. முதல்வர் பழனிசாமி சவால்\nசக மாணவியின் காதல்.. திருட்டுத்தனமாக கல்யாணம்.. நெஞ்சு குறுகுறுக்க.. விஷம் குடித்து உயிரை விட்ட தோழி\nபச்சை குழந்தையை.. அடித்து கொன்ற தந்தை.. ஆற்றில் மண்ணை தோண்டி புதைத்த கொடுமை\nகுளவி கொட்டி உயிரிழந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு முதல்வர் அஞ்சலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvillupuram training oneindia tamil videos வடகிழக்கு பருவமழை விழுப்புரம் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/sports", "date_download": "2019-12-11T01:31:33Z", "digest": "sha1:ZUOVL3J2VMHGFAJQO2TOXWNSXAKS7PVP", "length": 8186, "nlines": 86, "source_domain": "www.kumudam.com", "title": "விளையாட்டு - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nஅப்போவே சொன்னேன் கோலியை சீண்டாதீர்கள் என்று.. அமிதாப்பச்சன் ட்வீட்\nமனீஷ் பாண்டே திருமண வரவேற்பில் டான்ஸ் ஆடிய யுவராஜ் சிங்: வைரல் வீடியோ\nநோட்புக் ஸ்டைல்.. வில்லியம்ஸை கலாய்த்தது ஏன்\nஇந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.\nநித்தியானந்தா தீவிற்கு விசா பெறுவதற்கான நடைமுறை என்ன\nதற்போது இந்தியா முழுவதும் நித்யானந்தா குறித்த செய்திகள் வைரலாகி வருகிறது. அத்துடன் அவரை போலீஸாரும் வலைவீசி தேடி வருகின்றனர்.\nரிஷப் பந்த்தை கிண்டல் செய்யாதீர்கள்.. கோலி வேண்டுகோள்\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக முதல் 20-20 போட்டியை இந்திய அணி நாளை எதிர்கொள்கிறது.\nகெய்ல், அஃப்ரீடி வரிசையில் இணைய ரோகித் இதனை செய்ய வேண்டும்....\nஇந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவை ரசிகர்கள் செல்லமாக ஹிட்மேன் என்று அழைப்பார்கள்.இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள போட்டியில் ஒரு புதிய சாதனை படைக்கவுள்ளார்.\nபும்ரா என் முன்னால் குழந்தை பந்துவீச்சாளர்... சர்ச்சையை ஏற்படுத்திய பாகிஸ்த\nஇந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவை குழந்தை பந்துவீச்சாளார் என்று கூறியதற்காக அப்துல் ரசாக்கை ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.\nஇந்திய அணியின் கேப்டனான பால் வியாபாரியின் மகன்..\nதென்னாப்பிரிக்காவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள 19 வயதுக்கு உட்பட்���ோருக்கான உலக கோப்பை வீரர்கள் அறிவிக்கப்பட்டனர்.\nகிங் கோலி: மீண்டும் முதல் பிடித்தார் விராட்...\nஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ஸ்மித்தை பின்னுக்கு தள்ளி கோலி மீண்டும் முதலிடம்.\nரொனால்டோவை முந்திய மெஸ்ஸி... தங்க பந்து விருதினை வென்றார்...\n6வது முறையாக தங்க பந்து விருதை வென்றுள்ளார் அர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்ஸி.\nகிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் நெருக்கமான தருணங்கள் இதுதான்.... தோனி ஓபன்\nஇந்திய கிரிக்கெட் அணியில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான வீரர் மகேந்திர சிங் தோனி. இவரை அனைவரும் செல்லமாக கேப்டன் கூல் என்று கூறுவர்.\nலயான் அசத்தல்... ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி....\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதில் இரு அணிகளும் 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றது.\nநடிகை ராதிகாவின் மருமகன் மீது சூதாட்ட புகார்...\nகிரிக்கெட் வீரரும் பிரபல நடிகை ராதிகாவின் மருமகனுமான அபிமன்யூ மிதுன் மீது சூதாட்டப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nVideosவீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nமனீஷ் பாண்டே திருமண வரவேற்பில் டான்ஸ் ஆடிய யுவராஜ் சிங்: வைரல் வீடியோ\nஜொலிக்கும் கொல்கத்தா.... முதல் பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு தயார்....\nகிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் ரீசண்ட் பயிற்சி வீடியோ\nஉலகக் கோப்பையை வெல்லப் போவது யார் தேங்காயை வைத்து வித்தியாசமான கணிப்பு: வீ\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2019/06/mavai.html", "date_download": "2019-12-11T01:00:49Z", "digest": "sha1:4GWSCATNEL24QPF73JFNVJKD36VFOOIS", "length": 19434, "nlines": 230, "source_domain": "www.tamilnaatham.org", "title": "தமிழரை மைத்திரி ஏமாற்றிவிட்டார் - மாவை - TamilnaathaM", "raw_content": "\nHome தமிழ்நாதம் தமிழரை மைத்திரி ஏமாற்றிவிட்டார் - மாவை\nதமிழரை மைத்திரி ஏமாற்றிவிட்டார் - மாவை\nAdmin 4:01 PM தமிழ்நாதம்,\n\"நாம் ஆதரவளித்து கொண்டு வந்த ஜனாதிபதி மைத்திரிபால கொடுத்த வாக்குறுதிகளை மறந்து தமிழர்களுக்குத் துரோகம் செய்து வருகின்றார். எங்களை அவர் ஏமாற்றிவிட்டார். ஆகவே, இனிவரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில் தமிழர்களின் எதிர்காலம் தொடர்பாக நிதானமாகச் சிந்தித்து முடிவெடுக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்.\"\n- இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் தெரிவித்தார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா.\nயாழ்ப்பாணம் முற்றவெளியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரதமர் ரணில் பங்கேற்ற சமுர்த்தி உதவி வழங்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஅவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,\n\"தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நாம் ஆதரவு தெரிவித்து அரசைக் கொண்டு வந்தபோதும் வழங்கிய வாக்குறுதிகளுக்கு மாறாகவே ஜனாதிபதி செயற்படுகின்றார். இந்த ஏமாற்றம் எமக்குக் கவலையளிக்கின்ற நிலையில் எதிர்காலத்தில் சிந்தித்து நிதானமாகவே முடிவெடுப்போம்.\nதமிழர்கள் விடயத்திலும் இனப் பிரச்சினை விடயத்திலும் ஆரம்ப காலத்தில் இருந்து இன்றுவரை அரசு எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.\nதமிழின வரலாற்றில் 60ஆண்டுகளாக இனப்பிரச்சினை விடயத்தில் ஏமாந்து வருகின்றோம்.தென்னிலங்கை அரசினால் தொடர்ச்சியாக வஞ்சிக்கப்பட்டு வருகின்றோம்.\nபோரின் பின்னர் நடைபெற்ற ஒடுக்குமுறையான ஆட்சியை வீழ்த்தி மைத்திரி - ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசைக் கொண்டு வந்தோம். இந்த அரசில் அங்கம் வகிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால கொடுத்த வாக்குறுதிகளை மறந்து தமிழர்களுக்குத் துரோகம் செய்து வருகின்றார். எங்களை அவர் ஏமாற்றிவிட்டார்.\nநல்லாட்சி அரசில் நீண்டகாலப் பிரச்சினையான இனப் பிரச்சினைக்குத் தீர்வாகக் கொண்டு வரப்பட்ட புதிய அரசமைப்பு உருவாக்கத்தின் இடைக்கால அறிக்கை வெளியாகியிருக்கிறது. பின்னர் நாடாளுமன்றம் அரசமைப்புச் சபையாகக் கூடவிருந்தது அத்துடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வரவு - செலவுத் திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட இருந்தது. ஆனால், அதற்கிடையில் எந்தக் கட்சிகளுடனும் கலந்துரையாடலில் ஈடுபடாது திருட்டுத்தனமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவைப் பிரதமாராகக் கொண்டு வந்தார் மைத்திரி. இதனால் வரவு - செலவுத்திட்டம் உட்பட அனைத்து விடயங்களும் இழுத்தடிக்கப்பட்டன.\nதமிழின வரலாற்றில் நாம் ஆரம்பத்தில் இருந்து ��ன்று வரை வஞ்சிக்கப்பட்டு வருகின்றோம்.அண்மையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களில்கூட அதிகமாக தமிழர்களே பாதிக்கப்பட்டுள்ளனர். போரிலும் தமிழர்களே அதிகமாகக் கொன்றழிக்கப்பட்டனர்.\nநாட்டில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்களை அடுத்து சர்வதேச உளவுத்துறை மற்றும் சர்வதேசக் கண்காணிப்புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலும்கூட அரசு தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினையான இனப்பிரச்சினைத் தீர்வில் அக்கறை செலுத்தவில்லை. இது எமக்கு மிகவும் ஏமாற்றம் அளிக்கின்றது. எனவே, எதிர்வரும் காலங்களில் எந்தத் தேர்தல்களிலும் நாம் நிதானமாகச் சிந்தித்து செயற்பட வேண்டிய கட்டாய காலத்தில் உள்ளோம்\" - என்றார்.\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\n உடுப்பிட்டி எள்ளன்குள மாயன வீதி\nஉடுப்பிட்டி எள்ளன்குள மாயன வீதிக்கு (BY LANE) அடிக்கல் நாட்டி விழா எடுத்து இருக்கிறார்கள். உலகத்திலேயே மாயன வீதிக்கு எல்லாம் அடிக்கல் நாட்...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\nதாயகம் என்பதும் சுயநிர்ணய உரிமை என்பதும் வெற்றுக் கோசங்களே\nஅண்மையில் நடந்த தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின்போது, இலங்கைத்தீவில் உள்ள அனைத்து தமிழ் எம்பிக்களும் ஒரு அணியாக இணைந்து, தமிழர் தரப்பின் முக...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nநம்பமுடியாமல் இருக்கிறது 🔥 அரசியலுக்கு வந்தபோது, தமிழருக்கு நல்லதொரு தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது என நம்பினோம். ஆனால் தொடர்ந்து நீ...\nஉரிமைக்காகப் போராடி மடிந்த புலிகளைக் கேவலப்படுத்தாதீர் - பொன்சேகா\n\"தமிழ் மக்களின் உரிமைக்காகவே பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திப் போராடினார்கள். இறுதிவரை அவர்கள் கொள்கையில் உறுதியாக நின...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/201685?ref=archive-feed", "date_download": "2019-12-11T00:54:54Z", "digest": "sha1:BZL5CZ4X2BY534Z7LJXB72VUJJTZPYWY", "length": 15961, "nlines": 159, "source_domain": "www.tamilwin.com", "title": "மைத்திரியின் அப்பட்டமான அரசமைப்பு மீறலுக்கு சவுக்கடி கொடுத்த நீதித்துறை! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமைத்திரியின் அப்பட்டமான அரசமைப்பு மீறலுக்கு சவுக்கடி கொடுத்த நீதித்துறை\nஇலங்கையின் நீதித்துறை தனது பக்கச்சார்பின்மையையும் தனித்துவத்தையும் மீண்டும் ஒரு தடவை நிரூபிக்கும் வகையில் செயற்பட்டிருக்கின்றது.\nதற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் நேர்சீராகவும், காலதாமதம் காட்டாமலும், சுயாதீனமாகவும், உறுதியாகவும் செயற்பட்டமை மூலம் சர்வதேச மட்டத்திலும் இலங்கையின் நீதித்துறை மெச்சப்படத்தக்கதாக வும் கருமாற்றியிருக்கின்றது என்பது மறுக்கப்ப��� முடியாத உண்மைதான்.\n‘‘காலதாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதியாகிவிடும்” என்பார்கள். அதனைப் புரிந்துகொண்டு, வீண் காலதாமதங்கள், இழுபறிகளுக்கு இடமளிக்காமல் இலங்கையின் உயர்நீதிமன்றமும், மேன்முறையீட்டு நீதிமன்றமும் துணிச்சலுடன் செயற்பட்டிருக்கின்றன.\n‘‘நீதி நிலைநாட்டப்படுவது மட்டுமல்லாமல், நிலைநாட்டப்படுகின்றமை போல காட்டப்படவும் வேண்டும்” என்றும் சொல்லுவார்கள்.\nஅரசமைப்பை மீறி நாடாளுமன்றைக் கலைக்கும் நட வடிக்கையை முன்னெடுத்த நாட்டின் முதல் பிரஜைக்கே – நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கே அவரின் நடவடிக்கை தொடர்பில் கனகச்சிதமாக சூடுவைத்திருக்கின்றது உயர்நீதிமன்றம்.\nஜனாதிபதி முன்னெடுத்த நடவடிக்கை அப்பட்டமான அரசமைப்பு மீறல் என்பதை உயர்நீதிமன்றத்தின் முழு ஆயமுமே ஏழு நீதியரசர்களுமே ஒன்று சேர்ந்து தீர்ப்பளித்தமையானது அத்துமீறும் நிறைவேற்று அதிகாரத்தைக் கட்டுப்படுத்தி, வழிப்படுத்தும் ஒரு சவுக்கடிதான்.\nஅதேபோலவே, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் மூலம் தகுதி இழந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசு அதிகாரத்தில் தொடர்வதற்குத் தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்த மேன்முறையீட்டு நீதிமன்றமும் இந்த இடைக்கால உத்தரவுக்கு எதிராகச் செய்யப்பட்ட மேன்முறையீடு தொடர்பில் மனுதாரரான மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த வேண்டுகோளை ஏற்க மறுத்தமையுடன்,\nஅது தொடர்பில் இடைக்கால நிவாரணம் எதையும் தர வாய்ப்பே இல்லை என்று கைவிரித்ததன் மூலம் மீளவும் உயர்நீதி மன்றமும் துணிச்சலுடன் நீதியை நிலைநாட்டியிருக்கின்றன என்றே கூற வேண்டும்.\nநீதிமன்றங்களின் இந்த அசைக்க முடியாத நீதியை நிலைநாட்டுகின்ற உறுதிப்பாடே இறுதியில் மஹிந்த ராஜபக்ஷவையும் தமது பிரதமர் பதவியை இராஜிநாமாச் செய்து விட்டு பதவி விலகும் முடிவுக்குத் தள்ளியிருக்கின்றது என்று கருதலாம்.\nதற்போதைய கொழும்பு அரசியல் நெருக்கடி தொடர்பான விடயங்களில் ஹல்ஸ்டோர்ப்பில் உள்ள கொழும்பு நீதிமன்றங்களின் செயற்பாடுகள் மெச்சப்பட்டாலும் கூட, தமிழர்களைப் பொறுத்தவரை இந்த நீதிமன்றங்கள் தொடர்பில் பின்னடிப்பான எண்ணப்பாடு இன்னமும் நீடிக்கவே செய் கின்றது.\nஇதையே, வழமையாகவே வெளிப்படையாகப் பேசும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ��றுப்பினர் இரட்ணஜீவன் கூலும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.\n‘‘இன அடிப்படையில் அணுகப்படாத வழக்குகளில் இலங்கையின் நீதித்துறை சரியான தீர்ப்பை வழங்கி வருகின்றது’’ என்று அப்பட்டமாகவே சுட்டிக்காட்டுகின்றார் அவர்.\n‘‘இலங்கையில் இனவாதம் சகல தரப்புகளிலும் பெரிய அளவில் நிரம்பியுள்ளது. இந்த வழக்கில் சகல சமூகங்களினதும் இனங்களிலும் உரிமைகளும் கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.\nஆகவே, இந்தத் தீர்ப்பில் – இந்த வழக்குகளில் இனவாதக் கருத்துகள் எடுபடவில்லை. இதுவே நீதியான தீர்ப்புக்குக் காரணம்’’ என்று சுட்டிக்காட்டும் ஜீவன் கூல், மற்றொரு முக்கிய அம்சத்தையும் போட்டு உடைத்திருக்கின்றார்.\nஇப்படி, தென்னிலங்கை அரசியல் விவகாரத்தில் துணிச்சலாகவும், நீதியாகவும், பக்கம் சாராமலும் செயற்படும் தகைமை பெற்ற இலங்கையின் நீதித்துறை, தமிழருக்கு எதிரான இன அழிப்பு விடயத்தில் நீதி செய்யும் என எதிர்பார்ப்பது சந்தேகத்துக்கு உரியதே என்ற சாரப்பட கருத்துப் பிரதிபலிக்கின்றார் அவர்.\n‘‘இன அடிப்படையில் அணுகப்படாத வழக்குகளைப் பொறுத்தமட்டில் இலங்கையின் நீதித்துறை நிச்சயமாக பலமாகவும், நீதியாகவும் உள்ளது’’ என்ற அவரது கருத்து இலங்கையின் நீதித்துறையின் உண்மையான கோலத்தை முகத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது.\nஇலங்கையில் உண்மையாகப் பேரவலங்களையும், பேரழிவுகளையும், போரழிவுகளையும் மோசமாக எதிர்கொண்டு நிற்கும் சகோதர இனத்துக்கு நீதி செய்யும் தகைமை பெறாத இலங்கையின் நீதித்துறை, தென்னிலங்கை அரசியல் விடயங்களில் துணிச்சலுடன் செயலாற்றுகின்றமையை பாதிக்கப்பட்ட தமிழினம் சிலாகித்துப் பேச முடியாது என்பதுதான் உண்மை நிலையாகும்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/fitness/fitness-tips-for-people-who-over-the-age-of-50", "date_download": "2019-12-11T00:38:07Z", "digest": "sha1:RDBQNRSWMPZIAC7LCLKLIKNOTVFQFGZT", "length": 16208, "nlines": 130, "source_domain": "www.vikatan.com", "title": "50-க்குப் பிறகு செய்யவேண்டிய, செய்யக்கூடாத உடற்பயிற்சிகள் என்னென்ன தெரியுமா? #ExpertOpinion | Fitness tips for people who over the age of 50", "raw_content": "\n50-க்குப் பிறகு செய்யவேண்டிய, செய்யக்கூடாத உடற்பயிற்சிகள் என்னென்ன தெரியுமா\n50 வயதைக் கடந்தவர்களும்கூட உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டிவருகின்றனர். அதில் தவறில்லை. ஆனால், அவர்கள் சில உடற்பயிற்சிகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.\nபெருநகரங்களில் மட்டுமல்ல... சிறு சிறு நகரங்களிலும் கூட ஃபிட்னெஸ் சென்டர்கள் இப்போது அதிகரித்திருக்கின்றன. முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குப் பலரிடமும் உடல்நலம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. முன்பெல்லாம் உடற்பயிற்சிக் கூடங்களுக்கு இளைஞர்களின் கூட்டம்தான் படையெடுக்கும். ஆனால், இப்போது நிலைமை மாறி வருகிறது.\n50 வயதைக் கடந்தவர்களும்கூட உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டிவருகின்றனர். அதில் தவறில்லை. ஆனால், அவர்கள் சில உடற்பயிற்சிகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. காரணம், இந்த வயதைக் கடக்கும்போது இயல்பாகவே உடலில் சில மாற்றங்கள் குறிப்பாக தடுமாற்றம் போன்றவை நிகழத்தொடங்கும். ஆனால், ``50 என்பது ஒரு நம்பர் தான் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். நம்முடைய உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதையே முக்கியமானதாகக் கருத வேண்டும்” என்கின்றனர் உடற்பயிற்சி ஆலோசகர்கள்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஎளிய உடற்பயிற்சிகளாக இருந்தாலும் அவற்றை உரிய நிபுணரின் ஆலோசனையின்றிச் செய்யக்கூடாது. அப்படியாக, 50 வயதைக் கடந்தோர் செய்யக்கூடாத அதே சமயத்தில் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் குறித்து விளக்குகிறார் உடற்பயிற்சி நிபுணர் சுசீலா\n``ஒருவர் 40 வயதிலிருந்து உடற்பயிற்சிகளைச் செய்துகொண்டிருந்தால் அவர் 50 வயதைத் தாண்டினாலும் அவர் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடும்போது எந்தப் பிரச்னையும் ஏற்படாது. ஆனால், ஒருவர் 49 வயதில் ஏதேனும் உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவரை அணுகி, அதன்பின்னர் உடற்பயிற்சியில் ஈடுபடுகிறார் என்றால் கவனம் தேவை. அவர் ஓர் உடற்பயிற்சி ஆ��ோசகரின் துணையோடு அவருக்கு என்ன வகையான பயிற்சி தேவையோ அதை மேற்கொள்ளலாம்.\nகழுத்துக்குப் பின்னால் இழுக்கக்கூடிய உடற்பயிற்சிகளைத் தவிர்க்கலாம். டெட் லிஃப்ட் (Deadlift) வொர்க் அவுட் செய்யக்கூடாது.\nமுழங்கால், தோளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டாம். `புல் அப்ஸ்’ (Pullups), `புஷ் அப்ஸ்’ (Pushups) போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.\nஅதிக எடையைப் போட்டுச் செய்யும் `செஸ்ட் பிரஸ்’ (Chest press) வொர்க் அவுட்டைத் தவிர்க்க வேண்டும்.`வெயிட் லிப்டிங்’ (Weight lifting) போன்ற உடற்பயிற்சிகளைச் செய்யக் கூடாது.\n`ஸ்குவாட்டிங்’ (Squatting) உடற்பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும். டிரெட்மில்லில் (Treadmill) நடப்பதைத் தவிர்ப்பது அவசியம்.\n50 வயதைத் தாண்டும்போது இன்பேலன்ஸ் ஏற்படும். இதனால் டிரெட்மில்லில் நடக்கும்போது பேலன்ஸ் தவற வாய்ப்புண்டு என்பதால் அதைத் தவிர்ப்பது நலம்.\nஜிம் ஆக்டிவிட்டிஸை அறவே தவிர்க்க வேண்டும். அதேபோல தரையில் அமர்ந்து செய்யக்கூடிய உடற்பயிற்சிகளைக் கைவிட வேண்டும்.\nவேக ஓட்டத்தைத் தவிர்க்க வேண்டும்.\nமெதுவாகவும், நிதானமாகவும், அதிக எடையில்லாத அனைத்து உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம்.\nஉடலிலுள்ள அனைத்து மூட்டுகளுக்கான எளிய உடற்பயிற்சிகள் உண்டு. அவற்றை உரிய உடற்பயிற்சி நிபுணரின் துணையோடு செய்ய வேண்டும்.\nநடைப்பயிற்சி அவசியம். சுமார் 30 நிமிட நடையே போதுமானது. ஒரு மணி நேரம் நடைப்பயிற்சியெல்லாம் கூடாது.\n50 வயதைத் தாண்டினால் பெரும்பாலும் தடுமாற்றம்தான் ஏற்படும் என்பதால் அதற்கான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். ஆனால், நீண்ட வருடங்களாகத் தினசரி பயிற்சியில் ஈடுபட்டிருப்பவர்களுக்குத் தடுமாற்றம் ஏற்படாது என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும்.\nஅதிக எடையில்லாத (குறைந்தது 5 கிலோ) டம்பெல் (Dumbell) கழுத்துக்கு முன்னால் செய்யக்கூடிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.\nமூட்டுகளை வலுவாக்க `ஸ்ட்ரெச்சிங்’ (Stretching) உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.\nநடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சியில் ஈடுபடும்போது உடன் ஒரு சிறிய பாட்டிலில் தண்ணீர் வைத்துக்கொள்வது அவசியம்.\nமேற்கண்டவை பொதுவானவர்களுக்கே. விளையாட்டு வீரர்களுக்கும், தொடர்ச்சியாகப் பல வருடங்கள் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருபவர்களுக்கும் பொருந்தாது என்பதை நினைவில் கொள்ளவும்” என்கிறார் சுசீலா.\nதமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் மிஷ்கினிடம் `நந்தலாலா', `முகமூடி' உள்ளிட்ட படங்களின் திரைக்கதைகளில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் கிராபியென் ப்ளாக். மாற்று சினிமா', `திரைப்படக்கல்லூரி ஆளுமைகள்', யதார்த்த சினிமாவின் முகம்', `தமிழ் சினிமா கலையாத கனவுகள்', `உலக சினிமா கதை பழகும் கலை' (பதிப்பில்) உள்ளிட்ட கட்டுரைத் தொகுதிகளை எழுதியுள்ளவர். இவரது மாற்று சினிமா' நூல் பல ஆயிரம் பிரதிகள் விற்பனை ஆனதோடு, சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகங்களில் பி.எச்.டி. ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. பூமியின் மரணம் இன்னும் சில நிமிடங்களில்' (சிறுகதை), மாயப்பெருங்கூதன்' (நாவல்) உள்ளிட்ட படைப்புகளையும் அண்மையில் எழுதியுள்ளார். சென்னை மய்ய தொழில்நுட்பக் கல்லூரியில் `டிப்ளமோ கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்' பயின்றார். கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் `பி.எஸ்.விஷுவல் கம்யூனிகேஷன்' பட்டப் படிப்பை முடித்தவர். பிரசாத் ஃபிலிம் அகாடமியில் `டிப்ளமோ இன் வீடியோகிராபி' பயின்றுள்ளார். பத்து வருடங்களுக்கு மேலாகச் சினிமா, பத்திரிகை, தொலைக்காட்சி என தொடர்ந்து பணியாற்றியும் வருபவர். `தி நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ் - சினிமா எக்ஸ்பிரஸ்' இதழின் உதவி ஆசிரியராகடவும், சன் டிவி நெட்வொர்க் லிமிடெட்- சன் நியூஸில்' உதவி ஆசிரியராகவும் பணியாற்றியவர். `அஜாக்ஸ் மீடியா டெக்னாலஜி' நிறுவனத்திலிருந்து வெளியான `மனம்' இணைய இதழின் தலைமை நிருபராகவும் பணிபுரிந்தவர். தற்போது `ஆனந்த விகடன்' குழுமத்தில் `லைப்ஸ்டைல்' தீமில் உதவி ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/it-raid-in-karur-private-company", "date_download": "2019-12-11T00:13:35Z", "digest": "sha1:EFDAFQKNJ5ZWOTBKBX7LDDTXEPWSWHOQ", "length": 5959, "nlines": 98, "source_domain": "www.vikatan.com", "title": "`அலமாரியில் கட்டுக்கட்டுக்காக பணம்'- கரூர் கொசுவலை நிறுவனத்தில் ரூ.32 கோடி பறிமுதல் செய்த ஐ.டி! | IT raid in karur private company", "raw_content": "\n`அலமாரியில் கட்டுகட்டாகப் பணம்'- கரூர் கொசுவலை நிறுவனத்தில் ரூ.32 கோடி பறிமுதல் செய்த ஐ.டி\nகரூரில் தொழிலதிபர் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தியதில் ரூ.32 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.\nகரூரை சேர்ந்த தொழிலதிபர் சிவசாமி. செம்மடை மற்றும் சின்னதாராபுரம் செல்லும் சாலை ஆகிய இடங்களில் இவர��க்குச் சொந்தமான ஷோபிகா இம்பெக்ஸ் கொசுவலை தயாரிக்கும் ஆலை இயங்கி வருகிறது. இவரின் ஆலையில் தயாராகும் கொசுவலை இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு சுமார் ரூபாய் 500 கோடிக்கும் மேல் வர்த்தகம் நடைபெறுவதாக கூறப்படும் இவரது ஆலை வருமான வரி ஏய்ப்பு செய்துவருவதாக தகவல் வெளியானதை அடுத்து 20 வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்த ஆரம்பித்தனர்.\n#Raid Update- சேலத்திலும் ரெய்டு\n5 கார்களில் வந்த 20 வருமான வரித்துறை அதிகாரிகள் வெண்ணெய்மலை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இரண்டு நாளாக சோதனை நடத்தினர். இந்நிலையில் தொழில் அதிபரின் வீட்டில் உள்ள அலமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.32 கோடி ரொக்கப்பணத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் கடந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட வருமான வரித் தொடர்பான ஆவணங்கள் குறித்தும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கொசுவலை தொடர்பான ஆவணங்களையும் ஆய்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சோதனை குறித்து இன்னும் முழுமையான தகவல் கிடைக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/52468", "date_download": "2019-12-11T01:37:07Z", "digest": "sha1:7QK5GEKAU6343Y6UX5LADPVPEP6WI7H7", "length": 13587, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "ஆட்சி மாறினாலும் விவசாய வேலைத்திட்டங்கள் தொடர வேண்டும் - சமல் ராஜபக்ஷ | Virakesari.lk", "raw_content": "\nமிக்கி ஆர்தர் எங்களுடன் உள்ளமை சாதகமான விடயம்- திமுத்\nஅதிக விலையில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை : நுகர்வோர் அதிகார சபை\nஜப்பான் போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்தில்\nதுன்னாலையில் சிசு கொலை – தாய்க்கு நீதிமன்று அதிரடி உத்தரவு\nகோழியை பிடித்த மலைப்பாம்பை மடக்கிப்பிடத்த இளைஞர்கள்\nஇலங்கை பிரஜைகளுக்கு மக்கள் ஆதரவையும் ஊக்குவிப்பையும் வழங்க வேண்டும் - திருமதி உலக அழகி கரோலின் ஜூரி\nஉலகின் இளம் பிரதமராகும் பின்லாந்து பெண்\nமனித உரிமைகள் தினத்தில் காணாமல் போன உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்\nநாளை ஏழு மணி நேர நீர் வெட்டு\nபிரபல போதைப்பொருள் கடத்தல்காரருக்கு மரண தண்டனை\nஆட்சி மாறினாலும் விவசாய வேலைத்திட்டங்கள் தொடர வேண்டும் - சமல் ராஜபக்ஷ\nஆட்சி மாறினாலும் விவசாய வேலைத்திட்டங்கள் தொடர வேண்டும் - சமல் ராஜபக்ஷ\nஎந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் விவசாய வேலைத்திட்டங்களை தொடர்ந்து கொண்டுசெல்லவேண்டும். அத்துடன் 20 வருட வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்வதன் மூலமே விவசாயத்துறையை அபிவிருத்தி செய்யலாம் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nநீண்டகால கொள்கையுடன் முன்னுக்கு செல்வதன் மூலமே விவசாயத்துறையை அபிவிருத்தியடையச்செய்யலாம். அரசாங்கங்கள் மாறுவதன் மூலம் விவசாய காெள்கைகள் வேலைத்திட்டங்கள் மாறாத காெள்கை ஏற்படுத்தப்படவேண்டும். அதேபோன்று விவசாயிகளை ஊக்குவிக்கும் வேலைத்திட்டங்களையும் ஆரம்பிக்கவேண்டும்.\nமேலும் கடந்த 2000ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு பட்டம் வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்தோம். கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்தே இதனை மேற்காெண்டோம். இதற்காக லுனுகம்வெஹர பிரதேசத்தில் நிலப்பரப்பொன்றை தெரிவுசெய்து விவசாய பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது நாட்டில் பல மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகளின் பிள்ளைகள் அங்குவந்து பயிற்சிகளை பெற்று வருகின்றனர். சிலர் பட்டமும் பெற்றுள்ளனர்.\nஅதேபோன்று அந்த பிரதேசத்தில் விவசாய பூங்கா ஒன்றை ஏற்படுத்தியிருக்கின்றோம். அதனை கண்டுகளிப்பதற்கு சுற்றுலா பிரயாணிகள் வருகின்றனர். வருமான வழிவகைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இதனை தொடர்ந்து பாதுகாத்துச்செல்லவேண்டும். அத்துடன் விவசாயிகளுக்கு தொழிநுட்ப அறிவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.\nஅதிக விலையில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை : நுகர்வோர் அதிகார சபை\nமோசடியான முறையில் வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.\n2019-12-10 21:41:35 விலை வர்த்தகம��� நுகர்வோர்\nஜப்பான் போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்தில்\nஜப்பான் நாட்டின் கடற்படைக்கு சொந்தமான தற்காப்பு கடற்படை போர்க்கப்பலான \"டி.டி.102 ஹருசாம் \" மூன்று நாட்கள் விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இன்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது.\n2019-12-10 21:25:44 ஜப்பான் கடற்படை திருகோணமலை\nதுன்னாலையில் சிசு கொலை – தாய்க்கு நீதிமன்று அதிரடி உத்தரவு\nதுன்னாலை கிழக்கு குடவத்தை பகுதியில் இரண்டரை மாத கைக்குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தாயை எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதிமன்ற பதில் நீதிவான் பொ.சுப்பிரமணியம் உத்தரவிட்டார்.\n2019-12-10 21:14:53 துன்னாலை சிசு கொலை\nஉலகளாவிய மனித அபிவிருத்திச் சுட்டியில் இலங்கைக்கு 71 ஆவது இடம்\nஉலகளாவிய ரீதியில் 189 நாடுகளை உள்ளடக்கியதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தினால் கணிக்கப்பட்டுள்ள இவ்வாண்டுக்கான மனித அபிவிருத்திச் சுட்டியில் இலங்கை 71 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.\n2019-12-10 20:43:22 பிரதமர் ஐக்கி நாடுகள் சபை அபிவிருத்தி\nஅனைத்து பட்டதாரிகளுக்கும் தகுதிக்கேற்ப நியமனங்கள் : கல்வியமைச்சர்\nமாணவ ஆலோசனை மற்றும் தேசிய பாடசாலைக்கான ஆசிரிய பரீட்சையில் சித்தியடைந்த பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்குவதில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்.\n2019-12-10 19:50:19 கல்வி அமைச்சு பட்டதாரி ஆசிரியர்\nஅதிக விலையில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை : நுகர்வோர் அதிகார சபை\nஜப்பான் போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்தில்\nஉலகளாவிய மனித அபிவிருத்திச் சுட்டியில் இலங்கைக்கு 71 ஆவது இடம்\nஅனைத்து பட்டதாரிகளுக்கும் தகுதிக்கேற்ப நியமனங்கள் : கல்வியமைச்சர்\nசமூகங்களுக்கிடையில் ஒருமைப்பாட்டை வலுப்படுத்த வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு - மனித உரிமைகள் ஆணைக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/36189-2018-11-29-16-44-52", "date_download": "2019-12-10T23:38:12Z", "digest": "sha1:NU5GSHZUR76HBHDAUL3WT7WMJY6VEJAJ", "length": 19042, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "அயோத்தி - ஆர்.எஸ்.எஸ். பற்ற வைக்கும் நெருப்பு", "raw_content": "\nரத யாத்திரை எதிர்ப்பு... இந்துமத எதிர்ப்பா\nபாபர் மசூதி - இராம ஜென்ம பூமி வழக்கு சமரச முயற்சி வெற்றி பெறுமா\nதமிழக அர��ே பதில் சொல் மத யாத்திரையா\nஉள் துறை ஆதரவுடன் உலா வரும் ‘இராமராஜ்ய யாத்திரை’\nரத யாத்திரை அல்ல, ராமனின் சவ ஊர்வலம்\nமுகமூடி போட்டு பாபர் மசூதியை இடித்த கும்பல்\nஅயோத்தி இராமன் கோயில் - பாபர் மசூதி - வரலாறுகள் கூறுவது என்ன\nபாபர் மசூதி இடிப்பு - நீதிமன்றத்திற்கு வெளியே பேசித் தீர்க்க காத்திருக்கும் ரத்தம் தோய்ந்த நாக்குகள்\nதமிழர்களையும் - மியான்மர் முஸ்லிம்களையும் புறக்கணிக்கும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா - 2019\nதென்னிந்திய ரயில்வே தொழிலாளரின் வேலை நிறுத்தம்\nஅது ஒரு நோய், ஸார்\n4 பேர் போலி மோதல் கொலை - பொதுமக்கள் கொண்டாடுவது ஏன்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nவெளியிடப்பட்டது: 29 நவம்பர் 2018\nஅயோத்தி - ஆர்.எஸ்.எஸ். பற்ற வைக்கும் நெருப்பு\nமோடி ஆட்சியில் இருக்கும் துணிச்சலில் விசுவ ஹிந்து பரிஷத் தனது குரலை உச்சஸ்தாயியில் ஒலிக்க விடுகிறது . தர்மசபா என்ற பெயரில் அதர்மத்தை அரங்கேற்றத் துடிக்கிறார்கள். பாப்ரி மஸ்ஜித்தை இடித்தவர்கள் சிவசேனாவினர் என்பதில் பெருமைப்படுகிறேன் என்று சொன்ன பால்தாக்கரேவின் கடைசி 15 ஆண்டு காலம், ஆட்சிக்கு வர முடியாமல், அந்தக் கட்சி இரண்டாக பிளவுபட்டதோடு, மராட்டிய மாநிலத்தில் ஐந்துவது இடத்திற்குத் தள்ளப்பட்ட பரிதாப நிலையில், அந்தக் கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே அயோத்தி பிரச்னையை கையில் எடுத்து வெறியாட்டம் போடுகிறார். விஸ்வ ஹிந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். பின்புலத்தில் தூண்டி விடுகிறது என்றால், சிவசேனாவும் இதில் குளிர்காய்கிறது.\nநவம்பர் 25ல் அயோத்தியில் லட்சக்கணக்கானோர் கூடி வெறித்தனமாக கூச்சலிட்டனர். சிவசேனாவினர் இரண்டு தொடர்வண்டிகளில் அயோத்தி வந்தடைந்தனர். கோயில் கட்டவில்லை என்றால் அதிகாரத்தை விட்டு வெளியேறுங்கள் என உத்தவ் தாக்கரே பாஜகவை சீண்டியுள்ளார்.\nஇத்தனை களேபரத்திற்கிடையே விஎச்பி மற்றும் சிவசேனா வெறியாட்டத்தின் விளைவாக முஸ்லிம்கள் அயோத்தியை விட்டு வெளியேறத் தொடங்கினர். முஸ்லிம்களைப் பதட்டமடைய வைக்கும் விஹெச்பி செயலுக்கு முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் உறுப்பினர் வழக்கறிஞர் ஜபர்யாப் ஜெலானி கண்டனம் தெரிவித்தார். லட்சக்கணக்கான நபர்களைத் திரட்டினால் விபரீதம் நடக்க வாய்ப்பிருப்பதை எண்ணி அயோத்தி வாழ் முஸ்லிம்கள் தங்களது குழந்தைகளைய���ம், முதியவர்களையும் வெளியே அனுப்பி வைத்திருப்பதாகத் தெரிவித்தார்\nநீதிமன்ற அவமதிப்புக்குள்ளான இந்த விவகாரத்தை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் என்கிறார் ஜெலானி. 1992 டிசம்பரில் ஏற்பட்ட அசம்பாவிதங்களைப் போல் மீண்டும் நடக்குமோ என்ற அச்சம் ஏற்படுகிறது; எங்களின் ஏராளமான சகோதரர்கள் 'முஸ்லிம்கள்' என்ற காரணத்தினால் அன்று எரித்துக் கொல்லப்பட்டனர் என ஆலம் கஞ் கத்ரா மொஹல்லாவைச் சேர்ந்த 46 வயது முகமது அஜீஸ் கூறியுள்ளார். 'இன்று நினைத்தாலும் நெஞ்சம் நடுங்குகிறது' என்ற அஜீஸ் \"1992ல் அயோத்தியில் 18 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர், கடைகள், வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. 23 மஸ்ஜிதுகள் அழிக்கப்பட்டன. நிலைமை சரியானால் வெளியேறிய முஸ்லிம்கள் திரும்பலாம். இல்லையென்றால் வாய்ப்பே இல்லை\" என்கிறார்.\n\"மாவட்ட நிர்வாகம் எங்கள் பாதுகாப்புக்கு உறுதி அளிக்க வேண்டும். விஎச்பியினர் அன்றும் என்ன செய்யப் போகிறோம் என்பதை அறிவிக்கவில்லை. இப்போதும் அவ்வாறே உள்ளனர். அவர்கள் எதுவும் செய்வார்கள். நானும் எனது குடும்பத்தினரும் கோரக்பூரில் உள்ள எனது உறவினர் வீட்டிற்குச் செல்கிறோம். அன்று அவர்கள் எங்கள் மஸ்ஜிதை தகர்த்தார்கள். எங்கள் குடும்பங்களை சிதைத்தார்கள். இன்று ஏராளமானவர்கள் வெளியேறி வருகிறார்கள்\" என்று சொல்லும் இக்பால் அன்சாரி தனக்கும் அங்குள்ள மக்களுக்கும் பாதுகாப்பு வழங்க மனு அளித்தும் எவ்விதப் பயனும் இல்லை.\nமுஸ்லிம்களை வெளியேறாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஒரு வீண் வேலை என்று அவரே கூறுகிறார்.\n\"நான் உறுதி அளிக்கிறேன், வெளியேற வேண்டாம்\" என மாவட்ட நீதிபதி அனில்குமார் 100 முஸ்லிம்களை தடுத்ததாகக் கூறியுள்ளார். 'ஒரு ஏ டி ஜி பி , 3 எஸ் பி , 10 ஏ எஸ் பி, 21 டி எஸ் பி, 160 ஆய்வாளர்கள், 700 கான்சடபிள்கள், 42 பி ஏ சி கம்பெனிகள், 5 ஆர் ஏ எப் படைகள் , ஏ டி எஸ் கமாண்டோக்கள் உச்சத்தில் வட்டமிட்டு கண்காணிப்பு காமெராக்கள் பொருத்தத்தப்பட்ட ஆளில்லா குட்டி விமானங்கள் என சட்டம் ஒழுங்கைக் கண்காணிக்க ஏதுவாக வழி செய்யப்பட்டுள்ளது. வெளியேறவேண்டாம்' என கெஞ்சிக் கேட்டும் பயனில்லை, வெளியேறுவது தொடர்கிறது. இது அரசுக்கு ஓர் அவமானகரமான நிகழ்வுதான்.\nஇதனிடையே நாக்பூரில் முன் அறிவிப்பின்றி விஎச்பிகாரர்கள் நடுவே தோன்றிய மோகன் பகவத் \"இனியும் பொறுமை காக்க முடியாது. கோயில் கட்ட வழிசெய்யும் விதமாக சட்டத்தைத் திருத்த வேண்டும்\" என்று நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாகப் பேசியுள்ளார். அவர் பேச்சின் மூலம் தெரிய வருவது ஒன்றுதான். இனிவரும் நாட்கள் மேலும் அராஜகமான வழிமுறைககளில் இறங்குவார்கள். அயோத்தி அணையவில்லை, பற்றி எரியுமோ என அஞ்சும் அளவுக்கு பதற்றம் பரவுகிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/01/blog-post_457.html", "date_download": "2019-12-10T23:51:23Z", "digest": "sha1:54R4BRMPHGBBAEYR3G3XHGB2O4HDFB72", "length": 5103, "nlines": 61, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக நிசாம்! - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nகிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக நிசாம்\nகிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.டி.எம்.நிசாம்\nகிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ் அவர்களால் சற்று முன் நியமனம் ..\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nகல், மண்ணை பெற இனி அனுமதி இல்லை : அமைச்சரவை அங்கீகாரம்\nகல், மணல் மற்றும் இடிபாடுகளை ஒரு இடத்தில் இருந்து இன்னமொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்காக வழங்கப்பட்ட போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களை இன...\nகோட்டாவை கொலை செய்ய திட்டம் : 5 வர் அதிரடியாக கைது\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கொலை செய்ய சதி செய்ததாக குற்றம்சுமத்தப்பட்டுள்ள நபரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்க செய்ய மினுவ...\nஏப்ரலில் பாராளுமன்ற தேர்தல் : தேர்தல் ஆணையாளர்\n2020 மார்ச்சில் பாராளுமன்றம் கலைக்கப்படும் பட்சத்தில் ஏப்ரல் இறுதி வாரத்தில் பொதுத்தேர்தலை நடத்தகூடியதாக இருக்கும் என்று தேர்தல் ஆணை...\nவெள்ளத்தில் மூழ்கும் கல்முனை பஸ்தரிப்பு நிலையம்..\nஅம்பாறை, கல்முனை மத்திய பஸ்தரிப்பு நிலையத்தை புனரமைப்புச் செய்யுமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் முக்கிய வ...\nகிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத்\nகிழக்கு மாகாணம் மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கான ஆளுநர்கள் இன்றைய தினம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தவ...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-10T23:46:50Z", "digest": "sha1:VRXFAFWO2YNTRDOO52F2J62O2M52HNCG", "length": 61446, "nlines": 121, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "சுருதாயுதன் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - துரோண பர்வம் பகுதி – 091\n(ஜயத்ரதவத பர்வம் – 07)\nபதிவின் சுருக்கம் : எதிரிகளின் படையை நடுங்கச் செய்த அர்ஜுனன்; பிரம்மாஸ்திரத்தைப் பயன்படுத்தியது; கிருதவர்மனுடன் மோதி வாய்ப்பிருந்தும் அவனைக் கொல்லாமல் விட்டது; மன்னன் சுருதாயுதனின் வரலாறு; சுருதாயுதன் பெற்றிருந்த வரம்; சுருதாயுதன் கொல்லப்பட்டது; அர்ஜுனனை மயக்கமடையச் செய்த காம்போஜ மன்னன் சுதக்ஷிணன்; சுதக்ஷிணன் கொல்லப்பட்டது...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"அவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டவனும், பெரும் வலிமையும் ஆற்றலும் கொண்டவனுமான பார்த்தன் {அர்ஜுனன்} துரோணரால் பின்தொடரப்பட்டான். எனினும் அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, எண்ணற்ற ஒளிக்கதிர்களை இறைக்கும் சூரியனுக்கு ஒப்பாகத் தன் கூரிய கணைகளை இறைத்து, உடலை எரிக்கும் நோய்களைப் போல அந்தப் படையைச் சிதறடித்தான். குதிரைகள் துளைக்கப்பட்டன, தேர்கள் உடைக்கப்பட்டு, தேரோட்டிகள் சிதைக்கப்பட்டு, யானைகள் வீழ்த்தப்பட்டன. குடைகள் வெட்டித் தள்ளப்பட்டன, வாகனங்கள் தங்கள் சக்கரங்களை இழந்தன. கணைகளால் மிகவும் பீடிக்கப்பட்ட போராளிகள் அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர். ஒருவரோடொருவர் மோதும்படியாக அந்த வீரர்களுக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் நடந்த அந்தக் கடும்போர் இப்படியே நடந்தது. எதையும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அர்ஜுனன் தன் நேரான கணைகளால் பகைவரின் படையைத் தொடர்ச்சியாக நடுங்கச் செய்தான். உண்மையில் உறுதியான அர்ப்பணிப்பு கொண்டவனும், வெண் குதிரைகளைக் கொண்டவனுமான அர்ஜுனன், தன் உறுதிமொழியை நிறைவேற்றும் பொருட்டுத் தேர்வீரர்களில் முதன்மையானவரும், சிவப்பு குதிரைகளைக் கொண்டவருமான துரோணரை எதிர்த்து விரைந்தான்.\nஅப்போது ஆசான் துரோணர், உயிர்நிலைகளையே அடையவல்ல இருபத்தைந்து நேரான கணைகளால் வலிமைமிக்க வில்லாளியான தன் சீடன் அர்ஜுனனைத் தாக்கினார். அதன்பேரில் ஆயுதங்கள் தாங்குவோர் அனைவரிலும் முதன்மையான பீபத்சு {அர்ஜுனன்}, தன்னை நோக்கி ஏவப்பட்ட எதிர்க்கணைகளைக் கலங்கடிக்கவல்ல கணைகளை ஏவியபடி துரோணரை எதிர்த்து விரைந்தான். அளவிலா ஆன்மா கொண்ட அர்ஜுனன் பிரம்ம ஆயுதத்தை இருப்புக்கு அழைத்துத் துரோணரால் தன் மீது விரைவாக ஏவப்பட்ட கணைகளை {பல்லங்களைத்} தன் நேரான கணைகளால் {பல்லங்களால்} கலங்கடித்தான் [1]. அர்ஜுனன் இளமை கொண்டவனாக, மிக மூர்க்கமாகப் போராடுபவனாக இருந்தாலும், ஒரு கணையாலும் துரோணரைத் துளைக்க முடியாததால் நாங்கள் கண்ட துரோணரின் திறம் மிக அற்புதமானதாக இருந்தது. மேகங்களின் திரள்கள் மழைத்தாரைகளைப் பொழிவதைப் போலத் துரோண மேகமானது, பார்த்த மலையின் மீது மழையைப் பொழிந்தது. பெரும் சக்தியைக் கொண்ட அர்ஜுனன், பிரம்மாயுதத்தை அழைத்து, அந்தக் கணை மழையை வரவேற்று, அந்தக் கணைகளைத் தன் கணைகளால் அறுத்தான்.\n[1] வேறொரு பதிப்பில், இவ்வரி, \"வேகமாகத் தொடுக்கின்ற அந்த அர்ஜுனனுடைய பல்லங்களை, மனத்தினால் எண்ண முடியாத பராக்கிரமத்தையுடைய துரோணாசாரியர் பிரம்மாஸ்திர மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு கணுக்கள் பதிந்த பல்லங்களாலே திருப்பியடித்தார்\" என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், \"பரந்த மனம் கொண்ட அர்ஜுனன், பிரம்ம ஆயுதத்தை வெளியிட்டு, நெருக்கமான கணுக்கள் கொண்ட பல்லங்களைக் கொண்டு, தன் மீது துரோணரால் மிக விரைவாக ஏவப்பட்ட பல்லங்களை விரட்டினான்\" என்று இருக்கிறது. இதில் மன்மதநாததத்தரின் பதிப்பும், கங்குலியின் பதிப்பும் ஒத்துப் போகின்றன.\nபிறகு துரோணர், வெண் குதிரைகளைக் கொண்ட பார்த்தனை ��ருபத்தைந்து கணைகளால் பீடித்தார். மேலும் அவர் {துரோணர்}, எழுபது கணைகளால் வாசுதேவனை {கிருஷ்ணனை} அவனது கரங்களிலும் மார்பிலும் தாக்கினார். பெரும் நுண்ணறிவு கொண்ட பார்த்தன், தொடர்ச்சியாகக் கூரிய கணைகளை ஏவிக்கொண்டிருந்த ஆசானை {துரோணரை} அந்தப் போரில் சிரித்துக் கொண்டே தடுத்தான். துரோணரால் இப்படித் தாக்கப்பட்ட போது, தேர்வீரர்களில் முதன்மையான அந்த இருவரும், பெருகும் யுக நெருப்புக்கு ஒப்பான அந்த வெல்லப்படமுடியாத வீரரை {துரோணரைத்} தவிர்த்தனர். துரோணரின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கூரிய கணைகளைத் தவிர்த்தவனும், மலர்மாலைகளை அணிந்தவனும், குந்தியின் மகனுமான அந்தக் கிரீடம் தரித்தவன் {கிரீடியான அர்ஜுனன்}, போஜர்களின் படையைப் படுகொலை செய்யத் தொடங்கினான். உண்மையில், அசையாத மைநாக மலையைப் போல நின்ற வெல்லப்பட முடியாத அந்தத் துரோணரைத் தவிர்த்த அர்ஜுனன், கிருதவர்மனுக்கும், காம்போஜர்களின் ஆட்சியாளன் சுதக்ஷிணனுக்கும் இடையில் தன் நிலையை எடுத்துக் கொண்டான்.\nஅப்போது மனிதர்களில் புலியான அந்தப் போஜர்களின் ஆட்சியாளன் {கிருதவர்மன்}, வெல்லப்பட முடியாதவனும், குரு வழித்தோன்றல்களில் முதன்மையானவனுமான அவன் {அர்ஜுனன்} மீது கங்க இறகுகளால் சிறகு அமைந்த பத்து கணைகளால் நிதானமாகத் துளைத்தான். பிறகு அர்ஜுனன், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் நூறு கணைகளால் அவனைத் {கிருதவர்மனைத்} துளைத்தான். மேலும் மூன்று பிற கணைகளால் அவனை {கிருதவர்மனைத்} துளைத்த அவன் {அர்ஜுனன்}, அந்தச் சாத்வத குலத்து வீரனை {கிருதவர்மனைப்} பிரம்மிக்கச் செய்தான். போஜர்களின் ஆட்சியாளன் {கிருதவர்மன்}, சிரித்துக் கொண்டே பார்த்தன் மற்றும் வாசுதேவன் ஆகியோர் ஒவ்வொருவரையும் இருபத்தைந்து கணைகளாலும் துளைத்தான். அப்போது கிருதவர்மனின் வில்லை வெட்டிய அர்ஜுனன், சுடர்மிக்கத் தழல்களைக் கொண்ட நெருப்புக்கோ, கடும் நஞ்சு கொண்ட கோபக்காரப் பாம்புகளுக்கோ ஒப்பான இருப்பத்தொரு கணைகளால் அவனைத் {கிருதவர்மனைத்} துளைத்தான். பிறகு, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் நூறு கணைகளால் அவனைத் {கிருதவர்மனைத்} துளைத்தான். மேலும் மூன்று பிற கணைகளால் அவனை {கிருதவர்மனைத்} துளைத்த அவன் {அர்ஜுனன்}, அந்தச் சாத்வத குலத்து வீரனை {கிருதவர்மனைப்} பிரம்மிக்கச் செய்தான். போஜர்களின் ஆட்சியாளன் {கிருதவர்மன்}, சிரித்துக் கொண்டே பார்த்தன் மற்றும் வாசுதேவன் ஆகியோர் ஒவ்வொருவரையும் இருபத்தைந்து கணைகளாலும் துளைத்தான். அப்போது கிருதவர்மனின் வில்லை வெட்டிய அர்ஜுனன், சுடர்மிக்கத் தழல்களைக் கொண்ட நெருப்புக்கோ, கடும் நஞ்சு கொண்ட கோபக்காரப் பாம்புகளுக்கோ ஒப்பான இருப்பத்தொரு கணைகளால் அவனைத் {கிருதவர்மனைத்} துளைத்தான். பிறகு, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே} வலிமைமிக்கத் தேர்வீரனான கிருதவர்மன், மற்றொரு வில்லை எடுத்து ஐந்து கூரிய கணைகளால் அர்ஜுனனை மார்பில் துளைத்தான். பிறகு மேலும் ஐந்து கூரிய கணைகளால் மீண்டும் பார்த்தனைத் துளைத்தான். பார்த்தனும் {அர்ஜுனனும்} பதிலுக்கு ஒன்பது கணைகளால் அவனது {கிருதவர்மனின்} நடுமார்பில் துளைத்தான்.\nகுந்தியின் மகன் {அர்ஜுனன்}, கிருதவர்மனின் தேருக்கு முன்பு தடுக்கப்பட்டிருப்பதைக் கண்ட விருஷ்ணி குலத்தோன் {கிருஷ்ணன்}, காலமேதும் வீணாகக் கூடாது என்று நினைத்தான். பிறகு கிருஷ்ணன், பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்}, \"கிருதவர்மனுக்கு எந்தக் கருணையும் காட்டாதே (அவனுடன் கொண்ட) உறவுமுறையைக் கருதாமல் அவனை நொறுக்கிக் கொல்வாயாக (அவனுடன் கொண்ட) உறவுமுறையைக் கருதாமல் அவனை நொறுக்கிக் கொல்வாயாக\" என்றான். பிறகு அர்ஜுனன் தன் கணைகளால் கிருதவர்மனை மலைக்கச் செய்து, தன் வேகமான குதிரைகளால் காம்போஜ படைப்பிரிவினரிடம் சென்றான். வெண்குதிரைகளைக் கொண்ட அர்ஜுனன் காம்போஜப் படைக்குள் ஊடுருவியதைக் கண்ட கிருதவர்மன் கோபத்தால் நிறைந்தான். பிறகு அவன் {கிருதவர்மன்}, தன் வில்லை எடுத்து அதில் கணைகளைப் பொருத்திப் பாஞ்சால இளவரசர்கள் இருவருடன் மோதினான். உண்மையில் கிருதவர்மன், அர்ஜுனனின் சக்கரங்களைப் பாதுகாத்துப் பின்தொடர்ந்த இரு பாஞ்சால இளவரசர்களையும் தன் கணைகளால் தடுத்து நிறுத்தினான்.\nபிறகு, போஜர்களின் ஆட்சியாளனான கிருதவர்மன் யுதாமன்யுவை மூன்று கணைகளாலும், உத்தமௌஜசை நான்கு கணைகளாலும் அவர்கள் இருவரையும் கூரியக் கணைகளால் துளைத்தான். பதிலுக்கு அந்த இளவரசர்கள் இருவரில் ஒவ்வொருவரும் அவனைப் {கிருதவர்மனைப்} பத்து கணைகளால் துளைத்தனர். அதற்கு மேலும், யுதாமன்யு மூன்று கணைகளையும், உத்தமௌஜஸ் மூன்று கணைகளையும் ஏவி கிருதவர்மனின் கொடிமரத்தையும் வில்லையும் ��றுத்தனர். அப்போது மற்றொரு வில்லை எடுத்த அந்த ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்}, சினத்தால் மதங்கொண்டு, அவ்விரு வீரர்களின் விற்களையும் இழக்கச் செய்து, அவர்களைக் கணைகளால் மறைத்தான். பிறகு வேறு இரு விற்களை எடுத்து நாணேற்றிய அந்த இரு வீரர்களும் கிருதவர்மனைத் துளைக்கத் தொடங்கினர்.\nஅதே வேளையில் பீபத்சு {அர்ஜுனன்} பகைவரின் படைக்குள் ஊடுருவினான். ஆனால் கிருதவர்மனால் தடுக்கப்பட்ட அந்த இளவரசர்கள் இருவரும் கடுமையாகப் போராடினாலும் திருதராஷ்டிரப் படைக்குள் நுழைய முடியவில்லை. வெண்குதிரைகளைக் கொண்ட அர்ஜுனன், அந்தப் போரில் தன்னை எதிர்த்த படைப்பிரிவுகளை விரைவாகப் பீடித்தான். எனினும் அந்த எதிரிகளைக் கொல்பவன் {அர்ஜுனன்}, தன் அருகில் அகப்பட்டிருந்த கிருதவர்மனைக் கொல்லவில்லை.\nஅப்படிச் செல்லும் பார்த்தனைக் {அர்ஜுனனைக்} கண்ட மன்னன் சுருதாயுதன், கோபத்தால் நிறைந்து, தன் பெரிய வில்லை அசைத்துக் கொண்டு அவனை {அர்ஜுனனை} நோக்கி விரைந்தான். அவன் {சுருதாயுதன்} பார்த்தனை மூன்று கணைகளாலும், ஜனார்த்தனனை எழுபதாலும் துளைத்தான். மேலும் அவன் {சுருதாயுதன்} கத்தி போன்ற தலை கொண்ட மிகக் கூரிய கணை ஒன்றால் பார்த்தனின் கொடிமரத்தைத் தாக்கினான். பிறகு, கோபத்தால் நிறைந்த அர்ஜுனன், (பாகன் ஒருவன்) அங்குசத்தால் வலிமைமிக்க யானையைத் தாக்குவதைப் போல, தன் எதிராளியை நேரான தொண்ணூறு {90} கணைகளால் ஆழத் துளைத்தான். எனினும், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, சுருதாயுதனால், பாண்டு மகனின் ஆற்றல்மிக்க அந்தச் செயல்பாட்டைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவன் பதிலுக்கு அர்ஜுனனை எழுபத்தேழு கணைகளால் {நாராசங்களால்} துளைத்தான்.\nஅப்போது அர்ஜுனன், சுருதாயுதனனின் வில்லையும், அதன் பிறகு அவனது அம்பறாத்தூணியையும் அறுத்து, மேலும் கோபத்துடன் நேரான எழுபது கணைகளால் அவனது மார்பைத் தாக்கினான். பிறகு, கோபத்தால் தன் புலன்களை இழந்த மன்னன் சுருதாயுதன், மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, ஒன்பது கணைகளால் வாசவன் மகனின் {இந்திரன் மகன் அர்ஜுனனின்}} கரங்களிலும், மார்பிலும் அடித்தான். ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, எதிரிகளைத் தண்டிப்பவனான அர்ஜுனன் சிரித்துக் கொண்டே பல்லாயிரம் கணைகளால் சுருதாயுதனைப் பீடித்தான். மேலும் அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {அர்ஜுனன்}, பின்னவனின் {சு���ுதாயுதனின்} குதிரைகளையும், தேரோட்டியையும் விரைவாகக் கொன்றான். பெரும் பலம் கொண்ட அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, எழுபது கணைகளால் தன் எதிரியைத் துளைத்தான். பிறகு வீரமன்னன் சுருதாயுதன் குதிரைகளற்ற அந்தத் தேரைக் கைவிட்டு, அம்மோதலில் தன் கதாயுதத்தை உயர்த்திக் கொண்டு பார்த்தனை {அர்ஜுனனை} எதிர்த்து விரைந்தான்.\nவருணனின் மகனான வீர மன்னன் சுருதாயுதன், குளிர்ந்த நீரைக் கொண்டதும், பர்ணாசை [2] என்றழைக்கப்படுவதுமான பெரும் நதியையே தன் தாயாகக் கொண்டவனும் ஆவான். ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அவனது {சுருதாயுதன்} அன்னை தன் மகனுக்காக வருணனிடம், \"இந்த எனது மகன் {சுருதாயுதன்} பூமியில் கொல்லப்படாதவனாக இருக்கட்டும்\" என்று வேண்டினாள். (அவளிடம்) மனம் நிறைந்த வருணன், \"எதன் காரணமாக இந்த உனது மகன் எதிரிகளால் பூமியில் கொல்லப்பட முடியாதவனாக ஆவானோ, அந்த வரமாக உயர்ந்த நன்மையைச் செய்யும் ஒரு தெய்வீக ஆயுதத்தை நான் அவனுக்கு {சுருதாயுதனுக்கு} அளிக்கிறேன். எந்த மனிதனும் மரணமில்லா நிலையைப் பெற முடியாது. ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அவனது {சுருதாயுதன்} அன்னை தன் மகனுக்காக வருணனிடம், \"இந்த எனது மகன் {சுருதாயுதன்} பூமியில் கொல்லப்படாதவனாக இருக்கட்டும்\" என்று வேண்டினாள். (அவளிடம்) மனம் நிறைந்த வருணன், \"எதன் காரணமாக இந்த உனது மகன் எதிரிகளால் பூமியில் கொல்லப்பட முடியாதவனாக ஆவானோ, அந்த வரமாக உயர்ந்த நன்மையைச் செய்யும் ஒரு தெய்வீக ஆயுதத்தை நான் அவனுக்கு {சுருதாயுதனுக்கு} அளிக்கிறேன். எந்த மனிதனும் மரணமில்லா நிலையைப் பெற முடியாது. ஓ ஆறுகளில் முதன்மையானவளே {பர்ணாசையே}, பிறந்த ஒவ்வொருவரும் இறக்க வேண்டும் என்பது தவிர்க்க முடியாதது. எனினும் இந்தப் பிள்ளை, இந்த ஆயுதத்தின் சக்தியால் போரில் தன் எதிரிகளால் வெல்லப்பட முடியாதவனாக எப்போதும் இருப்பான். எனவே, உனது இதய நோய் அகலட்டும்\" என்றான் {வருணன்}. இவ்வார்த்தைகளைச் சொன்ன வருணன் மந்திரங்களுடன் சேர்த்து ஒரு கதாயுதத்தைக் கொடுத்தான். அந்தக் கதாயுதத்தை அடைந்த சுருதாயுதன் பூமியில் வெல்லப்பட முடியாதவனாக இருந்தான். எனினும், சிறப்புமிக்கவனான நீர்நிலைகளின் தலைவன் {வருணன்}, அவனிடம் {சுருதாயுதனிடம்}, \"இந்தக் கதாயுதம் போரில் ஈடுபடாதவன் மீது ஏவப்படக்கூடாது. அத்தகு மனிதன் மேல் ஏவப்பட்டால், அது திரும்பி, உன் மீதே பாயும். ஓ ஆறுகளில் முதன்மையானவளே {பர்ணாசையே}, பிறந்த ஒவ்வொருவரும் இறக்க வேண்டும் என்பது தவிர்க்க முடியாதது. எனினும் இந்தப் பிள்ளை, இந்த ஆயுதத்தின் சக்தியால் போரில் தன் எதிரிகளால் வெல்லப்பட முடியாதவனாக எப்போதும் இருப்பான். எனவே, உனது இதய நோய் அகலட்டும்\" என்றான் {வருணன்}. இவ்வார்த்தைகளைச் சொன்ன வருணன் மந்திரங்களுடன் சேர்த்து ஒரு கதாயுதத்தைக் கொடுத்தான். அந்தக் கதாயுதத்தை அடைந்த சுருதாயுதன் பூமியில் வெல்லப்பட முடியாதவனாக இருந்தான். எனினும், சிறப்புமிக்கவனான நீர்நிலைகளின் தலைவன் {வருணன்}, அவனிடம் {சுருதாயுதனிடம்}, \"இந்தக் கதாயுதம் போரில் ஈடுபடாதவன் மீது ஏவப்படக்கூடாது. அத்தகு மனிதன் மேல் ஏவப்பட்டால், அது திரும்பி, உன் மீதே பாயும். ஓ சிறப்புமிக்கப் பிள்ளாய், (அப்படி ஏவப்பட்டால்), அஃது எதிர்த்திசையில் சென்று, ஏவிய மனிதனையே கொல்லும்\" என்றான் {வருணன்}.\n[2] பர்ணாசை நதியானது, ராஜஸ்தானில் ஓடும் சம்பல் நதியின் கிளை நதியாகக் கருதப்படுகிறது.\nஅவனுடைய வேளை வந்ததால், சுருதாயுதன் அந்தக் கட்டளையை மீறியதாகத் தெரிந்தது. வீரர்களைக் கொல்லும் அந்தக் கதாயுதத்தால் அவன் {சுருதாயுதன்} ஜனார்த்தனனை {கிருஷ்ணனைத்} தாக்கினான். வீரக் கிருஷ்ணன் அந்தக் கதாயுதத்தை நன்கு வளர்ந்த தன் பருத்த தோள்கள் ஒன்றில் ஏற்றான். விந்திய மலையை அசைக்கத் தவறிய காற்றைப் போல, அது சௌரியை {கிருஷ்ணனை} அசைக்கத் தவறியது. அந்தக் கதாயுதம் ஸ்ருதாயுதனையே நோக்கித் திரும்பி, மந்திரவாதியின் தவறான மந்திரம் அவனேயே காயப்படுத்துவதைப் போல, தன் தேரில் நின்றிருந்த அந்தத் துணிச்சல்மிக்கக் கோபக்கார மன்னனைத் தாக்கிக் கொன்றதால் அந்த வீரன் பூமியில் விழுந்தான். கதாயுதம் திரும்பி சுருதாயுதனைக் கொன்றதையும், எதிரிகளைத் தண்டிப்பவனான சுருதாயுதன் தன் ஆயுதத்தாலேயே கொல்லப்பட்டதையும் கண்ட துருப்புகளுக்கு மத்தியில் \"ஐயோ\" என்றும், \"ஓ\" என்றும் கூச்சல்கள் எழுந்தன [3].\n[3] ஒரே பொருளைக் கொண்ட இணைவாக்கியங்களாக மூலத்தில் இவ்வாக்கியம் இருப்பதாகக் கங்குலி இங்கே விளக்குகிறார். பீஷ்ம பர்வம் பகுதி 54ஆவில் பீமனால் கொல்லப்பட்ட சுருதாயுஷும், இங்கே அர்ஜுனானால் கொல்லப்படும் சுருதாயுதனும் வெவ்வேறானவர்களாக இருக்க வேண்டும். இதையும் தவிர துரோண பர்வம் பகுதி 92லும் ஒரு சுருதாயுஸ் வருகிறான். சுருதாயுஷ், சுருதாயுதன், சுருதாயுஸ் என மூன்று பெயர்கள் மாறி மாறிக் காணக்கிடைக்கின்றன.\n ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சுருதாயுதன், போரில் ஈடுபடாத ஜனார்த்தன் மீது அந்தக் கதாயுதத்தை ஏவியதால், ஏவிய அவனையே அது கொன்றுவிட்டது. மேலும் அந்தச் சுருதாயுதன் வருணன் சொன்ன விதத்திலேயே களத்தில் அழிந்தான். உயிரை இழந்த அவன் வில்லாளிகள் அனைவரின் கண்கள் முன்பாகவே பூமியில் விழுந்தான். அப்படி விழுந்த போது, பர்ணாசையின் அன்புக்குரிய அந்த மகன் {சுருதாயுதன்}, கிளை பரப்பியிருந்த ஒரு நெடும் ஆலமரம் காற்றால் விழுந்து கிடந்ததைப் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தான். எதிரிகளைத் தண்டிப்பவனான அந்தச் சுருதாயுதன் கொல்லப்பட்டதைக் கண்டு துருப்புகள் அனைத்தும், முக்கிய வீரர்கள் அனைவரும் அங்கிருந்து ஓடினர்.\nஅப்போது காம்போஜர்களின் ஆட்சியாளனுடைய மகனான துணிச்சல்மிக்கச் சுதக்ஷிணன், தன் வேகமான குதிரைகளை எதிரிகளைக் கொல்பவனான பல்குனனுக்கு {அர்ஜுனனுக்கு} எதிராக விரைவாகச் செலுத்தினான். ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, பார்த்தன் {அர்ஜுனன்} அவன் {சுதஷிணன்} மீது ஏழு கணைகளை ஏவினான். அந்த வீரனின் உடலைக் கடந்து சென்ற அந்தக் கணைகள் பூமியில் நுழைந்தன. போரில் காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணைகளால் ஆழத் துளைக்கப்பட்ட சுதக்ஷிணன், பதிலுக்கு அர்ஜுனனைக் கங்க இறகுகளால் சிறகமைந்த பத்துக் கணைகளால் துளைத்தான். வாசுதேவனை மூன்று கணைகளால் துளைத்த அவன், மேலும் ஐந்தால் பார்த்தனைத் துளைத்தான்.\nஅப்போது பார்த்தன் {அர்ஜுனன்}, ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, சுதக்ஷிணனின் வில்லை அறுத்துப் பின்னவனின் {சுதக்ஷிணனின்} கொடிமரத்தையும் வெட்டி வீழ்த்தினான். பாண்டுவின் மகன், பெரும் கூர்மை கொண்ட பல்லங்கள் இரண்டால் தன் எதிராளியைத் துளைத்தான். எனினும், சுதக்ஷிணன், மீண்டும் மூன்று கணைகளால் பார்த்தனைத் துளைத்து சிங்க முழக்கம் செய்தான். பிறகு, கோபத்தால் நிறைந்த துணிச்சல் மிக்கச் சுதக்ஷிணன், முழுக்க இரும்பாலானதும், மணிகளால் அலங்கரிக்கப்பட்டதுமான ஒரு பயங்கர ஈட்டியைக் காண்டீவதாரியின் {அர்ஜுனன்} மீது ஏவினான். பெரும் எரிநட்சத்திரத்தைப் போலச் சுடர்விட்ட அந்த ஈட்டி, தீப்பொறிகளைக் கக்கிக் கொண்டு வலிமைமிக்க அந்தத் தேர்வீரனை {அர்ஜுனனைத்} துளைத்துச் சென்று பூமியில் விழுந்தது. அந்த ஈட்டியால் ஆழமாகத் தாக்கப்பட்டு மயக்கமடைந்த அர்ஜுனன், மிக விரைவாகவே {மயக்கத்திலிருந்து} மீண்டான்.\nபிறகு வலிமையும், சக்தியும், காண இயலா சாதனைகளும் கொண்ட வீரனான அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தன் கடைவாயை நாவால் நனைத்தபடி, கங்க இறகுகளால் சிறகமைந்த பதினான்கு கணைகளால் தன் எதிரியை அவனது குதிரைகள், கொடிமரம், வில், தேரோட்டி ஆகியவற்றோடு துளைத்தான். மேலும் பார்த்தன், எண்ணற்ற பிற கணைகளால் சுதக்ஷிணனின் தேரைச் சுக்குநூறாக வெட்டினான். பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தன் காரியமும், ஆற்றலும் கலங்கடிக்கப்பட்டவனான காம்போஜர்களின் இளவரசனான சுதக்ஷிணனின் மார்பை ஒரு கணையால் துளைத்தான். காம்போஜர்களின் துணிச்சல்மிக்க அந்த இளவரசன் {சுதக்ஷிணன்}, தன் கவசம் பிளக்கப்பட்டு, அங்கங்கள் பலவீனமடைந்து, தன் கிரீடமும், அங்கதங்களும் நழுவ, இயந்திரத்தில் இருந்து வீசப்பட்ட இந்திரக் கம்பம் {இந்திரத்வஜம்} போலத் தலை குப்புற பூமியில் விழுந்தான்.\nவசந்தகாலத்தில், மலைமுகட்டில், அழகிய கிளைகளுடன் நன்கு வளர்ந்திருக்கும் அழகிய கர்ணிகார (கோங்கு) மரம், காற்றினால் ஒடிக்கப்பட்டுக் கீழே விழுந்து கிடப்பதைப் போல, விலைமதிப்புமிக்கப் படுக்கையையும், விலையுயர்ந்த ஆபரணங்களால் அலங்கரிக்கப்படத் தகுந்த அந்தக் காம்போஜர்களின் இளவரசன் {சுதக்ஷிணன்} உயிரை இழந்து வெறுந்தரையில் கிடந்தான். அழகுமிக்கவனும், தாமிர நிறக் கண்களைக் கொண்டவனும், நெருப்பின் காந்தியைக் கொண்ட தங்க மாலையைத் தலையில் சூடியவனும், காம்போஜர்களின் ஆட்சியாளனுடைய மகனுமான அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட சுதக்ஷிணன், பார்த்தனின் கணைகளால் வீழ்த்தப்பட்டு, சமமுகடு கொண்ட அழகிய மலையைப் போல உயிரையிழந்து பூமியில் கிடந்தான். சுருதாயுதனும், காம்போஜ இளவரசனான சுதக்ஷிணனும் கொல்லப்பட்டதைக் கண்ட உமது மகனின் துருப்புகள் அனைத்தும் தப்பி ஓடின\" {என்றான் சஞ்சயன்}.\nஆங்கிலத்தில் | In English\nவகை கிருதவர்மன், சுதக்ஷிணன், சுருதாயுதன், துரோண பர்வம், ஜயத்ரதவத பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அ���்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் ���ால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிர��கத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்த���ர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF_(%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D)", "date_download": "2019-12-11T01:00:46Z", "digest": "sha1:HOP4WYSTSSTKL7XMBYP323KUYBLC7F45", "length": 5289, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாரதி (இதழ்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாரதி இலங்கையின் முதலாவது முற்போக்குக் கலை இலக்கிய சஞ்சிகை ஆகும். கே. கணேஷ், கே. ராமநாதன் ஆகியோரை ஆசிரியர்களாகக் கொண்டு 1948 இல் வெளியானது. பாரதி சஞ்சிகை பொதுவுடமைச் சிந்தனைக்கு இலக்கியத்தில் முக்கியத்துவமளித்தது.\nகே.கணேஷ் தனது தோட்டத்தின் ஒரு பகுதியை விற்றே பாரதி சஞ்சிகையை வெளியிட்டதாக மூன்றாவது மனிதன் இதழுக்கான நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.\nஇது பரவலான இதழ் பற்றிய குறுங்கட்டுரை. நீங்கள் விக்கிப்பீடியாவின் இக்கட்டுரையை வளர்க்க உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 அக்டோபர் 2013, 02:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2425527", "date_download": "2019-12-11T01:20:04Z", "digest": "sha1:NDSUDNAIM453PYYOSHR7H5AHZXZIPWNV", "length": 18608, "nlines": 280, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆம்புலன்சில் 40 கிலோ கஞ்சா கடத்திய 4 பேர் கைது| Dinamalar", "raw_content": "\nநிர்பயா பலாத்காரம் நடந்த நாளில் 4 பேரையும் தூக்கு போட ... 3\nடாய்லெட்டில் வசிக்கும் மூதாட்டி 12\nகாங்.,- எம்.பி.,க்கள் மன்னிப்பு கேட்க மத்திய அரசு ... 7\nகாஷ்மீர் விவகாரம்: இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை 3\nகார், லாரி மோதல்; டிரைவர் பலி\n'மரத்தை வெட்டக் கூடாது' :உத்தவ் தாக்கரே உத்தரவு 5\nதிருவள்ளூர் வி.ஏ.ஓ. தூக்கிட்டு தற்கொலை\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nதேசிய நலனுக்காகவே குடியுரிமை மசோதா: ராஜ்நாத் 5\nபணக்காரர்களுக்கு ரசகுல்லா: பிரியங்கா 4\nஆம்புலன்சில் 40 கிலோ கஞ்சா கடத்திய 4 பேர் கைது\nகொண்டகான்: சட்டீஸ்கரில் ஆம்புலன்சில் 40 கிலோ கஞ்சா கடத்தியதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசத்தீஸ்கரின் கொண்டகான் பகுதியில் துணைப்பிரிவு அதிகாரி கபில் சந்திரா தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது, அவசர ஆம்புலன்ஸ் வந்தது. ஆம்புலன்சை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். அதில் டிரைவர், இரு உதவியாளர்கள் மற்றும் ஒரு நோயாளி இருந்துள்ளார். சந்தேகமடைந்த போலீசார் சோதனையிட்டதில் 40 கிலோ கஞ்சாவை ஆம்புலன்சில் இருந்து பறிமுதல் செய்து 4 பேரையும் கைது செய்தனர்.\nஇது குறித்து கபில் சந்திரா கூறுகையில், இது ஒரு கடினமான பணி. தேசிய நெடுஞ்சாலையில் அவசர காலங்களில் வரும் ஆம்புலன்சை அனுமதிக்க வேண்டும். அதே நேரத்தில் எங்களால் முடிந்தவரையில் சந்தேகமுள்ள வாகனங்களை சோதனையிட வேண்டும். ஆம்புலன்சில் நோயாளி போல் இருந்தவர் போலியாக நடிப்பது போல் சந்தேகமடைந்ததால் முழுமையாக சோதனையிட்டோம். வாகனத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான 40 கிலோ கிடைத்தது. அதனால் 4 பேரையும் கைது செய்து விசாரிக்கிறோம், என்றார்.\nகடன் தொல்லை; குடும்பத்துடன் தற்கொலை(2)\nவிவசாயியிடம் ரூ.55 லட்சம் வழிப்பறி(3)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசீனு, கூடுவாஞ்சேரி - ,\nதோலுரிப்பவன். பீச்சோரம் சாமாதியில் உள்ள அனைவரும் தேர்தலில் பணம் பட்டுவாடா செய்து ஜெயித்தவர்கள் தானா. அப்போ பக்கத்தில் உள்ள கட்டுமரம் பணப்பட்டுவாட செய்யாமல் படுத்திருக்குறாரா. சரியாக தோலுரியுங்கள். பார்த்து.\nதமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்திய���\nகர்ப்பிணிகளுக்கு வரலாட்டியும்... இதுக்காவது உதவுதே...\nதோலுரிப்பவன் - TAMIL NADU,இந்தியா\nஇதெல்லாம் என்ன ஜெயா அம்மணி அவர்கள் கடந்த தேர்தலில் 144 தடை உத்தரவு போட சொல்லி ஆம்புலன்சில் தான் பணம் கொண்டு போய் பட்டு வாடா செய்து வெற்றி பெற்றார் கடைசியில் அதே ஆம்புலன்சில் சென்று இப்போ பீச் ஓரம் உள்ளார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கர��த்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகடன் தொல்லை; குடும்பத்துடன் தற்கொலை\nவிவசாயியிடம் ரூ.55 லட்சம் வழிப்பறி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2019/02/viki_10.html", "date_download": "2019-12-11T01:29:48Z", "digest": "sha1:SNJPMK3DXMFFHATU2ONGNZTQBT4DF7ZX", "length": 33668, "nlines": 242, "source_domain": "www.tamilnaatham.org", "title": "கஜேந்திரகுமாரும் இறங்கிவந்தால் அவர்களின் கூட்டத்திற்கு செல்வேன் - விக்கி - TamilnaathaM", "raw_content": "\nHome naatham தமிழ்நாதம் கஜேந்திரகுமாரும் இறங்கிவந்தால் அவர்களின் கூட்டத்திற்கு செல்வேன் - விக்கி\nகஜேந்திரகுமாரும் இறங்கிவந்தால் அவர்களின் கூட்டத்திற்கு செல்வேன் - விக்கி\nபிழைகள் செய்யாதவர்களே ஈபிஆர்எல்எப் கட்சியினர் என்று நான் கருதி குறித்த கூட்டத்திற்கு செல்லவில்லை. அவ்வாறு பிழைகள் செய்திருந்தும் மன்னித்து கூட்டமைப்பில் அவர்களுக்கு இடம் கண்ட தம்பி பிரபாகரனின் முன்மாதிரியை முன்வைத்தே நான் அங்கு சென்றேன். எவரையுமே அவர் நல்லவர், இவர் கூடாதவர் என்று பாகுபாடு காட்டி நடக்க என் மனம் இடங்கொடுப்பதில்லை. கஜேந்திரகுமார் சற்று இறங்கி வந்தால் அவரின் கூட்டங்களிலும் பங்குபற்றுவேன்.\nஇவ்வாறு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nக.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்த கேள்வி பதில் அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.\nகேள்வி: ஈ.பி.ஆர்.எல்.எவ் கூட்டத்தில் கலந்து கொள்ளாதீர்கள் என்று நான் எச்சரித்தேன். அதற்கு காரணங்கள் தந்து நீங்கள் பங்குபற்றினீர்கள். நாங்கள் தடுத்தமை பற்றிக்கூட உங்கள் பேச்சில் குறிப்பிட்டிருந்தீர்கள். இப்பொழுது நடந்ததைப் பார்த்தீர்களா அது உங்களுக்கே உலை வைத்துள்ளதே அது உங்களுக்கே உலை வைத்துள்ளதே நீங்கள் அந்தக் கூட்டத்தில் பங்கு பற்றியது சரியா\nபதில் : கட்டாயம் சரி மூளை உள்ளவன் தன்நலங்கருதி இவ்வாறானவற்றைத் தவிர்ப்பான். நெஞ்சத்தில் ஈரம் கொண்டவன் எதற்குமே அஞ்சமாட்டான். எந்தவொரு சூழ்நிலையையும் இறைவன் அவனுக்குத் தரும் அனுபவமாகவே எடுத்துக் கொள்வான். என்னைப் பொறுத்த வரையில் எனது அரசியல் குறிக்கோள் எனக்கு மிகவும் அவசியம். அந்த வகையில் எம்முடன் கொள்கை ரீதியாக உடன் பயணிப்பவர்களின் கூட்டங்களில் கலந்து கொள்வது பிழையாகாது.\nஅதனால்தான் ஐங்கரநேசனின் கூட்டங்களில் நான் பங்குபற்றி வந்துள்ளேன். அனந்தியின் கூட்டங்களிலும் பங்குபற்றுவேன். கஜேந்திரகுமார் சற்று இறங்கி வந்தால் அவரின் கூட்டங்களிலும் பங்குபற்றுவேன்.\nஎமது தமிழ் மக்களிடையே ஏன் சிங்கள மக்களிடையேயுந்தான் பழையதைக் கிளறி அவற்றில் உழல்வதில் அலாதி பிரியம். முன்னர் ஜீ ஜீயா செல்வாவா சரி என்றார்கள். அதில் பிரிந்து நின்றார்கள். பின்னர் சங்கரியா சம்பந்தனா என்றார்கள். அண்மைக்காலத்தில் கூட்டமைப்பா கூட்டணியா என்றுள்ளார்கள். அதற்கு முன் கூட்டமைப்பா துரோகிகளா என்ற காலமும் இருந்தது.\nஅத்துடன் மேலும் ஒரு கேள்வி தற்போது எழுந்துள்ளது. புலிகளா மற்றவர்களா என்பதே அது. பழையனவற்றில் உழன்றோமானால் வருங்காலத்தைப்பற்றிச் சிந்திக்கப் போகின்றவர்கள் யார்\nவருங்காலம் பற்றி சிந்தித்து முன்னேற முனைபவனுக்கு கடந்த காலம் கடந்த காலமாகவே இருக்கும். கடந்த காலத்துப் பிழைகள் நிகழ்காலத்தைப் பாதிக்க விட்டோமானால் வருங்காலம் பாதிப்படையும். போர்க்காலங்களில் நடந்த வன்முறைகள், வன் கொலைகள், வன் செயல்கள் போன்றவை ஆராய்ச்சியாளனுக்கு உகந்ததாக இருக்கலாம். எனினும் அரசியல்வாதிக்கு அவை பற்றிய முற்றுமுழுதான பாண்டித்யம் ஏற்பட்டால் அவருக்குத் தன்னைச் சுற்றியுள்ள எவருமே நல்லவர்களாகத் தென்படமாட்டார்கள். அவர் இதைச் செய்தார் மற்றவர் அதைச் செய்தார் என்று தொடர்ந்து விவாதித்துக்கொண்டே காலத்தைப் போக்கலாம்.\nஇதுகாறுமான அரசியலும் அவ்வாறுதான் நடந்து வந்துள்ளதாக அவதானிக்கின்றேன். அதுமட்டுமல்ல. நடக்காததை நடந்ததாகக் கூறி தேர்தல் நலந் தேடும் படலங்களும் இயற்றப்பட்டு வந்ததையும் நாம் காணலாம். நடந்தவற்றை நடக்கவில்லை என்று அடித்துக் கூறியவர்களையும் நாம் கண்டுள்ளோம்.\nமற்றவர்கள் குற்றவாளிகள் நாங்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்க சகல அரசியல்வாதிகளும் முன்னின்று செயற்பட்��ு வருகின்றார்கள். அதற்கு அப்பால் எம்மக்களின் சிந்தனைகள் போகாமல் இருக்க இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்களோ நான் அறியேன். \"ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்\". ஊரை இரண்டாக்கும் பழக்கம் அரசியல்வாதிகளாகிய எம்மிடம் தொண்டு தொட்டு இருந்து வந்துள்ளது. ஆகவே அரசியல்வாதிகளாகிய நாங்கள் கூத்தாடிகளாகவே காலங்கடத்திப் பழகிவிட்டோம்.\nஊரை இரண்டாக்கி அதில் சுயநலங்காக்கவே நாம் விரும்புகின்றோம். ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வருங்காலம் எமக்கு முக்கியமன்று. எமது குறுகிய அரசியல் நோக்கு, சுயநல இலாபமே எமக்கு முக்கியம்.\nமாவை சேனாதிராஜாவையும் காசி ஆனந்தனையும் ஒரு வருட காலத்திற்கு மேலாக ஆட்சி எதிர்ப்புக் கிளர்ச்சியில் ஈடுபட்டதாகக் கூறி அரசு சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் அடைத்து வைத்திருந்தது. அவர்களுக்கு எதிராக மட்டக்களப்பு நீதிமன்றில் வழக்கு இருந்தது. நான் முதன்முதலில் நீதிபதியாக நியமனம் பெற்றதும் மட்டக்களப்புக்கு அனுப்பப்பட்டேன். அப்போது எனக்கு மாவையையோ காசியையோ தனிப்பட்ட முறையில்த் தெரியாது. அரசியல் கிளர்ச்சிகளில் ஈடுபட்டு வருபவர்கள் என்று கொழும்பு பத்திரிகைகள் அவர்களைப் படம்பிடித்துக்காட்டி வந்தன. அவற்றை வைத்து அவர்கள் மீது சந்தேகமும், வெறுப்பும் எனக்கெழுந்திருந்தால் அதனை எவரும் குறைகூற முடியாதிருந்தது.\nஆனால் நான் அங்கு சென்றதும் கேட்ட கேள்வி \"ஏன் இவர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரம் இதுகாறும் பதியப்படவில்லை\" என்பதே. அதற்கு அரசு சாக்குப் போக்கு சொல்லியது. உடனே நான் ஒரு குறிப்பிட்ட காலத்தை நிர்ணயித்து அதற்கிடையில் குற்றப்பத்திரம் பதியாவிட்டால் நான் குறித்த சந்தேக நபர்களைப் பிணையில் செல்ல விடுவேன் என்று கூறிவைத்தேன்.\nகுறித்த நாள் வந்தது. குற்றப்பத்திரம் பதியப்படவில்லை. ஏதேதோ காரணங்கள் அரச சட்டத் தரணியால் கூறப்பட்டன. நான் அவற்றைப் பரிசீலித்து மத்தியானம் எனது தீர்மானத்தைத் தருவேன் என்று கூறி மன்ற இருப்பை ஒத்திவைத்தேன்.\nஅப்போது மட்டக்களப்பின் மூத்த சட்டத்தரணிகள் பலர் என்னைக் காண என் தனியறைக்கு வந்தார்கள். அவர்களுள் ஒருவர் \"சேர் நீங்கள் இப்பொழுது தான் நீதிபதியாகப் பதவியேற்று வந்துள்ளீர்கள். இளம் வயதினர். இளம் குடும்பம். உங்களுக்கு இ���்த எதிரிகள் பற்றித் தெரியாது. அவர்கள் கிளர்ச்சிக்காரர்கள். வன்முறையாளர்களுடன் தொடர்பு கொண்டவர்கள். நாட்டை நாசமாக்கத் துணிந்தவர்கள். அவர்களுக்குப் பரிந்து நீங்கள் பிணை வழங்கினீர்கள் என்றால் பாரதூரமான விளைவுகள் ஏற்படுவன. உங்கள் நீதிபதி வாழ்க்கை கூட அதனால் பாதிப்படையும். உங்கள் நன்மைக்காகத்தான் இதை உங்கள் நலன் கருதி உங்களுக்குக் கூறுகின்றோம்\" என்றார்.\nநான் எழுந்து அவர்கள் யாவருக்கும் கைலாகு கொடுத்து அவர்களுக்கு என் மீது இருந்த பரிவுக்கும் கரிசனைக்கும் மனமுவந்து நன்றியைத் தெரிவித்தேன். பின்னர் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரம் ஒரு வருடத்திற்கும் மேலாக தாக்கல் செய்யாததாலும் நான் கொடுத்த தவணைக்கெடுவுக்குள் அவ்வாறு தாக்கல் செய்யாததாலும் அவர்களுக்குப் பிணை வழங்கி அரசு அவர்களுக்கு எதிராக எப்போது வழக்குப் பதிய முடியுமோ அப்போது அவர்களுக்கு அறிவித்தல் கொடுத்து வழக்கைப் பதியலாம் என்று கட்டளை இட்டேன். பின்னர் வழக்குப் பதியப்பட்டதோ எனக்குத் தெரியாது. நான் பதவியேற்று ஏழு மாதத்திற்குள் இந்த வழக்கின் தீர்மானம் கொடுத்து ஒரு சில வாரங்களினுள் நான் சாவக்கச்சேரிக்கு மாற்றப்பட்டேன்.\nஅது எனக்கு அரசால் விதிக்கப்பட்ட தண்டனையாகவே பலர் எடுத்துக் கொண்டார்கள்.\nஅன்று என்னை வந்து சந்தித்த மூத்த சட்டத்தரணிக்கு மாவையும் காசியும் கிளர்ச்சிக்காரர்கள், வன்முறையில் ஒத்தூதுபவர்கள், நாட்டைக் குட்டிச் சுவராக்க வந்தவர்கள். இன்று மாவை மக்கள் தலைவர். கட்சித் தலைவர். காசி உணர்வுள்ள துடிப்புள்ள உன்னதக் கவிஞர். இவ்வளவையும் நான் கூறுவதற்குக் காரணம் ஏற்கனவே நாம் கேட்கும் செய்திகளில் இருந்து மக்களை எடைபோட்டு அவற்றின் அடிப்படையில் அவர்களை விலக்கி நடப்பது நாம் செய்யும் ஒரு பிழை என்று காட்டுவதற்கே. காதால் கேட்பதற்கும் கண்ணால் காண்பதற்கும் வரம்பும் வரையறைகளும் உண்டு என்பதைச் சுட்டிக் காட்டுவதற்கே\nகொள்ளைக்காரன் வால்மீகி உலகம் போற்றும் இராமாயணத்தின் ஆசிரியர் ஆனார். ஆயிரம் விரல் தேடி அப்பாவிகளைத் துன்புறுத்தி 999 பேரின் கைச்சிறுவிரல்களை அறுத்து மாலையாகப் போட்டிருந்த அங்குலிமாலா புத்தபெருமானின் மிகப் பெரிய சீடராகப் பிற்காலத்தில் போற்றப்��ட்டார்.\nகாலங்களைக் கூறி நிகழ் காலத்தையும் வருங்காலத்தையும் பாழாக்க முனையாதீர்கள் என்று கூற வருகின்றேன். ஒருவர் பிழை செய்திருந்தால் அதனை ஏற்று, மாறி நடக்க அவருக்கு சந்தர்ப்பம் அளிக்க வேண்டும். மேரி மக்டலீனுக்குக் கல்லால் வீச எத்தனித்த மக்களிடம் யேசு கிறீஸ்து நாதர் கேட்டார் \"பிழை செய்யாத ஒருவர் உங்கள் மத்தியில் இருந்தால் அவர் முதற் கல்லை எறியட்டும்\" என்று. எவருமே எறிய முன்வரவில்லை. தாம் பிழையற்றவர்கள் என்று நினைத்து, மற்றவர் பிழை செய்தார் என்று கணித்து அவர்கள் கல்லை வீச எத்தனித்தார்கள். \"நீங்கள் யாவரும் பிழையற்றவர்கள்\" தானா என்று கேட்டதும் அம் மக்கள் தமது பிழையை உணர்ந்து கொண்டார்கள்.\nஇனி உங்கள் கேள்விக்கு வருகின்றேன். பிழைகள் செய்யாதவர்களே ஈபிஆர்எல்எப் கட்சியினர் என்று நான் கருதி குறித்த கூட்டத்திற்கு செல்லவில்லை. அவ்வாறு பிழைகள் செய்திருந்தும் மன்னித்து கூட்டமைப்பில் அவர்களுக்கு இடம் கண்ட தம்பி பிரபாகரனின் முன்மாதிரியை முன்வைத்தே நான் அங்கு சென்றேன். தமிழர்களின் வருங்காலம் கடந்த காலத்தால் மாசுபடக் கூடாது என்பதால் நான் அங்கு சென்றேன். எவரையுமே அவர் நல்லவர், இவர் கூடாதவர் என்று பாகுபாடு காட்டி நடக்க என் மனம் இடங்கொடுப்பதில்லை. எல்லோருமே இறைவனால் படைக்கப்பட்டவர்கள். அல்லது இயற்கையால் உருவாக்கப்பட்டவர்கள்\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\n உடுப்பிட்டி எள்ளன்குள மாயன வீதி\nஉடுப்பிட்டி எள்ளன்குள மாயன வீதிக்கு (BY LANE) அடிக்கல் நாட்டி விழா எடுத்து இருக்கிறார்கள். உலகத்திலேயே மாயன வீதிக்கு எல்லாம் அடிக்கல் நாட்...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலை���்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\nதாயகம் என்பதும் சுயநிர்ணய உரிமை என்பதும் வெற்றுக் கோசங்களே\nஅண்மையில் நடந்த தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின்போது, இலங்கைத்தீவில் உள்ள அனைத்து தமிழ் எம்பிக்களும் ஒரு அணியாக இணைந்து, தமிழர் தரப்பின் முக...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nநம்பமுடியாமல் இருக்கிறது 🔥 அரசியலுக்கு வந்தபோது, தமிழருக்கு நல்லதொரு தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது என நம்பினோம். ஆனால் தொடர்ந்து நீ...\nஉரிமைக்காகப் போராடி மடிந்த புலிகளைக் கேவலப்படுத்தாதீர் - பொன்சேகா\n\"தமிழ் மக்களின் உரிமைக்காகவே பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திப் போராடினார்கள். இறுதிவரை அவர்கள் கொள்கையில் உறுதியாக நின...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?m=20190720", "date_download": "2019-12-11T01:35:46Z", "digest": "sha1:H4U6O6VT6YPYOLE2JGE7WPOP4DKEF7JQ", "length": 5893, "nlines": 63, "source_domain": "charuonline.com", "title": "July 20, 2019 – Charuonline", "raw_content": "\nஅமெரிக்கப் பயணம் – அக்டோபர் – சில முன்குறிப்புகள் (2)\nநீங்கள் படித்திருக்கலாம். அல்லது பலரும் படிக்காமலும் விட்டிருக்கலாம். என்னுடைய கனவு கேப்பச்சினோ கொஞ்சம் சாட்டிங் என்ற தலைப்பில் வெளிவந்த குமுதம் தொடர். இது ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கில் இரண்டு தொகுதிகளாக புத்தகமாகவும் வந்திருக்கிறது. என்னுடைய மிக முக்கியமான புத்தகம் இது. இதற்காக நான் மிகக் கடுமையாக உழைத்தேன். இர���்டு ஆண்டுகள் ஒரு வாரம் கூட இடைவெளி விடாமல் எழுதினேன். குமுதத்திலும் படு சுதந்திரம் கொடுத்தார்கள். சில சமயங்களில் குமுதத்தின் கருத்துக்கு நேர் எதிரான கருத்துக்களைக் கொண்ட கட்டுரைகளையும் … Read more\nஅமெரிக்கப் பயணம் – அக்டோபர் – சில முன்குறிப்புகள்\nவரும் அக்டோபரில் அமெரிக்கா (யு.எஸ்.) வரலாம் என்று இருக்கிறேன். வீஸா கிடைத்தால். இந்த முறை வீஸா கிடைக்க எஸ்.ஓ.டி.சி. மூலம் பயண ஏற்பாட்டைச் செய்து கொள்ளப் போகிறேன். ஐந்து நாள் எஸ்.ஓ.டி.சி. மூலம் ஊர் சுற்றல். ரெண்டு வாரம் நண்பர்களின் மூலம். முதல் வருகை அட்லாண்டா நகரம். ஏனென்றால், அங்கே வசிக்கும் ஒரு நண்பர்தான் பயண டிக்கட்டுக்கான பொறுப்பை ஏற்கிறார். அமெரிக்கா வாருங்கள் வாருங்கள் என்று சுமார் 20 நண்பர்கள் கடந்த பத்து ஆண்டுகளாகத் தீவிரமாக வற்புறுத்தி … Read more\nசாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் இணைய\nஇப்போதெல்லாம் யாரும் ஊரில் வாழ்வதில்லை…\nஅய்யனார் விஸ்வநாத்தின் சிறுகதைத் தொகுதிக்கு எழுதிய முன்னுரை\nமுள்ளம்பன்றிகளின் விடுதி : அய்யனார் விஸ்வநாத்\nபிழையில்லாமல் தமிழ் எழுதுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tawikisource.wikiscan.org/date/20190124/pages", "date_download": "2019-12-11T00:38:18Z", "digest": "sha1:RV43F5RPW3OPLFF4VDHVOHJTNGYVJ6OI", "length": 1737, "nlines": 35, "source_domain": "tawikisource.wikiscan.org", "title": "24 January 2019 - Articles - Wikiscan", "raw_content": "\n1.2 k 0 0 விநாயகர் அகவல்\n563 0 0 முதற் பக்கம்\n8 1 4 25 k 25 k 236 k 14.காளமேகப்புலவர் சரித்திரம்\n237 0 0 பொன்னியின் செல்வன்\n176 0 0 பன்னிரு திருமுறைகள்\n86 0 0 புறநானூறு/பாடல்கள் 01-100\n80 0 0 தந்தை பெரியார் சிந்தனைகள்\n75 0 0 கந்த சஷ்டி கவசம்\n74 0 0 பல்லவர் வரலாறு/21. இசையும் நடனமும்\n72 0 0 குறுந்தொகை 01 முதல் 10 முடிய\n69 0 0 தந்தை பெரியார் சிந்தனைகள்/2. சமூகம் பற்றிய சிந்தனைகள்\n67 0 0 விடுகதை விளையாட்டு/விடுகதை விளையாட்டு\n67 0 0 ஔவையார் தனிப்பாடல்கள்\n58 0 0 முத்தொள்ளாயிரம்\n55 0 0 நடராஜப் பத்து\n52 0 0 சிவகாமியின் சபதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/france/03/201887?ref=archive-feed", "date_download": "2019-12-11T01:10:11Z", "digest": "sha1:AXM3H6Z257DSRZDDQAYKSQEFIVBIH6WV", "length": 17484, "nlines": 169, "source_domain": "lankasrinews.com", "title": "Brexit தாமதத்தால் பிரான்சிலுள்ள பிரித்தானியர்களுக்கு என்னென்ன நன்மைகள்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்���ுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nBrexit தாமதத்தால் பிரான்சிலுள்ள பிரித்தானியர்களுக்கு என்னென்ன நன்மைகள்\nமீண்டும் ஒருமுறை பிரெக்சிட் தாமதித்துள்ள நிலையில், அதினால் பிரான்சில் வாழும் பிரித்தானியர்களுக்கு சில நன்மைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதை எப்படி பயன்படுத்திக் கொள்வது என்பதை விளக்குகிறது இந்த செய்தி.\nவாழிடம் தொடர்பில் என்ன செய்ய இயலும்\nநீண்ட காலமாக பிரான்சில் வாழ்ந்துவரும் பிரித்தானியர்கள், ஏற்கனவே ஒரு நிரந்தர வாழிட உரிமம் வைத்திருக்கிறார்கள்.\nஆனாலும் பலர் இன்னும் நிரந்தர வாழிட உரிமம் பெறவில்லை.\nபிரெக்சிட் குறித்த நிலையற்ற தன்மை காரணமாக, இந்த ஆண்டின் துவக்கத்தில் பிரான்ஸ் துறைகள் பல, பிரித்தானியர்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெறுவதில்லை என அறிவித்திருந்தன.\nஎன்றாலும் ஏற்கனவே பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனையில்தான் உள்ளன. ஆனால் இந்த சூழ்நிலையில் பிரித்தானியர்கள் என்ன செய்யலாம் என்றால், தாங்கள் சட்டப்படி பிரான்சில் வாழ்கிறோமா என்பதை உறுதி செய்து கொள்ளலாம் அல்லது தாங்கள் எப்போது பிரான்சுக்கு வந்தோம் என்பதற்கான ஆதாரங்களை சேகரிக்கலாம், அப்படி செய்தால், மீண்டும் விண்ணப்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும்போது அவை நிராகரிக்கப்படாது.\nநீங்கள் நீண்ட காலமாக பிரான்சில் வசித்து வந்தாலும், அது சட்டப்படி வாழ்வதற்கு சமமாகாது என்பதை நினைவில் கொள்க.\nநீங்கள் வாழிட உரிமத்திற்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டாலும், மீண்டும் விண்ணப்பிக்கலாம். அதே நேரத்தில் ஆண்டுதோறும் வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்படும் ஆயிரக்கணக்கான ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களைப்போல நீங்களும் வெளியேற்ற கேட்டுக்கொள்ளப்படும் சூழல் ஏற்படலாம்.\nபிரெக்சிட்டுக்கு முன் பிரித்தானியர்களுக்கு பிரான்சில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்வதற்கு கட்டாயம் இல்லாமல் இருந்தது.\nஇப்போது நிரந்தர வாழிட உரிமம் பெறுவதற்கு, நீங்கள் ஐந்தாண்டுகள் சட்டப்படி பிரான்சில் வாழ்ந்ததை நிரூபிக்க வேண்டும்.\nஅது பலருக்கு பெரிய பிரச்சினையாக உள்ளது. குறிப்பாக குறைந்த வருவாய் உடையோர் அல்லது சொந்த தொழில் செய்தும் போதுமான வருவாய் ��ல்லாதவர்கள் அல்லது ஓய்வு பெற்றவர்களுக்கு பிரச்சினைகள் உள்ளன.\nசட்டப்படி வாழ்வதற்கான முக்கிய நிபந்தனைகள் பெரும்பாலும் வருவாய் சார்ந்தவை. உங்களுக்கு போதுமான அளவில் வருவாய் உள்ளது என்றும் நீங்கள் பிரான்சுக்கு பாரம் அல்ல என்பதையும் நீங்கள் நிரூபிக்க வேண்டும்.\nமேலும் உங்கள் வேலை நிரந்தரமானதா, நிரந்தர வருவாய் தரும், முறையான வேலைதானா, தொடர்ந்து வாழ்வில் முன்னேற தகுதியுடைய வேலைதானா என்பதையும் நிரூபிக்க வேண்டும்.\nபிரான்சில் வாழ நான் எவ்வளவு சம்பாதிக்க வேண்டும்\nபிரெக்சிட் தொடர்பில் இது குறித்த ஒரு நிலையில்லாத்தன்மைதான் காணப்படுகிறது. அது பிரித்தானியா, ஒப்பந்தங்களுடன் வெளியேறுமா ஒப்பந்தங்களின்றி வெளியேறுமா என்பதைப் பொருத்தது.\nஎன்றாலும் வருவாய் தொடர்பான விதிகள் தற்போது ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களுக்கு இருப்பது போலவே இருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.\nகுறைவான வருவாய் உடையவர்களின் நிலைமை என்ன\nநிச்சயம் ஏதாவது வகையில் நீங்கள் உங்கள் வருவாயை அதிகரித்துக் கொள்வதைக் குறித்து சிந்தித்துதான் ஆக வேண்டும், வேறு வழியில்லை. ஆவணங்களை தயார் செய்யுங்கள்\nஎன்ன நடந்தாலும் நீங்கள் பிரான்சில் வாழ்வதற்கு விண்ணப்பித்துதான் ஆக வேண்டும், அதற்காக ஏராளமான ஆவணங்களை நிரப்ப வேண்டியிருக்கும்.\nஅந்த ஆவணங்கள் நிரப்பப்படவில்லையென்றால், உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதால் ஆவணங்களை முன்கூட்டியே தயார் செய்தல் நலம்.\nஅரசு இணையதளத்தில் என்னென்ன ஆவணங்கள் தேவை என்ற பட்டியலைக் காணலாம்.\nமுடிந்தால் உங்கள் மருத்துவக்காப்பீட்டை தயார் செய்யலாம்.\nஓட்டுநர் உரிமம் குறித்து என்ன\nநல்ல செய்தி என்னவென்றால், சென்ற வாரம் பிரான்ஸ் அரசு ஒப்பந்தங்களற்ற பிரெக்சிட் நிறைவேறினாலும், தங்கள் பிரித்தானிய ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்தி பிரித்தானியர்கள் பிரான்சில் வாகனம் ஓட்டலாம் என அறிவித்துள்ளது.\nஅதற்கு பதிலாக நான் ஒரு பிரெஞ்சு குடிமகனாக மாறிவிடலாமே\nநீங்கள் அப்படி உறுதியாக முடிவெடுக்கும் பட்சத்தில், நீங்கள் ஐந்தாண்டுகள் பிரான்சில் வாழ்ந்தபிறகு குடியுரிமைக்குவிண்ணப்பிக்கலாம்.\nபிரான்சைப் பொருத்தவரையில், குடியுரிமைக்காக விண்ணப்பிப்பது நீண்ட மற்றும் சற்று சிக்கலான ஒரு செயல்ம���றையாக இருந்தாலும், குடியுரிமை வழங்குவதில் மற்ற நாடுகள் பலவற்றைப்போல் அல்லாமல் பிரான்ஸ் மிகவும் தாராள மனதுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nநான் திருமணம் செய்து கொள்ளவேண்டுமா\nவாழிட உரிமத்தைப் பொருத்தவரையில் திருமணம் உங்கள் சட்டப்பூர்வ நிலையை பெரிய அளவில் மாற்றாது என்பதோடு உங்கள் குடியுரிமையை விரைவாக பெற்றுத்தருவதிலும் பெரிய அளவில் உதவாது என்பதால், அதற்கும் திருமணத்திற்கும் அதிக சம்பந்தமில்லை என்பது சோகமான விடயம்தான்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nபிரெக்சிட்டுக்கு முன்பே பிரித்தானியாவை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற்றிய பிரான்ஸ்\nபிரித்தானிய பொதுத்தேர்தல் 2019: கன்சர்வேட்டிவ் கட்சியினர் பெரும்பான்மையுடன் வெல்ல வாய்ப்பு\n ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிரித்தானியா\nபிரெக்சிட்: டிசம்பர் தேர்தலுக்கு தயாராகும் பிரித்தானிய கட்சித் தலைவர்கள்\nபிரெக்சிட்டை நிறைவேற்றாததை எதிர்த்து தெருக்களில் திரண்ட பிரித்தானியர்கள்\nஅக்டோபர் 31 அன்று பிரெக்சிட் இல்லை: திணறும் பிரித்தானிய பிரதமர்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-10T23:55:54Z", "digest": "sha1:BNGT2SRGS6BZNMOYLWOTEIMMYGIETBEC", "length": 8192, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "முறம்பன் வெங்கடாசலபதி கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுறம்பன் வெங்கடாசலபதி கோயில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், முறம்பன் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]\nஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]\nஇக்கோயிலில் வெங்கடாசலபதி, பாமா, ருக்மணி சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்ல��த அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]\nஇக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. புரட்டாசி மாதம் புரட்டாதிச் சனிக் கிழமைகள் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.\nத. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.\n↑ 1.0 1.1 \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\n↑ \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\nதூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்கள்\nமேற்கோள்கள் தேவைப்படும் கோயில் கட்டுரைகள்\nசரி பார்க்க வேண்டிய தானியக்கக் கோயில் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மே 2017, 20:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2423449", "date_download": "2019-12-11T01:11:25Z", "digest": "sha1:7AKBTJDFYMPBQHODPXP5BC54EN6WKYR3", "length": 17468, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "பள்ளி வளாகத்தில் 400 மரக்கன்றுகள் சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தல்| Dinamalar", "raw_content": "\n2வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nபிரதமர் மோடியின் செய்தி 'கோல்டன் டுவீட்'ஆக தேர்வு 2\nநோபல் பரிசு பெற்றார் எதியோப்பிய பிரதமர்\nகெஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கிற்கு தடை\nகுடியுரிமை மசோதா:நிதிஷ் முடிவால் கட்சிக்குள் ... 3\nகோப்பை வெல்லுமா இந்தியா; மும்பையில் இன்று 'பைனல்'\nபெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை\nபாதுகாப்பு சட்டம் ரத்து; உயர் நீதிமன்றம் உத்தரவு\nபள்ளி வளாகத்தில் 400 மரக்கன்றுகள் சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தல்\nபொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஆண்டிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், 400 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு, பராமரிக்கப்படுகின்றன.பொள்ளாச்சி அருகே, ஆண்டிபாளையத்தில் அரசு உயர் உயர்நிலைப்பள்ளியில், இரண்டு ஏக்கர் பரப்பளவில் திறந்தவெளி மைதானம் உள்ளது.விளையாட்டு மைதானம் சீராக இல்லாததால், மாணவர்கள் விளையாடுவதற்கு பயன்படுத்துவதில்லை. மாறாக, உள்ளூர் மக்கள் வளர்க்கும் கால்நடைகளுக��கு மேய்ச்சல் நிலமாக உள்ளது.இதனால், மைதானத்தை சுற்றிலும் மரக்கன்றுகள் வளர்த்து, பராமரிக்க முடியாத நிலை இருந்து வருகிறது. இந்நிலையில், நெகமம் யூனியன் வங்கி நிர்வாகம் சார்பில், பள்ளி வளாகத்தில், மகாகனி, வாகை, பூவரசு, மற்றும் அரசமரம் என, 400 நாற்றுகள் நடவு செய்யப்பட்டன.நாற்றுகளை பாதுகாக்க, முதற்கட்டமாக, 40 நாற்றுகளுக்கு பாதுகாப்பு வளையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.தலைமையாசிரியர் துரைசாமி கூறுகையில், ''ஏற்கனவே பள்ளி வளாகத்துக்கு பாதுகாப்பு இல்லை. ஆடு, மாடுகள் மட்டுமின்றி, மது அருந்துபவர்களும் பள்ளி வளாகத்தை பயன்படுத்துகின்றனர்.'குடிமகன்'கள் காலி பாட்டில்களை உடைத்து, மைதானத்தில் வீசிச் செல்கின்றனர்.இந்நிலையில், 400 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. சுற்றுச்சுவர் அல்லது வேலி இல்லாததால், இவற்றை பாதுகாப்பதில் சிக்கல் உள்ளது. எனவே, பள்ளி வளாகத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்,'' என்றார்.\nசிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கணும்\nகொட்டும் மழையிலும் குவிந்தது மாணவர் கூட்டம்: 'சக்சஸ் மந்த்ரா' நிகழ்ச்சியில் பெற்றோரும் ஆர்வம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்க�� செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கணும்\nகொட்டும் மழையிலும் குவிந்தது மாணவர் கூட்டம்: 'சக்சஸ் மந்த்ரா' நிகழ்ச்சியில் பெற்றோரும் ஆர்வம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?m=20190721", "date_download": "2019-12-11T01:00:33Z", "digest": "sha1:Y6R2ISKJLIQTH2YSG3L32KPIATETJZRV", "length": 4390, "nlines": 59, "source_domain": "charuonline.com", "title": "July 21, 2019 – Charuonline", "raw_content": "\nஅமெரிக்கப் பயணம் – அக்டோபர் – சில முன்குறிப்புகள் (3)\nசென்ற இரண்டு கட்டுரைகளையும் சற்றே கடும் தொனியில் எழுதியிருந்தேன். காரணத்தை அந்தக் கட்டுரைகளிலேயே நீங்கள் புரிந்து கொள்ளலாம். ஒரே ஒரு விஷயத்தை எழுத மறந்து போனேன். இந்தப் பண விஷயத்தை என் நெருங்கிய நண்பர்கள் தங்களுக்காகவும் என்று எடுத்துக் கொள்வது தவறு. அஸ்வினி குமாரை நான் பார்த்ததில்லை. 15 ஆண்டு நண்பர். ஆல்ஃப்ரட் தியாகராஜனும் அப்படித்தான். 20 ஆண்டுகளாகத் தெரியும். சமீபத்திய நண்பர் வித்யா சுபாஷ். அவர் என் மொழிபெயர்ப்பாளர். மொழிபெயர்ப்புக்கு எத்தனை மணி நேரம் செலவாகும்… … Read more\nச��ரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் இணைய\nஇப்போதெல்லாம் யாரும் ஊரில் வாழ்வதில்லை…\nஅய்யனார் விஸ்வநாத்தின் சிறுகதைத் தொகுதிக்கு எழுதிய முன்னுரை\nமுள்ளம்பன்றிகளின் விடுதி : அய்யனார் விஸ்வநாத்\nபிழையில்லாமல் தமிழ் எழுதுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-86/2038-1947", "date_download": "2019-12-10T23:40:11Z", "digest": "sha1:ZX6IGPEYL7TK7PAR5DBOO524RMFMMSHV", "length": 68198, "nlines": 335, "source_domain": "keetru.com", "title": "''1947''", "raw_content": "\nகாலனி அரசின் கொள்கை மேல்மட்ட ஒழுக்கம் கீழ்மட்ட ஒழுங்கீனம்\nகாந்தி மகான் அல்ல; மக்கள் விரோதி\nசோமநாத் படையெடுப்பு - ஓர் வரலாற்றின் பல குரல்கள்: நினைவுகளின் அரசியல்\n‘காஸி’ மறைத்த துரோக வரலாறு\nதமிழர்களையும் - மியான்மர் முஸ்லிம்களையும் புறக்கணிக்கும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா - 2019\nதென்னிந்திய ரயில்வே தொழிலாளரின் வேலை நிறுத்தம்\nஅது ஒரு நோய், ஸார்\n4 பேர் போலி மோதல் கொலை - பொதுமக்கள் கொண்டாடுவது ஏன்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nவெளியிடப்பட்டது: 17 ஜனவரி 2010\nகொண்டாட்டங்கள்...கொடியேற்றம்...என்று தேசம் விடுதலையை கொண்டாடிய ஆண்டு. இருட்டிலே வாங்கினோம் என்று பின்னர் நம்மில் பலரும் கேலி பேசினாலும், வாஸ்கோடகாமா 1498ஆம் ஆண்டு கால் வைத்த நாள் துவங்கிய கொடுமைகளும் வேதனைகளும், போராட்டங்களும் அரசியல் அரங்கிலேனும் ஒரு முடிவுக்கு வந்ததே என மக்கள் கொண்டாடினர்.\nஆனால் 1947 என்பது விடுதலையின் ஆண்டு மட்டுமல்ல.\nஇந்தியா என்கிற ஒரு தேசம் இந்தியா பாகிஸ்தான் என இரண்டாக்கப்பட்டது. மத்தியும் தெற்கும் கொண்டாட்டத்திலிருந்த நாட்களில் மேற்கிலும் கிழக்கிலும் வடக்கின் பல பகுதிகளிலும் பிரிவினையின் அர்த்தத்தை கோடான கோடி மக்கள் வர்ணிக்க முடியாத துயரங்களுடனும் இழப்புகளுடனும் உள்வாங்கிக் கொண்டிருந்தனர்.\nபிரிவினைக்குக் காரணம் முஸ்லீம் லீக்தான் என்று ஒரு சாரரும் ஜின்னாதான் என்று சிலரும் காங்கிரஸ்தான் என்று ஒரு சாராரும் காலம் காலமாக சாதி இந்துக்கள் இஸ்லாமியரை தீண்டத்தகாதவராக நடத்தியதுதான் காரணம் என்று பலரும் இதெல்லாம் தவறு, விடுதலைக்குப்பிறகு வேலைவாய்ப்பு மற்றும் அதிகாரத்தில் பங்கு பற்றிய அச்சம் கொண்டிருந்த இஸ்லாமிய உயர் மத்தியவர்க்கமும் செல்வந்தரும்தான் பிரிவினைக்கு வித்திட்டனர் என்று ஒரு வாதமும் எல்லாவற்றுக்கும் மேலாக பிரிட்டீஷ் ஆட்சியாளன்ன் பிரித்தாளும் சூழ்ச்சியும் தாங்கள் போன பிறகு இந்தியர்கள் தமக்குள் வெட்டிக்கொண்டு சாகட்டும் என்கிற அவர்களின் நல்லெண்ணமும் தான் காரணம் என ஒரு வாதமும் என தேசமெங்கும் வாதப் பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்க அறுவைச் சிகிச்சை நடந்து முடிந்தது.\nஆனால் மக்களில் ஒரு பகுதியினர் வேறு விதமாகவும் நினைத்தனர். இந்து முஸ்லீம் கலவரங்கள் இத்தோடு ஒழிந்துவிடுமல்லவா முஸ்லீம்களுக்கே உரியதாக தனியாக ஒரு நாடு என்று கொடுத்துவிட்டோம். இத்தோடு பகைமையின் கதை முடிந்தது என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.\nஆனால் பகைமையின் வேர்கள் இன்னமும் ஆழமாக இரு நாட்டு மண்ணிலும் ஊடுருவி நின்று வருங் காலத்திலும் தொடர தேசப்பிரிவினை மேலும் ஒரு காரணமாகிவிட்டதை அவர்கள் அன்று அறிந்திருக்கவில்லை.\nஇன்றுவரை தொடர்ந்து நம் மீது கருநிழல் கவிழ்க்கும் மிகப் பெரிய சரித்திர நிகழ்வாக பிரிவினை இருந்து வருகிறது.\nதமிழர்களாகிய நம்மால் அதிலும் இன்று வாழ்கிற நம்மால் தேசப்பிரிவினை உணர்ந்து கொள்ளப்படவில்லை. இன்றைய வகுப்புவாதப் பிரச்சினைகளை புன்ந்து கொள்ள தேசப்பிரிவினை பற்றிய ஒரு மீள்பார்வை நமக்கு அவசியம்.\n1947 ஜூன் 3 அன்று இரண்டு நாடுகளாக இந்தியாவைப் பிரிக்கும் திட்டத்தை பிரிட்டீஷ் அரசு அறிவித்தது. அப்போது இந்தியாவில் இடைக்கால அரசு ஆட்சியில் இருந்தது. அந்த அரசு ஒரு \"பிரிவினை கமிட்டி'யை நியமித்தது. கவர்னர் ஜெனரல் தலைமையில் சர்தார் வல்லபாய் படேல், டாக்டர் ராஜேந்திர பிரசாத், திரு.லியாகத் அலிகான் மற்றும் சர்தார் அப்துர் ரப் நிஷ்தர் ஆகியோரைக் கொண்டு அக்குழு இயங்கியது.\nஜூன் 18, 1947ல் பிரிட்டீஷ் பாராளுமன்றம் இந்திய விடுதலை மசோதாவையும் பிரிவினை மசோதாவையும் நிறைவேற்றியது. மூன்றே அனுபந்தங்களையும் 20 பிரிவுகளையும் மட்டுமே கொண்ட அந்த மசோதா தேசப்பிரிவினையை அமுல்படுத்த பத்து நிபுணர் குழுக்களை நியமித்தது அவை:\n1. அமைப்பு, ஆவணங்கள், அரசு அலுவலர்\n2. சொத்துக்கள் மற்றும் கடன்கள்\n5. கரன்சி, நாணயம் மற்றும் பரிவர்த்தனை\n6. பொருளாதார உறவுகள்குழு 1\n7. பொருளாதார உறவுகள்குழு 2\nஇந்த நிபுணர்குழு எதுவும் இடம் பெயர்ந்த மக்களின் துயரத்தையோ நடைபெற்ற கலவரங்களையோ பற்றி கவனிக்கவேயில்லை.\n1947 ஜூன் 30 அன்ற�� \"எல்லைக் குழு' (Boundary Commission) நியமிக்கப்பட்டது. பஞ்சாப் பவுண்டரி கமிஷன், பெங்கால் பவுண்டரி கமிஷன் என இரு குழுக்கள்.\nஇரண்டு குழுக்களுக்கும் தலைவராக சர். சின்ல் ரேட்கிளிஃப்(Sri Cyril Radcliff) என்ற பிரிட்டீஷ் சட்ட வல்லுநர் நியமிக்கப்பட்டார்.\n2. ஜஸ்டிஸ் தீன் மொகம்மது\n3. ஜஸ்டிஸ் முகமது முனிர்\n4. ஜஸ்டிஸ் மெகர்சந்த் மகாஜன்\n1. சர் சின்ல் ரேட் கிளிஃப்\n2. ஜஸ்டிஸ் பி.கே. முகர்ஜி\n3. ஜஸ்டிஸ் சி.சி. பிஸ்பாஸ்\n4. ஜஸ்டிஸ் அபு சலேஷ் முகமது அக்ரம்\n5. ஜஸ்டிஸ் எஸ். ஏ. ரஹ்மான்\nஒவ்வொரு குழுவிலும் இரண்டு இந்துக்கள் இரண்டு முஸ்லீம்கள் ஆனால் எல்லோரும் நீதிபதிகள். சாதாரண மக்களிலிருந்தோ இயக்கங்களிலிருந்தோ எவருமில்லை என்பதை கவனிக்க வேண்டும்.\nபொதுமக்களிடமிருந்து பிரிவினை குறித்த மனுக்களை இக்கமிஷன்கள் வரவேற்றன. காங்கிரஸ் கட்சி, முஸ்லீம் லீக், இந்து மகாசபை, மற்றும் சீக்கிய அமைப்புகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட வாதங்களை இக்கமிஷன்களிடம் முன்வைத்தன. ஆனால் பெரும்பான்மையினரான படிப்பறிவற்ற இந்திய மக்களிடம் எவரும் கருத்து கேட்கவில்லை.\nஇரண்டு கமிஷன்களில் இருந்த உறுப்பினர்களுக்கு இடையிலும் தீர்க்கவே முடியாத கருத்து முரண்பாடுகள் நிலவின. வேறுவழியின்றி சட்டப்படி எது சரியோ அதைச் செய்ய கமிஷனின் தலைவர் சர் சின்ல் ரேட்கிளிப்புக்கு கமிஷன் உறுப்பினர்கள் அதிகாரம் வழங்கினர்.\n1947 ஆகஸ்டு 17 அன்று சர்சின்ல் ரேட்கிளிஃப் தனது தீர்ப்பை வழங்கினார்.\nஇரண்டு தரப்புக்கும் திருப்தி தராத தீர்ப்பாக அது அமைந்தது.\nஆகஸ்டு 17 அன்று இரு நாட்டுப் பிரதமர்களும் அம்பாலாவில் சந்தித்து மக்களை (இந்துக்களையும் சீக்கியர்களையும் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கும் முஸ்லீம்களை இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கும்) பரிமாறிக் கொள்ள ஒப்புக் கொண்டனர்.\nஆனால் அந்தத் தேதிக்கு முன்பாகவே இங்கிருந்து 5 லட்சம் மக்களும் அங்கிருந்து 5 லட்சத்துக்கு மேலான மக்களும் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தபடி இடம் பெயர்ந்துவிட்டிருந்தனர் என்பதுதான் சரித்திரத்தின் குரூர நகைச்சுவையாகும்.\nநடுவில் கோடுகிழித்து இரண்டு தேசமாக்கிவிட்டால் வகுப்புவாத அரசியல் அன்றோடு முடிவுக்கு வந்துவிடும் என்று நியாய உணர்வுள்ள பலரும் கருதினர். லட்சோப லட்சம் மக்கள் இப்படி இடம் பெயர நேரிடும் என காந்திஜிகூட நினைக்க வில்லை. ஆனால் நவகாளியிலும் ராவல்பிண்டியிலும் 1946 இறுதியிலிருந்து நடைபெற்று வந்த கலவரங்கள் மக்களை வேறுவிதமாக நினைக்கச் செய்தன.\nஆனால் பிரிவினை பற்றிய பேச்சு மக்களிடம் புழங்க ஆரம்பித்த காலத்தில் மக்களும் அப்படித்தான் நினைத்தனர்.\nராஜேந்திரசிங் (மூன்று சக்கரவாகன ஓட்டுநர், டெல்லி) அளித்த பேட்டியில் கூறினார்.\n''அரசர்களும், அரசியல்வாதிகளும் தலைவர்களும் எப்பவுமே அதிகாரத்துக்காக போராடுவது வழக்கம் தான். அரசர்களும் தலைவர்களும் மாறிக்கொண்டே இருந்ததுதானே நமது சரித்திரம். ஆனால் மக்கள் எப்போது மாறினார்கள் (ராஜே மகராஜே பதல்தே ரஹத்தே ஹை பர் ப்ரஜா கப் பத்லி ஹை (ராஜே மகராஜே பதல்தே ரஹத்தே ஹை பர் ப்ரஜா கப் பத்லி ஹை\nபஞ்சாப் மக்களும் இப்படித்தான் பேசிக்கொண்டார்கள். ராஜா ரஞ்சித்சிங் ஆட்சிக்கு வந்தார். மக்கள் இடம் பெயரவில்லை. சீக்கியர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தனர். அப்போதும் மக்கள் இடம் பெயரவில்லை. ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்தனர். அப்போதும் மக்கள் எங்கும் துரத்தப்படவில்லையே. எனவே அப்படி ஒன்றும் நடக்காது என்றுதான் சாதாரண மக்களும் நம்பிக் கொண்டிருந்தனர்.\nஆனால் நடந்து கொண்டிருந்த நிகழ்ச்சிப் போக்குகளை கவனித்த படித்த வர்க்கம் இதை முன்கூட்டியே உணர்ந்தது. காங்கிரஸ் கட்சி அலுவலகங்களுக்கு எண்ணற்ற கடிதங்கள் வந்து குவிந்தன. அன்று காங்கிரசிலிருந்த 14.5.1947 தேதியிட்டு கிருபளானி அவர்களுக்கு வந்த ஒரு கடிதம்:\n\"\"பஞ்சாபில் இருக்கும் சிறுபான்மையினரான எங்களை (இந்துக்கள், சீக்கியர்களை) பார்த்து நீங்கள் கூறுகிறீர்கள். எங்களை நாங்களே பாதுகாத்துக் கொள்ளமுடியாவிட்டால் புலம்பெயர்ந்து வந்துவிடுங்கள் என்று. மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது உங்கள் அறிக்கை. மாபெரும் காங்கிரஸ் இயக்கம் எங்களை அனாதரவாக நட்டாற்றில் கைவிட்டு விட்டது.\nகாலம் காலமாக அஹிம்சையை போதித்து போதித்தே பாதுகாக்க தைரியமற்றவராக்கிய எங்களை நிராயுதபாணியாக்கி காங்கிரஸ் கட்சி இப்போது தப்பி ஓடிவரும்படி ஆலோசனை கூறுகிறது.\nநான் கேட்கிறேன். ஓடிவரும் எங்களுக்கு அங்கே எந்த ஏரியாவை ஒதுக்கியிருக்கிறீர்கள் நாங்கள் மானத்தோடு குடியமர என்ன ஏற்பாடு நாங்கள் மானத்தோடு குடியமர என்ன ஏற்பாடு நாங்கள் எத்தனை பேர் வருவது நாங்கள் எத்தனை பேர��� வருவது எப்படி வருவது எங்கள் அசையாச் சொத்துக்களை நாங்கள் என்ன செய்வது எங்கள் ஒவ்வொருவருக்கும் வேலை தருவீர்களா எங்கள் ஒவ்வொருவருக்கும் வேலை தருவீர்களா உங்கள் நிவாரண முகாம்களில் பிச்சைக்காரர்களைப் போல நீங்கள் வீசியெறியும் ரொட்டித்துண்டுகளுக்காக காத்துக்கிடக்க அழைக்கிறீர்களா\nஐந்து நதிகள் பாயும் எங்கள் பஞ்சாப் பூமியில் நாங்கள் கவுரவமாக தலை நிமிர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உங்கள் பிகான்களையும் மதராசிகளையும் உ.பி.வாலாக்களையும போலவே. நீங்கள் எங்களையும் வங்காளிகளையும் காவு கொடுத்து உங்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கு விடுதலை வாங்கித் தந்துள்ளீர்கள்.\nபைத்தியங்களைப் போலவும் நாடோடிகளைப் போலவும் எங்கள் மண்ணைவிட்டு ஓடி வர முடியாது. ராவல்பிண்டியில் நடந்தது போல இங்கும் நடக்கும் என்றால் நாங்கள் இந்துக்களாக இருப்பதற்காக ஓடிவந்து உங்களிடம் கையேந்தி நிற்கமாட்டோம். நாங்கள் முஸ்லீம்களாக மாறி விடுவோம்.\nஉங்கள் வார்த்தை ஜாலங்கள் எங்களுக்குத் தேவையில்லை. நேரடியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை. அதற்கு உங்களால் முடியாது என்றால் இந்த பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியை கலைத்துவிடுங்கள். எங்கள் விதியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.\n கோழைத்தனமான உங்கள் தத்துவங்களுக்கும் சொற்பொழிவுகளுக்கும் பெரிய கும்பிடு. நாங்கள் வாழ்கிறோம் அல்லது சாகிறோம். இந்துக்களாக இருக்கிறோம் அல்லது எப்படியோ மாறுகிறோம். உங்களால் எதுவும் செய்ய முடியாத நிலையில் உங்கள் திருவாய்களை பொத்திக் கொண்டு ஓடிவிடுங்கள். எங்கள் கொதிக்கும் பூமியில் கால் வைக்காதீர்கள்'' (அகில இந்திய காங்கிரஸ் கட்சி ஆவணங்கள் கோப்பு எண் CL 9 பகுதி 1,1947 பஞ்சாப்) இக்கடிதத்தில் எழுப்பப்பட்ட வினாக்களுக்கு எவரிடத்திலும் விடைகள் இல்லை.\nஅவரவர் வாழ்க்கையை அவரவர் தீர்மானித்துக் கொள்ளும் பதட்டமான சூழல் நிலவியது.\nவசதி படைத்தவர்கள் பத்திரிகைகளில் விளம்பரம் செய்தனர். \"ராவல்பிண்டியில் 14 அறைகள் கொண்ட இரண்டடுக்கு மாளிகையும் நகரை அடுத்து அறுபது ஏக்கர் விளைச்சல் நிலமும் சொந்தமாகக் கொண்ட ஒருவர் இந்தியாவில் கான்பூர் அல்லது லக்னோவை ஒட்டிய நகர்ப் பகுதியில் இதற்கு ஈடான சொத்துக்கள் உடைய ஒருவருடன் அப்படியே பரிமாற்றம் செய்துகொள்ள தயாராக இருக்கிறார். தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி..\nஇது போன்ற எண்ணற்ற விளம்பரங்கள் தினசரிகளில் வரத்துவங்கின. ஆலை முதலாளிகள் இதுபோல சொத்துக்கள் ஆங்காங்கே இருக்க குடும்பங்கள் மட்டும் இடம் பெயர்ந்து தங்கள் நிலைகளை காப்பாற்றிக் கொண்டனர். ஆகஸ்ட் 15க்கு முன்பே இந்தப் பரிமாற்றங்கள் நிகழத் துவங்கி விட்டன.\nஎனினும் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை விட்டு விட்டு உயிரைச் காப்பாற்றிக் கொள்ள பூர்வீக ஊர்களை நிரந்தரமாக துறந்து இருபக்கமும் மக்கள் புலம்பெயர்ந்தனர்.\nஒரு கிராமத்தில் திடீரென ஒரு வதந்தி வேகமாகப்பரவும். \"முஸ்லீம் குண்டர்கள் (அது முஸ்லீம் கிராமமாக இருந்தால் இந்து குண்டர்கள்) நம் ஊரை நோக்கி ஆயுதங்களோடு வந்து கொண்டிருக்கிறார்கள், வதந்தி பரவியதும் உடனே ஊரே பதறி எழும். பெண்கள் குழந்தைகள் எல்லோரும் ஒரே வீட்டில் பாதுகாப்பாக கூடுவார்கள். ஆண்கள் ஆயுதபாணியாகி எதிர்த்தாக்குதலுக்குத் தயாராவார்கள். பல இடங்களில் மோதல்கள் நடந்தன. சொத்துக்கள் சூறையாடப்பட்டன. மக்கள் கொல்லப்பட்டார்கள். கட்டாய மத மாற்றத்துக்கு நிர்பந்திக்கப்பட்டார்கள். பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள்.\nஇது போன்ற சம்பவங்கள் நடக்க நடக்க நாளுக்கு நாள் பீதி அதிகரித்தது. பல கிராமங்கள் ஊரைக் காலி செய்துவிட்டு கால்நடைகளுடனும் தட்டுமுட்டுச் சாமான்களுடனும் இந்தியாவை (அல்லது பாகிஸ்தானை) நோக்கி நடக்க ஆரம்பித்தனர். வழியில் உள்ள கிராம மக்களும் சேர்ந்து கொள்வார்கள். சாலைப் பயணம் நீள நீள நடக்கின்ற கூட்டமும் பத்தாயிரம் பேர் இருபதாயிரம் பேர் எனப் பெருகும். இந்த ஊர்ந்து போகும் மக்கள் திரளை \"கஃபிலா' (Kafila) என்று அழைத்தனர். மிகப் பெரிய கஃபிலாவில் ஒரு சமயம் 4 லட்சம் பேர் நடந்து வந்தனர். இந்த அனாதரவான கஃபிலா ஒரு இடத்தைக் கடக்க எட்டு நாள் ஆனது.\nஇடையில் மதவெறியர்களின் தாக்குதலுக்கு இந்த கஃபிலா ஆளாகும். பெண்கள் கடத்திச் செல்லப்படுவார்கள்... ஒன்றும் செய்ய முடியாது. கதறி அழுதபடி ‘கஃபிலா'வின் பயணம் தொடரும். எதிரெதிர் திசைகளில் கஃபிலாக்களின் நகர்தல் குடிக்க நீரின்றி, உண்ண உணவின்றி, நோய்க்கு மருந்தின்றி, செத்துச் செத்து விழுந்த மக்கள் ஏராளம்.\nபின்னர் பல கிராமங்களில் \"\"தாக்குதலுக்குப் படைவருகிறது'' என்ற வதந்தி பரவியதுமே கற்பழிக்கப்படலாம் என்ற அச்சத்தின் விளைவாக படை ��துவும் வருவதற்கு முன்னே பெண்கள் தீக்குளித்தும் வீட்டுக் கிணறுகளில் விழுந்தும் தற்கொலை செய்து தங்கள் மானம் காத்துக் கொண்டனர். அல்லது தங்கள் வீட்டு ஆண்களால் முன்கூட்டியே கொல்லப்பட்டனர். இந்த (தற்)கொலைகள் முடிந்த பிறகு எந்த தாக்குதலும் நடக்காமலே வீண் வதந்தியாகப் போன சம்பவங்களும் உண்டு.\nகுறைந்தது 10 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். பஞ்சாபில் மட்டும் ஒரு கோடிப் பேருக்கு மேல் எல்லையை கடந்தனர். 75000 பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகினர்.\nகடத்தப்பட்ட தங்கள் பெண்கள், குழந்தைகள் பற்றி முறையாக புகார் தந்தவர்கள் பலர். விபரம் தெரியாமல் கண்ணீருடன் காலத்தில் புதைந்து போனவர்கள் பலர். புகார்களின் எண்ணிக்கை பெருகப் பெருக 1949ல் இந்திய அரசு ஒரு சட்டம் கொண்டு வந்தது. \"கடத்தப் பட்டவர்களின் மீட்பு மற்றும் மறு வாழ்வுக்கான சட்டம் 1949'' கடத்தப்பட்டவர் யார் என்பதை அந்தச் சட்டம் விளக்கியது.\n\"1.3.1947க்குப் பிறகும் 1.1.1949 க்கு முன்பும் தங்கள் குடும்பத்தாரிடமிருந்து பிரிக்கப்பட்ட 16 வயதுக்கு கீழ்ப்பட்ட ஆண் மற்றும் எல்லா வயது பெண்களும் இந்த தேதிகளுக்கு இடையே பிறந்த குழந்தைகளும் கடத்தப்பட்டவராக கருதப்படுவர்.\nஇந்திய மற்றும் பாகிஸ்தானியர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு புகார்களின் அடிப்படையில் இரு நாடுகளிலும் தேடும்பணி நடைபெற்றது. பலர் மீட்கப்பட்டு அவரவர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.\n1957 வரை தேடும்பணி தொடர்ந்தது. 1957 உடன் இச்சட்டம் காலாவதியானது. அதற்கு மேல் தேடுவதற்கு இரு நாடுகளிலும் அனுமதி இல்லை.\nதொலைந்தவர்கள் தொலைந்து போனவர்கள்தான். ஆகஸ்டு 1956ல் கராச்சியிலிருந்து வெளிவந்த (Dawn) டான் என்ற பத்திரிகை ஒரு தந்தையின் சோகத்தை எழுதியிருந்தது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு துரத்தப்பட்ட குவா மருத்தீன் அகமத் என்பவர் வழியில் தன் பெண் குழந்தை கடத்தப்பட்டதை பற்றி பாகிஸ்தான் அரசுக்கு புகார் செய்தார். அரசு எதுவுமே செய்யாததால் அவரே தன் மகளைத் தேடி இந்தியாவுக்கு தன்சொந்த நகருக்கு வந்தார்.\nஅவர் பல சில்லறைக் காரணங்களைக் காட்டி கைது செய்யப்பட்டு பாகிஸ்தானுக்கு திருப்பப்பட்டார். மீண்டும் மகளைத் தேடி இந்தியா வந்த அவர் \"பாகிஸ்தான் உளவாளி'' என குற்றம் சாட்டப்பட்டு 1951ல் சிறையிலடைக்கப்பட்டார். வ���டுதலையான பிறகு பாகிஸ்தான் சென்று மீண்டும் அரசுக்கு விண்ணப்பித்தார். இந்திய அரசு அவருக்கு உதவாதது பற்றிகூட அவர் வருத்தப்படவில்லை. பாகிஸ்தான் அரசு எதுவுமே செய்யவில்லையே என வருந்தி கடிதங்கள் எழுதிக் கொண்டே இருந்தார்.\nஅதற்குள் 1957 வந்துவிட்டது. கடத்தப்பட்டவர்களை மீட்கும் சட்டமும் காலாவதி ஆனது. இரு நாடுகளிலும் வாழ்ந்த எத்தனையோ தந்தையரைப்போல அவரும் அவரது மகளை நிரந்தரமாக இழந்த சோகத்துடன் உறைந்து போயிருப்பார். இதுபோல கற்பழிக்கப்பட்ட பெண்களுக்குப் பிறந்து அனாதையான குழந்தைகளை என்ன செய்வது என்பது இரு நாடுகளிலும் பிரச்சினை ஆனது. ஒரு இந்து தகப்பனுக்கும் முஸ்லீம் பெண்ணுக்கும் பிறந்த குழந்தை எந்த மதத்தை சேரும் அல்லது முஸ்லீம் தகப்பனுக்கும் இந்து தாய்க்கும் பிறந்த குழந்தையை எங்கே வைத்திருப்பது அல்லது முஸ்லீம் தகப்பனுக்கும் இந்து தாய்க்கும் பிறந்த குழந்தையை எங்கே வைத்திருப்பது இந்தியாவிலா அது எந்த நாட்டுப் பிரஜையாக இருக்கும்\nநாடாளுமன்ற அவைகளில் அமைச்சர் பெருமக்கள் அறிஞர்கள் விவாதித்தனர். தகப்பனின் மதம் தான் குழந்தைக்கும் பொருந்தும் என பெரும்பாலோனோர் பேசினர். ஆனால் இந்த குழந்தைகளைப் பொறுத்தவரை பாலியல் பலாத்காரம் செய்த கயவர்களல்லவா தகப்பன்கள் தகப்பன் என்ற வார்த்தை அவர்களுக்குப் பொருந்துமா\nஅதிர்ச்சியூட்டும் கருத்துக்களை அறிஞர்கள் அவைகளில் அள்ளி வீசிக் கொண்டிருக்க அனாதைக் குழந்தைகள் இந்திய பாகிஸ்தான் தெருக்களில் குழந்தை உழைப்பாளிகளாக பிச்சைக்காரர்களாக சில்லறைத் திருடர்களாக தங்கள் பால்ய காலத்தை கரைக்கத் துவங்கி விட்டிருந்தனர். ஆசிரமங்களில் இருந்த அனாதைக் குழந்தைகளை தத்து எடுத்துச் சென்றவர்களும் ஆண் குழந்தைகளையே எடுத்துச் சென்றனர். பெண் குழந்தைகளை வேறு நோக்கங்களுக்காக தத்து எடுத்துச் சென்றனர். பலர் தத்து எடுத்துச் சென்ற பெண் குழந்தைகளை ரொம்ப சேட்டை செய்வதாகக் கூறி மீண்டும் ஆசிரமத்திலேயே கொண்டுவிட்டனர்.\nஇதற்கிடையே 50,000 தாழ்த்தப்பட்ட குடும்பங்கள் பாகிஸ்தானிலிருந்து தப்பி இந்தியா வந்து சேர்ந்திருந்தனர். நிவாரண முகாம்களில் அவர்களுக்கு அடைக்கலம் தராமல் அதிகாரிகள் தட்டிக் கழித்தனர். எல்லைப்பகுதியில் இரண்டு வகையான நிவாரண முகாம்கள் அப்போது இயங்கின. பாகிஸ்தானிலிருந்து தப்பி வந்த இந்துக்கள் சீக்கியர்களுக்கான முகாம் ஒன்று. பாகிஸ்தான் செல்வதற்காக காத்திருக்கும் முஸ்லீம்களுக்கான முகாம் ஒன்று. சாதி இந்துக்களை முகாம்களில் சேர்க்க முழு முயற்சியில் ஈடுபட்ட அதிகாரிகள் தாழ்த்தப்பட்ட மக்களை எதிலும் சேர்க்க மறுத்தனர். முகாம்களில் இருப்பவர்களுக்குத்தான் ரேஷன் கிடைக்கும்.\n1947 டிசம்பர் வாக்கில் டாக்டர் அம்பேத்கார் இது குறித்து நேருவுக்கு கடிதம் எழுதினார். ஒன்றும் நடக்கவில்லை. பாகிஸ்தானில் நிலபுலன் வைத்திருந்தவர்கள் அதற்கான சான்றுகளை இந்திய அதிகாரிகளிடம் காட்டினால் அவர்களுக்கு மாற்று ஏற்பாடாக இங்கு முஸ்லீம்கள் விட்டுச் சென்ற நிலபுலன்கள் ஈடாகத் தரப்பட்டன. இதே நடைமுறை பாகிஸ்தானிலும் இருந்தது.\nஆனால் தாழ்த்தப்பட்ட மக்கள் நிலங்களில் காலம் காலமாய் பாடுபட்டார்களே ஒழிய உடமையாளர்களாக இருக்கவில்லை. எனவே சட்டப்படி இந்திய அதிகாரிகளிடம் விவசாயிகள் என்று நிரூபிக்க அவர்களிடம் எந்த சான்றும் இருக்கவில்லை. ஈடாகப்பெற நிலமும் கிட்டவில்லை. நிவாரண முகாம்களில் ரேஷனும் கிட்டவில்லை.\nபொறுப்புக்கு வந்ததும் முதல் காரியமாக பாகிஸ்தான் அரசு தாழ்த்தப்பட்ட தீண்டத்தகாத மக்கள் இந்தியாவுக்கு புலம் பெயர்வதை உடனடியாக தடை செய்து உத்தரவு பிறப்பித்தது. எல்லா தாழ்த்தப்பட்டோரும் இந்தியா சென்று விட்டால் கக்கூஸ் அள்ளுவது யார் சாக்கடை அள்ளுவது யார் அத்தியாவசியப் பணி பராமரிப்பு சட்டத்தின் (ESMA)கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டு கக்கூஸ்களுக்கு அனுப்பப்பட்டனர். இந்தியாவிலும் இது தான் நடந்தது.\nதாழ்த்தப்பட்ட மக்கள் முஸ்லீம்களும் அல்லர். இந்துக்களும் அல்லர் என்றால் நாங்கள் யார் நாங்கள் தீண்டத்தகாதவர்கள் உங்கள் பார்வையில் அசுத்தமானவர்கள் எங்களுக்கு \"அசுத்தஸ்தான்'' என்று தனி நாடு கொடுங்கள் என்றெல்லாம் குரல்களும் இயக்கங்களும் கிளம்பின.\nதிரு. பியாலால் (Mr. Beah Lall) 1946 நவம்பரில் \"அகில இந்திய அசுத்தஸ்தான் இயக்கத்தை'' நிறுவினார். \"இந்துக்களும் முஸ்லீம்களும் தங்களின் எண்ணிக்கையை உயர்த்திக் கொள்வதற்காக இப்போது தீண்டத்தகாத எங்களை தங்கள் பக்கம் இழுக்கிறார்கள். ஆனால் இந்துஸ்தான், பாகிஸ்தான், இங்கிலீஸ்தான் ஆகிய இந்த மூன்று ஸ்தான வாதிகளும் எங்களை காலம் காலமாக கசக��கிப் பிழிந்ததை நாங்கள் மறக்க முடியுமா நாங்கள் இந்தியாவில்தான் பிறந்தோம் எனவே இந்தியாவின் ஒரு பகுதியை \"அசுத்தஸ்தான்'' ஆக்கித்தாருங்கள் எங்கள் வழியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்'' என்ற திரு பியாலால் பிரகடனம் செய்தார். (ஆதாரம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஆவணங்கள் கோப்பு எண் G19(KW-1) ஹரிஜன் சேவக் சங் – 1946 - 48)\n1947 மார்ச் 6 இல் நடைபெற்ற உத்திரபிரதேச தாழ்த்தப்பட்டோர் சம்மேளன மாநாட்டில் பேசிய இடைக்கால அரசின் சட்ட உறுப்பினர் ஜே. என். மண்டல், \"எனக்கு காந்திஜியின் மீது பெரிய நம்பிக்கை எதுவும் இல்லை. ஹரிஜனங்களுக்கு கோயில் கதவுகளை திறந்து விட்டு சமபந்தி போஜனம் செய்தால் போதுமா எனவே நான் லீகுடன் கை கோர்க்க தயாராகி விட்டேன். முஸ்லீம்கள் நம்மைப்போல ஏழைகள். பின்தங்கியவர்கள். தீண்டத்தகாதவர்கள்'' என முழங்கினார். (மேற்படி AICC ஆவணம்.)\nஇன்னும் சிலர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போதிய வசதிகளும் சலுகைகளும் செய்து தராவிட்டால் அவர்கள் முஸ்லீம்களாக மதம் மாறிவிடுவார்கள். அது பிறகு காங்கிரசுக்கும் இந்துக்களுக்கும் பெரிய இடைஞ்சலாக வந்து சேரும் என்று நயந்தும் மிரட்டியும் பேசிப்பார்த்தனர்.\nஎவ்வாறாயினும் தாழ்த்தப்பட்டவரின் குரல்களை எந்த நாடும் (விசேஷமாக கவனிப்பது இருக்கட்டும்) கண்டு கொள்ளவே இல்லை. தலைவர்கள் உடனடியாக கவனிக்க வேறு ஆயிரம் பிரச்சனைகள் இருந்தன.\nஆனால் தேசப்பிரிவினையை ஒட்டி கலவரங்களின் போது தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்கப்படவில்லை. துன்புறுத்தப்படவில்லை. 1947 மார்ச் மாதத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட ராவல்பிண்டி பகுதியில் சுற்றுப்பயணம் செய்த அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் சம்மேளன பொதுச் செயலாளர் பி.என். ராஜ்போஜ\" எழுதினார். \"நான் சுற்றுப்பயணம் செய்த எந்தப்பகுதியிலும் தாழ்த்தப்பட்டவர் எவரும் கலவரத்தால் பாதிக்கப்படவில்லை என்பதை கண்டேன். இந்துக்களை போல தோற்றமளித்த தாழ்த்தப்பட்டவர் சிலர் ஒரு சில இடங்களில் தவறுதலாக தாக்கப்பட்டுள்ளனர். மற்றபடி வேறு எங்கும் இல்லை.\nஆனால் தாழ்த்தப்பட்ட பெண்களும் மற்ற இந்து, முஸ்லீம் பெண்களைப் போல கற்பழிக்கப்பட்ட சம்பவங்கள் நிறைய உண்டு.\nபெண்ணின் உடம்பின் மீது எழுதப்படும் சரித்திரம் :\nவகுப்புவாதம் தலைவிரித்தாடிய அந்த நாட்களில் பெண்கள் நடத்தப்பட்ட விதங்களை வக��ப்படுத்திப் பார்ப்பது அவசியம்.\n\"அவர்களு''டைய பெண்களை இழிவுபடுத்துவது அவர்களுடைய மதத்தை நம்பிக்கைகளை அவர்களுடைய தன்மானத்தை ஆழமாக, கிழிக்கும் செயல் என்பதாக பரஸ்பரம் இந்துக்களும் முஸ்லீம்களும் புரிந்து கொண்டிருந்தனர்.\nமாற்று மதத்தவரின் இளம் பெண்களை கடத்திச் சென்றனர். பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கினர். அவர்களை கெடுத்ததன் மூலம் தங்கள் மதத்துக் குழந்தை அவர்களின் வயிற்றில் வளர வித்திட்டனர். பெண்ணின் உடம்பின் மீது செய்யும் ஆக்கிரமிப்பு பிற மதத்தவர் மீது நாட்டிய வெற்றிக் கொடியானது.\n\"அவர்களது'' பெண்களை நிர்வாணமாக்கி நடுத்தெருவில் ஓடச்செய்வது.\nபெண்களை நிர்வாணமாக்கி அவர்களது மார்பகங்களை அறுத்து எறிவது (இதனால் இறந்தவர்கள் ஏராளம்).\nபெண் உறுப்பு மற்றும் மார்பகங்களில் பிறைச்சந்திரன் திரிசூலம் சின்னத்தை சூட்டுகோலால் வரைவது என்றும் அழியாத கேவலமாக பெண்ணின் அந்தரங்க உறுப்பில் மாற்று மதத்தின் சின்னம்.\n\"அவர்கள்'' தாக்க வருகிறார்கள் என்று அறிந்தும் தாங்கள் வீட்டுப் பெண்களை கொன்று விட்டு தப்பிச் செல்வது அல்லது தம் வீட்டுப் பெண்களை தற்கொலை செய்து கொள்ளுமாறு தூண்டுவது நிர்ப்பந்திப்பது வழிகாட்டுவது.\nதங்கள் உயிரை பலியாகக் கொடுத்த தம் வீட்டுப் பெண்களை குல தெய்வமாக்கி இன்றும் வணங்கி வருவது தற்கொலை செய்ய மறுத்து இன்றும் உயிர்வாழும் தம்வீட்டுப் பெண்களை மாற்றுக் குறைவாக மதிப்பது.\nமுடிவற்று நீண்டு செல்லும் துயர்மிக்க கதைகளை தேசப்பிரிவினை நமக்குப்பரிசாகத் தந்துவிட்டது.\nதேசப்பிரிவினையில் பாகிஸ்தான் பகுதியிலிருந்து உயிர் தப்பி \"நம்ம தேசம்'' இந்தியாவுக்கு வந்து நிம்மதியாக பெருமூச்சு விட்ட ஆயிரக்கணக்கான சீக்கியக் குடும்பங்கள் 1984ல் இந்திராகாந்தி கொலை செய்யப்பட்ட போது மீண்டும் அதே 1947ஐ அனுபவித்தனர். டெல்லியிலும் மீரட்டிலும் கான்பூரிலும் என காங்கிரஸ் குண்டர்களும் இந்து வெறியர்களும் சீக்கிய மக்கள் மீது தொடுத்த தாக்குதல் அதிர்ச்சி மிக்க பல கேள்விகளை எழுப்புகின்றது.\n1992 டிசம்பரில் பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து பம்பாயில் முஸ்லீம் மக்கள் மீது தொடுக்கப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் ஆயிரக்கணக்கான முஸ்லீம் மக்களை அகதிகளாக்கி பம்பாயை விட்டு ஓடவைத்தது.\nதமிழக தென்மாவட்ட சாதிக்கலவ���ங்களின் போது பல கிராமங்களில் மக்கள் ஊரைக்காலி செய்து விட்டு மறைந்து திரிந்தார்கள், அகதிகளாக.\nஒரு வார்த்தையில் சொல்வதானால் \"1947'' திரும்பத் திரும்ப நம் நாட்டில் நடந்து கொண்டே இருக்கிறது.\n1947 ஐ மீண்டும் மறுவாசிப்பு செய்வதும் கட்டுடைத்துப் பார்ப்பதும் இன்றைய வகுப்புவாதத்தின் வேர்களை அடையாளம் காண உதவக்கூடும்.\nஒரு நூற்றாண்டு விடைபெறும் புள்ளியில் 1947 நமக்கு முன் வைக்கும் கேள்விகள் பல.\nலட்சக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டது தீவிரவாதிகளால் அல்ல. சாதாரணமாக இணக்கமாக இயல்பாக வாழ்ந்து கொண்டிருந்த இந்துக்களும் முஸ்லீம்களும் பரஸ்பரம் கொலையாளிகளாகவும் பெண்களை கடத்துபவர்களாகவும் கற்பழிக்கிறவர்களாகவும் மாறியது எப்படி சமாதான காலங்களில் தூவப்படும் வகுப்புவாத விதைகள் கொழுந்து விட்டெரிய சந்தர்ப்பங்கள்தான் தேவைப்படுகின்றன. நாம் சமாதானமான நேரங்களில் சும்மா இருந்துவிட்டு கலவரம் முடிந்த பிறகு மட்டும் தீவிரமாக வகுப்புவாத எதிர்ப்பு இயக்கம் நடத்துவதால் என்ன பயன் விளையும்\nகலவர நேரங்களில் மனிதர்கள் தங்கள் எல்லா அடையாளங்களும் மறக்கடிக்கப்பட்டு இந்து, முஸ்லீம் அல்லது தம் சாதி என்ற ஒற்றை அடையாளத்துடன் மோதுகிறார்கள். எப்போதும் தங்கள் பன்முக அடையாளங்களை இழக்காதிருக்க இடைவிடாத கருத்துலக இயக்கம் தேவை அல்லவா பெண்ணின் உடம்பு இலகுவான ஆக்கிரமிப்புக்கான நிலப்பரப்பாக தொடர்வதை எந்த நூற்றாண்டில் நாம் முடிவுக்குக் கொண்டு வரப்போகிறோம் பெண்ணின் உடம்பு இலகுவான ஆக்கிரமிப்புக்கான நிலப்பரப்பாக தொடர்வதை எந்த நூற்றாண்டில் நாம் முடிவுக்குக் கொண்டு வரப்போகிறோம் குடும்ப மானம் என்பது என்ன குடும்ப மானம் என்பது என்ன மதத்தின் மானம் தேசத்தின் மானம் என்பதெல்லாம் என்ன மதத்தின் மானம் தேசத்தின் மானம் என்பதெல்லாம் என்ன பாலியல் பலாத்காரத்தை வெறும் உடல் மீதான வன்முறையைப் போல பாவிக்க நமது புரையோடிப்போன கலாச்சாரத்தை எப்படி ஒழிக்கப் போகிறோம் பாலியல் பலாத்காரத்தை வெறும் உடல் மீதான வன்முறையைப் போல பாவிக்க நமது புரையோடிப்போன கலாச்சாரத்தை எப்படி ஒழிக்கப் போகிறோம் வக்கிரங்கள் ஒழியும் நாள் எது வக்கிரங்கள் ஒழியும் நாள் எது பெண்ணுக்கு நாம் சொல்லப்போகும் பதில் என்ன\nதாழ்த்தப்பட்ட தீண்டத்தகாதவர் என ஒதுக்��ப்பட்ட மக்களுக்கு நம் தேசமும் நம் சரித்திரமும் முட்டிக் கொள்ளும் மதங்களும் என்ன பதில் சொல்லப் போகின்றன\nகலவரங்களின்போது அனாதையாக்கப்படுகிற குழந்தைகளின் பால்யம் அதிர்ச்சியில் கன்றிப்போவதை நாம் எப்படி சன் செய்யப்போகிறோம்\n1947 என்பது ஒரு ஆண்டு அல்ல. 1947 என்பது இந்திய விடுதலை மட்டுமல்ல. மேலே நீளமாக பேசப்பட்டுள்ள அத்தனை துயரங்கள் அவலங்கள் மனிதக் கேவலங்கள் இவற்றின் ஒட்டு மொத்தமான குறியீடுதான் 1947.\n(நன்றி : புது விசை ஆகஸ்ட்-செப்டம்பர் 2005)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2012/12/", "date_download": "2019-12-10T23:59:24Z", "digest": "sha1:NY25Q3UKTD5ALBU4CAFXNEBWRFHMBLXR", "length": 148931, "nlines": 563, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: 12/01/2012 - 01/01/2013", "raw_content": "\nகும்கி - கேமிரா வொர்க் சூப்பர்யா...\nஇரா.முருகனின் சிறுகதையில் வரும் ஒரு பகுதி (தோராயமாக) இன்னமும் என் நினைவிலிருக்கிறது. பதின்ம வயது இளைஞர்கள் 'அந்த மாதிரியான காட்சிகளை' எதிர்பார்த்து ஓர் ஆங்கிலப் படத்திற்குச் செல்வார்கள். ஆனால் படத்தில் அவ்வாறான 'காட்சிகள்' எதுவும் இருக்காது. படம் முடிந்து வரும் போது தங்களுடைய ஏமாற்றத்தை மறைக்கின்ற பாவனையுடன் இளைஞர்களில் ஒருவர் சொல்வார் \"வக்காலி.. காட்டுக்குள்ள காமிராவை எப்படி எடுத்துருக்கான்ல\nகும்கி திரைப்படம் பார்த்து விட்டு திரும்பும் பார்வையாளர்களின் கருத்தும் ஏறக்குறைய இவ்வாறுதான் இருக்கிறது.\nகும்கியில் ஒளிப்பதிவு பாராட்டக்கூடிய அளவிற்கு இருக்கிறதென்றாலும் தொழில்நுட்பமும் காடசியின் அழகியலும் மட்டும்தானா சினிமா. ஏன் இப்படி பெரும்பாலான தமிழ் சினிமா இயக்குநர்கள் காதலை மாத்திரம் பிரதானமாக வைத்துக் கொண்டு (அதையும் அரைகுறைப் புரிதலுடன்) மற்றவற்றை நுனிப்புல் மேய்ந்து ஒப்பேற்றி விட்டு 'நல்ல சினிமா' எடுத்திருக்கிறேன் என்று அலட்டிக் கொள்கிறார்கள். ஏன் இப்படி பெரும்பாலான தமிழ் சினிமா இயக்குநர்கள் காதலை மாத்திரம் பிரதானமாக வைத்துக் கொண்டு (அதையும் அரைகுறைப் புரிதலுடன்) மற்றவற்றை நுனிப்புல் மேய்ந்து ஒப்பேற்றி விட்டு 'நல்ல சினிமா' எடுத்திருக்கிறேன் என்று அலட்டிக் கொள்கிறார்கள்\n'நல்ல நேரம்' 'அன்னை ஓர் ஆலயம்\" ' சில இராமநாராயணன் திரைப்படங்கள்.. என இதுவரை வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களில் நாம் வெறும் சர்க்கஸ் யானைகளையும் விளையாட்டு சாகசங்களையும் மாத்திரமே பார்த்து வந்திருக்கிறோம். கும்கியில் ஒரு யானையும் பாகனும் பிரதான பாத்திரங்களாக அமைந்திருக்கின்றன. எத்தனை அருமையான வாய்ப்பு. யானைகளைப் பற்றியும் அதற்கும் பாகனுக்குமான உறவைப் பற்றியும் அவர்களின் வாழ்க்கை பற்றியும் எத்தனை நுண்தகவல்களை திரைப்படததின் உள்ளீடாக சுவாரசியமாக சொல்லியிருக்கலாம். யானைகளைப் பற்றியும் அதற்கும் பாகனுக்குமான உறவைப் பற்றியும் அவர்களின் வாழ்க்கை பற்றியும் எத்தனை நுண்தகவல்களை திரைப்படததின் உள்ளீடாக சுவாரசியமாக சொல்லியிருக்கலாம். யானைப்பாகன் களிடமிருந்து தரவுகளை திரட்டியும், 'காடு' என்கிற அற்புதமான நாவலை எழுதின ஜெயமோகனைப் போன்றவர்களையும் துணைக்கு வைத்துக் கொண்டு காட்சிகளையும் திரைக்கதையையும் அமைத்திருந்தால் 'கும்கி' எத்தனை அற்புதமான படமாக அமைந்திருக்கும். இதெல்லாம் நிகழ்ந்திருந்தால் சாலையோரத்தில் கீரிக்கும் பாம்பிற்கும் சண்டை விடுகின்றவனைப் போன்ற வாய் ஜாலத்துடன் வெறும் சவடாலிலேயே கும்கி முடிய வேண்டியிருந்த அவலம் நேர்ந்திருக்காது.\nயானைகளைப் பற்றின நுண்தகவல்களை தராமலிருப்பது ஒருபுறம் இருக்கட்டும். அதனை ஏதோ எம்.என்.நம்பியார், வீரப்பா மாதிரி கொடூர வில்லனாக சித்தரித்த பிழையை என்னவென்பது விலங்களும் பறவைகளும் மனித குலத்திற்கு எதிரானது், பயங்கரமானது என்பது மாதிரியான எண்ணத்தை தோற்றுவிக்கும் வகையில் 'The Birds' படத்தில் ஆல்பிரெட் ஹிட்ச்காக்கும் 'The Jurassic Park' படத்தில் ஸ்பீல்பெர்க்கும் இதே போன்ற பிழையைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் சித்தரித்திருந்தது மிகுகற்பனை என்று விட்டாலும் கும்கியில் சித்தரித்திருப்பது இன்றும் நடைமுறையில் உள்ள விஷயம். 'ஊருக்குள் நுழைந்து காட்டு யானைகள் அட்டகாசம்.. யானைகளின் வெறிச்செயல்' என்றெல்லாம் வெகுஜன அச்சு ஊடகங்கள் கட்டமைத்துத் தரும��� அதே பொய்ச் செய்தியை கும்கியும் மீண்டும் காட்சி வடிவில் சொல்கிறது. விலங்குளின் வாழ்விடங்களையும் நீராதாரங்களையும் தன்னுடைய பேராசையால் கைப்பற்றிக் கொண்டிருக்கும் மனித இனம், வாழ்விற்கான அவற்றின் போராட்டத்தை 'வெறிச்செயல், கொலைச்செயல்' என்றெல்லாம் பிரச்சாரம் செய்வது எத்தனை பெரிய அயோக்கியத்தனம் விலங்களும் பறவைகளும் மனித குலத்திற்கு எதிரானது், பயங்கரமானது என்பது மாதிரியான எண்ணத்தை தோற்றுவிக்கும் வகையில் 'The Birds' படத்தில் ஆல்பிரெட் ஹிட்ச்காக்கும் 'The Jurassic Park' படத்தில் ஸ்பீல்பெர்க்கும் இதே போன்ற பிழையைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் சித்தரித்திருந்தது மிகுகற்பனை என்று விட்டாலும் கும்கியில் சித்தரித்திருப்பது இன்றும் நடைமுறையில் உள்ள விஷயம். 'ஊருக்குள் நுழைந்து காட்டு யானைகள் அட்டகாசம்.. யானைகளின் வெறிச்செயல்' என்றெல்லாம் வெகுஜன அச்சு ஊடகங்கள் கட்டமைத்துத் தரும் அதே பொய்ச் செய்தியை கும்கியும் மீண்டும் காட்சி வடிவில் சொல்கிறது. விலங்குளின் வாழ்விடங்களையும் நீராதாரங்களையும் தன்னுடைய பேராசையால் கைப்பற்றிக் கொண்டிருக்கும் மனித இனம், வாழ்விற்கான அவற்றின் போராட்டத்தை 'வெறிச்செயல், கொலைச்செயல்' என்றெல்லாம் பிரச்சாரம் செய்வது எத்தனை பெரிய அயோக்கியத்தனம். (இத்தனை முக்கியமான செய்தியை போகிற போக்கில் ஊர்த்தலைவர் ஒரு காட்சியில் சொல்வதோடு விட்டிருக்கிறார் இயக்குநர்).\nயானைகளை மாத்திரமல்ல, பழங்குடி இன மக்களையும் அரைகுறைப் புரிதலாக சித்தரித்திருக்கிறார் இயக்குநர். கும்கி யானைக்கும் கோயில் யானைக்கும் வித்தியாசம் அறியாத அடிமுட்டாள்களாகவா அவர்கள் இருப்பார்கள் மேலும் காலம் காலமாக காட்டைச் சுற்றி வாழும் அவர்களுக்கு விலங்குகளை எவ்வாறு எதிர்கொள்வது மேலும் காலம் காலமாக காட்டைச் சுற்றி வாழும் அவர்களுக்கு விலங்குகளை எவ்வாறு எதிர்கொள்வது காட்டில் அவற்றின் முக்கியத்துவம் என்ன காட்டில் அவற்றின் முக்கியத்துவம் என்ன அவற்றிற்கு இடையூறாக இல்லாமல் புழங்குவது எப்படி என்பதெல்லாம் தெரியாமலா இருக்கும் அவற்றிற்கு இடையூறாக இல்லாமல் புழங்குவது எப்படி என்பதெல்லாம் தெரியாமலா இருக்கும் ஆனால் இந்தப்படம் முழுக்க அவர்கள் யானையைப் பற்றி எதிர்மறையாகவும் அச்சத்துடனும் பேசிக் கொண்டிருப்பதாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக விலங்குகள் இரை காரணமாக அன்றி மற்ற உயிரினங்களின் மீது தாக்குதல் நடத்துவதை விட தம்முடைய பாதுகாப்பையே முதலில் யோசிக்கும். கூடுமானவரை ஒதுங்கியே செல்லும். அது நிகழாத பட்சத்தில்தான் தற்காப்பிற்காக தாக்குதலைத் தொடுக்கும். ஆனால் இத்திரைப்படத்தின் முதல் காட்சியிலேயே கொம்பன் எனும் ஆண் யானை, அறுவடையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பெண்களை மிகக் கொடூரமாக குத்திக் கொல்வது போல சித்தரிக்கப்படுகிறது. இப்படம் சித்தரிக்கும்படியே வைத்துக் கொண்டாலும் ஒவ்வொரு அறுவடைக்காலத்திலும் யானைகளால் பாதிக்கப்படும் மக்கள் அதற்குரிய முன்னெச்சரிக்கையும் பாதுகாப்பும் இல்லாமலா அறுவடை செய்வார்கள் ஆனால் இந்தப்படம் முழுக்க அவர்கள் யானையைப் பற்றி எதிர்மறையாகவும் அச்சத்துடனும் பேசிக் கொண்டிருப்பதாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக விலங்குகள் இரை காரணமாக அன்றி மற்ற உயிரினங்களின் மீது தாக்குதல் நடத்துவதை விட தம்முடைய பாதுகாப்பையே முதலில் யோசிக்கும். கூடுமானவரை ஒதுங்கியே செல்லும். அது நிகழாத பட்சத்தில்தான் தற்காப்பிற்காக தாக்குதலைத் தொடுக்கும். ஆனால் இத்திரைப்படத்தின் முதல் காட்சியிலேயே கொம்பன் எனும் ஆண் யானை, அறுவடையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பெண்களை மிகக் கொடூரமாக குத்திக் கொல்வது போல சித்தரிக்கப்படுகிறது. இப்படம் சித்தரிக்கும்படியே வைத்துக் கொண்டாலும் ஒவ்வொரு அறுவடைக்காலத்திலும் யானைகளால் பாதிக்கப்படும் மக்கள் அதற்குரிய முன்னெச்சரிக்கையும் பாதுகாப்பும் இல்லாமலா அறுவடை செய்வார்கள் யானைகளின் தடத்தில் மனிதர்கள் குறுக்கிடும் போது - அதுவும் யானைக்கூட்டங்களால் அல்ல, ஒற்றை யானை எனும போதுதான் - ஆபத்து நேரிடலாம். (இந்தப் பதிவையும் வாசித்துப் பாருங்கள்).\nபடத்தில் பாத்திரங்களின் வார்ப்பில், காட்சிகளின் சித்தரிப்புகளில் நிறைய தர்க்கப்பிழைகளும் உள்ளன.\nஇதில் பொம்மனாக வரும் யானைப் பாகனும், மாணி்க்கம் என்கிற யானையும் சிறுவயது முதலே பழகுவதாகவும் இருவரும் பாசத்தில் பிணைந்திருப்பதாக சித்தரிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட பாகன், யானை ஒருமுறை சிறுகுற்றம் புரிந்த காரணத்தினால் நடு்���்சாலையிலேயே யானையுடன் கோபித்துக் கொண்டு பேருந்து நிலையத்திற்கு வந்து விடுகிறான். யானையும் பின்னாலேயே வருகிறது. பேருந்து நிலையத்திலுள்ள மக்கள் பீதியுடன் அடித்து பிடித்துக் கொண்டு ஓடுகிறார்கள். பாகனோ இது எதையும் கவனிக்காமல் அமர்ந்திருக்கிறான். வனக்காவலர்கள் யானையை பிடித்துச் செல்கிறார்கள். ஒரு நல்ல பாகன், யானையின் மீது உண்மையான அக்கறையுடையவன், இந்த சூழ்நிலைகளை தவிர்ப்பானா, மாட்டானா அது மாத்திரமல்ல, தான் காதலிக்கும் பெண் இருக்கும் ஊரிலேயே தங்குவதற்கான சந்தர்ப்பத்திற்காக (படத்தில் சித்தரிப்பதுபடியான) ஒரு முரட்டு யானையுடன் தன் யானையை மோதவிடும் ஆபத்தைச் செய்வானா அது மாத்திரமல்ல, தான் காதலிக்கும் பெண் இருக்கும் ஊரிலேயே தங்குவதற்கான சந்தர்ப்பத்திற்காக (படத்தில் சித்தரிப்பதுபடியான) ஒரு முரட்டு யானையுடன் தன் யானையை மோதவிடும் ஆபத்தைச் செய்வானா அவன் அந்த ஊரில் தங்குவதுதான் பிரதான நோக்கம் என்றால் அதற்கான வழியா இல்லை\nபடம் நெடுக கொம்பன் யானையைப் பற்றிய பிம்பம் கட்டமைத்துக் கொண்டேயிருக்கப்படுகிறது. (அந்த ஊரிலேயே ஒரே ஒரு யானைதான் இருக்கிறது போல). படத்தில் இரு வனக்காவலர்கள் வருகிறார்கள். கொம்பன் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் போல.. 'கொம்பன் வந்தான்னா தெரியும் சேதி' என்று மிரட்டிக் கொண்டேயிருக்கிறார்கள். காமெடியாக இருக்கிறது. ஊரே அந்த யானையைப் பார்த்து பயப்படுகிறது. ஆனால் பாகனுடன் வந்திருக்கும் தம்பி ராமையாவிடம் 'அந்த யானையை ஒரே ஆளா நீங்க அடிச்சு கொன்னுடுவீங்க இல்ல' என்று அந்த ஊரைச் சேர்ந்தவர்களே சொல்கிறார்கள். காமெடியாம். பொம்மன், அல்லியை கவர்வதற்கு முன்பாகவே யானை மாணிக்கம் அவளை காப்பாற்றி முன்னதாகவே கரெக்ட் செய்து விடுகிறது.\nவின்னர் படத்தில் வடிவேலு நடித்த 'கைப்புள்ள' பாத்திரம் தமிழ் சினிமாவில் இன்னுமும் சாஸ்வதமாக தொடர்ந்து உலவிக் கொண்டிருப்பது தம்பி ராமையாவின் பாத்திரத்தின் மூலம் நிருபணமாகியிருக்கிறது. மனிதர் மாடுலேஷனில் பின்னியிருந்தாலும் அவரது மைண்ட் வாய்ஸில் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருப்பது சலிப்பைத் தந்தாலும், அவர் இல்லாத 'கும்கி'யை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இன்னமும் சொதப்பலாகியிருக்கும். வடிவேலுவால் தொடர்ந்து நடிக்கப்பட்டு நைந்து போனதுதான் என்றாலும், தம்பி ராமையாவின் பாத்திரத்தில் வடிவேலு நடித்திருந்தால் இன்னமும் சுவாரசியம் கூடியிருக்கலாம் என நம்புகிறேன். 'பருத்தி வீரன்' கார்த்தியை நினைவுப்படுத்தினாலும் விக்ரம்பிரபு தன்னால் ஆன அளவிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார். தூக்கத்தைக் கெடுக்குமளவிற்கு அழகாக இருக்கிறார் லக்ஷ்மி மேனன். பழங்குடி இன மக்களுக்கான ஒப்பனையை விட சேலையில் கூடுதல் அழகு. படத்திற்கு முன்னதாக சிறப்பான அனுபவத்தை தந்த பாடல்களுக்கு ஏற்ப காட்சிகள் சிறப்பாக அல்லாமல் ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது.\nயானை என்றாலே டிரம்ப்பெட் மாதிரி ஒரே மாதிரி பிளிறல் ஒலியை உபயோகித்துக் கொண்டிருந்த வழக்கத்திற்கு மாறாக யானை எழுப்பும் சன்னமான ஒலிகள் பயன்படுத்தப்பட்டிருப்பது சிறப்பு. கோயில் யானையான மாணிக்கம், முரட்டு காட்டு யானையை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்கிற பார்வையாளனின் அவநம்பிக்கையை, அந்தச் சண்டைக்கு முன்னால் அதற்கு மதம் பிடித்திருப்பதாக சித்தரித்திருப்பதின் மூலம் நம்பகத்தன்மையை ஏற்படுத்தியிருப்பது சிறப்பு. யதார்த்தத்தை உணர்ந்து காதலை இருவரும் தியாகம் செய்வது மெலோடிராமாவாக தெரிந்தாலும் அந்த முதிர்ச்சிக்காக பாராட்டு.\nவித்தியாசமான படம் என்கிற பாவனையில், தமிழ் சினிமாவில் தொடர்ந்து அபத்தமாக சொல்லிக் கொண்டிருக்கப்படும் காதலைத்தான் கும்கியும் சொல்கிறது. வேறான்றுமில்லை.\nஇப்போது பதிவின் தலைப்பை ஒரு முறை வாசிக்கவும்.\nLabels: சினிமா, சினிமா விமர்சனம்\nநீதானே என் பொன் வசந்தம் - An Ego Trip\n'காதலைக் கடந்து வந்தவர்களால்தான் இந்தப் படத்தை ஆழமாக உணர முடியும்' என்கிற மாதிரியான சில அபிப்ராயங்களை இத்திரைப்படம் குறித்து வாசித்த போது மெலிதாக கோபம் கூட எழுந்தது. காதல் என்பது எல்லா உயிரினங்களுக்குமான ஓர் அடிப்படையான, இயற்கையான உணர்வு. அதைக் கடந்து வந்தால்தான் உணர முடியும் என்பது 'பாலுறவைக் கடந்து வந்தால்தான் சுயஇன்பத்தை உணர முடியும்' () என்பது மாதிரி அபத்தமான அறிவிக்கையாக இருக்கிறதே என்று தோன்றியது. ஆனால் இந்தத் திரைப்படத்தை பார்த்த பின்பு மேற்குறிப்பிட்ட அபிப்ராயங்களோடு உடன்படுவதைத் தவிர வேறு வழியில்லை என்று தோன்றுகிறது. மூப்பிலோ, விபத்திலோ மரணத்தை சந்தி��்து விட்டு திரும்பியவர்களின் உணர்வுகளை அது போன்ற அனுபவத்தை அடைந்தவர்களால்தான் முழுமையாக உணர முடியும். என்னதான் விளக்கிச் சொன்னாலும் அந்த அகரீதியான அனுபவத்தை மற்றவர்களுக்கு கடத்தி விட முடியாது. 'படத்தில் கதை என்கிற வஸ்து இல்லை, மெதுவாகச் செல்கிறது, போரடிக்கிறது, மொக்கையாக இருக்கிறது' எனும் அகாதல்வாதிகளின் புறக்கணிக்கப்பட வேண்டிய குறிப்புகள், அவர்கள் காதல் என்னும் உன்னதத்தை சந்திக்காத அபாக்கியவான்கள் என்பதை அடிக்கோடிட்டுச் சொல்கிறது.\n'வருண் மற்றும் நித்யாவின் காதல் கதையின் தருணங்கள்' என்று படத்தின் துவக்கத்திலும் போஸ்டர்களிலும் இயக்குநர் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறார். இருந்தும் இதில் தமிழ் சினிமாவை வழக்கமான சம்பிரதாயங்களை எதிர்பார்ப்பது நாம் இன்னமும் சினிமா பார்க்கக் கற்றுக் கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. ஏய்... என்று கத்திக் கொண்டு ஒரு வில்லன், 'எண்ற புள்ளையையாடா காதலிக்கிற.. பசுபதி பூட்றா வண்டியை' என்று கத்தும் பெண்ணின் தகப்பன், உன்னை எப்படில்லாம் வளர்த்தம்மா' என்று கண்ணீர் விடும் அம்மா, இந்தச் சமூகத்தை திருத்தறதுதான் முக்கியம், நீ-லாம் அப்புறம்\" என்று வெட்டி பஞ்ச் டயலாக் பேசும் நாயகன், போன்றவற்றை கட்டாயம் எதிர்பார்க்கும் தமிழ் சினிமா பார்வையாளர்களுக்கு இத்திரைப்படம் ஏமாற்றத்தைத் தான் தரும்.\nஇந்தப்படத்தில் வரும் காதலுக்கு எதிரிகள், இந்தப் படத்தின் காதலர்களே. அதாவது அவர்களின் ஈகோ. ஆண் x பெண் என்கிற எதிர்துருவ உறவு எப்போதுமே பரஸ்பர ஈர்ப்பு இருக்கிற அளவிற்கான சிக்கல்களையும் கொண்டது. எத்தனை வயதைக் கடந்தாலும் இந்தச் சிக்கல்களிலிருந்து விடுபட முடியாது. அத்தகைய தருணங்களின் தொகுப்பாகத்தான் இத்திரைப்படம் அமைந்துள்ளது. இந்த அனுபவத்தில் ஈடுபட்ட /பட்டுக் கொண்டிருக்கிற எவருமே எந்தவொரு இடத்திலாவது மிக நெருக்கமாக இந்த தருணங்களோடு உடன்பட, ஒப்பிட்டுக் கொள்ள முடியும். அந்தளவிற்கு காதல் குறித்து யோக்கியமான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது நீஎபொவ.\nஅதற்காக காதலிப்பவர்கள் தங்களின் ஈகோக்களை, சுயஅடையாளங்களைத் துறந்து 'ஒண்ணு மண்ணாக பழகணும்' என்பதுதான் இந்தப் படத்தின் செய்தி என்று புரிந்து கொண்டால் அதை விட சிறுபிள்ளைத்தனம் இருக்க ம���டியாது. அந்தந்த பருவங்களை அதற்கேயுரிய சிக்கல்களுடன் மகிழ்ச்சியுடனும்தான் கடக்க முடியும்.\nபெரும்பாலும் அடித்தட்டு வாக்க இளைஞனாகவே தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த ஜீவா அதிலிருந்து இப்படத்தின் மூலம் தன்னை மீட்டுக் கொண்டிருக்கிறார் எனலாம். ஒரு மத்தியதர வர்க்க இளைஞனின் அபிலாஷைகளை, குழப்பங்களை, பொருளாதார அவஸ்தைகளை, ஒப்பிடல்களை மிக கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். காதலர்கள் தங்களின் உறவு குறித்தான சிக்கல்களை விவாதிக்கும் பகுதிகள், கெளதம் மேனனின் படங்களில் தொடர்ந்து சிறப்பாக காட்சிப்படுத்தப்படுகிறது. இதிலும் அவ்வாறே. இது தொடர்பான காட்சிகளில் சமந்தா மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக மிக நீளமாக வரும் மொட்டை மாடிக் காட்சியிலும் இறுதிக் காட்சிகளிலும். படம் நிறைவடைவதிற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக, தன் அகங்காரங்களை துறந்து வருணிடம் முழுமையாக தன்னை ஒப்படைத்துக் கொள்வதின் அடையாளமாக 'I love you' என்று அவர் வெடிக்கும் போது எனக்கு தன்னிச்சையாக கண்ணீர் பொங்கியது. (என்றாலும் அம்மணி டைஃபாய்டு காய்ச்சலில் இருந்து மீண்டு மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆனது போலவே பெரும்பாலான காட்சிகளில் தோற்றமளித்தது சற்று அசெளகரியமாக இருந்தது. 'நான் ஈ'யில் கூட நன்றாக இருந்தாரே).\nஆக்ஷன் திரைப்படங்கள் உட்பட கெளதமின் எல்லா படங்களிலுமே காதல் தொடர்பான காட்சிகள் மிகச் சிறப்பாக மிக வலுவானதொரு இழையாக படம் முழுதும் படர்ந்திருக்கும். நீஎபொவ -வைக் கூட 'விண்ணைத் தாண்டி வருவாயின்' இன்னொரு பரிமாணமாக,நீட்சியாக கொள்ளலாம். அது இயக்குநரின் பிரத்யேகமான முத்திரைகள் என்றாலும் கெளதமின் கிளிஷேக்களாக சிலவற்றை சொல்லலாம். மூத்தவயது காதலி, அப்பாவை (பெரும்பாலும் கிருஷ்ணன்) மிக நெருக்கமாக உணரும் நாயகன், கேரளப் பயணம், மேல்தட்டு வர்க்க காதல், போன்றவற்றை சலிக்குமளவிற்கு உபயோகிப்பதை தவிர்ப்பது நல்லது.\nஎன் மனதிற்கு மிக நெருக்கமான இளையராஜாவை, கெளதமின் திரைப்படங்களின் முன்அனுபவத் தடைகளினாலோ என்னவோ - இத்திரைப்படத்தில் மிக அந்நியமாக உணர்ந்தேன். பெரும்பாலும் அவரது பாடல்களோ, பின்னணி இசையோ (சற்று முன்பு... போன்ற அபூர்வ தருணங்களைத் தவிர்த்து) படத்தில் ஒட்டவேயில்லை. கெளதம் மறுபடியும் ஹ��ரிஸிற்கு திரும்புவது நல்லது. படத்தின் இன்னும் சில பின்னடைவுகள், வருண்-நித்யா தொடர்பான சிறுவயது, பள்ளிக்கூட காட்சிகள். அவைகள் இல்லாமலேயே படத்தை இன்னமும் அழுத்தமாகச் சொல்லியிருக்க முடியும். சந்தானம் தொடர்பான காட்சிகளும். தீவிரமாக நகரும் காட்சிகளிலிருந்து பார்வையாளன் சற்றே இளைப்பாறுவதற்காக திணிக்கப்பட்ட் காட்சிகள் எரிச்சலைத் தருகின்றன. குறிப்பாக விதாவ -வை spoof செய்திருப்பது அபத்தமானதொன்று.\nஆண்டனியின் வேகமான தாளகதியிலான படத்தொகுப்பு பிரசித்தி பெற்றது. ஆனால் இதில் மிக சாவகாசமாக காட்சிகள் நகர்கின்றன. குறிப்பாக அந்த மொட்டை மாடிக் காட்சி. எதிர்மாடி பார்வையாளனைப் போல நம்மை உணரச் செய்யும் அந்தக் காட்சிகள் டாப் ஆங்கிள் கோணத்திலிருந்து தவழந்து கீழே வந்து மறுபடியும் உயரே செல்கிறது, அவர்களது உரையாடல்களைப் போலவே. (இங்கு விதாவில் சிம்புவும் த்ரிஷாவும் நள்ளிரவில் அவர்களது வீட்டிற்கு வெளியே உரையாடும் காட்சியை நினைவு கூரலாம்).\nமொத்தத்தில் நீதானே என் பொன் வசந்தம், காதலின் வலியில், துயரத்தில், மகிழ்ச்சியில், வாதையில், சிக்கலில் நனைந்தவர்களுக்கானது. மற்றவர்களுக்கு இருக்கவே இருக்கிறது, 'காதல் -ன்றது ஒரு முறைதான் பூக்கும்' - என்பது போன்ற பாசாங்குகளின் அடையாளமாகத் திகழும் விக்ரமன் டைப் படங்கள்.\nLabels: சினிமா, சினிமா விமர்சனம்\nடிஜிட்டல் புரட்சியால் தமிழ் சினிமாவில் சமீபத்தில் வந்திருக்கும் நல்ல முயற்சி நகொபகா. வழக்கமான சம்பிரதாயங்களைத் தவிர்த்து ஒரே ஒரு லைனை வைத்துக் கொண்டு எங்கும் திசை மாறாமல் திரைக்கதை அமைத்திருப்பது சிறப்பு. இந்தப் படத்தில் மிக முக்கியமாக நான் கருதுவது, படம் ஒரு சிக்கலான பிரச்சினையில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்க பார்வையாளர்களாகிய நாம் சிரித்துக் கொண்டே இருப்பதுதான். இப்படியொரு சீரியஸான காமெடி படம் தமிழில் வந்ததாக எனக்கு 'நினைவில்லை'. ஞாபகக் குறைபாடு என்னும் விஷயத்தை வைத்துக் கொண்டு 'மூன்றாம் பிறை' இயங்கிய மெலோடிராமாவிற்கு எதிர் திசையில் இயங்குகிறது இத்திரைப்படம்.\nஇந்தப் படத்தின் இன்னொரு முக்கியமான விஷயம் casting. தமிழ்த் திரைக்கு அறிமுகமேயில்லாத நடிகர்கள். ஆனால் அந்தப் பாத்திரத்திற்கு மிகச் சிறப்பாக பொருந்தியிருக்கிறார்கள். படம் துவங்கின சில நிமிஷங்களிலேயே நமக்கு நெருக்கமான நபர்களாக ஆகி விடுகிறார்கள். ஒவ்வொரு பாத்திரமும் அதன் வார்ப்பில் தனித்தன்மையுடன் இயங்குகிறது. சீரியஸாக பொறுப்போடு ஒருவன், முன்கோபத்துடனும் ஈகோவுடனும் ஒருவன், மனதில் பட்டதை உடனே உளறிக் கொண்டு அசட்டுத்தனமாக விழிக்கும் ஒருவன், மெலிதாக அவர்களுக்குள் இயங்கும் ஈகோ (நீ சொன்னா மாத்திரம் எப்பிடிடா கேட்கறான் - அதற்கு மொக்கையான ஒரு ப்ளாஷ்பேக்)..எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல் மருத்துவ விஷயங்களை உதிர்ப்பது...என்று படம் பார்க்கும அனைவருமே தங்களின் நண்பர்கள் குழுவை நினைவுகூர்வார்கள். குறிப்பாக சரஸாக நடித்திருக்கும் விக்னேஷ்வரனின் நடிப்பு அற்புதம். படம் முழுக்க சீரியஸாக நடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இவருக்கு. சிறப்பாக செய்திருக்கிறார். ஒரே மாதிரியான வசனத்தை படம் முழுக்க சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் விஜய் சேதுபதிக்கு. வேறு வேறு மாடுலஷன்களில் சுவாரசியப்படுத்தியிருக்கிறார்.\nமுதலில் நமக்குத் தோன்றும் நெருடல் 'இப்படியெல்லாம் நடக்குமா' என்பது. ஆனால் படத்தின் ஒளிப்பதிவாளரின் வாழ்வில் நிகழ்ந்த உண்மைச் சம்பவம்தான் இது எனும் போது அதை நம்பித்தான் ஆக வேண்டியிருக்கிறது. இன்னொன்று பிரதான பாத்திரத்திற்கு ஏற்படும் விபத்தையொட்டி மீண்டும் மீண்டும் வரும் அதே சம்பவங்கள்.. வசனங்கள். ஆனால் இதை சுவாரசியமான கதைச் சொல்லாடலின் மூலம் பெரும்பாலும் வெற்றிகரமாக தாண்டி வந்திருக்கிறார். குறிப்பாக கல்யாண ரிசப்ஷன் காட்சிகளின் நீளம், கிளைமாக்ஸ் போன்றவற்றில் யதார்த்தமில்லையென்று தோன்றினாலும் அதை சுவாரசிய நகைச்சுவையின் மூலம் மறக்கடித்திருக்கிறார். பாடல்களை பெருமளவு தவிர்த்திருப்பது, படத்தின் காட்சிகளை குறைத்திருப்பது போன்றவை புத்திசாலித்தனம்.\nதமிழ்த் திரையின் நம்பிக்கை ஏற்படுத்தும் முயற்சிகளுள் முக்கியமானதொன்றாக நகொபகா -வைச் சொல்லலாம். இயக்குநர் பாலாஜி தரணீதரனுக்கு மகிழ்ச்சியுடன் கூடிய பாராட்டு.\nLabels: சினிமா, சினிமா விமர்சனம்\nAmour / French / வயோதிக காதலும் துயரமும்\nதீயணைப்பு வீரர்கள் அந்த வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைகிறார்கள். துர்நாற்றம். படுக்கையறையில் ஒரு கிழவியின் பிணம். மலர்களால் நேர்த்தியாக அலங்கரிக்கப்பட���டிருக்கிறது.\nFlashback -ல் படம் பயணிக்கிறது. Georges மற்றும் Anne வயதான தம்பதிகள். தனியாக வாழ்கிறார்கள். திருமணமாகி வேறு இடத்தில் வசிக்கும் மகளும் இவர்களுக்கு உண்டு. தம்பதிகள் பரஸ்பர அன்புடன் வாழ்கிறார்கள். அதிலும் Georges, Anne மீது இன்னமும் தீவிரமான காதலுடன் இருக்கிறார் என்பது அவருடைய கண்களிலும் உடல் மொழியிலும் தெரிகிறது. ஒருநாள் கிழவி, இவருடைய கேள்விக்கு பதிலளிக்காமல் சில நிமிடங்கள் உறைந்து அமர்கிறார். 'என்ன விளையாடி பயமுறுத்துகிறாய்\" என்று கோபப்படுகிறார் கிழவர். பிறகு நிகழும் மருத்துவ ஆய்வில் மூளை நரம்புகளில் ரத்தம் உறைந்திருப்பது தெரிகிறது. மருத்துவ சிகிச்சைக்குப் பின் ரொம்பவும் பயந்து விடுகிறார் கிழவி. \"இனிமேல் என்னை மருத்துவமனைக்கு செல்ல கட்டயாப்படுத்தாதே\" என்று வேண்டிக் கொள்கிறாள். அறுவைச் சிகிச்சை கோளாறாகி முடக்குவாதம் ஏற்பட்டு சக்கர நாற்காலியில் முடங்குகிறாள் கிழவி. ஒரு குழந்தையைப் போல அவளின் அனைத்து தேவைகளையும் வீட்டிலேயே அன்புடன் பூர்த்தி செய்கிறார் கிழவர். 'மருத்துவனைக்கு கொண்டு செல்லாமல் என்ன பைத்தியக்காரத்தனம் இது\" என்று கோபப்படுகிறார் கிழவர். பிறகு நிகழும் மருத்துவ ஆய்வில் மூளை நரம்புகளில் ரத்தம் உறைந்திருப்பது தெரிகிறது. மருத்துவ சிகிச்சைக்குப் பின் ரொம்பவும் பயந்து விடுகிறார் கிழவி. \"இனிமேல் என்னை மருத்துவமனைக்கு செல்ல கட்டயாப்படுத்தாதே\" என்று வேண்டிக் கொள்கிறாள். அறுவைச் சிகிச்சை கோளாறாகி முடக்குவாதம் ஏற்பட்டு சக்கர நாற்காலியில் முடங்குகிறாள் கிழவி. ஒரு குழந்தையைப் போல அவளின் அனைத்து தேவைகளையும் வீட்டிலேயே அன்புடன் பூர்த்தி செய்கிறார் கிழவர். 'மருத்துவனைக்கு கொண்டு செல்லாமல் என்ன பைத்தியக்காரத்தனம் இது\" என்று கோபிக்கிறாள் மகள்.\nதானே ஒரு வயதானவராய் இருந்தாலும் கிழவியை மிக பொறுமையாக கவனித்துக் கொள்ளும் கிழவரின் பொறுமைக்கு சோதனை ஏற்படுகிறது. அவர் எடுக்கும் விபரீதமான முடிவு என்ன என்பதை திரையில் காணுங்கள்.\nபெரும்பாலும் அனைத்துக் காட்சிகளும் ஒரு வீட்டிற்குள்ளேயே நிகழ்கின்றன. அதிலும் ஒரு கிழவர் மற்றும் கிழவியின் நடமாட்டங்கள் மாத்திரமே. அவுட்டோர் காட்சிகளே கிடையாது. மறுபடியும் மறுபடியும் ஒரே பின்னணியையும் நபர்களையும் காட��ட வேண்டிய நிர்ப்பந்தம், இயக்குநருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் சவாலை முன்வைக்கும் வேலை. அவர்கள் திறமையாக சமாளித்திருந்தாலும் சில காட்சிகள் எடிட் செய்யப்பட்டிருக்கலாமோ என்னுமளவிற்கு மிக மிக நிதானமாக, சாவகாசமாக காட்சிகள் நகர்கின்றன.\nஆனால் அந்த அதிர்ச்சியான உச்சத்தை நோக்கி இயக்குநர் நம்மை மெல்ல மெல்ல நகர்த்திச் செல்வதால்தான் அந்தக் காட்சி பளீரென்று நமக்குள் உறைக்கிறது. என்னால் அந்த உச்சக்காட்சியை முன்பே யூகிக்க முடிந்தாலும், எந்த மாதிரியானதொரு காட்சிக் கோர்வையில் அதை இயக்குநர் நிகழ்த்த விரும்புகிறார் என்பதில்தான் அவருடைய மேதமை நமக்கு விளங்குகிறது. ஒரு காட்சியில் நீரருந்த மறுத்து அடம் பிடிக்கும் கிழவியை எதிர்பாராத தருணத்தில் அறைகிறார் கிழவர். நமக்கு வலிக்கிறது.\nஎந்த இடத்திலும் நாம் ஒரு திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்கிற உணர்வே ஏற்படாது. அந்தளவிற்கு மிக யதார்த்தமாக, இயல்பாக அந்த தம்பதிகளின் நெருக்கமும் அன்பும் அன்னியோன்மும் வெளிப்படுகிறது. இரண்டு பேருமே அற்புதமாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக நோய்வாய்ப்பட்டு மரணத்தை நோக்கி பயணிக்கும் கிழவியின் ஒப்பனை அந்த நோயின் வளர்ச்சி நிலைக்கேற்றவாறு மாறுவது அற்புதமாக இருக்கிறது. படம் மிக நிதானமாக நகர்வதால் சாவகாசமான மனநிலையில்தான் பார்க்க வேண்டும்.\nகிழவி மிக மோசமாக நோய்வாய்ப்பட்டிருப்பதாக காட்டப்படும் அடுத்த காட்சியில் ஆரோக்கியமான கிழவி, பியானோ வாசிப்பதாக காட்டப்படுகிறது. கிழவி சுகமாகி விட்டாளோ என்று கூட தோன்றியது. ஆனால் சற்று தூரத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கும் கிழவரின் அகம் தொடர்பான காட்சிப்பிழை என்பது பிறகு புலனாகிறது. இறுதிக் காட்சியின் முன்னோட்டமாக இதைக் கொள்ளலாம். ஜன்னலில் வந்து அமரும் புறாவை முதலில் துரத்தும் கிழவர், பிறிதொரு காட்சியில் பிடிக்க முயல்வதும் கிழவருடைய மனநிலையின் அடையாளங்களே. அனைத்தையும் ஒரு குறிப்பாக கிழவர் எழுதிக் கொண்டிருக்கிறார் என்பது பின்னர் புலனாகிறது.\nபூட்டப்பட்ட அறையில் கிழவியின் பிணம்.. கிழவர் என்ன ஆனார்\nகான் திரைப்பட விழா உள்ளிட்ட பல திரைவிழாக்களில் விருது பெற்ற திரைப்படமிது. 10வது சென்னை சர்வதேச விழாவில் துவக்க திரைப்படமாக திரையிடப்பட்டது. The Piano Teacher, The White Ribbon உள்ளிட்ட பல சிறந்த திரைப்படங்களின் இயக்குநரான Michael Haneke இதை இயக்கியுள்ளார்.\nLabels: சினிமா, சினிமா விமர்சனம், விழா\n10வது சென்னை சர்வதேச திரைப்பட விழா - 2012\nமாலை 7.15 மணிக்கு திரையிடப்படுவதாக இருந்த பிரெஞ்சு திரைப்படம், துவக்க விழா சம்பிரதாயங்களின் காரணமாயும் 'அவர்களே, இவர்களே' காரணமாயும் சுமார் 08.30 மணிக்குத்தான் துவங்கியது. யாராவது குத்து விளக்கை இரண்டு நொடியில் ஏற்றி வைத்து விட்டு 'படம் போடப் போறாங்கப்பா' என்று சொல்லி விலகினால் தேவலை. இரவு நேர கடைசி ரயிலை பிடித்து அகாலத்தில் வீடு திரும்ப நேரும் என்னைப் போன்றவர்களுக்கு கடுப்பாய்த்தானிருக்கும். என்றாலும் முதல் நாள் என்பதாலும் துவக்க நாள் திரைப்படமான Amour -ஐ பார்த்தேயாக வேண்டும் என்று தோன்றி விட்டதாலும் இவற்றை சகித்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.\nஎன்றாலும் துவக்க நாள் நிகழ்ச்சியின் முக்கியமான நிகழ்ச்சியாக ஏ ஆர் ரகுமானின் K M Music Conservatory மாணவர்கள் நடத்திய இசை நிகழ்ச்சியை சொல்ல வேண்டும். அசத்தி விட்டார்கள். கவாலி பாடகர்கள் போல் உடையணிந்திருந்த சுமார் 20 மாணவர்கள், மங்கள் பாண்டேயில் வரும் Al Maddath Maula பாடலை அற்புதமாகப் பாடினார்கள். சுஃபி பாணியில் அமைந்திருக்கும் இந்த கவாலிப் பாடலை ஏகாந்தமான நேரத்தில் கேட்டால் உத்தரவாதமாக கண்ணீர் பெருகும். 'ராசாத்தி என் உசுரு என்னுதில்ல (திருடா திருடா) 'ஊர்வசி ஊர்வசி' (காதலன்) பாடல்களை unplugged வெர்சனில் சேர்ந்திசையில் வெவ்வேறு தாளகதிகளில் சில மாணவர்கள் நின்று பாடியது அருமை. ரகுமானி்ன் 'ரோஜா' தருணங்கள் மனதில் நிரம்பி ஒரு நெகிழ்ச்சியை உருவாக்கியது. இன்னும் ஒரு ஹைலைட்டாக ரகுமானின் மகன் சிறிது நேரம் பியானோ வாசித்து காண்பித்தான். ருஷ்ய பியானோ பள்ளியைச் சேர்ந்த இரு மாணவர்கள் வாசித்த இசையும் அருமையாக இருந்தது.\nதமிழ்த் திரை இயக்குநர்கள் சங்கத்தின் பொருளாளர்,இயக்குநர் ஜனநாதன் பேசும் போது 'திரையிடப்படும் படங்களின் அட்டவணையில் தமிழ் படங்களை சேர்க்க வேண்டும்' என்று வைத்த வேண்டுகோளை சுஹாசினி ஏற்றுக் கொண்டதாக தெரிவித்தார். 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' என்கிற காவியங்களை உள்ளிட்ட அந்தப் பட வரிசையை பார்த்தால் சினிமா ஆர்வலர்களுக்கு நிச்சயம் கண்ண���ர் வரும். அது சரி. சட்டியில் இருந்தால்தானே எடுப்பதற்கு\nஅமீர் பேசும் போது ஒரு சுவாரசியமான டிராமாவை அரங்கேற்றினார். 'நான் பல உலகப்படவிழாக்களுக்கு போயிருக்கிறேன். அங்கெல்லாம் அந்தப் பிரதேசத்தின் கலாச்சார அடையாளங்களையே வெளிப்படுத்துகிறார்கள். இங்குதான் நிகழ்ச்சி முழுக்க ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து' கூட பாடப்படவில்லை' என்று கைத்தட்டலுக்கான கல்லா கட்ட, சரத்குமார் பேசும் போது இடையில் திடீரென்று தமி்ழ்த்தாய் வாழத்தை பாடி அனைவரையும் எழுந்து நிற்க வைத்து விட்டார்.\n\"அய்யா, தமி்ழ்க்காவலர்களே, தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது ஒரு புறம இருக்கட்டும், இது போன்ற சர்வதேச திரைவிழாக்களில் திரையிடும் தரத்திற்கான தமிழ் சினிமாவை முதலில் உருவாக்குங்கள்' என்று கூவ வேண்டும் போலிருந்தது.\n'அடுத்த வருடத்திற்கான திரைவிழாவை ஒரே இடத்தில் அமையும் படியான நவீன கலையரங்கை அரசு கட்ட வேண்டும்' என்ற வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அமைச்சர் தன் உரையில் தெரிவித்தார். (இவர் பேச ஆரம்பித்த போது அதுவரை இருந்த சூழல் மாறி மயிலை மாங்கொல்லையில் அமர்ந்திருந்த உணர்வு வந்தது.) கலைவாணர் அரங்கம் அமைந்திருந்த இடத்தில் இந்த நவீன அரங்கம் அடுத்த ஆண்டுக்குள் கட்டப்பட்டு விடுமாம். பார்க்கலாம்.\nAmour திரைப்படம் பற்றி அடுத்த பதிவில்.\n13.12.2012 அன்று துவங்கவிருக்கும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கும் திரைப்படங்களில் ஒன்று Rust and Bone. பிரெஞ்சுத் திரைப்படம். குத்துச் சண்டை போட்டியாளன் ஒருவனுக்கும் கால்களை இழந்திருக்கும் ஒரு்ததிக்கும் உள்ள காதலை பிரதானமாகக் கொண்டது.\nதிடகாத்திரமான உடம்பைக் கொண்ட அலி. தன் ஐந்து வயது மகனுடன் தெற்கு பிரான்சிற்கு வேலை தேடி வருகிறான். அவனுடைய சகோதரி அன்னாவுடன் ஒண்டிக் கொள்கிறான். கிளப்பில் பவுன்சர் வேலை. அங்கு ஸ்டீபன் என்கிற பெண் காயப்பட அவளுடன் அறிமுகம் ஏற்படுகிறது. அவள் திமிங்கலங்களுக்கு பயிற்சியளித்து வேடிக்கை காட்டும் பணியில் இருக்கிறாள். அங்கு ஏற்படும் விபத்தில் தன் இரு கால்களையும் இழக்கிறாள். அலி, தான் முன்னர் ஈடுபட்டுக் கொண்டிருந்த கிக் பாக்சிங்கை பணம் சம்பாதிப்பதற்காக பயன்படுத்துகிறான்.\nஸ்டீபன், அலியை ஒரு நாள் அ��ைக்கிறாள். கால்கள் இல்லாத அவளுக்கு ஆதரவாக இருக்கிறான் அலி. இருவருக்கும் நெருக்கம் ஏற்படுகிறது. அலி தன்னுடைய மகனை ஓர் ஆபத்திலிருந்து காப்பாற்றும் முயற்சியில் கைவிரல்களை இழக்கிறான். இறுதியில் அவன் ஒரு சிறந்த கிக் பாக்சராக இருப்பதோடு படம் நிறைவுறுகிறது.\nபடத்தின் பிரதான விஷயம் அலிக்கும் ஸ்டீபனுக்கும் இடையே உள்ள காதலும் காமமும். முதல் சந்திப்பில் அவளது உடையைப் பார்த்து 'நீ ஒரு பாலியல் தொழிலாளியா\" என்று கேட்கிறான் அலி. பின்புதான் அவள் திமிங்கலங்களுக்கு பயிற்சி அளிப்பவள் என்று தெரியவருகிறது. கால்களை இழந்து தனிமையில் துன்புறும் அவளை வெளியே அழைத்து வந்து கடலில் குளிக்க வைக்கிறான். பின்பு 'தனிமையிலிருக்கும் உனக்கு பாலுணர்வு தோன்றவில்லையா\" என்று கேட்கிறான் அலி. பின்புதான் அவள் திமிங்கலங்களுக்கு பயிற்சி அளிப்பவள் என்று தெரியவருகிறது. கால்களை இழந்து தனிமையில் துன்புறும் அவளை வெளியே அழைத்து வந்து கடலில் குளிக்க வைக்கிறான். பின்பு 'தனிமையிலிருக்கும் உனக்கு பாலுணர்வு தோன்றவில்லையா\" என்கிறான். \"ஆம். தோன்றுகிறது\" என்கிறாள் ஸ்டீபன். தன்னைக் கவரும் பெண்களிடமெல்லாம் பாலுறவு கொள்ளும் அலி, இவளிடமும் அவளின் தேவையை தீர்க்கும் நோக்கத்தில் உறவு கொள்கிறான். தேவைப்படும் போதெல்லாம் தான் \"ஆயுத்தமாக' இருக்கும் சமயங்களில் அழை' என்கிறான்.\nஸ்டீபனுக்கு இவனுடைய காமம் முதலில் பிடித்திருந்தாலும் எவ்வித அன்புமில்லாமல் மிருகம் போல் உறவு கொள்கிறானே என்று எரிச்சலாக இருக்கிறது. அவனிடமிருந்து பிரிய நினைக்கிறாள். இதுபற்றி அவனிடம் உரையாடும் போது அவன் எவ்வித உறவுச் சிக்கலிலும் மாட்டிக் கொள்ள விரும்பவில்லை போல் தோன்கிறது.\nபடத்தில் வரும் ஒரு சிறந்த காட்சி: அலியும் ஸ்டீபனும் கிளப்பிற்கு செல்கிறார்கள். அங்கு நடனமாடும் ஒரு பெண்ணால் கவரப்பட்டு அலி அவள் பின்னால் போய் விடுகிறான். ஸ்டீபன் வெறுப்பில் அமர்ந்திருக்கிறாள். அப்போது அங்கு வரும் ஒருவன் ஸ்டீபனுக்கு மது வாங்கித் தருகிறான். காம நோக்கோடு அழைப்பு விடுக்கிறான். ஸ்டீபன் 'எனக்கு இப்போது அந்த உணர்வு இல்லை' என்று விலகுகிறாள். அப்போதுதான் அவளுடைய செயற்கைக் கால்களை பார்க்கும் அவன் \"மன்னிக்கவும், தெரியாமல் உன்னை அழைத்து விட்டேன்\" என்கிறான். ஸ்டீபன் பயங்கர ஆத்திரத்துடன் அவனைத் தாக்குகிறாள். மாற்றுத் திறனாளிகளை வெற்று அனுதாபத்துடனும் அயல்கிரக ஜீவிகளைப் போலவும் அணுகும் பொதுப்புத்தியை இந்தக் காட்சி விமர்சிக்கிறது.\nஅலியின் நண்பரொருவர், ஷாப்பிங் மால் முதலாளிகளின் ஆணைப்படி ஊழியர்களை ரகசியமாக கண்காணிக்க கேமராக்களை பொருத்துகிறார். அவருடன் பணிபுரிய நேரும் அலி, 'இது சட்ட விரோதமில்லையா,\" என்று கேட்கிறான். 'சட்டம் என்பதன் அர்த்தமென்ன,\" என்று கேட்கிறான். 'சட்டம் என்பதன் அர்த்தமென்ன என்று கேட்கிறார் நண்பர். இந்தக் கேமராவினாலேயே அலியின் சகோதரிக்கு வேலை பறி போவது ஒரு நகைமுரண்.\nகிக் பாக்சிங் சண்டைக்காட்சியில் அலியின் ஒரு பல் மாத்திரம் குருதியோடு தெறித்து விழும் ஒரு குளோசப் காட்சி ஆயிரம் வன்முறைக் காட்சிகளுக்கு ஈடாக இருக்கிறது. குத்துச் சண்டையில் வெறியோடு சக போட்டியாளர்களை அடித்து வீழ்த்தும் அலியின் திறமை, அலியின் மகன் பனிக்கட்டியின் கீழ் மாட்டிக் கொண்டு உயிருக்குப் போராடும் போது பனிக்கட்டிகளை கைகளினால் உடைத்து அவனை மீட்பதற்கும் பயன்படுகிறது. ஒரு பர்த்திரத்தின் பிரதான திறமையை அல்லது பணியை சிக்கலான சூழ்நிலைக்குப் பொருந்துமாறு திரைக்கதை அமைப்பதின் நுட்பமிது.\nதன் மகன் உயிராபத்திலிருந்து மீளும் அந்த தருணத்தில்தான் ஸ்டீபன் மீதுள்ள காமத்தைத் தாண்டிய காதலை அலியால் புரிந்து கொள்ள முடிகிறது.\nஸ்டீபனாக Marion Cotillard மிகச் சிறப்பாக நடித்திருக்கிறாள். இவரின் துண்டிக்கப்பட்ட கால்கள் தொடர்பான காட்சிகள் நம்பவே முடியாத அளவிற்கு சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. கால்களை மடித்து வைத்திருக்கும் அதே உத்திதான் என்றாலும் கணினி நுட்பம் மூலமாக உண்மையாகவே கால்களை இழந்த தோற்றத்தினை மிகச் சிறப்பாக கொண்டு வந்திருக்கின்றனர். படத்தைப் பார்க்கும் போது நீங்களே அதை உணர்வீர்கள். அலியாக நடித்திருக்கும் Matthias Schoenaerts-ம் சிறப்பாக நடித்திருக்கிறார். இவரது மகனாக வரும் சாமும், சினிமா சிறுவனைப் போல் அல்லாமல் இயல்பான ஒரு சிறுவனைப் போலவே உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறான்.\nCraig Davidson-ன் சிறுகதை தொகுதியை அடிப்படையாகக் கொண்டு இயக்கியிருக்கிறார் Jacques Audiard. 2009-ல் சிறந்த படமாக பேசப்பட்டA Prophet -ன் இயக்குநர் இவர். கான் தி��ைப்பட விருதில் நாமினேஷன் பட்டியலில் இருந்தது.\nஇந்த வருட சர்வதேச திரைவிழாவில் தவற விடக்கூடாத திரைப்படங்களில் இது ஒன்றாக இருக்கும்.\nஉலக சினிமா பேருரைகள் - எஸ்.ரா மற்றும் உயிர்மைக்கு நன்றி\nஏழு நாட்கள். உலக சினிமாவின் ஏழு சிறந்த கலையாளுமைகள். தினமும் சுமார் இரண்டரை மணி நேர உரை. அரங்கு நிறைந்த பார்வையாளர்கள், ஆர்வமுள்ள சினிமா ஆர்வலர்கள்.பெரும்பாலும் இளைஞர்கள். முதியவர்கள். ஒன்றிரண்டு பெண்கள். உயிர்மை பதிப்பகம் ஒழுங்கு செய்திருந்த உலக சினிமா பேருரையில் கலந்து கொண்ட அனைவரும் உரை நிறையும் வரையில் அமைதியாகவும் ஆர்வமாகவும் ரசித்தார்கள். (அரங்கு நிறைந்து நின்று கொண்டே நிகழ்வை கேட்டவர்களும் இதில் அடக்கம்).\nசினிமா ரசனை என்பதை கல்வித்திட்டத்தில் இணைக்க வேண்டும் என்று இயக்குநர் பாலுமகேந்திரா இடைவிடாது தனியாளாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஒரு சமூகத்தில் அரசியல்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்பது யதார்த்த உண்மை என்றால் நம் சமூகத்தில் அரசியல் தலைவர்களை சினிமாதான் தீர்மானிக்கிறது என்பது கசப்பான உண்மை. நம்மை ஆள்பவர்களை சினிமாவிலிருந்து தேர்ந்தெடுக்கும் அளவிற்கு சினிமா இங்கு வலிமையான ஊடகமாக திகழ்கிறது. அத்தகையான வலிமையான ஊடகம் எத்தனை மோசமாக அழுகிக் கிடக்கிறது என்பதை சினிமா ஆர்வலர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். இருந்தும் வெகுஜன ரசனை இன்னமும் துப்பாக்கி, மாற்றான் போன்ற அரைவேக்காட்டு குப்பைகளிலேயே மூழ்கிக் கிடக்கிறது. இந்த ரசனை மாறினால் சமூக மாற்றத்தில் சினிமாவும் பங்கும் மகத்தானதாக இருக்கும்.\nபாலுமகேந்திரா குறிப்பிடுவது பள்ளி மாணவப்பருவத்திலேயே சினிமா ரசனையை உயர்த்துவதற்கான ஆலோசனை. ஆனால் வளர்ந்தவர்களுக்கு\nசினிமா இயக்கங்களும், அமைப்புகளும், சினிமா மீது ஆர்வம் கொண்ட தனிநபர் முயற்சிகளும், நல்ல சினிமாவைப் பற்றி தொடர்ந்து பேசும், எழுதும் படைப்பாளிகளின் பங்குதான் இங்கு முக்கியமானதாகிறது. எஸ்.ராவின் பேருரையும் அத்தகைய முயற்சிகளில் ஒன்றாகத்தான் பார்க்கிறேன்.\nநான் முந்தைய ஒரு பதிவில் குறிப்பிட்டபடி ஓர் இயக்குநரைப் பற்றிய அறிமுகத்தை, அவரின் சிறந்த படங்களை, மிகச் சிறந்த காட்சிக் கோணங்களை தன் வாழ்வின் பல மணி நேரங்களை செலவழித்து அவதான��த்ததை ரசனையோடு இரண்டரை நேரத்தில் நம்மோடு பகிர்வதென்பது சிறப்பான விஷயம். ஏற்கெனவே நமக்கு அறிமுகமான விஷயங்கள் என்றாலும் அதை ஒரு விமர்சகரின் பார்வையில் கேட்டு நம்முடைய அனுபவத்தோடு ஒப்பிட்டு அது ஒத்திருந்தால் நம்மை நாமே பாராட்டிக் கொண்டு அல்லது விமர்சகரின் கோணத்தில் காட்சியின் புதிய பரிமாணங்களை அறிவதென்பது போன்று பல விஷயங்கள் நிகழ்கின்றன.\nகுறிப்பாக சத்யஜித்ரே -வின் ஜல்சாகர் (The Music Room) படத்தினைப் பற்றி எஸ்.ரா. விவரித்த விதம் அத்தனை அருமை. நொடித்துப் போன நிலையிலும் தன்னுடைய வறட்டுக் கெளரவத்தை, கம்பீரத்தை இழக்க விரும்பாத ஒரு ஜமீந்தாரைப் பற்றின திரைப்படம். சில வருடங்களுக்கு முன்பு பார்த்ததை மீண்டும் பார்க்க விரும்பும் ஓர் ஆவலை ஏற்படுத்தினது எஸ்.ராவின் விவரிப்பு. இவ்வாறு பல திரைப்படங்கள்.\nபணிப்பளு காரணமாக என்னால் பெர்கமன், பெலினி, சாப்ளின் போன்றவர்களை தவற விட நேர்ந்தது ஒரு சோகம்.\nதுவக்க விழாவின் போது பாலுமகேந்திரா குறிப்பிட்டதைப் போல சமகால உலக சினிமா இயக்குநர்களைப் பற்றியும் இவ்வாறான அறிமுகங்களும் ரசனை பரிமாற்றல்களும் நிகழ வேண்டியது அவசியம்.\nசுவாரசியமான மற்றும் உபயோகமான அனுபவத்தை அளித்த எஸ்.ராவிற்கும் உயிர்மைக்கும் நன்றி.\nஉலக சினிமா பேருரை - பிரான்சுவா த்ருபோ\nதுவக்க நாளின் சம்பிரதாயங்கள் அல்லாமல் நிகழ்ச்சி நேரடியாக துவங்கியது. பார்வையாளர்களுடனான கலந்துரையாடல் குறித்த வேண்டுகோள் சாத்தியப்படாது என்பதால் இந்த நிகழ்வு குறித்து பார்வையாளர்களுக்கு எழும் கேள்விகளை அவரது மின்னஞ்சலுக்கு (writerramki@gmail.com) அனுப்பி கேட்கலாம் என்றார் எஸ்.ரா.\n\"ஏன் இந்த திரைப்படங்களை விட்டு விட்டீர்கள், இந்த விஷயத்தை விட்டு விட்டீர்கள்' என்று பார்வையாளர்களிடமிருந்து பல கேள்விகள் வருகின்றன. இது உலக சினிமா மற்றும் இயக்குநர்கள் குறித்தான அறிமுகத்தை ஏற்படுத்துவதற்கான நிகழ்வு என்பதால் ஒரு பருந்துப் பார்வையில்தான் எனது உரை இருக்கும். மற்றபடி ஒவ்வொரு திரைப்படத்தையும் பற்றியுமே இரண்டு மணி நேரத்திற்கு உரையாடுமளவிற்கான விஷயங்கள் இருக்கின்றன. அதற்கான கால அவகாசமில்லை\"\nபின்பு பிரெஞ்சு சினிமாவின் முக்கியமான திரையாளுமையான பிரான்சுவா த்ருபோ பற்றிய உரை.\nஇரண்டாம் உலகப் போருக்கு ப���ன்பு இத்தாலியில் தோன்றிய 'நியோ ரியலிசத்தின்' பாதிப்பில் பிரான்சிலும் 'புதிய அலை' இயக்கம் தோன்றியது. த்ருபோ அதன் முன்னோடிகளில் ஒருவர். தொழில்முறை சாராத நடிகர்கள், அரங்குகளைத் தவிர்த்து தெருக்களில் காட்சிகளை பதிவு செய்வது, நாடகத்தனத்தை விலக்கி சாதாரண மக்களைப் பற்றின 'மக்களுக்கான சினிமா'வை உருவாக்குவது போன்றவை இதன் பாணி.\nஒருவனின் பால்ய வயதுகளில் நிகழும் அனுபவங்களே அவனது பிற்கால ஆளுமையை வடிவமைக்கிறது என்பது உளவியல் உண்மை.\nத்ருபோவின் தந்தை யாரென்றே அவருக்குத் தெரியாது. (பின்பு துப்பறியும் நிறுவனம் ஒன்றின் மூலம் இதைக் கண்டுபிடித்தார்). தாயும் அவரை சரியாக வளர்க்காமல் போக தாதிகளிடமும் பாட்டியிடமும் வளர்ந்தார். இந்தத் தனிமையும் அன்பிற்கான ஏக்கமும் த்ருபோவின் பெரும்பாலான படங்களில் பிரதிபலித்தன. பள்ளிக் கூடத்தில் கல்வியை வெறுத்து பல முறை வீட்டை விட்டு ஓடிப் போக முயற்சித்து பிடிபட்டார். வீட்டைச் சுற்றி அமைந்திருந்த திரையரங்குகள்தான் த்ருபோவிற்கு பெரும் ஆறுதலாக இருந்தன. ஒரு முறை வீட்டில் டைப்ரைட்டரை திருட, அவரின் வளர்ப்புத் தந்தை காவல்துறையிடம் புகார் செய்ய ஒரு நாள் லாக்கப்பில் இருக்க நேர்ந்தது. பின்பு சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.\n(இந்த ஒரு நாள் சிறை அனுபவம் ஹிட்ச்காக்கிற்கும் நேர்ந்தது. குறும்புச் சிறுவனாக இருந்த காரணத்தினால் ஹிட்ச்காக்கின் தந்தை அவரை ஒரு நாள் போலீஸ் லாக்கப்பில் இருக்கச் செய்தார். இந்த ஆழ்மன அனுபவம் பின்னாளில் ஹிட்ச்காக்கின் திரைப்படங்களில் எதிரொலித்தது. காவல்துறை என்றாலே பதட்டம் கொள்ளும் சாதாரணன் ஒருவன் செய்யாத தவறுக்காக காவல்துறையால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படும் சம்பவங்கள் பல படங்களில் வரும்).\nவீட்டை விட்டு ஓடிப் போகும் சிறுவர்களைப் பற்றி பேசும் போது எஸ்.ரா தன்னுடைய சுயஅனுபவத்தையும் நகைச்சுவை பொங்க விவரித்தார். ஓடிப்போவதில் உள்ள முன்னோடியாக அவனின் நண்பனொருவன் 'எம்.ஜி.ஆரை' பார்க்க சென்னைக்கு போகும் நோக்கத்தில் தவறுதலாக நாகர்கோவில் ரயிலில் ஏறி பின்னர் பிடிபடுகிறான். பின்பு எஸ்.ராவையும் அந்த நண்பன் உசுப்பேற்ற இவரும் வீட்டை விட்டு ஓடிப் போகிறார். நண்பனைப் போலவே இவரும் தவறுதலாக நாகர்கோ��ில் சென்று விடுகிறார். (ஜெயமோகனை சந்திக்க வேண்டும் என்கிற ஆவல் அப்போதே ஏற்பட்டிருக்குமோ).\nநானும் இது போல் இரண்டொருமுறை வீட்டை விட்டு ஓடிப் போயிருக்கிறேன். எஸ்.ரா -விற்கு இருந்தது போலவே எனக்கும் ஒரு முன்னோடி நண்பனொருவன் இருந்தான். ஓர் அதிகாலையில் கிளம்பி விட்டோம். இப்போது யோசிக்கையில் சில கிலோமீட்டர்களே நடந்த அந்த வரலாற்று பயணம் அப்போது நீண்ட தொலைவைக் கடந்து விட்ட உணர்வைத் தந்தது. மதியத்திற்குப் பிறகு கடுமையான பசி. வேறு வழியில்லாமல் வீட்டுக்குத் திரும்ப முடிவு செய்தோம். ஆனால் தொலைந்து போனதற்கு என்ன காரணம் சொல்வது நண்பன் பேய் முழி முழிக்க, நான் ஒரு 'கதையை' உருவாக்கினேன்.\nஅதன் படி என்ன நிகழ்ந்தது என்றால்.. இருவரும் தெருவில் நின்று கொண்டிருந்தோம். ஒருவர் வந்து ஏதோ விலாசம் விசாரித்தார். நாங்கள் உதவப் போக அவர் எங்களை வண்டியில் ஏற்றி வைத்து வேகமாக ஓட்டிச் சென்றார். நெடுந்தொலைவு சென்ற பிறகு உணவகத்தில் சாப்பிட இறங்கினார். நாங்கள் 'சாமர்த்தியமாக' தப்பி' வந்துவிட்டோம்..\nநான் இதை கச்சிதமாக சரியான முகபாவங்களோடு விவரிக்க வீட்டிலும் நம்பி விட்டார்கள். (ஆனால் நம்புவதாக பாவனை செய்தார்களோ என்று இப்போது தோன்றுகிறது). எனக்குள் ஒரு கதை சொல்லி இருக்கிறான் என்பதை கண்டு கொண்ட தருணமது. எஸ்.ரா மறுநாள் வீடு திரும்பும் போது அவர் தொலைந்து போனதைக் கூட யாரும் உணரவில்லை. ஆறு சகோதரர்கள் என்பதால் யார் எந்த நேரத்தில் வீட்டில் இருப்பார்கள் என தெரியாது. 'எங்கேடா போயிருந்தே' என்று சாதாரணமாக கேட்டு விட்டு விட்டார்கள். ஆனால் என்னுடைய அனுபவம் வேறாக இருந்தது. வீட்டில் யாருமே அன்று சாப்பிடவில்லை. சமைத்த உணவு அப்படியே இருந்தது. அன்று என்ன உணவு என்பது கூட இன்னமும் எனக்கு நினைவிருக்கிறது. காலையில் இருந்து எதுவும் சாப்பிடாமல் இருந்த காரணத்தால் ஏற்பட்ட தொண்டை வலியுடன் சிரமப்பட்டே சாப்பிட்டேன்.\nதினமும் மூன்று சினிமா, புத்தகங்கள் என்றிருந்த த்ருபோவிற்கு மிகச் சிறந்த வழிகாட்டியாய் இருந்தவர் André Bazin. சினிமா தொடர்பாக பல கட்டுரைகளையும் காரசாரமான விமர்சனங்களையும் எழுதினார் த்ருபோ. அவரது ஆதர்சங்களில் ஒருவரான ஹிட்ச்காக்குடன் அவர் நிகழ்த்திய நீள்நேர்காணல் மிகவும் புகழ் பெற்றது. சில குறும்படங்களை உருவாக்கின பிறகு திரைப்படங்களை இயக்கத் துவங்கினார். அவரின் முதல் படமான The 400 Blows மிகவும் புகழ் பெற்றது. த்ருபோவின் பால்ய வயதின் கசப்பான அனுபவங்களையே பெரிதும் இதில் படமாக்கினார். தன்னுடைய ஆருயிர்த் தோழனான Robert Lachenay- உடன் செய்த குறும்புகளையும்.\nThe 400 Blows-ல் வரும் சிறுவனுடைய பாத்திரத்தின் பெயர் Antoine Doinel. இந்தப் பாத்திரத்தையே அதன் வெவ்வேறு வளர்ச்சி நிலைகளில் தனது அடுத்தடுத்த திரைப்படங்களில் (Antoine and Colette, Stolen Kisses, Bed and Board, Love on the Run) பாத்திரமாக உருவாக்கினார். இப்படி ஒரே பாத்திரத்தையே அடுத்தடுத்த திரைப்படங்களில் உருவாக்கியது புதிய முயற்சி. அதற்குப் பிறகும் இதுவரை அப்படி நடக்கவில்லை. இந்த திரைப்படங்களில் அனைத்திலும் தன்னுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த காதல்/மண வாழ்க்கை சம்பவங்களையே படமாக்கினார். இதுவே பின்னர் 'Antoine Doinel' பாணி என்று புகழ்பெற்றது. இத்தாலிய இயக்குநர்களின் பாதிப்பில் 'நியூ வேவ்' திரைப்பட இயக்கத்தை துவங்கிய த்ருபோ, தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்களை பின்பற்றினார் எனலாம். அந்தளவிற்கு த்ருபோவிடம் வாழ்க்கையில் பல காதல்கள் இருந்தன.\nத்ருபோவின் சமகால இயக்குநரும் நண்பருமான கோடார்ட் த்ருபோவின் படங்களை காரசாரமாக விமர்சிப்பார். த்ருபோவுடன் இணைந்து எழுதி கோடார்ட் இயக்கிய முதல் திரைப்படம் 'Breathless'. ஜம்ப் கட் உள்ளிட்ட பல உத்திகள் இதில் முதன் முதலில் உருவாகியது.\nத்ருபோவின் இன்னொரு முக்கியமான திரைப்படம் Fahrenheit 451. இது த்ருபோவின் முதல் வண்ணத் திரைப்படம் மற்றும் ஆங்கிலத்தில் இயக்கிய ஒரே திரைப்படம். அறிவியல் புனைவு போன்றது. நகரில் உள்ள அனைத்து புத்தகங்களும் அழிக்கப்படுகின்றன. புத்தகங்களை ஒளித்து வைத்திருப்பவர்களின் வீடுகளில் தேடி அழிக்கும் பணி தீயணைப்புத் துறையிடம் தரப்படுகிறது. அவ்வாறு ஒளித்து வைத்திருப்பவர்களுககு தண்டனையும் கிடைக்கிறது. Guy Montag என்கிற தீயணைப்பு அதிகாரி இவ்வாறு புத்தகம் அழிப்பதில் தீவிரமாக பணியாற்றி மேலதிகாரிகளிடம் பாராட்டுப் பெறுகிறான். இவ்வாறான தேடலி்ன் போது ஒரு பெண் வீடு முழுக்க புத்தகத்தை வைத்திருக்கிறாள். தீயணைப்பு அதிகாரிகள் புத்தகங்களை தீயிட்டு அழிக்கும் போது அந்தத் தீயில் விழுந்து உயிரை விடுகிறாள்.\nGuy Montag -ன் பக்கத்து வீட்டிலிருக்கும் ஓ���் ஆசிரிய பெண்மணி \"நீ இத்தனை புத்தகங்களை அழிக்கிறாயே, ஒரு நாளாவது புத்தகத்தை வாசித்திருக்கிறாயா\" என்று கேட்கிறாள். அந்த தூண்டுதலில் சார்லஸ் டிக்கன்ஸின் நாவலை வாசிக்கிறார். அது மிகவும் பிடித்துப் போக, தான் புத்தகங்களை எரிக்க (வேட்டையாட) செல்லுமிடங்களில் எல்லாம் மிகச் சிறந்த புத்தகத்தை எடுத்து வந்து வாசிக்கிறார். இதுவே பழக்கமாகி மற்றவர்களைப் போலவே தானும் தன் வீட்டில் புத்தகங்களை மறைத்து வைக்கிறார். இதை அவரின் மனைவி காட்டிக் கொடுக்க அவர் வீட்டிலும் தேடுதல் துவங்குகிறது. தண்டனைக்குப் பயந்து நகரத்தை விட்டு விலகிப் போகிறார். அங்கு சில மனிதர்களைச் சந்திக்கிறார். அவர்கள் ஒவ்வொருவருமே ஒவ்வொரு புத்தகத்தை மனப்பாடமாக பதிந்து வைத்திருக்கிறார்கள். அதாவது ஒவ்வொரு மனிதனுமே ஒவ்வொரு புத்தகமாக புதினமாக இருக்கிறார்கள்.\nபுத்தகங்களின் முக்கியத்துவத்தைப் பற்றியும் அதன் அழிவின்மை பற்றியும் Fahrenheit 451 மிக அழுத்தமாக விவரிக்கிறது.\nஇத்தாலிய நியோ ரியலிசம் பற்றி எஸ்.ரா பேசும் போது அந்த இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான ருசோலினி பற்றியும் அவரின் தீராக்காதல்கள் பற்றியும் உரையாடியது சுவாரசியம்.\nஎந்தவொரு உலக சினிமாவைப் பற்றியும் யாராவது பரிந்துரைத்தால் உடனேயே கவனமாக குறித்துக் கொள்வேன். அதிலும் ஒத்த அலைவரிசையுள்ளவர்களின் பரிந்துரை என்றால் பொக்கிஷம்தான். ஏனெனில் ஒருவர் சராசரியாக ஐந்தாறு திரைப்படங்களைப் பார்த்து விட்டுதான் அதில் சிறந்ததொன்றாக கருதுவதை மற்றவருக்கு பரிந்துரைப்பார். எனில் நாம் நேரடியாக அந்த சிறந்தததை தேர்வு செய்து மற்ற படங்களை தவிர்ப்பதின் மூலம் நம் உழைப்பையும் நேரத்தையும் மிச்சப்படுத்தலாம்தானே. அந்த வகையில் எஸ்.ரா தனது கட்டுரைகளில் குறிப்பிடும் ஒவ்வொரு திரைப்படத்தையும் எப்படியாவது பார்த்துவிட முயல்வேன். பெரும்பாலும் அவரின் பரிந்துரைகள் என்னை ஏமாற்றியதில்லை. சுஜாதாவால் தூண்டப்பட்டு பின்பு ஒரு கட்டத்தில் எனக்குள் அணைந்து போயிருந்த உலகசினிமா பற்றின ஆர்வம் மறுபடி ஏற்படுவதற்கு பிரதான காரணம் எஸ்.ரா. அவரின் கலை சார்ந்த தேடலும் அதற்கான உழைப்பும் வெளிப்பாடும் எப்போதும் நான் பிரமிக்கும் விஷயம்.\nஅப்படியானவர் உலக சினிமாவின் மகத்தான ஆளுமைகள் ப���்றி ஆற்றப்போகும் உரைகளை நிச்சயம் தவறவிடக்கூடாதென முடிவு செய்தேன். ஏனெனில் அந்த ஆளுமை குறித்து தனது வாழ்நாள் முழுதும் தேடியடைந்த அனுபவங்களை தொகுத்து சாரமாக தரவிருக்கும் முக்கியமான தருணத்தை இழக்க விரும்பவில்லை. சினிமாவைப் பற்றின ஆங்கில நூற்களிலும் இணையத்திலும் இவ்விவரங்கள் கிடைக்கும்தான் என்றாலும் ஒரு தீவிர சினிமா ஆர்வலரின், விமர்சகரின் தனிமனித அனுபவத்தோடு இணைந்து கிடைப்பது முக்கியமானது. ஓர் உலக சினிமாவை தனியறையில் அமர்ந்து பார்ப்பதற்கும் அதே ரசனையுள்ளவர்கள் உள்ள அரங்கத்தில் பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசமிது.\nமுதலில் பாலுமகேந்திரா பேசினார். 'சினிமா ரசனையை' பள்ளிக் கல்வித்திட்டத்தில் சோக்க வேண்டும் என்கிற அவரது வழக்கமான முறையீட்டை இங்கும் வெளிப்படுத்தினார். இது குறித்து சினிமாத் துறையிலிருந்து தொடர்ந்து ஒலிக்கிற ஒரே குரல் பாலுமகேந்திராவுடையது மாத்திரமே. தமிழ்ச் சமூகத்தில் சினிமா எத்தனை வலிமையான ஊடகம் என்ற முறையில் அவரது முறையீடு மிக முக்கியமானது. அரசியல்வாதிகள் யாரும் அவரது முறையீட்டை தீவிரமாக பரிசீலிக்கவில்லை என்கிற அவரது ஆதங்கம் நியாயமானது. உலக சினிமா குறுந்தகடுகளின் மூலம் நம்மை ரொம்பவும் நெருங்கி வந்து விட்டது என்பதை உணர்த்த ஷாப்பிங் மாலில் அவர் வாங்கியதை விளக்கிய 'கால் கிலோ தக்காளி, நூறு கிராம் பச்சை மிளகாய்' ஒரு Citizen Kane டிவிடி' என்கிற படிமம் சுவாரசியமாக இருந்தது. எஸ்.ரா, சமகால உலக சினிமா இயக்குநர்களைப் பற்றியும் பேச வேண்டும் என்பதை ஒரு வேண்டுகோளாக வைத்தார்.\nபின்பு பேசிய யூடிவி தனஞ்செயன், சினிமா,இலக்கியம், விழா,பயணம்.. என்று பல்வேறு துறைகளில் ஈடுபடுகிற எஸ்.ராவிற்கு எப்படி நேரம் கிடைக்கிறது என்று வியந்தார். இது குறித்து எனக்கும் பிரமிப்பு உண்டு. புத்தகக் காட்சியில் ஒரு முறை எஸ்.ராவை சந்தித்த போது இது குறித்து கேட்டேன். ஒரு நாளை, ஒரு மாதத்தை, ஓர் ஆண்டை எப்படி அவர் திட்டமிடுகிறார் என்று கேட்க ஆச்சரியமாக இருந்தது. (இடையில் ஷட்டில் காக்கும் விளையாடுகிறாராம்).\nதனஞ்செயன் அத்தோடு மேடை இறங்கியிருந்தால் நல்லதாகப் போயிருக்கும். அரங்கின் வெளியில் உலக சினிமாக்களின் டிவிடிகள் ரூ.50·-விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. \"உயிர்மை நடத்தும் விழா���ில் எப்படி இவ்வாறு Pirated டிவிடிக்களை அனுமதிக்கலாம்..உயிர்மை பதிப்பக நூற்களை எவரேனும் நகல் செய்து விற்றால் எப்படியிருக்கும்..உயிர்மை பதிப்பக நூற்களை எவரேனும் நகல் செய்து விற்றால் எப்படியிருக்கும்\" என்று பொறிந்து தள்ளி விட்டார். அவர் மேடையிறங்கின பிறகு மனுஷ்யபுத்திரன் இதற்கு அமைதியாக ஆனால் சரியான பதிலடி தந்தார். \"தமிழ்த் திரை இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் தங்கள் படங்கள் எந்தெந்த உலக சினிமாக்களிலிருந்து நகல் செய்யப்பட்டிருக்கின்றன என்பதை தெரிவித்தால் நன்றாக இருக்கும். கோடிகளில் இயங்கும் தமிழ்த் திரை இந்த அறத்தை காப்பாற்றுவது முக்கியமானது.\" என்கிற ரீதியில் பேச அரங்கில் ஓரே ஆரவாரம்.\nஎஸ்.ராவும் தனது உரையில் இந்த விஷயத்தை தொட்டுச் சென்றார். \"நானும் அப்படியாக குறைந்தவிலையில் டிவிடி பார்த்தவன்தான். துரதிர்ஷ்டவசமாக இங்கு உலக சினிமாவை அரங்கில் அனுமதிச் சீட்டு பெற்று பார்க்கும் சூழலே இல்லை. அதற்கான அரங்குகளும் இல்லை. உலக சினிமா குறுந்தகடுகளும் நியாயமான விலையில் கிடைக்கும்படியாகவும் இல்லை. இவையெல்லாம் முறைப்படுத்தப்பட்டால் கள்ள நகல்களின் அவசியமிருக்காது. அது தவறுதான், நியாயப்படுத்த முயலவில்லை.\"\nமேலேயுள்ள படத்தில் என்னை சரியாக கண்டுபிடிப்பவர்களுக்கு ரஷோமான் டிவிடி அன்பளிப்பாக அனுப்பி வைக்கப்படும்.\nஎனக்கும் இவ்வாறான குறுந்தகடுகளை பயன்படுத்துவதில் ஓர் உறுத்தல் உண்டுதான் என்றாலும் வேறு வழியில்லை. ரேவின் படங்களின் மீது பைத்தியமாக அலைந்த காலத்தில் நான் நீண்ட ஆண்டுகளாக தேடிக் கொண்டிருந்த 'மகாநகரை' ஒரு வணிக அரங்கில் கண்டேன். விலை ரூ.600·- எனக்கு அப்போதைய மாதச் சம்பளமே ரூ.500/-தான். ஒரு கணம் அதை திருடி விடலாமா என்று கூட தோன்றியது. தைரியமில்லாத காரணத்தினால் வெளியே வந்து விட்டேன். எந்தவொரு உண்மையான கலைஞனும் வணிகக் காரணங்களைத் தாண்டி தமமுடைய படைப்புகள் உலகெங்கிலும் பரவலாக சென்று சேர வேண்டும் என்றுதான் விரும்புவான். ஹீப்ரு மொழியில் வெளியாகும் ஒரு திரைப்படத்தை அந்த இயக்குநர் கேள்வியே பட்டிராத வட சென்னையில் உள்ள நான் பார்ப்பது அறிந்தால் நிச்சயம் மகிழ்ச்சியும் ஆச்சரியமும்தான் கொள்வார். கள்ள நகல்களின் மூலமாகவாவது நம் சமூகத்தின் சினிமா ரசனை சிறிதாவது மாறினால் அது நம் சூழலுக்கு நல்லதே. அதிலுள்ள வணிக இழப்பு நிச்சயம் அதை விட குறைவே.\nசுமார் இரண்டு மணி நேரம் எவ்வித தடங்கலும் இடையூறுகளுமின்றி எஸ்.ரா பேசினார். நூற்றுக்கணக்கான சிறந்த இயக்குநர்கள் இருந்தாலும் தான் பேச தேர்ந்தெடுத்தி்ருக்கும் ஏழு சினிமா கலை ஆளுமைகள் குறித்தான காரணத்துடன் துவக்கினார். இந்திய சினிமா நூறு ஆண்டுகளை கொண்டாடப் போகும் இந்தக்க கட்டத்தில், காலத்தை கடந்து நிற்கும், எப்போதும் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்களை பதிவு செய்திருக்கும் சினிமா பேராசான்களை தன்னுடைய ரசனை அடிப்படையில் தேர்ந்தெடுத்ததைப் பற்றி விளக்கினார்.\nபின்பு ஆரம்பித்தது அகிராவுடனான பயணம்.\nபூஞ்சையான சிறுவனான அகிராவின் இளமைப்பருவம், ஓவிய ஆர்வம், ஜப்பானிய சினிமாவின் தோற்றம், அகிரா சினிமாவில் நுழையும் போது இருந்த பிரபல ஜப்பானிய இயக்குநர்கள்..Yasujirō Ozu, Kenji Mizoguchi, அகிராவின் குருநாதர் Kajirō Yamamoto, தொடர்ந்து 17 படங்களுக்கு இவரிடம் உதவியாளராக இருந்து கற்ற பயணம், அகிரா சினிமா உத்திகள், படமெடுக்கும் விதம், முக்கியமான ஷாட்கள், அகிராவின் படங்களில் உள்ள தத்துவம், ரஷோமான், செவன் சாமுராய், மதோதயா போன்ற திரைப்படங்களில் உள்ள அடிப்படையான விஷயங்கள், அகிராவின் தோல்வி, தற்கொலை முயற்சி, ஹாலிவுட் இயக்குநர்களின் வரவேற்பில் மீண்டு வந்த கதை, அவர் எழுதிய சுயசரிதம் (இதைப் பற்றி இங்கு எழுதியிருக்கிறேன்) போன்றவற்றைப் பற்றி எஸ்.ரா ஆற்றிய உரை உன்னதமானது. அதைக் கேட்டுதான் அதன் முக்கியத்துவத்தை உணர முடியும்.\nஜப்பானிய சினிமாக்களும் அகிராவின் படங்களைப் பார்த்த நினைவுகளும் என் மூளையில் நிரம்பி வழிந்தன. எஸ்.ரா என்னும் டிராகுலா என்னைக் கடித்து வைத்ததின் பயன் உடனே தெரிந்தது. சுரம் வந்தவன் போல் திரும்பி வந்தேன். இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நள்ளிரவில் அகிரா படங்களின் சில காட்சிகளை தேர்ந்தெடுத்து பார்ப்பதின் மூலம்தான் ஒரளவிற்காவது அந்த சுரத்திலிருந்து வெளிவர முடியும்.\nLabels: உலக சினிமா, சினிமா, விழா\nஇயக்குநர் சீனு ராமசாமியின் முந்தைய திரைப்படமான 'தென்மேற்கு பருவக்காற்றை' பார்த்திராத, இயக்குநரைப் பற்றின எவ்வித அறிமுகமுமில்லாத நிலையில் 'நீர்ப்பறவை'யை ஓர் வெற்றான மனநிலையில் பார்க்கச் சென்றிருந்தேன். ஒரு நல்ல புதினத்தை வா���ித்த உணர்வை திரைப்படம் தந்திருந்தாலும் திரைக்கதையை இன்னமும் நவீனமான மொழியிலும் சுவாரசியத்திலும் சொல்லியிருந்தால் படம் இன்னமும் சிறப்பாக அமைந்திருக்கும். பார்வையாளர்களை படத்தில் தொடர்ந்து கவனம் செலுத்த வைக்கும் ஒரு வலுவான கொக்கியில்தான் படம் துவங்குகிறது.\n'உயிரோடு இருக்கிறானா, அல்லவா' என்ற நிலைமை தெரியாத, கடலுக்குள் காணாமற் போன கணவனுக்காக பல வருடங்களாக கடற்கரையில் காத்திருக்கும் எஸ்தரோடு படம் துவங்குகிறது. (பதினாறு வயதினிலே 'மயிலு' இன்னும் சாகவில்லை). ஆனால் அந்தக் கணவன் இறந்து போய் அவனுடைய பிணம் வீட்டியிலேயே புதைக்கப்பட்டிருப்பதை எஸ்தரின் மகனே வெளிப்படுத்துகிறான். காவல்துறை எஸ்தரை கைது செய்து விசாரண செய்கிறது. \"ஆம். என் கணவரை நான்தான் கொன்றேன்\" என்கிறாள் எஸ்தர். பல வருடங்களாக கணவனுக்காக காத்திருந்த எஸ்தரே தன் கணவனை ஏன் கொன்றாள்' எனும் சுவாரசியமான முரண். எத்தனை அருமையான துவக்கம்' எனும் சுவாரசியமான முரண். எத்தனை அருமையான துவக்கம்..இதை அறிந்து கொள்ள படத்தின் இறுதி வரை சில சலிப்பூட்டும் காட்சிகளைத் தாண்டி காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஆனால் அத்தனை எதிர்பார்ப்பும் உப்புச் சப்பற்ற முடிவால் மடிந்து போகிறது. இயக்குநர் இதில் கவனம் செலுத்தியிருக்கலாம்.\nஅருளப்ப சாமி மற்றும் எஸ்தரின் காதலுக்கு இடையில் தமிழக மீனவர் பிரச்சினையும் இடையிடையில் ஓரமாக (சமுத்திரக்கனியின் பாத்திரம் மூலமாக) சற்று காரமாக சொல்லப்பட்டாலும், தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கச்சாப் பொருளான காதலை தவிர்த்து ஓர் சமூகப் பிரச்சினையை ஊறுகாயாக பயன்படுத்திக் கொள்ளாமல் நம்மால் திரைப்படத்தை உருவாக்க முடியவில்லை என்பது துரதிர்ஷ்டவசமான சூழலே. அப்படியே படமெடுத்திருந்தாலும் 'துப்பாக்கி' போன்ற வணிக வழிப்பறிகளுக்கு தரும் வரவேற்பை இந்த மாதிரியான படங்களுக்கு நம் சுரணையற்ற சமூகம் தருமா என்பதையும் இணைத்தே யோசிக்க வேண்டியிருக்கிறது.\nபடத்தின் சுவாரஸ்யத்திற்கு பிரதான முதற் காரணம் சுனைன்யா.தமிழ் சினிமாவில் பிளாஸ்டிக் பொம்மைகளாகவும் லூசுத்தனமாகவும் சித்தரிக்கப்படும் ஹீரோயின்களுக்கு இடையில் இதைப் போன்ற பாத்திரத்தைப் பார்த்து நீண்ட காலமாகிறது. இவரின் தோற்றத்தை வடிவமைத்தவர்க��ை நிச்சயம் பாராட்டலாம். வழித்து வாரப்பட்ட கோண வகிடும், காதுகளின் அருகே சுருள் முடியும், சட்டை பாவாடையும்.. என ஒரு கிறித்துவப் பெண்ணாக சிறப்பாக நடித்திருக்கிறார். வசனங்கள் அதிகமில்லாத நிலையில் இவரது கண்களும் முகபாவங்களுமே பல இடங்களில் சிறப்பாக நடித்திருக்கின்றன. திறமையாக வேலை வாங்கியிருக்கும் இயக்குநர் பாராட்டுக்குரியவர்.\nபடத்தில் பல திறமையான நடிகர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக சரண்யா. தமிழ் சினிமாவின் 'அம்மா'வாக மனோரமாவிற்கு இவரை மாற்று செய்யும் அபாயமிருந்தாலும் இவரின் முகபாவங்களும் வசன உச்சரிப்புகளும் சுவாரசியம். 'ஆணி வந்தா டாப்பா வருவான்' ஹேங்ஓவரில் இருந்து உடனே வெளிவருவது இவருக்கு நல்லது. 'பூ' படத்தில் பேனாக்காரராக நடித்த 'ராம்' சிறப்பாக நடித்திருக்கிறார். தன் மகனை ஒரு மீனவனாக ஆளாக்க முடியவில்லை என்று வருந்துமிடங்களும், குடிகார மகனை குணப்படுத்திய மருத்துவருக்கு நெகிழ்ச்சி்யுடன் மீன் பரிசளிப்பதும் தன்னுடைய பெயர் பொறித்த படகை தடவிப் பார்ப்பதும்.. என நல்ல பங்களிப்பு. வடிவுக்கரசி போன்ற திறமைசாலிகளை இன்னமும் நம்மால் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. நந்திதா தாஸ் பாவம்.\nபடத்தின் சில இடங்களில் பாத்திரங்களின் மனநிலைக்குள் என்னால் உள்ளே செல்ல முடிந்தது. குறிப்பாக அருளப்பசாமி - எஸ்தர் காதல் தொடர்பான காட்சிகள். குடிகார இளைஞனாக இருக்கும் அருளப்பசாமிக்குள் எஸ்தர் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறாள். அவன் குடிநோயிலிருந்து வெளிவரும் போது நானும் மகிழ்ச்சியடைந்தேன். இவ்வகையான பரவச தருணங்கள் படத்தில் அபூவர்மாகவே நிகழ்கின்றன. மற்றபடி படம் சற்று சலிப்பாகவே நகர்கிறது.\nவசனம் - ஜெயமோகன் மற்றும் சீனுராமசாமி. மீனவர் பிரச்சினை தொடர்பான பஞ்ச் டயலாக்குகளை இயக்குநர் எழுதியிருப்பார் என்று யூகிக்க முடிகிறது. மற்றபடி பாத்திரங்களின் யதார்த்த மொழியில் படம் நெடுக ஜெயமோகன் வெளிப்படுகிறார். அருளப்பசாமி காமம் தருகிற அவஸ்தையில் மனைவி எஸ்தரிடம் மல்லுக்கட்டுகிறான். அவளோ சம்பாதிக்க போகச் சொல்லி மல்லுக் கட்டுகிறாள். இந்தக் காட்சிக் கோர்வைகள் அருமையாக பதிவாகியிருக்கின்றன.\nவிலகிப் போகும் மனைவியிடம் \"முதுகைப் பாரு... படமெடுக்கிற பா���்பு மாதிரி\" என்கிறான். அருமையான படிமம். இலக்கியவாதிகள் சினிமாவில் நுழைவதில் இம்மாதிரியான சலுகையான ஆச்சரியங்கள் பார்வையாளனுக்கு கிடைக்கின்றன.\nஎந்த சாதிப்பின்புலமென்று தெரியாத, இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் தப்பிப் பிழைக்கும் அகதியான அருளப்பசாமியின் வாழ்க்கையில் மூன்று மதங்கள் குறுக்கிடுகின்றன. கிறித்துவம் அவனை தத்தெடுத்துக் கொள்கிறது. இந்து மதம் (காஞ்சி சாமியார் படம்) அவனை நல்வழிப்படுத்துகிறது. இசுலாமியம் அவன் பொருளாதார ரீதியில் உயர உதவுகிறது. இப்படியாக 'சமய நல்லிணக்கத்தோடு' சிந்தித்திருக்கிறார் இயக்குநர். (\nநெய்தல் காட்சிப் பரப்புகள், சர்ச்சின் உட்புறம் போன்றவை சில தருணங்களில் அற்புதமாக பதிவாகியிருக்கின்றன. குறிப்பாக டாப் ஆங்கிள் காட்சிகள். தேவையில்லாத ஒரு சண்டைக்காட்சியில் அருளப்ப சாமியும் இன்னொருவனும் கடலில் ஓடிவரும் போது கேமரா மேலிருந்து நோக்குகிறது. நீல நிறப் பின்னணியில் இருவரும் துரத்தி வரும் தடயங்கள் உடனான காட்சி அற்புதம். எடிட்டரோ, அல்லது இயக்குநரோ சொற்ப கணத்திலேயே ஏனோ அதை வெட்டி விட்டிருக்கிறார்கள்.\nமுன்பே குறிப்பிட்டபடி வலுவான துவக்கத்துடனான திரைக்கதை, அதை தக்க வைத்துக் கொள்ளாமல் சாதாரணமாக முடிவது ஏமாற்றம். என்றாலும் வழக்கமான வணிக சினிமாவிற்கு இடையில் ஒரு புதினத்தை வாசித்த அனுபவத்தைத் தருகிற 'நீர்ப்பறவை'யை ஒரு முறையாவது காணலாம். தமிழ் சினிமாவில் நல்ல முயற்சிகள் நிகழ்வதில்லை என்று புகார் சொல்கிற சினிமா ஆர்வலர்கள் 'நீர்ப்பறவைக்கு ஆதரவளிக்க கடமைப்பட்டிருக்கிறார்கள். இல்லையெனில் நமக்கு 'துப்பாக்கிகளும் மாற்றான்களுமே' மிஞ்சும்.\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nதூங்காவனமும் தமிழ் சினிமாவின் ரசிக மனமும்\nகமல்ஹாசனின் சமீபத்திய திரைப்படமான 'தூங்காவனம்' தமிழ்த் திரை சூழலில் ஒரு முக்கியமான, முன்னோடியான, பாராட்டப்பட வேண்டிய முயற...\nசமூகநீதிக் காவலர்களின் உறக்கத்தை கலைத்த 'ரெமோ'\n'தமிழ் சினிமா ஒரு ஸ்ட்ரெச்சர் கேஸ். நான் இப்போதைக்கு படம் தயாரிப்பதாக இல்லை' என்று ஒருமுறை கணையாழியில் எழுதினார் சுஜாதா....\nஇறைவி : ஆண் விளையாட்டின் பகடைக்காய்\nஇத்திரைப்படத்தை விடவும் இதை தமிழ் இணையச் சமூகம் ���தட்டத்துடன் எதிர்கொண்ட விதம்தான் அதிக சுவாரசியமாக இருந்தது. படத்தின் முதல் க...\n'சோ' ராமசாமி - அங்கத நாயகன்\nசமீபத்தில் மறைந்த சோ ராமசாமி பன்முக ஆளுமைத்திறன் உள்ளவராக இருந்தார் என்றாலும் இந்தக் கட்டுரையில் சினிமா தொடர்பான அவரது முகத்தை...\nஇயக்குநர் கெளதம் வாசுதேவ்- பகற்கனவுகளின் நாயகன்\n'அச்சம் என்பது மடமையடா' திரைப்படத்தை பற்றி பிரத்யேகமானதாக இல்லாமல் அந்தப் படத்தை முன்னிட்டு இயக்குநர் கெளதமின் படைப்பு...\nசய்ராட் (மராத்தி திரைப்படம்): கலைக்கப்பட்ட கூடு\nஉலக சினிமா முதல் உள்ளூர் சினிமா வரை நான் இதுவரை பார்த்திருக்கும் சினிமாக்களில் உதிரிப்பூக்கள் போன்று அமைந்த மிகச்சிறந்த உச்சக...\nபீஃப் பாடல் சர்ச்சை: பாசாங்கு எதிர்ப்பின் உளவியல்\nமனம் ஒரு குரங்கு என்பதற்கான உதாரணம் எதற்குப் பொருந்துமோ இல்லையோ, இணையத்தின் சமூக வலைத்தளங்களில் நிகழும் உரையாடல்களுக்கு கச்சிதம...\nதீபன்: புலம் பெயர்தலின் துயரம்\nமதவாதம், பயங்கரவாதம், வன்முறை, சுற்றுச்சூழல் பாதிப்பு, பொருளாதார சமநிலையின்மை போன்று பல பிரச்சினைகளை சமகால உலகம் சந்தித்துக் கொ...\nசமூகத்தின் இதர தொழில் பிரிவுகளோடு ஒப்பிடும் போது சினிமாவும் அரசியலும் விநோதமான விதிகளைக் கொண்டவை. ஏறத்தாழ சூதாட்டம்தான். அதி...\nவிசாரணை : அதிகாரத்தின் பலியாடுகள்\nமனித உரிமை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் நாடுகளுள் ஒன்று இந்தியா. இஸ்லாமிய நாடுகளைப் போன்று இதையும் விட கடுமையான அடக்கும...\nகுமுதம் தீராநதி கட்டுரைகள் (20)\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (5)\nநூல் வெளியீட்டு விழா (4)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nகும்கி - கேமிரா வொர்க் சூப்பர்யா...\nநீதானே என் பொன் வசந்தம் - An Ego Trip\nAmour / French / வயோதிக காதலும் துயரமும்\n10வது சென்னை சர்வதேச திரைப்பட விழா - 2012\nRust and Bone - French - சென்னை சர்வதேச திரைப்பட வ...\nஉலக சினிமா பேருரைகள் - எஸ்.ரா மற்றும் உயிர்மைக்கு ...\nஉலக சினிமா பேருரை - பிரான்சுவா த்ருபோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/2018/05/04/australia-pm-consider-macrons-speech/", "date_download": "2019-12-11T01:33:16Z", "digest": "sha1:3GVGHJEOGTHIUFTCXSTEQPR7YZKSIOFW", "length": 25713, "nlines": 292, "source_domain": "sports.tamilnews.com", "title": "Tamil News:Australia PM consider macron's speech", "raw_content": "\nபிரான்ஸ் அதிபரின் கருத்தை கணக்கெடுக்காத அவுஸ்திரேலிய பிரதமர்\nபிரான்ஸ் அதிபரின் கருத்தை கணக்கெடுக்காத அவுஸ்திரேலிய பிரதமர்\nபிரான்ஸ் அதிபர் மக்ரோன் அவுஸ்திரேலிய விஜயத்தின் போது அவுஸ்திரேலிய பிரதமரின் மனைவியை பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அதனை அவுஸ்திரேலிய பிரதமர் கணக்கெடுக்கவில்லை.Australia PM consider macron’s speech\nபிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் அவுஸ்திரேலியாக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் ஒன்றை கடந்த இரு நாட்களுக்கு முன் மேற்கொண்டார். இந்நிலையில், மக்ரோன் மற்றும் அவரது மனைவிக்கு அந்நாட்டு பிரதமர் விருந்து கொடுத்தார். அதன் பின்னர், இரு தலைவர்களும் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.\nஅச்சமயம் அவுஸ்திரேலிய பிரதமரை பார்த்து “இந்த சிறப்பான விருந்துக்கு உங்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். அத்துடன், உங்களது ருசியான மனைவிக்கும் நன்றி” என அவர் கூறினார்.\nஇதில் கூறப்பட்ட ருசியான மனைவி என்ற வார்த்தை கடும் சர்ச்சைக்கு உள்ளானது. மீடியாக்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கடும் விவாதங்கள் இடம் பெற்றன.\nஇது தொடர்பாக டர்ன்புல் விளக்கமளித்துள்ளார். அதில், “மக்ரோனின் கருத்தை புகழ்ச்சியாகவே எனது மனைவி எடுத்துக்கொண்டார். அவர் தவறாக எதுவும் பேசவில்லை.” என அவர் கூறியுள்ளார்.\nபோப் ஆண்டவரின் உதவியாளர் நீதிமன்றத்தில் சரண்\n1968 இல் நடந்த மே தின ஊர்வல புகைப்படங்கள்\nஎல்லாவற்றுக்கும் போராடித்தான் வாழ வேண்டுமென்றால் அரசாங்கமும் ஆட்சியும் எதற்கு\nஇணையத்தளங்கள் ஊடாக இலங்கையர்கள் பலரை ஏமாற்றி பணம் பெற்றுக்கொள்ளும் சர்வதேச வர்த்தகம்\nபிரபாகரனின் புகைப்பட அல்பம் முள்ளிவாய்க்காலில் கண்டெடுப்பு : 9 வருடங்கள் கடந்தும் அழியாத நிலையில்\nஇஸ்டான்புல் ஓபனில் மெரின் சிலிச் அதிர்ச்சித் தோல்வி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமொராக்கோவுடன் இன்று மோதுகிறது போர்த்துகல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nரொனால்டோவின் சாதனை கோலுடன் வெற்றியீட்டியது போர்த்துகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nஉலகக்கிண்ணத்தின் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய இரண்டு அணிகள் : எந்தெந்த அணிகள்\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்க��ின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nஇஸ்டான்புல் ஓபனில் மெரின் சிலிச் அதிர்ச்சித் தோல்வி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/2018/05/31/joint-opposition-decides-not-vote-20th-amendment/", "date_download": "2019-12-11T01:30:05Z", "digest": "sha1:NZUHGGMCO43NBQFF4B7I5HXPOZ423IB2", "length": 24288, "nlines": 268, "source_domain": "sports.tamilnews.com", "title": "Joint opposition decides not vote 20th Amendment", "raw_content": "\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nநிறைவேற்று அதிகார கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்கும் 20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக கூட்டு எதிரணி முடிவு செய்துள்ளது.\nஜே.வி.பி. யினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த அரசியலமைப்புத் திருத்த யோசனை தொடர்பாக, கூட்டு எதிரணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் கூடி ஆராய்ந்தனர்.\nஇதன் போதே, இந்த அரசியலமைப்பு திருத்த பிரேரணை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வரும் போது அதற்கு எதிராக வாக்களிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஏற்கனவே, தேசிய அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமயவும், 20 ஆவது திருத்தத்தை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nவெள்ளை வேனில் 08 மாதக்குழந்தை கடத்தல்; மோப்ப நாயின் உதவியுடன் தேடுதல்\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபலியான சிங்களவர் : ஹீரோவான தமிழன் : மஹரகமவில் நெகிழ்ச்சி சம்பவம்\nவயோதிப தாயிற்கு நிகழ்ந்த கொடுமை : வைரலாகும் வீடியோ\nமருதானையில் முஸ்லிம்களை இலக்கு வைத்து சிங்களவர்கள செய்த செயல்\nஇந்தோனேசியாவில் பட்டம் விட்டு விளையாடிய மோடி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அத���ர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்��ேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n : இக்கட்டான நிலையில் ஆர்ஜன்டீனா\nஅவுஸ்திரேலிய அணியின் உலகக்கிண்ண கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்த பெரு\nசொந்த கோலால் சூனியம் வைத்துக்கொண்ட போலந்து\n : இரண்டு அணிகளும் அடுத்த சுற்றில்…\nசொந்த மண்ணில் எதிரணிகளை பந்தாடுகிறது ரஷ்யா\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்��ேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=P.T.+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2019-12-11T01:33:13Z", "digest": "sha1:PIQLALEN3YMTIR462R6HSW2PZEZXI6VG", "length": 15426, "nlines": 296, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy P.T. நாராயணன் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- P.T. நாராயணன்\nவகை : சட்டம் (Sattam)\nஎழுத்தாளர் : P.T. நாராயணன்\nபதிப்பகம் : ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார��வைக்கு...\nஅபிநவ் ராமநாராயணன் - - (1)\nஆர். நாராயணன் - - (1)\nஆர்.எஸ்.நாராயணன் - - (2)\nஇலக்குமி நாராயணன் - - (1)\nஉஷா நாராயணன் - - (1)\nஎஸ். ஷங்கரநாராயணன் - - (9)\nகயிலைமணி கரார். இரா. நாராயணன் - - (2)\nகலைமாமணி அறந்தை நாராயணன் - - (5)\nகாழியூர் நாராயணன் - - (4)\nகி. ராஜநாராயணன் - - (10)\nகி. ராஜநாராயணன், கே.எஸ். இராதாகிருஷ்ணன் - - (1)\nகி. ராஜாநாராயணன் - - (1)\nகே. சங்கர நாராயணன் - - (1)\nகே.எம். ஆதிமூலம், கி. ராஜநாராயணன் - - (1)\nகே.ஜி.எஸ். நாராயணன் - - (1)\nசத்தியநாராயணன் - - (1)\nசந்தோஷ் நாராயணன் - - (2)\nசி.டி. சங்கரநாராயணன் - - (13)\nசி.டி. சங்கரநாராயணன், டி.எஸ். திருமலை - - (1)\nசி.டி.சங்கரநாராயணன் - - (5)\nசிவ. சூரியநாராயணன் - - (1)\nசு. சத்தியநாராயணன் - - (3)\nசுந்தரவல்லி, திருநாராயணன் - - (1)\nசுவாமி நாராயணன் - - (1)\nசெய்யாறு தி. தா. நாராயணன் - - (1)\nசெய்யாறு தி.தா. நாராயணன் - - (3)\nஜி. நாராயணன் - - (1)\nஜி.இலட்சுமி நாராயணன் - - (3)\nடாக்டர். ஜெயபிரகாஷ் நாராயணன் - - (1)\nடாக்டர். திருநாராயணன் - - (1)\nடாக்டர். திருநாராயணன், வி. சுந்தரவல்லி - - (1)\nடேனியல் லிம், பத்மஜா நாராயணன் - - (1)\nதமிழில்: ரா. நாராயணன் - - (1)\nநடேச. நாராயணன் - - (1)\nநாராயணன் - - (2)\nப.நாராயணன் நாயர் - - (1)\nபத்மஜா நாராயணன் - - (3)\nபத்மா நாராயணன் - - (1)\nபவித்ரா நாராயணன் - - (3)\nபி. நாராயணன் - - (1)\nபுலவர் இரா.நாராயணன் - - (1)\nபேட்ரீஷியா நாராயணன் - - (1)\nமு. லக்ஷ்மி நாராயணன் - - (1)\nய. லட்சுமிநாராயணன் - - (1)\nய.லட்சுமிநாராயணன் - - (2)\nரஞ்சனி நாராயணன் - - (2)\nரஞ்ஜனி நாராயணன் - - (1)\nராம்குமார் லெட்சுமிநாராயணன் - - (1)\nலெ.நாராயணன் செட்டியார் - - (1)\nவடுவூர் நாராயணன் - - (1)\nவி. ராமநாராயணன் - - (1)\nவி.எஸ்.நாராயணன் - - (3)\nவெ.செல்வநாராயணன் - - (2)\nவேதநாராயணன் - - (1)\nவேதாநாராயணன் - - (2)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஎன்.சி.ஸ்ரீதரன், Arasiya, தூக்கம் வரவில்லை, இயற்கை, சங்ககால இலக்��ியம், பியூட்டி பார்லர், நான் அவள், அணியிலக்கண, ஆனந்த ரங்க பிள்ளை, மறுத்து, yellam, ச எ ப, எம்.கே. குமார், வெற்றி உங்கள் கையில், அறிவியல் விளையாட்டு\nதென்னாட்டுச் செல்வங்கள் பாகம் 1, 2 - Thenattu Selvangal Part 1,2\nஉடலே ரிலாக்ஸ் ப்ளீஸ் - Udalae relax please\nதண்ணீருடன் குட்டிப் பரிசோதனைகள் -\nமருந்து மாத்திரையின்றி வாழும் வழிகள் - Marunthu Mathiraiyindri Vazhum Vazhigal\nஇசை உலகின் இமயம் எம்.எஸ். -\nகல்வியும் ஞானமும் தந்திடும் சரஸ்வதி பூஜை முறைகள் - Kalviyum gnanamum thanthidum saraswathi poojai muraikal\nபாம்பன் சுவாமிகள் - Pamban Swamigal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/08/3_15.html", "date_download": "2019-12-11T00:35:04Z", "digest": "sha1:52UA2N43JLV67GEDHAO63YTQ5OQM73OZ", "length": 10914, "nlines": 253, "source_domain": "www.thamizhkadal.com", "title": "வேலூர் மாவட்டம் 3-ஆக பிரிப்பு.. எந்தெந்த மாவட்டங்களின் கீழ் எந்தெந்த தாலுக்காக்கள்.. பட்டியல் இதோ", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்வேலூர் மாவட்டம் 3-ஆக பிரிப்பு.. எந்தெந்த மாவட்டங்களின் கீழ் எந்தெந்த தாலுக்காக்கள்.. பட்டியல் இதோ\nவேலூர் மாவட்டம் 3-ஆக பிரிப்பு.. எந்தெந்த மாவட்டங்களின் கீழ் எந்தெந்த தாலுக்காக்கள்.. பட்டியல் இதோ\nதி. இராணிமுத்து இரட்டணை Thursday, August 15, 2019\nசென்னை: வேலூர் மாவட்டம் 3-ஆக பிரிக்கப்பட்டால் எந்தெந்த மாவட்டங்களின் கீழ் எந்தெந்த தாலுக்காக்கள் வரும் என்பது குறித்த ஒரு உத்தேச பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.\n150 கி.மீ. பரப்பளவு கொண்ட பெரிய மாவட்டமான வேலூரில் 13 சட்டசபை தொகுதிகளும் 2 மக்களவை தொகுதிகளும் உள்ளன. இங்கு நிர்வாக வசதி என்பது பெரும் கடினமாக இருந்து வந்தது.\nகடைகோடி கிராமத்தில் இருப்போரும், தங்கள் தேவைகளுக்காக பல கி.மீ. தூரம் பயணம் செய்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக எழுந்துள்ளது.\nஇந்த நிலையில் இன்று சுதந்திர தின விழாவில் உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்படுகிறது. திருப்பத்தூர், ராணிப்பேட்டையை தலைமையிடங்களாக கொண்டு வேலூர் மாவட்டம் 3-ஆக பிரிக்கப்படுகிறது என அறிவித்தார்.\nஇந்த நிலையில் எந்தெந்த மாவட்டங்கள், எந்தெந்த தாலுக்காக்களுக்கு கீழ் வரும் என்பது குறித்து ஒரு உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.\nராணிப்பேட்டை மாவட்டத்தின் கீழ் வரும் தாலுக்காக்கள்:\nதமிழ்க்கடல் APK. கீழே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nபத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி வினாத்தாட்கள் இயல் 1- 9 (ஆக்கம் : முனைவர் க அரிகிருஷ்ணன் இரட்டணை)\n30 ஆண்டுகள் பணிபுரிந்த தமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு - விவரம் கேட்டு அறிக்கை வெளியீடு\nJio கட்டணங்கள் மாற்றியமைப்பு வெள்ளிக்கிழமை முதல் அமல்\nஐந்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தயார் செய்யப்பட்ட கற்றல்விளைவுகள் அடிப்படையிலான மாதிரி வினாத்தாள்கள்\nசத்துணவு மையங்களில் சத்துணவு அமைப்பாளர் காலிப்பணியிடம் அறிவிப்பு\nஉள்ளாட்சித் தேர்தல் - நடைபெறும் நாள் அறிவிப்பு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையா\nசுவர் இடிந்து இறந்த அட்சயாவின் முத்தான எழுத்துக்கள்; அழிக்காமல் வைத்துள்ள மாணவர்கள்\nவரும் திங்கள் அன்று ( 09.12.2019 ) மதவிடுப்பு ( RL ) எடுக்கலாம்\nஅனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,\nவிபத்து - போக்குவரத்து விதிமீறல்\nஅவசர காலம் மற்றும் விபத்து\nரத்த வங்கி அவசர உதவி\nகண் வங்கி அவசர உதவி\nபிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வு: தனித்தோ்வா்கள் இன்று முதல் (டிச.11) விண்ணப்பிக்கலாம்\nதமிழகத்தில் அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொத…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/shiva-temple-arulmigu-moovar-thirukoyil-t348.html", "date_download": "2019-12-11T01:18:34Z", "digest": "sha1:JRIJIY623A6J5PDVB7PKANWSRFPZVCHJ", "length": 19890, "nlines": 250, "source_domain": "www.valaitamil.com", "title": "அருள்மிகு மூவர் திருக்கோயில் | arulmigu moovar thirukoyil", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nகோயில் அருள்மிகு மூவர் திருக்கோயில் [Arulmigu three Temple]\nகோயில் வகை சிவன் கோயில்\nபழமை 500 வருடங்களுக்கு முன்\nமுகவரி அருள்மிகு மூவர் திருக்கோயில், சுந்தரர் தெரு, அழகப்பன் நகர் மதுரை-625 003\nமாநிலம் தமிழ்நாடு [ Tamil nadu ]\nநாடு இந்தியா [ India ]\nமீனாட்சியம்மனின் கல்யாணக்கோலத்தை குறிப்பிடும் வகையில் இச்சன்னதி அமைந்துள்ளது. பக்தியுள்ள ஆண்,பெண் யாராக இருந்தாலும் இக்கோயில்\nகருவறைக்குச் சென்று பூஜை செய்ய அனுமதிப��பது தனிச்சிறப்பாகும். இக்கோயிலில் பாலமுருகன், ஐயப்பன், தட்சிணாமூர்த்தி, நந்தீஸ்வரர், வெங்கடாசலபதி,\nசக்கரத்தாழ்வார், கால பைரவர், நாகலிங்கம்,கருப்பணசாமி ஆகியோர் பரிவார தேவதைகளாக அமைந்துள்ளனர். செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில்\nபெண்களும், மற்ற நாட்களில் ஆண்களும் பூஜை செய்யும் பணியைச் செய்கின்றனர். பூக்களால் அலங்கரிப்பது, மணியடிப்பது, கோலமிடுவது, மடைப்பள்ளியில்\nசமைப்பது, கோயிலைத் தூய்மைப்படுத்துவது என்று அனைத்துக் கோயில் பணிகளையும் பக்தர்களே மேற்கொள்கிறார்கள். இங்குள்ள அனைத்து சன்னதிகளிலும்\nவிநாயகர் முதல் அனுமன் வரை அனைத்து கடவுளரின் முகங்களிலும் புன்னகை ததும்பும் காட்சியைக் காண முடிகிறது. கடவுள் நமது வேண்டுதலை\nஇன்முகத்துடன் கேட்பது போல வழிபடுபவர்கள் உணர வேண்டும் என்ற நோக்கத்திற்காக இவ்வாறு அமைத்துள்ளனர்.\nமீனாட்சியம்மனின் கல்யாணக்கோலத்தை குறிப்பிடும் வகையில் இச்சன்னதி அமைந்துள்ளது. பக்தியுள்ள ஆண்,பெண் யாராக இருந்தாலும் இக்கோயில் கருவறைக்குச் சென்று பூஜை செய்ய அனுமதிப்பது தனிச்சிறப்பாகும். இக்கோயிலில் பாலமுருகன், ஐயப்பன், தட்சிணாமூர்த்தி, நந்தீஸ்வரர், வெங்கடாசலபதி, சக்கரத்தாழ்வார், கால பைரவர், நாகலிங்கம்,கருப்பணசாமி ஆகியோர் பரிவார தேவதைகளாக அமைந்துள்ளனர்.\nசெவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் பெண்களும், மற்ற நாட்களில் ஆண்களும் பூஜை செய்யும் பணியைச் செய்கின்றனர். பூக்களால் அலங்கரிப்பது, மணியடிப்பது, கோலமிடுவது, மடைப்பள்ளியில் சமைப்பது, கோயிலைத் தூய்மைப்படுத்துவது என்று அனைத்துக் கோயில் பணிகளையும் பக்தர்களே மேற்கொள்கிறார்கள்.\nஇங்குள்ள அனைத்து சன்னதிகளிலும் விநாயகர் முதல் அனுமன் வரை அனைத்து கடவுளரின் முகங்களிலும் புன்னகை ததும்பும் காட்சியைக் காண முடிகிறது. கடவுள் நமது வேண்டுதலை இன்முகத்துடன் கேட்பது போல வழிபடுபவர்கள் உணர வேண்டும் என்ற நோக்கத்திற்காக இவ்வாறு அமைத்துள்ளனர்.\nஅருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில் மதுரை , மதுரை\nஅருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில் செல்லூர், மதுரை , மதுரை\nஅருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில் திருப்பரங்குன்றம் , மதுரை\nஅருள்மிகு ஏடகநாதர் திருக்கோயில் திருவேடகம் , மதுரை\nஅருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்��ோயில் போரூர் , சென்னை\nஅருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை\nஅருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை\nஅருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை\nஅருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை\nஅருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை\nஅருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை\nஅருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை\nஅருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை\nஅருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை\nஅருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை\nஅருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை\nஅருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி , கோயம்புத்தூர்\nஅருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழைய கவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்\nஅருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோட்டைமேடு , கோயம்புத்தூர்\nஅருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் அன்னூர் , கோயம்புத்தூர்\nஅய்யனார் கோயில் பட்டினத்தார் கோயில்\nசித்தர் கோயில் அகத்தீஸ்வரர் கோயில்\nநட்சத்திர கோயில் சேர்மன் அருணாசல சுவாமி கோயில்\nசூரியனார் கோயில் காரைக்காலம்மையார் கோயில்\nகுருநாதசுவாமி கோயில் ஐயப்பன் கோயில்\nசேக்கிழார் கோயில் பிரம்மன் கோயில்\nதிவ்ய தேசம் தத்தாத்ரேய சுவாமி கோயில்\nமுருகன் கோயில் வீரபத்திரர் கோயில்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூர் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்டினம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்பலூர் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்துக்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வே��ூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nநீரிழிவு நோயாளிகள் பழங்களை சாப்பிடலாமா\nசி.கே. குமரவேல் அவர்கள் எழுமின் 3வது மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துதெரிவித்தபோது..\nநீட் தேர்வு - 2020 விண்ணப்பிக்கும் முறை\nதிரு.கலியமூர்த்தி IPS (ஓய்வு) அவர்களுடன் நியூஜெர்சியிலிருந்து சுபா காரைக்குடி\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2019-12-10T23:43:36Z", "digest": "sha1:6NWPCNC5OB64NZABCZWJ2UBM4QQMSIVP", "length": 5787, "nlines": 81, "source_domain": "seithupaarungal.com", "title": "குடியரசு தினவிழா சர்ச்சைகள் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுறிச்சொல்: குடியரசு தினவிழா சர்ச்சைகள் r\nஅரசியல், இன்றைய முதன்மை செய்திகள், சர்ச்சை\nஜனவரி 27, 2015 ஜனவரி 27, 2015 த டைம்ஸ் தமிழ்\nதமிழக அரசு நேற்று கொண்டாடிய குடியரசு தினவிழாவில் தமிழகத்தின் பல்வேறு நலத்திட்டங்களை பறைசாற்றும்விதமாக வாகன அணிவகுப்பு நடைபெற்றது. அதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படங்கள் இடம்பெற்றது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து, 'குடியரசு தினவிழா அணிவகுப்பில் ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவின் உருவப்படங்கள் இடம் பெற்றது அவமானகரமானது; இந்தியாவுக்கு இழுக்கு என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேபோல் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடும் கிரண்பேடி,… Continue reading குடியரசு தினவிழா சர்ச்சைகள்\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், அரவிந்த் கெஜ்ரிவால், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள், கிரண் பேடி, குடியரசு தினவிழா சர்ச்சைகள், சர்ச்சை, ஜெயலலிதா படம், ராமதாஸ்பின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2019-12-10T23:39:48Z", "digest": "sha1:UKZ57QWWKO43CASR26BOTCXPOHWR4P4O", "length": 9107, "nlines": 80, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆரண்யேஸ்வரர் கோயில் சம்பந்தர், நாவுக்கரசர் ஆகியோரால் தேவாரப் பாடல்பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தின் மூலவர் ஆரண்யேஸ்வரர், அம்பாள் அகிலாண்டேஸ்வரி. இத்தலத்தில் பன்னீர் மரம் தலவிருட்சமாகவும், தீர்த்தமாக அமிர்த தீர்த்தமும் உள்ளன. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 12வது தலம் ஆகும். ஆரண்ய முனிவர் இத்தலத்தை வழிபட்டதாக கூறப்படுகிறது.\nசிவராத்திரி, கந்தசஷ்டி, ஆருத்ரா தரிசனம், விநாயகர் சதுர்த்தி.\n1.1 மூலவர் பெயர் வரலாறு\nபிரம்மாவிடம் வரம் பெற்ற விருத்தாசுரன் என்ற அசுரன், தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனிடம் இருந்து தம்மைக் காக்கும்படி தேவர்கள் இந்திரனிடம் முறையிட்வே, விருத்தாசுரனுடன் போரிட்ட இந்திரன், அவனை சம்ஹாரம் செய்தான். இதனால் அவனுக்கு தோஷம் உண்டானது. தேவலோக தலைவன் பதவியும் பறிபோனது. தனக்கு மீண்டும் தேவதலைவன் பதவி கிடைக்க குருவிடம் ஆலோசனை செய்தான். அவர், பூலோகத்தில் சிவனை வணங்கிட விமோசனம் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி பூலோகத்தில் பல தலங்களுக்குச் சென்ற இந்திரன், இத்தலம் வந்தான்.அடர்ந்த வனத்தின் மத்தியில் சிவன், சுயம்பு மூர்த்தியாக இருப்பதைக்கண்ட அவன், சிவபூஜை செய்து வழிபட்டான். அவனுக்கு காட்சி தந்த சிவன், \"\"நியாயத்திற்காக செய்யும் செயல் எத்தகையதாக இருப்பினும் அதற்கு பாவபலன் கிடையாது, என்று சொல்லி அருள் செய்தார். இதுவே இத்தல வரலாறு ஆகும்.\nஆரண்ய முனிவர் வழிபட்டதாலேயே, இத்தல மூலவர்க்கு ஆரண்யேஸ்வரர் எனும் திருநாமம் வந்ததாகக் கூறப்படுகின்றது.\nஇத்தலத்திலுள்ள விநாயகர் மிகவும் விசடமானவர். ஒரு சாபத்தால் நண்டு வடிவம் எடுத்த கந்தர்வனால் வழிபடப்பட்டவர் ��வர். எனவே இவர் \"நண்டு விநாயகர்' என்று அழைக்கப்படுகிறார்.\nகாவிரி வடகரை தலமான திருவெண்காடு கோயிலிலிருந்து 1.3 கி.மீ தொலைவில் பார்த்தன்பள்ளி என்னும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சீர்காழியில் இருந்து தரங்கம்பாடி செல்லும் முக்கிய சாலையில் அல்லிவிளாகத்தில் இருந்து ராதாநல்லூர் வழியே திருவெண்காடு செல்லும் பாதையில் பார்த்தன்பள்ளி உள்ளது. இவ்வூரில் தான் 108 திவ்ய தேசத் திருத்தலங்களுள் ஒன்றான தாமரையாள் கேள்வன் கோயில் அமைந்துள்ளது.\nமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\nஅருள்மிகு ஆரண்யேஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/a-case-filed-against-ops-post/", "date_download": "2019-12-11T00:47:27Z", "digest": "sha1:5AK5CNV7AC2EIKHYMH4GNMUIRXJLZ2KG", "length": 7532, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "A case filed against OPS post | Chennai Today News", "raw_content": "\nஓ.பன்னீர்செல்வம் பதவி செல்லாது: சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல்\nஇரட்டையர்களுக்கு நடந்த திருமணம்: முதலிரவில் பெண் மாறியதால் குழப்பம்\nஅவன் இந்நாட்டின் விரோதி: பா.ரஞ்சித் கூறுவது அமித்ஷாவையா\nகட்சி பதிவு செய்த பின்னரும் சுயேட்சையா\nநித்யானந்தா வழியை ஸ்டாலின் பின்பற்றலாம்: அமைச்சர் ஜெயகுமார் கிண்டல்\nஓ.பன்னீர்செல்வம் பதவி செல்லாது: சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல்\nஓ.பன்னீர்செல்வம் துணை முதலமைச்சர் பதவியேற்றது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞர் இளங்கோவன் என்பவர் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nசமீபத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் இணைந்தபோது துணை முதல்வராக ஓபிஎஸ் பதவியேற்று கொண்டார். ஆனால் அவரது பதவியேற்பு செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\n என்பது இன்று அல்லது நாளை தெரியும் என்பதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nநெத்திலி கருவாட்டுக் குழம்பு செய்வது எப்படி\nமறைமுக முதலமைச்சரா ஆடிட்டர் குருமூர்த்தி\nஅஜித்துக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து\nஅதிமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்\nஅதிமுகவின் 18 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள்\nஅதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஇரட்டையர்களுக்கு நடந்த திருமணம்: முதலிரவில் பெண் மாறியதால் குழப்பம்\nஅவன் இந்நாட்டின் விரோதி: பா.ரஞ்சித் கூறுவது அமித்ஷாவையா\nடுவிட்டரின் ஹேஷ்டேக் டிரெண்ட் அறிவிப்பு: அஜித் ரசிகர்களின் புத்திசாலித்தனமான கேள்வி\nகட்சி பதிவு செய்த பின்னரும் சுயேட்சையா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/33966", "date_download": "2019-12-11T01:05:22Z", "digest": "sha1:HJEYSIEOX3NSHE2RCYUL622DIVS4ARBG", "length": 6570, "nlines": 50, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி லீனப்பு லூர்த்தம்மா – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திருமதி லீனப்பு லூர்த்தம்மா – மரண அறிவித்தல்\nதிருமதி லீனப்பு லூர்த்தம்மா – மரண அறிவித்தல்\nதிருமதி லீனப்பு லூர்த்தம்மா – மரண அறிவித்தல்\nயாழ். காங்கேசன்துறை ஊறணியைப் பிறப்பிடமாகவும், சற்கோட்டையை வதிப்பிடமாகவும் கொண்ட லீனப்பு லூர்த்தம்மா அவர்கள் 30-01-2019 வியாழக்கிழமை அன்று சற்கோட்டையில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசீர்வாதம் லேனா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற தொம்மை லீனப்பு அவர்களின் அன்பு மனைவியும், மேரிஸ்டெல்லா(பிரான்ஸ்), டேவிட்(இலங்கை), காலஞ்சென்ற பெனெடிற், விமலராணி(பிரான்ஸ்), ஸ்டீபன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nகாலஞ்சென்றவர்களான மிக்கேல்பிள்ளை, ஞானம்மா, ஆகத்தம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nகாலஞ்சென்ற திருச்செல்வம்(தம்பிதுரை), மெற்றில்டா(இலங்கை), மேரி கிறிஸ்டி(குஞ்சு), கசில்டா சுதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும், கொன்ஸ்டன்ரைன் வர்ணசீலன்(ஜேர்மனி), காலஞ்சென்ற மேரி கிளமென்றா வனிதவதி, அருட்தந்தை றொட்ரிகோ வசந்தசீலன்(பிரான்ஸ்), மேரி நிஷாந்தினி(இலங்கை), மிரோல்ட்(நெதர்லாந்து), மயூலிக்ஸ்(இலங்கை), ஸ்டெபானி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும், புனித செல்வி(நிலா- ஜேர்மனி), பவித்திரன்(இலங்கை), கிருஷ்ணிகா(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,\nகொன்செலன், கொன்ஸ்விக், ரிபிக்சன், லோகேஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஅன்னாரின் திருவுடல் 02-02-2019 சனிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் ஊறணி தூய அந்தோனியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் தூய அந்தோனியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/96933/news/96933.html", "date_download": "2019-12-11T01:02:00Z", "digest": "sha1:PDNPIRX56EZ4UNFI26JR6R576MBE72GN", "length": 5155, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆசீட் வீச்சு – பெண் உள்ளிட்ட இருவர் பாதிப்பு!! : நிதர்சனம்", "raw_content": "\nஆசீட் வீச்சு – பெண் உள்ளிட்ட இருவர் பாதிப்பு\nஎம்பிலிபிடிய – பனாமுர வீதியில் கார் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த பெண்ணொருவர் மற்றும் சாரதி ஆகியோர் மீது ஆசிட் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.\nஇதனால் படுகாயமடைந்த இருவரும் எம்பிலிபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஇது தொடர்பில் எம்பிலிபிடிய பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஎதுஎவ்வாறு இருப்பினும் நேற்றையதினம் பாதிக்கப்பட்ட குறித்த பெண் கடத்தப்பட்டதாக அம்பலாந்தோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nசம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை எம்பிலிபிடிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nபோலியோ சொட்டு மருந்து தினம் எப்போது\nசர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று \nஇறந்த பின் மனிதனின் ஆத்மா 13 நாட்கள் என்ன செய்யும்\nநாகபாம்பு நாகரத்தின கல்லை கக்கும் என்பது உண்மையா\nஉலகின் பிரபலமான மேஜிக்- உண்மை வெளிவந்தது\nஇரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்\n150 ஆண்டுகள் வாழ திட்டமிட்ட மைகேல் ஜாக்சன்\nவரவேற்க வேண்டிய வாடகைத்தாய் மசோதா\nதாம்பத்திய உறவில் கொக்கோகம் காட்டும் வழி\nவலிகளை விரட்ட ஓர் எளிதான பயிற்சி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/98221/news/98221.html", "date_download": "2019-12-11T01:31:16Z", "digest": "sha1:X6E3L47EV3VSMQGQRH5GG3L2TLATTXR4", "length": 6463, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "வாக்குமூலத்தைப் பெற மஹிந்தவின் வீட்டுக்கே சென்ற ஆணைக்குழு!! : நிதர்சனம்", "raw_content": "\nவாக்குமூலத்தைப் பெற மஹிந்தவின் வீட்டுக்கே சென்ற ஆணைக்கு��ு\nமுன்னாள் ஜனாதிபதி மற்றும் தற்போதைய குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டுக்குள் பாரிய ஊழல் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவினர் சென்றுள்ளனர்.\nமுன்னதாக வாக்குமூலத்தைப் பெற்றுக் கொள்வதற்காக இன்று காலை ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சமூகமளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.\nஎனினும் அவரது வீட்டுக்கு சென்று வாக்குமூலத்தைப் பதிவு செய்து கொள்ள பின்னர் தீர்மானிக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்படி சற்றுமுன்னர் அவர்கள் மிரிஹான பகுதியிலுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக தெரியவந்துள்ளது.\nகடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அரச ஊடகம் ஒன்றுக்கு 200 மில்லியன் ரூபா நஸ்டம் ஏற்பட்டமை தொடர்பில், வாக்குமூலம் பெறவே அவர்கள் இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியின் வீட்டுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.\nஇந்த விடயம் தொடர்பில் கடந்த 16ம் திகதி முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் பீ.பி.ஜெயசுந்தர ஆகியோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nபோலியோ சொட்டு மருந்து தினம் எப்போது\nசர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று \nஇறந்த பின் மனிதனின் ஆத்மா 13 நாட்கள் என்ன செய்யும்\nநாகபாம்பு நாகரத்தின கல்லை கக்கும் என்பது உண்மையா\nஉலகின் பிரபலமான மேஜிக்- உண்மை வெளிவந்தது\nஇரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்\n150 ஆண்டுகள் வாழ திட்டமிட்ட மைகேல் ஜாக்சன்\nவரவேற்க வேண்டிய வாடகைத்தாய் மசோதா\nதாம்பத்திய உறவில் கொக்கோகம் காட்டும் வழி\nவலிகளை விரட்ட ஓர் எளிதான பயிற்சி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/amazing/2908-2015-01-19-08-32-03", "date_download": "2019-12-10T23:53:49Z", "digest": "sha1:VPECEIOOZTTTZPF2DDQ4DX56VXOOZWZ3", "length": 33353, "nlines": 356, "source_domain": "www.topelearn.com", "title": "கணினி விசைப்பலகையில் மூக்கை வைத்து டைப் செய்து கிண்ணஸ் சாதனை", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nகணினி விசைப்பலகையில் மூக்கை வைத்து டைப் செய்து கிண்ணஸ் சாதன���\nவிடுமுறை நாட்களில் குறும்புத்தனமாக எதையாவது செய்வதே எமது வழமை.\nஅவ்வாறிருக்கையில், இளைஞரொருவர் கணினியின் விசைப்பலகையில் அவரது மூக்கை வைத்து டைப் செய்து கிண்ணஸ் சாதனை படைத்ததுள்ளார்.\nஇந்தியாவின், ஹைதராபாத்தைச் சேர்ந்த குர்ஷித் ஹூசைன் என்ற 23 வயதுடைய இளைஞரே இவ்வாறானதொரு சாதனையை நிலைநாட்டியுள்ளார்.\n10 விரலைவைத்தே டைப் செய்ய சிரமப்படும் பலரின் மத்தியில், அவரது மூக்கை பயன்படுத்தியது மாத்திரமல்லாது, ஒரு கண்ணை மூடிக்கொண்டு இவர் இச்செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.\nஇவர் 47.44 செக்கன்களில், 103 எழுத்துக்களை மூக்கின் மூலம் டைப் செய்துள்ளார். இதன்போது, இவரது கைகள் இரண்டும் பின்னோக்கி கட்டியுள்ளார்.\nஇவ்வாறான சாதனையை படைப்பதற்காக மூன்று வருடகாலத்தை இவர் செலவுசெய்துள்ளார். தனக்கு நிகராக எந்த போட்டியாளரும் வந்துவிடக்கூடாது என்ற இலக்கை கொண்டு, ஒரு நாளைக்கு சுமார் 6 மணித்தியாளங்கள் இவ்வாறு மூக்கை பயன்படுத்தி டைப் செய்து பழகுவாராம்.\n'நீங்கள் சாதனையாளராக அனைவரின் மனதிலும் இடம்பிடிக்க வேண்டுமாயின், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணப்பொழுதையும் கணக்கிடவேண்டும்' என்று அவ்விளைஞன் தெரிவித்துள்ளார்.\nஉடைந்தாலும் நீரில் மூழ்காத உலோகத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\n1912 ஆம் ஆண்டு டைட்டானிக் கப்பல் பாரிய பனிக்கட்டிய\nசாதனை வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான் அணி\nபங்களாதேஸ் அணிக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் கிரிக்கட்\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் டோனியின் சாதனை\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் ஐதராபாத்த\nவெறும் நெல்லிக்காயை வைத்து தொப்பையை விரட்ட சூப்பர் டிப்ஸ் இதோ...\nநாளுக்கு நாள் உடல் பருமனால் அவதிப்படுபவரின் எண்ணிக\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் புதிய தேசிய சாதனை நிலைநாட்டியுள்ளார் ஹிமாஷ எஷான்\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் ஹிமாஷ எஷான் தேசிய சாதன\nராமர் கோயிலை வைத்து காங்கிரஸிடம் பேரம்\nராமர் கோயில் விவகாரத்தில் காங்கிரஸின் நிலைப்பாட்டை\nமூவரின் மூளைகளை இணைத்து தகவல் பரிமாறி சாதனை படைத்தனர் விஞ்ஞானிகள்\nவரலாற்றில் முதன் முறையாக மூவரின் மூளைகளை இணைத்து ஒ\nகைப்பேசி விற்பனையில் வரலாற்றுச் சாதனை படைத்தது ஹுவாவி\nஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களுக்கு அடுத்தபடி\nஅமெரிக்காவில் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு அழிவை ஏற்படுத்தியுள்ள மைக்கேல்\nஅமெரிக்காவின் வட மேற்கு மாகாணமான புளோரிடாவில் புதன\nவர்த்தக உலகில் வரலாற்று சாதனை நிகழ்த்திய ஆப்பிள் நிறுவனம்\nகால் நூற்றாண்டு காலத்திற்கு மேற்பட்ட வரலாற்றை கொண்\nபிரிட்ஜில் சிக்கனை வைத்து சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்து\nசிலர் சிக்கனை பிரிட்ஜில் வைத்திருந்து மறுநாள் பய\nகணினி யோகா எனும் பயிற்சி முறை உள்ளதை நீங்கள் அறிவீர்களா\nகணினியால் உருவாகும் பாதிப்புகளில் இருந்து விடுபட\nசிசேரியன் செய்து கொண்ட பெண்கள் அவசியம் செய்யவேண்டியவை\nசிசேரியனில் பெண்களுக்குப் பிரசவ நேர வலி குறைவு. ஆன\nகணினி பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை\nரஷ்ய மால்வேர் ஒன்று பரவி வருவதாக உலகில் கணினி பய\nசெய்து முடிக்க‌ப்ப‌ட்ட‌ மாபெரும் சாத‌னைக‌ள் அனைத்தும்...\n100 மீட்டர் ஓட்டப் டே்டியில் புதிய சாதனை\nகொழும்பில் இடம்பெறுகின்ற மூன்றாவது தெற்காசிய கணி\nஐபிஎல் 2018 - டக் அவுட் ஆவதில் மும்பை அணி புதிய சாதனை\nஐபிஎல் தொடரின் 31-வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்\nஅதிக பந்துகள் வீசி சாதனை படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன்\nஇங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்\nகுவாண்டாஸ் நிறுவனத்தின் விமானம் சாதனை படைத்துள்ளது.\nஆஸ்திரேலியாவில் இருந்து இங்கிலாந்துக்கு தொடர்ந்த\n99 வயதில் உலக சாதனை படைத்த‌ வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\n99 வயதில் உலக சாதனை படைத்த‌ வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\nமகளிருக்கான 3000 மீட்டர் ஓட்டத்தில், நிலானி ரத்நாயக்க (இலங்கை) சாதனை\nமகளிருக்கான 3000 மீட்டர் ஓட்டத்தில் நிலானி ரத்நாயக\nஆய்வுக் கூடத்தில் உருவாக்கப்பட்ட காதுகளை 5 குழந்தைகளுக்கு பொருத்தி விஞ்ஞானிகள் ச\nசீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மனிதர்களின் வளர்ச்சிய\nபேரிச்சம்பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nபேரிச்சம் பழத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்திருப்\nகின்னஸ் சாதனை படைத்த யானை\nகேரளாவின் திருவாங்கூர் தேவஸ்தானத்துக்கு சொந்தமான த\nதிருச்சியில் திருநங்கையை காதல் திருமணம் செய்து கொண்ட மகனை அவரது பெற்றோர் 7 மாதங்\nசேலம் ஆத்தூரை சேர்ந்த கணேசன் என்பவர் திருச்சியில்\nகின்னஸ் சாதனை படைத்த இராட்சத சமோசா\nக��ன்னஸ் சாதனை படைக்கும் வகையில் 332 கிலோ எடைகொண்ட\nஉலகின் மிக விலை உயர்ந்த திராட்சை கொத்து: சாதனை விலைக்கு விற்பனை\nஜப்பான் நாட்டில் திராட்சை கொத்து ஒன்று சாதனை விலைக\nஸ்மார்ட் கைப்பேசி விற்பனை – சாதனை படைத்தது Huawei\nஅன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைப்பதில் ஏனைய\nதோல்வியிலும் சாதனை படைத்த சீகுகே பிரசன்னா\nஇங்கிலாந்து – இலங்கை அணிகளிடையே நடந்த முதல் ஒருநாள\nஉடைக்க முடியாத கடவுச்சொல் வேண்டுமா: மீராவின் சாதனை\nசமூகவலைத்தளத்தை பயன்படுத்தாதவர்கள் தற்போது இல்லை எ\nஉலகின் சக்திவாய்ந்த கணினி சீனாவில்\nஉலகின் மிகவும் சக்திவாய்ந்த சுப்பர்கணினிகளின் இறுத\nபோனில் Screen Lock செய்து வைத்து இருப்பவர்களுக்கு ஓர் தகவல்:\nபோனில் Screen Lock செய்து வைத்து இருப்பவர்களுக்க\nஎவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழன்\nஉலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்\nஇளம்வயது திருமணம் செய்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்…\nஅரசு சட்டத்தின் படி ஆண், பெண் இருவருக்கும் திருமண\nகருவறைக்குள் இருக்கும் சிசு என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கும் தெரியுமா\nகுழந்தைகள் என்றாலே அழகு தான், அவர்களது சிரிப்பும்,\nரோபோ சிறுத்தையை உருவாக்கி அமெரிக்க நிபுணர்கள் சாதனை\nபாய்ந்து செல்லும் ரோபோ சிறுத்தையை அமெரிக்க நிபுணர்\nபிறந்த மாதத்தை வைத்து எந்நோயால் அவஸ்தைப்படுவீர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும\nகொலம்பியா பல்கலைகழகத்தைச் சேர்ந்த நிக்கோலஸ் டடோனிட\nகாதலியை பலாத்காரம் செய்து கொன்ற காதலன்\nஅமெரிக்காவில் ஒருவர் தனது 15 வயது காதலியை பாலியல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்து கொள்ள கட்டாயபடுத்தி உயிருடன் எரித்து கொலை\nஇஸ்லாமாபாத், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகருக்கு அரு\nபுளோரிடாவில் 6 மாத பெண் குழந்தை நீர் சறுக்கு விளையாட்டில் உலக சாதனை\nஅமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியான புளோரிடாவில் 6\nமனிதனுக்கு பன்றியின் கருவிழி: சீன டாக்டர்கள் சாதனை\nபன்றியின் கருவிழியை மனிதனுக்கு பொருத்தி மீண்டும் ப\n100 மீட்டர் ஓட்டப் போட்டியில் 105 வயது ஜப்பானியர் கின்னஸ் சாதனை\nஜப்பானில் 105 வயதைக் கடந்த ஹிடோகிசி மியாஸாகி என்பவ\nமிகச்சிறிய ஜீன்ஸைத் தைத்து கின்னஸ் சாதனை\nதுருக்கியைச் சேர்ந்த தையற்கலைஞர் காசிம் அண்டக் (34\nகணினி சார்ந்த பொத���வான தகவல்கள்‍‍ - 01\nகணினி சார்ந்த பொதுவான தகவல்கள்‍‍ இன்டர்நெட்டின்\nசெயலிழந்த கை மீண்டும் செயற்படும் நரம்பியல் மருத்துவ சாதனை\nமுழங்கைக்குக் கீழே செயலிழந்த மனிதரின் மூளையில் பதி\nமும்பை ஓட்டல், ஆளில்லா விமானம் மூலம் பீட்சா டெலிவரி செய்து சாதனை\nஇந்தியாவில் முதல் முறையாக மும்பையைச் சேர்ந்த ஒரு ர\nதொடர்ச்சியாக நான்கு சதங்கள் - சங்கா புதிய சாதனை\nஇலங்கை அணி வீரர் குமார் சங்கக்கார புதிய உலக சாதனை\nஉலக சாதனை படைத்தார் ரோஹித் சர்மா\nகொல்கத்தாவில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான ஒருநா\nதரவிறக்கத்தில் சாதனை படைத்தது பேஸ்புக் அப்பிளிக்கேஷன்\nதற்போது பில்லியன் கணக்கானவர்களால் பயன்படுத்தப்பட்ட\nஉலகின் மிக உயரமான மலைகளில் இருந்து பரசூட் மூலம் கு\nவானத்தில் மூன்றாம் பிறைவாடி விடாதே\nஅதிக நேரம் உடலில் தேனீக்களை தாங்கி புதிய கின்னஸ் சாதனை\nசீனாவின் ஜியாங்ஸி மாகாணத்தின் யிசிங் நகரில் ருவான்\nதாய்லாந்தின் புதிய கின்னஸ் சாதனை\nதாய்லாந்து நாட்டில் உள்ள பாலியில் சனூர் கடற்கரையில\nமிகச்சிறிய பாராசூட்டில் குதித்து சாதனை\nஉயரமான இடங்களில் இருந்து குதிப்பவர்கள் பாராசூட்ட\nஇந்திய வீரர் சர்மா உலக சாதனை\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று இடம்பெறும் 7வது ஒ\n1000 மடங்கு அதிவேக இன்டர்நெட்; பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் சாதனை\n5 ஜி தகவல் தொடர்பின் மூலம் 1 டி.பி.பி.எஸ் (டெரா பை\nஉலகக்கிண்ணம் 2015: இலங்கை வீரர்களின் துடுப்பாட்ட சாதனை ஒரு பார்வை\nஇம்முறை உலகக்கிண்ணத்தில் நேற்று வரை இடம்பெற்ற போட்\nஉலகக்கிண்ண கிரிக்கெட்டில் முதல் இரட்டைச் சதம் அடித்து கெய்ல் சாதனை\nஉலகக்கிண்ண கிரிக்கெட்டில் முதல் இரட்டைச் சதம் அடித\nலாபமீட்டுவதில் அப்பிள் நிறுவனம் புதிய சாதனை\nஇதுதான் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு பொது\n உலக சாதனை நிகழ்த்திய ஏபிடி வில்லியர்ஸ்\nமேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்\nடெஸ்ட் போட்டி; 12,000 ஓட்டங்களை பெற்று சங்கா சாதனை\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 12,000 ஓட்டங்கள் கடந\nகால்பந்தாட்டப் போட்டியி மெஸி புதிய சாதனை\nஆர்ஜன்டீன அணியின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸி கா\nபாக்கெட்டில் வைத்து பயன்படுத்தக்கூடிய வயர்லெஸ் கீபோர்ட்\nதொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக புதிதாக அறிமுகமாக\nXiaomi Mi3 கைபேசி ���ிற்பனையில் சாதனை\nசீனாவில் சிறந்த கைப்பேசியாக கருதப்படும் Xiaomi Mi3\nபுதிய சாதனை படைத்துள்ள அப்பிள் நிறுவனம்\nதொழில்நுட்ப உலகில் முன்னணியில் இருந்து வரும் அப்பி\nநவீன ரக கணினி மேசை உருவாக்கம்\nஇன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக கணனியானது பல்வ\nதற்கொலை செய்து கொண்ட உலகின் முதலவது ரோபோ\nஅதிகமான வேலைப்பளு காரணமாக ரோபோ ஒன்று தற்கொலை செய்த\n135 நாட்களாக தொடர்ந்து 1450 கி.மீ கடலில் நீந்தி சாதனை\nஇங்கிலாந்தில் 135 நாட்களில் 1450 கி.மீ தூரத்தை கடல\nஉலகின் அதிநீளமாக விரலில் நகம் வளர்த்து சாதனை படைத்த இந்தியர்\nஉலகின் அதி நீளமாக நகங்களை கொண்ட பெண்ணை நீங்கள் இதற\nஇஸ்ரேல் மத்திய கிழக்கு நாடுகளுக்கு துரோகம் செய்து விட்டது\nமத்திய கிழக்கு நாடுகளுக்கும் அதன் மக்களுக்கும் பெர\nஉரித்து ஒட்டக்கூடிய சூரியக் கலங்களை கண்டுபிடிப்பு\nமின்சக்தி தேவைப்படும் சாதனங்களல் ஒட்டிக்கொள்வதன்மூ\nசெயற்கையாக மனித மூளை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.\nமனித உடலுக்கு தேவையான செயற்கை உறுப்புகளை விஞ்ஞானிக\nவிமானத்திலிருந்து 80 வயது பாட்டி குதித்து சாதனை படைத்துள்ளார் (Video)\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சுமார் 80 வய\nகணினியின் IP Address ஐ வைத்து பயன்படுத்துபவரின் விவரங்கள் அறிய\nநாம் உபயோகிக்கும் கணினியில் ஒவ்வொரு கணினியையும் வே\nமனித மூளையை ஒத்த 'சிப்'பை உருவாக்கி ஐ.பி.எம் சாதனை \nஅறிவாற்றல் உடைய கணனி (cognitive computing) தொழிநு\nமொபைலில் தமிழ் மொழியில் டைப் செய்ய வேண்டுமா\nமொபைலில் தமிழ் மொழியில் டைப் செய்ய panini tamil எ\nகணினி எவ்வளவு மின் சக்தி பயன்படுத்துகிறது என்று தெரிய வேண்டுமா\nஉங்கள் கம்யூட்டர் செயல்பாட்டில் எவ்வளவு மின் சக்தி\nஆட்டோவில் ஹெலி செய்து வீதியில் ஓடிய மனிதன்\nவானில் பறக்கும் விமானத்தில் ஏறி பயணம் செய்யாதவர்கள\nதலையில் 2020 ஊசிகளை ஏற்றி உலக சாதனை புரிந்துள்ளார் ஓர் கனடியன்.\nகனடாவை வசிப்பிடமாகக் கொண்ட மோகனதாஸ் சிவநாயகம் என்ற\nIP எண்ணை வைத்து, கணனியை உபயோகிப்பவர்களின் விபரங்களை அறிய.....\nஒவ்வொரு கணனிக்கும் தனித்தனி IP எண்கள் இருக்கும். இ\nசூரியனை தொடும் முதல் ஆய்வு விண்கலம் 1 minute ago\nஏழு ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி 4 minutes ago\nசுமார் 70 மில்லியன் கணக்குகளை முடக்கியது டுவிட்டர்\nஉப்பு நீரால் வாயைக் கொப்பளிப்பதால் வாய் சம்பந்தப்���ட்ட பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். 6 minutes ago\nதினேஸ் சந்திமால் டெஸ்ட் போட்டித் தொடரிலிருந்து நீக்கம்\nசிங்கப்பூரை அலங்கரிக்க தயாராகும் தானியங்கி கார்கள்\n4 ஆண்டுகளுக்கு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள ரஷ்யாவுக்கு தடை\nரொனால்டோ சாதனையை முறியடித்தார் மெஸ்சி\nபெண்களுக்கான ஐ.பி.எல். போட்டிகள் இன்னும் 4 ஆண்டுகளில்\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் - பதக்க விபரங்கள் இதோ\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டி\n4 ஆண்டுகளுக்கு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள ரஷ்யாவுக்கு தடை\nரொனால்டோ சாதனையை முறியடித்தார் மெஸ்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://doctor.ndtv.com/tamil/living-healthy/red-meat-vs-white-meat-which-is-richer-in-protein-2062347", "date_download": "2019-12-11T01:03:11Z", "digest": "sha1:3R3P27FS5Q55MAHTX5LJ6WA2KEX4VRRY", "length": 12413, "nlines": 109, "source_domain": "doctor.ndtv.com", "title": "Weight Loss: Red Meat Vs White Meat: Which Is Higher In Protein? | எந்த இறைச்சியில் புரதம் அதிகம்!!", "raw_content": "\nசெய்தி நீரிழிவு நோய் செக்ஸ் கர்ப்பம் ஆரோக்கியமான வாழ்வு புற்றுநோய் இதயம் கேலரி\nமுகப்பு » நலவாழ்வு » எந்த இறைச்சியில் புரதம் அதிகம்\nஎந்த இறைச்சியில் புரதம் அதிகம்\nசிவப்பு இறைச்சியை அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக ஆராய்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nசிவப்பு இறைச்சியில் கொழுப்பு அதிகமாக உள்ளது.\nசிவப்பு இறைச்சியை அதிகமாக சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படும்.\nசிவப்பு மற்றும் வெள்ளை இறைச்சியில் புரதம் அதிகமாக உள்ளது.\nநீங்கள் அசைவ பிரியராக இருந்தால், உங்களுக்கு புரதம் நிறைய உணவுகளில் இருந்து கிடைத்துவிடும். இறைச்சியிலும் இரண்டு வகை உண்டு. அதாவது, ரெட் மீட் மற்றும் ஒயிட் மீட். ஒயிட் மீட் எனப்படுவது கோழியும், ரெட் மீட் எனப்படுவது ஆடு, மாடு மற்றும் பன்றி இறைச்சியாகவும் இருக்கிறது. இந்த இரண்டு இறைச்சியில் இருந்து எப்படிப்பட்ட சத்துக்கள் நமக்கு கிடைக்கின்றன என்பது குறித்து பார்ப்போம்.\nநீங்கள் லீன் ரெட் மீட் சாப்பிடுவதை ஏன் தொடரவேண்டும்\nலீன் ரெட் மீட் சாப்பிடுவது உங்கள் எடையை குறைக்க உதவும் என்றதனால் பலரும் அதை சேர்த்துக்கொள்கிறார்கள்\nஇதயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சிவப்பு இறைச்சி வகைகள்\nசிவப்பு இறைச்சியில் காணப்படும் அலெர்ஜெனுக்கும், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் கா��ணமாகியிருக்கிறது\n100 கிராம் சிவப்பு இறைச்சியில் 2.7 மில்லிகிராம் இரும்புச் சத்து இருக்கிறது. 100 கிராம் கோழியில் 1.3 மில்லிகிராம் இரும்புச் சத்துதான் இருக்கிறது. ஆக வெள்ளை இறைச்சியை காட்டிலும், சிவப்பு இறைச்சியில் தான் இரும்புச் சத்து அதிகமாக இருக்கிறது. சிவப்பு இறைச்சியில் மையோக்ளோபின் அளவு அதிகமாக இருப்பதால் உடலுக்கு இரும்புச் சத்தை கொடுக்கிறது.\nசிவப்பு இறைச்சியை காட்டிலும் வெள்ளை இறைச்சியில் கொழுப்பு சத்து குறைவாகவே உள்ளது. 100 கிராம் சிவப்பு இறைச்சியில் 20 கிராம் கொழுப்பு இருக்கிறது. ஆனால் 100 கிராம் கோழி இறைச்சியில் 14 கிராம் கொழுப்பு சத்தே உள்ளது. வெள்ளை இறைச்சியில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக இருக்கிறது.\nபுரதத்தை பொருத்தவரையில் சிவப்பு மற்றும் வெள்ளை இறைச்சியில் சம அளவு புரதம் இருக்கிறது. 100 கிராம் இறைச்சியில் 25-30 கிராம் புரதம் இருக்கிறது.\nவெள்ளை இறைச்சியில் வைட்டமின் பி2, பி3, பி5, பி6 இருக்கிறது. இவை உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். சிவப்பு இறைச்சியில் வைட்டமின் பி12 இருக்கிறது. இவை உடலில் இரத்த அணுக்களை அதிகரித்து, இரத்த சோகையை தடுக்கிறது.\nசிவப்பு இறைச்சிக்கும் இருதய நோய்களுக்கும் தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இவற்றில் இருக்கக்கூடிய கொழுப்பு சத்து இருதய ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடியதாக இருக்கும். சிவப்பு இறைச்சியில் சிங்க் மற்றும் வெள்ளை இறைச்சியில் செலினியம் ஆகிய சத்துக்கள் இருப்பதால் இருதய ஆரோக்கியத்திற்கு நன்மையும் செய்கிறது. பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் ஆகிய சத்துக்கள் அதிகமாக இவை இரண்டிலுமே இருக்கிறது.\nசிவப்பு இறைச்சியை அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக ஆராய்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆகையால் சிவப்பு இறைச்சியை அதிகபடியாக சாப்பிடக்கூடாது.\nநல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஇந்த கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா ஆம் or இல்லை\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nமிகச்சரியான தகவல்கள் நிறைந்ததாக இருந்தது\nஇந்த விஷயம் குறித்து புரிந்து கொள்ள உதவியது\n��துகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nஇது தெளிவாக (அ) முழுமையாக இல்லை\nஇதில் தகவல் பிழை உள்ளது\nஎனக்குத் தெரிந்தவை தவிர, இதில் புதிதாக எதுவுமில்லை\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\n இதனால் உங்கள் உடல் எதிர்கொள்ளும் விளைவுகள் என்ன.\nபால் குடித்தால் எடை குறையுமா..\nமின்சார கார்களால் காற்று மாசுபடாதா.. இனியும் இதுபோன்ற கட்டுக்கதைகளை நம்பாதீங்க...\nஅடிக்கடி பயணம் செய்பவரா நீங்கள். உங்கள் ஆரோக்கியம் மற்றும் எடையை பராமரிக்க 8 டிப்ஸ் இதோ...\nகறிவேப்பிலையை இப்படி பயன்படுத்தினால் கூந்தல் வளர்ச்சியை தூண்டலாம்\nஇவற்றை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்\nநோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆண்டிபையாடிக்ஸ்\nபதற்றத்தை குறைக்கும் நறுமண எண்ணெய்கள்\nகண்களை சுற்றியுள்ள வீக்கம் மறைய எளிய குறிப்புகள்\nகுளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சியை போக்கும் எளிய வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/2980301429853021299329943021.html", "date_download": "2019-12-10T23:44:14Z", "digest": "sha1:5OTVTCC3RCVGWZUYMEQDIG6UMT44M5BM", "length": 10629, "nlines": 226, "source_domain": "www.ourmyliddy.com", "title": "தென்றல் - நமது மயிலிட்டி.கொம்", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nதென்றல் என் வீட்டு முற்றத்தில்\nதென்றல் தலை சாய்ந்து போகிறது\nமுன்பெல்லாம் என் இதயப் புன்னகையைக் காணாததால்\nஎள்ளி நகையாடிய தென்றல், இப்போதெல்லாம்\nஎன் புன்னகையால் பூரித்துச் செல்கிறது\nவிருந்தோம்பும் என் மனையாளின் நற்பண்பினால்,\nஎன் மனையாளின் அழகினைக் கண்டதினால்,\nசிரித்து விளையாடும் என் குழந்தைகளின்\nஇதனால்தான் இன்று என் வீட்டு முற்றத்தில்\nதென்றல்கள் தென்றல்களாக கோலம் போடுகின்றன\nபச்சைக் கிளிகளும் என்னவளுடன் சங்கீதம் பாடுகின்றன,\nஅன்னங்களும் என்வீட்டு முற்றத்தில் என்\nகண்ணனும் என் வீட்டு முற்றத்தில் என்\nநாயகியுடன் லீலைகள் பாடத் தவமிருக்கின்றான்\n\"தென்றல்\" கருத்துக்களை இங்கே பதிவுசெய்யுங்கள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2019/03/mannar.html", "date_download": "2019-12-11T00:59:49Z", "digest": "sha1:G4TSL7WROWTAWMRW252UY65BY63RMAET", "length": 40123, "nlines": 239, "source_domain": "www.tamilnaatham.org", "title": "மன்னார்: தமிழ்த்தேசியத்தை தேடி - நிலாந்தன் - TamilnaathaM", "raw_content": "\nHome தமிழ்நாதம் நிலாந்தன் மன்னார்: தமிழ்த்தேசியத்தை தேடி - நிலாந்தன்\nமன்னார்: தமிழ்த்தேசியத்தை தேடி - நிலாந்தன்\nAdmin 7:35 PM தமிழ்நாதம், நிலாந்தன்,\n2009 மே மாதத்தை உடனடுத்து வந்த காலகட்டத்தில் குரலற்ற தமிழ் மக்களின் சன்னமான ஒரு குரலாகத் திகழ்ந்தவர் முன்னால் மன்னார் ஆயரான வண. ராயப்பு யோசப். அக்காலகட்டத்தில் வேறு எந்த மதத் தலைவரும் துணிந்து பேசாத விடயங்ககைள அவர் பேசினார். தமிழ் மக்களின் நவீன அரசியலில் அவரைப் போல வேறெந்த மதத்தலைவரும் தீவிரமாகக் குரல் கொடுத்ததில்லை. 2009ற்குப் பின்னர் ஏற்பட்ட தலைமைத்துவ வெற்றிடத்தில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டிய சில ஆளுமைகளில் ஒருவராக ஆயர் ராயப்பு ஜோசப் காணப்பட்டார். இப்போதிருக்கும் திருகோணமலை மறை மாவட்ட ஆயரும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக துணிந்து செயற்படுகிறார். மூவினத்தன்மை மிக்க திருகோணமலையில் அவர் வகிக்கும் பாத்திரம் முன்மாதிரியானது. ஆயர் ராயப்பு ஜோசப்பைப் போல அவர் வெளிப்படையாக அரசியல் பேசுவதில்லை. ஆனாலும் மிகத் தெளிவான துணிச்சலான அரசியல் நிலைப்பாடுகளோடு அவர் தன்னுடைய தேவ ஊழியத்தை முன்னெடுத்து வருகிறார்.\nஇவ்வாறு தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய மிக அரிதான மதத் தலைமைகளில் ஒன்று என்று வர்ணிக்கத்தக்க ஆயர் ராயப்பு ஜோசப் வழிநடத்திய ஒரு மறை மாவட்டத்தில் சிவராத்திரி விரதத்திற்கு முதல் நாள் இந்துக்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையே முரண்பாடுகள் வெடித்திருக்கின்றன. இது தற்செயலானது அல்ல. ஓர் உதிரிச் சம்பவமும் அல்ல. அதற்கொரு தொடர்ச்சி உண்டு. அதற்கொரு பின்னணி உண்டு. இருமதப் பிரிவுகளுக்குமிடையே பரஸ்பரம் ஏற்கெனவே சந்தேகங்களும் பயங்களும், குற்றச்சாட்டுக்களும் உண்டு. ஆயர் ராயப்பு ஜோசப்பின் காலத்திலும் அவை தீர்க்கப்படவில்லை. என்பதால்தான் இப்பொழுது அவர் இல்லாத வெற்றிடத்தில் ஒரு வீதி வளைவு விவகாரமாக வெடித்திருக்கிறது. இது தமிழ்த் ���ேசிய அடித்தளத்தின் மீது கேள்விகளை எழுப்புகிறது. தன்னுள் நீறு பூத்த நெருப்பாக மத முரண்பாடுகளைக் கொண்டிருக்கும் ஒரு மக்கள் கூட்டம் தன்னை ஒரு பலமான தேசமாக எப்படி கட்டியெழுப்பப் போகிறது\nஇது விடயத்தில் ஊடகங்கள் மத அமைப்புக்கள், சமூக வலைத்தளங்கள் என்பவற்றோடு ஒப்பிடுகையில் அரசியல்வாதிகளும் கட்சிகளும் நிதானத்தை கடைப்பிடித்திருக்கிறார்கள் என்றே கூற வேண்டும். பெரும்பாலான தமிழ் கட்சிகளும் கருத்துருவாக்கிகளும் விமர்சகர்களும் இச்சம்பவத்தை வரவேற்கவில்லை. ஆனால் இவ்விடயத்தில் இரண்டு மதங்களுக்கும் இடையிலான பதட்டத்தைத் தணிக்கும் விதத்தில் இரு தரப்புக்குமிடையில் ஊடாடத்தக்க ஒரு பொது அமைப்பு தமிழ் மக்கள் மத்தியில் இல்லை. கட்சிகளும் மக்கள் பிரதிநிதிகளும் இது தொடர்பாக சரியான நிலைப்பாட்டை எடுத்திருந்தாலும் இரண்டு தரப்புக்களுக்குமிடையில் நிரந்தரமான இணக்கத்தை ஏற்படுத்தத் தேவையான தேசிய நோக்கு நிலையைக் கொண்ட பலமான தமிழ்த் தலைமை எதுவும் அரங்கில் இல்லை என்றே தோன்றுகிறது.\nஇந்த விடயத்தை நீதிமன்றம் தற்காலிகமாக தணியச் செய்திருக்கலாம். இதனால் அமைச்சர் மனோ கணேசன் இந்துக்களின் காவலன் என்ற புதிய அவதாரத்தை ஏடுக்கத் தொடங்கியிருக்கலாம். ஆனால் இது வழக்காடித் தீர்க்க வேண்டிய ஒரு விவகாரம் அல்ல. வழக்காடித் தீர்க்கப்படக் கூடிய ஒரு விவகாரமும் அல்ல. மாறாக தமிழ்த்தேசிய நோக்கு நிலையிலிருந்து மட்டும்தான் இது போன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தரமாக செழிப்பான தீர்வுகளைக் கண்டுபிடிக்கலாம். இது ஒரு மத முரண்பாடாக வெளிப்பட்டிருக்கலாம். ஆனால் அரசியல் அர்த்தத்தில் இது தமிழ்த்தேசிய ஐக்கியத்திற்கு பாதகமானது. எனவே விளைவைக் கருதிக் கூறின் இது ஒரு தேசியப் பிரச்சினை. அரசியல் பிரச்சினை. தேசிய நோக்கு நிலையிலிருந்துதான் இது தீர்க்கப்பட வேண்டும்.\nஇதைச் சட்டப் பிரச்சனையாக அல்லது மதப் பிரச்சினையாக மட்டும் அணுகினால் முரண்பாடுகள் நீறுபூத்த நிலைக்குச் சென்றுவிடும். அவை திரும்பவும் திரும்பவும் தலை தூக்கும். ஏற்கனவே முரண்பாடுகள் நீறுபூத்த நிலையில் இருந்தபடியால்தான் ஒரு வரவேற்பு வளைவு விவகாரம் இந்தளவுக்கு விகார வளர்ச்சி அடைந்தது. இது மன்னார் மாவட்டத்துக்குரிய ஒரு மத யதார்த்தம். இது யாழ்ப்பாணத்துக்கு ���ொருந்தாது. தமிழ் முஸ்லீம் உறவுகள் தொடர்பாக கிழக்கிற்கும் வடக்கிற்கும் இடையில் களயதார்த்த\nவேறுபாடுகள் உள்ளது போல இந்து – கத்தோலிக்க உறவிலும் யாழ்ப்பாண யதார்த்தமும் மன்னார் யதார்த்தமும் ஒன்றல்ல. இது விடயத்தில் அப்படி எந்த முரண்பாடுகளும் இல்லை என்று கூறுவது செயற்கையானது. பிரச்சனைக்கான நிரந்தரத் தீர்வை ஒத்தி வைப்பது.\nமன்னாரில் பூர்வ இந்துக்களுக்கும் பூர்வ கத்தோலிக்கர்களுக்கும் இடையே செழிப்பான உறவுகள் நிலவின என்றும் திருக்கேதீச்வரத்தில் உற்சவ நாட்களில் கத்தோலிக்கர்களும் இந்துக்களோடு சேர்ந்து சமைப்பதுண்டு என்றும் கூறப்படுகிறது. பிந்திய காலங்களில் மன்னாரில் வந்து குடியேறிய தரப்புக்களே மத முரண்பாடுகளை ஊக்குவிப்பதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. பிந்தி வந்த குடியேறியவர்கள் மட்டுமல்ல 2009 இற்குப் பின் வந்த சில மத அமைப்புக்கள் இம் முரண்பாடுகளை தமிழ்த் தேசியத் திரட்சிக்கு எதிராக வளர்த்துச் சென்று விடுமோ என்ற கேள்வி இப்பொழுது மேலெழுகிறது. வீதி வளைவு ஒரு விவகாரமாக்கப்பட்ட பின் மத நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கைகள் அதைத்தான் காட்டுகின்றன.\nஎனவே மன்னாரில் இரண்டு மதப் பிரிவினருக்குமிடையிலான முரண்பாடுகளை முழுக்க முழுக்க தமிழ் தேசிய நோக்கு நிலையிலிருந்து அணுகி தீர்க்கவல்ல தரப்புக்கள் ஓர் அமைப்பாக செயற்பட வேண்டும். தமிழத் தேசிய நோக்கு நிலையென்பது என்ன\nதேசம் என்பது ஒரு பெரிய மக்கள் திரள். தேசியம் எனப்படுவது ஒரு பெரிய மக்கள் திரளின் கூட்டுப்பிரக்ஞை. அக்கூட்டுப் பிரக்ஞையையைப் பாதுகாப்பது என்றால் அம்மக்கள் கூட்டத்தைக் கட்டிறுக்கமான திரளாகப் பேணவேண்டும். அவ்வாறு ஒரு மக்கள் கூட்டத்தைத் திரளாகப் பேணுவதென்றால் அம்மக்களைத் திரளாக்கும் அம்சங்களைப் பாதுகாக்க வேண்டும். ஆனால் ஒரு மக்கள் கூட்டத்தைத் திரளாக்கும் எல்லா அம்சங்களும் முற்போக்கானவையாக இருப்பதல்ல.\nஉதாரணமாக பால் அசமத்துவம் திரளாக்கத்திற்கு எதிரானது. தேசியத் தன்மையற்றது. ஒரு ஆண் ஆதிக்கவாதி தேசியவாதியாக இருக்க முடியாது. அப்படித்தான் சாதியும், சாதி சமூகத்தில் அசமத்துவத்தை பேணுகின்றது. அசமத்துவங்கள் சமூகத்தைப் பிளக்கும். திரளவிடாது. எனவே சாதிவாதி தேசியவாதியாக இருக்க முடியாது.\nமற்றது பிரதேசம். பிரதேசம் ஒப்பீட்டளவில் பெரிய ஒரு திரள். ஆனால் அங்கேயும் பிரதேச ஏற்றத்தாழ்வுகள் சமூகத்தைத் திரள விடாது. ஒரு பிரதேசம் மற்றைய பிரதேசத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் போது அங்கே ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். பிரதேச வாதமும் மேலெழும். அது தாயகத்தைப் பிளக்கும். எனவே வடக்கு வாதியோ அல்லது கிழக்கு வாதியோ அல்லது யாழ்ப்பாண மைய வாதியோ அல்லது வன்னி வாதியோ தேசிய வாதியாக இருக்க முடியாது.\nஅது போன்றதே மதமும். மதமும் பெரிய ஒரு திரள் தான். அரபுத் தேசியம் அதிகபட்சம் மத அடிப்படையிலானது. சிங்கள பௌத்த தேசியம் தேரவாத பௌத்தத்தை அடிச்சட்டமாகக் கொண்டிருப்பது. ஒரு மதம் மற்றைய மதத்தை அடக்கும் போது அல்லது மற்றைய மதங்களை விடக் கூடுதலான சலுகைகளையும் பாதுகாப்பையும் அனுபவிக்கும் போது அங்கே மதரீதியிலான ஏற்றத்தாழ்வுகளும் பிளவுகளும் ஏற்படுகின்றன. எனவே மதத்தை அடிப்படையாகக் கொண்டு தேசிய வாதத்தை கட்டியெழுப்பினால் அது மதப்பிரிவுகளை ஊக்குவிக்கும். மதப் பல்வகைமையை மறுக்கும்.அது மக்களைத் திரளாக்க விடாது. எனவே ஒரு மத வெறியர் தேசிய வாதியாக இருக்க முடியாது. இந்து வெறியரும் தேசிய வாதியாக இருக்க முடியாது. கிறிஸ்தவ வெறியரும் தேசிய வாதியாக இருக்க முடியாது.\nஆயின் எந்த அடிச்சட்டத்தின் மீது ஒரு மக்களைத் திரளாக்க வேண்டும் ஜனநாயகம் என்ற ஒரே அடிச்சட்டத்தின் மீதுதான்.\nஒருவர் மற்றவருக்கு குறைந்தவரல்ல. ஒரு மதம் இன்னொரு மதத்தை விட உயர்ந்தது அல்ல. ஒரு பிரதேசம் இன்னொரு பிரதேசத்தை விட உயர்ந்ததும் அல்ல. என்ற அடிப்படையில் ஒருவர் மற்றவருக்குச் சமம் என்ற அடிச்சட்டத்தின் மீதே மக்களைத் திரளாக்க வேண்டும். அதாவது தேசியத்தின் இதயம் ஜனநாயகமாக இருக்க வேண்டும். அது நடைமுறையில் பல்வகைமைகளின் திரட்சியாக இருக்கவேண்டும். இப்படிப் பார்த்தால் ஒரு பெரிய மதப்பிரிவு சிறிய மதப்பிரிவின் அச்சத்தை தேசிய நோக்கு நிலையிலிருந்தே அணுக வேண்டும். மதப் பல்வகைமையை ஏற்றுக்கொள்ள வேண்டும். பல்வகைமைகளுக்கிடையில் தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்பவேண்டும்.\nஇந்த விளக்கத்தின் அடிப்படையில்தான் மன்னார் விவகாரத்தைப் பார்க்க வேண்டும். தமிழ் மக்களிற் பெரும்பாலானவர்கள் இந்துக்கள் என்பதனால் தமிழ் தேசியம் இந்துத் தேசியமாகக் குறுகி விட முடியாது. புத்தர் சிலைகளுக்கு பதிலாக சிவ��ிங்கத்தை நடுவது தமிழ்த் தேசியமல்ல. அம்பாறை மாவட்டத்தில் ஒரு புத்தர் சிலை விவகாரத்தின் போது ரவூப் ஹக்கீம் சிங்கள பௌத்தர்கள் புத்தர் சிலைகளை எல்லைக் கற்களாக வைக்கிறார்கள் என்ற தொனிப்படக் குற்றம் சாட்டினார். புத்தர் சிலைகளுக்குப் பதிலாக சைவர்கள் சிவலிங்கங்கத்தை சந்திகளில் வைக்கக் கூடாது. ஏனெனில் சிங்கள – பௌத்த மேலாண்மைவாதிகள் தமிழ்த் தேசியத்திற்கு ஆசிரியர்கள் அல்ல. கலாநிதி பொ. ரகுபதி கூறியது போல சிங்கள – பௌத்தர்கள் மகாவம்சத்தில் தொங்குகிறார்கள் என்பதற்காக தமிழ் மக்கள் மாருதப்புரவல்லியின் ஐதீகத்தில் தொங்கிக் கொண்டிருக்க முடியாது.\nஏனெனில் தேசியம் எனப்படுவது ஒரு நவீன சிந்தனை. ஒருவர் மற்றவருக்கு சமம் என்ற அடித்தளத்தின் மீது அதைக் கட்டியெழுப்ப வேண்டும். நவீன தேசியம் ஒரு குறுக்கமல்ல. அது ஒரு விரிவு. அது பல்வகைமைகளின் திரட்சி. தமிழ் மக்களை ஒரு தேசமாக அங்கீகரித்து அவர்களுக்குரிய கூட்டு உரிமைகளை பாதுகாக்கும் ஒரு தீர்வை உருவாக்கிய பின் தமிழ்த் தேசியம் அதன் அடுத்த கட்ட விரிவிற்குப் போக வேண்டும். அதாவது சர்வதேசியமாக விரிய வேண்டும்.\nஎனவே தமிழ்த் தேசியம் ஓர் இந்துத் தேசியமாக குறுகுவதைத் தடுக்க விழையும் அனைவரும் தமிழ்த் தேசிய பரப்பிற்குள் இருக்க வேண்டிய மதப் பல்வகைமையைப் பலப்படுத்த வேண்டும். மக்களைத் திரளாக்கும் அம்சங்களுக்குள் பிற்போக்கானவற்றைப் பின்தள்ளி முற்போக்கானவற்றைப் பலப்படுத்த வேண்டும். மதம், பிரதேசம், சாதி போன்றவற்றின் அடிப்படையில் மக்களைத் திரளாக்குவது தேசியத்திற்கு எதிரானது. பதிலாக ஜனநாயக அடிச்சட்டத்தின் மீது ஒருவர் மற்றவருக்குச் சமம். ஒரு மதம் மற்ற மதத்திற்குச் சமம் என்ற அடிப்படையில் மக்களைத் திரளாக்க வேண்டும். ஒரு மதம் மற்ற மதத்திற்கு சமம் என்ற ஓரு சமூக உடன்படிக்கையே தமிழ் தேசியத்தை பலப்படுத்தும். எனவே எங்கெல்லாம் சிறுபான்மையாகவுள்ள அல்லது பலம் குன்றிய மதப்பிரிவுகள் பெரிய மதப்பிரிவைக் கண்டு பயப்படுகின்றனவோ அங்கெல்லாம் மதப்பிரிவினர்களுக்கிடையே சம அந்தஸ்தை உருவாக்கி ஒரு சமூக உடன்படிக்கையைக் கட்டி எழுப்ப வேண்டும. பல்வகைமைகளைப் பலப்படுத்த வேண்டும். ஜெனீவா கூட்டத்தொடரில் தமிழ் மக்கள் தங்களை ஒரு திரளாகக் காட்ட வேண்டிய ஒரு கால கட்டத்தில் மன��னாரில் தமிழ் மக்கள் சிறு சிறு திரள்களாக சிதறிப் போகக் கூடாது.\nதமிழ் தேசியத்தின் பெரும்பான்மை சனத்தொகை இந்துக்கள்தான். அதனால் பெரும்பான்மையாக உள்ள இந்துக்கள் இது விடயத்தில் சிறுபான்மையினரின் பயங்களையும் தற்காப்பு உணர்வையும் விளங்கிக் கொள்ள வேண்டும். இந்துக்கள் தமது ஆன்மீகச் செழிப்பை காட்ட வேண்டிய இடம் இது. மன்னாரில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பில் கத்தோலிக்கர்களுக்கும், கத்தோலிக்கர் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பில் இந்துக்களுக்குமுள்ள கவலைகளையும் அச்சங்களையும் தமிழ்த்தேசிய நோக்கு நிலையிலிருந்து விளங்கிக் கொள்ள வேண்டும்.\nதமிழ்த்தேசியம் என்றைக்குமே இந்துத் தேசியமாக குறுகியதில்லை.\nபுரட்டஸ்தாந்து மதத்தைச் சேர்ந்த ஹன்ரி பேரின்பநாயகம் முதலாவது இளைஞர் அமைப்பைக் கட்டியெழுப்பினார். 1930களில் அவர் கேட்டுக்கொண்டதிற்கிணங்க தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாகத் தேர்தலைப் புறக்கணித்தார்கள். தந்தை செல்வாவும் ஒரு புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர். அவரை ஈழத்தமிழர்கள் தந்தை என்று விளித்தார்கள்.அவர் இறக்கும் போது தன்னை நேசித்த மக்களுக்காக இந்து முறைப்படி தன்னைத் தகனம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவருடைய பூதவுடல் வேட்டி கட்டப்பட்டு முற்றவெளியில் தகனம் செய்யப்பட்டது. ஆயுதப் போராட்டத்தில் எந்த இயக்கமாவது மத அடையாளத்தை முன்நிறுத்தியதா இப்படிப்பட்ட செழிப்பான ஓர் அரசியல் பாரம்பரியத்தை கொண்ட தமிழ் மக்கள் மன்னார் விவகாரத்தையும் அப்பாரம்பரியத்திற்கூடாகவே அணுக வேண்டும்\nTags # தமிழ்நாதம் # நிலாந்தன்\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\n உடுப்பிட்டி எள்ளன்குள மாயன வீதி\nஉடுப்பிட்டி எள்ளன்குள மாயன வீதிக்கு (BY LANE) அடிக்கல் நாட்டி விழா எடுத்து இருக்கிறார்கள். உலகத்திலேயே மாயன வீதிக்கு எல்லாம் அடிக்கல் நாட்...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\nதாயகம் என்பதும் சுயநிர்ணய உரிமை என்பதும் வெற்றுக் கோசங்களே\nஅண்மையில் நடந்த தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின்போது, இலங்கைத்தீவில் உள்ள அனைத்து தமிழ் எம்பிக்களும் ஒரு அணியாக இணைந்து, தமிழர் தரப்பின் முக...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nநம்பமுடியாமல் இருக்கிறது 🔥 அரசியலுக்கு வந்தபோது, தமிழருக்கு நல்லதொரு தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது என நம்பினோம். ஆனால் தொடர்ந்து நீ...\nஉரிமைக்காகப் போராடி மடிந்த புலிகளைக் கேவலப்படுத்தாதீர் - பொன்சேகா\n\"தமிழ் மக்களின் உரிமைக்காகவே பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திப் போராடினார்கள். இறுதிவரை அவர்கள் கொள்கையில் உறுதியாக நின...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/37626-2019-07-17-10-32-39", "date_download": "2019-12-11T00:18:45Z", "digest": "sha1:ORNWG3DRAAGYLWXIM3UTXYZEGULWDOVS", "length": 11322, "nlines": 243, "source_domain": "keetru.com", "title": "பொருட்பெருஞ்சோதி தனியார் பெருங்கருணை", "raw_content": "\nதமிழர்களையும் - மியான்மர் முஸ்லிம்களையும் புறக்கணிக்கும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா - 2019\nதென்னிந்திய ரயில்வே தொழிலாளரின் வேலை நிறுத்தம்\nஅது ஒரு நோய், ஸார்\n4 பேர் போலி மோதல் கொலை - பொதுமக்கள் கொண்டாடுவது ஏன்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nவெளியிடப்பட்டது: 17 ஜூலை 2019\nஅருந்தும் நீரை அடிமாட்டு விலைக்கு விற்பார்களென.\nகாசு கொடுத்து வாங்கிக் குடிப்போமென்று.\nகாசு கொடுத்து வாங்க முடியவில்லை.\nஉலக அரசியலின் கச்சாப்பொருள் நீராகுமென.\nபெரிதினும் பெரிதாய்த் தெரிகிறது நம் நீர்நிலைகள்.\nவெறுங்கனவாகவே இருக்கிறது அனைவருக்கும் கல்வியும் குடிநீரும்\nதண்ணீர் கனவில் செத்து மிதக்கிறது நம் நன்னீர் ஏரிகள்\nசீமைக் கருவேல வேர்களின் வன்புணர்வில்.\nகனவிலும் தண்ணீர் கனவான பின்பு\nநனவில் நீளும் நீருருஞ்சும் அட்டைகளாய்\nதப்பித்தவறி தண்ணீர் கனவு கண்டால்\nகூட்டுப் புணர்ச்சிகளில் கானல்நீரின் சமாதிகளாகும் நதிகள்.\nகனவின் நதிகளில் நதிகளே கொள்ளை நோயில் பலியாகிட\nகருவில் சிசுவில் கனவின் விசமான\nகார்ப்ரேட் மரபணுக்கள் சுமந்திடும் வணிகமயப் பிணங்கள்.\nபிள்ளையாரும் கோக் குடித்து கின்லேயில் குளிப்பது.\nஅர்த்த சாமத்தில் நம் பிள்ளைகளின்\nகறி தின்று டாலர்களிலேறி தாண்டவமாடி\nநதியின் சாம்பல் பூசித்திரிவான் சுடலைமாடன்.\nநட்டக் கல்லும் பாடிக் கொண்டிருக்கும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/2018/06/08/17-militants-killed-isis-terrorists-syria-tamil-news/", "date_download": "2019-12-11T01:32:43Z", "digest": "sha1:XTJJTGVTVZCZZAEKWLSQQIKDQZK3ASFE", "length": 24657, "nlines": 268, "source_domain": "sports.tamilnews.com", "title": "17 militants killed ISIS terrorists Syria Tamil news Mideast", "raw_content": "\nசிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 போராளிகள் பலி\nசிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 போராளிகள் பலி\nசிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜிஹாதி குழுவினர் நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்து நிர்வகித்து வருகின்றனர்.\nஇதுதவிர, ஐ.எஸ். பயங்கரவாதிகளும் சில பகுதிகளை கைப்��ற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த குழுக்களையும் வேட்டையாட அமெரிக்க விமானப் படையின் துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றன.\nஇந்நிலையில், சிரியாவின் தென் பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நேற்று திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 17 போராளிகள் கொல்லப்பட்டனர். இதில் 6 படைவீரர்களும் அடக்கம் எனவும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் சிரியாவில் உள்ள பிரிட்டனுக்கான மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.\nவனப் பகுதியில் 12 வயது சிறுமி காதலனுடன் உல்லாசம்; மடக்கிப் பிடித்த பொலிஸார்\nஅர்ஜூன் அலோசியஸ் பிரபாகரன் அல்ல\nவவுனியா சிறைச்சாலையில் இடம்பெறும் அவலம்; வெளியாகியுள்ளது புகைப்படங்கள்\nஅம்மாவின் ஆசையை நிறைவேற்றச் சென்ற மகன் பரிதாபமாக பலி\nமகனும் தாயும் இணைந்து செய்த செயல்; கருக்கலைப்பு நிலையம் முற்றுகை\nசெயற்கை இரசாயனங்களால் பழுக்க வைக்கும் பழங்களுக்குத் தடை\nவடமாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக மாவை\nமதுபானம் கடத்தலில் ஈடுபட்ட பாட்டியும் பேரனும் கைது\nபட்டினி போட்டு பச்சிளம் குழந்தையை கொலை செய்த கொடூர தாய்\nவேலையை பறித்த ஆத்திரத்தில் மேலதிகாரியை துப்பாக்கியால் சுட்ட ஊழியர்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய��� திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரபல ���ணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nரொனால்டோவின் சாதனை கோலுடன் வெற்றியீட்டியது போர்த்துகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nஉலகக்கிண்ணத்தின் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய இரண்டு அணிகள் : எந்தெந்த அணிகள்\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nமெஸ்ஸியின் தவறால் சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ள ஆர்ஜன்டீனா\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nவேலையை பறித்த ஆத்திரத்தில் மேலதிகாரியை துப்பாக்கியால் சுட்ட ஊழியர்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1335305.html", "date_download": "2019-12-10T23:56:10Z", "digest": "sha1:ALQO7EP62AVAM24LR5UTV22EJ3LA3D2Z", "length": 16226, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "வாழ்விற்கு எமனாக வந்த பரசூட் விளையாட்டு: திருமணமாகி பத்தே நாட்களில் கண்முன்னே கணவனை இழந்த மனைவி!! – Athirady News ;", "raw_content": "\nவாழ்விற்கு எமனாக வந்த பரசூட் விளையாட்டு: திருமணமாகி பத்தே நாட்களில் கண்முன்னே கணவனை இழந்த மனைவி\nவாழ்விற்கு எமனாக வந்த பரசூட் விளையாட்டு: திருமணமாகி பத்தே நாட்களில் கண்முன்னே கணவனை இழந்த மனைவி\nஇந்தியா சென்னையில் திருமணம் முடிந்து தேனிலவுக்காக சென்ற இளம் ஜோடியில் கணவனை இழந்த புதுமணப்பெண்ணின் கண்ணீர் காண்போ���ை பதறவைக்கிறது.\nதனியார் நிறுவனமொன்றி பணிபுரிபவரே அரவிந்த். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ப்ரீத்தி என்பவருக்கும், கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. தேனிலவுக்காக உற்சாகத்துடன் இமாச்சலப் பிரதேசம் மணாலிக்குச் சென்ற தம்பதிகளே, இப்படி ஒரு சோகத்தை எதிர்கொள்வார்கள் என யாரும் எதிர்பார்க்கவில்லை.\nமணாலியின் இயற்கை அழகைச் சுற்றிப்பார்த்த தம்பதிகள், மணாலிக்கு அருகேயுள்ள தோபிக்குச் சென்றுள்ளனர். அங்கு, பிரபலமான ‘பரா க்ளைடிங்’ விளையாட்டில் ஈடுபட அரவிந்த் டிக்கெட் வாங்கியுள்ளார். பரசூட்டில் பயிற்சிபெற்ற ஒருவருடன் சுற்றுலாப் பயணி ஒருவரும் இணைந்து பறப்பதுதான் இந்த ‘பரா க்ளைடிங்’ விளையாட்டு. முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், கணவரின் விருப்பத்துக்காக சம்மதித்து ப்ரீத்தியும் உற்சாகத்துடன் கணவர் பறப்பதை வீடியோ பதிவு செய்துள்ளார்.\nவிமானி ஹரி ராமுடன் பறந்துகொண்டிருந்த அரவிந்த், திடீரென பரசூட்டில் தடுமாற, சுற்றியிருந்தவர்கள் அனைவரும் பதற்றமாகியுள்ளனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் சுதாரிப்பதற்குள், பரசூட்டில் இருந்து கீழே விழுந்த அரவிந்த், சம்பவ இடத்திலேயே பலியானார். ப்ரீத்தி கண் முன்னாலேயே நடந்த இந்த கோரச் சம்பவம், அவரை மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டது. அரவிந்த்தின் உடலைப் பெறுவதற்காக, அவரது உறவினர்கள் இமாச்சலப் பிரதேசத்துக்குப் பறந்துள்ளனர்.\nஇச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய குலு மாவட்ட எஸ்.பி., பாதுகாப்பு பெல்ட்டை அரவிந்த் சரியாக அணியாததால்தான் விபத்து நிகழ்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். “பரசூட் விமானி ஹரி ராமும் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருகிறார். 336, 304 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது. இதுபோன்ற விபத்துகள் மேலும் நிகழாத வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தக் கூறியுள்ளோம்” என்றுள்ளார்.\nஅரவிந்த் குடும்பத்தாரிடம் பேசினோம். “பரா க்ளைடிங் விளையாட்டுக்கு அரவிந்த் கிளம்பியபோதே வேண்டாமென ப்ரீத்தி தடுத்துள்ளார். த்ரில் விளையாட்டுகளில் ஆர்வம்கொண்ட அரவிந்த் விடாப்பிடியாக இருந்ததால், வேறு வழியில்லாமல் ப்ரீத்தியும் வழியனுப்பியுள்ளார். ‘அப்பவே வேண்டாம்னு சொன்னேனே… கேட்டீங்களா’ எனக் கணவரின் உடலைப் பார��த்து ப்ரீத்தி அழுதது தாங்க முடியாத சோகம். திருமணமான பத்தாவது நாளே இருவரின் வாழ்க்கையும் சூனியமாகிவிட்டது” என்று கண்ணீர் சிந்தினர்.\nவாழ்வில் சில சமயங்கள் சிந்தித்து செயற்படுவது அவசியமாகிறது.\nசபரிமலைக்கு செல்ல முயன்ற மேலும் 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்..\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் 107 பேர் டெங்கு நோயால் பாதிப்பு\nபுட்டிப்பால் குடிக்க மறுத்த குழந்தை: தாய் செய்த நெகிழ்ச்சி செயல்..\nஉன் அழகான சிரிப்பு எங்கே போனது மகன் பக்கத்தில் படுத்து அழுத அப்பா.. நெஞ்சை உருக்கும்…\nகனடாவிலிருந்து நாடு கடத்தப்பட இருந்த அண்ணனும் தங்கையும்: கடைசி நிமிடத்தில் நிகழ்ந்த…\nகாதலனை கைவிட்ட காதலி: காதலன் எடுத்த விபரீத முடிவு..\nபாராளுமன்ற வளாகத்தில் கம்யூ. எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்- குடியுரிமை சட்டத்திருத்த…\nஅழகிப் போட்டியில் வெற்றிபெற்றதாக தவறான பெண்ணின் பெயரை கூறிய நிகழ்ச்சி தொகுப்பாளர்:…\nபிரித்தானியா பொதுத் தேர்தல் 2019: தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா..\nஎரிமலை வெடிப்பில் நண்பனை பறிகொடுத்த பின்னரும் கூட மற்றவர்களின் உயிரை காப்பாற்றிய…\nதிருச்சூரில் வேலை தேடும் பெண்களை மயக்கி நகை- பணம் பறித்த இளம்பெண் கைது..\nபுட்டிப்பால் குடிக்க மறுத்த குழந்தை: தாய் செய்த நெகிழ்ச்சி…\nஉன் அழகான சிரிப்பு எங்கே போனது மகன் பக்கத்தில் படுத்து அழுத…\nகனடாவிலிருந்து நாடு கடத்தப்பட இருந்த அண்ணனும் தங்கையும்: கடைசி…\nகாதலனை கைவிட்ட காதலி: காதலன் எடுத்த விபரீத முடிவு..\nபாராளுமன்ற வளாகத்தில் கம்யூ. எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்- குடியுரிமை…\nஅழகிப் போட்டியில் வெற்றிபெற்றதாக தவறான பெண்ணின் பெயரை கூறிய…\nபிரித்தானியா பொதுத் தேர்தல் 2019: தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய…\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா..\nஎரிமலை வெடிப்பில் நண்பனை பறிகொடுத்த பின்னரும் கூட மற்றவர்களின்…\nதிருச்சூரில் வேலை தேடும் பெண்களை மயக்கி நகை- பணம் பறித்த இளம்பெண்…\nபிரித்தானியாவில் மருத்துவர் ஒருவரிடம் சிக்கி சீரழிந்த 25…\nஜார்க்கண்டில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மோதல் – அதிகாரி…\nசுட்டு வீழ்த்தப்பட்டது சவுதி-அமெரிக்கா படைகளுக்கு சொந்தமான உளவு…\nCID மற்றும் AG ஷாபி தொடர்ப���ல் நியாயத்தை பெற்றுக் கொடுக்கவில்லை\nபிரான்ஸ் வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானியர்கள்..\nபுட்டிப்பால் குடிக்க மறுத்த குழந்தை: தாய் செய்த நெகிழ்ச்சி செயல்..\nஉன் அழகான சிரிப்பு எங்கே போனது மகன் பக்கத்தில் படுத்து அழுத அப்பா..…\nகனடாவிலிருந்து நாடு கடத்தப்பட இருந்த அண்ணனும் தங்கையும்: கடைசி…\nகாதலனை கைவிட்ட காதலி: காதலன் எடுத்த விபரீத முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=29207", "date_download": "2019-12-11T01:36:09Z", "digest": "sha1:DDSHSCMEL6R6E5O5QHARVHR4JJVZLTEI", "length": 7894, "nlines": 86, "source_domain": "www.vakeesam.com", "title": "மட்டக்களப்பு வவுனதீவில் இரு பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை - Vakeesam", "raw_content": "\nவட, கிழக்கில் கொட்டித் தீர்க்கும் மழை – வெள்ளத்தால் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிப்பு\nகருங் கல்லோடு கட்டி என்னை கடலில் வீசிவிட்டனர்\n“மிஸிஸ் வேர்ல்ட்” முடிசூடினார் இலங்கைப் பெண் \nசஜித்திற்கு எதிராக குழி வெட்டும் ரணில் – சஜித் ஆதரவு எம் பிக்கள் விசனம்\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்தமாக யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தங்கப் பதக்கம்\nமட்டக்களப்பு வவுனதீவில் இரு பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை\nin செய்திகள், பிரதான செய்திகள் November 30, 2018\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் இன்று அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.\nவவுணதீவு வலையிறவு பாலத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் சாவடியில் நேற்று இரவு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.\nரி 56 ரக துப்பாக்கிகளினால் குறித்த இரு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த பகுதிக்கு சென்றுள்ள கிழக்கு பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபில ஜயசேகர தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியில் பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படையினர், புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nஇந்த துப்பாக்கி சூட்டில் வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பிரசன்ன, தினேஸ் என்னும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.\nசம்பவ இடத்திற்��ு வருகைதந்த மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி றிஸ்வி இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nவட, கிழக்கில் கொட்டித் தீர்க்கும் மழை – வெள்ளத்தால் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிப்பு\nகருங் கல்லோடு கட்டி என்னை கடலில் வீசிவிட்டனர்\n“மிஸிஸ் வேர்ல்ட்” முடிசூடினார் இலங்கைப் பெண் \nவட, கிழக்கில் கொட்டித் தீர்க்கும் மழை – வெள்ளத்தால் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிப்பு\nகருங் கல்லோடு கட்டி என்னை கடலில் வீசிவிட்டனர்\n“மிஸிஸ் வேர்ல்ட்” முடிசூடினார் இலங்கைப் பெண் \nசஜித்திற்கு எதிராக குழி வெட்டும் ரணில் – சஜித் ஆதரவு எம் பிக்கள் விசனம்\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்தமாக யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தங்கப் பதக்கம்\nபழமை வாய்ந்த கோண்டாவில் ஆசிமடம் இடிந்து விழுந்தது\nநாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது – விசேட வர்த்தமானி வெளியிட்டார் ஜனாதிபதி கோட்டா\nமுதல் அனுபவம் – பீர் குடித்த சூப்பர் சிங்கர் பிரகதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kauveryhospital.blog/category/stomach/", "date_download": "2019-12-11T01:31:44Z", "digest": "sha1:52G7GAKC5QC3LAYWXDV6WOLG5GP3Q5TP", "length": 2205, "nlines": 22, "source_domain": "kauveryhospital.blog", "title": "Stomach Archives - காவேரி மருத்துவமனை", "raw_content": "\nவாய்வுத் தொல்லையினால தர்ம சங்கடமாக உணர்கிறீர்களா\nவாய்வுத் தொல்லை பெரும்பாலும் 40 வயதை கடந்தவுடன் பெரும்பாலோனோர் சந்திக்கும் பிரச்சனைதான். செரிமானத்தில் கோளாறுகள் உண்டாகும்போது அல்லது அமிலங்கள் அதிக அளவு சுரக்கும்போது காற்று அதிகமாக உடலில் உருவாகி தொல்லையை தருகிறது. வேலைப் பளு, மன அழுத்தம் , நேரம் தவறி […]\nவயிற்றை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எளிய டிப்ஸ்\nவயிற்றை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எளிய டிப்ஸ் தவறான உணவு பழக்கம் காரணமாக நீங்கள் வயிற்றுப்போக்கு, குமட்டல், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை சந்தித்திருக்கலாம். உங்கள் உணவு பழக்கத்தை மாற்றுவதன் மூலம் இதில் இருந்து நிவாரணம் பெறலாம். இந்த அறிகுறிகளில் இருந்து தப்பிக்க இங்கே […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vijayabharatham.org/%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-10T23:46:10Z", "digest": "sha1:SFGKPKZPNAWF5JILIQBDMK6JTDCPIBZQ", "length": 9401, "nlines": 98, "source_domain": "vijayabharatham.org", "title": "ஓர் நாள் நீதி வெல்லும் - விஜய பாரதம்", "raw_content": "\nஓர் நாள் நீதி வெல்லும்\nஓர் நாள் நீதி வெல்லும்\n2017ஆம் ஆண்டு கர்நாடகாவில் கௌரி லங்கேஷ் என்ற பெண் எழுத்தாளர் அவர் வீட்டு வாசலிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். இது நடந்து சில மணி நேரங்களிலேயே ராகுல் காந்தி ஆர் எஸ் எஸ் இயக்கத்தைக் குறை கூறி அந்த சித்தாந்தம் உள்ளவர்கள் தங்கள் எதிர்ப்பாளர்களின் குரலை ஒடுக்குவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்வார்கள், கொலை வரை போகவும் தயங்க மாட்டார்கள் என்று நம்ம ஊர் கழகக் கண்மணிகள் போல் பேசினார்.\nஇத்தனைக்கும் அப்பொழுது கர்நாடக போலீஸ் விசாரணையையே துவங்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் அன்று கர்நாடகாவில் ஆட்சியில் இருந்தது சித்தராமையா -காங்கிரஸ் கட்சி. நிலைமை இவ்வாறு இருக்க, காங்கிரஸ் கட்சியினரும் இடதுசாரிகளும்களும் மீண்டும் மீண்டும் சங்பரிவார் இயக்கங்களை வம்புக்கு இழுத்தார்கள். குறிப்பாக கர்நாடகா தேர்தல் 2018லும் இந்தாண்டு பாராளுமன்ற தேர்தல் பிரச்சார மேடைகளிலும் ராகுல் காந்தியும் சீதாராம் யெச்சூரியும் கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் பேசியவர்கள்.\nராகுல் காந்தி, இதற்க்கு முன்பே தேசிய இயக்கமான ஆர் எஸ் எஸ் மீது மஹாத்மா காந்தியை கொன்றவர்கள்\nஎன்று பேசியதற்கு வழக்கைச் சந்தித்துக் உள்ளார். இந்த நிலையில், ராகுலின் பொறுப்பற்ற நடவடிக்கைக்கு முற்றுப் புள்ளி வைக்க நினைத்தார், மும்பையை அடுத்த தானே நகரைச் சேர்ந்த வழக்குரைஞர் துருதிமன் ஜோஷி.\nநான் இந்த விவகாரத்தைக் கையில் எடுக்கும் போதே இது ஒரு சவாலான ஒன்று என்பது எனக்கு நன்றாகத் தெரியும் ஆனால் கட்சி தலைமையில் இருக்கும் ராகுலும் சீதாராம் யெச்சூரியும் இப்படி பேசுகிறார்களே என்று உண்மையில் வேதனைப் பட்டேன். ஏனென்றால், இவர்கள் பேச்சை உண்மையென்று இவர்கள் பின்னால் நிற்கும் இளைஞர்கள் நம்புகிறார்களே என்ற ஆதங்கமும் கூடவே வருகிறது. அதனால் தான் சட்ட ரீதியில் இவர்கள் இருவர் வழியாக இன்னம் எதிர்காலத்தில் இதைப் போல வாய்க்கொழுப்பு எடுத்துப் பேச நினைப்பவர்களுக்கும் பாடம் புகட்ட நினைத்தேன். அதற்கான ஜூலை மாதம் விசாரணைக்கு வந்த போது, தங்கள் மீது குற்றம் இல்லை என்று சொல்லி ராகுலும் யெச்சூரியும் பெயில் பெற்றார்கள். ஆனால் இரண்டு நாள் முன்னால் கோர்ட்���ில் ராகுல் காந்தியின் வக்கீல் தன் கட்சிதாரர் மீது உள்ள வழக்கையும் யெச்சூரி மீது உள்ள வழக்கையும் இணைத்து நடத்தக் கூடாது என்று வாத்திட்டார். ( காரணம் இருவரும் வேறு வேறு கட்சித் தலைவர்கள் ) ஆனால் தானே நீதியரசர் இந்த வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.\nஜனவரி 6, 2020 அன்று மீண்டும் வழக்கு நடக்கும் என்று ஒத்தி வைத்துள்ளார். துருத்திமன்னுடைய தந்தை சச்சித் ஜோஷி தன் மகன் மீதும் இந்நாட்டு நீதித் துறை மீதும் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். அவர் கடந்த நாற்பது\nஆண்டுகளுக்கும் மேல் ஸ்வயம்சேவக் – ஆர் எஸ் எஸ் அமைப்பின் உறுப்பினர்.\nதுருதிமான் ஜோசி ஜோஷி போலவே நாமும் நீதி வெல்லும் என்று நம்புவோம்.\nTags: சட்டம், துருதிமான் ஜோசி, நீதி, நீதி வெல்லும், நீதிபதி, ராகுல், வழக்கறிஞர்\nவேண்டாம் கடைத்தேங்காய், வழிப்பிள்ளையார் கதை\nகீதையும் குறளும் தரும் வாழ்க்கைக்கு உகந்த கருத்துக்கள்\nஇந்த வார சிறப்பு (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/sk/6/", "date_download": "2019-12-11T01:20:25Z", "digest": "sha1:PGAXXA2TB2IGVZ4CGWJPGQSO3SMNF254", "length": 13997, "nlines": 334, "source_domain": "www.50languages.com", "title": "படிப்பதும் எழுதுவதும்@paṭippatum eḻutuvatum - தமிழ் / ஸ்லோவாக்", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » ஸ்லோவாக் படிப்பதும் எழுதுவதும்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nநான் படிக்கின்றேன். Čí---. Čítam.\nநான் ஓர் எழுத்தை படிக்கின்றேன். Čí--- p------. Čítam písmeno.\nநான் ஒரு வார்த்தையை படிக்கின்றேன் . Čí--- s----. Čítam slovo.\nநான் ஒரு வாக்கியத்தை படிக்கின்றேன். Čí--- v---. Čítam vetu.\nநான் ஒரு கடிதத்தை படிக்கின்றேன். Čí--- l---. Čítam list.\nநான் ஒரு புத்தகத்தை படிக்கின்றேன். Čí--- k----. Čítam knihu.\nநான் வாசிக்கின்றேன் படிக்கின்றேன். Čí---. Čítam.\nநீ வாசிக்கின்றாய் படிக்கின்றாய். Čí---. Čítaš.\nஅவன் வாசிக்கின்றான் படிக்கின்றான். Čí--. Číta.\nநான் எழுதுகின்றேன். Pí---. Píšem.\nநான் ஓர் எழுத்தை எழுதுகின்றேன். Pí--- p------. Píšem písmeno.\nநான் ஒரு வார்த்தையை எழுதுகின்றேன். Pí--- s----. Píšem slovo.\nநான் ஒரு வாக்கியம் எழுதுகின்றேன். Pí--- v---. Píšem vetu.\nநான் ஒரு கடிதம் எழுதுகின்றேன். Pí--- l---. Píšem list.\nநான் ஒரு புத்தகம் எழுதுகின்றேன். Pí--- k----. Píšem knihu.\nநான் எழுதுகின்றேன். Pí---. Píšem.\nநீ எழுதுகின்றாய். Pí---. Píšeš.\nஅவன் எழுதுகின்றான். Pí--. Píše.\n« 5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n7 - எண்கள் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + ஸ்லோவாக் (1-10)\nMP3 தமிழ் + ஸ்லோவாக் (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கு���் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2426098", "date_download": "2019-12-10T23:53:58Z", "digest": "sha1:ESUJEC3ZW4GHL4JI35K2NHUN67EHC6FD", "length": 19316, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்றைய நிகழ்ச்சி( உடுமலை)| Dinamalar", "raw_content": "\nபிரதமர் மோடியின் செய்தி 'கோல்டன் டுவீட்'ஆக தேர்வு\nநோபல் பரிசு பெற்றார் எதியோப்பிய பிரதமர்\nகெஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கிற்கு தடை\nகுடியுரிமை மசோதா:நிதிஷ் முடிவால் கட்சிக்குள் ... 3\nகோப்பை வெல்லுமா இந்தியா; மும்பையில் இன்று 'பைனல்'\nபெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை\nபாதுகாப்பு சட்டம் ரத்து; உயர் நீதிமன்றம் உத்தரவு\nகெஜ்ரிவாலுக்கு எதிரான அவதூறு வழக்கிற்கு தடை\nஆன்மிகம்அபிேஷகம்; ஆராதனைஷீரடி ஸ்ரீ ஆனந்த சாய்பாபா கோவில், தில்லை நகர், உடுமலை. காக்கட ஆரத்தி n காலை, 5:00 மணி. அபிஷேகம்; ஆராதனை n காலை, 8:30 மணி. விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் n காலை, 11:00 மணி. நண்பகல் ஆரத்தி n மதியம், 12:30 மணி. மாலை ஆரத்தி n மாலை, 6:30 மணி. இரவு ஆரத்திn இரவு, 8:15 மணி.வனதுர்க்கையம்மன் கோவில், திருமூர்த்திநகர்n மதியம், 12:00 மணி.ஆண்டாள் நாச்சியார் கோவில், குறிஞ்சேரிn காலை, 6:00 மணி.ஐயப்பன் கோவில், கணியூர். நடை திறப்பு n அதிகாலை, 5:45 மணி. சிறப்பு அபிேஷகம் n காலை, 6:00 மணி.மண்டலாபிேஷகம்கமல கணபதி கோவில், ஜீவா நகர், கணக்கம்பாளையம். சிறப்பு பூஜைn காலை, 7:00 மணி.ஸ்ரீ மாணிக்க விநாயகர் கோவில், விநாயகா லே அவுட், ராமசாமிநகர், உடுமலை. n காலை, 9:00 மணி.உச்சிமாகாளியம்மன்,மகா மாரியம்மன் கோவில், தும்பலபட்டி. n காலை, 9:00 மணி.கோட்டை மாரியம்மன் கோவில், கொழுமம். காலை, 9:00 மணி.ஸ்ரீ சென்னம்மாள் உடனமர் மாதேஸ்வரர் கோவில், குரல்குட்டை, மலையாண்டிபட்டிணம் n காலை, 9:00 மணி.ஸ்ரீ நாகதேவி அம்மன் கோவில், பழனியாண்டவர் நகர், உடுமலை n காலை, 9:00 மணி.பொள்ளாச்சிஆன்மிகம்கும்பாபிஷேக விழாபூமிநீளா சமேத கரிவரதராஜப் பெருமாள் கோவில், பொள்ளாச்சி. இரண்டாம் கால யாக பூஜை n மாலை, 5:30 மணி. பூர்ணாகுதி, சாற்று முறை n இரவு, 8:30 மணி.மண்டல பூஜைஸ்ரீ தேவி பூதேவி தாயார் சமேத எம்பெருமாள் திருக்கோவில், பெரிய நெகமம்n காலை, 8:00 மணி.மாகாளியம்மன் கோவில், அ��்பராம்பாளையம், பொள்ளாச்சி n காலை, 7:00 மணி.பட்டத்தரசியம்மன், மதுரை வீரன், முனியப்ப சுவாமி கோவில், அரசம்பாளையம், கிணத்துக்கடவு n காலை, 7:30 மணி.அம்மணீஸ்வரர் கோவில், குரும்பபாளையம், பொள்ளாச்சி n காலை, 10:00 மணி.ஆனந்த வரசித்தி விநாயகர், கிருஷ்ணபகவான் கோவில் சின்னாம்பாளையம்n காலை, 7:30 மணி.சிறப்பு வழிபாடுஐயப்பன் கோவில், வெங்கடேசா காலனி, பொள்ளாச்சி. நடை திறப்பு, கணபதி ஹோமம் n காலை, 5:15 மணி. பாலாபிஷேகம் n காலை, 10:15 மணி.தீபாராதனை n காலை, 11:30 மணி. தீபாராதனைn மாலை, 7:00 மணி. பானக பூஜை n இரவு, 8:30 மணி.பொதுயோகா பயிற்சிபிரம்மஞான வகுப்பு, அறிவுத் திருக்கோவில், ஆழியாறு n காலை, 10:00 மணி.'குடி' தவிர்க்க ஆலோசனைஅரசு நடுநிலை பள்ளி, அங்கலக்குறிச்சி, பொள்ளாச்சி n மாலை, 7:00 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.வால்பாறைஆன்மிகம்சிறப்பு பூஜைசுப்ரமணிய சுவாமி கோவில், n காலை, 9:00 மணி.ஐயப்ப சுவாமி கோவில், வாழைத்தோட்டம்n காலை, 5:45 மணி.மாரியம்மன் கோவில், எம்.ஜி.ஆர்., நகர் n காலை, 9:30 மணி.காமாட்சியம்மன் கோவில், வாழைத்தோட்டம்n காலை, 6:00 மணி.முத்துமாரியம்மன் கோவில், அண்ணாநகர் n காலை, 9:00 மணி.சித்திவிநாயகர் கோவில், சோலையாறு n காலை, 8:00 மணி.\n» மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்க��ம் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-12-11T01:19:55Z", "digest": "sha1:OSGNETDSLCTMFTBWFENUWZO3JLQCAP4Q", "length": 15811, "nlines": 135, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: சவுரவ் கங்குலி - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஒரே தொடரில் இரண்டு பகல்-இரவு போட்டி என்பது கொஞ்சம் கூடுதல்: பிசிசிஐ தலைவர் கங்குலி\nஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு இரண்டு டே-நைட் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என வலியுறுத்திய நிலையில், கங்குலி அதற்கு பதில் அளித்துள்ளார்.\nரிஷப் பந்த்-ஐ சென்றடைய 15 வருடங்கள் ஆகும்: பிசிசிஐ தலைவர் கங்குலி\nடோனி... டோனி... என்று ரசிகர்கள் கத்துவதை ரிஷப் பந்த் தனக்கு சாதகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.\nவிராட்கோலி கருத்துக்கு ஆதரவு தெரிவித்த காம்பீர்\nகங்குலி தலைமையில்தான் வெளிநாடுகளில் அதிக வெற்றி பெற்றதாக விராட் க��லி கூறியதற்கு ஆதரவு தெரிவித்தும், கவாஸ்கருக்கு பதிலடி கொடுத்தும் காம்பீர் கருத்து தெரிவித்து உள்ளார்.\nதாதா அணியிடம் இருந்துதான் தொடங்கியது: ஐஸ் வைக்கிறார் கோலி- கவாஸ்கர் தாக்கு\nகங்குலி காலத்தில்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த தொடங்கியது என்று விராட் கோலி கூறியதற்கு கவாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் எல்லா பகுதிகளிலும் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்த நடவடிக்கை: கங்குலி\nகொல்கத்தாவை தொடர்ந்து இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் பகல்-இரவு டெஸட் போட்டியை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கங்குலி தெரிவித்துள்ளார்.\nஇர்பான் பதான், பர்வேஸ் ரசூல் பிசிசிஐ தலைவர் கங்குலியுடன் சந்திப்பு\nஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் அணியின் ஆலோசகர் இர்பான் பதான், கேப்டன் பர்வேஸ் ரசூல் ஆகியோர் பிசிசிஐ தலைவர் கங்குலியுடன் சந்தித்து பேசினர்.\nஇந்திய கிரிக்கெட் வாரிய விதிமுறையில் திருத்தம் செய்ய திட்டம்\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் மும்பையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.\nவிராட் கோலி ஓகே சொல்ல மூன்று வினாடிகளே தேவைப்பட்டது: கங்குலி சொல்கிறார்\nஇந்திய கிரிக்கெட் வாரியம் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்த விரும்புவதாக கூறியதுடன், அதை ஏற்றுக்கொள்ள விராட் கோலிக்கு மூன்று வினாடிகளே தேவைப்பட்டது என கங்குலி தெரிவித்துள்ளார்.\nகொல்கத்தாவில் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் நடைபெறும்: கங்குலி நம்பிக்கை\nபிசிசிஐ-யின் கோரிக்கையை வங்காளதேசம் ஏற்றுக் கொள்ளும், கொல்கத்தா்வில் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் நடைபெறும் என கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nநான் இவ்வளவு புகழ்பெற சவுரவ் கங்குலிதான் காரணம்: சேவாக்\nநான் தற்போது இப்படி இருக்கிறேன் என்றால் அதற்கு சவுரவ் கங்குலிதான் முக்கிய காரணம் என சேவாக் தெரிவித்துள்ளார்.\nவிராட் கோலி, ரோகித் சர்மா உடன் பிசிசிஐ தலைவர் கங்குலி ஆலோசனை\nபிசிசிஐ தலைவராக பதவி ஏற்றுக்கொண்ட சவுரவ் கங்குலி இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா உடன் ஆலோசனை நடத்தினார்.\nஇந்திய கிரிக்கெட்டின் முக்கியமான நபர் விராட் கோலி: அவருக்கு எனது முழு ஆதரவும் உண்டு- கங்குலி\nகேப்டன��� விராட் கோலி இந்திய அணியின் முக்கியமான நபர். எனது முழு ஆதரவும் அவருக்கு உண்டு என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nசாம்பியன்கள் விரைவில் ஓய்வு பெறமாட்டார்கள்: டோனி எதிர்காலம் குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி கருத்து\nஎம்எஸ் டோனி இந்திய அணியில் விளையாடுவாரா என்பது புரியாத புதிராக உள்ள நிலையில் பிசிசிஐ தலைவர் கங்குலி அதுகுறித்து பதில் அளித்துள்ளார்.\nபி.சி.சி.ஐ தலைவராக பொறுப்பேற்றார் சவுரவ் கங்குலி\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 39-வது தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பொறுப்பேற்றார்.\nபிசிசிஐ தலைவர் கேப்டனிடம் உரையாடுவது போன்றுதான் கோலியுடன் எனது பேச்சு இருக்கும்- கங்குலி\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக பொறுப்பேற்க உள்ள நிலையில், கேப்டன் விராட் கோலியுடன் எந்த நிலையில் பேசுவேன் என்பதை கங்குலி விளக்கியுள்ளார்.\nஅபிஜித் பானர்ஜி, சவுரவ் கங்குலியால் வங்காளத்துக்கு பெருமை - மம்தா பானர்ஜி புகழாரம்\nநோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோரால் வங்காளத்துக்கு பெருமை சேர்ந்துள்ளது என அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி புகழாரம் சூட்டியுள்ளார்.\nபெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவராக கங்குலி போட்டியின்றி தேர்வு\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளா்.\nசெப்டம்பர் 27, 2019 15:03\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செய்தனர் நடுவர்கள்\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன்\nதனி தொகுதிகளை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் மசோதா: மக்களவையில் நிறைவேறியது\nபிரதமர் மோடிக்கு கிடைத்த அன்பளிப்புகளின் மூலம் அரசுக்கு ரூ.15 கோடி வருவாய்\nகுடியுரிமை மசோதாவில் திருத்தங்கள் செய்யாவிட்டால் ஆதரவு இல்லை- சிவசேனா அறிவிப்பு\nஇந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை- ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் வலியுறுத்தல்\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\nகோயம்பேடு மார்க்கெட்டுக்கு எகிப்தில் இருந்து வெங்காயம் வந்தது\nமறைமுக தேர்தலுக்கு தடையில்லை- திருமாவளவன் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/pirantha-kulanthaiyidam-thavirka-ventiya-5-seiyalkal", "date_download": "2019-12-11T00:24:30Z", "digest": "sha1:2JUJ7QKNPTXT2U2EKGDWGU7CAOKIXWOU", "length": 12173, "nlines": 221, "source_domain": "www.tinystep.in", "title": "பிறந்த குழந்தையிடம் தவிர்க்க வேண்டிய 5 செயல்கள்..! - Tinystep", "raw_content": "\nபிறந்த குழந்தையிடம் தவிர்க்க வேண்டிய 5 செயல்கள்..\nஒரு பெண் கர்ப்பமடைந்த பிறகு, அதை செய்ய கூடாது இதை செய்ய கூடாது என பலவற்றை சொல்வார்கள். குழந்தை பிறந்த பிறகும் அது தொடர்கதை தான். பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் ஒவ்வொன்றை சொல்வார்கள். ஆனால் பிறந்த குழந்தையிடம் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 5 செயல்களை இங்கு பார்க்கலாம்.\nமுத்தம் என்பது அன்பின் வெளிப்பாடு தான். ஆனால் குழந்தைகள் பிறந்த சில வாரங்களில், அவர்கள் வைரஸ் மற்றும் பாக்ட்டீரியாவால் ஏற்படக்கூடிய நோய்களால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். உங்கள் குழந்தை அழகாய் இருக்கிறது என அந்நியர்கள் முத்தமிட வந்தால், மென்மையாய் அவர்களிடம் முத்தமிட வேண்டாம் என்று கூறுங்கள். குழந்தையை தூக்கும் முன் கைகளை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள். குழந்தையை தூக்கும் முன் கைகளை கழுவ சொல்லுங்கள். வாய் மற்றும் கைகளில் இருக்கும் கிருமிகளாலும் குழந்தைகள் பாதிக்கப்படலாம்.\nமுதலில் உங்கள் குழந்தைக்கான மருத்துவரின் சந்திப்பை உறுதிப்படுத்தி, தவற விடாமல் இருக்க அட்டவணைப்படுத்தி கொள்ளுங்கள். உங்கள் குழந்தை மிகவும் ஆரோக்கியமாக இருக்கலாம், ஆனால் அடிக்கடி மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். நீங்கள் ஏதாவது ஒன்றை பற்றி கவலைப்பட்டாலோ அல்லது பொதுவாக அனைத்தும் சாதாரணமாக இருக்கிறதா என்பதை மருத்துவரிடம் மட்டுமே கேட்க முடியும். உங்கள் அலைபேசி அல்லது நாள்காட்டியில் குறித்து வைத்து கொள்ளுங்கள்.\n3 டயப்பர் அல்லது துணி\nஏன் இவற்றை அடிக்கடி மாற்ற வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். குழந்தைகள் அவற்றை விரைவில் அழுக்கடைய செய்து விடுவார்கள் என்பதே நடைமுறை. குழந்தையால் அவர்களின் அசௌகரியத்தை வெளிப்படுத்தவோ அல்லது சொல்லவோ முடியாது. டயப்பர் அல்லது துணி அழுக்கடைந்த பிறகு நீண்ட நேரம் விட்டு விட்டால், அது குழந்தைக்கு அலர்ஜி மற்றும் நோய்த் தொற்றுக்களை ஏற்படுத்தும். எனவே சரியான இடைவெளியில் குழந்தையின் டயப்பர் அல்லது துணியை மாற்றி குழந்தையை சௌகர்யமாக உணர செய்யுங்கள்.\nபெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகள் அழும் போது தேன் இரப்பர் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். உங்கள் குழந்தை பசியால் அழும்போது தாய்ப்பாலுக்கு மாற்றாக தேன் இரப்பர்களை கொடுக்காதீர்கள். இந்த தேன் இரப்பர்களை கொடுப்பதால், உங்கள் குழந்தைக்கான உணவு இடைவெளியில் மாற்றம் ஏற்படும். தாய்ப்பால் மற்றும் புட்டி பாலை குழந்தைக்கு உணவாக கொடுங்கள். குழந்தை தேன் இரப்பரை சப்புவதில் அவர்களின் சக்தி முழுவதையும் இழந்து விடுவார்கள்.\n5 வயிற்றின் மேல் படுத்தல்\nஒரு புறமாகவோ அல்லது வயிற்றின் மேல் (குப்புற படுத்து) தூங்கும் குழந்தைகள் SIDS -யால் (திடீர் குழந்தை இறப்பு நோய்க்குறி) பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். பெரும்பாலும் ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளே இதில் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். SIDS-கான உண்மையான காரணங்கள் இன்னும் அறியப்படவில்லை. ஆனால், குழந்தையை சுற்றி போர்த்தும் துணி போன்றவைகளை கொண்டு தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருக்கின்றன. குழந்தை முதுகு புறமாக தூங்குவது SIDS -கான வாய்ப்பை குறைகிறது.\nமேலும் எங்கள் பதிவை படித்து தெரிந்துக்கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். அல்லது வலதுபக்கம் ஸ்வைப் செய்யவும்\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/pugazhendi-talks-about-rajini-speech", "date_download": "2019-12-11T00:44:19Z", "digest": "sha1:ZZSAD3KBHDUACIVLJVPFPOSJ7LLRMK64", "length": 7370, "nlines": 101, "source_domain": "www.vikatan.com", "title": "`ரஜினிகாந்த் அந்த அதிசயத்தை வேடிக்கை பார்ப்பார்!' - `பெங்களூரு' புகழேந்தி! | pugazhendi talks about rajini speech", "raw_content": "\n`ரஜினிகாந்த் அந்த அதிசயத்தை வேடிக்கை பார்ப்பார்' - `பெங்களூரு' புகழேந்தி\n`ரஜினிகாந்தை ஒரு திருப்புமுனையாக நினைத்தீர்கள் என்றால் ஏமாந்து விடுவீர்கள். அவர் ஏற்கெனவே பல வருடங்களாக ரசிகர்களை ஏமாற்றி வருகிறார்.'\nஅ.ம.மு.க-வில் இருந்து விலகி அ.தி.மு.க-வில் இணையவிருக்கிறார் பெங்களூரு புகழேந்தி. அதற்கு முன்பாக, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அ.ம.மு.க-வுக்குப் போட்டியாக ஆதரவாளர்களைத் திரட்டி கூட்டம் நடத்தி வருகிறார்.\n`சசிகலாவும் அ.தி.மு.க-வில் இணைவார்'- பெங்களூரு புகழேந்தி\nஅதன் ஒருபகுதியாக அ.ம.மு.க போட்டி கூட்டம் இன்று திண்டுக்கல்லில் நடந்தது. திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய 3 மாவட்ட நிர்வாகிகளுக்கான கூட்டம் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nகூட்டத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய புகழேந்தி, ``நடத்துநர் சிவாஜிராவாக சென்னைக்கு வந்த ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக மாறியது ஆச்சர்யம் இல்லையா ரஜினிகாந்த்தை ஒரு திருப்புமுனையாக நினைத்தீர்களென்றால் ஏமாந்துவிடுவீர்கள். அவர் ஏற்கெனவே பல வருடங்களாக ரசிகர்களை ஏமாற்றி வருகிறார்.\n2021-ம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் அ.தி.மு.க அமோக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப் பதவியேற்பார். வழக்கம்போல நடிகர் ரஜினிகாந்த் கட்சியைத் தொடங்காமல் இந்த அதிசயத்தை வேடிக்கை பார்ப்பார். பா.ஜ.க ரஜினிகாந்த்தின் வருகையை எதிர்பார்த்து ஏமாந்து, தற்போது வாசன் தலைமையில் கட்சியை ஒப்படைக்க இருக்கிறது. அந்த ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ள இயலாமல் ஆத்திரத்தில் உளறுகிறார் ரஜினிகாந்த். எம்.எல்.ஏ-வாக, எம்.பி-யாக, அமைச்சராக 45 ஆண்டுக்காலம் அரசியல் அனுபவம் கொண்ட எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவது எந்த விதத்தில் ஆச்சர்யம்\" என்று அவர் பேசினார்.\nகடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் பணியாற்றுகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக பசுமை விகடன் சார்பாக பல்வேறு மாவட்டங்களில் விவசாயம் தொடர்பான பயிற்சிகளை ஏற்பாடு செய்தது மற்றும் முன்னோடி விவசாயிகளின் தொடர்பு காரணமாக விவசாயம் சார்ந்த அனுபவ அறிவு மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. தற்போது பசுமை விகடனில் முதன்மை உதவி ஆசிரியராக பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/redmi-note-8-pro-teasers-hint-25x-zoom-picture-resolution-9248x6936-pixels-news-2089004", "date_download": "2019-12-11T00:02:49Z", "digest": "sha1:KZT24KRJWFLWZBXKLGTX7CFWLOIVPMNL", "length": 11468, "nlines": 171, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Redmi Note 8 Pro Teasers Hint 25X Zoom Image Resolution 9248x6936 Pixels । 25x ஜூம் திறனுடன் Redmi Note 8 Pro!", "raw_content": "\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nரெட்மி நோட் 8 Pro-வால் 9248x6936 பிக்சல் தெளிவான படங்கள் எடுக்க முடியும்\nRedmi Note 8, Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன்கள் ஆகஸ்ட் 29ல் அறிமுகம்\nரெட்மி நோட் 8 Pro ஹீலியோ ஜி 90 டி செயலி மூலம் இயக்கப்படுகிறது\nஇந்த ஸ்மார்ட்போன்கள் முதன்முதலில் சீனாவில் அறிமுகமாகவுள்ளது\nரெட்மி நோட் 8 Pro பற்றிய ஒரு புதிய டீஸர் வெளியாகியுள்ளது. அந்த டீஸர் வரவிருக்கும் ஸ்மார்ட்போன்கள் 25x ஜூம் திறன் கொண்டுள்ளது என்பதை குறிக்கிறது. டீஸரில் ஒரு கிளியின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது, மேலும் புகைப்படத்தை 25 முறை பெரிதாக்கும்போது கூட ஸ்மார்ட்போனில் ‘ஹேர் லெவல்' தெளிவை உருவாக்க முடியும் என குறிப்பிடுகிறது. இது உண்மையாக இருந்தால், ரெட்மி நோட் 8 Pro ஸ்மார்ட்போன் வரவிருக்கும் ரெனோ 2 - 20x ஜூம் ஸ்மார்ட்போனைவிட அதிக ஜூம் திறன் கொண்ட ஸ்மார்ட்போனாக இருக்கும்.\nரெட்மி நோட் 8 Pro வில் உள்ள 64 மெகாபிக்சல் சென்சார் 25x ஜூம் திறனை கொண்டிருக்கும் என்று சமீபத்திய டீஸர் தெரிவிக்கிறது. ஸ்மார்ட்போன் \"அதி-தெளிவான படத் தரத்தை வழங்கும்\", மேலும் 25 முறை பெரிதாக்கும்போது கூட விவரங்களை இழக்காது. 64 மெகாபிக்சல் கேமராவால் 9248x6936 பிக்சல் தெளிவான படங்கள் எடுக்க முடியும் என்று கூறும் மற்றொரு டீஸரும் வெளியாகியுள்ளது. இது FHD-யுடன் ஒப்பிடுகையில் 25x தெளிவுத்திறனுக்கு சமம், மேலும் 8K தரத்தைவிட இரண்டு மடங்கு அதிகமானது ஆகும்.\nரெட்மி நோட் 8 Pro ஹீலியோ ஜி 90 டி செயலி மூலம் இயக்கப்படுகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Pro வேரியண்ட் நேரடி படங்களில் கசிந்துள்ளது மற்றும் இது மூன்று பின்புற கேமரா அமைப்பு, பின்புற ஃபிங்கர் பிரின்ட் சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதன் முந்தைய ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும்போது, ரெட்மி நோட் 8 அதிக திரை முதல் உடல் விகிதம், பெரிய பேட்டரி மற்றும் மிக முக்கியமாக, சிறந்த படத் தரம் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது. ரெட்மி நோட் 8 Pro 64 மெகாபிக்சல் பின்புற முதன்மை கேமரா சென்சாரை கொண்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது, ஆனால் ரெட்மி நோட் 8 -ல் இந்த அம்சம் இருக்குமா என்பது இன்னும் உறுதியாகவில்லை.\nரெட்மி நோட் 8 Pro மற்றும் ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன்கள் ஆகஸ்ட் 29-ல் சீனாவில் அறிமுகமாகவுள்ளது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n2020 iPhone மாடல்களில் பெரிய பேட்டரியா...\nடூயல் செல்ஃபி கேமராக்களுடன் வெளியானது Redmi K30, Redmi K30 5G\nVivo U20-யின் 8GB RAM வேரியண்ட் அறிமுகம் விலை, விற்பனை சலுகைகள் இதோ...\nFlipkart-ல் அதிரடி சலுகைகள், தள்ளுபடிகளுடன் விற்பனைக்கு வந்த Realme 5s\nஇந்தியாவில் இன்று மதியம் விற்பனைக்கு வருகிறது Redmi Note 8, Redmi 8\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\n2020 iPhone மாடல்களில் பெரிய பேட்டரியா...\nடூயல் செல்ஃபி கேமராக்களுடன் வெளியானது Redmi K30, Redmi K30 5G\nVivo U20-யின் 8GB RAM வேரியண்ட் அறிமுகம் விலை, விற்பனை சலுகைகள் இதோ...\nஇனி Balance & Signal வேண்டாம், ஆனால் கால் பண்ண முடியும் - Airtel-ன் சரவெடி திட்டம்\nலீக் ஆனது Realme-யின் 'Air Pods' விலை விவரம் - எவ்ளோனு தெரிஞ்சா அசந்துபோயிடுவீங்க..\nFlipkart-ல் அதிரடி சலுகைகள், தள்ளுபடிகளுடன் விற்பனைக்கு வந்த Realme 5s\nஇந்தியாவில் இன்று மதியம் விற்பனைக்கு வருகிறது Redmi Note 8, Redmi 8\n வெறும் 98 ரூபாய்க்கு அதிரடி ரீசாஜ் ப்ளானை அறிவித்த ஜியோ\nXiaomi Mi Super Sale: தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/bikes/cb-unicorn-160-standard-price-pc94Y7.html", "date_download": "2019-12-11T00:46:54Z", "digest": "sha1:BEPA5OHWSMH75SBQCW46H62TEZ5KKEU4", "length": 19297, "nlines": 396, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஹோண்டா சிபி யுனிகார்ன் 160 டிஸ்க் பிறகே விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஹோண்டா சிபி யுனிகார்ன் 160\nஹோண்டா சிபி யுனிகார்ன் 160 டிஸ்க் பிறகே\nஹோண்டா சிபி யுனிகார்ன் 160 டிஸ்க் பிறகே\nமாக்ஸிமும் பவர் 14.01 PS @ 8000 rpm\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்��ூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஹோண்டா சிபி யுனிகார்ன் 160 டிஸ்க் பிறகே\nஹோண்டா சிபி யுனிகார்ன் 160 டிஸ்க் பிறகே பெருநகரம் வைஸ் விலை ஒப்பீட்டு\nஹோண்டா சிபி யுனிகார்ன் 160 டிஸ்க் பிறகே - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஹோண்டா சிபி யுனிகார்ன் 160 டிஸ்க் பிறகே விவரக்குறிப்புகள்\nமாக்ஸிமும் ஸ்பீட் 106 Kmph\nமாக்ஸிமும் பவர் 14.01 PS @ 8000 rpm\nமாக்ஸிமும் டோரயூ 13.92 Nm @ 6000 rpm\nகியர் போஸ் 5 Speed\nஎல்லையில் எகானமி 62 Kmpl\nஎல்லையில் சபாஸிட்டி 12 L\nஎல்லையில் ரேசெர்வே 1.3 L\nகிரௌண்ட் சிலீரென்ஸ் 150 mm\nவ்ஹீல் பேஸ் 1324 mm\nபேட்டரி சபாஸிட்டி 12 V, 4 Ah\nஷாட்ட்லே ஹெயிட் 785 mm\nசுரப்பி வெயிட் 134 Kg\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/controversy/auditor-gurumoorthy-controversial-speech-against-ops", "date_download": "2019-12-10T23:58:11Z", "digest": "sha1:AHROFFVAVI2ABVEW7CFIYWGTBMPF7JXB", "length": 12443, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "`நீங்க போய் சமாதியில் உட்காருங்க.. வழிபிறக்கும்'- ஆடிட்டர் குருமூர்த்தி மீண்டும் சர்ச்சை! | auditor gurumoorthy controversial speech against OPs", "raw_content": "\n`நீங்க போய் சமாதியில் உட்காருங்க.. வழிபிறக்கும்'- ஆடிட்டர் குருமூர்த்தி மீண்டும் சர்ச்சை\n`எடப்பாடி பழனிசாமியின் இந்த ஆட்சி பாவமான, தவறான ஆட்சி என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.'\nஅ.தி.மு.க ஆட்சி குறித்தும், அக்கட்சித் தலைவர்கள் குறித்தும் அவ்வப்போது ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவிக்கும் கருத்துகள் சர்ச்சையாகி வருகின்றன. ஏற்கெனவே, அ.தி.மு.க தலைவர்களை `திறனற்றவர்கள்' என அவர் கூற அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் அக்கட்சியினர். இதற்கிடையே, நேற்று இரவு திருச்சியில் துக்ளக் இதழின் பொன்விழா சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஆடிட்டர் குருமூர்த்தியின் பேச்சு தற்போது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அதில், ``மகாராஷ்டிராவில�� தற்போது நடக்கும் நிகழ்வுகள் வெளிப்படையாகவே இல்லை.\nஅங்கு இப்படியொரு நிலைமை ஏற்பட்டதற்கு சரத் பவார்தான் காரணம். அதற்காக பா.ஜ.க செய்தது சரி எனக் கூறவில்லை. மகாராஷ்டிராவில், பா.ஜ.க தர்மசங்கடத்தில் இருக்கிறது. இதை புரிந்துகொள்ள வேண்டும். சிவசேனாவை பா.ஜ.க-வால் மட்டுமே அடக்கி வழிநடத்த முடியும். சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் ஒன்று சேர்ந்தால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து என்பதாகக் கருதி பா.ஜ.க இப்படியொரு செயலைச் செய்திருந்தால் வரவேற்போம். அதற்குமாறாக எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க முயன்றால் ஏற்க மாட்டோம்\" என்றவர், ``சசிகலா முதல்வர் ஆவதற்கான பணிகள் நடைபெற்று வந்தபொழுது ஓ.பன்னீர் செல்வம் என்னிடம் வந்தார்.\n‘உங்களைக் காலி செய்துவிடுவார் மோடி’ என்றார் குருமூர்த்தி - வெளிச்சத்துக்கு வருகிறதா வில்லங்க வீடியோ\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஇப்படி எல்லாம் நடக்கிறது என்று சொன்னபொழுது, அவரிடம் நான் கூறியதை அப்படியே கூற முடியாது. நீங்கள் எல்லாம் ஆம்பளையா எதுக்கு இருக்கீங்க என்று கேட்டேன். நான் கூறியதால்தான் ஓ.பன்னீர்செல்வம் சமாதியில் அமர்ந்து தியானம் செய்தார். அதன்பிறகு தமிழகத்தில் காட்சிகள் மாறின. ஒரு மாற்றம் ஏற்பட்டது. பிரிந்த அ.தி.மு.க-வை ஒருங்கிணைத்தேன். எடப்பாடி பழனிசாமியின் இந்த ஆட்சி பாவமான, தவறான ஆட்சி என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. பா.ஜ.க-விடம் எனக்கு செல்வாக்கு இருப்பதால் அவர்களிடம் சொல்லி ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என இங்குள்ளவர்கள் பேசினார்கள்.\nவிஷப்பரீட்சையில் இறங்க நான் தயாராக இல்லை. தமிழகத்தில் ஆட்சியைக் கலைக்க நான் சொல்ல முடியாது. நான் சொல்லுவதை, அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பதும் தெரியவில்லை. பதவியில் இருப்பவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும். அரசியல் சாசனப்படி இந்த ஆட்சியை டிஸ்மிஸ் செய்து ஆளுநர் ஆட்சியைக் கொண்டுவந்தால், அடுத்த 6 மாதத்துக்குள் தமிழகத்தை மாற்றிவிட முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. தமிழகத்துக்கு மக்கள் மூலமாகத்தான் மாறுதல் வர முடியும். ரஜினிகாந்த் வந்தால்தான் தமிழகத்தில் மாறுதல் ஏற்படும்.\nரஜினிக்கு... கிருஷ்ணராக மாறுகிறாரா குருமூர்த்தி- ராஜகுருவின் லாஜிக் அரசியல்\nரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்பது கேள்விக்குறி. அ.தி.மு.க-வை டிஸ்மிஸ் செய்தபின்பு நிச்சயம் பா.ஜ.கவால் ஆட்சிக்கு வர முடியாது. அதேநேரம் தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால் என்ன செய்வது. தி.மு.க-வும் அவர்களின் குடும்பமும் தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்கக்கூடிய மிகப்பெரிய சக்திகள். லஞ்சம், இந்தி எதிர்ப்பு, தேசிய எதிர்ப்பு, பாரம்பர்ய எதிர்ப்பு ஆகியவை தமிழ்நாட்டின் காயங்களாக உள்ளன\" எனப் பேசினார்.\nஇவரது பேச்சு அடங்கிய வீடியோ பரவ ஆரம்பிக்க சர்ச்சை ஏற்பட்டது. குருமூர்த்தியின் இந்தப் பேச்சு குறித்து சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், ``குருமூர்த்தியின் பேச்சு ஆணவத்தின் உச்சம், திமிர்வாதம். இவ்வளவு திமிர் கூடாது. நாவடக்கம் தேவை, பல சமயங்களில் அ.தி.மு.க-வின் மீது கைவைத்து அதனால் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார். ஒருவர் தான் ஆண் மகன் இல்லை என்றால் தான் சந்தேகம் ஏற்பட்டு மற்றவர்களை, நீ ஆம்பளையா... நீ ஆம்பளையா... என்று கேட்பார்கள். முதலில் இவர் ஆண் மகனா என்பதற்கு அவர் பதில் சொல்லட்டும்\" என ஆவேசமாகப் பதில் கொடுத்துள்ளார்.\n`பொளந்துகட்டும்` குருமூர்த்தி... பொறுத்துப்போகும் அ.தி.மு.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/banaras-hindu-university-official-forced-to-quit-after-she-removed-rss-flag", "date_download": "2019-12-11T01:00:48Z", "digest": "sha1:TYNZTWW6BZE3UNWR4YI2L5YQJASXH2NT", "length": 12563, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் கொடி...நீக்கச் சொன்னவருக்கு நேர்ந்தது என்ன? | Banaras Hindu University Official Forced To Quit After She Removed RSS Flag", "raw_content": "\nபல்கலைக்கழக வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் கொடி...நீக்கச் சொன்னவருக்கு நேர்ந்தது என்ன\n'சென்சிடிவான நேரத்தில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொடியை பல்கலைக்கழக வளாகத்தில் அனுமதிக்க முடியாது'\nஆர்.எஸ்.எஸ் கொடி நீக்கத்தால் சர்ச்சை\nசென்னை ஐ.ஐ.டி-யில் கேரளாவைச் சேர்ந்த பாத்திமா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார். பாத்திமாவின் தற்கொலையால், கல்வி நிலையங்களில் மதரீதியில் செயல்படும் அமைப்புகளுக்குத் தடை விதிக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொடியை நீக்கிய அலுவலர், பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nஉத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதி, மிர்ஷாபூரில் செயல்பட்டு வருகிறது. இங்கு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் 'ஷாகாஸ்' என்ற கூட்டம் தினமும் காலையில் நடப்பது வழக்கம். நேற்றும் வழக்கம் போல இந்தக் கூட்டம் நடந்தது. அப்போது, பல்கலைக்கழக மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொடிகள் நடப்பட்டிருந்தன. மாணவர்கள் யோகாவில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த பல்கலைக்கழக அலுவலர் கிரண் டாம்லே , ஆர்.எஸ்.எஸ் கொடிகளை அகற்றுமாறு மாணவர்களிடத்தில் கூறியிருக்கிறார்.\nஅயோத்தி விவகாரம்... கருணாநிதி பாணியைப் பின்பற்றினாரா ஸ்டாலின்\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n'இப்போதுள்ள சென்சிடிவான நேரத்தில், ஒரு மதம் சார்ந்த கொடியைப் பல்கலைக்கழக வளாகத்தில் நட அனுமதிக்க முடியாது' என்று மாணவர்களிடம் கிரண் டாம்லே கூறியுள்ளார். மாணவர்களோ, கொடியை அகற்ற மறுத்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து, கிரண் டாம்லே அங்கே நடப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொடிகளை அகற்றினார். இதனால் கோபமடைந்த மாணவர்கள், பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொடியை நீக்கிய கிரண் டாம்லேவை பணிநீக்கம் செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தினர். இதனால் பல்கலைக்கழக நிர்வாகம் அவரை ராஜினாமா செய்யக் கூறியது. வேறு வழியில்லாமல், டாம்லே தன் பணியை ராஜினாமா செய்தார்.\nபல்கலைக்கழக விதிகளின்படியே நான் செயல்பட்டேன். மதக் கொடிகளை வளாகத்துக்குள் அனுமதிக்க முடியாது.\nஆனால், விஷயம் அத்துடன் முடிந்துபோய்விடவில்லை. பல்கலைக்கழக மாணவர்கள், மிர்ஷாபூர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடமும் புகார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு போலீஸில் புகார் அளித்தது. தொடர்ந்து கிரண் டாம்லே இந்து மதத்தை அவமதித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நொந்துபோன கிரண் டாம்லே, ''பல்கலைக்கழக விதிகளின்படி, தனிப்பட்ட அமைப்புகளுக்கான கொடியை வளாகத்துக்குள் அனுமதிக்க முடியாது. நான், என் கடைமையை மட்டுமே செய்தேன். கொடிகளை அகற்றுமாறு மாணவர்களிடத்தில் கூறினேன். அவர்கள் கண்டு கொள்ளவில்லை. இதனால், நானே கொடிகளை அகற்றி பியூனிடம் கொடுத்தேன்'' என வருத்தத்தோடு தெரிவித்துள்ளார்.\nகிரண் டாம்லேவுக்கு எதிரான போராட்டத்தி��் கலந்துகொண்ட பாரதிய ஜனதா எம்.எல்.ஏ ரத்தன்கர் மிஷ்ரா கூறுகையில், ''இந்தப் பல்கலைக்கழகத்தில், காலையில் மாணவர்கள் யோகா மற்றும் பிராணாயாம பயிற்சியில் ஈடுபடுவது காலம் காலமாக நடந்து வருகிறது. மாணவர்கள் அதில் முறையாக ஈடுபட்டு வருகின்றனர்.\nபனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்த மதன் மோகன் மால்வியாவின் கடைசி ஆசை, தினமும் இந்தப் பயிற்சி பல்கலைக்கழக வளாகத்தில் நடக்க வேண்டும் என்பது. அத்தகைய, பாரம்பர்ய பயிற்சியை கிரண் டாம்லே அவமதித்துள்ளார்'' என்று குற்றம் சாட்டினார். அதேவேளை, ''கல்லூரி வளாகத்தில் மதச் செயல்பாடுகளில் ஈடுபடுவதும் பல்கலைக்கழக விவகாரங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மற்றும் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ தலையிடுவதும் கண்டிக்கத்தக்கது'' என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.\nபனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் 30,000 மாணவர்கள் படித்து வருகின்றனர். 1916-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம், இந்தியாவிலேயே மிகப் பெரியது.\n''பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் படிக்கவே என் மகள் (தற்போது ஐ.ஐ.டி) விரும்பினா். ஆனால், வட மாநிலங்களில் நிலவும் மத மோதல்கள் காரணமாக அவளை அங்கு அனுப்பவில்லை'' என்று, சென்னை ஐ.ஐ.டி–யில் சமீபத்தில் தற்கொலைசெய்துகொண்ட பாத்திமாவின் தாயார் கூறியது நினைவுகொள்ளத்தக்கது.\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coimbatorelivenews.com/2019/08/13/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-os-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2019-12-11T00:20:26Z", "digest": "sha1:4CM2JNMZBVE3TPJYUXXTW3OKWCB24P2J", "length": 3870, "nlines": 75, "source_domain": "coimbatorelivenews.com", "title": "ரியல்மே அதன் சொந்த OS இல் வேலை செய்கிறது, இந்த ஆண்டின் இறுதியில் வரும் – GSMArena.com செய்தி – GSMArena.com – Coimbatore Live News", "raw_content": "\nரியல்மே அதன் சொந்த OS இல் வேலை செய்கிறது, இந்த ஆண்டின் இறுதியில் வரும் – GSMArena.com செய்தி – GSMArena.com\nரியல்மே எக்ஸ் 2 ப்ரோ மற்றும் எக்ஸ்டி விரைவில் இந்தியாவில் கலர்ஓஎஸ் 7 பீட்டாவைப் பெறும் – ஜிஎஸ்மரேனா.காம் செய்தி – ஜிஎஸ்மரேனா.காம்\nஇந்த வாரம் நீங்கள் தவறவிடக்கூடாத 5 Android பயன்பாடுகள் – அண்ட்ராய்டு பயன்பாடுகள் வாராந்திர – Android அதிகாரம்\nசாம்சங் கேலக்ஸி எஸ் 11 இ கசிந்த ரெண்டர்கள் மூன்று பின்புற கேமராக்கள் மற்றும் வளைந்த காட்சி – ���க்ஸ்.டி.ஏ டெவலப்பர்கள்\nவிஷனாக்ஸ் அவர்களின் சமீபத்திய மடிக்கக்கூடிய தொலைபேசி முன்மாதிரி – கிஷ்சினா.காம்\nபுதிய ஆப்பிள் மேக்புக் ப்ரோ ஒரு 'உண்மையான உழைப்பு' – ஸ்கை நியூஸ் ஆஸ்திரேலியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/sri-lanka-news/item/428-2017-01-24-09-07-45", "date_download": "2019-12-10T23:38:49Z", "digest": "sha1:3HMMCSFJRZWVMMJA6QR3B4BNLODSGIWX", "length": 8924, "nlines": 123, "source_domain": "eelanatham.net", "title": "பொலிசாரே வன்முறையினை ஆரம்பித்தார்களா ?கமல் அதிர்ச்சி - eelanatham.net", "raw_content": "\nசென்னையில் போலீசார் கலவரத்தில் ஈடுபட்டதாக வெளியான வீடியோவால் அதிர்ச்சியடைந்துள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.\nசென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார் நடிகர் கமல்ஹாசன். அவர் கூறியதாவது: ஜல்லிக்கட்டு போட்டியில் மட்டும் விலங்கு வதை நடப்பதாக கூறி அதை எதிர்ப்பது தவறு. யானைகளுக்கு சங்கிலி போட்டு கட்டி வைப்பதும் கொடுமைதான்.\nபட்டாசு வெடிப்பதால் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதும் உண்மைதான். அதை நாம் பாரம்பரியம் என்ற பெயரில் அனுமதிக்கும்போது ஜல்லிக்கட்டையும் அனுமதிக்கலாம். ஆண்டு முழுக்க காளைகளை அதனை வளர்ப்போர் அக்கறையாகத்தான் பார்த்துக்கொள்கிறார்கள்.\nஜல்லிக்கட்டு விஷயத்தில் மட்டுமே இரட்டை நிலைப்பாட்டை எடுப்பவர்களைதான் கேள்வி கேட்கிறோம். போலீசாரே கலவரத்தில் ஈடுபட்டதாக வெளியான வீடியோவால் அதிர்ச்சியடைந்துள்ளேன். தீ வைத்தது உண்மையிலேயே போலீசாராக இருக்க கூடாது என விரும்புகிறேன். கலவரத்தில் ஈடுபட்டது காக்கி சட்டை அணிந்திருந்தாலும், அவர்கள் என்னை போன்ற நடிகர்களாகதான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.\nவிலங்குகளை காப்பாற்ற விலங்குகள் நல வாரியம் போதுமே பல்வேறு அமைப்புகள் ஏன் என்ற சந்தேகம் உள்ளது. ஜல்லிக்கட்டில் இறப்பவர்களை விட சாலை விபத்தில் இறப்பவர்களே அதிகம். மோட்டார் பைக் ரேஸ் ஆபத்து என்பதற்காக தடை விதிக்க முடியுமா பீட்டாவுக்கு தடை போட வேண்டும் என்று நான் கோரவில்லை. ஏனெனில்,\nஜனநாயக நாட்டில் பல அமைப்புகளும் செயல்பட இடமுள்ளது. அதேநேரம், அமைப்புகளை வரைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். தடை செய்ய வேண்டும் என்று கோர ஆரம்பித்தால் விஸ்வரூபம் படத்தையும் தடை செய்ய வேண்டிதான் வரும்.\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநா���ை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Jan 24, 2017 - 27392 Views\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Jan 24, 2017 - 27392 Views\nMore in this category: « அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது, நாளை சல்லிக்கட்டு நான் ராவணன் தான் : பிரிவினை பற்றி கமல் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nமாணவர்கள்போ ராட்டம் ஜனனாயகவழியில் நடந்தது-\nவிரைவில் புதிய கூட்டு முன்னணி: பசில் ராஜபக்ஷ‌\nதேசியத் தலைவர் படத்தை வைத்திருந்தவர் நாடுகடத்தல்\nவிசாரணை பக்கசார்பற்ற முறையில் இடம்பெறும்: யாழில்\nஇளவயதில் பெண்களுடன் சுற்றுவது தப்பே இல்லை:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-12-10T23:44:52Z", "digest": "sha1:MVQUYUKIXIX2LLWRSC5HXVEWTNNBHCFM", "length": 12707, "nlines": 197, "source_domain": "ippodhu.com", "title": "நாம் ஒருவரை எதிர்க்கவில்லை…- பாஜக-வை விளாசிய யஷ்வந்த் சின்ஹா - Ippodhu", "raw_content": "\nHome அரசியல் நாம் ஒருவரை எதிர்க்கவில்லை…- பாஜக-வை விளாசிய யஷ்வந்த் சின்ஹா\nநாம் ஒருவரை எதிர்க்கவில்லை…- பாஜக-வை விளாசிய யஷ்வந்த் சின்ஹா\nமத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசுக்கு எதிராக இன்று கொல்கத்தாவில் பிரமாண்ட எதிர்கட்சிப் பேரணி நடந்து வருகிறது. இந்தப் பேரணிக் கூட்டத்தில் பேசிய முன்னாள் பாஜக நிர்வாகி யஷ்வந்த் சின்ஹா, “சுதந்திரத்துக்குப் பிறகு ஆட்சியமைத்த எந்த அரசும் வளர்ச்சித் திட்டங்களில் தற்போது ஆட்சியில் உள்ள அரசு போல விளையாடவில்லை” என்று கூறி மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார்.\nஅவர் தொடர்ந்து, “நாம் இங்கு கூடியிருப்பது ஒரு மனிதரை அகற்ற அல்ல. இந்த அரசின் மொத்தக் கொள்கையையும் அகற்றுவதற்காகவே. மோடிஜி ஒரு பொருட்டே அல்ல. நாட்டில் இருக்கும் எந்த ஜனநாயக அமைப்பையும் இந்த அரசு விட்டுவைக்கவில்லை” என்று பேசினார்.\n‘ஐக்கிய இந்தியப் பேரணி’ எனப்படும் இந்த பிரமாண்டப் பேரணியை மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்���ிரஸ் ஒருங்கிணைத்துள்ளது. கொல்கத்தாவின் பிரிகேட் பரேட் மைதானத்தில் நடக்கும் இந்தப் பேரணிக்கு எதிர்கட்சிகள் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. பல லட்சம் பேர் இந்தப் பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், லோக்தந்ரீக் ஜனதா தளத்தின் சரத் யாதவ், தேசிய கான்ஃபரென்ஸ் கட்சியின் ஃபரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர்.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த பேரணியில் கலந்து கொள்ளவில்லை என்றாலும், இதற்கு ஆதரவாக அவர் மம்தா பானர்ஜிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.\nPrevious articleதைப்பூசம் வழிபாடு பற்றிய 40 சிறப்பு தகவல்கள்\nபெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள்; முதலிடத்தில் பாஜக எம்பிக்கள்\nஉணவுப் பொருட்களின் விலை அதிகரிக்க காரணம் என்ன\nகுடியுரிமை திருத்த மசோதா; வடகிழக்கு மாநிலங்களில் பற்றி எரியும் போராட்டம்; செல்ஃபோன் இண்டெர்நெட் சேவையை முடக்கிய அரசு\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nவாட்ஸ் அப்-பில் இது புதுசு\nவாங்கும் விலையில், பல மேம்படுத்தப்பட்ட வசதிகளோடு மோட்டரோலா ஒன் ஹைபர் அறிமுகம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\nதூத்துக்குடி படுகொலைகளை நேரில் விசாரிக்க வருகிறது மனித உரிமை ஆணையம்\nகாங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களை பாஜகவை ஆதரிக்கும்படி ஆபரேஷன் கமலா நடத்தியது உண்மைதான் – பாஜக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/vajram-review/", "date_download": "2019-12-11T00:52:13Z", "digest": "sha1:G6W3RPKQ4BP6MU6R2TASYOYLXGRMOPFU", "length": 11398, "nlines": 59, "source_domain": "www.behindframes.com", "title": "வஜ்ரம் – விமர்சனம் - Behind Frames", "raw_content": "\n3:09 PM தனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\n3:06 PM ஜடா – விமர்சனம்\n3:03 PM இரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\n4:07 PM “ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nசிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்படும் ஸ்ரீராம், கிஷோர் பாண்டி, குட்டிமணி நால்வரும், ஜெயிலில் தொடர்ந்து டார்ச்சர் கொடுக்கும் இரண்டு போலீசாரை தாக்குகிறார்கள்.. அவர்களை கோர்ட்டிற்கு அழைத்துச்செல்லும் காவல்துறை அதிகாரி, ஜீப் விபத்தில் அவர்கள் நால்வரும் இறந்ததாக ஊருக்கு நாடகம் ஆடிவிட்டு, நான்கு ‘பசங்க’ளையும் கல்வி அமைச்சரை கடத்த சொல்லி வேலைகொடுக்கிறார்.\n‘பசங்க’ளும் ஒப்புக்கொண்டு கடத்தி வருகிறார்கள்.. அமைச்சரை அல்ல.. அவரது மகள் பவானியை.. இவர்களின் செயலால் கோபமாகும் அதிகாரியையும் அடித்து விரட்டுகிறார்கள்.. கடத்தல் விபரம் அறிந்து காட்டுக்குள் தேடிவரும் பவானியின் தாய்மாமனை புத்திசாலித்தனமாக காலி பண்ணுகிறார்கள்..\nஅமைச்சருக்கு சில கோரிக்கைகளை வைத்து அதை நிறைவேற்ற சொல்லி கெடு விதிக்கிறார்கள்.. அமைச்சரும் அவரது மனைவியும் அவர்களை மடக்க மாற்று திட்டம் போடுகிறார்கள். அமைச்சரின் குயுக்தியான திட்டம் பலித்ததா பசங்களின் திட்டம் வென்றதா அமைச்சர் மகளை இவர்கள் கடத்தியதன் பின்னணி என்ன என்பதை வெள்ளித்திரையில் பார்த்துக்கொள்ளுங்கள்.\nசின்னப்பையன்களாகாவும் நடிக்க முடியாத, வாலிபனாகவும் நடிக்கும் தோற்றம் இல்லாத நான்கு ‘பசங்களுக்கும் தோதான கதையை உருவாக்கி, அவர்களை வைத்து காட்டுக்குள் கோலிசோடா’ ஆடியிருக்கிறார் இயக்குனர் ரமேஷ் செல்வன்.\nஸ்ரீராம், கிஷோர் பாண்டி, குட்டிமணி என இந்த நால்வரின் ஆக்ரோஷமான, துடிப்பான நடிப்பை தனித்தனியாக பாராட்டாமல், மொத்தமாகவே பாராட்டிவிடலாம். அமைச்சரின் மகளாக வரும் பாணி ரெட்டியும், பசங்க’லின் தோழியாக வரும் சமீராவும் மனதை தொடுகிறார்கள். அமைச்சரின் பி.ஏ.வாக படம் முழுவதும் கலகலப்பை குத்தகைக்கு எடுத்துள்ளார் மயில்சாமி.\nவில்லத்தனம் காட்டும் ஜெயபிரகாஷ் கடைசிவரை அதை சீராகவே மெயின்ட்டன் பண்ணியிருக்கிறார். போதாததற்கு அவரது மனைவியாக வரும் சனா, வில்லத்தனத்தில் அவரையே ஓவர்டேக் பண்ண முயற்சிக்கிறார். கல்விக்காக பாடுபடும், சுயநலமில்ல��த தம்பிராமையாவின் கதாபாத்திரமும் அவரது நடிப்பும் தான் இந்தப்படத்தின் ஹைலைட்.. அவரது கதாபாத்திரம் மூலமாக இன்றைய கல்வி முறையில் அரசு காட்டும் மெத்தனத்தை அங்கங்கே சாடியிருப்பது நல்ல விஷயம்.\nஏ.ஆர்.குமரேசன் ஒளிப்பதிவில் காடு மற்றும் ஜெயில் சம்பந்தப்பட்ட காட்சிகள் நன்றாக படமாக்கப்பட்டிருக்கின்றன. கன்றுகள் புலியை எதிர்க்கும் காட்சியை நான்கு சிறுவர்களும் ‘கோலிசோடா’விலேயே நிகழ்த்திக்கட்டியதால் இந்தப்படத்தில் அவர்களின் சண்டைக்காட்சி நம்பும் விதமாகத்தான் இருக்கிறது. ஆனால் அதுவே கோலிசோடாவை ஞாபகப்படுத்துவதுதான் அதன் மைனஸும் கூட.. குறிப்பாக அமைச்சர் ஜெயப்பிரகாஷை அவர்கள் தாக்கும் இறுதிக்கட்ட சண்டைக்காட்சி.\nஅமைச்சரை நான்கு சிறுவர்கள் எதிர்ப்பது, அவரது வீட்டிற்கே சென்று தாக்குவது, காட்டுக்குள் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தப்பிப்பது என லாஜிக் மிஸ்ஸாகும் இடங்கள் பல இருக்கின்றன. ஆனாலும் கல்விக்கான முக்கியத்துவத்தை கொடுத்து கதையை அமைத்ததிலும், பிஞ்சு மனதில் நஞ்சை கலக்கும் விதமான காதல் காட்சிகளை அறவே தவிர்த்ததிலும் படத்தை விறுவிறுப்பாக நகர்த்தியதிலும் ‘வஜ்ரம்’ படத்தை, வெற்றிக்கோட்டை நோக்கி நகர்த்தி இருக்கிறார் இயக்குனர் ரமேஷ் செல்வன்.\nFebruary 28, 2015 10:19 AM Tags: vajram-review, ஏ.ஆர்.குமரேசன், கிஷோர், குட்டிமணி, சமீரா, ஜெயபிரகாஷ், பவானி, பாணி ரெட்டி, பாண்டி, ரமேஷ் செல்வன், வஜ்ரம், வஜ்ரம் – விமர்சனம், ஸ்ரீராம்\nவடசென்னை பகுதிதான் கதைக்களம்ல்.. ஏழு பேர் விளையாடும் கால்பந்து விளையாட்டை தங்களது கவுரவமாக நினைத்து அதற்காக எந்த எல்லைக்கும் செல்லும் மனிதர்களை...\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\nஇரண்டாம் உலகப்போரின்போது செயலிழக்க செய்யப்படாமலேயே கடலில் வீசப்பட்ட குண்டுகள் மீண்டும் கரை தேடி வந்தால்.. அப்படி கரை ஒதுங்கிய குண்டு ஒன்று...\nமார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\nபிக்பாஸ் சீசன்-1ல் டைட்டில் வின்னர் பட்டம் பெற்ற ஆரவ் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் படம் இது. அஜித்தின் ஆஸ்தான இயக்குனராக இருந்த சரண்...\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nமார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\nஅடுத்த சாட்டை – விமர்சனம்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/petta-movie-review/", "date_download": "2019-12-11T01:19:12Z", "digest": "sha1:ZTIZZRWPVHGJIHA6SW6BPWPMNV65EEKI", "length": 32564, "nlines": 228, "source_domain": "4tamilcinema.com", "title": "பேட்ட விமர்சனம் - 4 Tamil Cinema \\n", "raw_content": "\n‘டெடி’ படத்தின் சிறப்புகள் என்ன தெரியுமா \nரஜினி படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் – யார் ஜோடி \nதம்பி – ஜோதிகா, கார்த்தி திறமையானவர்கள் – ஜீத்து ஜோசப்\nநான் அவளை சந்தித்த போது, இயக்குனரின் நம்பிக்கை\nகாளிதாஸ் – பரபரக்க வைக்கும் சைபர் க்ரைம் த்ரில்லர்\nஆதித்ய வர்மா – புகைப்படங்கள்\nகஜா புயல் – ரஜினிகாந்த் வழங்கிய வீடுகள்… – புகைப்படங்கள்\nசிவா நடிக்கும் ‘சுமோ’ – டிரைலர்\nஜோதிகா, கார்த்தி நடிக்கும் ‘தம்பி’ – டிரைலர்\nதீர்ப்புகள் விற்கப்படும் – டீசர்\nமாஃபியா – டீசர் 2\nத்ரிஷா நடிக்கும் ராங்கி – டீசர் – 4 Tamil Cinema\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\nஆதித்ய வர்மா – விமர்சனம்\nமிக மிக அவசரம் – விமர்சனம்\nஆன்ட்ரியா நடிக்கும் ‘கா’ – படப்பிடிப்பில்…\nமழையில் நனைகிறேன் – விரைவில்…திரையில்…\nசீமான் நடிக்கும் ‘தவம்’ – நவம்பர் 8 திரையில்…\nபட்லர் பாலு – நவம்பர் 8 திரையில்…\nவிஜய் டிவியில் ‘டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ்’ நடன நிகழ்ச்சி\nவிஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ சமையல் நிகழ்ச்சி\nகோவையில் சூப்பர் சிங்கர் 7 இறுதிப் போட்டி\nகலைஞர் டிவி – தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்\nதி வால் – விஜய் டிவியில் உலகின் நம்பர் 1 கேம் ஷோ\nஎன் மகனுக்கு நான் ரசிகன் – லிடியன் தந்தை வர்ஷன்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nதமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்கள், அந்தந்தக் காலகட்டங்களில் பிரபலமாகும் இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் ஆகியோரைத் தங்களது படங���களில் பயன்படுத்திக் கொள்வது வழக்கம்.\nஅப்படி கடந்த சில வருடங்களில் வித்தியாசமான படங்களைக் கொடுத்த இயக்குனர் என்ற பெயரைப் பெற்ற கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிப்பதற்கு அவர் எடுத்த முடிவு சரியானதுதான். ஆனால், அது அவருடைய கதாபாத்திரத்திற்காக மட்டுமே தான் சிறப்பாக அமைந்திருக்கிறது. கதைக்காகவும், திரைக்கதைக்காகவும், அவ்வளவு சிறப்பாக அமையவில்லை என்பதுதான் உண்மை.\nஒரு கல்லூரியின் ஹாஸ்டல் வார்டன் ஆக வேலைக்குச் சேர்கிறார் ரஜினி. அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் இல்லாமல் அந்தத் தற்காலிக வேலைக்கே சிபாரிசு மூலம்தான் சேர்கிறார். அந்த ஹாஸ்டலில் தங்கியிருக்கும் சனன்த் என்ற மாணவரைக் கொலை செய்ய ஒரு ரவுடி கும்பல் வருகிறது. அந்தக் கும்பலிடமிருந்து அவரைக் காப்பாற்றுகிறார் ரஜினி. அதன்பின்னர்தான் தான் யார் என்ற உண்மையைச் சொல்கிறார். சனன்த் அப்பா சசிகுமாரும், ரஜினிகாந்தும் நண்பர்கள். ஊரில் நடந்த தகராறில் சசிகுமார், தன் மனைவி, மகள் ஆகியோரைப் பறி கொடுக்கிறார். நண்பனின் மகனான சனன்த்துக்கு எந்த ஆபத்தும் வராமல் பாதுகாக்கிறார். சனன்த்தைக் கொல்ல வந்தவர்களை அவர் என்ன செய்தார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.\nஇவ்வளவு ஜாலியான, கலகலப்பான ரஜினியை படத்தின் முதல் பாதியில் பார்ப்பதற்கு ரசிகர்களுக்கு நிச்சயம் ஆச்சரியம் இருக்கும். மாணவர்களை தன் வழிக்குக் கொண்டு வருவது, ஹாஸ்டலில் நடக்கும் சண்டை, சச்சரவுகளை முடிவுக்குக் கொண்டு வருவது என அவை சம்பந்தப்பட்ட காட்சிகளில் ரஜினியிசம் வழிந்தோடுகிறது. இடைவேளைக்குப் பின் முழுமையான ஆக்ஷனுக்குத் தாவுகிறார். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை ரஜினி, ரஜினி, ரஜினி மயமாகவே உள்ளது.\nபிளாஷ்பேக்கில் ரஜினியின் மனைவியாக த்ரிஷா. அவர்தானா அது என்று உற்று கவனிப்பதற்குள் அவர் கொல்லப்படுகிறார். ஒரு வரி வசனம் பேசியிருந்தால் அதிகம். அதன் பின், ஹாஸ்டல் வார்டனாக இருக்கும் போது ரஜினிகாந்த், சிம்ரனை சந்தித்துப் பேசுகிறார். கல்லூரியில் படிக்கும் மகள் இருக்கும் சிம்ரனுடன், ரஜினிக்குக் காதல் வருவது போலக் காட்டுவதெல்லாம் ஐயோடா ரகம்.\nரஜினியின் நண்பராக சசிகுமார். ‘தளபதி’ ரஜினி, மம்முட்டி போன்ற நட்பு. ஆனால், அந்த அளவிற்கு மனதில் பதியவில்லை.\nகடந்த வருடம் வெளிவந்த ‘96’ படத்தின் மூலம் பெரும் பாராட்டைப் பெற்ற விஜய் சேதுபதி, த்ரிஷா இந்தப் படத்தில் முற்றிலுமாக வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள். விஜய் சேதுபதியின் நடிப்புக்குத் தீனி போடும் ஒரு காட்சி கூட படத்தில் இல்லை என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம். பாபி சிம்ஹாவும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பது, கார்த்திக் சுப்பராஜுக்காகவா அல்லது ரஜினிக்காகவா \nவில்லனாக நவாசுதீன் சித்திக். மதுரை மண்ணுக்கே உரிய கதாபாத்ரத்திற்கு ஒரு ஹிந்தி நடிகரை நடிக்க வைத்திருக்கிறார்கள். அதில் அவர் சிறிதும் பொருத்தமாக இல்லை.\nசனன்த், மேகா ஆகாஷ், மாளவிகா மோகனன், ஆடுகளம் நரேன், குரு சோமசுந்தரம் மற்ற கதாபாத்திரங்களில் ஒரு சில காட்சிகளில் வந்து அவர்களது இருப்பைக் காட்டிக் கொள்கிறார்கள்.\nஅனிருத் இசையில், ‘மரண மாஸ், எத்தனை சந்தோஷம்’ பாடல்கள் ஆட்டம் போட வைக்கும். அதிலும் ‘எத்தனை சந்தோஷம்’ பாடலில் ரஜினியின் துள்ளலான ஆட்டம் சூப்பர்.\nஒரு சாதாரண பழி வாங்கும் கதையை, ரஜினிகாந்த் என்ற மெஸ்மரிசத்தை வைத்து இடைவேளை வரை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். ரஜினியின் ஒவ்வொரு அசைவும் அவருடைய ரசிகர்களால் ரசிக்கப்படும். ஆனால், இடைவேளைக்குப் பின், கதை எங்கெங்கோ நகர்கிறது. தேவையற்ற சில காட்சிகள் படத்தின் வேகத்தைக் குறைத்துவிட்டது.\nதுப்பாக்கியை எடுத்து யார் எத்தனை பேரை சுட்டார்கள் என்பதெல்லாம் கணக்கேயில்லை. யு டூ கார்த்திக் சுப்பராஜ்.\n‘கபாலி, காலா’ ரஜினியைப் பார்த்து போரடித்த ரஜினி ரசிகர்களுக்கு ‘பேட்ட’ ஒரு பராக் பராக் படம்.\nசார்லி சாப்ளின் 2 – விமர்சனம்\nத்ரிஷா நடிக்கும் ராங்கி – டீசர் – 4 Tamil Cinema\nதர்பார் – வில்லன் தீம் மியூசிக்\nதர்பார் – தனி வழி… பாடல் வரிகள் வீடியோ\nதர்பார் – தரம் மாறா… பாடல் வரிகள் வீடியோ\nதர்பார் – டும்..டும்.. – பாடல் வரிகள் வீடியோ\nதர்பார் இசை வெளியீடு – தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – விமர்சனம்\nஇரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்படாமல் விட்ட குண்டுகள் சில இந்திய கடற்கரையில் கரை ஒதுங்குகின்றன. மாமல்லபுரத்தில் அப்படி கரை ஒதுங்கும் ஒரு குண்டு, சென்னைக்கு வந்து, அங்கிருந்து பாண்டிச்சேரிக்கு செல்கிறது. அந்த குண்டடை சென்னையிலிருந்து மற்ற இரும்பு சாமான்களுடன் ஏற்றிச் செல்லும் லாரி டிரைலர் தினேஷுக்கு அந்த குண்டு பற்றி தெரிய வருகிறது. அதை செயலிழக்க வைக்க அவர் முயற்சி செய்கிறார். அது நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.\nதனக்கான கதையும், கதாபாத்திரங்களும் கிடைக்கும் போது தினேஷுக்குள் ஒளிந்திருக்கும் நடிகர் மிக யதார்த்தமாக எட்டிப் பார்க்கிறார். இந்தப் படத்தில் ஒரு நிஜமான இளம் லாரி டிரைவர் எப்படி இருப்பாரோ அப்படியே இருக்கிறார். வாயைத் திறந்தாலே பேசிக் கொண்டே இருக்கும் ஒரு குணம். பல காட்சிகள் அட, அசத்துகிறாரே என சொல்ல வைத்திருக்கிறார்.\nநாயகி ஆனந்திக்கு தினேஷைக் காதலிப்பதும், குடும்பத்தினரிடம் திட்டு வாங்குவதும்தான் வேலை. இவருக்கும் தினேஷுக்குமான காதலில் இன்னும் கொஞ்சம் அழுத்தத்தைக் காட்டியிருக்கலாம்.\nகாயலான் கடை முதலாளியாக மாரிமுத்து, இவர் சொன்னதை அப்படியே செய்து காட்டும் முனிஷ்காந்த் மனதில் பதிகிறார்கள். மற்ற கதாபாத்திரங்களில் ரித்விகா அதிகம் கவர்கிறார். இன்ஸ்பெக்டர் லிஜேஷ் குறிப்பிட வைக்கிறார்.\nதென்மாவின் இசையில் கதையுடன் சேர்ந்து பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலத்தைக் கொடுத்திருக்கின்றன. கிஷோர் குமார் ஒளிப்பதிவு கதைக்கு என்ன தேவையோ அதனுடன் இயல்பாய் அமைந்துள்ளது. கலை இயக்குனர் ராமலிங்கம் தன் முழு உழைப்பை படத்தில் காட்டியிருக்கிறார்.\nபுதிய கதைக்களம், இயல்பான கதாபாத்திரங்கள், அதில் அனைவரின் சிறந்த நடிப்பு\nஇடைவேளைக்குப் பின் பயணத்திலேயே நகர்கிறது கதை. திரைக்கதை சிறப்பாக இருந்தாலும் இன்னும் சில அழுத்தமான காட்சிகள் படத்தில் இருந்திருக்கலாம்.\nவட சென்னை பகுதியைச் சேர்ந்த கதிருக்கு கால்பந்து விளையாட்டு வீரராக வேண்டும் என ஆசை. அதே சமயம் தனக்கு கால்பந்து விளையாட சொல்லிக் கொடுத்து ‘செவன்ஸ்’ என்ற முரட்டுத்தமான கால்பந்து போட்டியில் மரணமடைந்த கிஷோருக்காக ‘செவன்ஸ்’ விளையாடி, அவரைக் கொன்றவர்களைப் பழி வாங்க நினைக்கிறார். அது நிறைவேறியதா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.\n‘பிகில்’ படத்திற்குப் பிறகு மீண்டும் கால்பந்து விளையாட்டு வீரராக கதிர். இந்தப் படத்தில் தனி நாயகனாக ஜொலிக்கிறார். கால்பந்து விளையாட்டில் தேர்ந்தவராக நடித்திருக்கிறார். கிளைமாக்சுக்கு முன்பாக ஆக்ஷனிலும் இறங்குகிற��ர். இரண்டாவது கதாநாயகன் போல படம் முழுவதும் வருகிறார் யோகி பாபு. ஆனால், அடிக்கடி காணாமல் போய்விடுகிறார். நாயகி ரோஷினி பிரகாஷுக்கு அதிக வேலையில்லை. வில்லனாக ஓவியர் எபி ஸ்ரீதர், தோற்றத்தில் மிரட்டுகிறார். கால்பந்து கோச்சாக கிஷோர், வழக்கம் போல மனதில் இடம் பிடிக்கிறார்.\nசாம் சிஎஸ் இசையில் ‘அப்படிப் பார்க்காதே’ பாடல் இனிமை. ஒளிப்பதிவாளர் கால்பந்து காட்சிகளிலும், இடைவேளைக்குப் பின் கிராமத்துக் காட்சிகளிலும் நன்றாக லைட்டிங் செய்திருக்கிறார்.\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\nஜோசியத்தின் மீது அதிக நம்பிக்கை உள்ளவர் ஹரிஷ் கல்யாண். ஏற்கெனவே ஒரு காதல் தோல்வியடைந்தவருக்கு டிகங்கனா சூர்யவன்ஷி மீது காதல் வருகிறது. ஆனால், டிகங்கனா மார்ஸ் கிரகத்திற்குச் செல்லும் ஆசையில் இருப்பவர். இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.\nஇந்தக் கதை மீதும், தன் கதாபாத்திரம் மீதும் எப்படி நம்பிக்கை வைத்து இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தார் என்று தெரியவில்லை. கொஞ்சம் நகைச்சுவை கலந்த கதாபாத்திரம். ஆனால், அவருக்கு அந்த நடிப்பே வரவில்லை. காதலில் மட்டும் கொஞ்சம் ஜொலிக்கிறார்.\nநாயகி டிகங்கனா மிக அழகாக இருக்கிறார், சிரிக்கிறார், கொஞ்சம் நடிக்கிறார், கிளாமர் காட்டவும் தயங்காமல் இருக்கிறார். நல்ல படங்களைத் தேர்வு செய்தால் தமிழ் சினிமாவில் தனி இடத்தைப் பிடிக்கலாம். இந்தப் படத்தில் இவருக்குத்தான் ராசி வேலை செய்யும் போலிருக்கிறது.\nயோகி பாபு, ஒரு நடிகராகவே வந்து படத்தைத் தொகுத்து வழங்குகிறார். இவருக்கும், படத்திற்கும் வேறு எந்த சம்பந்தமும் இல்லை. ரெபா மோனிக்கா ஜான், ரேணுகா, முனிஷ்காந்த் கொடுக்கப்பட்ட வேடத்தில் நடித்துக் கொடுத்துள்ளார்கள்.\nஜிப்ரான் இசையில் பாடல்கள் ஒன்று கூட தேறவில்லை. மற்றவர்களின் உழைப்பு விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது.\n‘டெடி’ படத்தின் சிறப்புகள் என்ன தெரியுமா \nரஜினி படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் – யார் ஜோடி \nதம்பி – ஜோதிகா, கார்த்தி திறமையானவர்கள் – ஜீத்து ஜோசப்\nநான் அவளை சந்தித்த போது, இயக்குனரின் நம்பிக்கை\nசிவா நடிக்கும் ‘சுமோ’ – டிரைலர்\nவிஜய் டிவியில் ‘டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ்’ நடன நிகழ்ச்சி\nவிஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ சமையல் நிகழ���ச்சி\nதனுசு ராசி நேயர்களே – டீசர்\nசிவா நடிக்கும் ‘சுமோ’ – டிரைலர்\nஜோதிகா, கார்த்தி நடிக்கும் ‘தம்பி’ – டிரைலர்\nதீர்ப்புகள் விற்கப்படும் – டீசர்\nமாஃபியா – டீசர் 2\nத்ரிஷா நடிக்கும் ராங்கி – டீசர் – 4 Tamil Cinema\nதமிழ் சினிமா – இன்று நவம்பர் 29, 2019 வெளியாகும் படங்கள்\nதமிழ் சினிமா – இன்று நவம்பர் 22, 2019 வெளியான படங்கள்\nதமிழ் சினிமா – இன்று நவம்பர் 15, 2019 வெளியான படங்கள்\nதமிழ் சினிமா – நவம்பர் 8, 2019 வெளியான படங்கள்\nதமிழ் சினிமா – அக்டோபர் 25, 2019 வெளியாகும் படங்கள்\nதர்பார் இசை வெளியீடு – தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்\nஇளையராஜாவுடன் அனிருத்தை ஒப்பிட்டு ரஜினிகாந்த் பேசியது சரியா \nதர்பார் – வில்லன் தீம் மியூசிக்\nதர்பார் – டும்..டும்.. – பாடல் வரிகள் வீடியோ\nதர்பார் – தனி வழி… பாடல் வரிகள் வீடியோ\n17வது சென்னை சர்வதேச திரைப்பட விழா விவரங்கள்…\nதமிழ் சினிமாவைக் கவிழ்க்கும் ‘கேப்மாரி’ பிரமோட்டர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-11T01:27:35Z", "digest": "sha1:RY4BDXFRZNDT33KUOTUUVPBIAOOT7QW3", "length": 25664, "nlines": 217, "source_domain": "ta.wikipedia.org", "title": "உலூசி கிரீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிரீன் இலண்டன் பிரைட் கிளப் பொறுப்பேற்றல், நவம்பர் 2011\nபெட்போர்டுசயர், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்\nமங்கை அலைசு ஆர்ப்பூர் பள்ளி\nமுல்லார்டு விண்வெளி அறிவியல் ஆய்வகம்\nவிளக்குநர், (இரவு வானம் (The Sky at Night))\nஐரோப்பிய சூரிய இயற்பியல் பிரிவு\nஉலூசிண்டா \"உலூசி\" மே கிரீன் (Lucinda \"Lucie\" May Green) (பிறப்பு:1975)[1] ஒரு பிரித்தானிய அறிவியல் பரப்புரையாளரும் சூரிய ஆராய்ச்சியாளரும் ஆவார். இவர் 2005 இல் இருந்து அரசு கழகத்தின் இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் உள்ள முல்லார்டு விண்வெளி அறிவியல் ஆய்வகத்தில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளராக உள்ளார் (முன்பு அரசு கழகத்தின் டோரத்தி காட்ஜுகின் ஆய்வாளர்).[2][3] இவர் அந்த ஆய்வகத்தின் பொதுமக்கள் தொடர்பு திட்டத்தை நடத்துகிறார். இவர் ஐரோப்பிய இயற்பியல் கழகத்தின் ஐரோப்பியச் சூரிய இயற்பியல் பிரிவின் குழும உறுப்பினராக அமர்கிறார். இவர்இலண்டன் அறிவியல் அருங்காட்சியகத்தின் அறிவுரைக் குழுமத்திலும் உள்ளார்.[2]\nவிருது பெற்ற அற���வியல் எழுத்தாலரும் வானொலி, தொலைக்காட்சி பேச்சாளரும் அறிவியல் பரப்புரையாளரும் ஆகிய கிரீன், வனியலையும் விண்வெளி அறிவியலையும் ஆர்வமிக பொதுமக்களிடம் கொண்டுசெல்வதில் வல்லவர் ஆவார்.[2] Perhaps best known for her work on இவர் 2013 இல் நடாத்திய இரவு வானம் (The Sky at Night) நிகழ்ச்சி வழியாக சர் பாட்ரிக் மூருக்குப் பின்னர் மிகவும் புகழெய்திய முதல் பெண்மணியாவார்.[4]\nஇவர் முதன்மையாக சூரிய வளிமண்டல செயல்பாடுகள் பற்றிக் கவனம் குவித்தது. குறிப்பாக சூரிய ஒள்முகட்டின் பொருண்மை உமிழ்வும் அந்த உமிழ்வை முடுக்கிவிடும் சூரியக் காந்தப்புல மாற்றங்களும் குறித்து அமைந்தது.[2][5]\nஇளமையில் விலங்குகளின்பால் ஆர்வம் கொண்டிருந்த இவர்,[6] பெட்போர்டுசயரில் இருந்த மங்கை அலைசு ஆர்ப்பர் பள்ளியில் படித்தார்.[4] இவர் பள்ளிக் கல்வியில் 9 GCSE களும் 4 A-மட்டங்களும் 1 AS தரமும் கலையிலும் இயற்பியலிலும் பெற்றுள்ளார்.[6][7]\n6.6 ஒளிப்பொலிவுள்ள சூரியத் தணலுமிழ்வுக்குப் பிறகமைந்த சூரிய ஒளிமறைப்பின் சூரிய இயங்கியல் வான்காணகம் எடுத்த படிமங்கள்.\nசூரிய இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றதும், கிரீன் கார்டிப் பலகலைக்கழகத்தின் இயற்பியல், வானியல் பள்ளியில் சேர்ந்தார்.[7][8] கிரீன் பிறகு பவுல்கேசு தொலைநோக்கித் திட்ட்த்தின் ஒருங்கிணைப்பாளரானார். இத்திட்டம் பள்ளிகள் 2-மீட்டர் வகை தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி வானியல் நோக்கீடுகள் செய்ய உதவியது. இந்த்த் திட்டத்துக்கான பவுல்கேசு வடக்கு தொலைநோக்கி அவாயிலும் பவுல்கேசு தெற்கு தொலைநோக்கி ஆத்திரேலியவிலும் அமைந்தன.[6][8][9]\n2005 இல் இருந்து அரசு கழகத்தின் இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் உள்ள முல்லார்டு விண்வெளி அறிவியல் ஆய்வகத்தில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளராக உள்ளார் (முன்பு அரசு கழகத்தின் டோரத்தி காட்ஜுகின் ஆய்வாளராக இருந்துள்ளார்). இவரது நடப்பு ஆய்வு சூரிய வளிமண்டலக் காந்தப்புலங்கலின் பாங்கை கருப்பொருளாகக் கொண்டமைகிறது. இந்தக் காந்தப்புலங்கள் அவ்வப்போது வெளியேறும்போது சுரிய ஒளிமுகட்டின் பொருண்மை உமிழ்வை ஏற்படுத்துகிறது; இவர் இந்நிகழ்வுக்கும் புவிக்காந்தச் செயல்பாடுகளுக்கும் உள்ள உறவை ஆய்ந்து புவி உயிரினங்களின் இவற்றின் தாக்கத்தைப் பகுத்தாய்கிறார்.[2]\nஇவர் ஐரோப்பிய இயற்பியல் கழகத்தின் ஐரோப்பியச் சூரிய இயற்பிய���் பிரிவின் குழும உறுப்பினராக அமர்கிறார். இவர்இலண்டன் அறிவியல் அருங்காட்சியகத்தின் அறிவுரைக் குழுமத்திலும் உள்ளார்.[2]\nகிரீனின் பணிப்பட்டியல் கீழே தரப்படுகிறது:[10]\nகிரீனின் அறிவியல் வெளியீடுகள் கீழே தரப்படுகின்றன:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சனவரி 2018, 16:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/temple_special.php?cat=622", "date_download": "2019-12-11T00:50:17Z", "digest": "sha1:6XZB3PJ2VI4ONTCJNIQ3NETVMWVHMEMO", "length": 9838, "nlines": 147, "source_domain": "temple.dinamalar.com", "title": " Tirupati Brahmotsavam 2013 | திருப்பதி பிரம்மோற்சவம் -2013! | Temple Special | Temple Special News | Temple Special Photos | Temple Special Videos", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nதிருவண்ணாமலையில் பரணி தீபம்: பக்தர்கள் பரவசம்\nவடபழனி ஆண்டவர் கோவிலில் மகா தீபம் ஏற்றம்\nசுவாமிமலை முருகன் கோவிலில் கார்த்திகை தேரோட்டம்\n2,000 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்றப்பட்ட அகல் விளக்குகள்\nதிருப்பரங்குன்றத்தில் மலை மீது மகாதீபம்: பக்தர்கள் பரவசம்\nவீரட்டானேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா\nதஞ்சை பெரிய கோவிலில் பிப்., 5ல் கும்பாபிஷேகம்\nமாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா\nஸ்ரீவி., வடபத்ரசயனர் கோயிலில் கைசிக ஏகாதசி\nமுதல் பக்கம் » திருப்பதி தரிசனம் » திருப்பதி பிரம்மோற்சவம் -2013\nதிருமலையில் திருவுலா பக்தர்கள�� வருகை குறைவு\nதிருப்பதி: திருமலை ஏழுமலையான் பிரமோற்சவத்தில், இரண்டாம் நாளான நேற்று காலை, சின்னசேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி உலா வந்தார். திருமலையில் பிரமோற்சவ உற்சவம் துவங்கிய நிலையில், முதல் நாளான, நேற்று முன்தினம் இரவு, பெரிய சேஷ ... மேலும்\nதிருமலை பிரம்மோற்சவ மலர்க்கண்காட்சியில்...அக்டோபர் 07,2013\nதிருமலையில் நடைபெற்றுவரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வண்ணமிகு மலர்கண்காட்சி பார்ப்போர் மனதை கவர்ந்துவருகிறது. வெளிநாட்டில் இருந்து தருவிக்கப்பட்ட மலர்கள் உள்பட பல்வேறு ... மேலும்\nதிருப்பதி வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு கோரிய மனு தள்ளுபடி\nசென்னை: திருப்பதி வரும் பக்தர்களுக்கு, போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஞானசேகர், தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் இருந்து, ... மேலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=215056", "date_download": "2019-12-10T23:38:05Z", "digest": "sha1:PVOO3UHSGBFWT6TWITPPD7OQ5ISS543B", "length": 8306, "nlines": 102, "source_domain": "www.kuriyeedu.com", "title": "மாவீர்ர் வெற்றி கிண்ண இறுதி விளையாட்டுப் போட்டடி 2019 நொய்ஸ்,Germany – குறியீடு", "raw_content": "\nமாவீர்ர் வெற்றி கிண்ண இறுதி விளையாட்டுப் போட்டடி 2019 நொய்ஸ்,Germany\nபுலம்பெயர் தேசங்களில் முக்கிய செய்திகள்\nமாவீர்ர் வெற்றி கிண்ண இறுதி விளையாட்டுப் போட்டடி 2019 நொய்ஸ்,Germany\nயேர்மன் தமிழர் விளையாட்டு கூட்டமைப்பால் தமிழாலயங்களிடையே இந்த ஆண்டு 5 மாநிலங்களில் நடைபெற்ற மாவீர்ர் வெற்றி கிண்ண விளையாட்டுப் போட்டிகளில் மொத்தமாக 1988 மாணவர்கள் பங்கெடுத்து . இறுதி போட்டிக்கென 968 போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள் . இவர்களுக்கான இறுதிப் போட்டிகள் 21.9.2019 சனிக்கிழமை நொய்ஸ் நகரில் நடைபெற்றது.\nநேற்று நடைபெற்ற போட்டிகளில் அணிநடையில் ஆண்கள் பிரிவில் யேர்மன் தழுவிய ரீதியில் 80,5 புள்ளிகளைப் பெற்று 1 வது இடத்தை மேபுஸ் தமிழாலய அணியும்\n72 புள்ளிகளைப் பெற்று 2ம் இடத்தை வாறன்டோவ் அணியும்\n67,4 புள்ளிகளைப் பெற்று 3ம் இடத்தை எசன் தமிழாலய அணியும் பெற்றுக் கொண்டன\n83,4 புள்ளிகளைப் பெற்று 1ம் இடத்தை வூப்பெற்றால் தமிழாலய அணியும்\n79,4 புள்ளிகளைப் பெற்று 2ம் இடத்தை வாறன்டோவ் தமிழாலய அணியும் ���ெற்றுக் கொண்டன.\nதொடர்ந்து நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டிகளின் இறுதியில்\n305 புள்ளிகளைப் பெற்று 1 வது இடத்தை வாறன்டோவ் தமிழாலயமும்\n182,5 புள்ளிகளைப் பெற்று 2ம் இடத்தை மேபுஸ் தமிழாலயமும்.\n144,4 புள்ளிகளைப் பெற்று 3ம் இடத்தை வூப்பெற்றால் தமிழாலமும்.\n108, புள்ளிகளைப் பெற்று 4ம் இடத்தை எசன் தமிழாலயமும் பெற்றுக் கொண்டன.\nஇதன் தொடர்சியாக 5.10 சனிக்கிழமை பூப்பந்தாட்டப் போட்டி டுசில்டோவ் நகரில் நடைபெறவுள்ளது.\nசத்திய வேள்வியின் நாயகனே வாழியவே \nஎங்கே எங்கே எங்கள் உறவுகள் எங்கே\nதமிழர் வரலாற்றில் டிசம்பர் மாதம் .\n“நீலப்புலி மறவர்” விருது வழங்கி மதிபளித்த நாள்\n13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் அன்றைய பிளஸ் – இன்றைய மைனஸ்\nஇந்தியா ஏன் கொலைகளை கொண்டாடுகின்றது\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு – யேர்மனி\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் மற்றும் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன், கேணல் பரிதி உள்ளிட்ட மாவீரர்களின் நினைவேந்தல்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nஎழுச்சி வணக்க நிகழ்வு – 15.12.2019 சுவிஸ்\nகலைச்சாரல் 2019 – யேர்மனி,Frankfurt Germny\nயேர்மனியில் மிக எழுச்சிகரமாக நடைபெற்ற தேசிய மாவீரர் நாள் – 2019\nசத்திய வேள்வியின் நாயகனே வாழியவே \nஎந்த தடை வந்தாலும் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படும்தேராவில் துயிலுமில்ல பணிக்குழு அழைப்பு.\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/politics/tamil-eelam-refugees-issue-in-trichy-camp", "date_download": "2019-12-10T23:50:59Z", "digest": "sha1:BF4MUFBEZ7AS4HCCUPF4EHCCXGHWGQIT", "length": 6898, "nlines": 123, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 24 November 2019 - “ராஜபக்சேவுக்கும் இந்திய அதிகாரிகளுக்கும் வித்தியாசமில்லை!” | Tamil Eelam Refugees issue in Trichy camp", "raw_content": "\nஆர்.எஸ்.எஸ் ஆக்‌ஷன் ஃபோர்ஸ் - டார்கெட் பெண் பக்தர்கள்... பதற்றத்தில் பம்பை...\nகர்தார்பூர் வழித்தடம்... இந்தியா - பாகிஸ்தான் நல்லுறவுக்கான புதிய பாதையா\nமிஸ்டர் கழுகு: திசை மாறும் திருமா... தி.மு.க கூட்டணியில் மாற்றம் வருமா\n - மினி தொடர்- 7 - “நீ இந்திய ராணுவத்தின் ��ண்ணா... காதா\nநிலம் நீதி அயோத்தி - 3 - மசூதியில் பாங்கு... கோயிலில் பஜனை... இரண்டும் கலந்தே ஒலிக்கும்\n“ராஜபக்சேவுக்கும் இந்திய அதிகாரிகளுக்கும் வித்தியாசமில்லை\nநேற்று முல்லை பெரியாறு... இன்று சுரங்கனாறு நீர்வீழ்ச்சி\nமோட்டார் சைக்கிளில் போலி மருத்துவர்கள்... வாடகை வீட்டில் போலி நர்ஸிங் கல்லூரி...\nபோதை ஊசியாகும் வலி நிவாரண மாத்திரை\n“ஓட்டு கிடைக்காத கோபம்... கன்னியாகுமரியை புறக்கணிக்கிறது பா.ஜ.க\nவெறுப்பு அலையில் வென்ற ‘டெர்மினேட்டர்’ - இலங்கை இனி\n“ராஜபக்சேவுக்கும் இந்திய அதிகாரிகளுக்கும் வித்தியாசமில்லை\nகண்ணீர் வடிக்கும் இலங்கை அகதிகள்\nசமூகப் பணித்துறை மற்றும் சட்டம் உள்ளிட்ட படிப்புகளின் மூலம் கிடைத்த அனுவங்கள் மற்றும் எழுத்தின் மூலமும், சக மனிதர்களின் கண்ணீரை துடைக்க பயணிப்பவன்.\nஎனது சொந்த ஊர் மதுரை. நான் 2004ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து இன்று வரை விகடனில் பணிபுரிந்து வருகிறேன். நான் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளேன். தற்போழுது மதுரையில் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?m=20190726", "date_download": "2019-12-11T00:48:13Z", "digest": "sha1:PVCYL7YPTK7JC3HF7DRJT4AOTD3CAKEX", "length": 5741, "nlines": 63, "source_domain": "charuonline.com", "title": "July 26, 2019 – Charuonline", "raw_content": "\nதென்னமெரிக்கப் பயணக் குறிப்புகள் – 3\nஎன்னிடம் கேமரா இல்லாததால் மாச்சு பிச்சுவை விசேஷமாகப் படம் எடுக்க முடியவில்லை. என்னுடைய ஐஃபோனில் எத்தனை வருமோ அத்தனைதான் எடுத்தேன். மேலும் ரெண்டு விடியோ எடுத்தாலே (அஞ்சு நிமிஷம்) ‘உன்னுடைய ஸ்டோரேஜ் தீர்ந்து விட்டது’ என்ற அறிவிப்பு வந்து விடுகிறது. அதனால் மாச்சு பிச்சுவை சில புகைப்படங்கள் மட்டுமே எடுத்தேன். பின்வரும் இணைப்பில் நாலரை நிமிடம் ஓடும் ஒரு அருமையான விடியோ உள்ளது. பாருங்கள்.\nசமஸ்: சூர்யாவின் அகரத்திடம் இந்தியக் கல்வித் துறை கற்க வேண்டிய பாடம்\nவாழ்வின் அபாரமான செய்திகளை அநாயாசமாகத் தாங்கி வரும் ஆற்றல் குழந்தைகளுக்கு உண்டு. அப்படி ஒரு தேவ தூதனுடனான சந்திப்பு, மூன்றாண்டுகளுக்கு முன் நான் அரிதாக எழுந்து பட்டினப்பாக்கம் கடற்கரைக்குச் சென்ற ஒரு அதிகாலையில் நிகழ்ந்தது. நள்ளிரவில் மீன்பிடிக்குச் சென்றுவி���்டு படகில் திரும்பிவந்த கடலோடிகளின் குழுவில் அவன் இருந்தான். முந்தைய இரவின் நட்சத்திர ஒளியை உடலிலிருந்து உதிர்த்திராத நல்ல பொடி மீன்கள் அவர்களுடைய வலையில் இருந்தன. மீன் வாங்குவதற்காக நான் அங்கு செல்லவில்லை; அந்த நேரத்தில் அப்படி ஒரு … Read more\nசாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் இணைய\nஇப்போதெல்லாம் யாரும் ஊரில் வாழ்வதில்லை…\nஅய்யனார் விஸ்வநாத்தின் சிறுகதைத் தொகுதிக்கு எழுதிய முன்னுரை\nமுள்ளம்பன்றிகளின் விடுதி : அய்யனார் விஸ்வநாத்\nபிழையில்லாமல் தமிழ் எழுதுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=8319", "date_download": "2019-12-11T01:19:46Z", "digest": "sha1:UV6F4D6MA3IG2FSGDGQJDUZX743TYTDH", "length": 17016, "nlines": 205, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 11 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 132, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:21 உதயம் 17:22\nமறைவு 17:59 மறைவு 05:20\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 8319\nதிங்கள், ஏப்ரல் 16, 2012\nசன் நியூஸ் தொலைக்காட்சியில் குழந்தை நல மருத்துவ நிபுணர் டாக்டர் கிஸார் நிகழ்ச்சி இன்று (ஏப்ரல் 16) காலை 11 மணி முதல் நேரடி ஒளிபரப்பு\nஇந்த பக்கம் 2078 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினத்தைச் சார்ந்த குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் முஹம்மத் கிஸார் சென்னையில் குழந்தைகள் நல மருத்துவ சேவையாற்றி வருகிறார்.\nஅவருடன் பிறந்தக்குழந்தை பராமரிப்பு (NEW BORN CARE) என்ற தலைப்பில், சன் நியூஸ் தொலைக்காட்சியில் இன்று (ஏப்ரல் 16; திங்கள் ) காலை 11.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை ஒரு மணி நேரம் நேர்காணல் நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளது.\nநிகழ்ச்சியின்போது, குழந்தை பரமாரிப்பு (CHILD CARE) தொடர்பாக தொலைபேசி மூலம் நேயர்கள் கேட்கும் கேள்விகளுக்கு டாக்டர் கிஸார் விளக்கமளிக்கவுள்ளார்.\nஇந்நிகழ்ச்சியை www.Kayal.tv இணையதளத்தின் சன் நியூஸ் செய்திகள் பக்கத்தில் காணலாம். அதனை காண இங்கு அழுத்தவும்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஅரசு நூலக கட்டிட விரிவாக்கத்திற்கென தனிக்குழு நிறுவி கலந்தாலோசனை பொதுமக்களிடம் நன்கொடை வசூலிக்க முடிவு பொதுமக்களிடம் நன்கொடை வசூலிக்க முடிவு\nஅபூதபீ கா.ந.மன்ற செயற்குழுவில், மேல்நிலை மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டு செயல்திட்டங்கள்\n காயல் பெரியோர்களை சிறுவர்களாக மாற்றியது - காயல் நற்பணி மன்றத்தின் 27 வது பொதுக்குழு மற்றும் 10 ஆம் ஆண்டு துவக்கவிழா\nநகர்மன்றத் தலைவருக்கு தனியறை ஒதுக்கப்பட்டது\nசென்ட்ரல் மெட்ரிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா\nகாயல்பட்டினத்தில் போலியோ சொட்டு மருந்து இரண்டாம் கட்ட முகாம் 2,793 குழந்தைகளுக்கு மருந்தளிக்கப்பட்டது\nசிறப்புக் கட்டுரை: ஒரு செல் ஊசலாடுகின்றது... சமூக ஆர்வலர் எம்.என்.எல். முஹம்மது ரபீக் (ஹிஜாஸ் மைந்தன்) கட்டுரை சமூக ஆர்வலர் எம்.என்.எல். முஹம்மது ரபீக் (ஹிஜாஸ் மைந்தன்) கட்டுரை\nஅப்பாபள்ளியின் முன்னாள் மேலாளர் நெய்னா மரைக்கார் காலமானார்\nஐக்கிய சமாதானப் பேரவை முப்பெரும் விழா கட்டுரைப் போட்டிக்கான கடைசி தேதி நீட்டிப்பு\nஇந்திய ஹஜ் குழு மூலம் விண்ணப்பம் சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு ஏப்ரல் 26 வரை சமர்ப்பிக்கலாம் ஏப்ரல் 26 வரை சமர்ப்பிக்கலாம்\nஅரசு நூலக விரிவாக்கப் பணிக்கு ஆவன செய்த நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு நன்றி வாசகர் வட்ட கூட்டத்தில் தீர்மானம் வாசகர் வட்ட கூட்டத்தில் தீர்மானம்\nகுடும்ப சங்கம நிகழ்ச்சிகள் இனி ஆண்டுக்கிருமுறை நடத்தப்படும் சிங்கை கா.ந.மன்ற செயற்குழு முடிவு சிங்கை கா.ந.மன்ற செயற்குழு முடிவு\nபேருந்து நிலையத்தில், அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் திறந்து வைத்தார் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் திறந்து வைத்தார்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photogallery.bu.ac.th/index.php?/categories/created-monthly-list-2016-11-18&lang=ta_IN", "date_download": "2019-12-11T01:11:06Z", "digest": "sha1:UWQUFBPE635H4ZBSSDK64UBD6ZWYNCFE", "length": 5376, "nlines": 115, "source_domain": "photogallery.bu.ac.th", "title": "BU Photo Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nஉருவாக்கிய தேதி / 2016 / நவம்பர் / 18\n« 17 நவம்பர் 2016\n19 நவம்பர் 2016 »\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 8 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=39361", "date_download": "2019-12-11T01:21:48Z", "digest": "sha1:RBFWCLKOZQ66LO6ESV5E3KCVRA5P2XAP", "length": 14067, "nlines": 77, "source_domain": "puthu.thinnai.com", "title": "சொல்வனம் இணையப் பத்திரிகையின் 210 ஆம் இதழ் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nசொல்வனம் இணையப் பத்திரிகையின் 210 ஆம் இதழ்\nசொல்வனம் இணையப் பத்திரிகையின் 210 ஆம் இதழ் இன்று (10 நவம்பர் 2019) அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த இதழில் காணப்படும் விஷயங்கள்:\nஇசைபட வாழ்வோம் – ரவி நடராஜன்\nதமிழ் திரைப்பட இசையின் எதிர்காலம் எப்படி இருக்கும் உலகெங்குமே செவ்விசையும், மெல்லிசையும் எப்படி மாறப் போகின்றன உலகெங்குமே செவ்விசையும், மெல்லிசையும் எப்படி மாறப் போகின்றன இசை படைப்பாளர்களும், தொகுப்பாளர்களும் எந்நிலையில் இருப்பார்கள் இசை படைப்பாளர்களும், தொகுப்பாளர்���ளும் எந்நிலையில் இருப்பார்கள் கணினிகளையும் தாண்டி, செயற்கை நுண்ணறிவு இசை ஒரு சூனாமியா, மெல் வசந்தமா\nதனக்கே உரிய வீச்சுடன் பொன், தங்கம், சொர்ணம் என்று பளபளப்பும், பெரும் கவர்ச்சியும், மானுடத்தைப் பல ஆயிரம் ஆண்டுகளாகப் பீடித்த பெரும் சக்தியும் கொண்ட உலோகம் தமிழெனும் பொன்னான மொழியால் எப்படிக் கையாளப்பட்டது என்று அலசுகிறார் நாஞ்சில் நாடன்.\nஒளி – சுசித்ரா ரா.\nஅயல் மண்ணின் பரிச்சயத்தில் சொந்த மண்ணின் நினைவுகளே கூட ஒளி வீசி நிற்கும். இங்கு அயல் மண்ணின் ஒளியைக் கைப்பற்ற நினைக்கும் அன்னியர் ஒருவரின் பரிச்சயத்தில் தன்னொளியை அறியும் பெண்ணின் அனுபவத்தைச் சித்திரிக்கிறார் சொற்தூரிகையால் சுசித்ரா.\nவிமர்சனத்தின் நிலைத்த தரிசனம்: ஹெரால்ட் ப்ளூம் – நம்பி\nசொற்களின் போதையில் நிரந்தரமாக வாழ்ந்த விமர்சகர் ஹரால்ட் ப்ளூம் சமீபத்தில் இறந்தார். தன்னொத்த சொல் விசுவாசியை இனம் காணும் நம்பி இங்கு ஓர் அஞ்சலியோடு, ப்ளூமின் சொந்த வார்த்தைகளிலேயே அவரைக் காண நம்மை அழைக்கிறார்.\nசெக் நாட்டு கவிதைகள்- ஹோலுப், ப்ரிலட்ஸ்கி – மொழியாக்கம்: இரா. இரமணன்\nயூரோப்பியக் கவிஞர்களின் பார்வையையும், அமெரிக்கக் கவிஞரின் பார்வையையும் கண்ணுறும் இரமணன், அவர்களின் கட்டத்தைத் தாண்டிய அவதானிப்புகளின் வினோதத்தை இரு சுருக்கக் கவிதைகள் மூலம் கொணர்கிறார். ஒரு கவிதையாவது ஞானக் கூத்தனை நினைவு படுத்துகிறது.\nஇரண்டாவது ஆயிரமாண்டுகளில் மனிதம் தக்கி நிற்குமா என்பதே கேள்விதான். தானறியாமல் என்று கூடச் சொல்ல முடியாது, தானறிந்தே பெருநாசத்தை நோக்கித் தம்மையும், மொத்த உலகையுமே இழுத்துப் போகும் மனித ‘நாகரீகத்தை’ப் பற்பல புதிர்க் கதைகளால் எழுதி வருகிறார் அமர்நாத். அந்த வரிசையிலிது ஆறாம் கதை.\nகாணாமல் போனவர்கள் – பிச்சி\nகாலம் அடித்துப் போகும் பண்பாட்டைக் கவனித்துச் சுட்டுவோரின் வரிசையில் சேர்கிறார் பிச்சி.\nகாதறுந்த கதை & சுயம்வரம் – லாவண்யா\n தனியொரு பார்வையில் என்பது ஒரு பதில். லாவண்யாவின் தனிக் கோணங்களில் இரு கவிதைகள்.\nகுருதி வழி – பாலாஜி பிருத்விராஜ்\nபிரசவம் பெண்களைப் பாதிக்கிறது கண்ணுக்குத் தெரிந்தும், தெரியாமலும் போகிற விஷயம். இங்கு பிரசவங்களின் பாதிப்பில் பெண்களும், ஆண்களும் என்னென்ன விதங்களில் அலைபாய்ந்து தமக்���ான தெளிவுகளைப் பெறுகிறார்கள், பாலாஜி பிருத்விராஜ் காட்டுகிறார்.\nபருவத் தொடக்கம் – கா. சிவா\nபருவ காலம் என்ற சொல்லின் இரு பரிமாணங்களைப் பார்க்கிறார் சிவா\nவெக்கையும் ஈரமும் – சுஜா செல்லப்பன்\nஅக்கரைச் சீமையிலிருந்து சொந்த மண்ணின் வாசத்தைத் தனக்கு சுவாசிக்கக் கிட்டும் பூமணியின் மண்வாசனை நிறைந்த நாவலைச் சுருக்கமாக மறுபார்வையிடுகிறார், சுஜா.\nவெயில் நிழல் மணல் இலை & ஒளியுடன் பேசுதல் – இரா. கவியரசு\nஒளிதான் கவிதைகளுக்கு எப்படி எல்லாம் உதவுகிறது இங்கு வெயிலாகவும், குழந்தையின் பாதச் சிவப்பாகவும் அது மின்னுகிறது சொற்களில்.\nஉலகோட்டத்தை என்னென்ன விதங்களிலோ நாம் பிரித்தாராய முடியும். பானுமதி ந. இங்கு நட்சத்திரச் சிதறல்களில் பயணித்து தீர்க்கதரிசியான ஜாஸ்லின் பெல் பர்னலையும், நினைவுச் சிதறல்களில் முக்குளித்து வாழ்வின் அற்புதங்களைக் காணும் நெடும்பயணியான டிம் ஓ ப்ரையனையும் நமக்குக் காணக் கொடுக்கிறார்.\nஇத்தனையையும் மாதமிரு முறை வெளிவரும் சொல்வனத்தின் வலைப் பக்கங்களில் நீங்கள் பெற உதவும் வலையுலக முகவரி: https://solvanam.com/\nபடித்துப் பெற்ற அனுபவங்களை பதிப்புக் குழுவுடனும், இதர உலகளாவிய வாசகர்களோடும் பகிர்ந்து கொள்ள நீங்கள் மின்னஞ்சலைப் பயன்படுத்தலாம். கடிதம் எழுத முகவரி: solvanam.editor@gmail.com\nஅல்லது அந்தந்த விஷயங்களின் இறுதியிலேயே வாசகக் குறிப்பை இட வசதி உண்டு. குறிப்புகள் மட்டுறுத்தப்பட்டு பிறகு வெளியாகின்றன.\nSeries Navigation வள்ளுவர் வாய்மொழி _1\nசொல்வனம் இணையப் பத்திரிகையின் 210 ஆம் இதழ்\nதுணைவியின் இறுதிப் பயண நினைவு நாள் [9/11] [நவம்பர் 9, 2018]\nபோர்ப் படைஞர் நினைவு நாள்\nமஞ்சி சினிமாலு: செகந்திராபாத்தும் தமிழ்த்திரைப்படங்களும்:\nசுப்ரபாரதிமணியனின் “ அண்டை வீடு “\nPrevious Topic: கவிதையின் வாழ்வு\nNext Topic: துணைவியின் இறுதிப் பயண நினைவு நாள் [9/11] [நவம்பர் 9, 2018]\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.rvasia.org/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%C2%A0", "date_download": "2019-12-11T00:55:08Z", "digest": "sha1:JCWDA3JM5B6YDEYCZZCVESKBGQWAZDTP", "length": 10497, "nlines": 66, "source_domain": "www.tamil.rvasia.org", "title": "வேண்டாம் என்ற பெயர்பெற்ற பெண்ணை வேண்டும் என்கிறது ஜப்பான் | Radio Veritas Asia", "raw_content": "\nவேண்டாம் என்ற பெயர்பெற்ற பெண்ணை வேண்டும் என்கிறது ஜப்பான்\nபெண் குழந்தையாக பிறந்ததால், 'வேண்டாம்' என பெயர் சூட்டப்பட்ட திருத்தணியைச் சேர்ந்த பெண், கல்வியால் உயர்ந்து, ஜப்பானை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றில் ஆண்டிற்கு ரூ.22 லட்சம் சம்பளம் பெறும் வேலைக்கு தேர்வாகியுள்ளார்.\n'வேண்டாம்' என பெண் குழந்தைக்கு பெயர் வைத்தால், அடுத்து பிறக்கும் குழந்தை ஆணாக பிறக்கும் என்ற நம்பிக்கை திருத்தணி பகுதியில் நாராயணபுரம் கிராமத்தில் பின்பற்றப்படுகிறது.\nதனக்கு வைக்கப்பட்ட பெயரின் காரணமாக பலரின் வினோதமான பார்வைகளையும், வியப்பான கேள்விகளையும் எதிர்கொண்டிருக்கிறார் மாணவி 'வேண்டாம்'.\n''எங்கள் கிராமத்தில் பள்ளிப்படிப்பு முடியும்வரை என் பெயரை யாரும் வித்தியாசமாக பார்க்கவில்லை. என் வகுப்பில் இரண்டு மாணவிகளுக்கு 'வேண்டாம்' என்ற பெயர் இருந்ததது. ஆனால் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தபோது மற்றும் பொறியியல் கல்விக்காக கலந்தாய்வுக்குச் சென்றபோது பலரிடம் என் பெயருக்கான விளக்கத்தை சொல்லவேண்டியிருந்தது. முதலில் தயங்கினாலும், தற்போது தன்னம்பிக்கையோடு எதிர்கொள்கிறேன்,'' என்கிறார் 'வேண்டாம்'.\nதற்போது பி.ஈ.(எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன்) இறுதியாண்டு படிக்கும் இவர், ஆகஸ்ட் 2020ல் ஜப்பானில் உள்ள ஹுமன் ரிஷோஸியா(Human Resocia) என்ற நிறுவனத்தில் குறியீடு பொறியியலாளராக பணிக்குச் சேரவுள்ளார்.\n''ஆண் படித்தால், குடும்பத்திற்கு வருமானம் வரும், வெளிநாட்டு வேலைக்கு ஆண் துணிந்து செல்வான் என்ற எண்ணம் சமூகத்தில் நிலவுகிறது. நான் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் உதவித்தொகை பெற்று படித்தேன். முழு கவனத்துடன் என்னை தயார் செய்து தற்போது வெளிநாட்டு வேலைக்கு செல்லவுள்ளேன். எங்கள் கிராமத்தில் பலரும் ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள்,''என்கிறார் 'வேண்டாம்'.\nபொறியியல் படிப்போடு ஜப்பானிய மொழியை கவனமாக படித்துவருகிறார் 'வேண்டாம்'.\n''நான் விரும்பிய பொறியியல் படிப்பில் குறியீடு தொடர்பான வேலைக்கு செல்லப்போகிறேன். அதோடு ஜப்பானிய நிறுவனத்தில் பணிபுரிய ஜப்பானிய மொழி தெரிந்திருந்தால் அது எனக்கு மேலும் உதவும். எங்கள் கல்லூரியில் ஜப்பானிய மொழி அல்லது ஜெர்மன் மொழியை கற்கும் வாய்ப்பு உள்ளது. தற்போது ஜப்பானிய மொழியின் அடிப்படை எழுத்துக்களை கற்றுவருகிறேன்,''என்கிறார் அவர்.\n'வேண்டாம்' மாணவியின் முன்னேற்றத்தை கேள்விப்பட்ட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி அவரை பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கான தூதுவராக நியமித்துள்ளார்.\n''பெண் குழந்தைகளுக்கு கல்வி அவசியம் என்பதற்கு நான் உதாரணமாக இருப்பதாக ஆட்சியர் கூறினார். இனி என் குடும்பத்தில் ஆண் குழந்தை இல்லை என்ற எண்ணம் யாருக்கும் வராது. அதேபோல எங்கள் ஊரில் ஆண் குழந்தை இல்லாத குடும்பங்களில் என்னை பற்றி தெரிந்துகொள்கிறார்கள்.என் குடும்பத்திற்கு பெருமையான தருணம் இது,''என்கிறார் வேண்டாம்.\n'வேண்டாம்' மாணவி பயிலும் கல்லூரியின் தலைவர் பி.ஸ்ரீராம் மாணவியின் வெற்றியை ஊடகங்களுக்கு தெரிவித்தார்.\n''இந்த ஆண்டு எங்கள் கல்லூரியில் நடந்த நேர்காணலில் 11 பேர் தேர்வாகியிருந்தனர். அதில் 'வேண்டாம்' மாணவியும் ஒருவர். மாணவர்களின் பெயர் பட்டியலை பார்த்தபோது, இவரின் பெயர் எனக்கு வித்தியாசமாக தெரிந்தது. பெண் குழந்தைகள் முன்னேற எத்தனை தடைகள் உள்ளன என்பதை உணர்த்தியது இவரது கதை. படிப்பில் சிறந்த மாணவி 'வேண்டாம்' மை போல பல சாதனை மாணவிகள் நம் சமூகத்திற்கு வேண்டும்,''என்றர் ஸ்ரீராம்.\n'வேண்டாம்' மாணவியின் தந்தை அசோகனிடம் பேசினோம். ''எங்கள் குடும்ப பெரியவர்கள் கூறியதால், 'வேண்டாம்' என மூன்றாவது பெண் குழந்தைக்கு பெயர் வைத்தேன். நான்காம் குழந்தை பெண்ணாகத்தான் பிறந்தது. ஆனால் நான்கு பேரும் படிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அவர்களின் எதிர்காலத்திற்கு அவர்களின் கல்வி மட்டும்தான் உதவும் என உறுதியாக நம்பினேன். என் ஒவ்வொரு குழந்தையும் முன்னேற்ற பாதையில் செல்வதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது,''என்கிறார் விவசாயத் தொழிலாளியான அசோகன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/291", "date_download": "2019-12-11T00:08:23Z", "digest": "sha1:27A75ATLBCXPORBY36GILPUGEQL6VZRY", "length": 3914, "nlines": 95, "source_domain": "www.tamizhvalai.com", "title": "அனேகன் திரைப்பட புகைப்படங்கள் – தமிழ் வலை", "raw_content": "\nரஜினியின் காலா பட குறுமுன்னோட்டம்\nவேலையில்லாப் பட்டதாரி 2 – முன்னோட்டம்\nதமிழ் இயக்குநரைத் தாக்கிய சிங்கள இராண���வம் – ஓர் அதிர்ச்சிச் செய்தி\nஅமித்ஷாவுக்குத் தடை – பதறிய உள்துறை அமைச்சகம்\nபற்றி எரியும் வடகிழக்கு மாநிலங்கள் – பதட்டம் ஏற்படுத்திய பாஜக\nஅறிவியல் சார்ந்த தமிழர் விழா கார்த்திகை தீபம் – கவிஞர் பச்சியப்பன் பெருமிதம்\nஈழத் தமிழர்கள் இந்துமதத்தினர் அல்ல – பாஜக அரசு அறிவிப்பு\nஇலட்சக்கணக்கானோரை நாடற்றவராக்கும் புதிய சட்டம் – நாம் தமிழர் கட்சி கண்டனம்\nதமிழர் தொன்மையைப் புரிந்து பரப்புக – இளையோருக்கு பெ.ம வேண்டுகோள்\nஆச்சரிய ஷிவம்துபே கோலியின் அட்டகாச கேட்ச் ஆனாலும் தோல்வி\nநேரா முதலமைச்சர்தான் – கமல் புதிய முடிவால் கிண்டல்கள்\nசீமானை சீண்டி மாட்டிக்கொண்ட லாரன்ஸ் – தர்பார் விழா பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/greeting-cards/tag/738/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/?a=%E0%AE%AF", "date_download": "2019-12-11T00:47:45Z", "digest": "sha1:FZ2KFBXVU2SVBWO7JMLFI2F5QTZOANMW", "length": 4840, "nlines": 111, "source_domain": "eluthu.com", "title": "யோகா தினம் தமிழ் வாழ்த்து அட்டைகள் | International Yoga Day Tamil Greeting Cards", "raw_content": "\nயோகா தினம் தமிழ் வாழ்த்து அட்டைகள்\nயோகா தினம் தமிழ் வாழ்த்து அட்டைகள்\nஅ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=230", "date_download": "2019-12-11T01:30:33Z", "digest": "sha1:WFGLQEIJCA26XI6PBWVJYZ5WRKYQDEUD", "length": 21859, "nlines": 219, "source_domain": "temple.dinamalar.com", "title": " Pachai Vanna Perumal Temple : Pachai Vanna Perumal Pachai Vanna Perumal Temple Details | Pachai Vanna Perumal- Kancheepuram | Tamilnadu Temple | பச்சைவண்ணப்பெருமாள்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> பெருமாள் > அருள்மிகு பச்சைவண்ணப்பெருமாள் திருக்கோயில்\nதீர்த்தம் : சக்கர தீர்த்தம்\nவைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம், வைகுண்ட ஏகாதசி.\nஇங்கு மகாவிஷ்ணு, மரகத மேனியனாக பச்சை நிறத்தில் நின்ற கோலத்தில் இருக்கிறார்.\nகாலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு பச்சைவண்ணப்பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் - 631 502. காஞ்சிபுரம் மாவட்டம்\nஇத்தலத்திற்கு நேர் எதிரே திவ்யதேசங்களில் ஒன்றான \"பவளவண்ணப் பெருமாள்' தலம் இருக்கிறது. சிவப்பு நிறத்தில் இருக்கும் பவளவண்ணரையும், பச்சை நிறப்பெருமாளையும் ஒரே நேரத்தில் வழிபடுவது அபூர்வ தரிசனம்.\nதிருமண, புத்திர, நாக தோஷங்கள் நீங்க இங்கு வேண்டிக்கொள்ளலாம். சந்தேகபுத்தி உள்ளவர்கள் தெளிவு பெறலாம்.\nசுவாமி, தாயாருக்கு விசேஷ திருமஞ்சனங்கள் செய்து வழிபடலாம்.\nஇங்கு மகாவிஷ்ணு, மரகத மேனியனாக பச்சை நிறத்தில் நின்ற கோலத்தில் இருக்கிறார். எனவே, இவரை \"பச்சைவண்ணப் பெருமாள்' என்கின்றனர். மரீஷிக்காக தனியே காட்சி தந்தவர் என்பதால் கருவறையில் தாயார்கள் இல்லை. ராமராக காட்சி தந்தவர் என்பதால் இவரை ராமராகவும், தாயாரை சீதையாகவும் எண்ணி வழிபடுகின்றனர். புத கிரகத்தின் அபிமான நிறம் பச்சை, அவருக்குரிய அதிதேவதை மகாவிஷ்ணு. எனவே பச்சை நிறத்தில் இருக்கும் இவருக்கு பச்சைநிற வஸ்திரம் சாத்தி, துளசி அர்ச்சனை செய்து வழிபட்டால் புதன் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.\nதாயார் சிறப்பு: தாயார் மகாலட்சுமி பிரகாரத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறாள். பெரும்பாலும் தாயார் சன்னதிக்கு முன்புறம் அல்லது அருகில்தான் ஸ்ரீசக்கர பீடம் அமைக்கப்படும். ஆனால், இங்கு தாயாரின் பீடத்திலேயே ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மகாவிஷ்ணு ராமர் போல காட்சி தந்ததால் இவள்சீதாதேவியாகவும் கருதப்படுகிறாள். இதனால் தாயார் யந்திர ரூபிணி, மகாலட்சுமி, சீதை ஆகிய மூன்று தாயார்களின் அம்சமாக அருளுகிறாள்.\nநாகதீபம் : பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் மகாவிஷ்ணுவைத் தாங்கும் ஆதிசேஷனே, ராமாவதாரத்தில் லட்சுமணராகப் பிறந்தார். தன் மீது அன்பு கொண்டிருந்த ஆதிசேஷனை தன் தம்பியாக பிறக்க வைத்து மரியாதை செய்தார் ராமர். இத்தலத்தில் மகாவிஷ்ணு ராமராக மரீஷிக்கு காட்சி தந்தபோது, ஆதிசேஷனால் லட்சுமணனாக மாறமுடியவில்லை. எனவே தன் சுய வடிவத்திலேயே (நாக வடிவம்) இங்கு வந்தார். மகாவிஷ்ணுவிடம் அவரைத் தாங்க தனக்கு வாய்ப்புத் தரும்படி உரிமையுடன் கேட்டார். எனவே, நாகத்தின் தலையின் மீது, பெருமாள் ஜோதியாக காட்சி தந்தார். இதன் அடிப்படையில் தாயார் சன்னதியில் நாகதீபம் வைக்கப்பட்டுள்ளது. ஆதிசேஷன் நாகமாக இருக்க அதன் தலைக்குமேலே ஒரு விளக்கு இருக்கிறது. இந்த விளக்கில் தீபம் ஏற்றி வழிபட்டால் நாக, புத்திர தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. பிரகாரத்தில் நாகசன்னதியும் இருக்கிறது. பிரம்மா, சரஸ்வதியை அழைக்காமல் யாகம் செய்தபோது அவள் அசுரர்களை அனுப்பி யாகத்தை தடை செய்தாள். விஷ்ணு, ஜோதியாக நின்று பிரம்மாவின் யாகம் பூர்த்தியடைய உதவினார். அப்போது ஜோதி வடிவில் காட்சி தந்த மகாவிஷ்ணு, இத்தலத்திலும் ஜோதியாக காட்சி தந்திருக்கிறார் என்பது சிறப்பு.\nசப்தரிஷிகளில் ஒருவரான மரீஷி மகரிஷி மகாவிஷ்ணுவின் மீது அதிக பக்தி கொண்டவராக இருந்தார். ஒருசமயம் அவருக்கு மகாவிஷ்ணுவின் அவதாரத்தின் மீது சந்தேகம் வந்தது. அனைத்திலும் உயர்ந்தவராக இருக்கும் விஷ்ணு எதற்காக மனிதனாக ராம அவதாரம் எடுக்க வேண்டும் அப்படியே எடுத்திருந்தாலும் தன் மனைவியை ராவணன் கவர்ந்து செல்ல விட்டிருப்பாரா அப்படியே எடுத்திருந்தாலும் தன் மனைவியை ராவணன் கவர்ந்து செல்ல விட்டிருப்பாரா என பல வகையிலும் தனக்குள் கேள்விகள் கேட்டுக் கொண்டார். பதில் தெரியாத நிலையில் மகாவிஷ்ணுவிடமே கேட்க எண்ணி அவரை வணங்கி இத்தலத்தில் தவம் செய்தார். மகாவிஷ்ணுவும் காட்சி தந்தார். அவரிடம், \"\"நீங்கள்தான் உண்மையில் ராமாவதாரம் எடுத்தீர்களா என பல வகையிலும் தனக்குள் கேள்விகள் கேட்டுக் கொண்டார். பதில் தெரியாத நிலையில் மகாவிஷ்ணுவிடமே கேட்க எண்ணி அவரை வணங்கி இத்தலத்தில் தவம் செய்தார். மகாவிஷ்ணுவும் காட்சி தந்தார். அவரிடம், \"\"நீங்கள்தான் உண்மையில் ராமாவதாரம் எடுத்தீர்களா எல்லாம் தெரிந்திருக்கும் நீங்கள் எப்படி சீதையை ராவணன் கடத்திச்செல்ல விட்டீர்கள் எல்லாம் தெ���ிந்திருக்கும் நீங்கள் எப்படி சீதையை ராவணன் கடத்திச்செல்ல விட்டீர்கள் இது உங்களுக்கு தெரியாமல் நடக்குமா இது உங்களுக்கு தெரியாமல் நடக்குமா அப்படியே இருந்தாலும் சீதையை மீட்க இலங்கைக்கு செல்ல வேண்டுமென உங்களுக்கு தெரியாதா அப்படியே இருந்தாலும் சீதையை மீட்க இலங்கைக்கு செல்ல வேண்டுமென உங்களுக்கு தெரியாதா அதை ஆஞ்சநேயரின் உதவியுடன் தான் கண்டுபிடிக்க வேண்டுமா அதை ஆஞ்சநேயரின் உதவியுடன் தான் கண்டுபிடிக்க வேண்டுமா என தனது சந்தேகங்களை பட்டியலிட்டார் மரீஷி மகரிஷி.\nஅவரிடம், \"\"நான்தான் ராமனாக அவதாரம் எடுத்தேன். இந்த அவதாரம் என் மீது அன்பு கொண்டவர்களுக்கு அருள்புரி வதற்காகவே எடுக்கப்பட்டது. எனக்கு சேவை செய்ய விருப்பம் கொண்ட சிவனே, ஆஞ்சநேயராக அவதரித்தார். எனது தரிசனம் பெற விரும்பிய அனைவருக்கும் இந்த அவதாரத்தில் காட்சி கொடுத்தேன்.\nபிள்ளைகள் தங்கள் தந்தையின் சொல்லை மதித்து கேட்க வேண்டும், சகோதரர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், மருமகள் தனது புகுந்தவீட்டில் உள்ளவர்களுக்கு மதிப்பு கொடுத்து அனுசரணையாக நடக்க வேண்டும், கணவனது சொல்லை எந்த சூழ்நிலையிலும் மீறக்கூடாது, மைத்துனர்கள் அண்ணியிடம் எந்த முறையில் பழக வேண்டும், ஆணும், பெண்ணும் எப்படி இருக்க வேண்டும், என சராசரி குடும்ப வாழ்க்கையின் நன்னடத்தைகளை உணர்த்துவதற்காகவும் இந்த அவதாரம் அமைந்தது'' என்று சொல்லி பச்சைநிற மேனியனாக ராமரைப் போலவே காட்சி தந்தார் மகாவிஷ்ணு. மகிழ்ந்த மகரிஷி குழப்பம் நீங்கி தெளிவடைந்தார். தனக்கு அருள்புரிந்தது போல மக்களுக்கும் அருள்புரிய வேண்டினார். மகாவிஷ்ணுவும் பச்சைநிறப் பெருமாளாகவே தங்கினார். இந்நிகழ்ச்சி இத்தலத்தில் நடந்தது என வரலாறு கூறுகிறது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்கு மகாவிஷ்ணு, மரகத மேனியனாக பச்சை நிறத்தில் நின்ற கோலத்தில் இருக்கிறார்.\n« பெருமாள் முதல் பக்கம்\nஅடுத்த பெருமாள் கோவில் »\nகாஞ்சிபுரம் பஸ்ஸ்டாண்டில் இருந்து சுமார் 1 கி.மீ., தொலைவில் கோயில் இருக்கிறது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/171455?ref=archive-feed", "date_download": "2019-12-11T00:57:59Z", "digest": "sha1:KUXN7DZRSVW3FSYGZPAIDOALV3FGJ4MO", "length": 6387, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "சாண்டிக்கு காயம் ஏற்பட யார் காரணம்? அதிரடியாக உண்மையை கூறிய கமல், இரண்டாவது ப்ரோமோ - Cineulagam", "raw_content": "\nதனது காதலனுடன் திடீரென கன்னியாகுமரிக்கு சென்ற நயன்தாரா, ஏன் தெரியுமா- புகைப்படம் பாருங்க புரியும்\nஈஸ்வர் மகாலட்சுமிக்குள் பழக்கம் ஏற்பட்டது இப்படித்தான்\nஇந்திய அளவில் விஜய்க்கு கிடைத்த அங்கீகாரம், அதிர்ந்து போன திரையுலகம்\n90ஸ் கிட்ஸின் மறக்கமுடியாத தொகுப்பாளினி பெப்ஸி உமாவின் தற்போதைய நிலை என்ன\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை உண்மையான வசூல் இதுதான்- தயாரிப்பாளரே வெளியிட்ட தகவல்\nவிஜய் 500 கோடி வசூலை தொட முடியும் ஆனால் அஜித்.. முன்னணி தயாரிப்பாளர் பேட்டி\nநான் அப்படி கூறவே இல்லை.. பிகில் இந்துஜா வதந்தியால் வேதனை\n80களில் புகழ்பெற்று விளங்கிய நடிகை தற்போது இவரின் நிலை என்ன தெரியுமா\nஹிந்தி தெரியும் ஆனால் பேசமாட்டேன்.. மும்பை மீடியா முன்பே கூறிய சமந்தா\nதிருமணமான ஒரு வருடத்திற்குள் கணவரை விவாகரத்து செய்யும் சீரியல் நடிகை- இவர்கள் தான்\nநடிகை சந்தனா கோபிசெட்டி புகைப்படங்கள்\nபடுகவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்த தெலுங்கு நடிகை Sony Charishta\nவெங்கி மாமா பட விழாவில் நடிகை பாயல் ராஜ்புட்\nநடிகை லஹரி ஷாரி புகைப்படங்கள்\nநடிகை அடா ஷர்மா ஹாட்டான உடையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள்\nசாண்டிக்கு காயம் ஏற்பட யார் காரணம் அதிரடியாக உண்மையை கூறிய கமல், இரண்டாவது ப்ரோமோ\nபிக்பாஸில் கடந்த சீசன்களில் வாரந்தோறும் கமல் பார்வையாளர்கள் முன்னிலையில் போட்டியாளர்களிடம் பேசுவது போல் இந்த வாரமும் கலந்து கொண்டுள்ள 16 போட்டியாளர்களிடம் பேசவுள்ளார்.\nஅதில் அவர்களின் நிறை மற்றும் குறைகளை சுட்டி காட்டவுள்ள கமல், சாண்டியுடன் நகைச்சுவையாக உரையாடல் செய்வது போல இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.\nஅப்போது சாண்டி நீச்சல் குளத்தில் வந்த முதல் நாளிலேயே விழுந்து அடிப்பட்டதை பற்றி பேசும் கமல், அவர் அடிபட காரணம் நான் தான். நீச்சல் குளத்தில் தண்ணீர் மட்டும் இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்காது என தன் மீதே பழியை சுமத்தி கொள்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2421096", "date_download": "2019-12-11T01:12:55Z", "digest": "sha1:SFYU2VBKBLG4XGJS34JPJF2O3BINSNLT", "length": 16613, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "கிளாசிக் கார் கேர் 5ம் ஆண்டு துவக்க விழா| Dinamalar", "raw_content": "\n2வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nபிரதமர் மோடியின் செய்தி 'கோல்டன் டுவீட்'ஆக தேர்வு 2\nநோபல் பரிசு பெற்றார் எதியோப்பிய பிரதமர்\nகெஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கிற்கு தடை\nகுடியுரிமை மசோதா:நிதிஷ் முடிவால் கட்சிக்குள் ... 3\nகோப்பை வெல்லுமா இந்தியா; மும்பையில் இன்று 'பைனல்'\nபெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை\nபாதுகாப்பு சட்டம் ரத்து; உயர் நீதிமன்றம் உத்தரவு\nகிளாசிக் கார் கேர் 5ம் ஆண்டு துவக்க விழா\nமந்தாரக்குப்பம்: கடலுார், பச்சையாங்குப்பம் சிப்காட், வள்ளலார் நகரில் உள்ள 'கிளாசிக் கார் கேர்' 5ம் ஆண்டு துவக்க விழா நடந்தது.உரிமையாளர்கள் சங்கர், முத்துக்குமரன் துவக்க விழா சிறப்பு சலுகை விற்பனையை துவக்கி வைத்தனர்.அவர்கள் கூறுகையில், 'எங்கள் கிளாசிக் கார் கேரில், 3டி வீல் அலய்ன்மென்ட், வீல் பேலன்சிங், டயர் மாற்றம், நைட்ரஜன் பில்லிங், டியூப் லெஸ் பஞ்சர், கார் போம் வாஷ், கார் அக்ஸசரீஷ், ஏசி., காஸ் சார்ஜிங் மற்றும் கார்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் அனைத்தும் தரமானதாக கிடைக்கும்.துவக்க விழாவையொட்டி வீல் அலைன்மெண்ட், வீல் பேலன்சிங், கார் வாஷ், ெஹட்லைட், ஏ.சி., வைப்பர், பேட்டரி செக்கப் ஆகியவைகளுக்கு நேற்று முதல் வரும் 15ம் தேதி சிறப்பு அதிரடி சலுகையாக ரூபாய் 850 மட்டும் வழங்கப்படுகிறது.மேலும் பிரிட்ஜ் ஸ்டோன், யோக்கஹாமா நான்கு டயர் வாங்கினால் அலைன்மென்ட், பிட்டிங், பேலன்ஸ்ங், மவுத் முற்றிலும் இலவசம். மேலும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு தேவையான முன்னணி கம்பெனி நிறுவனங்களின் டயர்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது' என்றனர்.விழாவில், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.\nமுடசல் ஓடை கிராமத்தில் பயணியர் நிழற்குடை தேவை\n'ஆற்றில் கழிவு நீர் கலப்பது தடுக்கப்படும்'\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமுடசல் ஓடை கிராமத்தில் பயணியர் நிழற்குடை தேவை\n'ஆற்றில் கழிவு நீர் கலப்பது தடுக்கப்படும்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2426640", "date_download": "2019-12-10T23:51:32Z", "digest": "sha1:KXGVLNJMAAPL5QO7BNPGB6I5GKGMV7WG", "length": 15630, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "காட்டு யானைகளால் தென்னை மரங்கள் சேதம்| Dinamalar", "raw_content": "\nபிரதமர் மோடியின் செய்தி 'கோல்டன் டுவீட்'ஆக தேர்வு\nநோபல் பரிசு பெற்றார் எதியோப்பிய பிரதமர்\nகெஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கிற்கு தடை\nகுடியுரிமை மசோதா:நிதிஷ் முடிவால் கட்சிக்குள் ... 3\nகோப்பை வெல்லுமா இந்தியா; மும்பையில் இன்று 'பைனல்'\nபெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை\nபாதுகாப்பு சட்டம் ரத்து; உயர் நீதிமன்றம் உத்தரவு\nகெஜ்ரிவாலுக்கு எதிரான அவதூறு வழக்கிற்கு தடை\nகாட்டு யானைகளால் தென்னை மரங்கள் சேதம்\nதேவாரம்:தேவாரம் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சிமலை வனப்பகுதியில் தலா இரண்டு யானைகள் கொண்ட இரு குழுக்கள் உள்ளன. இவை வனப்பகுதியை விட்டு கீழிறங்கி, தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. பிள்ளையாரூத்து புலத்தில் புகுந்த யானைகள், பின்னியப்பன் என்பவரின்தோப்புக்குள் புகுந்து, 40 தென்னை மரங்களின் குருத்துகளை சேதப்படுத்தின. முதிர்ந்த மரங்களை முட்டி தள்ளியதில் ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான தென்னை பாதிக்கப்பட்டுள்ளன.டி.புதுக்கோட்டை மேற்கில் மணப்பாறை பகுதியில் அறுவடைக்கு தயாராக உள்ள மானாவாரி சோளத்தை சேதப்படுத்துவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபொலிவிழந்த 'ஆடம்ஸ்' நீரூற்று சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்��டும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபொலிவிழந்த 'ஆடம்ஸ்' நீரூற்று சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/celebs/kollywood/samuthiraputhiran-review-849.html", "date_download": "2019-12-11T01:10:54Z", "digest": "sha1:WQ3LA7MSHSELBLBGMEJUQ5NJR5UPAYKQ", "length": 12914, "nlines": 152, "source_domain": "www.femina.in", "title": "சமுத்திரபுத்திரன் விமர்சனம் - Samuthiraputhiran Review | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்க��ை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nதொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி | December 17, 2018, 4:35 PM IST\nநடிகர்கள்: ஜாஸ்ஷன் மோமச, அம்பர் ஹெர்ட், வில்லியம் டாஃபர், பேட்ரிக் வில்சன்\nதயாரிப்பு : வார்னர் பிரதர்ஸ்\nகலங்கரை விளக்கம் இல்லத்தைப் பாதுகாக்கும் பாதுகாவலன், வழக்கமான தன் காலை பணிகளை கவனிக்க கடற்கரையை நோக்குகிறான். அங்கே மீன் உருவத்தில் ஒரு பெண் மயங்கி கிடக்கிறாள். அந்தப் பெண் வயிற்றில் பெரிய காயம். அவன், அந்தக் காயத்திற்கு சிகிச்சையளிக்கிறான். அவள் மயக்கம் தெளிந்து பார்க்கும்போது, வேறு ஒரு உலகத்தில் இருப்பதாக நினைக்கிறாள். உடனே, அந்தப் பாதுகாவலனை கொல்ல துடிக்கிறாள். அவன், அவளிடம் உரையாடுகிறான்.\nமீன் உருவ பெண், தன் பெயர் அட்லாண்டா என்றும். எனக்கு என் கடல் உலகத்தில் நிச்சயம் செய்து திருமணத்திற்கு வற்புறுத்தியதால் தப்பித்து வந்ததாகவும் கூறுகிறாள். இருவரும் காலிக்க தொடங்குகின்றனர். அவருக்கு ஒரு பையன் பிறக்கிறான். அப்போது, அட்லண்டாவை தேடி, அவர்களது படை வந்திறங்குகிறது. கணவரையும் மகனையும் காப்பாற்ற திரும்பவும் கடல் நகரத்திற்குள் செல்கிறாள். பூவுலகிற்கும் கடல் உலகத்திற்கும் பிறந்த சமுத்திர புத்தன், கடல் உலக ஆட்களால் பூமியில் வாழும் மனிதர்களுக்கு துன்பம் ஏற்படாமல் பாதுகாக்கிறான்.\nஒரு நாள் தீடிரென ஒரு மீன் உருவப் பெண், அவன் முன் தோன்றுகிறாள். உன்னுடைய தம்பி. அதாவது, உன் அம்மாவுக்கு மகனாகவும். இளவரசனாகவும் பிறந்தவனால், ஏழுகடல் உலகத்திற்கும் பூமிக்கும் ஆபத்து. அவன் கெட்டவன். நீ இரண்டு உலகையும் தெரிந்தவன். அதனால், நீதான் ஆட்சி செய்ய வேண்டும் என்று அழைக்கிறாள். அவன் மறுத்துவிடுகிறான். ஒரு நாள் கடல் அலையால் கடற்கரை ஓர நகரங்கள் அழிந்துவிடுகின்றன.அப்போது, சமுத்திரபுத்தன் அப்பாவை, அவள் காப்பாற்றுகிறாள்.\nஅப்பாவை காப்பாற்றிய நன்றி கடனுக்காக கடல் உலகம் செல்கிறான். அங்கே அண்ணன் தம்பிக்கு போர் நடக்கிறது. யார் வெற்றி பெற்றார்கள். அவருடைய அம்மாவின் கதி என்ன தன் தந்தையுடன் வந்து சேர்ந்தானா தன் தந்தையுடன் வந்து சேர்ந்தானா போன்ற பல கேள்விகளுக்கு பிரம்மாண்டமான கிராஃபிக்ஸ் காட்சிகளுடன் கதை சொல்லியிருக்கிறார், ஜேம்ஸ் வான். கதை என்று பார்த்தால் பல ஆங்கிலப் படங்களில் பார்த்த அதே கதைதான். ஆனால், கிராஃப்பிக்சில் கலக்கியிருக்கிறார்கள். பெயர் தெரியாத நாயகர்கள் என்பதால், அவருடை நடிப்பு நம்மிடம் சேரவில்லை. ஆனால், அவருடைய சாகசங்கள் திரைக்கதைக்கு சரியான தீனி. அவருக்கு காதல் நாயகியாக வருபவர் நடிப்பிலும் சாகசத்திலும் அசத்துகிறார். பிரம்மாண்டத்திற்காக ஓருமுறை தாராளமாக பார்க்கலாம்.\nஅடுத்த கட்டுரை : திரையுலகில் நிரப்பப் படாத ஸ்மிதா\nஇரண்டாம் உலகப்போரில் கடைசிக் குண்டு திரை விமர்சனம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா திரை விமர்சனம்\nஅழியாத கோலங்கள் 2 திரை விமர்சனம்\nஆதித்ய வர்மா திரை விமர்சனம்\nஇரண்டாம் உலகப்போரில் கடைசி குண்டு இசை வெளியீட்டு விழா\nவெண்ணிலா கபடி குழு 2 திரை விமர்சனம்\nஸ்பைடர் மேன்: ஃபேர் ஃப்ரம் ஹோம் திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/219936", "date_download": "2019-12-11T01:10:43Z", "digest": "sha1:YVU5CISSWABNVJOH5SKWSZFKZ244TD7Q", "length": 7663, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "சுதந்திரம் கிடைக்கும் போது இலங்கை எப்படி இருந்தது? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசுதந்திரம் கிடைக்கும் போது இலங்கை எப்படி இருந்தது\nமக்கள் உருவாக்கிய தலைவர்கள் ஆரம்பத்தில் இருந்து இதுவரை முழு நாட்டு மக்களுக்காகவும் குரல் கொடுக்கவில்லை என சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் அவர்,\nசுதந்திரம் கிடைக்கும் போது இலங்கை ஆசியாவ��ல் ஜப்பானுக்கு அடுத்த இடத்தில் இருந்தது.\nகல்வி மற்றும் சுகாதார துறைகளில் இலங்கை ஆசியாவில் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களில் இருந்தது.\nஅத்துடன் இலங்கையில் முன்னேற்றமாக ரயில்வே துறையும் ஆசியாவில் முதல் தர துறைமுகமும் இலங்கையில் இருந்தது.\nஎனினும், சுதந்திரத்திற்கு பின்னரே இலங்கை தோல்வியடைந்து பின்நோக்கி சென்றது எனவும் விக்டர் ஐவன் குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/tirupur-collector-supplies-notebooks-for-plastics", "date_download": "2019-12-11T01:22:57Z", "digest": "sha1:HT6PYIRPS4MU5CU74KZ4UPW6IXYNKQWY", "length": 12315, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "` 1 கிலோ பிளாஸ்டிக்கைக் கொடுத்தால் நோட்டு, புத்தகம் இலவசம்!' -திருப்பூர் கலெக்டரின் அசத்தல் முயற்சி | Tirupur Collector, supplies notebooks for plastics", "raw_content": "\n`1 கிலோ பிளாஸ்டிக் கொடுத்தால் நோட்டு, புத்தகம் இலவசம்' - திருப்பூர் கலெக்டரின் அசத்தல் முயற்சி\nதங்கள் வீடுகளிலிருந்து அதிகப்படியான பிளாஸ்டிக் பொருள்களைக் கொண்டு வந்து கொடுக்கும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்புப் பரிசாக எலெக்ட்ரிக் சைக்கிளை வழங்கும் திட்டமும் உள்ளது.\nதிருப்பூர் ஆட்சியர் விஜய கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்.\nபிளாஸ்டிக் பொருள்களின் அன்றாட பயன்பாடு உலகம் முழுவதும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் அழிவின் விளிம்பில் சிக்கித் தவிக்கின்றன உயிரினங்களும் இயற்கையும். பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிராகத் தன்னார்வ அமைப்புகளும் அரசும் தீவிரமாகக் குரல் கொடுத்து வருகின்றன. தமிழகத்திலும் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.திரு\nசமூக ஆர்வலர்களின் குரல்களுக்கு வலுசேர்க்கும் வகையில், ஆந்திரா மாநிலம், அனந்தபூர் மாவட்ட ஆட்சியர் சத்யநாராயணன் எடுத்த ஒர�� முடிவு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அவர், தனது நிர்வாகத்துக்குட்பட்ட பகுதிகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களைச் சேகரித்துக் கொண்டுவந்து கொடுத்தால், 1 கிலோ பிளாஸ்டிக் பொருள்களுக்கு 2 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என அறிவித்தார். இந்தத் திட்டத்துக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகியுள்ளது.\n`ஒரே கமென்ட்; பிரச்னைக்கு இன்ஸ்டன்ட் தீர்வு’ - திருப்பூர் கலெக்டருக்குக் குவியும் பாராட்டு\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஅனந்தபூர் மாவட்ட ஆட்சியரைப்போல, திருப்பூர் ஆட்சியர் விஜய கார்த்திகேயனும் பிளாஸ்டிக் ஒழிப்புப் பணியில் களமிறங்கியிருக்கிறார். ஆனால், ஒரு சிறு மாற்றம். அரிசிக்குப் பதிலாக, மாணவர்களுக்கு இலவச புத்தகங்களையும் நோட்டுகளையும் அள்ளி வழங்கும் அசத்தலான திட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்.\nதிருப்பூர் ஜெய்வாபாய் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த, பிளாஸ்டிக் மறுசுழற்சி திட்டத்தை இன்று கலெக்டர் விஜய கார்த்திகேயன் தொடங்கிவைத்தார். அவரிடம், மாணவர்களும் மாணவிகளும் தங்கள் வீடுகளில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் பிளாஸ்டிக் பொருள்களைக் கொடுத்தனர். அவர்களுக்கு நோட்டுப் புத்தகங்களை வழங்கிப் பாராட்டினார்.\nபிளாஸ்டிக் மறுசுழற்சி திட்டத்தை முன்னெடுத்த திருப்பூர் கலெக்டர்\nதிருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயனிடம் பேசினோம். `` பிளாஸ்டிக் பயன்பாட்டால் பல பிரச்னைகள் உருவாகின்றன. தற்போது தமிழக அரசும் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடை செய்துள்ளது. எந்தவொரு திட்டத்தையும் மாணவர்களிடம் இருந்து தொடங்கினால் சிறப்பானதாக அமையும். அதனால்தான் பிளாஸ்டிக் மறுசுழற்சி திட்டத்தை அவர்களிடமிருந்தே தொடங்கினோம். மாணவர்கள் மூலமாக, அவர்களின் குடும்பத்தினரும் பிளாஸ்டிக் பயன்பாட்டின் அபாயத்தை எளிதில் உணர்ந்துகொள்ள முடியும். அன்றாடப் பயன்பாட்டில் இருந்து பிளாஸ்டிக் பொருள்களைப் படிப்படியாக ஒழிக்க முடியும்.\nபிளாஸ்டிக் பாட்டிலுக்குப் பதிலாக மூங்கில் குடுவை... கரூர் பள்ளி மாணவிகளின் கூல் யோசனை\nதிருப்பூர் மாவட்டம் முழுவதும் 1,324 அரசுப் பள்ளிகளும் 600 தனியார் பள்ளிகளும் உள்ளன. இந்தப் பள்ளிகளில் பிளாஸ்டிக் மறுசுழற்சி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ���ாணவர்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பிரஷ்கள், பிளாஸ்டிக் குடுவைகள் போன்றவற்றைக் கொண்டு வந்து கொடுத்தால் அதற்கு நிகரான மதிப்புள்ள பொருள்கள் வழங்கப்படும்.\nமாணவியைப் பாராட்டும் ஆட்சியர் விஜய கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்.\nஉதாரணமாக, ஒரு கிலோ பிளாஸ்டிக் பொருளுக்கு நிகராக நோட்டு, பென்சில் போன்றவை வழங்கப்படும். தங்கள் வீடுகளிலிருந்து அதிகப்படியான பிளாஸ்டிக் பொருள்களைக் கொண்டு வந்து கொடுக்கும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்புப் பரிசாக எலெக்ட்ரிக் சைக்கிளை வழங்கும் திட்டமும் உள்ளது.\nஎங்களுடைய இந்த முயற்சியில் சிறு பங்களிப்பை அளிக்கும் மாணவர்களையும் கௌரவிக்க இருக்கிறோம். பிளாஸ்டிக் ஒழிப்பில் சிறப்பான பங்களிப்பைக் கொடுக்கும் மாணவர்களுக்கு சான்றிதழும் பரிசும் வழங்கப்பட உள்ளன. வகுப்பறைகளிலேயே முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்தால், பிளாஸ்டிக் இல்லாத திருப்பூரை உருவாக்கும் முயற்சியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார் உற்சாகத்துடன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-34/3215-2010-02-07-09-17-43", "date_download": "2019-12-11T00:09:08Z", "digest": "sha1:FX45SBOMXRC3TADQND4LAOBQ7SSRDIRN", "length": 21225, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "எனக்கு கண்மூடித்தனமான தொண்டர்கள் தேவையில்லை", "raw_content": "\nசாதி ஒழிப்புக்கு கடவுள் மறுப்பு கொள்கை அவசியமாகும்\nதலித் இயக்கங்கள் நேர் செய்யப்பட வேண்டிய தருணம்\n - அண்ணன் திருமாவுக்கு மறுப்பு\nபுத்தர் சொன்னதைவிட காரல் மார்க்ஸ் வேறு என்ன சொல்லியிருக்கிறார்\n“சக்கிலியர்கள் தமிழர்கள் தான் என்பதில் சந்தேகமே இல்லை''\nஅம்பேத்கர் புத்த மதத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னர், இஸ்லாம்தான் தலித்துகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய மதம் என்று ஏன் கருதினார்\nமதத்தால் வேறுபடும் சாதிய ஒடுக்குமுறை\nபகுத்தறிவு இயக்கத்தின் ஆதி முன்னோடி அயோத்திதாசர்\nபுத்த மதம் மாறிய தலித்துகளின் கல்வி, பொருளாதார சமூக நிலைகள் உயர்வை எட்டியுள்ளது - புள்ளியல் ஆய்வு முடிவுகள்\nதமிழர்களையும் - மியான்மர் முஸ்லிம்களையும் புறக்கணிக்கும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா - 2019\nதென்னிந்திய ரயில்வே தொழிலாளரின் வேலை நிறுத்தம்\nஅது ஒரு நோய், ஸார்\n4 பேர் போலி மோதல் கொலை - பொதுமக்கள் கொண்டாடுவது ஏன்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nவெளியிடப்பட்டது: 07 பிப்ரவரி 2010\nஎனக்கு கண்மூடித்தனமான தொண்டர்கள் தேவையில்லை\nநாங்கள் மனித மாண்பு காக்கவும், சுயமரியாதைக்காகவுமே போராடுகிறோம். மனிதனை ஒரு முழு மனிதனாக மாற்றுவதற்காக, நாங்கள் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறோம். இந்தப் பத்திரிகையாளர்கள், கடந்த நாற்பதாண்டுகளாக என்னை வதைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இன்றுவரை என்னை எவ்வளவு மோசமாக சித்தரிக்கிறார்கள் தெரியுமா அவர்கள் இனியாவது இந்த முட்டாள்தனத்தைக் கைவிட்டு, நேர்மையுடன் சிந்திக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.\nபவுத்தம் தழுவிய பிறகும் நான் அனைத்து அரசியல் உரிமைகளையும் உங்களுக்குப் பெற்றுத் தருவேன் என்று உறுதி அளிக்கிறேன். என்னுடைய மறைவுக்குப் பிறகு என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. இந்த இயக்கத்திற்காக நாம் கூடுதலாகப் போராட வேண்டும். பவுத்தத்தை தழுவிய பிறகு ஏற்படும் இன்னல்களை, எப்படித் தீர்ப்பது என்பது குறித்து நான் உங்களுக்குச் சொல்கிறேன். இதை எதிர்கொள்வதற்கு என்ன விதமான முயற்சிகளை செய்ய வேண்டும் என்பது குறித்தும் நான் முழுமையாக சிந்தித்து விட்டேன். என்னிடம் ஏராளமான தீர்வுகள் உள்ளன. நான் எம் மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தருவேன். என்னிடம் நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள். எனக்கு எதிரானப் பிரச்சாரத்தில் எந்த உண்மையும் இல்லை.\nஒரு விஷயத்தைக் கண்டு நான் வியப்படைகிறேன். எங்கு பார்த்தாலும் விவாதங்கள் நடைபெறுகின்றன. ஆனால், நான் ஏன் பவுத்தத்தைத் தழுவினேன் என்று ஒருவர்கூட கேட்கவில்லை. நான் ஏன் இந்த மதத்தைத் தவிர வேறு மதத்தைத் தழுவவில்லை என்று எவரும் கேட்கவில்லை. இந்த முக்கிய அடிப்படைக் கேள்விதான் மதமாற்ற இயக்கத்திற்கு அடிப்படையான கேள்வியாகும். மதம் மாறும்போது, அது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். எந்த மதம், ஏன் அது தழுவப்பட வேண்டும் 1935 ஆம் ஆண்டு இயோலாவில் இந்து மதத்தை விட்டொழிப்பதற்காக ஓர் இயக்கத்தைத் தொடங்குவதாகத் தீர்மானிக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு முன்பே நான் கூறினேன் : ‘‘நான் இந்துவாகப் பிறந்தாலும் ஒருபோதும் இந்துவாக சாக மாட்டேன்'' நேற்று அதை நிரூபித்தும் காட்டினேன். நான் தற்பொழுது மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்திருக்கி���ேன். நான் ஒரு கொடூரத்திலிருந்து விடுதலை பெற்றிருக்கிறேன். எனக்கு கண்மூடித்தனமான தொண்டர்கள் தேவை இல்லை. பவுத்தத்தை தழுவ விரும்புகிறவர்கள், அதை முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்களின் உள்ளுணர்வு அந்த மதத்தை ஒப்புக் கொள்ள வேண்டும்.\nமனித இனத்தின் முன்னேற்றத்திற்கு மதம் இன்றியமையாததாகிறது. எனக்குத் தெரியும், ஒரு பிரிவினர் காரல் மார்க்சை படித்த பிறகு, மதம் தேவையற்றது என்று கருதுகிறார்கள். அவர்களுக்கு மதத்தின் முக்கியத்துவம் தெரியவில்லை. அவர்கள் காலையில் எழுந்து காலை உணவை ரொட்டி, வெண்ணெய், கோழிக்கறி போன்றவைகளை சாப்பிட்டு நன்றாகத் தூங்கி, திரைப்படங்களைப் பார்த்து அத்துடன் அவர்களுடைய அந்த நாள் முடிவடைகிறது. இதுதான் அவர்களுடைய கொள்கை. என்னுடைய கொள்கை அதுவல்ல. என்னுடைய தந்தை ஏழை. எனக்கு அத்தகைய வசதிகள் கிடையாது. நான் என்னுடைய வாழ்க்கையில் துன்புற்றதைப் போல யாரும் துன்புற்றிருக்க முடியாது. எனவே, ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் வசதிகள் இல்லையென்றால், அவன் எவ்வளவு துன்பப்படுவான் என்பதை என்னால் உணர முடியும். பொருளாதார மேம்பாட்டிற்கான ஓர் இயக்கம் தேவை என்பதை நான் அறிவேன். நான் அந்த இயக்கத்திற்கு எதிரானவன் அல்ல. மனிதன் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும்.\nஆனால், இவ்விஷயத்தில் நான் ஒரு முக்கிய வேறுபாட்டைக் காண்கிறேன். எருமை மாட்டிற்கும் மனிதனுக்கும் வேறுபாடு உண்டு. எருமை மாட்டுக்கு தினமும் புண்ணாக்கு தேவை. மனிதனுக்கும் உணவு தேவை. ஆனால், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்னவெனில், எருமைக்கு அறிவு இல்லை. மனிதனுக்கு உடலும் அறிவும் இருக்கிறது. எனவே, இவை இரண்டு குறித்தும் அவன் சிந்திக்க வேண்டும். அவனுடைய அறிவு பண்படுத்தப்பட வேண்டும். மனிதனுக்கும் பண்பட்ட மனிதனுக்கும், உணவைத் தவிர வேறு எந்த உறவும் இல்லை என்று நினைக்கும் மக்களுடனும் நாட்டுடனும் உறவு வைத்துக் கொள்வதில் எனக்கு விருப்பம் இல்லை. மக்களோடு உறவு வைத்துக் கொள்ள மனிதனுக்கு நல்ல உடலும், அந்த உடலைப் பேணுவதற்கு அறிவையும் பண்படுத்த வேண்டும். இல்லையெனில் மனித இனம் முன்னேறியதாகச் சொல்ல முடியாது.\nஒரு மனிதனின் உடல் அல்லது மனம் ஏன் பாதிக்கப்படுகிறது ஒன்று அவன் நோய்வாய்ப்பட்டிருக்க வேண்டும் அல்லது அவன் மனது புத்துணர்ச்சியின்��ி இருக்க வேண்டும். மனதில் புத்துணர்ச்சி இல்லையெனில், அங்கு முன்னேற்றம் இருக்க முடியாது. அவனுக்கு ஏன் புத்துணர்ச்சி இல்லை. இதற்கான முதல் காரணம், மனிதன் எந்த வாய்ப்புகளும் வழங்கப்படாமல் வைக்கப்பட்டிருக்கிறான் அல்லது அவன் முன்னேற எந்தவித நம்பிக்கையுமின்றி வைக்கப்பட்டிருக்கிறான். இத்தகு சூழலில், அவன் எப்படிப் புத்துணர்வோடு இயங்க முடியும் ஒன்று அவன் நோய்வாய்ப்பட்டிருக்க வேண்டும் அல்லது அவன் மனது புத்துணர்ச்சியின்றி இருக்க வேண்டும். மனதில் புத்துணர்ச்சி இல்லையெனில், அங்கு முன்னேற்றம் இருக்க முடியாது. அவனுக்கு ஏன் புத்துணர்ச்சி இல்லை. இதற்கான முதல் காரணம், மனிதன் எந்த வாய்ப்புகளும் வழங்கப்படாமல் வைக்கப்பட்டிருக்கிறான் அல்லது அவன் முன்னேற எந்தவித நம்பிக்கையுமின்றி வைக்கப்பட்டிருக்கிறான். இத்தகு சூழலில், அவன் எப்படிப் புத்துணர்வோடு இயங்க முடியும் அவன் நோயுற்றே கிடக்கிறான். தன்னுடைய உழைப்புக்குரிய பயன் கிட்டும்போதுதான் அவன் புத்துணர்வு பெறுகிறான்.\n15.10.1956 அன்று மாபெரும் மதமாற்ற நிகழ்வையொட்டி ஆற்றிய உரை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=2022", "date_download": "2019-12-11T00:29:21Z", "digest": "sha1:NOPMDAOGVQ4BXSIU5JD6W2VALYVW4PR2", "length": 31992, "nlines": 214, "source_domain": "temple.dinamalar.com", "title": " Subramaniaswami Temple : Subramaniaswami Subramaniaswami Temple Details | Subramaniaswami - Pachaimalai | Tamilnadu Temple | சுப்பிரமணிய சுவாமி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> முருகன் - 111 > அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்\nமூலவர் : சுப்பிரமணிய சுவாமி\nஅம்மன்/தாயார் : வள்ளி தெய்வயானை\nதல விருட்சம் : கடம்பம்\nபிரதோஷம் தேய்பிறை அஷ்டமி கிருத்திகை சஷ்டி, விசாகம், அமாவாசை ஆகிய நாட்களில் அந்தந்த தெய்வங்களுக்கு சிறப்பு. அபிஷேக ஆராதனைகள் நடை பெறுகின்றன. இத்தலத்தில் முருகனுக்குகந்த விழாக்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. தை மற்றும் ஆடிக் கிருத்திகை நாட்களில் சத்ரு சம்ஹார ஹோமம், முருகனின் அவதார தினமான வைகாசி விசாகத்தன்று லட்சார்ச்சனை, பவுர்ணமி அன்று கல்யாண சுப்ரமணியசுவாமி தம்தேவியருடன் திருவீதி உலாவாக கிரிவலம் ஆகியவை இத்தலத்தின் சிறப்பு நிகழ்வுகள். வருட திருவிழாக்களான தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்தர் சஷ்டி (சூரசம்ஹாரம்) ஆகியவை முக்கிய விழாக்களாகும். ஆண்டு தோறும் பங்குனி உத்திரதேர் திருவிழா ஏழு நாட்கள் ஏழு விதமான வாகனப் புறப்பாட்டுடனும் காவடி அபிஷேகத்துடனும் நடந்து வருகின்றன. தைப்பூசத்தின்போது சுற்றுவட்டார ஊர்களிலிருந்து காவடிகள் எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்தும் காட்சி கண் கொள்ளாக் காட்சி ஆகும். ஐப்பசி மாதத்தில் வரும் கந்தர் சஷ்டி விழா இத்தலத்தின் தலையாய விழாவாகும். வாரியார் சுவாமிகள் இத்தலத்திற்கு வருகை புரிந்து முக்கிய திருப்பணி ஆலோசனைகளை வழங்கி உள்ளார். மேலும் இக்குமரன் வாரியார் சுவாமிகளின் இஷ்ட தெய்வமாவார். காலம் காலமாக நம் முன்னோர்களால் வழங்கப்பட்டுவந்த சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பதன் உட்கருத்தான சஷ்டி திதியில் முருகனை வேண்டி நோன்பிருந்தால் கருப்பையில் பிள்ளை உண்டாகும் என்பதை விளக்கமாக புரியும்படி அடியார்களுக்குச் சொல்லியவர் வாரியார் சுவாமிகள் தான். எங்கெல்லாம் அவர் சொற்பொழிவு ஆற்றுகிறாறோ அங்கெல்லாம் இந்தக் கருத்தைத் தெரிவிப்பார். அவ்வாறே இத்தலத்திலும் சொல்லி இருக்கின்றார்.\nமலைமீது செல்ல மலைப்பாதையும் 180 படிகள் கொண்��� படிப்பாதையும் உள்ளன. படிப்பாதை முடிவில் 40 அடி உயரமுள்ள திருச்செந்தூர் முருகனின் ஞானத் திருக்கோலம் தூரத்தில் இருந்து பார்த்தாலும் தெரியும்படி அமைந்திருப்பது சிறப்பு. மலைமீது 100 அடியில் சுவையான நீர் ஊற்று உள்ளது. மிகவும் குளிர்ச்சி பொருந்திய மலை.\nகாலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பச்சைமலை, ஈரோடு.\nகோயிலில் பூஜைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்ததால் பக்தர்கள் கூட்டமும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. குமரனுக்கு கருங்கற்களால் கருவறை மற்றும் மண்டபம் அமைக்கும் திருப்பணியைத் துவங்க ஒரு குழு அமைக்கப்பட்டது. முதல் கட்டமான மின்வசதி மற்றும் மேல்நிலைத் தொட்டி அமைக்கப்பட்டது. கருங்கற்களை மலை மீது கொண்டு செல்ல ஏதுவாக மலைப்பாதை அமைக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி வேலைகள் சரிவர நடைபெறவில்லை. திருப்பணியில் தடங்கல் தடைகளை எண்ட திருப்பணிக் குழுவினர் மனவேதனை அடைந்தனர். காஞ்சி சங்கராச்சாரியார் அவர்களை சந்தித்து ஆலோசனைப் பெற, சென்று தரிசத்து தங்கள் குறைகளை முன் வைத்தனர். மவுனமாக குறைகளைக் கேட்ட பெரியவர், அடிவாரத்தில் இருக்கும் அண்ணனைக் கவனியாமல் ஆறுமுகனுக்கு வேலை ஆகுமோ என்றார். அப்போது தான் அடிவாரத்தில் உள்ள அரசமரத்தடி விநாயகருக்கு திருப்பணி மேற்கொள்ள தவறிவிட்டதை உணர்ந்தனர். உடனடியாக விநாயகர் கோயில் திருப்பணிகளை முடித்து குடமுழுக்கும் செய்தனர். அதன்பின் மலைக்கோயில் பணிகளைத் தொடங்கினர். பளபளப் பூட்டிய கருங்கற்களினாலான கர்ப்ப கிரகமும் மண்டபத்துள் மயில் வாகனம், சலவைகற்களிலான கொடிமரம், வித்யா கணபதி, மரகதீஸ்வரர், மரகதவள்ளி அம்மன், அருணகிரி நாதர், சனீஸ்வரர் நவகிரஹங்கள் தம் தேவியருடன் ஆகிய தனிச் சன்னதிகளுடன் பணி நிறைவடைந்தது. சங்கராச்சாரியார் அவர்கள் கூறியது போல் எந்தத் தடங்கலும் இல்லாமல் திருப்பணி வேலைகள் இனிதே நிறைவடைந்தன. முன் மண்டபத்தில் அருட்பெருஞ்சோதி மண்டபம் அமைத்து அதில் அணையா தீபம் ஏற்றி உள்ளனர். பிரகாசத்துடன் எரிந்து கொண்டிருக்கிறது. கர்ப்ப கிரகம் கருங்கற்களால் மிக நேர்த்தியாகவும் அழகாகவும் கட்டப்பட்டுள்ளது. கருங்கற்கள் பளபளப்பாக்கப்பட்டிருப்பதால் பளி���்கு கற்களைப் போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கின்றன. தரைத்தளம் வெண்பளிங்கினால் ஆனவை. அர்த்த மண்டபத்தில் நுழைந்தவுடன் அப்படி ஒரு குளுமை, வீரபாகு வீரமகேந்திரன் ஆகியோர் துவார பாலகர்களாக வீற்றிருக்கின்றனர்.\nவேண்டுவோருக்கு வேண்டுவன எல்லாம் தருவதால் இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து பிரார்த்திக்கின்றன.\nதிருமணமாகி நீண்ட நாட்கள் குழந்தைப்பேறு கிட்டாமல் இருந்தவர்கள் பச்சை மலையில் 7 நாட்கள் சஷ்டி விரதம் மேற்கொண்டு குழந்தை பெற்றோர் ஏராளம். 7ம் நாள் திருக்கல்யாண உற்சவம் முடிந்து தயிர்- தண்டு பிரசாதத்துடன் விரதம் நிறைவடைகிறது. திருமண தடைகள் நீங்க 6 செவ்வாய் கிழமைகளில் கல்யாண சுப்ரமணியருக்கு நெய் தீபம் இட்டு ஆராதனைகள் செய்தால் நிச்சயம் திருமண தடைகள் நீங்கி திருமணம் நடக்கிறது.\nமூலஸ்தானத்தில் இளங்குமரனாக ஞானப்பழமாக மேற்குநோக்கி சொர்ண பந்த பீடத்தில் நின்ற கோலத்தில் உள்ளார். வலக்கையில் தண்டமும் இடக்கரத்தை இடுப்பில் ஊன்றியும் சக்தி வேலுடனும் சேவற்கொடியுடனும் கலியுக தெய்வமாக சுப்பிரமணிய சுவாமி என்ற திருநாமத்தில் விளங்குகின்றார். அர்த்த மண்டபத்தின் ஒரு புறம் ஆறுமுகமும் பன்னிரு திருக்கரங்களுடன் வள்ளி தெய்வயானை சமேதரராய் அருள்கின்றார். மறுபுறம் கல்யாண சுப்ரமணியராய் வள்ளி தெய்வயானையுடன் மணக்கோலத்தில் வீற்றிருக்கின்றார். இவை இரண்டும் உற்சவ மூர்த்திகள் ஆகும். ஒரு சமயம் பங்குனி உத்திர திருவிழாவின் போது அர்ச்சனையுடன் ஹோமமும் செய்தனர். அப்போது வேதங்களை ஓதிக்கொண்டிருந்த அர்ச்சகர் தீடிரென மயங்கி விழுந்தார். மயங்கிய விபரத்தைக் கேட்டபோது கருவறையில் மந்திர சக்தி உக்கிரமாக இருப்பதால் பாலாபிஷேகம் செய்யுமாறு கூறினார். அன்று தொட்டு இன்று வரை இதைக் கடைப்பிடித்து வருகின்றனர்.கடம்பனின் இஷ்ட மலரைக் கொண்ட கடம்பத்தை தல விருட்சமாகவும், தீர்த்தமாக சரவண தீர்த்ததையும் கொண்டு விளங்குகிறது இத்தலம். (தற்போது சுனை வற்றிவிட்டது) பழநிமலையில் மூலவருக்கு அமைந்துள்ளதைப் போன்றே சொர்ண பந்தனம் செய்விக்கப்பட்டுள்ளது. பழநி மலையில் நடப்பதைப் போன்றே இங்கும் காலை, மாலை நேரங்களில் இராக்கால மகா அபிஷேகம் நடைபெறுகின்றன. திருச்செந்தூர் முருகன் கோயிலில் இருப்பது போல இரண்டு மயில் வாகனங்கள் அமைந்துள்ளன. அக்னி நட்சத்திரத்தின் போது மரகதீஸ்வரருக்கு தாராபிஷேகமும், 108 லிட்டர் பாலாபிஷேகமும் செய்யப்படுகிறது. சுமார் 3 மணி நேரம் நீடிக்கும் ருத்ராபிஷேகம் 11 முறை ஜெபிக்கப்படுகிறது. இத்தலத்தில் 7 கால பூஜைகள் நடைபெறுகின்றன.\nஈரோடு மாவட்டம் கோபி நகரின் தென்பாகத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைதான் மரகதகிரி எனப்படும் பச்சைமலையாகும். மரகதக்கல்லின் நிறம் பச்சை எனவே இப்பெயரைப் பெற்றது. வேண்டுவோர்க்கு வேண்டுவன தந்து அருள்பாலிக்கும் குழந்தை வடிவான இளம் குமரன். துர்வாச முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு சக்கரம் ஸ்தாபித்தால் மலையும் தெய்வமும் சிறப்பு பெற்றன. துர்வாச முனிவர் கோபமே உருவான சிறந்த தவசீலர். பொதிகை மலைக்குச் சென்று திரும்பும் வழியில் குன்னத்தூர் என்னும் ஊரை வந்தடைந்தார். அங்குள்ள சிவன்கோயிலிற்கு சென்று தரிசித்து விட்டு, தன் ஞான சிருஷ்டியால் தினமும் சிவபூஜை செய்ய உகந்த இடம் யாது எனக் கண்டார். அது அரசமரமும் நாக புற்றுக் கண்ணும் அமைந்த மொச்சூர் என்ற தலமாகும். தம் தவவலிமையால் பூஜைப் பொருட்களை வரவழைத்தார். இடியுடன் கூடிய மழையை பெய்விக்கச் செய்து சிறப்பான ஒரு சிவ பூஜையைச் செய்தார். குறை தீர்க்கும் குமரவேல் இல்லையே என வருந்தினார். அப்போது, முனிவரே உமது சிவபூஜையால் மகிழ்ந்தோம். எங்கள் இளைய குமாரன் இங்கிருந்து அரை காத தூரத்தில் மரகதவள்ளி என்ற தன் தாயின் நிறம் கொண்ட குன்றின் மேல் அருள்கிறார். நீ அந்த மரகத கிரிக்குச் சென்று மேற்கு நோக்கி உள்ள இளம் இமரக் கடவுளைக் கண்டு தொழுது உனது பெயரால் ஒரு சக்கரம் ஸ்தாபித்து பூஜிப்பாயாக என வானில் இருந்து அசரீரி குரல் கேட்டது. முனிவர் அடைந்த மகிழ்ச்சிக்க எல்லையே இல்லை. அதன்படியே முனிவர் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று மானசீகமாக பூஜை செய்தார். பின் இறைவனை மனதில் இருத்தி தவம் மேற்கொண்டார். நாக வடிவில் இறைவன் முனிவர் முன் தோன்றி, உமக்கு யாது வரம் வேண்டும் எனக் கேட்டார். அதற்கு முனிவர், இறைவா நான் பூஜித்த இக்குன்று மரகதகிரி எனப் பெயர் பெற வேண்டும். தாங்கள் இளம் குமரனாக குழந்தை வடிவில் எழுந்தருளி அடியார்களின் குறைகளைத் தீர்க்க வேண்டும் நான் ஸ்தாபித்த சக்கரம் என்றும் பிரகாசமாக இருக்க வேண்டும். மந்திரம் எந்திரம், மூர்த்தி, சானித்யம் சூரிய சந்திரன் உள்ளவரை இம்மலை சானித்யமாய் விளங்க வரமளிக்க வேண்டும் என வேண்டினார். அவ்வாறே ஆகுக. கலியுகத்திலும் இம்மலையில் பல திருவிளையாடல்கள் செய்து அடியார் தம் குறைகளை தீர்த்தருள அனுக்கிரகம் செய்வோம் எனக்கூறி நாகம் மறைந்தது. முருகன் ஒருவனையே தன் இஷ்ட தெய்வமாக வழிபடும் அடியார் ஒருவர் 24.7.54 அன்று இளங்குமரனை வணங்கிக் கொண்டிருந்தார். அப்போது கருவறையில் ஒரு ஜோதி தோன்றியது. நான் பல காலம் இங்கு தனிமையில் வாடிக்கொண்டிருக்கிறேன். எத்தனையோ வசதி படைத்தவர்கள் இவ்வூரில் இருந்தாலும் என்னைக் கவனிக்க ஆள் இல்லையே. இன்று முதல் என்னைக் கவனிக்க வேண்டியது உன் பொறுப்பு என இளங்குமரன் இட்ட ஆணையை மானசீக மாக உணர்ந்து தொடரப்பட்ட ஒரு கால பூஜை படிப்படியாக உயர்ந்து தினமும் ஆறுகால பூஜை நடக்கும் அளவிற்கு வந்தது.\nதகவல்: வி.பி. ஆலாலசுந்தரம், கோவை\nஅதிசயத்தின் அடிப்படையில்: மலைமீது செல்ல மலைப்பாதையும் 180 படிகள் கொண்ட படிப்பாதையும் உள்ளன. படிப்பாதை முடிவில் 40 அடி உயரமுள்ள திருச்செந்தூர் முருகனின் ஞானத் திருக்கோலம் தூரத்தில் இருந்து பார்த்தாலும் தெரியும்படி அமைந்திருப்பது சிறப்பு. மலைமீது 100 அடியில் சுவையான நீர் ஊற்று உள்ளது. மிகவும் குளிர்ச்சி பொருந்திய மலை.\n« முருகன் - 111 முதல் பக்கம்\nஅடுத்த முருகன் - 111 கோவில் »\nகோபி நகர் பேருந்து நிலையத்தில் 1 1/2 கி.மீ. தூரத்தில் உள்ளது. ஆட்டோ/ டாக்ஸி மூலம் கோயிலை அடையலாம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் ஆக்ஸ்போர்ட் போன்: +91-424-222 66 11.\nகல்யாண் லாட்ஜ் போன்: +91-424-225 83 01.\nஹோட்டல் மெரிடியன் போன்: +91-424-225 93 62.\nஹோட்டல் கோல்டன் டவர் போன்: +91-424-427 14 01\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2421790", "date_download": "2019-12-11T00:00:35Z", "digest": "sha1:6JWLZVGGH3ZLNFZ4FDYRZMGEJWBQQECM", "length": 16639, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "தொழிலாளர்கள் ஸ்டிரைக் பக்தர்கள் பாதிப்பு பழநி முருகன் கோயிலில்| Dinamalar", "raw_content": "\nபிரதமர் மோடியின் செய்தி 'கோல்டன் டுவீட்'ஆக தேர்வு\nநோபல் பரிசு பெற்றார் எதியோப்பிய பிரதமர்\nகெஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கிற்கு தடை\nகுடியுரிமை மசோதா:நிதிஷ் முடிவால் கட்சிக்குள் ... 3\nகோப்பை வெல்லுமா இந்தியா; மும்பையில் இன்று 'பைனல்'\nபெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை\nபாதுகாப்பு சட்டம் ரத்து; உயர் நீதிமன்றம் உத்தரவு\nகெஜ்ரிவாலுக்கு எதிரான அவதூறு வழக்கிற்கு தடை\nதொழிலாளர்கள் 'ஸ்டிரைக்' பக்தர்கள் பாதிப்பு பழநி முருகன் கோயிலில்\nபழநி, :பழநி முருகன்கோயில் முடி காணிக்கை டிக்கெட் விற்பனையில் ஊழல் நடப்பதாக புகார் தெரிவித்து, சிகைத்தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ததால் பக்தர்கள் பாதிக்கப்பட்டனர்.திருப்பதிக்கு அடுத்தபடியாக திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் அதிகளவில் பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்துகின்றனர். முடிஎடுக்க ஒரு நபருக்கு ரூ.30 கட்டணம் வசூலிக்கின்றனர். அதில் ரூ.5 கோயிலுக்கும், ரூ.25 தொழிலாளர்களுக்கும் பிரித்து வழங்கப்படுகிறது.இந்நிலையில் சலுான்களில் மொட்டையடித்து தரிசனத்திற்கு வரும் பக்தர்களிடம் டிக்கெட் பணம் ரூ.30 வசூலிக்கப்படுகிறது. அதில் பங்குதராமல் செக்யூரிட்டிகள், அலுவலர்கள் மோசடி செய்கின்றனர் என முடிகாணிக்கை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். கோயில் துணை ஆணையர் (பொ) செந்தில்குமார் சமரசம் செய்தார். முறைகேடை விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதன்பின் தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர். இதனால் முடிகாணிக்கை செலுத்த வந்த பக்தர்கள் நீண்டநேரம் காத்திருந்தனர்.\n13,605 பள்ளிகளில் தேர்தல் விழிப்புணர்வு :தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்\nதுவரிமானில் டிச.8ல் ஆன்மிக ஒருங்கிணைப்பாளர் முகாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற��றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n13,605 பள்ளிகளில் தேர்தல் விழிப்புணர்வு :தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்\nதுவரிமானில் டிச.8ல் ஆன்மிக ஒருங்கிணைப்பாளர் முகாம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=5270", "date_download": "2019-12-11T01:35:16Z", "digest": "sha1:UNOEQTYY5IYMMYKSRZZOO2OZXGZIFXB6", "length": 45738, "nlines": 169, "source_domain": "puthu.thinnai.com", "title": "கூடங்குள ரஷ்ய அணு உலையில் 2011 ஜப்பான் சுனாமியில் நேர்ந்த புகுஷிமா விபத்துகள் போல் நிகழுமா ? | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகூடங்குள ரஷ்ய அணு உலையில் 2011 ஜப்பான் சுனாமியில் நேர்ந்த புகுஷிமா விபத்துகள் ப���ல் நிகழுமா \nஅணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடலலைகளின் ஏற்ற இறக்கத்தில் எழும் சக்தியைக் கையாண்டு பரிதிக்கதிர் வெப்பத்தையும் கைப்பற்றி ஒருநாள் மின்சக்தி ஆக்குவோம்.\nதாமஸ் ஆல்வா எடிஸன் [ஆகஸ்டு 22, 1921]\nமின்சாரத்துக்கு எரிசக்தி இல்லாதது போல் விலை மிக்க எரிசக்தி எதுவும் இல்லை. (No Energy is so costly as No Energy)\nஇந்திய அணுசக்திப் பிதா டாக்டர் ஹோமி பாபா.\nஅணுமின் எரிசக்தி போல் விலை மிகுந்த வேறோர் எரிசக்தி எதுவும் இல்லை. (No Energy is as costly as Nuclear Energy)\n“புகுஷிமா அணு உலை விபத்துக்களின் தீவிரப் பாதிப்புக்களை யாரும் இன்னும் தெளிவாக ஆழ்ந்து அறியும் நிலைக்கு நெருங்க வில்லை வெப்பக் கட்டுப்பாடு இன்னும் அணுமின் உலைகளில் நடந்து கொண்டிருப்பதால், கதிரியக்க வெளியேற்றத்தின் அளவு ஏறத்தான் போகிறது. அகில நாட்டு அணுவியல் நிபுணர் புகுஷிமாவில் ஆய்வு செய்ய ஜப்பானியர் அனுமதி அளிக்க வேண்டும்.”\nநில்ஸ் போமர், ஆஸ்லோ பெல்லோனா அணுவியல் பௌதிக நிபுணர் (ஜூன் 6, 2011)\n“இந்த எதிர்பாராத துன்பமய நிகழ்ச்சி ஜப்பானில் எதிர்கால அணுமின்சக்தித் திட்டங்களைத் தவிர்க்கப் போவதில்லை. புதிய அணுமின் சக்தி உற்பத்தித் திட்டங்கள் செம்மைப் படுத்தப் பட்டாலும் பெருமளவில் மாற்றம் அடையப் போவதில்லை. இப்போதும் அணுமின்சக்தி ஆதரிப்பாளர் எண்ணிக்கை எதிர்ப்பாளர் எண்ணிக்கையை விட இரண்டரை மடங்கு (42% Versus 16%) மிகையாகவே உள்ளது.”\nநவீன ரஷ்ய அணுமின் உலைகளைக் கட்டுவ தென்றால் தற்போதைய பாதுகாப்பு நெறிப்பாடு விதிகள் மிகக் கடுமையாக எழுதப்பட்டுள்ளன. அணு உலை எரிகோல்களின் அபாய வெப்பத்தைத் தணித்துப் பாதுகாக்கப் பல்வேறு நீரனுப்பு முறைகளை நாங்கள் அமைத்திருக் கிறோம். எங்கள் நவீன AES-2006 மாடல் அணுமின் நிலையத்தில் இயக்க முறைப்பாடு, ஓய்வு முறைப்பாடு (Active & Passive Emergency Coolant Systems) என்னும் இரட்டை நீரனுப்பு ஏற்பாடுகள் எரிக்கோல்களின் அபாய வெப்பத்தை உடனே தணிக்க அணு உலையின் கோட்டைக்குள்ளேயே இரட்டைக் குழாய்ப் பைப்போடு இணைக்கப் பட்டுள்ளன.\nஅத்தோடு வெப்பக் கோல்கள் உருகி விட்டால் தாங்கிக் கொள்ளும் கும்பாவும் (Fuel Rods Melt Trap) கீழே அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் ஓய்வு வாயு வெப்பத் தணிப்பி, நீண்ட கால அணுப்பிளவுக் கதிரியக்கச் சுத்தீகரிப்பு ஏற்பாடு, ஹைடிரஜன் மீள் இணைப்பிகள் போன்ற வையும் அமைக்கப் பட்டுள்ளன. செர்நோபில் விபத்துக்குப் பிறகு கடின முறையில் நாங்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் இவை யெல்லாம்.\n“விஞ்ஞானப் பொறியியல் நிபுணத்துவத்தில் முற்போக்கான ஜப்பானியர் எப்படி நான்கு அணுமின் உலைகளின் வெப்பத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிப் போனார் என்று ரஷ்ய அணுசக்தித் துறையினர் குழம்பிப் போயுள்ளார். முடியாமைக்குக் காரணம் நிலநடுக்கம், சுனாமி ஆகிய இரு நிகழ்ச்சிகளின் கூட்டு விளைவு என்பது என் கருத்து. எந்த அணுமின் சக்தித் திட்டமும் இந்த அசுர அளவு பூகம்பத்துக்கும் (ரிக்டர் : 9) 30 அடி உயரச் சுனாமி எதிர்பார்ப் புக்கும் டிசைன் செய்யப் படவில்லை.\nகடற்கரையில் நிறுவியுள்ள கூடங்குள அணு உலைகளில் புகுஷிமா விபத்துக்கள் போல் நேருமா \nஜப்பான் புகுஷிமா அணு உலைகள் வெப்பத் தணிப்பு நீரனுப்ப முடியாது மேற்தளங்கள் வெடிப்பதைத் தொலைக் காட்சியில் நேராகக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொது மக்களுக்குத் தமிழகத்தின் தென்கோடிக் கரையில் கட்டப் பட்டு இயங்கப் போகும் கூடங்குள ரஷ்ய அணு உலைகளின் அபாயப் பாதுகாப்பு பற்றிப் பல ஐயப்பாடுகள் எழுந்துள்ளன. இந்திய அணுமின் நிலையங்களைக் கட்டி வரும் நிறுவகத் தலைமையகம் (Nuclear Power Corporation India Ltd – NPCIL) புகுஷிமாவில் சுனாமிப் பேரலைகள் விளைவித்த அணு உலைப் பேராபத்துகள் போல் கூடங்குளத்தில் நேரா என்று அழுத்தமாய் உறுதி அளித்துள்ளது. இரு நாட்டு அணுமின் நிலையத் தளங்கள் வெகு தூரத்தில் அமைக்கப் பட்டிருந்தாலும் கடற்கரையைச் சுனாமி தாக்கக் கூடிய அபாயத் தளங்களாக அவை இரண்டும் கருதப் படுகின்றன. அத்தகைய கோரப் பேரலை விபத்துகள் கூடங்குள அணு உலைகளில் நேருமா என்று தனியாகக் கேரளா பொறியியல் குழுவினர் (Kerala State Centre of The Institution of Engineers India) பங்கெடுத்த கருத்தரங்கு மார்ச் 30, 2011 தேதி திருவனந்தபுரத்தில் நிகழ்ந்தது. அந்த கருத்தரங்கின் முக்கிய முடிவுகளைத் தான் இக்கட்டுரை விளக்கிக் கூறுகிறது.\n2001 ஆம் ஆண்டில் அடித்தளம் கட்டக் குழி தோண்டி ஆரம்பமான கூடங்குள அணுமின் நிலையம் பல காரணங்களால் பத்தாண்டுகள் வரை நீடித்து இன்னும் ஓரிரு மாதத்தில் (ஆகஸ்டு 2011) இயங்கத் தயாராகி வருகிறது. முதன்முதல் இரண்டு பெரிய அன்னிய 1000 மெகா வாட் நிலையம் கட்டப் படுவதால் ஈராண்டுகள் தாமதம் ஆகி விட்டது அணுமின் உலை இயக்க ஏற்பாடுகள் அனைத்தும் சோதிப்பாகி ‘அணுசக்தி நெற���ப்பாடு ஆணைய கத்துக்கு (Atomic Energy Regulatory Board – AERB) விளைவுகள் சமர்ப்பணம் ஆகியுள்ளன. அது பச்சைக் கொடி காட்டியதும் கூடங்குளம் முதல் யூனிட் இயங்கத் துவங்கும். இரண்டாவது யூனிட் 2012 மே மாதத்தில் இயங்க ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. சென்னை மாநிலத்துக்கு 2011 இறுதிக்குள் 1000 மெகா வாட் மின்சாரமும், 2012 இறுதிக்குள் அடுத்து 1000 மெகா வாட் மின்சாரமும் (மொத்தம் 2000 மெகா வாட்) பேரளவில் பரிமாறப்படும் என்று அறியப் படுகிறது.\nகூடங்குளத்தில் முதன்முறை இயங்கப் போகும் ரஷ்ய இரட்டை VVER அணுமின் நிலையம் 1986 இல் நேர்ந்த செர்நோபில் விபத்துக்குப் பிறகு ‘மூன்றாம் பிறப்பு முறைப்பாட்டில்’ (Third Generation Design) செம்மைப் படுத்தப் பட்ட முற்போக்கு அணுமின் உலைகள் என்று IAEA அறிவிக்கிறது. 2004 இல் அடித்த இந்து மாக்கடல் சுனாமிப் பேரலை விளைவை ஆய்ந்து அணுமின் உலைச் சாதனங்களும், கட்டடமும் கடல் வெள்ளம் மூழ்க்கி விடாதபடி கடல் மட்டத்துக்கு மேல் 25 அடி உயரத்தில் அமைக்கப் பட்டுள்ளன.\n1. அணு உலை எரிக்கோல் உருக்கைத் தாங்கும் கும்பா\nஅபாய வெப்பத் தணிப்பு நீரின்றிக் கூடங்குளம் அணு உலை எரிக்கோல்கள் உருகிப் போனால் அந்த கனல் உலோகத் திரவத்தை ஏந்தி உருக்கை ஏற்றுக் கொள்ள குவளைச் சாதனம் (Core Melt Catcher) ஒன்று அணு உலைக்கு அடியில் அமைக்கப் பட்டுள்ளது. வெப்பத் தணிப்பு நீரின்றி எரிக்கோல்களின் உருக்குத் திரவம் உண்டாவது ரஷ்யன் VVER அணு உலைகளில் எதிர்பார்க்க முடியாத ஓர் அபூர்வ நிகழ்ச்சியாகும்.\nஹைடிரஜன் வாயு பேரளவில் சேமிப்பாகி வெடிப்பைத் தூண்டாதிருக்க கூடங்குள அணுமின் நிலையத்தில் அது ஆக்சிஜனோடு தீவிரமாய்க் கலந்து வெடிக்காது ஹைடிரஜன் இணைப்பிகள் (Hydrogen Recombiners) என்னும் சிறப்புக் சிமிழ்கள் அமைக்கப் பட்டுள்ளன. அதில் ஹைடிரஜன் மெதுவாய் ஆக்ஸிஜனுடன் சேர்ந்து நீராகும்படி செய்யப் படுகிறது. இந்தச் சிறப்புச் சாதனங்கள் அணு உலையில் ஹைடிரஜன் வாயு தீவிர வெடிப்பளவாய்ச் (< 4%) சேராதபடித் தடுக்கின்றன. நிலநடுக்கம், சுனாமிப் பேரலை அடிப்புகள் சாதனங்களைப் பாதிக்காதபடி கூடங்குளம் ரஷ்ய அணுமின் உலைகள் டிசைனில் மேம்பாடு செய்யப் பட்டுக் கட்டப் பட்டுள்ளன.\n2. கூடங்குள அணு உலை இயக்கப் பாதுகாப்பு ஏற்பாடுகள்\nகூடங்குள அணுமின் நிலையத் திட்டத்தின் பாதுகாப்பு நெறிப்பாடுகள் (Safety Aspects of Kudungulam Power Project) என்னும் தலைப்பில் அணுமின் நிலைய டைரக்டர் காசிநாத் பாலாஜி தலைமையில் ஒரு தனிக் கருத்தரங்கு நடந்தது. அந்தக் கருத்தரங்கில் நிலநடுக்கத்தைத் தாங்கிக் கொள்ளும் அணுமின் உலை அரண், கட்டடங்கள், துணைச் சாதனங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், ஆட்சி அறை, டர்பைன் ஜனனி, அவற்றின் துணை ஏற்பாடுகள் ஆகியவற்றின் டிசைன் திட்ட அமைப்பாடுகள் அறிவிக்கப் பட்டன.\nகூடங்குள அணுமின் நிலைய தளம் ‘குன்றிய அபாய எதிர்பார்ப்பு அரங்கம் : 2 இல் (Zone : 2 – Low Damage Risk Area) இருந்தாலும் கட்டடங்களும் சாதனங்களும் 25 அடி (7.5 மீடர்) உயரச் சுனாமிப் பேரலைத் தாக்குதலும் பாதிக்காதபடி பாதுகாக்கப் படும். 2004 ஆண்டு தாக்கிய இந்து மாக்கடல் சுனாமி அலை அடிப்புக்கு ஏற்ப சாதனங்கள், கட்டடங்கள் செம்மைப்பாடு செய்யப் பட்டன.\nசெர்நோபில் விபத்துக்குப் பிறகு ஆழ்ந்து மீளாய்வு செய்யப்பட்டுக் கூடங்குள அணுமின் நிலையம் ரஷ்ய பொறியியல் விஞ்ஞான நிபுணரால் செம்மைப் படுத்தப்பட்டு மேன்மை செய்யப் பட்டது என்று IAEA அறிவிக்கிறது. அணு உலை நிறுத்தமாகி, அபாய வெப்பத் தணிப்பு வேளை களில் நீரின்றிப் போனால் மாபெரும் 12 நீர் அழுத்தக் கலனிலிருந்து (Huge Water Accumulators) நியூட்ரான் விழுங்கி போரான் (Neutron Absorber Boron) கலந்த நீர் செலுத்தப் பட்டு எப்போதும் எரிக்கோல்களை நிரப்பிச் சூழ்ந்திருக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.\nஅத்துடன் வெப்ப வேறுபாட்டாலும், ஈர்ப்பு விசையாலும் மேலும் கீழும் சுற்றும் நீரோட்டம் (Natural Circulation By Heat & Gravity) நிகழும்படி நீராவி மாற்றிகள் அணு உலைக்கு மேல் மட்டத்தில் இணைக்கப் பட்டுள்ளன.\nஒவ்வோர் அணுமின் உலைக்கும் அபாயத் தேவைக்கு மின்சாரம் அனுப்ப தனிப்பட்ட நான்கு மின்சார டீசல் எஞ்சின் ஜனனிகள் தானாக இயங்கத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கின்றன. நான்கில் ஒரு டீசல் மின்சார இணைப்பே அபாயத் தணிப்பு நீரனுப்பப் போதுமானது. டீசல் ஜனனிகள் கடல் மட்டத்திலிருது 30 அடி (9 மீடர்) உயரத்தில் அமைக்கப் பட்டுள்ளன. டீசல் ஜனனிகள் ஓட்டும் நீரனுப்புப் பம்புகளும் பாதுகாப்பான இடத்தில் நிறுவப் பட்டுள்ளன. ஏதோ ஒரு காரணத்தால் டீசல் எஞ்சின் இயங்க முடியாது போனால், ஓய்வு வெப்பத் தணிப்பு ஏற்பாடுகள் (Two Passive Heat Removal Systems) உடனே இயங்க ஆரம்பிக்கும். அவற்றில் முதலில் இயங்கும் 12 நீரழுத்த கலன்கள் போரான் நீரை அணு உலைக்குள் விரைவாகச் செலுத்தும்.\nஇரட்டை ஓய��வு வெப்பத் தணிப்பு ஏற்பாடுகள் (Two Passive Heat Removal Systems)\n1. 12 நீரழுத்த கலன்கள் போரான் நீரை விரைவில் அணு உலைக்குள் செலுத்துவது.\n2. ஈர்ப்பு விசையால் அணு உலை எரிக்கோள்களுக்குத் தானாய் இயங்கும் வெப்பத் தணிப்புச் சுற்று நீரோட்டம் நிகழ்த்துவது.\nஅணுமின் நிலையம் இயங்குவதற்கு முன்பு இறுதிச் சோதனையாக அபாயப் பாதுகாப்பு பயிற்சிகள் (Emergency Safety Drills) கூடங்குள நகராண்மை மக்களுக்குக் காவல்துறை உதவியோடு நடத்தப்படும்.\nவிஞ்ஞானி மிசியா காக்கு புகுஷிமா அணு உலை விபத்து பற்றிப் பேசுகிறார்.\n2011 ஜூன் 17 இல் விஞ்ஞானி மிசியோ காக்கு (Michio Kaku) புகுஷிமா அணு உலை விபத்தைப் பற்றி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். பல வாரங்கள் இரும்புத் திரையிட்டு ஜப்பான் டெப்கோ (Tepco) நிறுவகம் இப்போது முன்வந்து சில உண்மைகளை வெளியிட்டுள்ளது என்று கூறுகிறார்.\n1. அமெரிக்க விஞ்ஞானிகள் ஐயுற்றபடி மூன்று அணுமின் உலைகளின் எரிக்கோல்கள் அபாய வெப்பத் தணிப்பு நீரின்றி ஏறக்குறைய முற்றிலும் உருகிப் போயிருக்கலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இது நேரடியாக அறியப் படாத செய்தி. உலக விஞ்ஞானிகள் தமது கணினி மாடல் படைப்பில் உருவாக்கி ஜப்பான் அரசாங்கம் இதுவரை அறிவித்த கதிரியக்க விளைவுகளை விடக் கோரமானது என்று முடிவு செய்கிறார்.\n2. மூன்று அணு உலைகளின் எரிக்கோல்கள் முற்றிலும் உருகிப்போயின என்றால் ஏன் மூன்று ‘சைனா பேரழிவு விபத்துகள்’ (China Syndrome*) நேரவில்லை என்ற வினா எழுகிறது காரணம் : நீண்ட நாட்கள் கடல் நீரால் மூன்று அணு உலைகளும் வெப்பத் தணிவு செய்யப் பட்டன. அதனால் உருகிய யுரேனியும் எஃகு அரணில் துளையிட வில்லை. ஆயினும் அணுமின் உலை இயக்க மேலதிகாரிகள் வெப்பத் தணிப்புக்குக் கடல் நீர் அனுப்புவதை முற்றிலும் ஆதரிக்க வில்லை. அப்படிச் செய்வதால் கடல் நீர்த் துருவேற்றும் மிகையாகி அணு உலைச் சாதனங்கள் அனைத்தும் இறுதிச் சமாதி நிலை அடையும். மேல்நிலை அதிகாரிகள் அணு உலைக்குள் கடல் நீர் அனுப்புதலைத் தடுத்தும் கீழ்நிலை இயக்குநர் ஆணைக்குக் கீழ்ப்படியாது அதைத் தொடர்ந்து நிறைவேற்றினர். மேலதிகாரிகள் ஆணையை மீறிய அவர் யாவரும் மெய்யான தீரர் என்று இப்போது பாராட்டப் படுகிறார்.\n3. வெளியேறிய கதிரியக்கக் கழிவுகளின் மதிப்பளவு 700 டிரில்லியன் பெக்குவரல் என்பதை டெப்கோ நிர்வாகிகள் வற்புறுத்தலுக்குப் ப��றகு ஒப்புக் கொண்டனர். அந்த அளவு செர்நோபில் விபத்தில் வெளியேறிய அளவில் 20% பங்கு மதிப்பாகும் என்று அறியப் படுகிறது.\n4. பொதுநபர் வெளியேற்றப் பட்ட பகுதியில் தீவிர கதிர்வீச்சுள்ள நான்கு தளங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. ஒரு மாவட்டத்தில் பள்ளித் தளங்களில் கதிரியக்கம் பரவியதால் 8000 பள்ளி மாணவர் பள்ளிக்கூடத்துக்குப் போகையில் கதிர்மானிகள் அணிவிக்கப் பட்டார். அதனால் சிறுவரின் பெற்றோர்கள் அரசாங்கத்தின் மீதும், டெப்கோ மீதும் சீறினார்.\n5. புகிஷிமாவின் நான்கு அணுமின் நிலையச் சிதைவுகளைச் சீராக்கிச் செம்மைப் படுத்த 10 ஆண்டுகள் ஆகலாம் என்று டோஷீபா நிறுவகம் (Toshiba Corporation) மதிப்பீடு செய்தது. ஹிட்டாச்சி நிறுவகம் (Hitachi Corporation) 30 ஆண்டுகள் ஆகலாம் என்று மதிப்பீடு செய்தது. திரீமைல் தீவு அணு உலைச் சிதைப்பைச் சீர்படுத்த 14 ஆண்டுகள் எடுத்தன. 25 ஆண்டுகள் கடந்தும் செர்நோபில் கதிரியக்கத் தீங்குகள் இன்னும் தொல்லைகள் தருகின்றன.\n6. புகிஷிமா அணு உலைகளில் 2011 இறுதிக்குள் ‘பூரணத் தணிப்புலை நிறுத்தம்’ (Cold Shutdown State) செய்ய முடியும் என்று நிலைய அதிகாரிகள் கருதுகிறார். அதைச் செய்வது கடினம் என்றும் அடுத்த ஆண்டுவரை நீடிக்கலாம் என்று டெப்கோ நிறுவகம் அறிவித்துள்ளது.\nSeries Navigation ஒரு வானம்பாடியின் கதை(கவிஞர் சிற்பியை முன்வைத்து)காக்கிச் சட்டைக்குள் ஒரு கவிமனம்\nஒரு படைப்பாளியின்வலியை தன்வலியாய் உணர்ந்து எழுதிய எழுத்து\nஅவசரமாய் ஒரு காதலி தேவை\nஒரு வழியாய் தமிழில் உருப்படியாய் ஒர் செய்தி சேனல்….\nஆபிஸ் கைடு : புத்தக விமர்சனம்\nமுத்து டிராகன் – சீன நாடோடிக் கதை\nஒரு வானம்பாடியின் கதை(கவிஞர் சிற்பியை முன்வைத்து)\nகூடங்குள ரஷ்ய அணு உலையில் 2011 ஜப்பான் சுனாமியில் நேர்ந்த புகுஷிமா விபத்துகள் போல் நிகழுமா \nகாக்கிச் சட்டைக்குள் ஒரு கவிமனம்\nஅமுத பாரதியும் நானும் சிறகு இரவிச்சந்திரன்\nஉன்னிடம் அடிமை என்று பத்திரம் நீட்டுகிறாய்,\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மது விலக்கு ஏன் (கவிதை -51 பாகம் -2)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் (கவிதை – 50 பாகம் -1)\nஜென் ஒரு புரிதல் – பகுதி -16\nதிருமதி கமலாதேவி அரவிந்தனின் “நுவல்” நூல் – விமர்சனம்\nநீங்கள் பேஸ் புக், ட்விட்டர் உபயோகிப்பவரா\nபஞ்சதந்திரம் தொடர் 14 நீல நரி\nமுன்னணியின் பின்னணிகள் – 10 சாமர்செட் மாம்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 12\nPrevious Topic: ஒரு வானம்பாடியின் கதை(கவிஞர் சிற்பியை முன்வைத்து)\nNext Topic: காக்கிச் சட்டைக்குள் ஒரு கவிமனம்\n4 Comments for “கூடங்குள ரஷ்ய அணு உலையில் 2011 ஜப்பான் சுனாமியில் நேர்ந்த புகுஷிமா விபத்துகள் போல் நிகழுமா \nஅருமையான கட்டுரை… இதையெல்லாம் அரசு அதிகார மையங்கள் படிக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு தேவை, நல்லதா கெட்டதா ஒரு வரியில் சொல்… எனும் சிறு பிள்ளைத் தன மனப்பான்மை…\nஇப்படி அறிவுபூர்வமாக எழுதும் மக்களை கலந்தாலோசிக்க வேண்டும். இந்த உதயகுமாரன் – கூடங்குளம் எதிர்ப்பு தல – அப்துல்கலாம் ஆய்விற்கு அனுமதிக்க முடியாது என்கிறார்.. யார் இவர் இப்படிச் சொல்ல… என்ன ஒரு எதேச்சிகார அணுகுமுறை… வெளிநாட்டில் பண உதவி பெறவில்லை எனும் உதயகுமார், அமெரிக்க கிழக்கு மாகணத்தில் சிலரிடம் பண்ம் பெறவில்லை என்று சொல்லட்டும்… ஏன் கல்பாக்கமும், பார்க்கும் வெடிக்காதா.. அதையும் மூடச்சொல்லி அவர் இயக்கம் போராட வேண்டியது தானே.. அதையும் மூடச்சொல்லி அவர் இயக்கம் போராட வேண்டியது தானே.. ஏன் ஒரு குறிப்பிட்ட மத இயக்கத்தினர் முன்னின்று நடத்துகின்றனர்… அந்த மதம் சேர்ந்தவர் இல்லையென்று அப்துல்கலாம் தடுக்கப்படுகிறாரா.. ஏன் ஒரு குறிப்பிட்ட மத இயக்கத்தினர் முன்னின்று நடத்துகின்றனர்… அந்த மதம் சேர்ந்தவர் இல்லையென்று அப்துல்கலாம் தடுக்கப்படுகிறாரா.. திண்ணையில் நாகர்கோவில்காரர் யாராவது முழுதாக எழுத வேண்டியது தானே.. உபயோகமாக இருக்கும்… உதயகுமாரன் கட்டபஞ்சாயத்தார் போல அப்துல்கலாமின் ஆராய்தல் வருகையை தடுப்பதில் உள்நோக்கம் இருக்கிறது என்றே தோன்றுகிறது…\nகூடங்குளம் அணுமின் நிலையத்தை துவக்க தூத்துக்குடியில் டிசம்பர் 20ம் தேதி கடையடைப்புப் போராட்டம்\nதூத்துக்குடி: கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின் உற்பத்தியை துவக்க கோரி தூத்துக்குடியில் வரும் 20ம் தேதி சிறுத்தொழில் நிறுவனங்கள் சார்பில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.\nஇதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க பொது செயலாளர் நேரு பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nகூடங்குளம் அணு மின் நிலைய மின் உற்பத்தி ஒன்றே தமிழத்தின் மின் தட்டுபாட்டை ஓரளவு நிறைவேற்றும் என்று கருதுகிறோம். மின் தட்டுபாட்டால் தமிழகத்தின் சிறு, குறுந்தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.\nஇதனால் கூடங்குளம் அணு மின் நிலைய உற்பத்தியை துவக்க கோரி வரும் 20ம் தேதி மாநில அளவில் கடையடைப்பு போராட்டம் நடத்த தமிழக குறு, சிறு தொழில் சங்கம் முடிவு செய்துள்ளது.\nதடையற்ற மின்சாரம் பெற்று மாவட்டத்தில் சிறு தொழில்களை பாதுகாக்கவும், புதிய தொழில்கள் பெருகிடவும், தூத்துக்குடி மாவட்ட சிறு தொழிற்சாலைகள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வது என்று துடிசியா நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\nதுடிசியா உறுப்பினர்களும் இதர தொழிற்சாலைகளும் கூடங்குளம் அணு மின் உற்பத்தியை துவங்க வேண்டி வரும் 20ம் தேதி ஒரு நாள் கடையடைப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது, என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\nCategory: அரசியல் சமூகம், அறிவியல் தொழில்நுட்பம்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/56698-kauravas-were-test-tube-babies-ravana-had-several-airports-in-lanka-andhra-university-vc.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-10T23:46:25Z", "digest": "sha1:MHLI6RWI7JFANZ247VYPHQ7UDFDIAEHZ", "length": 13517, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“கௌரவர்கள் டெஸ்ட் ட்யூப் குழந்தைகள், ராவணனிடம் ஏர்போர்ட்கள் இருந்தன” - ஆந்திர துணைவேந்தர் பேச்சு | Kauravas were test tube babies, Ravana had several airports in Lanka: Andhra University VC", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\n“கௌரவர்கள் டெஸ்ட் ட்யூப் குழந்தைகள், ராவணனிடம் ஏர்போர்ட்கள் இருந்தன” - ஆந்திர துணைவேந்தர் பேச்சு\nகௌரவர��கள் அனைவரும் டெஸ்ட் ட்யூப் குழந்தைகள் என்றும், ராவணன் சில விமான நிலையங்களை வைத்திருந்தான் என்றும் ஆந்திர பல்கலைக்கழக துணை வேந்தர் பேசியுள்ளார்.\nராமாயணம், மகாபாரத கதைகளை அடிப்படையாக கொண்டு, அதில் வரும் சம்பவங்களை அறிவியலோடு தொடர்புபடுத்தி அவ்வவ்போது சிலர் பேசி வருகின்றனர். இலக்கியத்தில் வரும் புஷ்பக விமானத்தை வைத்து, விமான தொழில்நுட்பம் பன்னெடுங் காலத்திற்கு முன்பே இருந்ததாகவும் கருத்துக்களை முன் வைத்துள்ளனர்.\nஇந்நிலையில், இந்திய அறிவியல் மாநாட்டில் இலக்கிய கதைகளை அறிவியலோடு ஒப்பிட்டு ஆந்திர பல்கலைக்கழக துணை வேந்தர் நாகேஸ்வர் ராவ் பேசியுள்ளார். அவர் பேசுகையில், “ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏவுகணை பயன்படுத்தும் தொழில்நுட்பம் இந்தியாவில் இருந்துள்ளது. கடவுள் ராமர் அஸ்திரங்களை பயன்படுத்தினார். அவர் பயன்படுத்திய சுதர்சன் சக்ரா, எதிராளிகளின் இலக்கை தாக்கிவிட்டு திரும்பவும் வந்துவிடும். அதாவது ஏவுகணை தொழில்நுட்பங்கள் இந்தியாவுக்கு புதிதல்ல என்பதையே அது காட்டுகிறது.\nராவணனிடம் புஷ்பக விமானம் மட்டும் இருக்கவில்லை, 24 வகையான, வெவ்வேறு வடிவங்களை கொண்ட விமானங்கள் இருந்துள்ளது. இதற்காக இலங்கையில் சில விமான நிலையங்களையும் அவர் வைத்திருந்தார். அந்த விமான தளங்களை பல்வேறு விஷயங்களுக்கு பயன்படுத்தினார் என்றே ராமாயணம் கூறுகின்றது.\nகடவுள் விஷ்ணுவின் 10 அவதாரங்களும் சார்லஸ் டார்வினின் பரிணாம கோட்பாடுகளை ஒத்ததுதான். தண்ணீரில் இருந்து முதல் உயிரனம் தோன்றியது என்பதை குறிக்கும் வகையில் மீன் அவதாரம் உள்ளது. அதேபோல் தான் ஒவ்வொரு அவதாரமும் பரிணாம வளர்ச்சியை குறிக்கிறது.\nகாந்தாரிக்கு எப்படி 100 குழந்தைகள் பிறந்தது என்பதை நினைத்து எல்லோரும் ஆச்சர்யப்படுகிறார்கள். ஆனால், யாரும் அதனை நம்ப மறுக்கிறார்கள். மனிதனுக்கு எப்படி இது சாத்தியம் ஆகும். ஒரு பெண் எப்படி தன்னுடைய வாழ்நாளில் 100 குழந்தைகளை பெற்றெடுக்க முடியும் என்கிறார்கள்.\nஆனால், தற்போது இருக்கும் டெஸ்ட் ட்யூப் குழந்தை முறையை நம்மால் நம்ப முடிகிறது. 100 கருமுட்டைகள் நூறு பானைகளில் வைக்கப்பட்டதாக மகாபாரதம் கூறுகின்றது. அவைகள் எல்லாம் டெஸ்ட் ட்யூப் குழந்தைகள் இல்லையா. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஸ்டெம் செல் ஆராய்ச்சி இந்��� நாட்டில் இருந்துள்ளது.\nபனிப்பொழிவால் கண்ணுக்கு தெரியாத சாலைகள் \nஇதை பொய் என்றே நினைத்தார்கள்: சைக்கிள் மோதி நெளிந்த கார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்\nகல்விக் கடன்கள் ரத்து செய்யப்படுமா..\n\"முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ் தடையாக உள்ளனர்\" சுப்ரமணியன் சுவாமி\n\"காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே டிஎன்ஏதான் \" சுப்ரமணியன் சுவாமி பேச்சு\nகொழும்புவில் சீனாவால் கட்டப்படும் துறைமுக நகரம்\nதனி மனிதராக கிராமத்தை உயர்த்தும் சுப்பிரமணி வாத்தியார்..\n'ராமருக்கு கோயில் கட்டும் வேளையில் சீதைகள் எரிக்கப்படுகிறார்கள்' காங்கிரஸ் எம்.பி. சர்ச்சை பேச்சு\nகாவலர் பணிக்காக போலி விளையாட்டுச் சான்றிதழ் - 5 பேர் கைது\n“விலையேற்றத்தை கேட்டால், வெங்காயம் சாப்பிடுவதில்லை என்கிறார் நிதியமைச்சர்” - ராகுல் காட்டம்\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\nகுளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபனிப்பொழிவால் கண்ணுக்கு தெரியாத சாலைகள் \nஇதை பொய் என்றே நினைத்தார்கள்: சைக்கிள் மோதி நெளிந்த கார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/35630-nokia-cellphone-brand-introduce-their-new-nokia-2-mobile-on-tomorrow.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-11T00:54:13Z", "digest": "sha1:QUW6NJHYPWTTWVI7ODFNP4WMYWICEOKQ", "length": 10155, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நாளை வெளியாகிறது நோக்கியா 2 மொபைல்....விலை ரூ.6999 | Nokia Cellphone brand introduce their new Nokia 2 Mobile on tomorrow", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nநாளை வெளியாகிறது நோக்கியா 2 மொபைல்....விலை ரூ.6999\nபிரபல மொபைல் நிறுவனமான நோக்கியா, நோக்கியா 2 என்ற புதிய மாடல் மொபைலை இந்தியாவில் நாளை வெளியிடுகிறது.\nநோக்கியா 2 மாடல் மொபைலின் விலை ரூ.6,999 ஆகும். இதுதொடர்பாக ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், நோக்கியா 2 மொபைல் அங்கீகாரம் பெற்ற செல்போன் கடைகளில் நாளை முதல் கிடைக்கும் என தெரிவித்துள்ளது. இந்த மொபைல் ஃபோன் காரிய/கருப்பு, காரிய/வெள்ளி மற்றும் செம்பு/கருப்பு ஆகிய 3 நிறங்களில் கிடைக்கும்.\nஇந்த மொபைல் ஃபோனை வாங்கும் வாடிக்கையாளர்கள் தொடக்க கட்டணமாக ரூ.1000 செலுத்தி, ஒரு வருடத்திற்கான காப்பீடு பெற்றுக்கொள்ளலாம். இதன் பேட்டரி திறன் 4,100 எம்ஏஎச் ஆகும். ஆண்ட்ராய்டு 7.1.1 என்ற குறீட்டில் வெளியாகும் இந்த ஃபோனை எதிர்காலத்தில் ஆண்ட்ராய்டு ஓரியோ தரத்திற்கும் மேம்படுத்திக் கொள்ளலாம்.\nஇதில் 5-இன்ச் டிஸ்ப்ளே, 1 ஜிபி ரேம், 8 ஜிபி உள்சேமிப்பு திறன் உள்ளது. அத்துடன் கூடுதலாக 128 ஜிபி வெளிசேமிப்பு திறனை இணைத்துக்கொள்ளும் வசதியும் உள்ளது. இதன் பின்புற கேமரா 8 மெகாபிக்ஸலுடனும், முன்புற கேமரா 5 மெகாபிக்ளலுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு சிம் கார்டுகளை பொருத்தும் வசதி கொண்ட இந்த மொபைல், 4ஜி தொழில்நுட்பத்துடன் வெளியாகவுள்ளது.\nஇந்திய அளவில் ட்ரெண்ட் ஆன அஜித் விசுவாசம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n அப்பறம் ஏன் ரோட்ல டிராபிக் ஆகுது ” : பாஜக எம்பி வீரேந்தரா சிங்\nடிஜிட்டல் தொழில்நுட்பத்தை கையாள்வது எப்படி: கோவையில் மொபைல் கருத்தரங்��ம்\nஸ்ரீபெரும்புதூர் நோக்கியா ஆலையில் ரூ.2,000 கோடி முதலீடு செய்யும் சால்காம்ப் நிறுவனம்\nஇணையத்தை ஆளும் மொபைல்... கோவையில் நடக்கும் டிஜிட்டல் கருத்தரங்கு..\nஉங்கள் செல்போன் வெடிப்பதை தடுக்கணுமா \nமுகம் பார்க்காத காதலரைச் சந்தித்தபோது... அதிர்ச்சியில் முடிந்த ’மிஸ்டு கால்’ ரொமான்ஸ்\nபல்கலைக் கழகம், கல்லூரிகளில் செல்போனுக்கு தடை - உ.பி முதல்வர் ஆதித்யநாத்\n“மத்திய அரசு தப்பிக்க பார்க்கிறது” - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு\n‘சார்ஜ்’ போட்டபடியே செல்போனை பயன்படுத்தியவர் உயிரிழப்பு\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\nகுளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்திய அளவில் ட்ரெண்ட் ஆன அஜித் விசுவாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.rvasia.org/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF?page=3", "date_download": "2019-12-10T23:38:37Z", "digest": "sha1:MLDP6H5M7DE7PJTEQTJ3RSQTNQRYXTHO", "length": 8963, "nlines": 92, "source_domain": "www.tamil.rvasia.org", "title": "செய்தி | Page 4 | Radio Veritas Asia", "raw_content": "\nகுழந்தைகள் ஆரோக்கியத்தில் தமிழகம் மற்றும் கேரளா முதலிடம்\nபிகாரில் 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் மரணம் அடைந்திருப்பது, நாட்டின் சுகாதார சேவை நடைமுறை குறித்தும், குழந்தைகள் எந்த அளவுக்கு கவனிக்கப்படுகிறார்கள் என்பது குறித்தும் கேள்விகளை எழுப்பியுள்ளது.\nஇந்தியாவில் குழந்தைகள் மரண விகிதம் 2000வது...\nபிறரன்பு பணிகளில் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும்\nகடந்த எட்டு ஆண்டுகளாக மோதல்கள் இடம்பெற்றுவரும் சிரியாவில், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2011ம் ஆண்டோடு ஒப்பிடும்ப���து பாதிக்கும் கீழாகக் குறைந்துள்ளதாக அப்பகுதியின் தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கூறினார்.\nஇலங்கையில் இறுதிக்கட்டத்தில் நடைபெற்ற சரணடைதல் பற்றி இலங்கை ராணுவம் மறைப்பு\nஇறுதிக் கட்ட யுத்தத்தின் போது, எந்தவொரு தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களும் ராணுவத்திடம் நேரடியாக சரணடையவில்லை என இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.\nஇறுதிக்கட்ட யுத்தத்தின் போது ராணுவத்தின் வசம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள்...\nஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய மசோதா முடிவுக்கு வந்துவிட்டதாக தகவல்\nஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபர்களை சீனாவிடம் ஒப்படைக்கும் சர்ச்சைக்குரிய மசோதா ’செயலிழந்துவிட்டது’ என ஹாங்காங்கின் நிர்வாகத் தலைவர் கேரி லேம் கூறியுள்ளார்.\nசெவ்வாய்கிழமையன்று செய்தியாளர்களை சந்தித்த கேரி லேம், இந்த மசோதா...\nஏமன் நாட்டில் பலியாகும் குழந்தைகள்\nமோதல்களால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள ஏமன் நாட்டில், இவ்வாண்டில் மட்டும், இதுவரை, 190க்கும் அதிகமான குழந்தைகள், காலரா நோய்க்குப் பலியாகியிருப்பதாக Save the Children என்ற குழந்தைகள் நல அமைப்பு கூறியுள்ளது.\nமத்திய பிரதேச மாநிலம் கண்ட்வா மாவட்டத்தில் மாட்டை கடத்திச் சென்ற 25 பேரை பிடித்து கயிற்றால் கட்டி 100 பசு பாதுகாப்போர் போலீஸிடம் ஒப்படைத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பசு காவலர்கள் அந்த 25 பேரை மண்டியிடச் செய்து அவர்களின் காதை திருகி `கோ...\nவியக்க வைக்கும் பெரிய இணையதள வணிக நிறுவனம் : அமேசான்\nஅமேசான் நிறுவனத்தை தொடங்கிய போது, அதன் நிறுவனர்களுக்கே அந்த நிறுவனம் குறித்து நம்பிக்கை இல்லை.\nஜெஃப் 1999ம் ஆண்டு, \"அமேசான். காம் நிறுவனம் வெற்றிகரமான நிறுவனமாக இருக்குமென எந்த உத்தரவாதமும் இல்லை. நாங்கள் செய்ய முயல்வது சிக்கலான ஒரு விஷயம்...\nமுகிலன்மீது பாலியல் வல்லுறவு குற்றமா \nகடந்த பிப்ரவரி 2019ல் காணாமல் போன முகிலன் திருப்பதி ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கபட்டதை அடுத்து, அவரை சென்னைக்கு கொண்டுவந்த தமிழக குற்றபிரிவு குற்றபுலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.\nநேற்று சமூக வலைதளங்களில் முகிலனை...\nகருப்பைகளை அறுத்துப்போடும் இளம் பெண்கள்\nசமீபத்திய மாதங்களில் பணிக்கு செல்லும் பெண்கள் மற்றும் மாதவிடாய் தொடர���பாக வந்த இரண்டு செய்திகள் நம்மை வருத்தமடைய செய்வதாக உள்ளன.\nஇந்தியாவில் மாதவிடாய் என்பது இன்றும் அதிகம் பேசப்படாத ஒரு விஷயமாகவே...\nசேவல்னா கூவத்தான் செய்யும் அது ஒரு பிரச்சனையா\nபிரான்ஸில் மோரிஸ் என்ற சேவல் கூவியதால் அது வளர்க்கப்படும் வீட்டின் அருகில் வாழும் தம்பதியர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.\nசேவல் ஒலி மாசுபாட்டை ஏற்படுத்துகிறது என பிரான்ஸ் தீவுகளில் ஒன்றான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-13570.html?s=2d04d30a3d953ab2c3bed7cc88778b6b", "date_download": "2019-12-10T23:38:20Z", "digest": "sha1:QR5FJCE6XWBT52EQGOTDH6TSRWKSGD6I", "length": 27900, "nlines": 130, "source_domain": "www.tamilmantram.com", "title": "புகை பிடித்தால் அறிவாளியாகலாம்..! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > ரோஜா மன்றம் > மருத்துவம் > புகை பிடித்தால் அறிவாளியாகலாம்..\nView Full Version : புகை பிடித்தால் அறிவாளியாகலாம்..\nதான் அறிவாளியாகவேண்டும் என்று அடம்பிடிப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது. அதற்கு முன் ஒரு முன்னோட்டம். பொதுவாக வழுக்கத்தலை இருந்தால் அவர் அறிவாளியாக இருப்பார் என்ற கருத்து நம்மிடையே நிலவுகிறது. ஒரு விஞ்ஞானி, சிந்தனையாளர் உள்ளிட்ட அறிஞர்கள் வழுக்கைத்தலையுடன் இருந்தால் அவர்கள் சிந்தித்ததில் அறிவாளியானதுடன், முடி கொட்டி வழுக்கை தலையரும் ஆனார் என்பது சொல்லப்படாத உண்மை. ஆனால், சிந்தனை என்ற விஷயத்தை மறந்து விட்டு, மூளை என்ற உறுப்பையே பயன்படுத்தாமல் வெறும் முடி உதிர்தலால் வழுக்கையடைந்தவர்களும் தன்னை என்று அறிவாளி என்று சொல்லிக்கொள்ளும் கொடுமையும் நடக்கிறது..\nஅப்படி முடி கொட்டினாலே அறிவாளி தான் என்று நம்புவர்களுக்கு ஒரு நற்செய்தி.. புகைப்பிடித்தலால் வெகு சீக்கிரம் முடி கொட்டி வழுக்கை ஏற்படுகிறது என்று சமீபத்திய கண்டுபிடிப்பு சொல்கிறது. எனவே, நீங்கள் சிந்திக்காமல் முடி கொட்டி அறிவாளி ஆக வேண்டும் என்று எண்ணினால் புகை பிடிக்க ஆரம்பியுங்கள். இதனால் வெகு சீக்கிரம் முடி கொட்டி அறிவாளி ஆவீர்கள்.. புகைப்பிடித்தலால் வெகு சீக்கிரம் முடி கொட்டி வழுக்கை ஏற்படுகிறது என்று சமீபத்திய கண்டுபிடிப்பு சொல்கிறது. எனவே, நீங்கள் சிந்திக்காமல் முடி கொட்டி அறிவாளி ஆக வேண்டும் என்று எண்ணினால் புகை பிடிக்க ஆரம்பியுங்கள். இதனால் வெகு சீக்கிரம் முட��� கொட்டி அறிவாளி ஆவீர்கள்.. நீங்கள் சீக்கிரம் அறிவாளியாக என் வாழ்த்துக்கள்..\nஇந்த கண்டுபிடிப்பு சம்பந்தமான சுட்டி.. (http://www.hindustantimes.com/storypage/storypage.aspx\n(குறிப்பு: வழுக்கை உள்ளவர்களை கிண்டலடிக்கும் நோக்கத்தில் இதை பதிக்கவில்லை. புகையின் தீமையை புரியவைக்க நகைச்சுவைக்காக சொல்லப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.)\nஆகா ஏன் இதயம் இப்படி பயமுறுத்துகிறீர்கள். சரி சரி முதல்ல அறிவு குரைந்தபிறகுதானே புகை பிடிக்க ஆரம்பிகிறோம். நான் என்ன சொல்லரது.\nயோகாவில் ஒரு நிலை இருக்கிறது, அது மூச்சை உள்ளிழுத்து பின்னர் வெளியிடுவது - இதனால் உடலும், உள்ளமும் தூய்மையாகும். நவீன அறிவியல் மருத்துவத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது - மூச்சை நன்றாக உள்ளிழுத்து, பின்னர் வெளியேற்றுவது நல்லது.\nஆனால் இதயம் போன்ற வீக்கானவர்கள் மூச்சை உள்ளிழுத்து, வெளியேற்றும் ரிஸ்கான காரியங்களைச் செய்ய வேண்டாம். காரணம் - ஏடா கூடமா இழுக்கப்பட்ட மூச்சு, உள்ளுக்குள்ள போய் எங்கேயாவது ஸ்டக் ஆயிடுச்சுனா.....\nமேற்கண்ட அறிவியல் மற்றும் யோகா சமாச்சாரங்களை யாரும் முறையாக பின்பற்றுவதில்லை. அதுவே புகப்பிடிக்கும் நபர்களைக் கவனியுங்கள். இதை அடிக்கடி செய்வர்.\nஇவர்கள் வாயில் வைத்திருக்கும் சிகரெட் (நேசம் போன்றவர்கள் பீடி), அதிலிருந்து வரும் புகையை மிகவும் நேர்த்தியாக உள்ளிழுத்து, சிறிது நேரம் உள்ளே வைத்து தம் கட்டி, பின்னர் அதை இதய(ம்) வடிவிலோ (அ) சுருள் வடிவிலோ புகையாக வெளியேறச் செய்வர். இதைப் பார்ப்பதற்கே கண் கோடி வேண்டும். ஒருசிலர் (நான், வாத்தியார்) பார்வையாளர்களின் (இதயம்) கண்ணிலிருந்து புகை வரும் பார் என்று கூறி, பார்வையாளன் ஏமாறும் சமயத்தில் அவர் கையில் சுறுக் என்று சூடு போட்டு சிரித்தும் மகிழ்வர்.\nமேற்கூறிய புகைப்பிடித்தல் மூலம் இவர்கள் யோகா மற்றும் மருத்துவம் சொன்ன விஷயங்களை முறையாக பின்பற்றுகிறார்கள். வெறுமனே ஏரோபிக்ஸ் செய் என்றால் யாரும் செய்யமாட்டார்கள். அதுவே இசையுடன் சேர்ந்த பாடல்களை ஒலிக்கச் செய்து ஏரோபிக்ஸ் செய் என்றால் செய்வார்கள்.\nஅதைப்போலத்தான் புகைபிடிப்பவர்களும், தங்களது யோகா (மூச்சை உள்ளிழுத்து தம் கட்டி, பின்னர் வெளியேற்றுதல்) செய்வதற்கு சிகரெட்டை பயன்படுத்துகிறார்கள். இதுவும் கூட ஒருவகை தியானமே.\nசமிபகாலத்திய அறி���ியல் கண்டுபிடிப்பு, தேவைக்கதிகமாக (இதயத்தைப் போல்) சிந்தித்து அதுவே டென்ஷனாக மாறி சர்க்கரை நோய் வந்தவர்களும் உண்டு.\nஅதுவே சிகரெட் பிடிப்பவர்களுக்கு சர்க்கரை நோய் வருவது கிடையாது. அதற்காக சர்க்கரை நோய் வந்தவர்கள் சிகரெட் குடிக்க வேண்டாம்.\nசர்க்கரை நோய் வர வேண்டாம் என்று நினைப்பவர்கள் மட்டும் அளவாக குடித்துக் கொள்ளலாம். எதுவுமே அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று ஒரு வார்த்தையுண்டு. இருந்தாலும் அதிகமாக புகைப்பிடித்தலும் (செயின் ஸ்மோக்கர்ஸ்) உடலுக்குக் கேடு தான்.\nஅதனால் எப்பவெல்லாம் கல்யாண வீட்டுக்குப்போய் ஒரு வெட்டு, வெட்டுகிறீர்களோ, அப்பவெல்லாம் பீடா போடுவது போல்.\nஎப்பவெல்லாம் பீடா போடுகிறீர்களோ, அப்பவெல்லாம் சிகரெட் குடிப்பது போல்.\nஎப்பவெல்லாம் சிகரெட் குடிக்கிறீர்களோ, அப்பவெல்லாம்........\n........ அளவாக செய்தால், இந்த நாள் மட்டுமில்லை, எந்த நாளும் இனிய நாளே.... ஓஓஓஓஓஓஓஓஓஓஓ.... இதெப்படியிருக்கு இதயம் அவர்களே.....\nலொள்ளு தாங்க முடியலப்பா....இந்த புள்ளிராஜாவுக்கு யாராவது மௌனவிரதமிருக்க கத்துக்கொடுங்களேன்.\nஅட.... அப்போ முழு மொட்டையானா prof ஆகலாமா\nஅது சரி... புகை பற்றி கதைத்தால் இங்கு ஒருவர் ரொம்ப புகைக்கிறாரே... என்ன காரணம் எருமைக்கு லாடம் கட்டிய புகழ் இதயமே (நன்றி வாத்தியார் > நேசம்)\nபுகைத்தால் முதுமை இல்லை - இளமையில் மரணம்\nபுகைத்தால் திருடன் வரமாட்டான் - இரவில் இருமல்\nபுகையால் சர்க்கரைநோய் வராது என்பதெல்லாம் கவைக்குதவாத வெறும் பம்மாத்து .. ஆராய்ச்சி அது இதுன்னு முலாம் பூசி விற்பவர் பின்னால் சிகரெட் கம்பெனிகள் இருக்கக்கூடும்.\nபுகையால் தடுக்கப்படும் நோய்கள் என மருத்துவ உலகம் நம்புவது\nஇரண்டே இரண்டுதான். ஆனால் ஆயிரம் டிகிரி வெப்ப சிகரெட் நுனி, நூற்றுக்கணக்கான நச்சுகள் செலுத்தும் புகை ஏற்படுத்தும் நோய்கள் ஒன்றல்ல..இரண்டல்ல....\nஅடுத்த தலைமுறைக்கு என் முதல் வேண்டுகோள் -\nபுகைத்தலின் தீமைகளை எத்தனைபேர் சொன்னாலும் எப்படிச் சொன்னாலும் இன்னும் இந்தப் பழக்கத்திற்கு எத்தனையோ பேர் அடிமைப் பட்டுக் கிடக்கிறார்களே..\nபுகையின் மகத்துவத்தை இப்படி சொல்லீட்டீங்களே..\nபுகையின் மகத்துவத்தை இப்படி சொல்லீட்டீங்களே..\nஉங்களுக்காக மருத்துவ ஆலோசனை கேட்குறீர்களா\nபுள்ளிராஜா நீங்க எல்லாம் ஜோக��காதானே சொன்னீங்க, சீரியசா இல்லையே. புகை பிடுக்கும் பழக்கம் உள்ளவர்கள் விடமுடியாவிட்டால் ஏதாவது சாக்கு போக்கு சொல்வார்கள், அது மற்றவர்களுக்கு பொருந்தாது.\n(மூச்சை உள்ளிழுத்து தம் கட்டி, பின்னர் வெளியேற்றுதல்) செய்வதற்கு சிகரெட்டை பயன்படுத்துகிறார்கள். இதுவும் கூட ஒருவகை தியானமே.\nயோகா காற்றை தான் உள்ள* இழுக்க* சொல்லி இருக்கு ந*ச்சுகாற்றை அல்ல*.\nஎதுவுமே அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று ஒரு வார்த்தையுண்டு.\nஅப்படிதான் ஆரம்பிக்கும் ஆனா அதுக்கு அப்பரம் நாம அளவோட இருந்தாலும் சிகரெட் அளவோட இருக்க விடாது. (அனுபவத்தில் சொல்லறேன்)\nபழகினவங்க, திருந்தராங்களோ இல்லையோ பழகாதவர்கள் இனிமே பழகாம இருக்கனும். யாரையும் பழகாம பாத்துகனும்.\nபுகையின் மகத்துவத்தை இப்படி சொல்லீட்டீங்களே..\nஉள் குத்து வச்சி பேசுறதே உங்களுக்கு வழக்கமா போச்சி மதி.. நீங்க நேரடியாவே மூளையில்லாத ராஜாவுக்கு.. நீங்க நேரடியாவே மூளையில்லாத ராஜாவுக்கு..-ன்னே கேட்கலாம்.. நம்ம மாப்ள அதுக்கெல்லாம் கோவிச்சிக்கவே மாட்டார்.. ஏன்னா, அவர் இதை விட கேவலமான திட்டையெல்லாம் வாங்கி, டிஷ்யூ பேப்பரால துடைச்சி தூரப்போட்டுட்டு போய்க்கிட்டே இருக்கிற ஆளு அவர்...\nஅது சரி... புகை பற்றி கதைத்தால் இங்கு ஒருவர் ரொம்ப புகைக்கிறாரே... என்ன காரணம் எருமைக்கு லாடம் கட்டிய புகழ் இதயமே (நன்றி வாத்தியார் > நேசம்)\n நீங்கள் மூளையில்லாதோர் சங்கத்துல சந்தா கட்டி நிரந்தர உறுப்பினரா ஆன மாதிரி தெரியுது.. அதான் லாட பேச்செல்லாம் வருது.. அதான் லாட பேச்செல்லாம் வருது.. எருமை மாட்டுக்கு லாடம் கட்டுனவன்டி நான்.. எருமை மாட்டுக்கு லாடம் கட்டுனவன்டி நான்.. எனக்கு உங்களை மாதிரி க(ப)ன்(னி)னுக்குட்டிகளுக்கு லாடம் கட்டுறது ஒரு பெரிய மேட்டரே இல்ல.. எனக்கு உங்களை மாதிரி க(ப)ன்(னி)னுக்குட்டிகளுக்கு லாடம் கட்டுறது ஒரு பெரிய மேட்டரே இல்ல.. புள்ளை புடிக்கிறவங்க கூடயெல்லாம் கூட்டு வச்சிக்கிட்டு என்னை கலாய்க்கிறது சரியில்லன்னு இப்பவே சொல்லிக்கிறேன்..\nநான் சொன்னது மண்டையில ஏறலைன்னா அப்புறம் ரொம்ப வருத்தப்படுவீங்க... வருத்தப்படுவீங்க... வருத்தப்பட்டுக்கிட்டே இருப்பீங்க..\nபுள்ளிராஜா நீங்க எல்லாம் ஜோக்காதானே சொன்னீங்க, சீரியசா இல்லையே.\n(புள்ளை பிடிக்கிற)பிஸினஸ்ல பார்ட்னர்ங்கிறத��க்காக புள்ளிராஜா சொல்றதையெல்லாம் நம்பலாமா வாத்தியார்.. சின்னப்புள்ளதனமால்ல இருக்கு. செய்றது கெட்டதா இருந்தாலும், குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட ஒரு குற்றவாளியோடு நீங்க கூட்டு வச்சிருக்கிறது நியாயமில்ல... நாளை பின்னக்கி புள்ளைங்க பிச்சை எடுத்து கொண்டு வந்த காசுல நீங்க சரியான பங்கு குடுக்கலைன்னு உங்க குடிசை மேல அவர் குண்டு வீசமாட்டார்னு என்ன நிச்சயம்..\n(புள்ளை பிடிக்கிற)பிஸினஸ்ல பார்ட்னர்ங்கிறதுக்காக புள்ளிராஜா சொல்றதையெல்லாம் நம்பலாமா வாத்தியார்.. சின்னப்புள்ளதனமால்ல இருக்கு. செய்றது கெட்டதா இருந்தாலும், குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட ஒரு குற்றவாளியோடு நீங்க கூட்டு வச்சிருக்கிறது நியாயமில்ல... நாளை பின்னக்கி புள்ளைங்க பிச்சை எடுத்து கொண்டு வந்த காசுல நீங்க சரியான பங்கு குடுக்கலைன்னு உங்க குடிசை மேல அவர் குண்டு வீசமாட்டார்னு என்ன நிச்சயம்..\nநேசம்: நம் தலைவருக்கு இப்படி பெரும் தண்டனை கொடுத்த இதயம்\nஉங்களுக்காக மருத்துவ ஆலோசனை கேட்குறீர்களா\nபுகைத்தால் முதுமை இல்லை - இளமையில் மரணம்\nஇளமையில் மரணமடைபவர்கள் எல்லாம் புகை பிடிப்பவர்களா\nபுகைத்தால் திருடன் வரமாட்டான் - இரவில் இருமல்\nஇரவில் இருமல் வந்தவன் புகை பிடிப்பவனா\nபுகையால் சர்க்கரைநோய் வராது என்பதெல்லாம் கவைக்குதவாத வெறும் பம்மாத்து .. ஆராய்ச்சி அது இதுன்னு முலாம் பூசி விற்பவர் பின்னால் சிகரெட் கம்பெனிகள் இருக்கக்கூடும்.\nஇது உண்மையாக இருக்கக் கூடாதா காசு மிச்சம், கடைசிக்கு ஃப்ரியாவாவது சிகரெட் பிடிக்கலாம்..\nஅடுத்த தலைமுறைக்கு என் முதல் வேண்டுகோள் -\nஇளசு அண்ணாவின் வேண்டுகோளே, எனது வேண்டுகோளும்......\nகாசை கரியாக்குவது தான் புகைப்பிடித்தால் என்பது. புகைப்பிடிப்பதை ஆரம்பிப்பவர் அனைவரும் அதை ஒரு ஸ்டைலாகவே நினைத்து புகைக்கின்றனர்.\nஉண்ணும் உணவின் உண்மையான சுவையை நாவறியாது...\nHealth Warning: Smoking is a main cause of lung cancer, lung diseases and of heart and arteries diseases. எனது சிகரெட் பாக்கெட்டில் உள்ள வாசகங்கள். இதோ இந்த சிகரெட் பாக்கெட்டை தூக்கியெறியப் போகிறேன் (உள்ள தான் சிகரெட் இல்லையே)\nஉள் குத்து வச்சி பேசுறதே உங்களுக்கு வழக்கமா போச்சி மதி.. நீங்க நேரடியாவே மூளையில்லாத ராஜாவுக்கு.. நீங்க நேரடியாவே மூளையில்லாத ராஜாவுக்கு..-ன்னே கேட்கலாம்.. நம்ம மாப்ள அதுக்கெல்ல���ம் கோவிச்சிக்கவே மாட்டார்.. ஏன்னா, அவர் இதை விட கேவலமான திட்டையெல்லாம் வாங்கி, டிஷ்யூ பேப்பரால துடைச்சி தூரப்போட்டுட்டு போய்க்கிட்டே இருக்கிற ஆளு அவர்...\nஉள் குத்து வெளி குத்தெல்லாம் எனக்குத் தெரியாது...\nநான் ரொம்ப பயந்த சுபாவம்... :eek::eek:\nஇளமையில் மரணமடைபவர்கள் எல்லாம் புகை பிடிப்பவர்களா\nஇரவில் இருமல் வந்தவன் புகை பிடிப்பவனா\nஇது உண்மையாக இருக்கக் கூடாதா\nஇவற்றிற்கெல்லாம் முதல்ல புகைப்பிடிப்பவர்களுக்கு 3 கேள்வி.\nஅவர்களின் (மனைவி + பிள்ளை) நலத்தில் அக்கறை இல்லையா\nபுகைப்பிடித்து தான் ஆகவேண்டும் என்று இருப்பது தவறல்ல. அது தப்பு.... (தெரிந்து செய்வதால்) ஆனால் ஒரு நன்மை செய்யுங்கள். திருமணம் குழந்தைகள் எனும் சொற்களை உங்கள் அகராதியிலிருந்து நீக்குங்கள்.\nபுகைப்பிடித்து தான் ஆகவேண்டும் என்று இருப்பது தவறல்ல. அது தப்பு.... (தெரிந்து செய்வதால்) ஆனால் ஒரு நன்மை செய்யுங்கள். திருமணம் குழந்தைகள் எனும் சொற்களை உங்கள் அகராதியிலிருந்து நீக்குங்கள்.\nஅன்பு அண்ணா...புகைபிடித்து தான் ஆக வேண்டும் என்று அகராதி பன்னுறவங்களுக்கு ஏது அகராதி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/literatures/legacy_poems/legacy_poems_43.html", "date_download": "2019-12-11T00:46:28Z", "digest": "sha1:3HGV7UH4YUZGLZWVN2LSWUW55CVKDMVT", "length": 15791, "nlines": 202, "source_domain": "www.tamilsurangam.in", "title": "தமிழே! உயிரே! - மரபுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - அமிழ்தே, தமிழே", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nபுதன், டிசம்பர் 11, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉலக நாடுகள் இந்திய மாநிலங்கள் நாகரிகங்கள் இந்துப் பெயர்கள் இசுலாமியப் பெயர்கள் கிருத்துவப் பெயர்கள்\nஉலக வரலாறு இந்திய வரலாறு தத்துவக் கதைகள் புகழ் பெற்ற புத்தகங்கள் பரிசுகள் & விருதுகள் புவியியல்\nநீதிக் கதைகள் சிறுவர் கதைகள்\tவிளையாட்டுகள் நோபல் பரிசு‎ பெற்றவர்‎கள்\tஆய்வுச் சிந்தனைகள் சிறுகதைகள்\nபுதுக் கவிதைகள்| மரபுக் கவிதைகள்| ஹைக்கூ| கவிதைத் தொகுப்புகள்| கட்டுரைகள்| நாடகங்கள்| நாட்டுப்புற பாடல்கள்| சிறுவர் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » இலக்கியங்கள் » மரபுக் கவிதைகள் » தமிழே\nமரபுக் கவிதைகள் - தமிழே\nதாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்\nதமிழன் என் நெஞ்சம் இனிக்கும்\nஅடியேன் வாழ்வில்வே றெங்கே கிடைக்கும்\nதறுக்கன் உலகில் இருக்கும் வரைக்கும்\nஅவனை என் கைவாள் அழிக்கும்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n - மரபுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - அமிழ்தே, தமிழே\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள் வைணவ இலக்கியங்கள் கிறித்துவ இலக்கியங்கள் இசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள் சித்தர் பாடல்கள் சிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள் அருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவ சுவாமிகள் நூல்கள் இராமலிங்க சுவாமிகள் நூல்கள் மகாகவி பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள் பிற இலக்கிய நூல்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/forum/forum_answers.php?answers=229&page=3", "date_download": "2019-12-10T23:37:02Z", "digest": "sha1:TRJKKRJXAKUMPZGL44YW5AU65KGO3XZK", "length": 10565, "nlines": 210, "source_domain": "www.valaitamil.com", "title": "முடி வளர, hair-growth-tips-in-tamil, மகளிர்-அழகு குறிப்புகள் (Beauty Tips for Women), beauty-tips-for-women, மகளிர் (Women), ladies", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமன்றம் முகப்பு | மகளிர் (Women) | மகளிர்-அழகு குறிப்புகள் (Beauty Tips for Women)\nஎன் முடி வளர நான் என்ன செய்யவேண்டும் . என் தலை முடி சூருடை முடி. நான் என்னனவோ செய்துபார்த்தேன் முடி வளரவில்லை .தயவு செய்து என்னக்கு முடி நன்றாக வளர ஹெல்ப் பண்ணுக\nஹேர் கிராத் அதிகாமா valaruthal\nஎன் சிஸ்டர் ஹேர் அதிகமா கொட்டுது அதை தடுக்க என்ன வழி\nநான் குண்டு ஆவதற்கு என்ன வழி\nமுடி அதிகமா லேஸ், டெய்லி 50 ஹேர் லேஸ், என பண்ணறது\nஹொவ் டு கிராத் தி லாங் அண்ட் ஸ்ட்ரோங் ஹேர்\nஹொவ் டு கிராத் ஹேர் இன் ஹெட் அண்ட் எயெ கிவ் மீ சொமெ டிப்ஸ் போர் மீ\nமுடி கொட்டிய இடத்தில் மீண்டும் முடி வளர என்ன செய்ய வேண்டும்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nகர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்/ tamil baby girl names\nகருவளையம் மறைய டிப்ஸ் சொல்லுங்க...\nஸ்கிப்பிங் செய்வதால் கர்ப்பபை கீழே இறங்கிவிடுமா \nஎனது கன்னம் குண்டாகவும் பள பளபாகவும் இருக்க நான் என செய்ய வேண்டும் \nபுதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு\nபொது தலைப்புகள�� (General Topics)\nமரபு கவிதை எழுதும் முறைகள்\nகதைசொல்லி குழு குறித்த கருத்துகள்\nகர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்/ tamil baby girl names\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/tag/balochistan/", "date_download": "2019-12-11T02:03:28Z", "digest": "sha1:R4VBBV75EPALUIIUCFF7O3IP3VPN6NYR", "length": 2930, "nlines": 43, "source_domain": "www.visai.in", "title": "Balochistan – விசை", "raw_content": "\nஅசுரன் – சிதம்பரத்தின் எதிர்காலம் \nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nபாகிசுதானில் பேசப்படும் திராவிட மொழி எது தெரியுமா\nShareஅழிந்து வரும் மொழிகளைக் காக்கவும், மக்கள் தங்கள் தாய்மொழியில் பேசுவதை ஊக்குவிக்கவும், யுனெசுகோ பிப்ரவரி 21ம் தேதியை சர்வதேச தாய்மொழி நாள் என அறிவித்துள்ளது. இந்திய அரசும் “மாத்ரபாஷா- நம் தாய்மொழி” என இந்த சர்வதேச தாய்மொழி நாளை கொண்டாடி வருகின்றது. இந்தியாவில் பல்வேறு ஆட்சி மொழிகள் இருந்தாலும், இந்தி மற்றும் ஆங்கிலத்தின் ஆதிக்கத்தால், பல்வேறு ...\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kauveryhospital.blog/category/belly-fat/", "date_download": "2019-12-11T00:38:04Z", "digest": "sha1:QJCTBZQL3V3T5Y3YNSTUALGQZLP2AJS2", "length": 6782, "nlines": 32, "source_domain": "kauveryhospital.blog", "title": "Belly fat Archives - காவேரி மருத்துவமனை", "raw_content": "\nஉடல் எடையை குறைக்க உதவும் 10 பொருட்கள் \nநம் நாடு முழுவதும் பல்வேறு மூலிகைகளும், நறுமணப் பொருட்களும், வாசனைத் திரவியங்களும் நிறைந்து கிடக்கின்றன. அக்காலத்தில் வெளிநாட்டு வணிகர்கள் தங்கத்தையும், வைரத்தையும் கொடுத்து விட்டு, அதற்கு ஈடாக இங்கு விளையும், மிளகு, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றைப் பெற்றுச் சென்றார்களாம். அப்படிப்பட்ட மிளகு […]\nஇயற்கை உணவுகளைப் பயன்படுத்தி தொப்பையை குறைக்க \nஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் நான்கு தேக்கரண்டி ஓமப் பொடியை சேர்த்து நன்றாகக் கிளறி ஒரு ட்மளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும். இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் […]\nபூண்டை பாலுடன் சேர்த்துக் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா\nபூண்டு சேர்த்த பாலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அருந்தலாம். இந்த கலவை பாலை அருந்துவதால், உடலுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள் குணமடையும். திடீர் சளி, காய்ச்சலுக்கு அரு மருந்து : உங்களுக்கு திடீரென சளி மற்றும் காய்ச்சல் வந்தால், […]\nதொப்பைக்கு குட்பை சொல்ல, இதோ 3 யோகாசனங்கள்…\nஉடலின் ஆரோக்கியமே நம்மை மற்றவர்களிடம் இருந்து தனித்து காண்பிக்கும். ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி உடல் குறைவாக இருந்தால் தான், அழகான தோற்றமாக தெரியும். தொப்பை தள்ளி, தடிமனாக இருந்தால், நோயாளியை போன்று தான் தோற்றமளிக்கும். இதனால், தான் […]\nஇடுப்பைச் சுற்றியிருக்கும் கொழுப்பை கரைக்கும் உணவுகள்\nஉடல் எடைப்பற்றிய கவலை எல்லாருக்கும் இருக்கக்கூடிய நேரத்தில் சிலருக்கு தங்கள் உடலை சரியான வடிவத்துடன் இருக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும், இன்றைக்கு வளைந்த,வடிவமான இடுப்பு தான் முக்கியமாக பார்க்கப்படுகிறது. கொழுப்பு இடுப்பு பகுதியில் தான் அதிகமாக சேரும். நாம் கொழுப்பை […]\n6 மணி நேரம் தொடர்ச்சியா உட்காந்திட்டுருந்தா உங்க உடம்புக்குள்ள என்ன நடக்கும்னு யோசிச்சிருக்கீங்களா\n6 மணி நேரம் தொடர்ச்சியா உட்காந்திட்டுருந்தா உங்க உடம்புக்குள்ள என்ன நடக்கும்னு யோசிச்சிருக்கீங்களா நாள் பூரா உட்காந்துட்டு இருந்தா உங்க உடம்புக்குள்ள என்ன நடக்கும் ன்னு என்னைக்காவது யோசிச்சு இருக்கீங்களா இதைப் படிச்சு தெரிஞ்சுகோங்க. நாள்பூராவும்அமர்ந்தபடி வண்டி ஓட்டறீங்களா இதைப் படிச்சு தெரிஞ்சுகோங்க. நாள்பூராவும்அமர்ந்தபடி வண்டி ஓட்டறீங்களா\nவயிறு வீங்குவதற்கு, கொழுப்புக்கள் மட்டுமின்றி இவைகளும் ஓர் காரணம் என்பது தெரியுமா\n​வயிறு வீங்குவதற்கு, கொழுப்புக்கள் மட்டுமின்றி இவைகளும் ஓர் காரணம் என்பது தெரியுமா ஒருவரது வயிறு வீங்கி இருப்பதற்கு கொழுப்புக்கள் மட்டுமின்றி, நமது ஒருசில தவறான பழக்கவழக்கங்களும் காரணமாகும். இங்கு அந்த பழக்கங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. யாராலும் அவ்வளவு எளிதில் உடல் எடையை அதிகரிக்கவோ அல்லது […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2422330", "date_download": "2019-12-11T01:40:52Z", "digest": "sha1:UXQZ65R26X45LIMT42Q5FOWNJ7DQTBFT", "length": 17729, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நான்கு பேர் கைது; 2 அழகிகள் மீட்பு| Dinamalar", "raw_content": "\nமண் சரிவு:கேரளா-தமிழகம் போக்குவரத்து பாதிப்பு\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி 1\n2வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nபிரதமர் மோடியின் செய்தி 'கோல்டன் டுவீட்'ஆக தேர்வு 2\nநோபல் பரிசு பெற்றார் எதியோப்பிய பிரதமர்\nகெஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கிற்கு தடை\nகுடியுரிமை மசோதா:நிதிஷ் முடிவால் கட்சிக்குள் ... 3\nகோப்பை வெல்லுமா இந்தியா; மும்பையில் இன்று 'பைனல்'\nபெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை\nஅடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நான்கு பேர் கைது; 2 அழகிகள் மீட்பு\nபுதுச்சேரி : கிருமாம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரத்தில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்து, இரண்டு பெண்களை மீட்டனர்.\nகிருமாம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், பாலியல் தொழில் நடைபெறுவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் கவுதம் சிவகணேஷ், சப் இன்ஸ்பெக்டர் தன்வந்திரி உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் சோதனை நடத்தினர்.அப்போது, குடியிருப்பின் இரண்டாவது மாடியில் உள்ள அறையில் வெளி மாநிலத்தை சேர்ந்த 2 பெண்கள், 4 ஆண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அங்கிருந்த 2 பெண்களை மீட்ட போலீசார், 4 ஆண்களையும் பிடித்து விசாரணை நடத்தினர்.\nஅவர்கள், கடலுார் மாவட்டம் ரெட்டிச்சாவடி கீழ் அழிஞ்சிப்பட்டை சேர்ந்த தனுசு(46), அவரது சகோதரர், வடலுார் சேராக்குப்பம் கெவின்(எ)செல்வம்(38), புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மணிகண்டன்(50), வளவனுார் குமாரக்குப்பம் சாந்தகுமார்(எ)சரவணன்(31) என்பதும், இரு பெண்களும் கொல்கத்தாவை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.நான்கு ஆண்களையும் கைது செய்த போலீசார், அறையில் இருந்த 7 மொபைல் போன்கள், 1 மோட்டார் பைக்கை கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட நால்வரையும் புதுச்சேரி நீதிமன்றம் ஜே.எம் - 2 நீதிபதி தனலட்சுமி முன்னிலையில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட பெண்கள், காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.\nகுடிநீர் வசத��யில்லாத கிராமங்களுக்கு வைகை, காவிரி திட்டங்களை விரிவுபடுத்தி குடிநீர் வழங்க உத்தரவு\nதிருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் உதயம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுடிநீர் வசதியில்லாத கிராமங்களுக்கு வைகை, காவிரி திட்டங்களை விரிவுபடுத்தி குடிநீர் வழங்க உத்தரவு\nதிருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் உதயம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=517982", "date_download": "2019-12-11T02:12:12Z", "digest": "sha1:ANUVXMXV5OKB2CU2DFAIF7RWU55W25ST", "length": 18645, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "டாஸ்மாக் பார் டெண்டர் திடீரென தள்ளிப்போன ரகசியத்தை உடைக்கிறார்: wiki யானந்தா | Task Bar Tender Suddenly Breaking Down The Secret: wiki Yananda - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > பீட்டர் மாமா\nடாஸ்மாக் பார் டெண்டர் திடீரென தள்ளிப்போன ரகசியத்தை உடைக்கிறார்: wiki யானந்தா\nமழை துவங்கியாச்சு... பலர் வங்கி கணக்கில் பேலன்ஸ் எகிறியாச்சாமே, உண்மையா... என்றார் பீட்டர் மாமா.‘‘சிவகங்கையில குடிமராமத்து பணி ரூ.80 கோடியில் நடந்து வருகிறதாம். ஆனால் இதில் விதிகளை மீறி போலி சங்கம் அமைத்து, கான்ட்ராக்டர்கள் மூலம் பணிகளை செய்றாங்க. இதன்மூலம் பல கோடி ரூபாயை இலை ஆட்கள் கமிஷனாக சுருட்டுறாங்களாம்... நீண்ட காலத்திற்கு பிறகு கண்மாய், குளங்கள், கால்வாய்கள் சீரமைக்கும் பணி நடக்கப்போகிறது என எதிர்பார்த்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறதாம். இதுகுறித்து புகார் தெரிவித்தாலும் நடவடிக்கை எடுக்காமல் மாவட்ட நிர்வாகமும் மேலிடத்துக்கு கட்டுப்பட்டுள்ளதால் அவர்களால் வழக்கம்போல வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறதாம்...’’ என்று வேதனையுடன் தெரிவித்தார் விக்கியானந்தா.‘‘அரசு ஆசிரியர்களின் எண்ணிக்கையை இலை கட்சி தந்திரமாக குறைக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளதா...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ மாணவர்கள் இல்லாத பள்ளியை நூலகமாக மாற்றுவது ஒரு பக்கம் இருந்தாலும்... அதன் உண்மையான நோக்கம் நூலகம் மூலம் வாசகர் வட்டத்தை உருவாக்குவது இல்லையாம். அரசின் வருவாயில் குறிப்பிட்ட சதவீதம் ஆசிரியர்களின் சம்பளம், ஓய்வூதியமாக போய்விடுகிறதாம். இதனால் வருவாய் பற்றாக்குறை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து பட்ஜெட்டில் கடன் பற்றாக்குறை அதிகரித்து கொண்டே போகிறதாம். அதனால் பள்ளிகளை மூடிவிட்டு அதற்கு பதில் நூலகம் திறந்தால் சத்துணவு செலவு மிச்சம், ஆசிரியர்களின் சம்பளம் மிச்சம், ஆசிரியரல்லாத பணியாளர் சம்பளம் மிச்சம் என்று மிச்சமாகிறதாம். இதன் மூலம் ஆசிரியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தர வேண்டிய அவசியம் இல்லை. காலி பணியிட எண்ணிக்ைகயும் உயராது. பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இருப்பார்கள். இருக்கும் ஆசிரியர்களை வைத்து பள்ளியை நடத்திவிடலாம். மேலும் ஆட்சியாளர்களுக்கு எதிரான ஆசிரியர்களின் மனநிலையும் இந்த அதிரடியால் மாறும் என்று யாரோ சிலர் பள்ளி கல்வித்துறைக்கு ஐடியா கொடுத்து இருக்கிறார்களாம்... அதை அப்படியே செய்து வருகிறார்களாம்... பல பள்ளிகளில் 11ம் வகுப்பு, 12ம் வகுப்புக்கு ஆங்கில வழியில் பாடம் எடுக்க ஆட்கள் இல்லையாம். குறிப்பாக தமிழக அரசு புத்தகத்தை மாற்றிய பிறகு இந்த நிலையாம்... மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் எப்படி பாடம் நடத்துவது என்று திணறி வருகிறார்களாம். ஏற்கனவே உள்ள செலபஸ்சில் படிக்கும் ஆங்கில வழி மாணவர்கள் தப்பித்தார்கள். புதிய பாடப்பிரிவுகளில் ஆங்கில வழி மாணவர்கள் ஏன் சேர்ந்தோம் என்று புலம்புகிறார்கள்...’’ என்றார் விக்கியானந்தா.\n‘‘பேச்சாளர்களே இல்லாத கட்சியை பார்த்தீர்களா... நீங்க போனா உங்களுக்கு கூட சான்ஸ் கிடைக்கும் போல...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘எனக்கு இருக்கிற வேலையில பேச்சாளர் ஆவதுதான் முக்கியம்... கிப்டின் அடிபொடிகள்தான் ரொம்ப கவலையாக இருக்காங்க... அதாவது பேச்சாளர்களுக்கான பயிற்சி முகாம் நடந்துட்டு வருது. அதுல பேச்சாளர்கள் மட்டுமில்லாது நன்றாக பேசுபவர்களும் பங்கேற்கலாம். உங்கள் பேச்சு ரசிக்க முடியும் அளவுக்கு இருந்தால் நீங்கள் கிப்ட் கட்சியின் பேச்சாளராக தமிழகம் முழுவதும் வலம் வரலாம்னு சொல்லி இருக்காங்க... சின்ன பசங்கல எல்லாம் எங்களுக்கு நிகரா உட்கார வைத்து பேச சொல்வதா என்று ஒரு குரலும்... எங்களுக்கே பணம் சரியாக தர மாட்டேன் என்கிறார்கள்.. இந்த நிலையில் கத்துகுட்டிகளை எல்லாம் பயன்படுத்துவதா என்று தற்போதுள்ள பேச்சாளர்களு���் போர்க்கொடி தூக்கி உள்ளார்களாம். இன்னொரு தரப்போ, கிப்ட் கட்சியில பேச்சாளர்களுக்கு பற்றாக்குறை... தொண்டர்களுக்கு பற்றாக்குறை. அதனால தான் இப்படி செய்றாங்கன்னு் கிப்ட்டின் அடிபொடிகள் பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஒரு டாஸ்மாக் ‘பார்'' ஏலம் எடுத்தா ஒரு பங்களாவை கட்டிடலாம்னு ஒரு பேச்சு ஓடுதே உண்மையா...’’ என்றார் பீட்டர் மாமா.\n‘‘தமிழகம் முழுவதும் நேற்று நடக்க இருந்த டாஸ்மாக் ‘பார்’ டெண்டர் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இந்த டெண்டர் வரும் செப்டம்பர் 11ம்தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் ‘பார்’ மூலம் இலை கட்சிக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இதை இழக்க, இலை தரப்பு தயாராக இல்லை. அத்துடன், இலையை தவிர, பிற கட்சியினரை உள்ளே விடவும் தயாராக இல்லை. அதனால்தான் டெண்டர் விவகாரம் தள்ளிப்போயிருக்கு. கோவையில 300 டாஸ்மாக் ‘பார்'கள் இருக்கு. இந்த ‘பார்’களை டெண்டர் எடுக்க இலை தரப்புக்குள்ளேயே கடும் போட்டி நிலவுகிறது. இலை தரப்பு மேலிடம் உத்தரவு என்னவென்றால், 300 ‘பார்' டெண்டரிலும் உள்ளூர் இலை தரப்பு தவிர வேறு எந்த கட்சியினரும் நுழையக்கூடாது. இந்த உத்தரவை கோவை இலை தரப்பு திறம்பட பின்பற்றி வருகின்றனர். டெண்டர் ஒத்திவைப்பு ஒருபக்கம் இருந்தாலும், இன்னொருபக்கம் ஒவ்வொரு ‘பார்'க்கும் தலா 3 விண்ணப்பம் மட்டுமே அதிகாரிகள் வழங்குகின்றனர். அந்த 3 விண்ணப்பமும் இலை தரப்புக்கு மட்டும்தான் வழங்கப்படுகிறது. இதர கட்சியினர் யார் கேட்டாலும் விண்ணப்பம் கிடைப்பது இல்லையாம். இந்த விண்ணப்பங்களை பூர்த்திசெய்து சமர்ப்பித்த உடன், 3ல் ஒருவருக்கு மட்டுமே ‘பார்' உரிமம் வழங்கப்படும்.\nஅந்த நபர், உள்ளூர் இலை கட்சி எம்எல்ஏ.வின் சிபாரிசு கடிதம் பெற்ற நபராக இருக்கவேண்டும். பல இலை கட்சி எம்எல்ஏக்கள் தங்களது ஆதரவாளர்களுக்கு ‘பார்' டெண்டர் வழங்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். ‘பார்' டெண்டர் எடுக்க துடிக்கும் இலை கட்சியினர் எம்எல்ஏ வீடுகளை தொடர்ந்து முற்றுகையிட்டு வருகின்றனர்.\nஇந்த விவகாரத்தில், இலை கட்சி எம்எல்ஏக்களுடன், டாஸ்மாக் அதிகாரிகள் கைகோர்த்து செயல்படுகின்றனர். அதாவது, டெண்டர் எடுக்கும் நபர்கள், ஒரு ‘பார்'க்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் டாஸ்மாக் மண்டல மேலாளருக்கு வழங்கிவிட வேண்��ும். இது, எழுதப்படாத ஒப்பந்தம். இந்த வலுவான கூட்டணி காரணமாக, இலை மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் இடையே பல கோடி ரூபாய் புரள்கிறது. இப்படி போனால் ஒன்றுக்கு இரண்டு பங்களா கட்டலாம் போங்க...’’ என்று வேதனையுடன் சொல்லி முடித்தார் விக்கியானந்தா.\nwiki யானந்தா டாஸ்மாக் பார் டெண்டர்\nபஞ்சாயத்துகளை வளைக்க பணத்தை பாதாளம் வரை பாயச் செய்யும் இலையின் பிளான் சொல்கிறார் : wiki யானந்தா\nவெங்காய மாலையோடு சொந்த மாநிலத்துக்கு பறந்த கட்சி தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\nமாங்கனி கட்சியின் லிஸ்ட்டை பார்த்து அதிர்ச்சி அடைந்த இலை தலைமையை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\nபுதிய மொந்தையில் பழைய கள் ஆன தேர்தல் அறிவிப்பை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\nஇலையுடன் கூட்டணி பங்கீடு பேச வந்த தலைவர்கள் எஸ்கேப் ஆனதை சொல்கிறார் : wiki யானந்தா\nபினாயிலில் கமிஷன் பார்க்கும் அதிகாரிகளின் கதையை பற்றி சொல்கிறார் : wiki யானந்தா\nதேங்காயின் மகத்துவம் இது சாதாரண பிரச்னை அல்ல\n11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்\nஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்\nஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு\nகார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nofuelpower.com/ta/products/contactor/auxiliary-contact/", "date_download": "2019-12-11T00:13:07Z", "digest": "sha1:V5DK3YHECPY7HM2ILJQJPZC3S7HJXA5K", "length": 11205, "nlines": 273, "source_domain": "www.nofuelpower.com", "title": "துணை தொடர்பு தொழிற்சாலை - சீனா துணை தொடர்பு உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள்", "raw_content": "நாம் உலகம் தெளிவான சக்தி வாய்ந்த கொண்டு\n3TF உலக தொடர் தொடர்பு கருவி\nஏபிபி ஏஎப் தொடர்பு கருவி\nம்ம் தொடர் தொடர்பு கருவி\nசிரியஸ் 3RT தொடர்பு கருவி\nஎம்சி வகை காந்த Contactors\nஉல் ஐஈசி தொடுவான் பட்டியலிடப்பட்டுள்ளன\nஏபிபி ஒரு தொடுவான் சுருள்கள்\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர்ஸ் GV2ME\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர்ஸ் GV2P\nMS116 கையேடு மோட்டார் தொடக்க\nஈடுபடும் இரு நிறுவனங்களான வெப்ப சுமை ரிலே\nஉல் சுமை ரிலே பட்டியலிடப்பட்டுள்ளன\nபுஷ் பொத்தானை & Swtiches\n3TF உலக தொடர் தொடர்பு கருவி\nஏபிபி ஏஎப் தொடர்பு கருவி\nம்ம் தொடர் தொடர்பு கருவி\nசிரியஸ் 3RT தொடர்பு கருவி\nஎம்சி வகை காந்த Contactors\nஉல் ஐஈசி தொடுவான் பட்டியலிடப்பட்டுள்ளன\nஏபிபி ஒரு தொடுவான் சுருள்கள்\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர்ஸ் GV2ME\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர்ஸ் GV2P\nMS116 கையேடு மோட்டார் தொடக்க\nஈடுபடும் இரு நிறுவனங்களான வெப்ப சுமை ரிலே\nஉல் சுமை ரிலே பட்டியலிடப்பட்டுள்ளன\nபுஷ் பொத்தானை & Swtiches\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர் GV2ME10\nஉல் NC1D ஐஈசி தொடுவான் பட்டியலிடப்பட்டுள்ளன\nLA2 தொடர் தொடர்பு தொகுதிகள்\nLA1 தொடர் துணை தொகுதிகள்\nசர்க்யூட் பிரேக்கர்ஸ், மோட்டார் கட்டுப்பாடு, சுவிட்சுகள், கட்டுப்பாடு குழு, ஈவி சார்ஜிங் மற்றும் பாகங்கள் சிறந்தவர்கள். நாம் ஒரு பெரிய மதிப்பு உயர்ந்த தரமான உபகரணங்கள் மற்றும் சேவையை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் அர்ப்பணிக்கப்பட்டது.\nNofuel பயன்படுத்தியது நமது பழைய சின்னம் மாற்ற உள்ளது ...\nNofuel ஐஏஎஸ் சீனா சர்வதேச கலந்து ...\nகுடியிருப்பு மற்றும் சிறு வணிக தயாரிப்புகள்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.rvasia.org/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF?page=4", "date_download": "2019-12-11T01:19:27Z", "digest": "sha1:55MO3JGR326V7RNEIUP6LJ5HTYOMHLIK", "length": 8691, "nlines": 89, "source_domain": "www.tamil.rvasia.org", "title": "செய்தி | Page 5 | Radio Veritas Asia", "raw_content": "\nசுற்றுசூழல் சீர்கேடும் ஒரு சமூக அநீதி : திருத்தந்தை பிரான்சிஸ்\nசுற்றுச்சூழல் சீர்கேட்டால் ஏழைகளே அதிகம் பாதிக்கப்படும்வேளை, இவ்வுலகில் வாழ்கின்ற ஒவ்வோர் உயிரின் அழகையும், கூறுபடாதன்மையையும் பாதுகாத்து அவற்றை வருங்காலத்திற்குக் கொடுப்பதற்கு, உலகினரின் வாழும் நிலையில் புதுப்பித்தல் அவசியம்...\nஆப்ரிக்கா மற்றும் ஆசியாவிலிருந்து, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஓசியானியாவுக்கு மறைப்பணியாற்றுவதற்குச் செல்லும் அருள்பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்று, திருஅவையின் புள்ளிவிவர அலுவலகம் அறிவித்துள்ளது.\nசீனாவில் திட்டம��ட்டு பெற்றோரிடமிருந்து பிரித்தெடுக்கப்படும் முஸ்லீம் குழந்தைகள்\nசீனாவில் ஜின்ஜியாங் என்ற மேற்கு மாகாணத்தில் வீகர் இன முஸ்லிம் குழந்தைகள் அவர்களுடைய குடும்பங்கள், மத நம்பிக்கை மற்றும் மொழி ஆகியவற்றிடம் இருந்து பிரிக்கப்படுகிறார்கள் என்று புதிய புலனாய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.\nதேசத் துரோக வழக்கில் தண்டிக்கப்பட்ட ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தான் தொடர்ந்து விடுதலைப் புலிகளை ஆதரிக்கப்போவதாகவும், தான் செய்தது தேசத் துரோகமல்ல என்றும், இது தேசத் துரோகமென்றால் அதை தான் தொடர்து செய்யப்போவதாகவும்...\n“சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால்\nஉலகில் எண்ணற்ற தொழில்கள் நடந்து வந்தாலும், ஏர்த்தொழிலாம் விவசாயத்தின் பின்னால் தான் இந்த உலகம் இயங்குகின்றது. விவசாயம்தான், உலகில் வாழ்பவை...\nமுதலில் பேச தொடங்கிய மொழி எது\nவேட்டையாடி மாமிசத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்த, நெருப்பை பயன்படுத்தத் தொடங்கிய காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் முதலில் எப்போது பேசத் தொடங்கினார்கள்\nஇன்றைக்கு புழக்கத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான...\nநீங்கள் எத்துணை உளவாளிகளை வைத்திருக்கிறீர்கள்\nஉங்கள் செல்போனில் உள்ள எல்லா விவரங்களையும் - மறைக்குறியீடு செய்யப்பட்ட தகவல்கள் உள்பட - எல்லாவற்றையும் அணுகும் வகையில், தொலைவில் இருந்தே உங்களுடைய செல்போனில் வேவுபார்க்கும் ஒரு மென்பொருளை ஹேக்கர்கள் பதிவு செய்தால், உங்கள்...\nஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூர் மக்களவை தேர்தல்\nஅண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின்போது ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5-ம் தேதி நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nகிறிஸ்துவர்களிடையே வேலையில்லா நிலை அதிகம் உள்ளதாக இந்திய சிறுபான்மை துறை அமைச்சர் அறிவிப்பு\nஇந்தியாவில் வாழும் ஏனைய மதத்தவரைக் காட்டிலும், கிறிஸ்தவர்களிடையே வேலையில்லா நிலை அதிகம் உள்ளது என்று, இந்திய மக்களவையில், சிறுபான்மையினர் துறையின் அமைச்சர், முக்ஹதர் அப்பாஸ் நாகிவி அவர்கள், அறிக்கையொன்றை சமர்ப்பித்தார்.\nநீதிபதிகள், வழக்கறிஞர்களுக்காகச் செபிக்க திருத்தந்தை பிரான்சிஸ் வேண்டுகோள்\nநீதியை நிலைநாட்டும் பொறுப்பில் பணியாற்றும் நீதிபதிகளும் வழக்கறிஞர்களும், நேரிய பண்புடையவர்களாகவும், மனித மாண்பை மதிப்பவர்களாகவும் பணியாற்ற, செபிப்போமாக என்ற கருத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் ஜூலை மாத இறைவேண்டல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85._%E0%AE%95._%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-12-11T01:15:41Z", "digest": "sha1:OLFR2U4IU2AWSMWGMUQXTMVGQVS33GAP", "length": 6071, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அ. க. லோகிததாசு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அ. க. லோகிததாசு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← அ. க. லோகிததாசு\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅ. க. லோகிததாசு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமே 10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 28 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரதன் (திரைப்பட இயக்குநர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅ. க. லோகிதாசு (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரசன்னா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏ. கே. லோகிததாஸ் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:தமிழ்க்குரிசில்/ml/1990 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகனல்காற்று ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரித்விராஜ் சுகுமாரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரியதர்சன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாறை (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅ. க. லோகிததாஸ் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Info-farmer ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2421792", "date_download": "2019-12-11T00:55:03Z", "digest": "sha1:3U25MA2DM7AMGKBVXEYMC2MI67XXEA2I", "length": 16340, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "துவரிமானில் டிச.8ல் ஆன்மிக ஒருங்கிணைப்பாளர் முகாம்| Dinamalar", "raw_content": "\nபிரதமர் மோடியின் செய்தி 'கோல்டன் டுவீட்'ஆக தேர்வு\nநோபல் பரிசு பெற்றார் எதியோப்பிய பிரதமர்\nகெஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கிற்கு தடை\nகுடியுரிமை மசோதா:நிதிஷ் முடிவால் கட்சிக்குள் ... 3\nகோப்பை வெல்லுமா இந்தியா; மும்பையில் இன்று 'பைனல்'\nபெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை\nபாதுகாப்பு சட்டம் ரத்து; உயர் நீதிமன்றம் உத்தரவு\nகெஜ்ரிவாலுக்கு எதிரான அவதூறு வழக்கிற்கு தடை\nதுவரிமானில் டிச.8ல் ஆன்மிக ஒருங்கிணைப்பாளர் முகாம்\nமதுரை :மதுரை திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம் சார்பில் துவரிமான் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மண்டபத்தில் டிச., 8 காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை ஆன்மிக ஒருங்கிணைப்பாளர் முகாம் நடக்கிறது.சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா முகாமை துவக்கி வைக்கிறார். 18 வயது முடிந்த, பிளஸ் 2 மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள் பங்கேற்கலாம். காலையில் திருவிளையாடல் மையம் மற்றும் ஆன்மிக வகுப்பு குறித்த அறிமுகம், ஆன்மிக வகுப்புக்கான பாடத்திட்டம் மற்றும் நெறிமுறைகள், பகலில் தியானம், சிவபூஜை, சத் சங்கம், பஜன் நடக்கின்றன.மாணிக்கவாசகர் அறக்கட்டளை நிர்வாகி பிச்சையா, திருவிளையாடல் ஆராய்ச்சி குழு அமைப்பாளர் காளைராஜன், ஆன்மிக வகுப்புகள் அமைப்பாளர் முருகேசன், மைய நிறுவனத் தலைவர் சந்திரசேகரன் பேசுகின்றனர். முகாமில் கலந்து கொள்வோர் பொருளாளர் சரவணனை 98421 83344, ஒருங்கிணைப்பாளர் 99400 82248 அலைபேசியில் முன்பதிவு செய்ய வேண்டும்.\nதொழிலாளர்கள் 'ஸ்டிரைக்' பக்தர்கள் பாதிப்பு பழநி முருகன் கோயிலில்\nகுமாரநல்லூர் தேவி கோயில் விழா டிச.2ல் ஆரம்பம் டிச.10ல் அன்னதானம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்த���கள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதொழிலாளர்கள் 'ஸ்டிரைக்' பக்தர்கள் பாதிப்பு பழநி முருகன் கோயிலில்\nகுமாரநல்லூர் தேவி கோயில் விழா டிச.2ல் ஆரம்பம் டிச.10ல் அன்னதானம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/air-conditioners/carrier-superia-plus-k-15-ton-4-star-inverter-split-acwhite-price-ptKBGV.html", "date_download": "2019-12-10T23:47:00Z", "digest": "sha1:2J32AR5ENC5AKRXT3JUROSDCCPKI5WL5", "length": 12854, "nlines": 228, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகேரியர் சுபெரிய பிளஸ் K 1 5 டன் 4 ஸ்டார் இன்வெர்டர் ஸ்ப்ளிட் அச வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\n��லவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nகேரியர் சுபெரிய பிளஸ் K 1 5 டன் 4 ஸ்டார் இன்வெர்டர் ஸ்ப்ளிட் அச வைட்\nகேரியர் சுபெரிய பிளஸ் K 1 5 டன் 4 ஸ்டார் இன்வெர்டர் ஸ்ப்ளிட் அச வைட்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகேரியர் சுபெரிய பிளஸ் K 1 5 டன் 4 ஸ்டார் இன்வெர்டர் ஸ்ப்ளிட் அச வைட்\nகேரியர் சுபெரிய பிளஸ் K 1 5 டன் 4 ஸ்டார் இன்வெர்டர் ஸ்ப்ளிட் அச வைட் விலைIndiaஇல் பட்டியல்\nகேரியர் சுபெரிய பிளஸ் K 1 5 டன் 4 ஸ்டார் இன்வெர்டர் ஸ்ப்ளிட் அச வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகேரியர் சுபெரிய பிளஸ் K 1 5 டன் 4 ஸ்டார் இன்வெர்டர் ஸ்ப்ளிட் அச வைட் சமீபத்திய விலை Dec 11, 2019அன்று பெற்று வந்தது\nகேரியர் சுபெரிய பிளஸ் K 1 5 டன் 4 ஸ்டார் இன்வெர்டர் ஸ்ப்ளிட் அச வைட்ஷோபிளஸ் கிடைக்கிறது.\nகேரியர் சுபெரிய பிளஸ் K 1 5 டன் 4 ஸ்டார் இன்வெர்டர் ஸ்ப்ளிட் அச வைட் குறைந்த விலையாகும் உடன் இது ஷோபிளஸ் ( 46,990))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகேரியர் சுபெரிய பிளஸ் K 1 5 டன் 4 ஸ்டார் இன்வெர்டர் ஸ்ப்ளிட் அச வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கேரியர் சுபெரிய பிளஸ் K 1 5 டன் 4 ஸ்டார் இன்வெர்டர் ஸ்ப்ளிட் அச வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகேரியர் சுபெரிய பிளஸ் K 1 5 டன் 4 ஸ்டார் இன்வெர்டர் ஸ்ப்ளிட் அச வைட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nகேரியர் சுபெரிய பிளஸ் K 1 5 டன் 4 ஸ்டார் இன்வெர்டர் ஸ்ப்ளிட் அச வைட் விவரக்குறிப்புகள்\nஅச சபாஸிட்டி 1 - 2 Ton\nஸ்டார் ரேட்டிங் 4 Star\nபேன் ஸ்பீட்ஸ் அவைளப்பிலே Auto Fan Speed\nஏர் ப்லொவ் டிரெக்ஷன் Air Direction Control\nஏர் ஸ்விங் Auto Swing\nஎலெக்ட்ரோஸ்டாடிக் பில்டர் Electrostatic Carbon Filter\nஇதர காணவேணியின்ஸ் பிட்டுறேஸ் Temp Display On/Off\nடிடிஷனல் பிட்டுறேஸ் Auto Mode\n( 1 மதிப்புரைகள் )\n( 672 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 7 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 8 மதிப்புரைகள் )\nகேரியர் சுபெரிய பிளஸ் K 1 5 டன் 4 ஸ்டார் இன்வெர்டர் ஸ்ப்ளிட் அச வைட்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NTY0NDEx/%E2%80%8B%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D,-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-12-11T01:22:43Z", "digest": "sha1:2Z4ZS4NH5ZCJDPUK5P4BPOB2ZGCTTVVV", "length": 6779, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "​பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி மீண்டும் உயர்வு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » NEWS 7 TAMIL\n​பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி மீண்டும் உயர்வு\nபெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு மீண்டும் உயர்த்தியுள்ளது.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதையடுத்து பெட்ரோல் விலையை லிட்டருக்கு 50 காசுகள் குறைத்தும், டீசல் விலையை 46 காசுகள் குறைத்தும் எண்ணெய் நிறுவனங்கள் நேற்று அறிவித்தன.\nஇந்த விலைக்குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு இன்று உயர்த்தி அறிவித்துள்ளது. இதன்படி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 30 காசுகளும், டீசலுக்கு ஒரு ரூபாய் 17 காசுகளும் உற்பத்தி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கலால் வரி உயர்வு மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு இரண்டாயிரத்து 500 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டுக்கான நிதிப்பற்றாக்குறையை சமாளிக்கும் விதமாகவே மத்திய அரசு கலால் வரியை உயர்த்தியுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஅமைதி நோபல் பரிசை பெற்றார் அபி முகமது\nராணுவ விமானம் 38 பேருடன் மாயம்: சிலி நாட்டில் சோகம்\nஇனப்படுகொலை குறித்த குற்றச்சாட்டு : சர்வதேச நீதிமன்றத்தில் இன்று வாதாடுகிறார் ஆங் சான் சூகி\nகுடியுரிமை மசோதாவை நிறைவேற்றினால் மோடி, அமித்ஷாவுக்கு தடை விதிக்க பரிந்துரை: அமெரிக்க மத ஆணையம் எச்சரிக்கை\nசூடான் தீ விபத்தில் பலியான இந்தியர்கள் 14 பேரின் உடல்கள் இந்தியா வருகிறது\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: வடகிழக்கில் போராட்டம் வெடித்தது: பல இடங்களில் வன்முறை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nபெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் பாஜ எம்எல்ஏ.க்கள், எம்பி.க்கள் முதலிடம்\nகாஷ்மீரில் தலைவர்களை விடுவிப்பது பற்றி உள்ளூர் நிர்வாகம் முடிவு செய்யும் :உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல்\nகுடிபோதையில் இருவரை கொன்ற சிஆர்பிஎப் வீரர்\nமாநிலங்களின் அதிகார பட்டியலில் உள்ள நீரை பொது பட்டியலுக்கு மாற்றும் திட்டம் இல்லை : ஜல் சக்தி அமைச்சர் ஷெகாவத் தகவல்\nவீடுகளில் மூலை, முடுக்கெல்லாம்... 'கவனம் வேண்டும்\nஇடநெருக்கடியால் நீதிமன்ற வளாகம் மூச்சு திணறுகிறது குதிரை வண்டி கோர்ட்டுக்கு மாறுமா\n உள்ளாட்சி தேர்தலில் ஐந்து நிறங்களில்...இரண்டாம் நாள் வேட்பு மனு தாக்கல் மந்தம்\nகாலம் மாறிப்போச்சு திருமண செலவுகளுக்கு காப்பீடு செய்வது அதிகரிப்பு\nபொருளாதார மந்தநிலையால் சிறுசேமிப்பு திட்டத்தில் வட்டிவீதம் குறைகிறது\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=39365", "date_download": "2019-12-11T01:20:29Z", "digest": "sha1:3AV6WNRZVEMGBU322LWS3H5WXN7WJOTG", "length": 11769, "nlines": 196, "source_domain": "puthu.thinnai.com", "title": "துணைவியின் இறுதிப் பயண நினைவு நாள் [9/11] [நவம்பர் 9, 2018] | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதுணைவியின் இறுதிப் பயண நினைவு நாள் [9/11] [நவம்பர் 9, 2018]\nசிரித்துக் கொண்டி ருந்தாள் என்னோடு.\nஅடுத்த நாள் ஆவி பறக்க\nமனைவி மரித்து விட்டாள் எனக்\nதேம்பித் தேம்பி அழுத மாது \nதுணைவி மரித்து விட்டாள் எனக்\nமனப் பாறையில் செதுக்கி நான்\nஇறுதிப் பயண நாள் அது\nஆறு மணிக்குத் தான் என்று\nஇரத்தக் குழல் குமிழ் விரிந்து\nஎன் இடது கையைப் பற்றியது\nகால், கைவிரல் மட்டும் அசைந்தன,\nவடிந்தது ஒரு சொட்டுக் கண்ணீர்\nSeries Navigation வள்ளுவர் வாய்மொழி _1போர்ப் படைஞர் நினைவு நாள்\nசொல்வனம் இணையப் பத்திரிகையின் 210 ஆம் இதழ்\nதுணைவியின் இறுதிப் பயண நினைவு நாள் [9/11] [நவம்பர் 9, 2018]\nபோர்ப் படைஞர் நினைவு நாள்\nமஞ்சி சினிமாலு: செகந்திராபாத்தும் தமிழ்த்திரைப்படங்களும்:\nசுப்ரபாரதிமணியனின் “ அண்டை வீடு “\nPrevious Topic: சொல்வனம் இணையப் பத்திரிகையின் 210 ஆம் இதழ்\nNext Topic: போர்ப் படைஞர் நினைவு நாள்\n2 Comments for “துணைவியின் இறுதிப் பயண நினைவு ந��ள் [9/11] [நவம்பர் 9, 2018]”\nஉள்ளம் உருகினேன், ஜெயபாரதன். வேறென்ன சொல்ல\nமனத்தைத் தேற்றிக்கொள்ளுவது தவிர வேறு என்ன செய்ய முடியும்\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/viewcomments.aspx?id=229&aid=13035", "date_download": "2019-12-11T01:53:10Z", "digest": "sha1:PB52RJAXAX3XBRDNAR2GLP5W4XQ6JRAF", "length": 2194, "nlines": 17, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | மேலோர் வாழ்வில் | பொது\nசூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | அஞ்சலி | விலங்கு உலகம் | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஜனனி சிவகுமார் - Dec 2019\nஅருமையான பதிவு விரிவான உரையாடல்.பல நல்ல தகவல்களை அரிய ஒரு வாய்ப்பு.அவரின் பணி பாராட்டுக்குரியது வணக்கத்துடன் உங்கள் புதுக்கோட்டை ஜி வரதராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/01/blog-post_528.html", "date_download": "2019-12-10T23:43:17Z", "digest": "sha1:BYSGCRZLBAAJN3K55H5ZZZRS3CY7IB2B", "length": 5582, "nlines": 62, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தில் ஆஜர் ! - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தில் ஆஜர் \nஇராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க சற்று முன்னர் உயர் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nநீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அவருக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.\nகுறித்த வழக்கிற்காகவே அவர் இவ்வாறு நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nகல், மண்ணை பெற இனி அனுமதி இல்லை : அமைச்சரவை அங்கீகாரம்\nகல், மணல் மற்றும் இடிபாடுகளை ஒரு இடத்தில் இருந்து இன்னமொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்காக வழங்கப்பட்ட போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களை இன...\nகோட்டாவை கொலை செய்ய திட்டம் : 5 வர் அதிரடியாக கைது\nஜனாதி���தி கோட்டாபய ராஜபக்சவை கொலை செய்ய சதி செய்ததாக குற்றம்சுமத்தப்பட்டுள்ள நபரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்க செய்ய மினுவ...\nஏப்ரலில் பாராளுமன்ற தேர்தல் : தேர்தல் ஆணையாளர்\n2020 மார்ச்சில் பாராளுமன்றம் கலைக்கப்படும் பட்சத்தில் ஏப்ரல் இறுதி வாரத்தில் பொதுத்தேர்தலை நடத்தகூடியதாக இருக்கும் என்று தேர்தல் ஆணை...\nவெள்ளத்தில் மூழ்கும் கல்முனை பஸ்தரிப்பு நிலையம்..\nஅம்பாறை, கல்முனை மத்திய பஸ்தரிப்பு நிலையத்தை புனரமைப்புச் செய்யுமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் முக்கிய வ...\nகிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத்\nகிழக்கு மாகாணம் மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கான ஆளுநர்கள் இன்றைய தினம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தவ...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Madras+HC/5", "date_download": "2019-12-11T00:17:53Z", "digest": "sha1:CQDZFAADO4MRCGNXYYT674QOURX3JTH7", "length": 10150, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Madras HC", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\n“தகுதிச் சான்றிதழ் சமர்ப்பிக்காததால் மாணவரை நீக்கம் செய்தோம்” - சென்னை பல்கலைக்கழகம்\nஐஐடி சென்னைக்கு புதிய கெளரவம் \nரூபாய் நோட்டின் அளவு பெரிதாக இருப்பது இப்போதுதான் தெரிகிறதா\n“ஆள���நர் தலையீட்டால் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டுள்ளேன்” - சென்னைப் பல்கலை. மாணவர் பரபரப்பு புகார்\nவிதிமுறைகளின்படி விளம்பர பேனர்கள் வைக்கலாம் - சென்னை மாநகராட்சி\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி - கொலிஜியம் பரிந்துரை\n“குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறாதவர்களுக்கு சட்ட வாய்ப்புகள் இருக்கிறது”- உள்துறை அமைச்சகம்\nஇந்திய தேசபக்தி பாடலைப் பாடிய பாகிஸ்தான் அரசியல்வாதி\nசென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில்ரமணி மேகாலயாவிற்கு மாற்றம்\nஆக்கிரமிப்புக்கு எதிரான நோட்டீஸ் செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம்\n“பேராசிரியர்கள் மாணவர்களை வீடுகளுக்கு அழைக்கக்கூடாது”- சென்னை பல்கலை., சுற்றறிக்கை..\nகேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மணிக்குமார் நியமனம்\nகேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மணிக்குமாரை நியமிக்க பரிந்துரை\nஜெயலலிதா சொத்துக்களை ஏன் ஏழைகளுக்காக பயன்படுத்தக் கூடாது\n‘போரும்..அமைதியும்’ புத்தகம் வைத்திருப்பது குற்றமா: ஜெய்ராம் ரமேஷ் அதிர்ச்சி\n“தகுதிச் சான்றிதழ் சமர்ப்பிக்காததால் மாணவரை நீக்கம் செய்தோம்” - சென்னை பல்கலைக்கழகம்\nஐஐடி சென்னைக்கு புதிய கெளரவம் \nரூபாய் நோட்டின் அளவு பெரிதாக இருப்பது இப்போதுதான் தெரிகிறதா\n“ஆளுநர் தலையீட்டால் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டுள்ளேன்” - சென்னைப் பல்கலை. மாணவர் பரபரப்பு புகார்\nவிதிமுறைகளின்படி விளம்பர பேனர்கள் வைக்கலாம் - சென்னை மாநகராட்சி\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி - கொலிஜியம் பரிந்துரை\n“குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறாதவர்களுக்கு சட்ட வாய்ப்புகள் இருக்கிறது”- உள்துறை அமைச்சகம்\nஇந்திய தேசபக்தி பாடலைப் பாடிய பாகிஸ்தான் அரசியல்வாதி\nசென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில்ரமணி மேகாலயாவிற்கு மாற்றம்\nஆக்கிரமிப்புக்கு எதிரான நோட்டீஸ் செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம்\n“பேராசிரியர்கள் மாணவர்களை வீடுகளுக்கு அழைக்கக்கூடாது”- சென்னை பல்கலை., சுற்றறிக்கை..\nகேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மணிக்குமார் நியமனம்\nகேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மணிக்குமாரை நியமிக்க பரிந்துரை\nஜெயலலிதா சொத்துக்களை ஏன் ஏழைகளுக்காக பயன்படுத்தக் கூடாது\n‘போரும்..அமைதியும்’ புத்தகம் வைத்திரு��்பது குற்றமா: ஜெய்ராம் ரமேஷ் அதிர்ச்சி\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B7%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D", "date_download": "2019-12-11T01:34:38Z", "digest": "sha1:BIGU4LUKNFTVIEQSP63QQZ2GFTL7DQFZ", "length": 3968, "nlines": 77, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பியூஷ் மனுஷ்", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nசமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nசமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/12/06/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/28985/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-11T00:47:42Z", "digest": "sha1:2525UAGNP4PJZA3TW7AGEX5OIAENRGCX", "length": 12493, "nlines": 168, "source_domain": "www.thinakaran.lk", "title": "அரசியலமைப்பிற்கும் சட்டத்திற்கும் அமைவாக தேர்தலை நடத்தவேண்டும் | தினகரன்", "raw_content": "\nHome அரசியலமைப்பிற்கும் சட்டத்திற்கும் அமைவாக தேர்தலை நடத்தவேண்டும்\nஅரசியலமைப்பிற்கும் சட்டத்திற்கும் அமைவாக தேர்தலை நடத்தவேண்டும்\nநாட்டின் அரசியலமைப்பிற்கும் சட்டத்திற்கும் அமைவாகவே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றால், சட்ட ரீதியான அரசாங்கத்தை உருவாக்கிப் பாராளுமன்றத்தில் பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் நேற்று (04) அலரி மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.\nநாட்டில் இன்று சட்ட ரீதியான அரசாங்கமொன்றை அமைக்கவேண்டியதே முதலில் செய்ய வேண்டிய பணியாகும். அதன் பின்னர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளையும் உள்வாங்கி, தேர்தலொன்றை நடத்துவதற்கான யோசனையொன்றை முன்வைக்க வேண்டும் என்பதே அரசியலமைப்பின் நடைமுறையாகும்.\nஉரிய காலத்துக்கு முன்பதாக தேர்தலை நடத்துவதாக இருந்தால் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட வேண்டும் என்று தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, 2019இல் தேர்தலொன்று நடத்தப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியும் கோரியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். எங்களுடைய வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. உச்ச நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியன வழங்கிய தீர்ப்புகளை நாங்கள் மதிக்கின்றோம்.\nஇந்தியாவின் உச்ச நீதிமன்றத்தைப்போன்று எமது நீதிமன்றமும் சுயாதீனத்தன்மையுடன் செயற்படுகின்றது.\n2015இல் நல்லாட்சியை உருவாக்கி நீதித்துறையின் செயற்பாட்டைச் சுயாதீனமாக்கியதுடன் அதற்கென சுயாதீன ஆணைக்குழுவையும் அமைத்து நாட்டின் அரசியலமைப்பைப் பலப்படுத்தினோம். நேற்றைய செய்தியாளர் மாநாட்டில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜீத் பிரேமதாச, உப தலைவர் ரவி கருணாநாயக்க, டாக்டர் ராஜித்த சேனாரத்ன, றிஷாத் பதியுதீன், லக்‌ஷ்ம��் கிரியெல்ல, பழனி திகாம்பரம் ஆகியோருடன் கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு மாநிலங்களவையில் இன்று...\nஇந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும்\nஇந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கும் குடியுரிமை அளிக்க மத்திய அரசு...\nசாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\n17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சாருஹாசனுக்கு வாழ்நாள்...\nசட்டவிரோத மணல் அகழ்வு அதிகரிப்பு தடுத்து நிறுத்துமாறு மக்கள் கோரிக்கை\nயாழ்.குடத்தனை, குடாரப்பு பகுதிகளில் அனுமதியின்றி நூற்றுக் கணக்கான டிப்பர்...\nபூமியை கண்காணிக்கும் செயற்கைகோள் இன்று விண்ணில் ஏவப்படுகிறது\nபூமியை கண்காணிக்கும் செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-48 ரொக்கெட் இன்று (...\nதிருவண்ணாமலையில் 25 இலட்சம் பக்தர்கள் வழிபாடு\nதிருவண்ணாமலையில் நேற்று காலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலையில் மகாதீபம்...\nகுடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு: வடமாநிலத்தில் போராட்டம்\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல...\nஅரைச் சொகுசு பஸ்சேவை மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பு\nஇலங்கையில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அரை சொகுசு பஸ் சேவையை...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇரு தரப்பு உறவை பாகிஸ்தான் வலுப்படுத்தும்\nதேசப்பற்றுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி.\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.rvasia.org/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF?page=5", "date_download": "2019-12-11T01:07:08Z", "digest": "sha1:FM52WRQ7JCOCCPXJ5SBYDLAUCKSGNZTO", "length": 8808, "nlines": 88, "source_domain": "www.tamil.rvasia.org", "title": "செய்தி | Page 6 | Radio Veritas Asia", "raw_content": "\nமேக்ஸ் ரக விமான விபத்து : 346 பேர் இறப்பு\nஇந்தோனீசியா மற்றும் எத���தியோப்பியா ஆகிய இரு விமான விபத்துகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 100 மில்லியன் டாலர் இழப்பீடு அறிவித்துள்ளது போயிங் விமான நிறுவனம்.\nஅந்நிறுவனம் தயாரித்த 737 மேக்ஸ் ரக விமானங்கள் அடுத்தடுத்து இரு விபத்துகளில்...\nமீண்டும் மரணதண்டனை சட்டத்தை அமலாக்க தயார்நிலையில் இலங்கை\nஇலங்கையில் அமலில் இருக்கும் மரண தண்டனை தடைச் சட்டத்தை இரத்து செய்து, போதைப்பொருள் குற்றவாளிகளாகத் தீர்ப்பிடப்பட்டுள்ள நான்கு பேருக்கு, மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு, அரசுத்தலைவர் மைத்திரிபால ஸ்ரீசேனா அவர்கள்...\nகொரியாவில் அமைதி ஏற்படும் நம்பிக்கை\nஇரு கொரிய நாடுகளுக்கும் எல்லையிலுள்ள பன்முஞ்சோம் என்ற இடத்தில், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்களும், வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் அவர்களும் சந்தித்திருப்பதையொட்டி, கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவும் என்ற நம்பிக்கையை...\nமஹாராஷ்டிராவில் கனமழையால் 24 பேர் பலி\nமஹாராஷ்டிராவில் மூன்று வெவ்வேறு பகுதிகளில் மழையின் காரணமாக சுவர்கள் இடிந்து விழுந்து சுமாராக 24 பேர் உயிரிழந்துள்ளனர்..\nகடந்த 24 மணி நேரம் தொடர் தீவிர மழையினால் மஹாராஷ்டிர மாநிலத்தில் மும்பை, கல்யாண்,...\nஒப்புரவு அருள்சாதனத்தின் உடைபடா முத்திரை காக்கப்படவேண்டும்: திருத்தந்தை\nஒப்புரவு திருவருள்சாதனத்தில் கேட்கும் விசயங்களை வெளிப்படுத்த வேண்டுமென்று, அரசியல் அல்லது எவ்வித சட்டமுறைப்படி அருள்பணியாளர்கள் கட்டாயப்படுத்தப்படுவது, சமய சுதந்திரத்தை மீறுவதாகும் என்று திருப்பீடம் அறிவித்துள்ளது.\nஅக்டோபர் மாதம் 13ம் தேதி ஐந்து அருளாளர்களுக்கு புனிதர் பட்டம்\nதிருஅவையில் அருளாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள ஐந்து பேருக்கு புனிதர் பட்டம் வழங்குவதற்குத் தேவையான இறுதி ஒப்புதலை வழங்கும், கர்தினால்களின் அவைக்கூட்டம் ஜூலை 1, இத்திங்களன்று காலை வத்திக்கானில் திருத்தந்தையின் முன்னிலையில் நடைபெற்றது.\nநம்முடைய பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் சிறு வயதிலிருந்தே கட்டுப்படுத்தப்பட்ட அளவு சர்க்கரை கொடுப்பது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.\nஅதிகளவு காய்கறிகளை உணவில் சேர்த்து...\nபறக்கும் விமானத்திலிருந்து விழுந்த கென்யப் பயணி\nபிரிட்டன் தலைநகர் லண்டனில் ஹ��த்ரோ விமான நிலையத்தில் பறக்கும் விமானத்திலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nகென்யா நாட்டின் நைரோபி நகரத்திலிருந்து லண்டன் ஹித்ரோ...\nநாம் தேங்கி நிற்பவர்கள் அல்ல, உயிரோட்டம் உள்ளவர்கள் : திருத்தந்தை\nதிருஅவை என்பது, செயலற்று தேங்கிப்போன அமைப்பல்ல, மாறாக, உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவிக்கும் கட்டளையைப் பெற்ற அமைப்பு என்று, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nமுதுபெரும் தந்தை பார்த்தலோமேயுக்கு திருத்தந்தையின் பரிசு\nஜூன் 29, கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற திருத்தூதர்களான புனித பேதுரு, புனித பவுல் பெருவிழாவில் கலந்துகொள்ள வத்திக்கானுக்கு வந்திருந்த கான்ஸடான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தையின் பிரதிநிதிகள் குழுவின் வழியே,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt6kJU9", "date_download": "2019-12-11T00:45:46Z", "digest": "sha1:KKBXMOKA6FZW5NZZ7XHDNQJZB7CW5NUS", "length": 6020, "nlines": 110, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "திருக்குறுங்குடி அழகிய நம்பி யுலா", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்திருக்குறுங்குடி அழகிய நம்பி யுலா\nதிருக்குறுங்குடி அழகிய நம்பி யுலா\nபதிப்பாளர்: சென்னை : சாது அச்சுக்கூடம் , 1932\nவடிவ விளக்கம் : 15 p.\nதுறை / பொருள் : இலக்கியம்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் ��ில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/233-2011-11-19-06-51-11", "date_download": "2019-12-10T23:40:59Z", "digest": "sha1:R6SLVOQRP5MUGG2RNGA2HXNBVKS3GDHF", "length": 23984, "nlines": 305, "source_domain": "www.topelearn.com", "title": "கணித பாடம் தொடர்பான வினாக்களுக்கு விடை தரும் இணையம்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nகணித பாடம் தொடர்பான வினாக்களுக்கு விடை தரும் இணையம்\nமாணவர்கள் தங்களது கணித பாடம் தொடர்பாக எழுகின்ற சந்தேகங்கள் மற்றும் பிரச்சனைகளுக்கு சில நொடிப்பொழுதுகளில் மிக இலகுவாக தீர்த்து வைக்கிறது இந்த இணையம் . மாணவர்களுக்கு இந்த இணையம் மிக பெரிய சேவையினை செய்கின்றது என்றால் அது மிகையாகாது இந்த இணையத்தில் கணித பாடம் தொடர்பான உங்களின் வினாக்களை type செய்து பின்னர் அதன் கீழே பாட அலகினை தேர்வு செய்து பின்னர் answer என்பதை கிளிக் செய்தவுடன் விடை தோன்றும்\n(கீழே உள்ள படத்தினை காண்க )\nஉங்களுக்கு மிக தெளிவான விளக்கத்துடன் விடையினை பெறும் வசதியும் உண்டு . கணித பாடத்தின் முழு பாட அலகினையும் கொண்டுள்ளமை இதன் மற்றுமொரு சிறப்பம்சம் ஆகும் . அத்துடன் இந்த தளத்தில் உங்களை பதிவு செய்து உங்களின் வினாக்களையும் அதற்கான பதில்களையும் சேமிக்க முடியும் .\nஏற்கனவே தீர்க்கப்பட்ட பிரச்சனைகளையும் பார்க்க முடியும் .\nகற்பித்தல் மற்றும் கற்றல் தொடர்பான பார்வை\nகற்பித்தலும் கற்றலும் கற்பித்தலும் கற்றலும் பல்வே\nஜமால் கஷோக்ஜியின் மரணம் தொடர்பான முதல் கட்ட அறிக்கை வௌியானது\nசௌதி பத்திரிக்கையாளர் ஜமால் கஷோக்ஜியின் மரணம் குறி\nதீப்புண்கள் மற்றும் வெப்ப காயங்கள் முதலியவை சருமத்\nகல்லீரல் பாதிப்பு முதல் பல் ஆரோக்கியம் வரை தீர்வு தரும் பாரம்பரிய மருத்துவ பொருள\nகுன்றிமணி விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், கல\nநம்மில் சிலருக்கு 50 to 60 வயதுக்குள் கண் பார்வையா\nமுதல் உதவி தொடர்பான குறிப்புகள்\nமுதலுதவி வசதிகளுடன் கூடிய முதலுதவிப் பெட்டியை எப\nபயனர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தரும் கூகுள்\nகூகுள் நிறுவனத்தின் சேவைகளுள் ஒன்றாக கூகுள் போட்டோ\nவிரைவில் கூகுள் குரோம் பயனர்களுக்கு மிகப் பெரிய நன்மை தரும் புதிய வசதி\nஇன்று உலகளவில் அ���ிக பயனர்களால் பன்படுத்தப்பட்டுவரு\nமாதவிடாய் பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் சுண்ணாம்பு\nபெண்களுக்கு ஆரோக்கியமான கருமுட்டை உருவாக சுண்ணாம\nபொடுகு பிரச்சனைக்கு தீர்வு தரும் தயிர்\nஉடல் ஆரோக்கியத்திற்கு உறுதுணைபுரியும் தயிரை கூந்\nதன்னம்பிக்கை தரும் வெற்றி வரிகள் \nபிடித்த காரியத்தையே செய்ய வேண்டும் என்று நினைக்காத\nபற்கள் தொடர்பான பிரச்சனைகளை தடுக்க இவ் உணவுகளை சாப்பிடுங்கள்\nபற்கள் ஆரோக்கியமாக இல்லையெனில், பற்கள் தொடர்பாக பல\nகல்லீரல் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்க இவ் உணவுகளை சாப்பிடுங்கள்\nநம் உள்ளுறுப்புகளில் பெரிய உறுப்பாக அமைந்திருப்பது\nகுழந்தைகள் பாதுகாப்பு, வளர்ப்பு தொடர்பான டிப்ஸ்\nகர்ப்பிணிகள் மருத்துவர் ஆலோசனையின்றி கண்ட கண்ட\nஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் தரும் உணவுகள். (பொருமையுடன் வாசிக்கவும்)\nஒருவரின் ஆரோக்கியத்தின் அடிப்படை உணவுதான். ஆரோக்கி\nநினைவாற்றல் தரும் வல்லாரை கீரை\nநம்மைச் சுற்றி சாதாரணமாகக் காணப்படும் தாவரங்கள், அ\nஅதி வேகம் கொண்ட இணைய இணைப்பை தரும் Li-Fi இன் புதிய தொழில்நுட்பம்\nLi-Fi எனப்படுவது ஒளியினை அடிப்படையாகக் கொண்டு இணை\nகண் கருவளையத்திற்கு தீர்வு தரும் இயற்கைப் பொருட்கள்\nநம் மனதில் தோன்றும் எந்தவித உணர்ச்சியையும் கண்கள்\nபூமியில் உயிர் உருவானது எப்படி உண்மை புதிர்கான விடை இங்கே\nபூமியில் உயிர் உருவானது எப்படி\n”கண் இருட்டிக்கொண்டது, மயக்கம் வருவதுபோல் இருந்த்த\nஉலகுக்கு விடை கொடுக்கும் ”யாகூ” நிறுவனம்\nஇணையத்தில் தேடுதல்செய்தி, வீடியோ போன்ற தேவைகளுக்கு\nஅழகும் ஆரோக்கியமும் தரும் பெண்களுக்கான 3 பயிற்சிகள்\nகுடும்பம், வேலை என்ற இரட்டை குதிரைகளில் சவாரி செய்\nஉமிழ்நீரில் மனித நோய்களுடன் தொடர்பான புதிய உயிரினம் கண்டுபிடிப்பு\nலண்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் மனித உமிழ்நீரில் ஒரு பு\nபிறந்த கன்று பால் தரும் அதிசயம்\nதமிழகத்தில் பிறந்த கன்றுக்குட்டி பால் தரும் அதிசய\nகோடைகாலத்தில் ஏற்படும் நோய்களை தடுப்பது குறித்து ந\nகுங்குமப் பூ தரும் அழகின் ரகசியங்களை கொஞ்சம் கேளுங்கள்.\nகாஷ்மீரின் குங்குமப் பூ, நம் கன்னியாகுமரி வரை பிரச\nஅந்த அழகிய கிராமத்திற்கு ஒரு முனிவர் வந்திருந்தார்\nசெயலி புதிது: நடந்தால் காசு தரும் செயலி\nஉடற்பயிற்சி செய்வதைக் கண்காணிக்கவும், ஊக்குவிக்கவு\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயம்\nகொளுத்தும் கோடை வெயிலில் வெளியே செல்லும்போது மயக்க\nபல பயன்களைத் தரும் திராட்சை\nஇருமல், சளியை போக்க கூடியதும், காசநோய் வராமல் தடுக\nஅதிக பயன்களைத் தரும் வேர்க்கடலை\nபாதாம், முந்திரியை விட சத்துக்கள் அதிகம் நிறைந்தது\nபச்சைக்காய்கறிகளை சாப்பாட்டில் சேர்ப்பது ஆரோக்கியத\nபல நன்மைகளை தரும் முட்டைகோஸ் ஜூஸ்\nபச்சை இலைக் காய்கறிகளில் ஒன்றான முட்டைகோஸில் நம் உ\nஉடலுக்கு புத்துணர்வு தரும் மங்குஸ்தான் பழம்\nமங்குஸ்தான் பழம் சிவப்பும், கருநீலமும் கலந்த வண்ணத\nஆரோக்கிய வாழ்வு தரும் புளியம்பழம்\nஉணவுப் பொருட்களுக்கு புளிப்பு சுவையும், நறுமணமும்\nWhatsApp தரும் மற்றுமொரு புதிய வசதி\nகுறுந்தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோ கோப்ப\nஇதயப் பாதிப்பிற்கு நிவாரணம் தரும் புதிய மாத்திரை கண்டுபிடிப்பு\nநோயாளிகளுக்கு இதயத்தில் ஏற்படும் பாதிப்புக்களிலிரு\nகர்ப்பிணி பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் சோளம்\nசோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்ல சிறந்த இய\nநலம் தரும் நாவல் பழம்\nஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளுக்கு நாவல் பழம் ஒரு\nமுந்திரி பழம் தரும் பயன்கள்\nமுந்திரி பருப்புகளை விரும்பி சாப்பிடும் அளவுக்கு ம\nஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் ப\nபேஸ்புக் தரும் அதிர்ச்சித் தகவல்\nசமூகவலைத்தள பாவனையில் முன்னணியில் திகழும் பேஸ்புக்\nசிறுநீரகக் கோளாறுகளுக்கு தீர்வு தரும் வெள்ளை பூசணி\nஉடலை இளைக்கச் செய்வதிலிருந்து, சிறுநீரகக் கோளாறுகள\nமோசடிகள் தொடர்பான விசாரணை குழு நியமிக்க தீர்மானம்\nமோசடிகள் தொடர்பான விசாரணை குழுவை மீண்டும் நியமிக்க\nமகத்தான பயன்கள் தரும் மாதுளை\nசுருக்கத்தைப் போக்கும் மாதுளை முத்து\nMH370 விமானம் தொடர்பான தகவல்களை வெளியிடவுள்ளதாக மலேசியா தெரிவிப்பு\nமாயமான மலேசிய விமானம் தொடர்பான தகவல்களை வெளிப்படைய\nபாடம் புகட்டும் 500 ரூபாய்தாள்\n200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார்\nவெற்றியான வாழ்க்கைக்கு பாடம் தரும் பில்கேட்ஸின் வாழ்க்கை..\nஉலகின் எதிர்காலப் பாதையைச் சரியாகக் கணித்து, அந்தத\nவாழை தொடர்பான சில மருத்துவக் குணங்கள்\nஅன்றாட உபயோகம் மட்டுமல்ல, மருத்துவப் பயனும் நிறைந்\nஉலக ஆசையி���் மூழ்கி கிடக்கும் முஸ்லிம் சமூகம் பணத்த\nஉலக ஆசையில் மூழ்கி கிடக்கும் முஸ்லிம் சமூகம் ப\nமிக எளிதாக கணித (Maths) அடிப்படையை அறிந்து கொள்வதற்கு\nகணித அடிப்படையே தெரியவில்லை என்று சொல்லும் அனைவருக\n. நிம்மதியான உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள்.\nசில உணவுப் பொருட்கள் நல்ல உறக்கத்தைக் கொடுப்பதற்கு\nகொம்ப்யூட்டர் மவுஸ் தரும் மணிக்கட்டு வலியைத் தடுக்க.\nகம்ப்யூட்டருடன் சேர்ந்து, நம் அன்றாட வாழ்வில் நம்ம\nமன்னிப்பு கோரினார் மார்க் சக்கர்பர்க் 35 seconds ago\n3 விஞ்ஞானிகளுக்கு மருத்துவ நோபல் பரிசு அறிவிப்பு 1 minute ago\nபுதிய ஏழு உலக அதிசயங்கள் 2 minutes ago\nமுச்சதம் அடித்து அசத்தினார் டேவிட் வார்னர்\n256GB சேமிப்பு வசதியுடன் விரைவில் அறிமுகமாகும் Samsung Galaxy A80 3 minutes ago\nசந்தையை கலக்கும் Nokia போன்கள் 3 minutes ago\n4 ஆண்டுகளுக்கு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள ரஷ்யாவுக்கு தடை\nரொனால்டோ சாதனையை முறியடித்தார் மெஸ்சி\nபெண்களுக்கான ஐ.பி.எல். போட்டிகள் இன்னும் 4 ஆண்டுகளில்\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் - பதக்க விபரங்கள் இதோ\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டி\n4 ஆண்டுகளுக்கு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள ரஷ்யாவுக்கு தடை\nரொனால்டோ சாதனையை முறியடித்தார் மெஸ்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95_%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88)", "date_download": "2019-12-10T23:52:37Z", "digest": "sha1:NR2X2PLU7XZFH6IMNROPVVVDO6IYHOBH", "length": 8089, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "மனோதர்மம் (கருநாடக இசை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமனோதர்மம் எனும் சொல், கருநாடக இசைத் துறையில் வழங்கப்பெறுவதாகும். ஒரு இசைக் கலைஞர், கச்சேரி நடந்துகொண்டிருக்கும்போது தனது படைப்புத்திறனை முன்னேற்பாடின்றி வெளிப்படுமாறு செய்தல் (improvisation) மனோதர்மம் என்றழைக்கப்படுகிறது. இந்த மனோதர்மம், இசையிலக்கணத்திற்கு (இராகம் மற்றும் தாளம்) உட்பட்டு இருக்கவேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n'மனோதர்மா' எனும் சமசுகிருத சொல், 'மன ஒழுங்கமைவு' (order of the mind) எனப் பொருள்படும். இதனையே 'மனோதர்மம்' என தமிழில் குறிப்பிடுகிறார்கள்.\nமனோதர்மத்தின் முக்கிய மூலகங்களாக நிரவல், கல்பனா சுவரம், இராக ஆலாபனை ம���்றும் தனி ஆவர்த்தனம் உள்ளன. இராகம்-தானம்-பல்லவி எனும் இசைவடிவம், மனோதர்மத்தின் வெளிப்பாடாகும்.\nபழங்காலத்து கருநாடக இசைக் கலைஞர்கள், அவர்கள் எந்த இசைவடிவில் சிறந்து விளங்கினார்களோ அப்பெயரை அடைமொழியாகக்கொண்டு அழைக்கப்பட்டார்கள். உதாரணமாக 'பல்லவி' சேச ஐயர், 'அதான' அப்பையா, 'தோடி' சீதாராமையா போன்றோரைக் குறிப்பிடலாம். இவர்களில் சீதாராமையா, எட்டு முழு தினங்களுக்கு தொடர்ந்து தோடி இராகத்தைப் பாடியதாகச் சொல்லப்படுவதுண்டு.\n'Manodharma mysteries' எனும் தலைப்பில் 'த இந்து' ஆங்கில நாளிதழில் (திசம்பர் 19, 2012) எழுதப்பட்ட ஒரு கட்டுரை.\n\"மனோதர்மம் என்ற சொல்லினைப் புரிந்துகொள்ள ஒரு இசை விமர்சனக் கட்டுரை\". The Hindu (2008-01-11). பார்த்த நாள் 2013-01-02.\nTM Krishna: Manodharma - A Lec-Dem Part One - டி. எம். கிருஷ்ணாவின் விளக்க உரைக் காணொலி (முதல் பகுதி)\nTM Krishna: Manodharma - A Lec-Dem Part Two - டி. எம். கிருஷ்ணாவின் விளக்க உரைக் காணொலி (இரண்டாம் பகுதி)\nTM Krishna: Manodharma - A Lec-Dem Part Three - டி. எம். கிருஷ்ணாவின் விளக்க உரைக் காணொலி (மூன்றாம் பகுதி)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஆகத்து 2017, 02:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-12-11T01:17:01Z", "digest": "sha1:JJBAYL4VIT3KWUYB3U4QFCSJW2CYG6FE", "length": 10788, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுப்ரீம் கோர்ட் உத்தரவு: Latest சுப்ரீம் கோர்ட் உத்தரவு News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜனநாயகத்தை கொன்றது மோடி அரசு.. காப்பாற்றி விட்டது சுப்ரீம் கோர்ட்.. மமதா மகிழ்ச்சி\nபயிர்க் காப்பீட்டு திட்டப்படி இழப்பீடு அளிக்கிறீர்களா.. மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி\nசுப்ரீ்ம கோர்ட் உத்தரவிட்டும் மதுக் கடைகளை மூடாமல் டிமிக்கி கொடுக்கும் கேரளா... குடிமகன்கள் ஹேப்பி\nதிருப்பூர் அரசு கல்லூரி அருகே உள்ள மதுபானக் கடையை மூடுங்கள்... மக்கள் ஆவேசம்\nமதிய உணவு திட்டத்துக்கு ஆதார் எண் கட்டாயம்... சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறுகிறதா மத்திய அரசு\nஓபிஸ் அறிக்கை விட்டாரா இல்லை குறட்டை விட்டாரா\nமத���க்காத மத்திய அரசு.. தமிழர்கள் மீதான போர்.. நாஞ்சில் சம்பத் ஆவேசம்\nஎச்சரிக்கை.. மவுலிவாக்கம் 11 மாடிக் கட்டட இடிப்பு பகுதியில் செல்போனுக்கு தடை\nஎப்படி இடிக்கப் போறோம்... மவுலிவாக்கம் கட்டடத்தில் காஞ்சிபுரம் கலெக்டர் கஜலட்சுமி ஆய்வு\nஎதையுமே கேட்காத கர்நாடகா.. இதை மட்டுமா கேட்டு விடப் போகிறது.. பி.ஆர். பாண்டியன் #cauvery\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டிய அவசியமில்லை... நல்லகண்ணு\nமத்திய அரசைக் கண்டித்து நாளை ரயில் மறியல்.. மநகூ பங்கேற்கும்... திருமாவளவன்\nவிவசாய சங்கம் நடத்தும் ரயில் மறியல் போராட்டத்தில் தமாகா பங்கேற்கும்… ஜி.கே.வாசன் அறிவிப்பு\nகாவிரி… நீல நிற ரிப்பன் அணிந்து சென்னை சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம்\nமோடியை இனி நம்பக் கூடாது… போராட்டத்தை தீவிரப்படுத்துங்கள்: பி.ஆர். பாண்டியன்\nகாவிரி பிரச்சனையில் மத்திய அரசு துரோகம்... பாமகவும் போராட்டத்தில் குதிக்கிறது.. 8ம் தேதி\nமோடியை நம்புவதை விட சாவதே மேல்.. விவசாயிகள் கால வரையற்ற உண்ணாவிரதம்\nகாவிரி நீர் திறப்பு குறைப்பு: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக நாளை முதல் விவசாயிகள் உண்ணாவிரதம்\nகாவிரி: மத்திய அரசின் துரோகத்தைக் கண்டித்து தமிழகத்தில் வெடித்தது போராட்டம்- மோடி கொடும்பாவி எரிப்பு\nகாவிரி மேலாண்மை வாரியத்திற்கு மத்திய அரசு மறுப்பு… நியாயமாக நடந்து கொள்ளுங்கள் - சி.ஆர் சரஸ்வதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2425258", "date_download": "2019-12-11T01:42:38Z", "digest": "sha1:ZWDQYHISXDIBE2ANXR3T4QFVKYBQUUTC", "length": 15178, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "சேதங்கள் ஆய்வு| Dinamalar", "raw_content": "\nகுடியுரிமை மசோதா: கருத்து கூற ஐ.நா. மறுப்பு\nமண் சரிவு:கேரளா-தமிழகம் போக்குவரத்து பாதிப்பு\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி 1\n2வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nபிரதமர் மோடியின் செய்தி 'கோல்டன் டுவீட்'ஆக தேர்வு 2\nநோபல் பரிசு பெற்றார் எதியோப்பிய பிரதமர்\nகெஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கிற்கு தடை\nகுடியுரிமை மசோதா:நிதிஷ் முடிவால் கட்சிக்குள் ... 3\nகோப்பை வெல்லுமா இந்தியா; மும்பையில் இன்று 'பைனல்'\nகொட்டாம்பட்டி எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி பகுதிகளில் காற்றுடன் பெய்த மழைக்கு கரும்புகள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலையில�� உள்ளனர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன்எதிரொலியாக வேளாண் இணை இயக்குநர் இளங்கோ, உதவி இயக்குநர் மதுரைசாமி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.\nகட்டுப்பாட்டுக்குள் வராத படைப்புழு தாக்குதல்: மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகள் அதிர்ச்சி\nதொடர் மழையால் அணைக்கு வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்வுபஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை நீடிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகி��வற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகட்டுப்பாட்டுக்குள் வராத படைப்புழு தாக்குதல்: மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகள் அதிர்ச்சி\nதொடர் மழையால் அணைக்கு வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்வுபஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை நீடிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/sports/video", "date_download": "2019-12-11T01:33:56Z", "digest": "sha1:336H2L6CY66CP3OHB54MA5KPYMNEKSVT", "length": 4944, "nlines": 80, "source_domain": "www.kumudam.com", "title": "விளையாட்டு - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nமனீஷ் பாண்டே திருமண வரவேற்பில் டான்ஸ் ஆடிய யுவராஜ் சிங்: வைரல் வீடியோ\nஜொலிக்கும் கொல்கத்தா.... முதல் பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு தயார்....\nகிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் ரீசண்ட் பயிற்சி வீடியோ\nஉலகக் கோப்பையை வெல்லப் போவது யார் தேங்காயை வைத்து வித்தியாசமான கணிப்பு: வீ\nவிராட் கோலியுடன் கிரிக்கெட் ஆடிய இங்கிலாந்து கால்பந்து வீரர்... வைரல் வீடிய\nஇந்திய அணியின் வெற்றியைக் கொண்டாடும் ரிஷப் பண்ட்- ஜிவா தோனி: வைரல் வீடியோ\nசென்னையில், மாநில அளவிலான பூப்பந்து போட்டி\nஉறுதியோடு இருங்கள்…. மாற்றம் ஒன்றே மாறாதது…\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nநித்தியானந்தா தீவிற்கு விசா பெறுவதற்கான நடைமுறை என்ன\nரிஷப் பந்த்தை கிண்டல் செய்யாதீர்கள்.. கோலி வேண்டுகோள்\nகெய்ல், அஃப்ரீடி வரிசையில் இணைய ரோகித் இதனை செய்ய வேண்டும்....\nபும்ரா என் முன்னால் குழந்தை பந்துவீச்சாளர்... சர்ச்சையை ஏற்படுத்திய பாகிஸ்த\nஇந்திய அணியின் கேப்டனான பால் வியாபாரியின் மகன்..\nகிங் கோலி: மீண்டும் முதல் பிடித்தார் விராட்...\nரொனால்டோவை முந்திய மெஸ்ஸி... தங்க பந்து விருதினை வென்றார்...\nகிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் நெருக்கமான தருணங்கள் இதுதான்.... தோனி ஓபன்\nலயான் அசத்தல்... ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி....\nநடிகை ராதிகாவின் மருமகன் மீது சூதாட்ட புகார்...\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-10-07-10-44-25/986-10-sp-473/3659-2010-02-18-05-23-13", "date_download": "2019-12-11T01:16:45Z", "digest": "sha1:RKO5AGZ2QVEBJLC26EDGJWJQK2ARBYS2", "length": 33334, "nlines": 244, "source_domain": "keetru.com", "title": "உள்ளூர் சினிமாவும் உலகத் திரைப்பட விழாக்களும்", "raw_content": "\nசெம்மலர் - பிப்ரவரி 2010\nசினிமாவின் கோட்டை வாயில் - ரோஷாமான்\nஆப்பிரிக்க சினிமாவின் தந்தை ஆஸ்மேன் செம்பேன்\nசென்னை சுயாதீன திரைப்பட விழா 2019\nசினிமா விமர்சனம் - அவதார்\nஅகிரா குரசேவாவும் ஜப்பானிய சினிமாவின் மற்றும் சில சிகரங்களும்\nஉலக சினிமா வரலாறு மறுமலர்ச்சி யுகம் : 19\nஜூல்ஸ் டாசின் - ஏகாதிபத்திய எதிர்ப்பென்னும் அந்த நெருப்பு\nஇரானிய சினிமாவின் தந்தை அப்தோல்ஹொசேன் செபன்டா (1907-69)\nசார்லி சாப்ளின் எங்க சாமி - குஜராத்தில் ஒரு அதிசய ஊர்\nதமிழர்களையும் - மியான்மர் முஸ்லிம்களையும் புறக்கணிக்கும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா - 2019\nதென்னிந்திய ரயில்வே தொழிலாளரின் வேலை நிறுத்தம்\nஅது ஒரு நோய், ஸார்\n4 பேர் போலி மோதல் கொலை - பொதுமக்கள் கொண்டாடுவது ஏன்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபிரிவு: செம்மலர் - பிப்ரவரி 2010\nவெளியிடப்பட்டது: 18 பிப்ரவரி 2010\nஉள்ளூர் சினிமாவும் உலகத் திரைப்பட விழாக்களும்\n2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தின் ஒரு நாளில் சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டரில் முற்பகல் காட்சியில் ‘பெட்டிஷன்’ என்றொரு சீனப்படத்தைப் பார்த்தேன். பார்த்ததும் ஒருவிதமான அதிர்ச்சி. அதே நேரத்தில், காலத்தையும் நிகழ்வுகளையும் பதிவு செய்ய சினிமாவைவிட கூர்மையான ஆயுதம் இருக்க முடியுமா என்ற கேள்வியும் மனதில் எழுந்தது. இப்படம் சென்ற ஆண்டின் ‘கான்ஸ்’ திரைப்பட விழாவில் அதிகாரபூர்வமாக திரையிடப்பட்ட படம். இப்படம், மிகச் சாதாரண காமிராவால், தற்போதைய தொழில்நுட்ப நேர்த்தி ஏதும் இல்லாமல் எளிமையாக எடுக்கப்பட்ட ஓர் ஆவணப்படம். ஆனாலும், கான்ஸ் திரைப்பட விழா இதைத் தேர்ந்தெடுக்க காரணம் படத்தில் சொல்லப்பட்ட விஷயம்தான்.\nதற்போதைய சீனாவில், சாதாரண மக்கள் நியாயங்களுக்காக, தங்களின் சொந்த வாழ்வில் ஏற்பட்ட அநீதிகளின் தீர்வுக்காக பல வருடங்கள் போராடினாலும், முடிவு கிடைப்பதில்லை என்பதை சொல்கிறது படம்.\nநீண்ட நெடிய சீனாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து பிராந்திய நிர்வாகத்தாலும் உள்ளூர் கட்சி தலைவர்களாலும் பாதிக்கப்பட்ட பல மக்கள் அவர்களுக்கெதிராக மனு கொடுக்க தலைநகர் பீய்ஜிங்கி¢ற்கு பல ஆயிரம் மைல்கள் பயணப்பட்டு வருகிறார்கள். அங்கு அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வோ பதிலோ உடனடியாக கிடைப்பதில்லை. பலமுறை அந்த அலுவலகத்துக்கு அவர்கள் செல்ல வேண்டியுள்ளது. அதற்காக அவர்கள் அங்கேயே அலுவலகத்தின் அருகில், பெய்ஜிங்கின் புறநகர் பகுதியில் தற்காலிக குடியிருப்பில் தங்கிவிடுகின்றனர். நாளடைவில் அது ஒரு காலனியாக மாறி, ‘பெட்டிஷன் காலனி’ என்றே அழைக்கப்படுகிறது. இக்காலனியில் வசிக்கும் சில குடும்பங்களை பல ஆண்டுகளாக ஒற்றை ஆளாக இப்படத்தின் இயக்குநர் ஷாவோ லியாங் படம் பிடித்திருக்கிறார். இறுதியில் 2008ஆம் ஆண்டு பீய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக்கின்போது, நகர அபிவிருத்திக்காக பெட்டிஷன் காலனி தரைமட்டமாக்கப்பட்டு, எஞ்சியுள்ள சிலர், புதிதாக கட்டப்பட்ட பாலத்துக்கு கீழே இருளில் வாழ்கின்றனர்.\nஉலகத் திரைப்பட விழாக்கள் என்றதுமே, 25 ஆண்டுகளுக்கு முன்பு திரைப்பட கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், முதன் முதலாக உலகத் திரைப்பட விழாக்களில் கலந்துக் கொண்டதுதான் ஞாபகத்துக்கு வருகிறது. அப்போதெல்லாம் உலகத் திரைப்பட விழா என்றாலே டெல்லியில் மட்டுமே நடக்-கும். ஓர் ஆண்டு டெல்லியிலும், அடுத்த ஆண்டு இந்தியாவின் பெருநகர் ஒன்றிலும், மீண்டும் அடுத்த ஆண்டு டெல்லியிலும் நடத்தப்படும். டெல்லியில் நடத்தப்படும் விழா போட்டி விழாவாகவும், பெருநகரங்களில் நடத்தப்படும் விழா போட்டியில்லாத விழாவாகவும் நடத்தப்படும். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன், இந்திய உலகத் திரைப்பட விழாவுக்கான நிரந்தர இடம் கோவா என அறிவிக்கப்பட்டு, இப்போது கோவாவில் மட்டுமே அதிகாரப்பூர்வமான இந்திய உலகப்பட விழா நடத்தப்படுகிறது.\nகடந்த பத்தாண்டுகளில் பல மாநிலங்கள் தங்களின் தலைநகரங்களில் உலகத் திரைப்பட விழாக்களை நடத்த தொடங்கியுள்ளன. கொல்கத்தா, திருவனந்தபுரம், மு��்பை, பூனா, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் என்று பல நகரங்கள் இப்போது ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழாக்களை நடத்துகின்றன. இதன் காரணமாக இந்திய அரசின் அதிகாரப்பூர்வ திரைப்பட விழாவிற்கு கவர்ச்சி குறைந்து விட்டது என்னவோ உண்மைதான். அப்போதெல்லாம் டெல்லி உலகத் திரைப்பட விழாவிற்கு ஞிமீறீமீரீணீtமீ அட்டை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கும். சினிமாத் துறையோடு சம்பந்தப்பட்டவர்களுக்கும், திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கும், சினிமா பற்றி எழுதுபவர்களுக்கும், பிலிம் சொஸைட்டி இயக்கத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.\nஇப்போது நிலைமை அப்படியில்லை. கான்ஸ், பெர்லின், ஸன்டான்ஸ் போன்ற நட்சத்திர உலகத் திரைப்பட விழாக்களை தவிர மற்ற திரைப்பட விழாக்களில், பல நேரங்களில் திரையிடலின்போது அரங்கின் இருக்கைகள் நிரம்புவதில்லை.\nஅந்தக் காலங்களில் டெல்லி திரைப்பட விழா என்றாலே, ஜனவரி மாதத்தின் கடுங்குளிரையும் மீறி, ஒருவித கொண்டாட்டமும், பேரானந்தமும், விஷேசத்தன்மையும் கரைபுரண்டோடும். திரைப்பட விழா தொடங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே திரையிடல் தொடங்கிவிடும். மொத்த 17 நாட்களில் தீவிர சினிமா ரசிகர்கள் 60-லிருந்து 80 படங்களைப் பார்த்துவிடுவர். நாளன்றுக்கு 4 - 5 படங்களைப் பார்த்துவிடுவார்கள். நான் 80களின் ஆரம்பத்தில் கல்கத்தாவில் நடைபெற்ற உலகத் திரைப்பட விழாவில் மிக அதிகபட்சமாக 90 படங்களைப் பார்த்தேன். ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டும் அதிகபட்சமாக 7 படங்கள் பார்த்தேன். உலகப்பட விழா முடிந்து வீடு திரும்பினால், ஏதோ நீண்ட உலகப் பயணம் மேற்கொண்டு திரும்பியது போல், உடலும் மனமும் களைத்து போகும். சகஜ நிலைமைக்குத் திரும்ப ஒரு வாரமாவது ஆகும்.\nஇதுபோன்ற உணர்வுகளும், பரபரப்பும் இப்போதைய உலகத் திரைப்பட விழாக்களில் அனுபவப்பட முடியாத ஒன்றாகிவிட்டது. பார்ப்பவர்களை அப்படியே கட்டிப் போடும் ஒரு சில படங்களைத் தவிர, பெரும்பாலான திரையிடல்களின்போது ரசிகர்கள் உள்ளே வருவதும் வெளியே செல்வதுமாக இருக்கின்றனர். ஆனாலும், உலகப்பட விழாக்கள் பரவலாக்கப்பட்டுவிட்டதன் காரணமாக, பயன்கள் அதிகம் என்றே சொல்லவேண்டும்.\nஞிக்ஷிஞிகளின் வருகையால் உலக சினிமா பார்க்கும் கூட்டம் அதிகமாகிவிட்டது. குறும்படம், ஆவணப்படம் ��டுக்கும் இளைஞர்கள், மாணவர்கள் பலர் உலகப் பட ஞிக்ஷிஞி-க்களைத் தேடிப் போய் வாங்குகின்றனர். இவர்களுக்கு பரவலாக்கப்பட்ட உலகப்பட விழாக்கள் பயனுள்ளதாக அமைகின்றன.\nஇத்தகைய உலகப்பட விழாக்களை மேலும் பயனுள்ளதாக, சிறு நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் கொண்டு செல்லவேண்டும். 35 படச்சுருள் இல்லாவிட்டாலும், தரமான ஞிக்ஷிஞிக்களைக் கொண்டு உலகப்பட விழாக்களை இன்னும் பரவலாக்குவது சாத்தியமே. இதற்கு தேவை கொஞ்சம் பணம், நிறைய ஆர்வம் மட்டுமே.\nஇன்னும் பத்தாண்டுகளில் உலகப் பட விழாக்கள் உள்ளூர்களுக்கு எடுத்துச் செல்லப்படும்போது, அது நம் தேசிய () சினிமாவில், பிராந்திய சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத்தான் போகிறது.\nமுதல் உலகத் திரைப்பட விழா, சினிமா தோன்றி 37 ஆண்டுகளுக்குப் பிறகுதான் நிகழ்ந்தது. முதல் உலகத் திரைப்பட விழாவை நடத்தியவர் யாரென்று பார்த்தால், நமக்கு ஆச்சர்யமாக இருக்கும். இத்தாலிய சர்வாதிகாரி முசோலினிதான் முதல் உலகத்திரைப்பட விழாவை வெனிஸ் நகரில் நடத்தினான். தேசிய சினிமாவை வளர்ப்பதற்காக ஏராளமான நிதி ஒதுக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக உலகத்திரைப்பட விழா நடத்தப்பட்டது. ஒரு விதத்தில் ஹாலிவுட் சினிமாவின் ஆதிக்கத்திற்கெதிராகவும் இப்படவிழா நடத்தப்பட்டது. வேறு மொழிகளிலிருந்து இத்தாலிய மொழியில் டப் செய்யப்பட்ட படங்களுக்கு கடுமையான வரியையும் முசோலினி விதித்தான். இப்படவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படமாக இத்தாலியப் படத்திற்கே முசோலினி கப் வழங்கப்பட்டது. இப்படவிழா இத்தாலிய சினிமாவை மட்டும் வளர்க்கவில்லை. கூடவே, இத்தாலியின் தோழனாக இருந்த நாஜி ஜெர்மனியின் சினிமாவையும் வளர்த்தது. 1936க்கும் 1942க்கும் இடைப்பட்ட ஆறு ஆண்டுகளில் நான்கு முறை ஜெர்மனிய படங்கள்தான் சிறந்த அயல்நாட்டுக்கான பட விருதைப் பெற்றன.\nமுசோலினியைப் போலவே, ஹிட்லரும் சினிமாவின் சக்தியை முழுவதுமாக உணர்ந்திருந்தான். ஆரியனின் உயர்த்தன்மையைக் காட்டும் விதமாக, ஹிட்லரின் அன்புக்குரிய பெண் திரைப்பட இயக்குநர் லினே ரீபெஃபென்தால் (Lene Ricfenstahl) “Olympia” “Triumph of a will” போன்ற உலகப் புகழ் பெற்ற படங்களை எடுத்தார். அந்தக் காலத்திலேயே பல கேமராக்களை கொண்டு, மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படங்கள் அவை. அதற்கான செலவு முழுவதையும் ஹிட்லர்த��ன் செய்தான்.\n1937ஆம் ஆண்டு இத்தாலிய திரைப்பட விழாவில் ழான் ரெனுவார் இயக்கிய பிரெஞ்சு படமான தி கிராண்ட் இல்யூஷன் (The Grand illusion) படத்துக்குத்தான் உயர் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இத்தாலிய அரசு தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, மீண்டும் உயர் விருதை இத்தாலிய படத்துக்கே அறிவித்தது. இதனால் கோபமடைந்த பிரெஞ்சு திரைப்பட இயக்குநர்கள் தோற்றுவித்ததுதான், இன்று உலகின் நம்பர் ஒன் நட்சத்திர திரைப்பட விழாவாக விளங்கும் ‘கான்ஸ்’ திரைப்பட விழா.\nஇந்தியாவை பொறுத்தவரை முதல் உலகத் திரைப்பட விழா 1952ஆம் ஆண்டே மும்பையில் நேரு அரசாங்கத்தால் நடத்தப்பட்டது. இதன் துவக்க நிகழ்ச்சியாக சினிமாவைத் தோற்றுவித்த லூமியர் சகோதரர்கள் முதன்முதலில் (1895ல்) பம்பாயில் காட்டிய திரைப்படம காட்டப்பட்டது. இப்பட விழாவில் காண்பிக்கப்பட்ட படங்கள் இரு வாரங்கள் கழித்து, டெல்லி, கல்கத்தா மற்றும் சென்னைக்கும் கொண்டு செல்லப்பட்டது. இப்படங்களைத் திரையிடுவதற்காக, பெரிய திறந்தவெளி திரையரங்குகளைக் கட்டுவது ஒரு முக்கிய திட்டமாக இருந்தது.\nஇந்தியாவில் முதல் உலக திரைப்பட விழா 1952ல் நடத்தப்பட்டாலும், இரண்டாவது உலகத் திரைப்பட விழா என்னவோ 1961ல்தான் டில்லியில் நடத்தப்பட்டது. அடுத்தடுத்த உலகத் திரைப்பட விழாக்கள் சில ஆண்டு இடைவெளி விட்டுத்தான் நடத்தப்பட்டன. 1975ஆம் ஆண்டு ஐந்தாவது உலகத் திரைப்பட விழா டில்லியில் நடைபெற்றபோதுதான், அது வருடாந்திர நிகழ்வாக மாறியது.\nஇன்று இந்தியா முழுதும், பல மாநில அரசுகளும், பல தனியார் அமைப்புகளும் பல உலகப்பட விழாக்களை பல இடங்களில் நடத்துகின்றன. ஆவணப்படங்களுக்காக மட்டுமே உலகப்பட விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதுபோல், குழந்தைகள் படம், பெண்கள் பற்றிய படம், உடல் ஊனமுற்றோரைப் பற்றிய படம், அரவாணிகளைப் பற்றிய படம், பிமிக்ஷி நோயாளிகள் குறித்த படம்... என பல பிரிவுகளில் உலகப்பட விழாக்கள் நடத்தப்படுகின்றன.\nபெரும்பாலும் இப்படவிழாக்கள் பெருநகரங்களில் மட்டுமே நடத்தப்படுகின்றன. இப்படவிழாக்களை சிறு நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் கொண்டு செல்வதுதான் அடுத்தக்கட்ட பரவலாக்கச் செயலாக இருக்க முடியும். இப்பணியை அரசாங்கமோ, தனியார் அமைப்புகளோ செய்யும் என எதிர்பார்க்காமல் பண்பாட்டு தளத்தில் இயங்கும் மு���்போக்கு எண்ணம் கொண்ட கலைஞர்களும் ஊழியர்களும்தான் இதை செய்ய வேண்டும். அடுத்த ஆண்டு ஆண்டிப்பட்டியில் ஒன்றும், கோவில்பட்டியில் ஒன்றுமாக சர்வதேச திரைப்பட விழாக்களை நடத்த திட்டமிடலாம்.\nசினிமாவின் அடிப்படை நோக்கமே உலகை உள்ளூருக்குக் கொண்டுவருவதும், உள்ளூரை உலகுக்-குக் கொண்டு செல்வதும்தான். அதுபோல உலகப்பட விழாக்களின் நோக்கமும், உலகப் படங்களை உள்ளூருக்கு கொண்டுவருவதும், உள்ளூர் படங்களை உலகுக்குக் கொண்டு செல்வதும்தான்.\nஅவ்வாறு உலகப்பட விழாக்களை கிராமங்களுக்கும் சிறு நகரங்களுக்கும் கொண்டு செல்லும்போது, நம்மூரில் படம் எடுப்பவர்கள் ஒன்று உலகத் தரத்துக்கு உள்ளூர் படங்களை எடுப்பார்கள். இல்லையேல், வேறு தொழில் பார்க்க போய்விடுவார்கள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-dec18/36308-2018-12-18-07-08-12", "date_download": "2019-12-10T23:51:18Z", "digest": "sha1:MMJKZZUSJ2XBQ5WV3VWHJHSVFBUDN3RI", "length": 28645, "nlines": 270, "source_domain": "keetru.com", "title": "நம் குறிக்கோள்: உண்மையான இந்தியக் கூட்டாட்சி!", "raw_content": "\nசிந்தனையாளன் - டிசம்பர் 2018\nதந்தை பெரியாரின் குறிக்கோளை வென்றெடுத்திட, உண்மையான இந்தியக் கூட்டாட்சியே ஏற்ற வழி\nஇந்தியாவை உண்மையான கூட்டாட்சியாக மாற்றி அமைப்போம், வாரீர்\nகுடி ஆட்சி என்றால் என்ன\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nஇந்தியா ஒரே நாடாக - ஒரே ஆட்சியின்கீழ் இருந்திடத் துணைநிற்கும் கூறுகள் எவையெவை\nஎன் சுதந்திரத்தை மறுக்க நீ யார்\nதமிழர்களையும் - மியான்மர் முஸ்லிம்களையும் புறக்கணிக்கும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா - 2019\nதென்னிந்திய ரயில்வே தொழிலாளரின் வேலை நிறுத்தம்\nஅது ஒரு நோய், ஸார்\n4 பேர் போலி மோதல் கொலை - பொதுமக்கள் கொண்டாடுவது ஏன்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபிரிவு: சிந்தனையாளன் - டிசம்பர் 2018\nவெளியிடப்பட்டது: 18 டிசம்பர் 2018\nநம் குறிக்கோள்: உண்மையான இந்தியக் கூட்��ாட்சி\nதந்தை பெரியார் 11-9-1938இல் “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற குறிக்கோளை முன்வைத்தார்.\n1939 முதல் 30-9-1945 வரையில் “திராவிட நாடு திராவிடருக்கே” என்ற கோரிக்கையை முன் வைத்தார். நாட்டுப் பிரிவினை என்கிற கருத்தை 1-10-1945 முதல் 1-11-1956 வரை தூக்கிப் பிடித்தார். ஆனால், அதற்கான ஏற்பாடு எதையும் முனைப்போடு செய்யவில்லை.\n1-11-1956இல், “சென்னை மாகாணம்” என்கிற திராவிட நாடு, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா என நான்கு தனித்தனி ஆட்சிப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. அப்போது முதல், தன் 19-12-1973 இறுதிச் சொற்பொழிவு வரை “தனிச் சுதந்தரத் தமிழ்நாடு” என்கிற கோரிக்கையைப் பரப்புரை செய்தார்; தன் இறுதி மூச்சை 24-12-1973 அன்று நிறுத்தினார். அப்போது அவரது தலைமாட்டில் நானும் திருச்சித் தோழர்களும் நின்றோம்.\n‘திராவிடர் கழகப் போக்குச் சரியில்லை’ என்று 1971 மார்ச்சில் தந்தை பெரி யாருக்கு உணர்த்தினேன். அது பற்றிய ஒரு கருத்தரங்கை, அவருடைய ஒப்பு தலுடன் 1971 ஏப்பிரலில், தஞ்சை மாவட்டம் இராசமன்னார்குடியில் நடத்தினோம். அந்தக் கருத்தரங்கைத் தந்தை பெரியார் முடித்து வைத்தார். எங்கள் கருத்தை ஆதரித்தார்.\nநான் பெரியாருடைய மறைவுக்குப் பின்னரும், என் 1971 கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை. துலாம்பரமாக ஓர் அறிக்கையை 13-11-1975இல் வெளியிட்டேன். அதையே ஒரு காரணமாக வைத்து, நான் 16-11-1975இல் திராவிடர் கழகத் திலிருந்து நீக்கப்பட்டேன்.\nஎன்னை ஒத்த தோழர்கள் ஒன்றுசேர்ந்து, 8-8-1976இல், சீர்காழியில், “பெரியார் சம உரிமைக் கழகம்” என்ற தனி அமைப்பை உருவாக்கினோம்.\nசாதி ஒழிப்பு, சமதர்மம், வகுப்புவாரி உரிமை இவற்றை இயக்கத்தின் கொள்கைகளாக அறிவித்தோம்.\n1978 ஏப்பிரல் முதல், இந்தியப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, இந்திய அரசமைப்புச் சட்டத்திலுள்ளபடி - மத்திய அரசுக் கல்வியிலும், மத்திய அரசு வேலையிலும் தனி இடஒதுக்கீட்டைப் பெறுகிற ஒரு வேலைத் திட்டத்தை முதன்மையாக எடுத்துக் கொண்டோம்.\nஅப்போது முதல் உத்தரப்பிரதேசம், பீகார், இராசஸ்தான், அரியானா முதலான மாநிலங்களில் பயணம் மேற்கொண்டோம்.\n1988க்குள் வங்காளம், அசாம், பஞ்சாப் முதலான மாநிலங்களிலும் பயணித்தோம்.\nஅதனால் பெற்ற பட்டறிவைக் கொண்டு, “பெரியார் சமஉரிமைக் கழகம்” என்கிற நம் அமைப்பின் பெயரை, “மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி” என 1988இல் மாற்றம் ச��ய்து கொண்டோம்.\n“இந்தியாவில் பொதுவுடைமை மலர மார்க்சிய - பெரியாரிய நெறியில் தேசிய இனவழிப்பட்ட சமஉரிமை உடைய சமதர்மக் குடிஅரசுகள் ஒருங்கிணைந்த உண் மையான கூட்டாட்சி அமைய ஆவன செய்தல்” என் பதை, நம் கட்சியின் குறிக்கோளாக வரித்துக் கொண் டோம். நிற்க.\nவங்காளத்தில் இயங்கிக் கொண்டுள்ள மார்க்சியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைவர்கள் பேராசிரியர் சந்தோஷ் ராணா, வாஸ்கர் நந்தி இருவரும், பிற்படுத் தப்பட்டோர் இடஒதுக்கீடு பற்றி நம் வழிகாட்டலை வேண்டி, என்னை அழைத்தனர். நான் மட்டும் 1986 அக்டோபர், நவம்பரில் 40 நாள் வங்காளத்தில் தங்கி இடஒதுக்கீடு பற்றி, அங்குள்ளவர்களுக்கு விளக்கினேன். அவர்கள் 1986 நவம்பரில் கல்கத்தாவில்-“இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு வகுப்பு (அ) சாதிகளின் அச்சுறுத்தல்” என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கை நடத்தினர்.\nஅதற்கு, நம் கட்சித் தோழர்கள் தில்லி ச. தமிழரசு, அலிகர் முனைவர் து.மூர்த்தி, க.முகிலன், மா.முத்துச்சாமி, கலச.இராமலிங்கம் மற்றும் சிலரை அழைத்திருந்தேன்.\nஅக்கருத்தரங்கில், நான் “இந்திய அரசமைப்புச் சட்டம் மோசடியானது” என்பது பற்றி விரிவாகப் பேசினேன். அதைச் செவிமடுத்த தோழர் வாஸ்கர் நந்தி, 1987 ஏப்பிரலில் பஞ்சாபில் லூதியானாவில் ஒரு கருத்தரங்கை நடத்தினார். அதில் நான் பங்கேற்று, “இந்திய அரசியல் சட்டம் மோசடியானது” என்பதை விளக்கினேன்.\nஅதைத் தொடர்ந்து, பஞ்சாபில் ஜலந்தரில் 1987 செப்டம்பரில் நடைபெற்ற மார்க்சியர்கள் மாநாட்டில், நானும். மறைந்த நம் தோழர் முனைவர் து. மூர்த்தி அவர்களும் உரையாற்றினோம். அம்மாநாட்டினர் எங்கள் பேச்சை ஆரவாரித்து வரவேற்றனர்.\nஅதைத் தொடர்ந்து, வாஸ்கர் நந்தி முயற்சியில், அசாமில், நியூ ஜல்பைகுரியில் 1988 நடைபெற்ற மாநாட்டுக்கு என்னை அழைத்தார். அந்த மாநாட்டில், “இந்தியக் கூட்டாட்சிக்கு அச்சுறுத்தல்” (Federalism in(Federalism inPeril) என்ற சிறு நூலை நானே எழுதி, அச்சிட்டு, அதை வெளியிட்டுப் பேச வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.\nஅதன்படி, ஒரு சிறு நூலை அச்சிட்டு எடுத்துச் சென்று நியூ ஜல் பைகுரியில் வெளியிட்டேன்.\nநாம், நம் கட்சியின் சார்பில் தில்லியில், மவ்லங்கர் மன்றத்தில்,\n18-10-1991 வெள்ளி அன்று “மண்டல் பரிந்துரை மற்றும் இந்தியக் கூட்டாட்சிக் கொள்கைக் கருத்தரங்கு”\n19-10-1991 சனி அன்று, “தந்தை பெரியார் 113 ஆவது பிறந்த நாள் விழா மற்றும் பன்மொழி மலர் வெளியீடு”\n20-10-1991 ஞாயிறு அன்று “இந்தியக் கூட்டாட்சிக் கொள்கை விளக்க மாநாடு” ஆகிய முப்பெரும் நிகழ்ச்சி களை, மா.பெ.பொ.க. மற்றும் அனைத்திந்திய ஒடுக்கப் பட்டோர் பேரவை சார்பில் நடத்தினோம். அம்மூன்று நாள்கள் நடந்த தில்லி நிகழ்ச்சிகளில் நம் மா.பெ.பொ.க. தோழர்களும், ஒருநாள் மாநாட்டில் பா.ம.க. தோழர் களும் பங்கேற்றனர்.\n20-10-1991 ஞாயிறு அன்று முற்பகல் மாநாட்டில் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பஞ்சாபைச் சேர்ந்த அஜித் சிங் பெய்ன்ஸ் தொடக்கவுரை ஆற்றினார்.\n21-10-1991 திங்கள் அன்று முற்பகலில் நார்த் அவின்யூ 93, இல்லத்தில், நீதிபதி அஜித் சிங் பெயின்ஸ் தலைமையில் சிலர் கூடி, “உண்மையான கூட்டாட்சிக் கான அரசமைப்புச் சட்ட விவாதக் குழு” (Real FederalConstitution Discussion Group) என, ஒன்றை அமைத்தோம்.\nஅதன் ஒருங்கிணைப்பாளராக, ஈரோடு பேராசிரியர் மு.க. சுப்பிரமணியம் பொறுப்பேற்றார்.\nஅன்னார் மறைவுக்குப் பின்னர், அந்த விவாதக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக நான் உள்ளேன்.\nதில்லியில் 1991 மூன்று நாள்கள் நிகழ்ச்சிகள் நடந்த பிறகு, 23-10-1991 முதல் 30-10-1991 முடிய அலிகர், கான்பூர், லக்னோ, பாட்னா, கல்கத்தா ஆகிய ஊர் களுக்கு நம் தோழர்கள் ஆண்கள் 50 பேர், பெண்கள் 10 பேர் ஆக 60 பேர்கள் ஒரே குழுவாகப் பயணம் சென்று கொள்கைப் பரப்புரை செய்தோம்.\nஅதாவது இந்திய அளவில் நாம் செயல்பட்டோம்.\nஅதைத் தொடர்ந்து, 1992இல், நீதிபதி அஜித் சிங் பெய்ன்ஸ் அவர்களை சென்னைக்கு அழைத்து இந்தியக் கூட்டாட்சி பற்றி ஒரு பொதுக் கூட்டம் நடத்தினோம்.\n” என்ற பெயரில், பேராசிரியர் மு.க.சுப்பிரமணியம் தமிழில் ஒரு நூல் எழுதியுள்ளார்.\nநான் “இந்தியக் கூட்டாட்சிக்கு அச்சுறுத்தல்” (Federalismin India in Peril) என ஆங்கிலத்தில் ஒரு நூல் எழுதி, 2014இல் வெளியிட்டுள்ளேன்.\nஅதன் பின்னர், நான் 2015, 2016 இரண்டு ஆண்டு களிலும் தொடர்ந்து, சண்டிகருக்குச் சென்று நீதிபதி அஜித் சிங் பெய்ன்ஸ், நான் இருவரும் இணைந்து இந்தியப் பிரதமர், இந்தியச் சட்ட அமைச்சர் ஆகியோருக்கு, கூட்டாட்சிக் கோரிக்கையை வலியுறுத்தி, வேண்டுகோள் விண்ணப்பம் விடுத்துள்ளோம்.\nகூட்டாட்சி, இந்தியாவில் வரவேண்டும். அப்படி யானால் நாம் இந்தியா முழுவதிலும் சென்று அதுபற்றிப் பரப்புரை செய்ய வேண்டும். எப்படிப் பட்ட கூட்டாட்சி என்பதை இந்திய மக்களுக்கும், மக்கள் ��லைவர்களுக்கும் முதலில் நாம் புரிய வைக்க வேண்டும்.\nநாம் விரும்பும் இந்தியக் கூட்டாட்சி என்பதன் வடிவம் என்ன\nஇந்தியாவின் பாதுகாப்பு, பணம் அச்சடிப்பு, செய்திப் போக்குவரவு மூன்று துறைகள் மட்டும் மத்திய அரசிடம் இருக்க வேண்டும்.\nகல்வி, மக்கள் நலன், தொழில் துறை, எரிபொருள், வேளாண்மை, காடுகள் பாதுகாப்பு, அஞ்சல் துறை, தொடர் வண்டித்துறை, வருமான வரித்துறை, வணிக வரித்துறை மற்றும் எஞ்சிய அதிகாரங்கள் அனைத்தும் தன்னாட்சி பெற்ற மாநிலங்களிடம் இருக்க வேண்டும்.\nகூட்டாட்சி இந்தியாவில் பட்டியலிடப்பட்ட அனைத்து மொழிகளும், அந்தந்தத் தன்னாட்சி பெற்ற மாநிலங் களின் அன்றாட நிருவாக மொழிகளாக இருக்க வேண்டும்.\nஇந்திய ஒன்றியப் பணியாளர் தேர்வாணையம் என்கிற- 'The Union Public Service Commission” என்கிற அமைப்பு உடனே கலைக்கப்பட வேண்டும்.\nஒவ்வொரு தன்னாட்சி மாநிலத்துக்கும் தனித்தனி அரசமைப்புச் சட்டம் வேண்டும்.\nஒவ்வொரு தன்னாட்சி மாநிலத்துக்கும் தனித்தனி தேசியக் கொடி இருக்க வேண்டும்.\nமுதலில் தன்னாட்சிக் குடிமகன். அதன்பின் இந்தியக் குடிமகன் என் இரட்டைக் குடி உரிமை (Dual Citizenship) வேண்டும்.\nஒவ்வொரு தன்னாட்சி மாநிலமும் இந்திய ஒன்றிய அரசிடம்-இங்கே எண்.1-இல் கண்ட மூன்று துறை அதிகாரங்களையும் விருப்பத்துடன் ஒப்படைக்க வேண்டும்.\nஇப்படியெல்லாம் எழுதுவதும், பேசுவதும் எளிது. இவற்றைச் செயல்படுத்துவது பற்றி நாம் ஒவ்வொரு வரும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.\nநாம் 7-1-2018இல், சென்னையில், கூட்டாட்சி மாநாடு நடத்தினோம்.\nவரும் 6-1-2019 ஞாயிறு அன்று, தமிழ்வழிக் கல்வி மாநாடு நடத்திட உள்ளோம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/70260-married-only-minutes-us-newlyweds-killed-in-crash-in-front-of-family.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-11T00:30:54Z", "digest": "sha1:DIOMFJBJH6C3SXPHB7YXLIRTWIYWKIL4", "length": 8502, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருமணம் முடிந்த அடுத்த நிமிடமே உயிரிழந்த ஜோடி! | Married only minutes, US newlyweds killed in crash in front of family", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nதிருமணம் முடிந்த அடுத்த நிமிடமே உயிரிழந்த ஜோடி\nதிருமணம் நடந்து முடிந்த அடுத்த சில நிமிடங்களிலேயே, திருமண ஜோடி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவின் டெக்ஸால் பகுதியைச் சேர்ந்தவர் ஹார்லி மோர்கன் (19). இவர் தனது தோழி பவுட்ரியாக்ஸை (20) காதலித்து வந்தார். இவர்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன், அங்குள்ள ஆரஞ்ச் கவுண்டி நீதிமன்றத்தில் நீதிபதியின் முன் திருமணம் செய்து கொண்டனர்.\nபின்னர் அதற்கான பதிவில் கையெழுத்திட்டுவிட்டு வெளியே வந்தனர். பார்க்கிங்கில் இருந்து காரில் ஏறினர். அப்போது வேகமாக வந்த லாரி ஒன்று அவர்கள் கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் அந்த கார் நான்கைந்து முறை உருண்டது. இதனால் திருமணம் செய்து கொண்ட ஜோடி, குடும்பத்தினர் கண்முன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமோர்கனின் அம்மா லஷாவ்னா கூறும்போது, ‘’திருமணத்துக்கு வாழ்த்த வந்தேன். அவர்கள் இறப்பதை பார்க்க வேண்டிய தாகி விட்டது. அந்த குழந்தைகளுக்கு நிறைய கனவு இருந்தது. எல்லாம் போய் விட்டது’’ என்று கண்ணீர் விட்டார்.\nஇந்த சம்பவம் அவர்கள் உறவினர்கள் மட்டுமின்றி அந்த பகுதியினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nவாங்காத 3.90 லட்சம் ரூபாய் கடனுக்கு பணத்தைப் பிடித்த வங்கி\n“உயர்நீதிமன்றத்தில் ‘பிகில்’ குறித்து வழக்கு தொடர்வேன்” - உதவி இயக்குநர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர���.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\nகுளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவாங்காத 3.90 லட்சம் ரூபாய் கடனுக்கு பணத்தைப் பிடித்த வங்கி\n“உயர்நீதிமன்றத்தில் ‘பிகில்’ குறித்து வழக்கு தொடர்வேன்” - உதவி இயக்குநர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/football", "date_download": "2019-12-10T23:55:04Z", "digest": "sha1:SKONBIBJCW2POC7MUIEGCPVYXQRG6TGG", "length": 9146, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | football", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\n12 சிறுவர்கள் சிக்கிய தாய்லாந்து குகை மீண்டும் திறப்பு\n: காலி மைதானத்தில் நடைபெற்ற கால்பந்து தகுதிச்சுற்று\nகால்பந்து போட்டியில் பங்கேற்ற கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி\n“இந்திய அணி வீரர்களின் ஃபிட்நஸ் ரகசியம் என்ன” - விராட் கோலி\n6 வது முறையாக ஃபிபா சிறந்த வீரர் விருது பெற்ற மெஸ்ஸி\nஇங்கிலாந்து கால்பந்து வீரருடன் கிரிக்கெட் ஆடிய கோலி - வைரல் வீடி���ோ\nஇளம் பெண் பாலியல் புகார்: கால்பந்துவீரர் நெய்மர் மறுப்பு\nவிளையாட்டு மைதானம் இல்லாத பள்ளி கால்பந்தில் சாதிக்கும் மாணவிகளின் கதை\nவிஜய்க்காக 6 கோடி செலவில் தயாராகும் ஃபுட்பால் அரங்கம்\n’ஆஸ்திரேலியாதான் என் தாய்நாடு’: மெல்போர்னில் பஹ்ரைன் கால்பந்து வீரர் பரபரப்பு\nகடலுக்கு அடியில் மீட்கப்பட்ட கால்பந்தாட்ட வீரரின் உடல்: ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி\nவிமானத்துடன் மாயமான கால்பந்தாட்ட வீரர் \nஅட்லி இயக்கத்தில் கால்பந்து கோச் ஆகிறார் விஜய்\nபிரபல கால்பந்து வீரர் மீது பாலியல் குற்றச்சாட்டு\n12 சிறுவர்கள் சிக்கிய தாய்லாந்து குகை மீண்டும் திறப்பு\n: காலி மைதானத்தில் நடைபெற்ற கால்பந்து தகுதிச்சுற்று\nகால்பந்து போட்டியில் பங்கேற்ற கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி\n“இந்திய அணி வீரர்களின் ஃபிட்நஸ் ரகசியம் என்ன” - விராட் கோலி\n6 வது முறையாக ஃபிபா சிறந்த வீரர் விருது பெற்ற மெஸ்ஸி\nஇங்கிலாந்து கால்பந்து வீரருடன் கிரிக்கெட் ஆடிய கோலி - வைரல் வீடியோ\nஇளம் பெண் பாலியல் புகார்: கால்பந்துவீரர் நெய்மர் மறுப்பு\nவிளையாட்டு மைதானம் இல்லாத பள்ளி கால்பந்தில் சாதிக்கும் மாணவிகளின் கதை\nவிஜய்க்காக 6 கோடி செலவில் தயாராகும் ஃபுட்பால் அரங்கம்\n’ஆஸ்திரேலியாதான் என் தாய்நாடு’: மெல்போர்னில் பஹ்ரைன் கால்பந்து வீரர் பரபரப்பு\nகடலுக்கு அடியில் மீட்கப்பட்ட கால்பந்தாட்ட வீரரின் உடல்: ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி\nவிமானத்துடன் மாயமான கால்பந்தாட்ட வீரர் \nஅட்லி இயக்கத்தில் கால்பந்து கோச் ஆகிறார் விஜய்\nபிரபல கால்பந்து வீரர் மீது பாலியல் குற்றச்சாட்டு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.rvasia.org/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF?page=6", "date_download": "2019-12-11T00:53:50Z", "digest": "sha1:6FE3J6XUG6CWR6KQBFN44UXOPHIALVMF", "length": 8203, "nlines": 92, "source_domain": "www.tamil.rvasia.org", "title": "செய்தி | Page 7 | Radio Veritas Asia", "raw_content": "\nலி ��ாஷிங்கின், இளைஞர்களின் சூப்பர்மேன்\nலி கா-ஷிங் தொண்டு நிறுவனம் ஷாண்டோ பல்கலைக்கழகத்தில் 2019ஆம் ஆண்டு வகுப்பில் சேரப்போகும் மாணவர்களின் கல்விச் செலவை ஏற்கவுள்ளது.\n90 வயதாகும் லி காஷிங்கின் சொத்து மதிப்பு, ஃபோர்ப்ஸ் பத்திரிக்கைபடி 30.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.\nநவீனகாலப் போராட்டம்: ஹாங்காங் மக்கள்\nநவீனகால உலகம் இதுவரை பார்க்காத போராட்டத்தை மீண்டுமொருமுறை ஹாங்காங் மக்கள் முன்னெடுத்துள்ளனர். ஒருங்கிணைப்பாளர்கள், தலைவர்கள் என சொல்லிக்கொள்ளும் படியாக யாருமே இல்லாததே இப்போராட்டத்தின் சிறப்பு.\nராணுவ ஆட்சியை எதிர்த்து போராடும் சூடான் மக்கள்\nசூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் சாலைகளில் நடத்திய போராட்டத்தில் பலர் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசூடான் சுகாதார அமைச்சகத்தை மேற்கோள்காட்டி...\nதமிழகத்தில் தொடரும் ஆவணப் படுகொலைகள்\nஎங்கள் சாதி பையனோடு பேசினால் வெட்டி ஆற்றில் வீசி விடுவோம் என்று கொலை செய்யப்பட்ட இளைஞரின் குடும்பத்தினர் தங்களை ஏற்கனவே மிரட்டியதாக, மேட்டுப்பாளையத்தில் சாதியை மீறி காதல் திருமணம் செய்ய முயன்றதால் தாக்குதலுக்கு உள்ளாகி...\nமத்திய அரசின் நிடி ஆயோக் சமீபத்தில் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி தமிழகம் பொதுச் சுகாதாரத் துறையில் பல படிகள் கீழிறங்கியிருக்கிறது. ஆனால், புள்ளிவிவரங்கள் தவறானவை என்கிறது தமிழ்நாடு அரசு.\nபப்புவா நியூ கினியின் புதிய தமிழ் அமைச்சர்\nபசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவுக்கும், நியூசிலாந்துக்கும் இடைப்பட்ட நீர்ப்பரப்பில் அமைந்துள்ள 16 தீவு நாடுகளில் மிகப் பெரிய நாடாக விளங்கும் பப்புவா நியூ கினியின் மத்திய அமைச்சராக பதவியேற்கும் முதல் தமிழர் மட்டுமல்ல முதல்...\nதலாய் லாமா அறிக்கையின் சர்ச்சை\nபிரபலமானவர்கள் வணங்கப்பட்ட காலத்தில், இறைநம்பிக்கையின் தலைவராக இருந்த தலாய் லாமா, ஆன்மிக நட்சத்திரமாக விளங்குகிறார்.\n84ஆவது பிறந்த நாளை நெருங்கி வரும் தலாய் லாமா, ஊக்கமூட்டும் மேற்கோள்களை...\nவறியோர்கள் உயிரும் உணர்வுமுள்ள மனிதர்கள்\nஉணவு மற்றும் வேளாண்மை உலக நிறுவனமான FAO மேற்கொண்டுள்ள கருத்தரங்கிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள \"குடிபெயர்தல், வேளாண்மை மற்றும் கிராமப்புற முன்னேற்றம்\" என்ற தலைப்பு, புள்ளி விவரங்களை அல்ல, மாறாக, மக்களை மையப்படுத்தியுள்ளது என்று,...\nஇறை இரக்கத்தின் தூதர்: இறை ஊழியர் லூயி லெவே\nஏழைகளின் தோழர் என அழைக்கப்படும், இறை ஊழியர் லூயி மரி லெவே அவர்களின் வீரத்துவப புண்ணிய வாழ்வு பற்றிய மறைமாவட்ட ஆய்வின் நிறைவு நிகழ்வு, ஜூன் 30, இஞ்ஞாயிறன்று, சருகணியில் நடைபெறுகின்றது.\nசீனா அருள்பணியாளர்களுக்கு புதிய வழிமுறைகள்\nசீன அரசின் விண்ணப்பத்தின்படி, அந்நாட்டில் பணியாற்றும் ஆயர்கள் மற்றும் அருள்பணியாளர்கள், அரசில் பதிவுசெய்வது தொடர்பாக, மேய்ப்புப்பணி வழிமுறைகளை ஜூன் 28, இவ்வெள்ளியன்று வழங்கியுள்ளது திருப்பீடம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaanjal.in/?p=3215", "date_download": "2019-12-11T01:27:04Z", "digest": "sha1:6UPNCBMI6ORSTTRZQFN6A6WZUHV7V5WH", "length": 3280, "nlines": 85, "source_domain": "dinaanjal.in", "title": "தினஅஞ்சல் 11.08.2019 - Dina Anjal News", "raw_content": "\nPrevious தினை கோதுமை ரவா தோசை\nNext மோடியும், அமித்ஷாவும் கிருஷ்ணன், அர்ஜூனன் போன்றவர்கள் – நடிகர் ரஜினிகாந்த்\nபெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான பாம்பே அல்வா\nபெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு – பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்தார் சோனியா\nமேலும் புதிய செய்திகள் :\nபெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான பாம்பே அல்வா\nபெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு – பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்தார் சோனியா\nகேரளாவில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் தண்ணீர் கேட்கும் பாவணையில் பலாத்காரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=389", "date_download": "2019-12-11T00:50:41Z", "digest": "sha1:WGKUCLCL2MVSELGGRUSNOW7JNUGOYVEA", "length": 25357, "nlines": 232, "source_domain": "temple.dinamalar.com", "title": " Kambakareswarar Temple : Kambakareswarar Kambakareswarar Temple Details | Kambakareswarar - Tirupuvanam | Tamilnadu Temple | கம்பகரேசுவரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு கம்பகரேசுவரர் திருக்கோயில்\nதல விருட்சம் : வில்வமரம்\nபுராண பெயர் : திருப்புவனேசுரம்\nபங்குனி உத்திரம் - பிரம்மோற்சவம் -18 நாட்கள் திருவிழா சரப உற்சவம் - பங்குனி பிரம்மோற்சவம் முடிந்தவுடன் அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமையில் சரப உற்சவம் நடைபெறும். அன்று ஏக தின அர்ச்சனை நடக்கும். அன்று இரவு சுவாமி வெள்ளி ரதத்தில் புறப்பாடு - திருவீதி உலா. சரபேசர் சிறப்பு பூஜைகள் : வெள்ளி , சனி, ஞாயிறு, அஷ்டமி, பவுர்ணமி ஆகிய 5 நாட்களின் போதும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. தவிர தினமும் சரப ஹோமம் (பெரிய பூஜை)நடக்கும் முருகனுக்கு கார்த்திகை தோறும் சிறப்பு வழிபாடு நடக்கும். சங்கட சதுர்த்தி அன்று விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடக்கும். நவராத்திரி, சிவராத்திரி அன்று கோயிலின் விசேஷ நாட்கள் ஆகும். பவுர்ணமி திருவீதி வலம் இங்கு ஒவ்வொரு மாதமும் சிறப்பாக நடைபெறும். மாதாந்திர பிரதோஷ நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல், தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடக்கும்.\nஇத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் இத்தலத்தில் சரபேஸ்வரர் 7 அடி உயரத்தில் தனிசன்னதியில் பிரம்மாண்டமான தோற்றத்தில் அருள்பாலிக்கிறார்.\nகாலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு கம்பகரேசுவரர் கோயில், திருப்புவனம்- 612103, தஞ்சாவூர் மாவட்டம்.\nபிட்சாடனர், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை ஆகியோர் சன்னதிகள் சுற்றுப்பிரகாரத்தில் உள்ளது.\nதருமபுரம் ஆதீனத்தின் மேற்பார்வையில் நடந்து வரும் கோயில். சரப தீர்த்தம் உட்பட ஒன்பது தீர்த்தங்கள் உள்ள கோயில் இது.\nசரபேசரை வணங்கினால் வியாதிகள், மனக்கஷ்டங்கள், கோர்ட் விவகாரங்கள், பில்லி சூன்யங்கள், ஏவல், மறைமுக எதிரிகள் தொல்லை, திருஷ்டி தோஷங்கள், சத்ரு தொல்லைகள், ஜாதக தோஷங்கள், கிரக தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.\nகல்வி, ஆரோக்கியம், ஆயுள் விருத்தி, மனம் விரும்பும் படியான வாழ்க்கை, உத்தியோக உயர்வு போன்ற நினைத்த காரியங்கள் கைகூடும். குழந்தை பேறு கிடைக்கும் கடன் தொல்லை நீங்கும்.\nசுவாமி கம்பகேசுவரரை வணங்குவோர்க்கு நடுக்கங்கள், நரம்புதளர்ச்சி,தேவையற்ற பயம், மூளை வளர்ச்சியடையாமல் இருத்தல் ஆகிய பிரச்சினைகள் நீங்கி ஆயுள் விருத்தி, நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.\nஅம்பாள் தருமத்தை வளர்த்து காப்பவள் என்பதால் அவளை வணங்குவோர்க்கு பாவங்கள் நீங்கப் பெறும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். குழந்தை பாக்கியமும் கிடைக்கப்பெறுவார்கள்.\nசரபேசருக்கு 11 வாரங்கள் தொடர்ந்து அர்ச்சனை செய்கிறார்கள்.அபிசேகம், பூஜை சகஸ்ரநாம அர்ச்சனை, யாகம் ஆகியவற்றை செய்கிறார்கள். வஸ்திரம் சாத்துகிறார்கள். சரப யாகம் செய்கிறார்கள். சரபேசருக்கு சந்தனகாப்பு சாத்துகிறார்கள். செவ்வரளிப்பூ,மரிக்கொழுந்து,வில்வம், செண்பக புஷ்பம், நாகலிங்கப்பூ ஆகிய மலர்களால் சரபேசருக்கு சரப அர்ச்சனை செய்வது முக்கிய நேர்த்திகடனாக உள்ளது. வெள்ளிக்கிழமை அன்று சரபேசருக்கு தயிர் அபிசேகம் (வியாதி நீக்கம்) பால் அபிஷேகம்(ஆயுள் விருத்தி) ஆகியவை செய்வதும் பக்தர்களது நேர்த்திகடனாக உள்ளது. பால் , தயிர், இளநீர் , எண்ணெய் அபிசேகம் சுவாமிக்கு செய்யலாம்.சுவாமிக்கு ருத்ரா அபிஷே கமும் செய்கிறார்கள். மேலும் சுவாமிக்கு வேட்டி படைத்தல் அம்பாளுக்கு சேலை வழங்கல், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகிவற்றை செய்யலாம். சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம்.தவிர வழக்கமான அபிஷேக ஆராதனைகளும் செய்யலாம்.\nசரபேசர் : 1.சிவன், 2. விஷ்ணு, 3. காளி (பிரத்யங்காரா தேவி), 4. துர்க்கை(சூலினி துர்க்கை) ஆகிய நான்கு மூர்த்திகளும் சேர்ந்த அம்சம் தான் சரபேசர்.\nஹிரண்யனை வதம் செய்த நரசிம்மசுவாமி அந்த உதிரம் தன் உடலில் இருப்பதால் ஆக்ரோஷமும் அகங்காரமும் அடைகிறார். அவரை சாந்தப்படுத்துவதற்காக சிவபெருமானை தேவர்கள் வேண்டுகின்றனர். நரசிம்மரின் துளி ரத்தம் பூமியில் பட்டால் ஆயிரம் தீவினை செய்யக் கூடிய குழந்தைகள் தோன்றும் அபாயம் ஏற்பட்டது. மகாவிஷ்ணுவின் உடம்பு ஆதலால் அமிர்தம் கலந்துள்ள அந்த குழந்தைகளை அ��ிக்க முடியாது. இந்த சிக்கலை தீர்க்க சிவபெருமானால் மட்டுமே முடியும் என்பதால் தேவர்கள் அவரிடம் முறையிட்டனர்.\nசிவபெருமான் யாழி முகம், மனித உடம்பு, எட்டுக் கால், நான்கு கை, இரண்டு இறக்கைகள் ஒரு இறக்கையில் பிரத்யங்காரா பத்ரகாளியாகவும், மற்றொன்றில் சூலினி என்ற துர்க்கையாகவும் உருவெடுத்து இறக்கைகளால் சிவபெருமான் பறவை ரூபம் எடுக்கிறார். பிறகு அந்த நரசிம்மத்தை தன் இரண்டு கால்களால் ஆகாயத்தில் துரத்தி சென்று காற்று மண்டலத்திற்கு சென்று (பூமியின் ஈர்ப்பு மண்டலத்திற்கு அப்பாற்பட்டு சென்று) தனது வஜ்ரத்தால் (நகத்தால்) நரசிம்மத்தை அமுக்க அசுர ரத்தங்கள் பீறிட்டு வெளியேறி பூமியில் விழாது காற்றோடு கலக்கிறது.\nஅசுர ரத்தம் வெளியானவுடன் நரசிம்மர் சாந்தமடைந்து சிவபெருமானை வழிபடுகிறார். அந்த காட்சி இங்குள்ள சரபேசர் மூலம் காணலாம்.நான்கு பெரிய தெய்வங்களும் ஒன்றாக இருப்பதால் நான்கும் சேர்ந்த அருள் கிடைக்கிறது.\nசுவாமியின் இன்னொரு பெயர் நடுக்கம் தீர்த்த நாயகன். அம்பாளின் இன்னொரு பெயர் அறம் வளர்த்த நாயகி என்பதாகும்.\nதேவேந்திரன், அக்னி பகவான், மாந்தாதா வரகுணபாண்டியன், சந்திரன், சூரியன் ஆகியோரால் பூஜிக்கப்பட்ட தலம்.\nஅம்பாளுக்கு நான்கு கைகள், அட்சர மாலை, தாமரைப்பூ வைத்து அபயமளிப்பவளாக நின்ற நிலையில் அருள்பாலிக்கிறாள்.\nஅம்பாளின் பீடம் ஒட்டியாண பீடம் என்ற பத்ம பீடத்தில் உள்ளது.\nஇராமாயண மகாபாரத கதைகளை விளக்கும் சிற்பங்கள் கோயில் முழுக்க நிறைந்து காணப்படுகிறது.\nஇராஜராஜசோழன் பேரன் மூன்றாம் குலோத்துங்க சோழன் கட்டிய கோயில் இது. அதனால்தான் என்னவோ தஞ்சை பெரியகோயிலின் வடிவத்தை போலவே இக்கோயில் உள்ளது.\nவரகுணபாண்டியன் என்ற மன்னன் போருக்கு செல்கிறான்.அவ்வாறு செல்லும்போது வழியில் குதிரை வேகமாக செல்கிறது. பாதையின் குறுக்காக அந்தணர் வர குதிரையின் வேகத்தை அடக்குவதற்குள் குதிரை காலில் விழுந்து விதிப்பயனால் அந்த அந்தணர் உயிர் விடுகிறார். பிறகு அந்த அந்தணரின் ஆவியானது வரகுணபாண்டியனை பிடிக்கிறது.\nஅதாவது பிரம்மகத்தி தோசம் பிடிக்கிறது. அது நீங்க திருவிடைமருதூர் செல்கிறார். அங்கு சென்று வழிபட அந்த பிரம்மகத்தி தோசமானது கிழக்கு வாயிலில் ஒதுங்குகிறது. அதிலிருந்து விடுபட்ட வரகுணபாண்டியன் தனது தோ��ம் நீங்கியவுடன் திருபுவனம் வருகிறார். அப்போது மீண்டும் அந்த ஆவி வந்து பிடிக்குமோ என்று பயப்படுகிறார். அந்த பயத்தினால் நடுக்கம் ஏற்படுகிறது. அந்த நடுக்கத்தை கம்பகரேசுவரர் போக்குகிறார்.\nமன்னனுக்கு ஏற்பட்ட நடுக்கத்தை தீர்த்ததால் நடுக்கம் தீர்த்த நாயகர் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nகும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில் திருப்புவனம் உள்ளதால் திருப்புவனத்துக்கு பேருந்து வசதி நிறைய உள்ளது. கும்பகோணத்திலிருந்து பேருந்து வசதி உண்டு.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nநீலமேகப்பெருமாள் ( மாமணி )\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hongxiangmould.com/ta/about-us/culture/", "date_download": "2019-12-11T00:12:42Z", "digest": "sha1:O6LWIQ3XKYP3UBRXRNRNFKHF2GY7XBZ7", "length": 5419, "nlines": 166, "source_domain": "www.hongxiangmould.com", "title": "கலாச்சாரம் - நிங்போ Beilun Daqi Hongxiang அச்சு கோ.லிட்", "raw_content": "\nஅதிவேக தேசிய காங்கிரஸ் எந்திர\nஅலுமினியம் டை நடிப்பதற்கு அச்சு\nR & D குழுவினால்\nநாம் கவனமாக எப்போதும் எல்லா விவரங்களையும் தயாரிப்பது பற்றிய, சிறந்த தரம், சரியான சேவை மற்றும் அதிக செயல்திறன் கொண்டவையாக வாடிக்கையாளர்களின் தேவையை பொருத்த முயற்சி வலியுறுத்துகின்றனர்.\nகடினமான மற்றும் perseveringly தொழில் முனைவோர் ஆவி கடுமையான சண்டை சண்டை ஆவி செய்ய தைரியம் பணியைப் பற்றிக் அனைத்து-அவுட் முயற்சிகள் அர்ப்பணிப்பு செய்ய, நிறுவனம் பங்கு உரிமையை முழு குழு சக்தி.\nவாடிக்கையாளர் சார்ந்த, தர முதல், புதுமையான ஆர்வமிக்க, சிறந்த அடைவதற்குத்.\nவாழ்க்கை, காதல், நுட்பத்துடன் இருக்கச்செய்யும்.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரி: No.98 குங்லின் தொழில் மண்டலம், Daqi, Beilun, நீங்போ, சீனா. பிசி: 315827\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/news/item/439-2017-01-26-11-16-33", "date_download": "2019-12-11T00:37:17Z", "digest": "sha1:63ZV4ZPVUKHY2COYYC3LMIINKKSBVRDG", "length": 13650, "nlines": 193, "source_domain": "eelanatham.net", "title": "தெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் - eelanatham.net", "raw_content": "\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள்\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள்\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nமஹிந்த ஆட்சியின் அராஜகம்; நீதிமன்றம்சாடல்\nதென்இலங்கை குடி நீர் கொள்ளையர்கள் யாழில் நயப்புடைப்பு\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள்\nச‌ல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த விலங்குகள் நல வாரிய வழக்கறிஞர் மோசடி செய்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. கேரள தெருநாய் தொடர்பாக வழக்கு தொடருவதாக அனுமதி வாங்கிவிட்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்குகள் நல வாரிய வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது. தமிழக சட்டசபையில் ஜல்லிக்கட்டு மசோதா திங்கள்கிழமையன்று நிறைவேற்றப்பட்டது. அது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.\nஇதனிடையே ச‌ல்லிக்கட்டு மசோதாவுக்கு எதிராக பீட்டாவின் கூட்டாளி கியூப்பா, மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான விலங்குகள் நல வாரியம் ஆகியவை உச்சநீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தன.\nதற்போ��ு ச‌ல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று விலங்குகள் நல வாரியத்தின் வழக்கறிஞருக்கு அதன் செயலர் ரவிக்குமார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், எந்த ஒரு வழக்கு தொடரும் முன்னரும் உரிய அனுமதி வாங்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.\nஇதனிடையே தமிழக சட்டசபையில் கடந்த 23-ந் தேதியன்று ஜல்லிக்கட்டு மசோதா நிறைவேற்றப்பட்ட அதே நாளில் விலங்குகள் நல வாரியத்தின் வழக்கறிஞர், கேரளா தெருநாய்கள் தொடர்பாக வழக்கு தொடர வேண்டும் எனக் கூறி அதன் செயலர் ரவிக்குமாரிடம் அனுமதி வாங்கினாராம்.\nஅந்த அனுமதியை வைத்துக் கொண்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தாராம். இந்த உண்மை தெரியவந்ததால் நேற்று வழக்கறிஞருக்கு எச்சரிக்கை விடுத்து கடிதம் அனுப்பினார் விலங்குகள் நல வாரிய செயலர் ரவிக்குமார் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே முழுப்பொறுப்பு: இந்திய தளபதி Jan 26, 2017 - 54555 Views\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Jan 26, 2017 - 54555 Views\nMore in this category: « தமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை தெரு நாய் - எருத்துமாடு மோசடி\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nவிசாரணை பக்கசார்பற்ற முறையில் இடம்பெறும்: யாழில்\nபோராளிகளுக்கு உதவ அரசு முன்வரவேண்டும்: சிங்கள\nமாணவர்கள் படுகொலை: கேள்விமேல் கேள்வி; தப்பி ஓடிய\nஆவா குழுவை பிடிக்க விசேட நடவடிக்கை\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/2018/06/12/religious-statue-moved-private-land/", "date_download": "2019-12-11T01:27:51Z", "digest": "sha1:46SQKXZNI3FNZURFVUF4V4UBU7L4AXIN", "length": 23789, "nlines": 264, "source_domain": "sports.tamilnews.com", "title": "Tamil News: Religious statue moved private land, France Tamil news", "raw_content": "\nஆண்டவரின் சிலையையே இடம் மாற்றிய நீதிமன்றம்\nஆண்டவரின் சிலையையே இடம் மாற்றிய நீதிமன்றம்\nவடமேற்கு பிரான்ஸில் உள்ள தனியார் நிலப்பகுதிக்கு 13 தொன் நிறையுடைய, பாப்பரசர் John Paul II இன் சிலை இடமாற்றப்பட்டது. கடுமையான சட்டங்களின் அடிப்படையிலும், மத சார்பான கோட்பாடுகளின் அடிப்படையிலும் பிரான்ஸ் நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பளித்தது. Religious statue moved private land\nஇதனால் Brittany யிலுள்ள Ploermel நகர்ப்பகுதியில் பொது இடத்திலிருந்த குறித்த பாப்பரசரின் சிலை 30 மீட்டருக்கு அப்பாலுள்ள தனியார் நிலப்பகுதியிற்கு மாற்றப்பட்டது.\nஇது தொடர்பாக கருத்து தெரிவித்த கிறிஸ்தவ Father Chrisstophe Guegan “இவ் மாற்றம் நகரத்திற்கு சமாதானத்தை கொண்டுவரும்” என தெரிவித்தார்.\nபிரான்ஸில் பயணிகளின் பிரச்சினைகளை குறைப்பதற்கு புதிய நடவடிக்கை\nபிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்\nபிரான்ஸிலும் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள்\nதமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.\nஅவுஸ்திரேலியா நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்திருந்தது கிடைக்கப்போகின்றது\nஇந்தி டைரக்டருக்கு வலை வீசிய பாலியல் சர்ச்சை நடிகை : விரைவில் டும்.. டும்.. டும்..\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nமுன்னணி வீரர்களுடன் பங்களதேஷ் செல்லும் இலங்கை\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்த�� தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nசொந்த மண்ணில் எதிரணிகளை பந்தாடுகிறது ரஷ்யா\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nமொராக்கோவுடன் இன்று மோதுகிறது போர்த்துகல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nரொனால்டோவின் சாதனை கோலுடன் வெற்றியீட்டியது போர்த்துகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nமுன்னணி வீரர்களுடன் பங்களதேஷ் செல்லும் இலங்கை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/03/blog-post_853.html", "date_download": "2019-12-11T01:27:48Z", "digest": "sha1:HHFJKXZDPIQGBGGZVTTJOAEXHOJI34GI", "length": 22839, "nlines": 174, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: தமிழ்ப் புத்தாண்டு மலர்ந்ததும் அமைச்சரவை மறுசீரமைப்பு! தேசிய அரசமைக்கும் யோசனை ‘அவுட்’", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச��சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nதமிழ்ப் புத்தாண்டு மலர்ந்ததும் அமைச்சரவை மறுசீரமைப்பு தேசிய அரசமைக்கும் யோசனை ‘அவுட்’\nதமிழ், சிங்களப் புத்தாண்டுக்குப் பின்னர் அமைச்சரவை மறுசீரமைக்கப்படவுள்ளது என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகளில் மாற்றம் இடம்பெறாவிட்டால்கூட, விடயதானங்கள் கைமாற்றப்படவுள்ளன. ஒரு சில அமைச்சர்களுக்குக் கூடுதல் பொறுப்புகள் (அரச நிறுவனங்கள்) வழங்கப்பட்டுள்ளன.\nமீண்டும் தேசிய அரசமைக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் யோசனைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் இணைந்தால்கூட அமைச்சுப் பதவி வழங்கமாட்டார் எனவும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.\nஎனவே, ஈ.பி.டி.பி., ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து தேசிய அரசமைத்தால்கூட, ஐ.தே.க. பக்கமுள்ள சு.க. உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவியை வழங்க முடியாத நிலை ஏற்படும். இதனால், தேசிய அரசமைக்கும் யோசனையை ஐ.தே.க. கைவிட்டுள்ளது.\nஇந்நிலையில், ஐ.தே.க. பக்கமுள்ள மூத்த உறுப்பினர்கள் சிலரும், சு.க. உறுப்பினர்களும் ஜனாதிபதியை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.\n“தேசிய அரசு அமைக்கப்படாது. எனினும், அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு ஐ.தே.கவால் முன்மொழியப்படும் பெயர்ப்பட்டியலை ஏற்கவேண்டும்” என்று இதன்போது ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அவரும் பச்சைக்கொடி காட்டியுள்ளார்.\nஇதன்படி பியசேன கமகே, விஜித் விஜதமுனி சொய்சா, சரத் பொன்சேகா ஆகியோருக்கு அமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளது. இந்திக்க பண்டார, மனுஷ நாணயக்கார உள்ளிட்ட மேலும் சிலருக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி கையளிக்கப்படவுள்ளது.\nஇதற்காக தற்போது இரண்டுக்கும் மேற்பட்ட அமைச்சுப் பதவிகளை வகித்திருப்பவர்களிடமிருந்து விடயதானங்கள் கழற்றப்பட்டு, அவை புதியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீளப்பெறும் வகையிலேயே ரிஷாத் பதியுதீனுக்கு புதிய அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது என சிறிகொத்த தகவல்கள் தெரிவிக��கின்றன.\nஅரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் அமைச்சரவை எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஐ.நா விற்கு அழைத்துச் செல்வதாக கூறி சுவிஸ் பெண்ணிடம் லட்சங்களை ஆட்டையை போட்ட த.தே.கூ உறுப்பினர் சஜீவன்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான மாநாடு வருடத்தில் இருமுறை இடம்பெற்றுவருகின்றது. மனித உரிமைகளுக்கான அமர்வுகள் இடம்பெறும் மார்ச் மற்...\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடையோரை மடக்கிப்பிடிக்க ஜனாதிபதி உத்தரவு\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் ஆணிவேரைச் சரியாகக் கண்டுபிடித்து, பொறுப்புச்சொல்ல வேண்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என ஜனாதி...\nபுற்றுநோயாளர்களுக்கான நிதியையும் விட்டுவைக்காத சிறிதரன். யுவதி ஒருவருடன் சேர்ந்து மோசடி.\nஎவ்வித நோயும் இல்லாத கிளிநொச்சியை சேர்ந்த பெண் ஒருவருக்கு தொண்டைப்புற்று நோய் என்றும் வறுமையில் வாடும் குறித்த பெண்ணுக்கு நிதி உதவி செய்ய...\nமைத்திரியுடன் வெளிநாடு செல்ல விசாவுக்கு விண்ணப்பித்தோரின் விண்ணப்பங்கள் நிகராகரிப்பு\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் கலந்துகொள்வதற்குத் தயாராகவிருந்த பலரது விசா விண்ணப்பங்கள் நிராகரி...\nஉங்கள் சேவை இனியும் தேவையில்லை. உடனடியாக நாடு திரும்புவீர் நட்புக்காக நியமிக்கப்பட்ட தூதுவர்களுக்கு ஆப்பு\n30 நாடுகளுக்கான இலங்கைத்தூதர்களை உடனடியாக நாடுதிரும்புமாறு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அவரச அறிவிப்பு விடுத்துள்ளது. இவர்கள் அமைவரையும் தமத...\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடைய அமைச்சர்களுக்கு அதோகதி\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கு முன்னர் ஏற்பட்ட விடயங்களுக்கும், மாவனல்லைப் பிரதேசத்தில் புத்தர் சிலையை உடைத்தமை தொடர்பிலும் சென்ற அரசாங...\nஜனாதிபதியை கொலைசெய்ய முயற்சி; பின்னணியில் ஐ.எஸ்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்ய திட்டமிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா எ...\nமதுபானத்தை விடவும் கோதுமை மாவுப் பொருட்களால் உயிராபத்து அதிகம்\nஇலங்கையில் ஏற்படுகின்ற மரணங்களுக்குப் பெரும்பாலும் காரணமாக இருப்பது மதுபானம் அருந்துவதே எனப் பெரும்பாலானோர் நினைக்கின்றனர். என்றாலும் அத...\nமைத்திரியின் தம்பிக்கும் அடிக்கின்றார் ஆப்பு கோத்தா\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால இந்நாட்டில் நல்லாட்சியை கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தார். அதன் பிரகாரம் அவர் அதற்கு முயற்சிகளை மேற்கொள்ளவில்...\nஎங்கள் நாட்டை நாங்கள் ஆட்சிபுரிய அனுமதியுஙகள் தமிழக அரசியல்வாதிகளின் மூகத்தில் குத்தினார் முரளி.\nதமிழக அரசியல்வாதிகள் இலங்கையர்களின் பிரச்னைகளைப் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் எங்கள் அரசாங்கத்தை ஆட்சி செய்ய அனுமதிக்க வேண்டும். அதிபர் கோட...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/36314", "date_download": "2019-12-11T00:10:16Z", "digest": "sha1:V4WBUXCPMDV7CT6UJT73RRYWDPIPDDYM", "length": 5248, "nlines": 60, "source_domain": "www.maraivu.com", "title": "திரு சீனிவாசகம் சரவணபவன் – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திரு சீனிவாசகம் சரவணபவன் – மரண அறிவித்தல்\nதிரு சீனிவாசகம் சரவணபவன் – மரண அறிவித்தல்\n5 months ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 4,320\nமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, பிரித்தானியா New Malden ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சீனிவாசகம் சரவணபவன் அவர்கள் 13-07-2019 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.\nஅன்னார், உரும்பிராய் வடக்கைச் சேர்ந்த சீனிவாசகம் செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,\nநவாலியைச் சேர்ந்த காலஞ்சென்ற மருதலிங்கம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,\nகாலஞ்சென்ற ஜெயந்தன், வாசுகி(கனடா), மாதினி(லண்டன்) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,\nசெளந்தரநாயகம், பாக்கியதாசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகாலஞ்சென்றவர்களான பரமேஸ்வரன், சிவகாமசுந்தரி, பரமாணந்தன், இரத்தினசிகாமணி, காந்திமதி, புவனேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nபிரியங்கா, காயத்திரி, வைஸ்னவி, வர்சினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்க��ள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.nofuelpower.com/ta/products/motor-starters/", "date_download": "2019-12-11T00:40:16Z", "digest": "sha1:U7WA5UJVYBXQTPSHAX2Z3SIP2ENGPIN2", "length": 11951, "nlines": 279, "source_domain": "www.nofuelpower.com", "title": "மோட்டார் தொடக்க தொழிற்சாலை - சீனா மோட்டார் தொடக்க உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள்", "raw_content": "நாம் உலகம் தெளிவான சக்தி வாய்ந்த கொண்டு\n3TF உலக தொடர் தொடர்பு கருவி\nஏபிபி ஏஎப் தொடர்பு கருவி\nம்ம் தொடர் தொடர்பு கருவி\nசிரியஸ் 3RT தொடர்பு கருவி\nஎம்சி வகை காந்த Contactors\nஉல் ஐஈசி தொடுவான் பட்டியலிடப்பட்டுள்ளன\nஏபிபி ஒரு தொடுவான் சுருள்கள்\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர்ஸ் GV2ME\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர்ஸ் GV2P\nMS116 கையேடு மோட்டார் தொடக்க\nஈடுபடும் இரு நிறுவனங்களான வெப்ப சுமை ரிலே\nஉல் சுமை ரிலே பட்டியலிடப்பட்டுள்ளன\nபுஷ் பொத்தானை & Swtiches\n3TF உலக தொடர் தொடர்பு கருவி\nஏபிபி ஏஎப் தொடர்பு கருவி\nம்ம் தொடர் தொடர்பு கருவி\nசிரியஸ் 3RT தொடர்பு கருவி\nஎம்சி வகை காந்த Contactors\nஉல் ஐஈசி தொடுவான் பட்டியலிடப்பட்டுள்ளன\nஏபிபி ஒரு தொடுவான் சுருள்கள்\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர்ஸ் GV2ME\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர்ஸ் GV2P\nMS116 கையேடு மோட்டார் தொடக்க\nஈடுபடும் இரு நிறுவனங்களான வெப்ப சுமை ரிலே\nஉல் சுமை ரிலே பட்டியலிடப்பட்டுள்ளன\nபுஷ் பொத்தானை & Swtiches\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர் GV2ME10\nஉல் NC1D ஐஈசி தொடுவான் பட்டியலிடப்பட்டுள்ளன\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர் GV2P32\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர் GV2P22\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர் GV2P21\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர் GV2P20\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர் GV2P16\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர் GV2P14\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர் GV2P10\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர் GV2P08\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர் GV2P07\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர் GV2P06\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர் GV2P05\n123அடுத்து> >> பக்கம் 1/3\nசர்க்யூட் பிரேக்கர்ஸ், மோட்டார் கட்டுப்பாடு, சுவிட்சுகள், கட்டுப்பாடு குழு, ஈவி சார்ஜிங் மற்றும் பாகங்கள் சிறந்தவர்கள். நாம் ஒரு பெரிய மதிப்பு உயர்ந்த தரமான உபகரணங்கள் மற்றும் சேவையை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் அர்ப்பணிக்கப்பட்டது.\nNofuel பயன்படுத்தியது நமது பழைய சின்னம் மாற்ற உள்ளது ...\nNofuel ஐஏஎஸ் சீனா சர்வதேச கலந்து ...\nகுடியிருப்பு மற்றும் சிறு வணிக தயாரிப்புகள்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/15787-movement-of-people-has-led-to-the-removal-of-restrictions-governor-vidyasagar-rao.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-12-10T23:48:23Z", "digest": "sha1:TMYRTYSWTID6POJMFLBCCIJWMXCK4D63", "length": 11401, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மக்கள் இயக்கமே தடையை நீக்க வழி வகுத்தது: ஆளுநர் வித்யாசாகர் ராவ் | Movement of people has led to the removal of restrictions: Governor Vidyasagar Rao", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nமக்கள் இயக்கமே தடையை நீக்க வழி வகுத்தது: ஆளுநர் வித்யாசாகர் ராவ்\nமக்கள் இயக்கமே ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வழிவகுத்துள்ளதாக ஆளுநர் வித்யா சாகர் ராவ் கூறியுள்ளார்.\nஜல்லிக்கட்டு தொடர்பான சட்டமுன்வடிவு உடனடியாக கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும் என தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் இன்று தொடங்கிய ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பேசிய ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழ்நாட்டின் தொன்மையான பாரம்பரியத்திலும், கிராமப்புற பண்பாடு மற்றும் சமயக் கூறுகளிலும் முக்கிய அங்கமாக ஜல்லிக்கட்டு திகழ்வதாக கூறினார். மேலும், ஜல்லிக்கட்டு நாட்டு மாடுகளின் மரபினத்தை பாதுகாப்பதற்கும் வழிவகுப்பதாக அவர் தெரிவித்தார். முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக ஜல்லிக்கட்டு தடை ச���ய்யப்பட்டதாகவும் ஆளுநர் கூறினார். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உள்ள சட்டரீதியான தடைகளை நீக்குவதற்கு மாநில அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் வித்யா சாகர் ராவ் குறிப்பிட்டார்.\nதமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்காக வரலாறு காணாத வகையில் லட்சக்கணக்கான இளைஞர்களும், அவர்களுக்கு ஆதரவாகத் திரண்ட பொதுமக்களும் மாநிலம் முழுவதும் தன்னெழுச்சியுடன், அமைதியான முறையில் ஆதரவை வெளிப்படுத்தியதாக ஆளுநர் பாராட்டு தெரிவித்தார். இந்த மக்கள் இயக்கமே ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வழிவகுத்துள்ளதாகவும் வித்யா சாகர் ராவ் கூறினார். இந்த முயற்சிகளில் வெற்றி கண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ள ஆளுநர், இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வாக, அவசரச் சட்டத்தை உறுதியானதாக மாற்ற, முறையான சட்ட முன்வடிவு உடனடியாகக் கொண்டு வரப்படும் என்றும் உறுதியளித்தார்.\nபோராட்டத்தை கைவிட மறுத்த மாணவர்கள் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகளை கட்டிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - சீறிப்பாயும் காளைகள்\n‘நரி ஜல்லிக்கட்டு’க்கு தடை வேண்டும் - பீட்டா வேண்டுகோள்\nகளைகட்டிய அவனியாபுரம் - வீரத்தை பறைசாற்றிய ஜல்லிக்கட்டு இளைஞர்கள்\nஉலக சாதனைக்கு தயாராகும் விராலிமலை ஜல்லிக்கட்டு\n“குறிப்பிட்ட சமூகமே ஜல்லிக்கட்டில் பங்கேற்கிறது” - நீதிமன்றத்தில் வாதம்\nஜல்லிக்கட்டு தயாராகும் மதுரை : 10 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்ப்பு\nஜல்லிக்கட்டில் ஜாதி, மதத்தைத் திணிப்பதா\nஜல்லிக்கட்டு காளைகளுக்கு நாளை முதல் உடல்தகுதிச் சான்று...\n பரவி வரும் சுவர் ஓவியம்\nRelated Tags : Jallikkattu , Governorspeech , Vidhyasagarrao , ஜல்லிக்கட்டு , ஆளுநர் வித்யாசாகர் ராவ் , சட்டரீதியான தடைgovernor speech , jallikkattu , vidhyasagarrao , ஆளுநர் வித்யாசாகர் ராவ் , சட்டரீதியான தடை , ஜல்லிக்கட்டு\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\nகுளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபோராட்டத்தை கைவிட மறுத்த மாணவர்கள் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/72088-onion-will-be-sell-at-co-operative-stores-says-minister.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-11T01:11:29Z", "digest": "sha1:EVLNLIMM34TY6D6I4T5OI74AO54VMJN6", "length": 10055, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘ரேஷன் கடைகளில் கிலோ 33 ரூபாய்க்கு வெங்காயம்’ - செல்லூர் ராஜூ | Onion will be sell at co-operative stores says minister", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\n‘ரேஷன் கடைகளில் கிலோ 33 ரூபாய்க்கு வெங்காயம்’ - செல்லூர் ராஜூ\nதமிழகத்திலுள்ள கூட்டுறவு அங்காடிகளில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.33க்கு விற்பனை செய்யப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nவெங்காயம் அதிகம் விளையும் மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கனமழை காரணமாக விளைச்சல் குறைந்ததால் அதன் விலை கணிசமாக அதிகரித்துள்ளது‌. டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் 70 முதல் 80 ரூபாய் வரையிலும், சென்னையில் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.\nசென்னையில் கடந்த வாரம் 35 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது 80 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. வெங்காய விலை இரண்டு மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது மக்களுக்கு கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கூட்டுறவு அங்காடிகளில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.33க்கு விற்பனை செய்யப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து தெரிவித்துள்ள அமைச்சர் செல்லூர் ராஜூ, ''ஆந்திராவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் கிலோ ரூ.33க்கு விற்பனை செய்யப்படும். சென்னையில் 200 ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என தெரிவித்துள்ளார்.\nதிமுக போராட்டத்திற்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு\nமிக்-21 ரக இரண்டு போர் விமானங்கள் கீழே விழுந்து விபத்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n''அளவில் பெரியதாக இருக்கிறது'': வாங்க ஆள் இல்லாமல் கிடக்கும் எகிப்து வெங்காயம்\n‘கேக் வேண்டாம் வெங்காய பை கொடுங்க’ - சோனியா காந்தி பிறந்தநாள் விழாவில் விநோதம்\nமளிகைக்கடைக்குள் புகுந்து வெங்காயத்தை அள்ளிச் சென்ற திருடர்கள்\nவெங்காயத்துக்காக வரிசையில் காத்திருந்தவர் மாரடைப்பால் உயிரிழந்த சோகம்\n“வெங்காய விலையை நினைத்தாலே கண்ணீர் வருகிறது” - மு.க.ஸ்டாலின்\nதிருச்சி வந்தது எகிப்து வெங்காயம் : கொஞ்சம் குறைந்தது விலை\nவெங்காயத்தையும் திருடிவிட்டு, செலவுக்கு பணமும் வாங்கிய திருடன்\nவெங்காயத்தை தொடர்ந்து உச்சத்தில் முருங்கை விலை..\nவெங்காயம் திருடியவருக்கு அடி உதை\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\nகுளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிமுக போராட்டத்திற்கு தடை விதித்து உயர்��ீதிமன்றம் உத்தரவு\nமிக்-21 ரக இரண்டு போர் விமானங்கள் கீழே விழுந்து விபத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.rvasia.org/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF?page=7", "date_download": "2019-12-11T00:40:46Z", "digest": "sha1:HTUBSGLKMZC6QRMLLEF47ZO3WUKKXUKP", "length": 8260, "nlines": 89, "source_domain": "www.tamil.rvasia.org", "title": "செய்தி | Page 8 | Radio Veritas Asia", "raw_content": "\nதிருத்தந்தையின் செபக்கருத்துக்களை ஒவ்வொரு மாதமும் வெளியிட்டு வரும், உலகளாவிய செபத்தின் திருத்தூதுப்பணி அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதன் 175வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அந்த அமைப்பின் ஏறத்தாழ ஆறாயிரம் பிரதிநிதிகளை, ஜூன் 28,...\nபீகாரில் பாலியல் வல்லுறவு கொடூரம்\nபீகாரின் தலைநகர் பாட்னாவிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் வைஷாலியின் பகவான்பூர் என்னும் இடத்தில் தங்களிடம் தவறாக நடந்து கொண்டதை எதிர்த்த தாய் மற்றும் மகள் மொட்டை அடித்து ஊரை வலம் வரச் செய்யப்பட்டனர்.\nகடந்த புதன்கிழமை மாலை பகவான்பூர்...\nமேற்கு ஐரோப்பாவில் வெப்ப அலைகள் தொடர்ந்து தாக்கி வரும் சூழலில், வெப்பநிலை பதிவுகள் தொடங்கிய காலத்தில் இருந்து, முதல்முறையாக பிரான்ஸில் மிக அதிக அளவு வெப்பநிலை பதிவாகி உள்ளது.\nசெழிப்பாக வளர்ந்துள்ள ஒரு புல்வெளி. தூரத்திலிருந்து பார்க்கும்போது, நடைபயிற்சி செய்ய ஏற்ற இடம் போல இது காட்சியளிக்கிறது. ஆனால், இந்த புல்வெளியின் சில பகுதிகளில் மட்டும், புற்கள் மிக செழிப்பாக வளர்ந்துள்ளதை காண முடிந்தது. இந்த குறிப்பிட்ட...\nஉணவையும் நீரையும் வீணாக்காதீர்கள்: திருத்தந்தை\nபட்டினியை ஒழிப்பதற்கு கடந்த சில ஆண்டுகளாக, உலகெங்கும் பல தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், உலகிலிருந்து பட்டினியை முற்றிலும் ஒழிக்கும் இலக்கு இன்னும் நம்மிடையே பெரும் சவாலாக அமைந்துள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ்...\nநெகிழி மாசுபாட்டை தடுக்க புதிய வழி\nஒரு காலத்தில் “கழிப்பறை கிண்ணம்”என்ற புனைப்பெயருடன் அழைக்கப்பட்ட, பிலிப்பீன்ஸ் நாட்டின் மனிலா வளைகுடா கடற்கரை, அதுதானா என வியக்கும் அளவுக்கு தற்போது அவ்வளவு சுத்தமாக இருக்கிறதாம்.\nஅமெரிக்க குடியேற்றம் பற்றிய அதிர்ச்சி தகவல்கள்\nரியோ கிராண்டே நதியோரம் போலீஸார் சோதனையில் ஈடுபட்டபோது தந்தை - மகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது\nஅமெரிக்காவுக்கு செல்லும்போது ரியோ கிராண்டே நதியில் தந்தை - மகள் மூழ்கியதை அடுத்து, இதுபோன்று உயிரை பணயம் வைத்து எல்லையை...\n1975, ஜூன் 25 அதிகாலை நேரம், டெல்லியில் பங் பவனில் உறங்கிக் கொண்டிருந்த மேற்கு வங்க முதலமைச்சர் சித்தார்த் ஷங்கர் ராயின் தொலைபேசி மணி ஒலித்தது.\nபிரதமர் இந்திரா காந்தி அவரை உடனே வரச்சொல்லியதாக...\nஇலங்கை பெண்களில் மலட்டுத்தன்மை அதிகரிப்பு\nஇலங்கையின் குருநாகல் பகுதியில் பெண்களுக்கு பிரசவத்தின் பின்னர் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை நடத்த விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம்...\nஇறைவேண்டலின் முக்கிய பணி மன்றாட்டுக்களை எழுப்புவது மட்டும் அல்ல என்ற கருத்தை வலியுறுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஜூன் 26 இப்புதனன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennairoyalcinema.com/?p=4239", "date_download": "2019-12-10T23:53:39Z", "digest": "sha1:XJLUCLTFIT4JHSQGMCZ3MNUQBFDHKYP5", "length": 6138, "nlines": 104, "source_domain": "chennairoyalcinema.com", "title": "Jyothika's Kaatrin Mozhi Official Teaser - Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்", "raw_content": "\nChennairoyalcinema – செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்\n« ஜெயம் ரவியின் புதுப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது\n’செக்கச்சிவந்த வானம்’ படத்தின் புதிய டிரைலர் நாளை ரிலீஸ்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\nசிவா இயக்கும் படத்தில் ரஜினியுடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள்\nமகாமுனி படத்தை ஆசீர்வாதமாக பார்க்கிறேன்-ஆர்யா\nஇதுவரை கண்டிராத விஷுவல் எஃபக்ட்ஸ் காட்சிகளுடன் அர்னால்ட் ஸ்வார்ஸனேகரின் டெர்மினேட்டர்\nகாவிரி ஆணையம் வேண்டாம் என ரஜினி கூறினால் காலா படம் ரிலீஸ் – கர்நாடக திரைப்பட வர்த்தக சபை\nவிக்ரம் ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்ட கஸ்தூரி\nபிரியா பவானி சங்கர், இந்துஜாவுடன் ஜோடி சேர முடியாமல் போன உதயநிதி\nரமணா, கஜினி படங்களை விட தர்பார் இரண்டு மடங்கு இருக்கும் – ரஜினி பேச்சு\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\nஇதுதான் சூப்பர் ஸ்டார் இதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார்\nஒலியும் ஒளியும் பார்க்க – கோமாளி VIDEO SONG\nரமணா, கஜினி படங்களை விட தர்பார் இரண்டு மடங்கு இருக்கும் – ரஜினி பேச்சு\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\nஇதுதான் சூப்பர் ஸ்டார் இதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார்\nCopyright ©2019. Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/realme-5-realme-5-pro-cost-in-india-specifications-and-more-everything-we-know-so-far-news-2087205", "date_download": "2019-12-10T23:55:11Z", "digest": "sha1:UA7UZWE72MAYUJWBOS7GBQBRWYGD4AXG", "length": 14168, "nlines": 175, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Realme 5, Realme 5 Pro Price in India, Specifications, and More: Everything We Know So Far । அறிமுகமாகவுள்ள ரியல்மீ 5, ரியல்மீ 5 Pro, இதுவரை வெளியான தகவல்கள்!", "raw_content": "\nஅறிமுகமாகவுள்ள ரியல்மீ 5, ரியல்மீ 5 Pro, இதுவரை வெளியான தகவல்கள்\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nரியல்மீ 5 Pro ஸ்மார்ட்போன் ஸ்னேப்ட்ராகன் 710 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nரியல்மீ 5 ஸ்னேப்ட்ராகன் 665 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டிருக்கலாம்\nஇதன் விலை 10,000 ரூபாய்க்கும் குறைவாகவே இருக்கும்\nரியல்மீ 5 Pro ஸ்மார்ட்போன் VOOC ஃப்ளாஷ் சார்ஜ் 3.0-உடன் வெளியாகவுள்ளது\n4 பின்புற கேமராக்கள், 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 10,000 ரூபாய்க்கும் குறைந்த விலையில், ரியல்மீ நிறுவனம் ஒரு அட்டகாசமான ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் நாளை (ஆகஸ்ட் 20) இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகிக் கொண்டிருக்கிறது. ரியல்மீ நிறுவனத்தின் ரியல்மீ 5 மற்றும் ரியல்மீ 5 Pro ஸ்மார்ட்போன்கள், இந்தியாவில் நாளை ஒரு நிகழ்வில் அறிமுகமாகவுள்ளது. இன்னும் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகாத நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை பற்றிய தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. அந்த தகவல்கள் இதோ\nரியல்மீ 5, ரியல்மீ 5 Pro ஸ்மார்ட்போன்கள்: அறிமுக தேதி, எதிர்பார்க்கப்படும் விலை\nஆகஸ்ட் 20-ஆன நாளை ரியல்மீ நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன்களான ரியல்மீ 5, ரியல்மீ 5 Pro ஆகிய ஸ்மார்ட்போன்களின் அறிமுக நிகழ்வில் ரியல்மீ பட்ஸின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனான 'ரியல்மீ பட்ஸ் 2' இயர்போனை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், முன்னதாக ரியல்மீ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மாதவ் சேத். ரியல்மீ 5 ஸ்மார்ட்போன் 10,000 ரூபாய்க்கும் குறைந்த விலையில் அறிமுகமாகவுள்ளது என குறிப்பிட்டிருந்தார். ரியல்மீ 5 Pro ஸ்மார்ட்போனின் விலை பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகிய வண்ணம் இல்லை.\nரியல்மீ 5, ரியல்மீ 5 Pro ஸ்மார்ட்போன்கள்: சிறப்பம்சங்கள்\nரியல்மீ 5 Pro ஸ்மார்ட்போன் பற்றி பார்க்கையில் 4 கேமராக்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், 48 மெகாபிக்சல் கேமரா தவிர்த்து, ஒரு அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா, ஒரு மேக்ரோ கேமரா மற்றும் ஒரு டெப்த் சென்சார் கேமரா இடம் பெற்றிருக்கும் எனக் கூறப்படுகிறது. ரியல்மீ 5 ஸ்மார்ட்போன் 4 கேமராக்களுடன் 16 மெகாபிக்சல் முதன்மை கேமராவை கொண்டிருக்கும், மற்ற 3 கேமராக்களும் ரியல்மீ 5 Pro போன்றே இருக்கும் எனவும் கூறப்படுகிறது.\nஇந்த ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரின்ட் சென்சார் கொண்டிருக்கும் என்ற தகவளுக்கு மாறாக இந்த ஸ்மார்ட்போன்களின் விளம்பரத்தில், தெளிவாக பின்புறத்தில் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் இடம்பெற்றிருப்பது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.\nரியல்மீ 5 ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி கொண்டிருப்பது உறுதியாகியுள்ளது. மேலும், ரியல்மீ 5 Pro ஸ்மார்ட்போன் VOOC ஃப்ளாஷ் சார்ஜ் 3.0 தொழில்நுட்பத்துடன் வெளியாகவுள்ளது. மேலும், 30 நிமிடத்தில் 55 சதவிகிதம் சார்ஜ் செய்யும் திறன் கொண்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது. ரியல்மீ 5 Pro ஸ்மார்ட்போனின் பேட்டரி வசதி பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.\nகீக்பென்ச் (Geekbench) தளத்தில் வெளியான தகவலின்படி ரியல்மீ 5 Pro ஸ்மார்ட்போன் ஸ்னேப்ட்ராகன் 710 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சில வதந்திகள் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னேப்ட்ராகன் 712 எஸ் ஓ சி கொண்டிருக்கும் என குறிப்பிடுகிறது.\nமறுபுறத்தில் ரியல்மீ 5 ஸ்மார்ட்போன் ஸ்னேப்ட்ராகன் 665 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n2020 iPhone மாடல்களில் பெரிய பேட்டரியா...\nடூயல் செல்ஃபி கேமராக்களுடன் வெளியானது Redmi K30, Redmi K30 5G\nVivo U20-யின் 8GB RAM வேரியண்ட் அறிமுகம் விலை, விற்பனை சலுகைகள் இதோ...\nFlipkart-ல் அதிரடி சலுகைகள், தள்ளுபடிகளுடன் விற்பனைக்கு வந்த Realme 5s\nஇந்தியாவில் இன்று மதியம் விற்பனைக்கு வருகிறது Redmi Note 8, Redmi 8\nஅறிமுகமாகவுள்ள ரியல்மீ 5, ரியல்மீ 5 Pro, இதுவரை வெளியான தகவல்கள்\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\n2020 iPhone மாடல்களில் பெரிய பேட்டரியா...\nடூயல் செல்ஃபி கேமராக்களுடன் வெளியானது Redmi K30, Redmi K30 5G\nVivo U20-யின் 8GB RAM வேரியண்ட் அறிமுகம் விலை, விற்பனை சலுகைகள் இதோ...\nஇனி Balance & Signal வேண்டாம், ஆனால் கால் பண்ண முடியும் - Airtel-ன் சரவெடி திட்டம்\nலீக் ஆனது Realme-யின் 'Air Pods' விலை விவரம் - எவ்ளோனு தெரிஞ்சா அசந்துபோயிடுவீங்க..\nFlipkart-ல் அதிரடி சலுகைகள், தள்ளுபடிகளுடன் விற்பனைக்கு வந்த Realme 5s\nஇந்தியாவில் இன்று மதியம் விற்பனைக்கு வருகிறது Redmi Note 8, Redmi 8\n வெறும் 98 ரூபாய்க்கு அதிரடி ரீசாஜ் ப்ளானை அறிவித்த ஜியோ\nVodafone Idea-வின் அதிரடி... குறைந்த விலையில் அறிமுகமான ரீசார்ஜ் பிளான்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2019-12-10T23:46:17Z", "digest": "sha1:MTZPIGLZE2UOF67ZKUOL5FCU3I6MLMT5", "length": 7513, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாறுதிசை மின்சார இயக்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது தொழிற்சாலையைச் சார்ந்த மாறுதிசை மின்சார இயக்கி ஆகும், மேல்புறம் மின் முனைய பெட்டியும், இடதுபுறம் சூழலும் வெளீயிட்டு தண்டும் கொண்டுள்ளது. இத்தகைய மோட்டார்கள் பரவலாக குழாய்கள், புளோயர், கன்வேயர் மற்றும் பிற தொழில்துறை இயந்திரங்களில் பயன்படுத்தப்படுகின்றன.\nமாறுதிசை மின்சார இயக்கி அல்லது மாறுதிசை மின் சுழற்பொறி ( Alternating Current Motor ) அல்லது மா.தி இயக்கி ( AC Motor ) என்பது மாறுதிசை மின்னோட்டத்தால் இயக்கம் ஒரு மின்சார இயக்கி ஆகும் . இதில் இரண்டு முக்கியமான பாகம் உண்டு . அவை நிலையகம் மற்றும் சுற்றகம் ஆகும் . நிலையகம் என்பது மேலாக இருக்கும் சுருள் (coil) கம்பிகள் ஆகும் . நிலையகம் மாறுதிசை மின்னோட்டம் தன்மீது பாயும் பொது காந்தப்புலத்தை உருவாக்கும் . சுற்றகம் என்பது உள்ளே இருப்பதாகும் . இது மின்தண்டு (shaft) உடன் இணைக்கப்பட்டிருக்கும் ஆகும் . இந்த தண்டானது காந்தப் புலத்தினால் முறுக்கு விசை ஏற்பட்டு சுற்றக்கூடியதாகும் .\nமாறுதிசை மின்சார இயக்கிகள் அதன் சுற்றகத்தின் காரணமாக இரண்டு வகைப்படும் . அவை மாறுதிசையொத்த மின்சார இயக்கி மற்றும் மாறுதிசை தூண்டல் இயக்கி ஆகும் . மாறுதிசையொத்த இயக்கிகள் செலுத்தும் அதிர்வெண்ணை ஒத்து இயங்கும் இயக்கிகள் ஆகும் . சுற்றகத்தின் காந்தப் புலத்தை சரிவு வளையங்கள் அல்லது நிலைக்காந்தம் உருவாக்கும் மின்சாரத்தினால் ஏற்படும் .\nமற்றொரு இயக்கி ஆனது தூண்டல் இயக்கிகள் . இவை செலுத்து அதிர்வெண்ணை விடை குறைவான அதிர்வெண்ணில் இயங்கும் . சுற்றகத்தின் காந்தப்புலம் தூண்டு மின்சாரத்தினால் ஏற்படும்.\n2 அணில் கூண்டு சுற்றகங்கள்\n1882 ல் செர்பியா ஆராய்ச்சியாளர் நிகோலா டேச்ட்லா என்பவர் மாறுதிசைமின்னாக்கியில் பயனாகும் சுழலும் தூண்டல் காந்தப் புலக் கொள்கையை கண்டறிந்தார் . இந்த சுழல் மற்றும் தூண்டல் மின்காந்த புலத்தை பயன்படுத்துதலால் சுழுலும் இயந்திரங்களில் முறுக்கம் ஏற்படுத்த உதவுகிறது . இந்தக்கொள்கை தான் 1883 ல் பன்னிலை தூண்டல் இயக்கிகளை வடிவமைக்க உதவியது . 1885 ல் கலிலியோ பெரரிஸ் என்பவர் இந்த கொள்கையை தனியாக ஆராய்ந்தார் . 1888 ல் கலிலியோ பெரரிஸ் தனது ஆய்வுகளை ஒரு காகிதத்தில் துரினில் உள்ள ராயல் அகாடமி ஆப் சயன்சஸ் இடம் வெளியிட்டார் .\nஇந்தக் கண்டுபிடிப்பு காலகட்டத்தை (1888 ல் இருந்து ) இரண்டாம் தொழிற்சாலை படிவளர்ச்சி என்றும் டேச்ட்லா கண்டுபிடிப்பு காலம் என்றும் கூறலாம் ஏனென்றால் இந்தக் காலத்தில் தான் திறனாக மின் உற்பத்தி செய்வதும் , தொலை தூரங்கள் மின்சாரத்தை கடத்தும் படியான வளர்ச்சி ஏற்பட்டது ஆகும் .\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/kalavani2-movie-review/", "date_download": "2019-12-11T00:08:07Z", "digest": "sha1:WZ34OOT6G4B57DQUYPDIEKLGRVEWCDPD", "length": 12318, "nlines": 156, "source_domain": "tamilveedhi.com", "title": "களவாணி 2; விமர்சனம் 3.5/5 - Tamilveedhi", "raw_content": "\nஎம் ஜி ஆரின் யுக்தி; மேடையில் போட்டுடைத்த பாக்யராஜ்\nலண்டன் போலீஸிடம் கையும் களவுமாக சிக்கிய ஸ்ரேயா\nகிராபிக்ஸில் மிரட்ட வரும் ஆர்யாவின் ‘டெடி’\nஏ ஆர் ரகுமான் வெளியிட்ட ‘சுமோ’ படத்தின் ட்ரெய்லர்\nஏ ஆர் முருகதாஸ் வெளியிட்ட ‘சென்னை 2 பாங்காக்’ ட்ரெய்லர்\nவீட்ல ஒரு அக்கா இருந்தா, இரண்டு அம்மாவுக்கு சமம் – தம்பி ட்ரெய்லர்\nவசூலில் காளி ஆட்டம் ஆட வரும் ” காளிதாஸ்”\nதடுமாறும் தமிழ் சினிமா; இந்த வாரம் மட்டும் 12 படங்கள் ரிலீஸ்\nகளவாணி 2; ���ிமர்சனம் 3.5/5\n2010 ஆம் ஆண்டு சற்குணம் இயக்கத்தில் விமல்-ஓவியா நடிப்பில் வெளிவந்து மிகப்பெரும் ஹிட் ஆன படம் தான் ‘களவாணி 2’.\nசுமார் ஒன்பது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இக்கூட்டணி இணைந்து ‘களவாணி 2’ படத்தை உருவாக்கியுள்ளது.\nவழக்கம்போல், அம்மா சரண்யா மோகனுக்கு செல்லப்பிள்ளையாகவும், அப்பா இளவரசுக்கு வேண்டா விருப்ப பிள்ளையாக வருகிறார் நமது நாயகன் விமல்.\nவெள்ளை வேஷ்டி – சட்டை கலையாமல் தனது நண்பர்களுடன் சுற்றித் திரிந்து, அவ்வப்போது அலப்பறையை கொடுக்கும் உள்ளூர் வெட்டி நாயகன் தான் அரிக்கி(விமல்).\nமகளிர் மன்ற குழு தலைவியாக வருகிறார் ஓவியா. இவரது தந்தை ராஜ் மோகன் குமர் அந்த ஊரின் பஞ்சயாத்து தலைவர். தமிழக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வருகிறது. பஞ்சாயத்து தேர்தல் அறிவிப்பு வெளியானதும், ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி விமலின் மாமனாக வரும் துரை சுதாகரை நிற்க வைக்கின்றனர்.\nஓவியாவின் தந்தை ராஜ் மோகன் குமாருக்கும் விமலின் மாமனாக வரும் துரை சுதாகருக்கும் தான் போட்டி என்ற சூழல் வரும் போது, விமலும் களத்தில் குதிக்கிறார்.\nஎன்னவெல்லாம் களவாணித்தனம் செய்து பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்றார் என்பது படத்தின் மீதிக் கதை…\nகளவாணி முதல் பாகத்தில் கொடுத்த நடிப்பை இரண்டாம் பாகத்திலும் கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்திருக்கிறார் விமல். வீட்டிற்கு அடங்காத பிள்ளையாக இருந்து ஊரில் ஊதாரித்தனமாக சுற்றி வரும் கதாபாத்திரத்தை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்.\nநாயகி ஓவியா, அழகாக இருக்கிறார். ஒடாரம் பண்ணாத பாடல் ஓவியாவின் ரசிகர்களுக்கு நல்ல விருந்து தான். இந்த மாதிரியான படங்களை தொடர்ந்து எடுத்து நடித்தால் ஓவியாவின் ரசிகர்கள் மகிழ்ச்சியுறுவார்கள்.(நானும் தான்)\nவழக்கம்போல், இப்படியொரு அம்மாதான் எனது அம்மாவும் இப்படியொரு அப்பாதான் எனது அப்பாவும் என ஏங்க வைக்கும் கதாபாத்திரம் தான் சரண்யா பொன்வண்ணனுக்கும் இளவரசனுக்கும்.\nஎதார்த்த நடிப்பில் அனைவரையும் இந்த ஜோடிகள் ஈர்த்துவிட்டனர். இடைவெளிக்கு முன்பு காமெடிக்கென்று அவ்வளவு இடங்கள் இருந்தும் அதை பயன்படுத்தாமல் விட்டது கொஞ்சம் சறுக்கலாக இருந்தது. அதற்கு ஆர் ஜே விக்னேஷ்காந்த் கதைக்குள் ஒட்டாமல் பயனித்தது தான் காரணம்.\nகஞ்சா கருப்���ு தனது கேரக்டரை பூர்த்தி செய்திருக்கிறார். இரண்டாம் பாதியில் வேகமெடுத்து படம் பயணித்து அனைவரையும் ரசிக்க வைத்துவிட்டது.\nமணி அமுதவனின் இசையில் ஒட்டாரம் பண்ணாத பாடல் ரிப்பீட் மோட்…\nரோனல்ட் ரீகனின் ஓட்டு கேக்க வந்தாங்களே சின்னாத்தா எழுந்து நின்று ஆட்டம் போட வைக்கும் பாடல்..\nநடராஜனின் பின்னனி இசை கிராமத்து கதையோடு பயணம்\nஒட்டாரம் பண்ணாத பாடலிலே தெரிந்து கொள்ளலாம் மசாணியின் ஒளிப்பதிவு – அருமை\nஇன்னும் களவாணி 3, 4, 5 பாகங்களை கூட சற்குணம் இயக்கலாம்… அதை ரசிக்கும் ரசிகர்கள் இன்னும் அதிகமாகதான் ஆவார்கள்..\nகளவாணி 2- கலகல களவாணி….\nKalavani 2 Oviya vemal களவாணி களவாணி 2 சற்குணம் விமல்\nநாளை அரையிறுதி.. இந்தியாவை வீழ்த்த நியூசிலாந்து புது வியூகம்\nரஜினியின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு\nநான் செய்ததில் என்ன தவறு இருக்கிறது – அஸ்வின் ஓபன் டாக்\nஎம் ஜி ஆரின் யுக்தி; மேடையில் போட்டுடைத்த பாக்யராஜ்\nலண்டன் போலீஸிடம் கையும் களவுமாக சிக்கிய ஸ்ரேயா\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n“பேட்ட’… மீண்டும் மாஸ் கிளப்ப வருகிறார் ரஜினிகாந்த்\nஎம் ஜி ஆரின் யுக்தி; மேடையில் போட்டுடைத்த பாக்யராஜ்\nலண்டன் போலீஸிடம் கையும் களவுமாக சிக்கிய ஸ்ரேயா\nகிராபிக்ஸில் மிரட்ட வரும் ஆர்யாவின் ‘டெடி’\nஏ ஆர் ரகுமான் வெளியிட்ட ‘சுமோ’ படத்தின் ட்ரெய்லர்\nஏ ஆர் முருகதாஸ் வெளியிட்ட ‘சென்னை 2 பாங்காக்’ ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ1NTU2/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81:-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-11T01:19:32Z", "digest": "sha1:5JQF5ZMSEPM4KDG4URB6EYZ3Y5DPOLAW", "length": 6576, "nlines": 65, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஜம்மு-காஷ்மீர் தேர்தல் தொடர்பாக முஃப்தி முகமது சர்ச்சை கருத்து: ராஜ்நாத் சிங் விளக்கம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » புதிய தலைமுறை\nஜம்மு-காஷ்மீர் தேர்தல் தொடர்பாக முஃப்தி முகமது சர்ச்சை கருத்து: ராஜ்நாத் சிங் விளக்கம்\nபுதிய தலைமுறை 5 years ago\nஜம்மு-காஷ்மீர் முதல்வராக முஃப்தி முகமது நேற்று பொறுப்பேற்றார். இந்த விழாவில் பிரதமர் மோடி உள்பட பாஜக மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது விழாவில் பேசிய முஃப்தி முகமது, இங்கு தேர்தல் அமைதியாக நடக்க பாகிஸ்தான், ஹுரியத் அமைப்பு காரணம் என்றார். இதற்கு காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி உள்பட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இது தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தின.\nஜம்மு-காஷ்மீர் முதல்வர் முஃப்தி முகமதுவின் கருத்து குறித்து இன்று மக்களவையில் காங்கிரஸ் கட்சி , கேள்வி எழுப்பியது. அப்போது விளக்கம் அளித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் அமைதியாக நடைபெற்றதற்கு, ராணுவம், தேர்தல் ஆணையம், ஜம்மு, காஷ்மீர் மக்களே காரணம் என்று கூறினார். மேலும் இது தொடர்பாக பிரதமரின் ஒப்புதலுக்கு பின் விளக்கம் அளிப்பதாக தெரிவித்தார். இதனை ஏற்காத காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.\nஅமைதி நோபல் பரிசை பெற்றார் அபி முகமது\nராணுவ விமானம் 38 பேருடன் மாயம்: சிலி நாட்டில் சோகம்\nஇனப்படுகொலை குறித்த குற்றச்சாட்டு : சர்வதேச நீதிமன்றத்தில் இன்று வாதாடுகிறார் ஆங் சான் சூகி\nகுடியுரிமை மசோதாவை நிறைவேற்றினால் மோடி, அமித்ஷாவுக்கு தடை விதிக்க பரிந்துரை: அமெரிக்க மத ஆணையம் எச்சரிக்கை\nசூடான் தீ விபத்தில் பலியான இந்தியர்கள் 14 பேரின் உடல்கள் இந்தியா வருகிறது\nவீடுகளில் மூலை, முடுக்கெல்லாம்... 'கவனம் வேண்டும்\nஇடநெருக்கடியால் நீதிமன்ற வளாகம் மூச்சு திணறுகிறது குதிரை வண்டி கோர்ட்டுக்கு மாறுமா\n உள்ளாட்சி தேர்தலில் ஐந்து நிறங்களில்...இரண்டாம் நாள் வேட்பு மனு தாக்கல் மந்தம்\nகாலம் மாறிப்போச்சு திருமண செலவுகளுக்கு காப்பீடு செய்வது அதிகரிப்பு\nபொருளாதார மந்தநிலையால் சிறுசேமிப்பு திட்டத்தில் வட்டிவீதம் குறைகிறது\nபாக்., மண்ணில் டெஸ்ட் | டிசம்பர் 10, 2019\nகோப்பை வெல்லுமா இந்தியா *மும்பையில் இன்று ‘பைனல்’ | டிசம்பர் 10, 2019\nபுகை மண்டலத்தில் கிரிக்கெட் * ஆஸி., மண்ணில் அவலம் | டிசம்பர் 10, 2019\nமனோகர் ‘நோ’ | டிசம்பர் 10, 2019\nதோனிக்கு கோஹ்லி வாழ்த்து * ‘டுவிட்டரில்’ புதிய சாதனை | டிசம்பர் 10, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/india-has-potential-for-very-rapid-growth-says-bill-gates", "date_download": "2019-12-11T00:08:16Z", "digest": "sha1:NQHNFIIUBW6YXROVYUYBFWKE72S6QFSN", "length": 9716, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "``வேகமான பொருளாதார வளர்ச்சியை எட்டும் திறன் கொண்டது இந்தியா!” - பில்கேட்ஸ் | India has potential for very rapid growth says Bill Gates", "raw_content": "\n``வேகமான பொருளாதார வளர்ச்சியை எட்டும் திறன் கொண்டது இந்தியா\nவேகமான பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இந்தியாவில் உள்ளதாக பெரும் பணக்காரர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.\nமைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை இயக்குநரும், உலகின் மிகப்பெரும் பணக்காரருமான பில்கேட்ஸ் தன் வருமானத்தின் ஒரு பகுதியை உலகளாவிய வறுமை ஒழிப்பு, நோய் ஒழிப்பு, விவசாயம் போன்றவற்றுக்கு அளித்துவருகிறார். இதற்காக உருவாக்கப்பட்ட பில் மற்றும் மெலிண்டா அறக்கட்டளை சார்பில் உலகம் முழுவதும் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு 1.8 பில்லியின் அமெரிக்க டாலர் வரை செலவு செய்துவருகிறார். உலக பணக்காரராக இருந்தாலும் பில்கேட்ஸின் எளிமை மற்றும் பிறருக்கு உதவும் மனம் போன்றவை அனைத்து தரப்பு மக்களாலும் பாராட்டப்படும் ஒன்று.\nஇவர் தன் தொழிலில் மட்டுமல்லாது அனைத்து நாடுகளிலும் நடக்கும் அரசியல், பொருளாதாரம், கல்வி, சமூக நிலை போன்ற அனைத்திலும் கவனம் செலுத்திவருகிறார். இந்த நிலையில், இந்தியாவில் உள்ள அவரது அறக்கட்டளையில் ஆய்வு செய்வதற்காக மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார் பில்கேட்ஸ். அப்போது, `வேகமான பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கான திறன் இந்தியாவிடம் உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார். பி.டி.ஐ ஊடகத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இதைக் கூறியுள்ளார் பில்கேட்ஸ்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n``அடுத்த சில ஆண்டுகளைப் பற்றி எந்தக் கருத்தும் இல்லை. ஆனால், அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் மிக விரைவான வளர்ச்சிக்கான சாத்தியங்கள் உள்ளன. இது மக்களை வறுமையிலிருந்து உயர்த்தும். சுகாதாரம் மற்றும் கல்விக்கு இந்திய அரசு அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும்.\nஇந்தியா அதிவேக வளர்ச்சியைக் கொண்டிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் நிச்சயம் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என அனைவரும் நம்புகிறார்கள். எங்கள் எல்லா பகுதிகளுக்கும் தேவையான கண்டுபிடிப்பாளர்களை வழங்கும் முக்கிய இடமாக இந்தியா உள்ளது.\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஇந்தியாவின் ஆதார் அட்டை திட்டம், நிதி சேவைகள் மற்றும் மருந்து துறை செயல்பாடு போன்றவை பாராட்டும்விதமாக உள்ளது. பிற நாட்டு மக்கள் இந்தியாவைப் பற்றி நினைக்கும்போது தகவல் தொழில்நுட்ப சேவைகளையே இங்கு செய்யப்படும் பெரிய பணியாக நினைக்கிறார்கள். ஆனால், இங்கு மனித நிலைகளை மேம்படுத்தும் பணிகள் பற்றி அவர்களுக்குக் குறைவாகவே தெரியும். விரைவில் இது பிற நாடுகளில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்” என இந்தியா பற்றி பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.\nகடந்த ஆண்டு இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக இருந்த அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பிஸோஸை பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்த ஆண்டு மீண்டும் முதல் இடத்தைக் கைப்பற்றியுள்ளார் பில்கேட்ஸ். இந்தியாவின் பொருளாதார நிலை மிகவும் மந்தமாக உள்ளதாக கூறப்படும் இந்த நிலையில், உலக பணக்காரர் பில்கேட்ஸின் கருத்து அதிக கவனம் பெற்றுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/23635", "date_download": "2019-12-11T01:38:09Z", "digest": "sha1:N62JHMN43XTXVP7O6D5BGFMJ3NZ7Q6KT", "length": 10881, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "14 வயது மாணவனைக் காணவில்லையென மன்னார் பொலிஸில் முறைப்பாடு | Virakesari.lk", "raw_content": "\nமிக்கி ஆர்தர் எங்களுடன் உள்ளமை சாதகமான விடயம்- திமுத்\nஅதிக விலையில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை : நுகர்வோர் அதிகார சபை\nஜப்பான் போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்தில்\nதுன்னாலையில் சிசு கொலை – தாய்க்கு நீதிமன்று அதிரடி உத்தரவு\nகோழியை பிடித்த மலைப்பாம்பை மடக்கிப்பிடத்த இளைஞர்கள்\nஇலங்கை பிரஜைகளுக்கு மக்கள் ஆதரவையும் ஊக்குவிப்பையும் வழங்க வேண்டும் - திருமதி உலக அழகி கரோலின் ஜூரி\nஉலகின் இளம் பிரதமராகும் பின்லாந்து பெண்\nமனித உரிமைகள் தினத்தில் காணாமல் போன உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்\nநாளை ஏழு மணி நேர நீர் வெட்டு\nபிரபல போதைப்பொருள் கடத்தல்காரருக்கு மரண தண்டனை\n14 வயது மாணவனைக் காணவில்லையென மன்னார் பொலிஸில் முறைப்பாடு\n14 வயது மாணவனைக் காணவில்லையென மன்னார் பொலிஸில் முறைப்பாடு\nமன்னார் வங்காலை 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த தனது மகனான செபஸ்தியான் சாளியான் மார்க் ( சுதே ) (வயது-14) என்ற மாணவனை காணவில்லை என குறித்த சிறுவனின் தந்தை நேற்று வெள்ளிக்கிழமை மாலை வங்காலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.\nகடந்த மாதம் 24 ஆம் திகதி முதல் காணாமல்போயுள்ளதாகவும், மன்னாரிலுள்ள கல்வி நிலையம் ஒன்றிற்கு வகுப்பிற்காக சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை என குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇறுதியாக வெள்ளை நீளக்கை சேட்டும் டெனிமஸ் ஜீன்ஸுசும் அணிந்திருந்தார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த சிறுவன் தொடர்பில் விபரம் தெரிந்தவர்கள் அல்லது அவரை எங்கும் கண்டால் 0776125880 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nகாணவில்லை சிறுவன் மன்னார் வங்காலை மாணவன் தந்தை முறைப்பாடு\nஅதிக விலையில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை : நுகர்வோர் அதிகார சபை\nமோசடியான முறையில் வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.\n2019-12-10 21:41:35 விலை வர்த்தகம் நுகர்வோர்\nஜப்பான் போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்தில்\nஜப்பான் நாட்டின் கடற்படைக்கு சொந்தமான தற்காப்பு கடற்படை போர்க்கப்பலான \"டி.டி.102 ஹருசாம் \" மூன்று நாட்கள் விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இன்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது.\n2019-12-10 21:25:44 ஜப்பான் கடற்படை திருகோணமலை\nதுன்னாலையில் சிசு கொலை – தாய்க்கு நீதிமன்று அதிரடி உத்தரவு\nதுன்னாலை கிழக்கு குடவத்தை பகுதியில் இரண்டரை மாத கைக்குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தாயை எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதிமன்ற பதில் நீதிவான் பொ.சுப்பிரமணியம் உத்தரவிட்டார்.\n2019-12-10 21:14:53 துன்னாலை சிசு கொலை\nஉலகளாவிய மனித அபிவிருத்திச் சுட்டியில் இலங்கைக்கு 71 ஆவது இடம்\nஉலகளாவிய ரீதியில் 189 நாடுகளை உள்ளடக்கியதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்��ிட்டத்தினால் கணிக்கப்பட்டுள்ள இவ்வாண்டுக்கான மனித அபிவிருத்திச் சுட்டியில் இலங்கை 71 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.\n2019-12-10 20:43:22 பிரதமர் ஐக்கி நாடுகள் சபை அபிவிருத்தி\nஅனைத்து பட்டதாரிகளுக்கும் தகுதிக்கேற்ப நியமனங்கள் : கல்வியமைச்சர்\nமாணவ ஆலோசனை மற்றும் தேசிய பாடசாலைக்கான ஆசிரிய பரீட்சையில் சித்தியடைந்த பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்குவதில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்.\n2019-12-10 19:50:19 கல்வி அமைச்சு பட்டதாரி ஆசிரியர்\nஅதிக விலையில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை : நுகர்வோர் அதிகார சபை\nஜப்பான் போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்தில்\nஉலகளாவிய மனித அபிவிருத்திச் சுட்டியில் இலங்கைக்கு 71 ஆவது இடம்\nஅனைத்து பட்டதாரிகளுக்கும் தகுதிக்கேற்ப நியமனங்கள் : கல்வியமைச்சர்\nசமூகங்களுக்கிடையில் ஒருமைப்பாட்டை வலுப்படுத்த வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு - மனித உரிமைகள் ஆணைக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=122755", "date_download": "2019-12-11T00:43:37Z", "digest": "sha1:LU6QTYJ4KYY22VKXBFFBTUZCRSJOJQMH", "length": 5040, "nlines": 48, "source_domain": "tamil.adaderana.lk", "title": "மீண்டும் களம் இறங்கும் சானியா மிர்சா", "raw_content": "\nமீண்டும் களம் இறங்கும் சானியா மிர்சா\nஇந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா, கிராண்ட்ஸ்லாம் இரட்டையர் பிரிவில் 6 பட்டங்களை வென்ற சாதனையாளர்.\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்ட சானியா மிர்சா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.\nகுழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்திய அதே வேளையில், உடல்தகுதியை மேம்படுத்துவதற்கான பயிற்சியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.\nஇந்த நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அவுஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் நடக்கும் சர்வதேச டென்னிஸ் போட்டியில் மீண்டும் பங்கேற்க இருப்பதாக சானியா நேற்று அறிவித்தார்.\nகடைசியாக 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விளையாடிய சானியா தனது மறுபிரவேசத்தில் இரட்டையர் ஜோடியாக உக்ரைனின் நாடியா கிசெனோக்கை தேர்வு செய்துள்ளார். அதைத் தொடர்ந்து நடக்கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் கலப்பு இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் ராஜீவ் ராமுடன் ஜோடி சேருகிறார்.\nதான் தற்போது நல்ல உடல்தகுதியுடன் இருப்பதாக உணர்வதாகவும், இந்த போட்டிகளுக்கு முன்பாக மும்பையில் அடுத்த மாதம் நடக்கும் ஐ.டி.எப். போட்டியில் களம் காண திட்டமிட்டுள்ளதாகவும் 33 வயதான சானியா தெரிவித்தார்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையோருக்கு சிறை மாற்றம்\nதனியார் பஸ் பயணத்திற்கான பிரயாணச் சீட்டுக்கு பதிலாக காட் முறை\nவவுனியா விபத்தில் O/L பரீட்சை எழுத்த சென்ற மாணவர் பலி\nஅடுத்த 24 மணித்தியாலங்களில் 100 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி\nஇன்று முதல் மானிய விலையில் அரிசியை வழங்க இணக்கம்\nசிறுமியைக் கடத்தி வன்புணர்வுக்கு உட்படுத்திய சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nபிரதமருக்கும் விசேட மருத்துவர்களுக்கும் இடையில் சந்திப்பு\nCID மற்றும் AG ஷாபி தொடர்பில் நியாயத்தை பெற்றுக் கொடுக்கவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.99likes.in/2012/07/blog-post_19.html", "date_download": "2019-12-11T00:54:41Z", "digest": "sha1:4OS6HWWEIDIF2COHNGXAYTRTR7QXOA3B", "length": 21319, "nlines": 247, "source_domain": "www.99likes.in", "title": "இந்த தளங்களை எட்டி பார்க்க மறந்துவிடாதீர்கள் .", "raw_content": "\nஇந்த தளங்களை எட்டி பார்க்க மறந்துவிடாதீர்கள் .\nஇணையத்தில் ஏராளமான பயன்படக்கூடிய தளங்கள் இருந்தாலும் இலவசமானதும்,சிக்கல் அற்ற இலகுவானதுமான தளங்களை காண்பது மிக கடினம்.நிங்கள் சிலவேளைகளில் அறிந்திருக்காத அனால் அறிந்து இருக்கவேண்டிய ஒனபது தளங்கள் (Web Applications) களை கீழே பார்ப்போம்.\nநீங்கள் சில வலைப்பக்கங்களை பிரிண்ட் எடுக்க வேண்டி வரும். அப்படியான சந்தர்ப்பங்களில் உங்களுக்கு தேவையான விடயங்கள் மட்டு மன்றி உங்களுக்கு தேவையற்ற அப்பக்கத்தில் உள்ள விளம்பரங்கள், வெற்று இடம் என்பனவும் பிரிண்ட் ஆகும்.ஆனால் சில செக்கன் களில் உங்களுக்கு வேண்டியதை மட்டும் பிரிண்ட் பண்ணி எடுத்துக் கொள்ள ஏற்றவாறு அந்த பக்கத்தை மாற்றி உங்களுக்கு இந்த தளம் உதவி செய்யும்.\nஉங்களுக்கு வேண்டிய ஒன்றை நினைவூட்ட வேண்டுமாஉதாரணமாக ஒருவரின் பிறந்த நாள்.நீங்கள் செய்ய வேண்டியது இது தான். இந்த தளத்துக்கு சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் உங்களுக்கு நினைப்பூட்ட வேண்டிய விபரத்தையும் வழங்கினீர்கள் என்றால் அது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு எப்போது உங்களுக்கு நினைப்பூட்ட வேண்டுமோ அந்த நேரம் நினைவூட்டலை வழங்கும்\nசில PDF files களை நீங்கள் பா��்த்தால் சில கட்டுப்பாடுகள் கொண்டதாக இருக்கும்.உதாரணமாக கொப்பி, பிரிண்ட், எடிட் பண்ண முடியாதிருக்கும் .கவலையை விடுங்கள் இந்த தளத்துக்கு சென்று குறித்த PDF file ஐ கொடுத்தால் எல்லா கட்டுப்பாடுகளையும் உடைத்து உங்களுக்கு விரும் பியவாறு அதாவது உங்கள் கோப்பு போன்று எப்படி வேண்டுமானாலும் மாற்றி கொள்ளலாம்.\nஇது ஒரு நினைவுக்குறிப்பு போன்றது.அதாவது இன்றைய நாள் முடிவில் நீங்கள் செய்ததை டயரி இல் எழுதுவீர்கள். அதை ஒரு ஒரு சின்னமாக அதாவது Icon ஆக காட்டினால் எப்படி இருக்கும். இத்தளம் மூலம் அதை நீங்கள் செய்து கொள்ள முடியும்.உங்கள் செயலை நீங்கள் எழுத நினைப் பதை காட்டக்கூடிய அந்த Icon இக்கு விரும்பினால் ஒரு சிறிய விளக் கத்தையும் சேர்த்துக்கொள்ள முடியும்\nஇந்த கணம் ஒரு குறிப்பிட்ட நகரம்(பெரிய) ஒன்றில் மழை பெய்கிறதா என நீங்கள் கண்டு பிடிக்க வேண்டுமா.இந்த தளத்துக்கு சென்று அந்நகரத்தின் பெயரை வழங்கினால் நீங்கள் அறிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்ல நீங்கள் வழங்கிய நகரத்தின் இக்கண weather conditions களையும் அறிந்து கொள்ள முடியும். இந்த தளம் உலக வானிலை அறிக்கையே உங்கள் காலடியில் கொண்டு வந்து சேர்க்கும்.\nஇது ஒரு ஆன்லைன் தட்டச்சு பயிற்சி வழங்கும் இலவச தளமாகும். பலவகை திறன் மட்டங்களை கொண்டவர்களுக்கும் வெவ்வேறு மட்டங் களில் பயற்சி வழங்கக்கூடிய தளமாக இது அமைந்தது உள்ளது.இன்றைய யுகத்தில் விரைவான டைப்பிங் திறமையும் பல வேலைவாய்ப்புகளை தீர்மானிக்கும் ஒரு தகுதியாக இருப்பதால் இத்தளம் நிச்சயம் அப்படிபட்ட வர்களுக்கு ஒரு நல்ல ஒரு வாய்ப்பாக அமைகிறது.\nஇந்த தளம் ஒரு தேடல் தளமாக அதாவது கூகுல் போன்று உங்களுக்கு விரும்பிய ஒன்றை பற்றி தேடு தளமாக உள்ளது.நீங்கள் ஒன்றை பற்றி தேடினால் அது தானாக கூகுல் இல்ருந்து தேடி தரும். ஆனால் நிங்கள் 4300 தேடு தளங்களில் ஒன்றை தெரிவு செய்து அதிலிருந்து தேடி தருமாறு செய்யலாம்.இந்த தளம் 4300 தேடு தளங்களில் உங்களுக்கு பிடித்ததில் தேடி தரும். அதவாது புரோக்கர் போல.ஹிஹிஹி\nவேலை ஒன்றுக்கு அப்ளை பண்ணும் பொது தரமான Cv ஒன்றை ரெடி பண்ணுவது மிக முக்கியம்.எல்லா தகவல்கள் தகமைகள் இருந்தும் அதை எப்படி வடிவமைப்பது என மூளையை கசக்கி பிழிந்து கொண்டு இருப் பீர்கள்.இக்கவலை போக்க இத்தளம் உதவி செய்கிறது.சில நிமிடங்களில் ஒ��ு அழகான professional ஆன Cv ஐ ரெடி பண்ணி கையில் தரும்.\nஇணையதளங்களில் உள்ள சில படங்கள் குறிப்பாக google search படங்களின் URL இனை இந்த தளத்துக்கு வழங்கினால் நீங்கள் வழங்கிய படத்தை மிக மிக தரமான ஒரு படமாக மாற்றி தரும்.அது மட்டுமல்ல மாற்றப்பட்ட படத்துக்குரிய ஒரு url முகவரியையும் தரும் . நீங்கள் அதை பயன்படுத்தி கொள்ள முடியும். எனவே ஒரு சாதாரணமான படத்தை மாறுப்பட்ட ஒரு அனுபவத்தை தரும் படமாக மாற்றும்.\nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி India Voters list 2018 ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் [வீடியோ இணைப்பு]\nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி \nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது (வீடியோ செய்முறை) மற்றும் அருமையான 200 அழகிய தமிழ் Font-கள் டவுன்லோட் செய்ய.\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது \nAndroid application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொருள் BlueStacks. வாங்க பாக்கலாம்.\nAndroid application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொரு…\nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு Smart Card குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்.\nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்…\nYouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி\nYouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி\nமிகவும் பயனுள்ள 10அஷத்தலான மென்பொருள். எட்டி பார்க்க மறந்துவிடா…\nஇலவசமாக SMS அனுப்புவதற்கு 25 தளங்கள்\nநாம் அன்றாடம் குறுஞ்செய்தி அனுப்புவதற்கு நமக்கு சேவை வழங்கும் NETWO…\nவேலை தேடுபவரா நீங்கள் வேலை தேடுபவர்களுக்கு மூன்று அருமையான ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள். [வீடியோ இணைப்பு]\n வேலை தேடுபவர்களுக்கு ஐந்து அருமையான ஆன்ட்ராய்டு அப்ளிக…\nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி India Voters list 2018 ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் [வீடியோ இணைப்பு]\nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி \nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது (வீடியோ செய்முறை) மற்றும் அருமையான 200 அழகிய தமிழ் Font-கள் டவுன்லோட் செய்ய.\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது \nAndroid application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொருள் BlueStacks. வாங்க பாக்கலாம்.\nAndroid application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொரு…\nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு Smart Card குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்.\nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்…\nYouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி\nYouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி\nமிகவும் பயனுள்ள 10அஷத்தலான மென்பொருள். எட்டி பார்க்க மறந்துவிடா…\nஇலவசமாக SMS அனுப்புவதற்கு 25 தளங்கள்\nநாம் அன்றாடம் குறுஞ்செய்தி அனுப்புவதற்கு நமக்கு சேவை வழங்கும் NETWO…\nவேலை தேடுபவரா நீங்கள் வேலை தேடுபவர்களுக்கு மூன்று அருமையான ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள். [வீடியோ இணைப்பு]\n வேலை தேடுபவர்களுக்கு ஐந்து அருமையான ஆன்ட்ராய்டு அப்ளிக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=2652", "date_download": "2019-12-11T01:34:59Z", "digest": "sha1:3LKIH3ZRLKN4CLXEBKZR7F7A5ELYCR74", "length": 9337, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Sarkkarai Noi : Samaalippathu Eppadi? - சர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி » Buy tamil book Sarkkarai Noi : Samaalippathu Eppadi? online", "raw_content": "\nசர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி - Sarkkarai Noi : Samaalippathu Eppadi\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர்.எம். மருதுபாண்டியன்\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\nகுறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், அமைதி\nஇனிய தாம்பத்யம் I.T. துறையில் இருக்கிறீர்களா\nஎந்த வயதினருக்கு நீரிழிவு ஏற்படும்\nநீரிழிவு இருப்பதைத் தெரிந்துகொள்வது எப்படி\nஅறிகுறிகள் இல்லாமலேயே நீரிழிவு ஏற்பட்டிருக்குமா\nநீரிழிவு வருவதைத் தள்ளிப்போடுவது எப்படி\nகட்டுப்படாத நீரிழிவால் வரும் அபாயங்கள் யாவை\nஉணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஏன் அவசியம்\n- இப்படி பல விஷயங்களை இந்தப் புத்தகம் விளக்குவதோடு, நீரிழிவு நோயாளிகள் மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை முறை, நாள்பட்ட நீரிழிவினால் ஏற்படும் பாதிப்புகளையும் அதைத் தவிர்க்க உதவுகின்ற வழிமுறைகளையும் எடுத்துச் சொல்கிறது.\nநூலாசிரியர் டாக்டர் எம். மருதுபாண்டியன், 1993-ல் M.B.B.S. பட்டத்தையும், 1999-ல் M.D (General Medicine) பட்டத்தையும் பெற்றார். அவசர சிகிச்சைகள் மற்றும் நீரிழிவு சிகிச்சையில் நிபுணத்துவம் உள்ளவர். சர்வதேச நீரிழிவு மருத்துவக்கருத்தரங்குகளில�� பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார்.\nஇந்த நூல் சர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி, டாக்டர்.எம். மருதுபாண்டியன் அவர்களால் எழுதி நலம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\n, சர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி, டாக்டர்.எம். மருதுபாண்டியன், , Maruthuvam, மருத்துவம் , Maruthuvam,டாக்டர்.எம். மருதுபாண்டியன் மருத்துவம்,நலம் பதிப்பகம், Nalam Pathippagam, buy books, buy Nalam Pathippagam books online, buy Sarkkarai Noi : Samaalippathu Eppadi\nஆசிரியரின் (டாக்டர்.எம். மருதுபாண்டியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி\nமற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :\nதுப்புரவுத் தொழிற்சாலை - Thuppuravu Tholirchaalai\nகுழ்ந்தைகளுக்கு உருவாகும் வலிப்பு நோய்கள் - Kuzhandhaigalukku uruvaakum valippu noigal\nமன அழுத்தத்தை (டென்ஷனை)த் தவிர்க்க டாக்டரின் ஆலோசனைகள்\nஎல்லா நோய்களுக்கும் எளிய மருந்துகள்\nஸ்ட்ரோக் மறுவாழ்வு சிகிச்சை - Stroke maruvazhvu sigichai\nசித்த மருத்துவக் களஞ்சியம் - Siddhamaruthuvak Kalanjiyam\nமருந்தில்லா மருத்துவம் (காந்த சிகிச்சை)\nகீரைகளின் சத்தும் சமையல் குறிப்புகளும்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nயோகா கற்றுக்கொள்ளுங்கள் - Yoga Katrukkollungal\nமகளிர் மட்டும் - Magalir Mattum\nஉடம்பு சரியில்லையா - Udambu Sariyillaiyaa\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamil.rvasia.org/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF?page=8", "date_download": "2019-12-11T00:28:27Z", "digest": "sha1:FMOCKRQS6BYQYVWOQNUJFLRULJOEIRI4", "length": 8458, "nlines": 90, "source_domain": "www.tamil.rvasia.org", "title": "செய்தி | Page 9 | Radio Veritas Asia", "raw_content": "\nநாற்பது ஆண்டுகளுக்குபின் தாய் மகன் எலும்புக்கூடு மீட்பு\nஆஸ்திரேவியாவில் 40 ஆண்டுகளுக்கு முன்னதாக 4 வயது குழந்தையுடன் காணாமல்போன தாய் 100 அடி ஆழமான குவாரியில் எலும்புகளாக மீட்கப்பட்டுள்ளார். ரெனீ மக்ரே என்கின்ற 36 வயது நிரம்பிய ஸ்காட்லாந்து நாட்டைச் சார்ந்த பெண் தனது நான்கு வயது மகன்...\nசென்னையின் மென்பொருள் பூங்கா வளாகங்கள் அமைந்துள்ள சாலையின் முடிவில் தெரிகிறது செம்மஞ்சேரி. கடந்த வாரம் ஐந்து நாட்களாக செம்மஞ்சேரியில் தண்ணீர் முறையாக வழங்கப்படாததால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் சிரமப்பட்டு...\nநம்முடைய வீடும் கொளுத்தும் வெப்பமும்\nபுவி வெப்பமயமாதலுக்கு நாம் வாழும் வீடும் ஒரு காரணம் என்றால் நம்ப முடிகிறதா நம்பிதான் ஆக வேண்டும் என்கிறார்கள் சுழலியலாளர்கள்.\n வீடு கட்ட பயன்படுத்தும் சிமெண்ட், செங்கற்கள்...\nசாதிக்க தடையில்லை - திருநங்கை ஸ்வேதா\nமாற்றுப் பாலினத்தவராக இருந்து சாதிப்பதே பெரும்பாடு. அதிலும் ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட திருநங்கையின் பாதை எவ்வளவு கரடுமுரடானதாக இருக்கும். அத்தனையும் தாண்டி முதல் திருநங்கை மருந்தாளர் என்ற இடத்தை அடைந்து இருக்கின்றார்...\nகிறிஸ்தவர்கள் மற்றவர்களுக்கு ஓர் ஆசிர்வாதம்\nமிகச்சிறியவற்றைக் கொண்டு மிகப்பெரும் விடயங்களை இயேசுவின் அன்பு சாதிக்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதாக திருநற்கருணை உள்ளது என உரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nஇயேசுவின் திரு உடல் திரு இரத்தம்...\nஇந்திய குடியுரிமை கோரும் இலங்கை தமிழர்கள்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை தாருங்கள் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுத்துள்ளனர்.\nஇலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் பலர், 1990-ஆம் ஆண்டு...\nலண்டனில் அதிர்ச்சி தந்த தீர்ப்பு\nஇலண்டனில் தனது அலைபேசியையேப் பார்த்தப்படியே இறங்கி வந்தார். அங்கே சைக்கிளில் வந்துகொண்டிருந்தவர் அவர்மீது மோதினார். கெம்மா ப்ரூசெட் என்ற அந்த இளம்பெண் அவள்மீது மோதிய ரிச்சர்ட் கெசல்டின் என்பவர் மீது நீதிமன்றத்தில் வழக்குத்...\nதண்ணீர் பிரச்சனைக்கு என்னதான் தீர்வு\nதலைநகர் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் நிலவி வரும் கடுமையான தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு செயற்கை மழையை ஏற்படுத்துவது தீர்வாகுமா என்ற கேள்விக்கு நீரியல் வல்லுநர் ஜனகராஜன் பதிலளித்துள்ளார்.\nசெயற்கை மழையை ஏற்படுத்தி பெறப்படும் மழையை தக்க...\nஈரானின் ஆயுத அமைப்புகள் மீது அமெரிக்கா சைபர் தாக்குதலை நடத்தியுள்ளது. அந்நாட்டின் மீது நடத்தவிருந்த வான் தாக்குதலை டிரம்ப் நிறுத்திய பிறகு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க தெரிவித்துள்ளது\nஇவ்வுலகில் ஒவ்வொரு இரண்டு நொடிகளுக்கு ஒருவர், புலம்பெயர்ந்த நிலைக்கு உள்ளாகின்றார் என்றும், இப்பிரச்சனையில் சிறாரே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும், புலம்பெயர்ந்தவர் உலக நாளையொட்டி வெளியான ஒரு புள்ளி விவரம��� கூறுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/14016-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-12-11T00:52:55Z", "digest": "sha1:QZGZ3QSV5R64S4U4M2E6F3WABGJHIFVM", "length": 33475, "nlines": 356, "source_domain": "www.topelearn.com", "title": "உடைந்தாலும் நீரில் மூழ்காத உலோகத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஉடைந்தாலும் நீரில் மூழ்காத உலோகத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\n1912 ஆம் ஆண்டு டைட்டானிக் கப்பல் பாரிய பனிக்கட்டியுடன் மோதி கடலில் மூழ்கியமை அனைவரும் அறிந்ததே. இக் கப்பலானது நீரில் மூழ்காத உலோகத்தினால் ஆனது என தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் சுமார் இரண்டரை மணி நேரத்தில் முழுவதுமாக கடலில் மூழ்கியிருந்தது.\nஇந்த பாதிப்பின் பயனாக சுமார் 100 வருடங்களின் பின்னர் உடைந்தாலும் அல்லது நொறுங்கினாலும் நீரில் மூழ்காத உலோகம் ஒன்றினை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.\nRochester பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இதனை வடிவமைத்துள்ளனர். இதனை வடிவமைக்கும் திட்டத்திற்கு அமெரிக்க கடற்படை, தேசிய விஞ்ஞான அறக்கட்டளை மற்றும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகர் பில்கேட்ஸ்ஸின் பில் அன்ட் மிலின்தா கேட்ஸ் அறக்கட்டளை என்பவற்றிடமிருந்து முதலீடுகள் கிடைத்துள்ளன.\nஇவ் உலோகமானது கப்பல் கட்டுமானப்பணிகளிலேயே அதிகம் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nசாதனை வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான் அணி\nபங்களாதேஸ் அணிக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் கிரிக்கட்\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் டோனியின் சாதனை\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் ஐதராபாத்த\nதானாகவே சக்தியை உற்பத்தி செய்யக்கூடிய செயற்கை கலம் உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\nஒளித்தொகுப்பின் ஊடாக இரசாயன சக்தியை பிறப்பிக்கக்கூ\nஅமெரிக்க நிறுவனம் பறக்கும் மோட்டார் சைக்கிள்களை உருவாக்கி வருகிறது\nபறக்கும் மோட்டார் சைக்கிளை உருவாக்கி வருவதாக அமெரி\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் புதிய தேசிய சாதனை நிலைநாட்டியுள்ளார் ஹிமாஷ எஷான்\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் ஹிமாஷ எஷான் தேசிய சாதன\nமூவரின் மூளைகளை இணைத்து தகவல் பரிமாறி சாதனை படைத்தனர் விஞ்ஞானிகள்\nவரலாற்றில் முதன் முறையாக மூவரின் மூளைகளை இணைத்து ஒ\nகைப்பேசி விற்பனையில் வரலாற்றுச் சாதனை படைத்தது ஹுவாவி\nஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களுக்கு அடுத்தபடி\nவீட்டில் காற்று மாசை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்\nவீட்டில் காற்று மாசை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்\nநாய்களின் மூலமாக மலேரியாவை கண்டுபிடிக்க முடியும்: விஞ்ஞானிகள் ஆச்சரியத் தகவல்\nநாய்களின் மோப்ப சக்தி மூலமாக மலேரியா நோயை கண்டுபிட\nபூமியின் கீழ் ஆழமான பகுதிகளில் வாழும் உயிரினம்: ஆச்சரியத்தின் உச்சத்தில் விஞ்ஞான\nஒளித்தொகுப்புச் செய்யும் சயனோ பற்றீரியா பற்றிக் கே\nவர்த்தக உலகில் வரலாற்று சாதனை நிகழ்த்திய ஆப்பிள் நிறுவனம்\nகால் நூற்றாண்டு காலத்திற்கு மேற்பட்ட வரலாற்றை கொண்\n100 மீட்டர் ஓட்டப் டே்டியில் புதிய சாதனை\nகொழும்பில் இடம்பெறுகின்ற மூன்றாவது தெற்காசிய கணி\nஐபிஎல் 2018 - டக் அவுட் ஆவதில் மும்பை அணி புதிய சாதனை\nஐபிஎல் தொடரின் 31-வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்\nஜப்பான் பொறியாளர், மனித வடிவ ரோபோவை உருவாக்கி சாதனை\nஜப்பானை சேர்ந்த பொறியாளர் திரைப்படஙகளில் படங்களில்\nஅதிக பந்துகள் வீசி சாதனை படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன்\nஇங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்\nகுவாண்டாஸ் நிறுவனத்தின் விமானம் சாதனை படைத்துள்ளது.\nஆஸ்திரேலியாவில் இருந்து இங்கிலாந்துக்கு தொடர்ந்த\n99 வயதில் உலக சாதனை படைத்த‌ வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\n99 வயதில் உலக சாதனை படைத்த‌ வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\nமனிதக் கரு முட்டையை ஆய்வகத்தில் உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\nமுதல் முறையாக மனித கரு முட்டைகள் பரிசோதனை மையத்தில\nமகளிருக்கான 3000 மீட்டர் ஓட்டத்தில், நிலானி ரத்நாயக்க (இலங்கை) சாதனை\nமகளிருக்கான 3000 மீட்டர் ஓட்டத்தில் நிலானி ரத்நாயக\nஆய்வுக் கூடத்தில் உருவாக்கப்பட்ட காதுகளை 5 குழந்தைகளுக்கு பொருத்தி விஞ்ஞானிகள் ச\nசீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மனிதர்களின் வளர்ச்சிய\nசிறுநீரிலிருந்து பியர் தயாரிக��கும் இயந்திரம் : பெல்ஜியம் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்\nமனிதர்களிடமிருந்து வெளியேறும் சிறுநீர் மூலம், பியர\nகின்னஸ் சாதனை படைத்த யானை\nகேரளாவின் திருவாங்கூர் தேவஸ்தானத்துக்கு சொந்தமான த\nகின்னஸ் சாதனை படைத்த இராட்சத சமோசா\nகின்னஸ் சாதனை படைக்கும் வகையில் 332 கிலோ எடைகொண்ட\nமனிதனால் நம்ப முடியாதா ஆச்சரியம் அசர்ந்து போன விஞ்ஞானிகள்\nஅமெரிக்காவின் ஒரெகன் மாநிலத்தின் ஸ்டீன்ஸ் மலைகளின்\nஉலகின் மிக விலை உயர்ந்த திராட்சை கொத்து: சாதனை விலைக்கு விற்பனை\nஜப்பான் நாட்டில் திராட்சை கொத்து ஒன்று சாதனை விலைக\nஸ்மார்ட் கைப்பேசி விற்பனை – சாதனை படைத்தது Huawei\nஅன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைப்பதில் ஏனைய\nபசு மாட்டின் சிறுநீரில் கலந்திருக்கும் தங்கம்… விஞ்ஞானிகள் புது கண்டுபிடிப்பு\nதங்கம் விலை ஏறினாலும் சரி, இறங்கினாலும் சரி, அதை வ\nதோல்வியிலும் சாதனை படைத்த சீகுகே பிரசன்னா\nஇங்கிலாந்து – இலங்கை அணிகளிடையே நடந்த முதல் ஒருநாள\nஉடைக்க முடியாத கடவுச்சொல் வேண்டுமா: மீராவின் சாதனை\nசமூகவலைத்தளத்தை பயன்படுத்தாதவர்கள் தற்போது இல்லை எ\nசக்தியை கடத்தக்கூடிய துணிக்கையை உருவாக்கி அசத்திய விஞ்ஞானிகள்\nஇன்றைய தொழில்நுட்ப உலகில் நாளொரு மேனியும் பொழுதொரு\nஎவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழன்\nஉலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்\nரோபோ சிறுத்தையை உருவாக்கி அமெரிக்க நிபுணர்கள் சாதனை\nபாய்ந்து செல்லும் ரோபோ சிறுத்தையை அமெரிக்க நிபுணர்\nபுளோரிடாவில் 6 மாத பெண் குழந்தை நீர் சறுக்கு விளையாட்டில் உலக சாதனை\nஅமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியான புளோரிடாவில் 6\nமனிதனுக்கு பன்றியின் கருவிழி: சீன டாக்டர்கள் சாதனை\nபன்றியின் கருவிழியை மனிதனுக்கு பொருத்தி மீண்டும் ப\nநாணய அளவிலான ஆளில்லா விமானத்தை உருவாக்கிய அமெரிக்க விஞ்ஞானிகள்\nசிறிய நாணய அளவிலான ஆளில்லா விமானம் ஒன்றை அமெரிக்க\n100 மீட்டர் ஓட்டப் போட்டியில் 105 வயது ஜப்பானியர் கின்னஸ் சாதனை\nஜப்பானில் 105 வயதைக் கடந்த ஹிடோகிசி மியாஸாகி என்பவ\nமிகச்சிறிய ஜீன்ஸைத் தைத்து கின்னஸ் சாதனை\nதுருக்கியைச் சேர்ந்த தையற்கலைஞர் காசிம் அண்டக் (34\nசெயலிழந்த கை மீண்டும் செயற்படும் நரம்பியல் மருத்துவ சாதனை\nமுழங்கைக்குக் கீழே செயலிழந்த ��னிதரின் மூளையில் பதி\nஉலகளாவிய ரீதியில் கடல் மட்டம் உயர்வு; விஞ்ஞானிகள் எச்சரிக்கை\n27 நூற்றாண்டுகளுக்கு பின்னர் உலக அளவில் கடல் மட்டம\nமும்பை ஓட்டல், ஆளில்லா விமானம் மூலம் பீட்சா டெலிவரி செய்து சாதனை\nஇந்தியாவில் முதல் முறையாக மும்பையைச் சேர்ந்த ஒரு ர\nதொடர்ச்சியாக நான்கு சதங்கள் - சங்கா புதிய சாதனை\nஇலங்கை அணி வீரர் குமார் சங்கக்கார புதிய உலக சாதனை\nஉலக சாதனை படைத்தார் ரோஹித் சர்மா\nகொல்கத்தாவில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான ஒருநா\nரோபோ மரத்தினை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\nஐரோப்பியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கி சாதித்து\nதரவிறக்கத்தில் சாதனை படைத்தது பேஸ்புக் அப்பிளிக்கேஷன்\nதற்போது பில்லியன் கணக்கானவர்களால் பயன்படுத்தப்பட்ட\nஐஸ் பக்கெட் சவாலை பிரபலப்படுத்திய இளைஞர் நீரில் மூழ்கி மரணம்\nபொதுநல காரியங்களுக்காக நிதி திரட்ட, “ஐஸ் பக்கெட் ச\nஉலகின் மிக உயரமான மலைகளில் இருந்து பரசூட் மூலம் கு\nவானத்தில் மூன்றாம் பிறைவாடி விடாதே\nஅதிக நேரம் உடலில் தேனீக்களை தாங்கி புதிய கின்னஸ் சாதனை\nசீனாவின் ஜியாங்ஸி மாகாணத்தின் யிசிங் நகரில் ருவான்\nதாய்லாந்தின் புதிய கின்னஸ் சாதனை\nதாய்லாந்து நாட்டில் உள்ள பாலியில் சனூர் கடற்கரையில\nமிகச்சிறிய பாராசூட்டில் குதித்து சாதனை\nஉயரமான இடங்களில் இருந்து குதிப்பவர்கள் பாராசூட்ட\nஇந்திய வீரர் சர்மா உலக சாதனை\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று இடம்பெறும் 7வது ஒ\n1000 மடங்கு அதிவேக இன்டர்நெட்; பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் சாதனை\n5 ஜி தகவல் தொடர்பின் மூலம் 1 டி.பி.பி.எஸ் (டெரா பை\nஉலகக்கிண்ணம் 2015: இலங்கை வீரர்களின் துடுப்பாட்ட சாதனை ஒரு பார்வை\nஇம்முறை உலகக்கிண்ணத்தில் நேற்று வரை இடம்பெற்ற போட்\nஉலகக்கிண்ண கிரிக்கெட்டில் முதல் இரட்டைச் சதம் அடித்து கெய்ல் சாதனை\nஉலகக்கிண்ண கிரிக்கெட்டில் முதல் இரட்டைச் சதம் அடித\nலாபமீட்டுவதில் அப்பிள் நிறுவனம் புதிய சாதனை\nஇதுதான் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு பொது\nகணினி விசைப்பலகையில் மூக்கை வைத்து டைப் செய்து கிண்ணஸ் சாதனை\nவிடுமுறை நாட்களில் குறும்புத்தனமாக எதையாவது செய்வத\n உலக சாதனை நிகழ்த்திய ஏபிடி வில்லியர்ஸ்\nமேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்\nடெஸ்ட் போட்டி; 12,000 ஓட்டங்களை பெற்று சங்கா சாதனை\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 12,000 ஓட்டங்கள் கடந\nகால்பந்தாட்டப் போட்டியி மெஸி புதிய சாதனை\nஆர்ஜன்டீன அணியின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸி கா\nவீட்டிலேயே நீர்மூழ்கி கப்பலை உருவாக்கி வியப்பில் ஆழ்த்திய இளைஞர்\nசுவீடன் நாட்டில் இளைஞர் ஒருவர் தன் வீட்டிலேயே நீர்\nXiaomi Mi3 கைபேசி விற்பனையில் சாதனை\nசீனாவில் சிறந்த கைப்பேசியாக கருதப்படும் Xiaomi Mi3\nபுதிய சாதனை படைத்துள்ள அப்பிள் நிறுவனம்\nதொழில்நுட்ப உலகில் முன்னணியில் இருந்து வரும் அப்பி\nசூட்கேஸ் ஸ்கூட்டரை உருவாக்கி அசத்திய சீனர்\nசீனாவை சேர்ந்த ஹீ லியாங்கய் சூட்கேஸை கொண்டு பேட்டர\n135 நாட்களாக தொடர்ந்து 1450 கி.மீ கடலில் நீந்தி சாதனை\nஇங்கிலாந்தில் 135 நாட்களில் 1450 கி.மீ தூரத்தை கடல\nஉலகின் அதிநீளமாக விரலில் நகம் வளர்த்து சாதனை படைத்த இந்தியர்\nஉலகின் அதி நீளமாக நகங்களை கொண்ட பெண்ணை நீங்கள் இதற\nமனித மூளையினை உருவாக்கிய விஞ்ஞானிகள்\nமனித மூளையின் அமைப்பையும், அதன் செயல்பாட்டையும் அற\nசூடானில் அடைமழை 53 பேர் நீரில் மூழ்கி பலி\nசூடான் நாட்டில் பெய்து வரும் கன மழையால் வெள்ள பெரு\nரத்தம், உடல் உறுப்புகள் உடனான‌ செயற்கை மனிதனை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\nஉலகில் மனிதன் எத்தனையோ புதிய கண்டுபிடிப்புகளை உருவ\nசெவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய ஆறு: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு \nசெவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய ஆறு இருப்பதை விஞ்ஞா\nஇதய நோய்களை கட்டுப்படுத்த தக்காளி மாத்திரைகள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nஇதய நோய்களை கட்டுப்படுத்தக்கூடிய தக்காளி மாத்திரைக\nஉரித்து ஒட்டக்கூடிய சூரியக் கலங்களை கண்டுபிடிப்பு\nமின்சக்தி தேவைப்படும் சாதனங்களல் ஒட்டிக்கொள்வதன்மூ\nசெயற்கையாக மனித மூளை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.\nமனித உடலுக்கு தேவையான செயற்கை உறுப்புகளை விஞ்ஞானிக\nவிமானத்திலிருந்து 80 வயது பாட்டி குதித்து சாதனை படைத்துள்ளார் (Video)\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சுமார் 80 வய\nஉங்கள் அறிவாற்றலை அதிகரிக்க விஞ்ஞானிகள் கூறும் 8 வழிமுறைகள்..\nஏதாவது தவறு செய்துவிட்டாலோ, அல்லது நினைவில்லாமல் ம\nமனித மூளையை ஒத்த 'சிப்'பை உருவாக்கி ஐ.பி.எம் சாதனை \nஅறிவாற்றல் உடைய கணனி (cognitive computing) தொழிநு\nபூமியின் வடதுருவ பகுதியின் ஓசோன் மண்டலத்தில் ஓட்ட���: விஞ்ஞானிகள் தகவல்\nபூமியின் வட துருவமான, ஆர்க்டிக் பகுதியின் வான்வெளி\nHard disk capacity யை அதிகரிக்கும் உப்பு: விஞ்ஞானிகள் தகவல்\nஉணவுக்கு சுவை தருவதில் முக்கிய பங்கு உப்புக்கு உள்\nவிஞ்ஞானிகள் சாதனை.. செயற்கை ரத்தம் தயாரிப்பு\nஅனைத்து வகையான அறுவை சிகிச்சைகளுக்கும் ரத்தம் தேவை\nதலையில் 2020 ஊசிகளை ஏற்றி உலக சாதனை புரிந்துள்ளார் ஓர் கனடியன்.\nகனடாவை வசிப்பிடமாகக் கொண்ட மோகனதாஸ் சிவநாயகம் என்ற\nகணனியில் அழிக்கப்பட்ட புகைப்படங்களை மீட்டுக்கொள்வதற்கு 28 seconds ago\nபேஸ்புக் குறித்தான விசாரணை தொடரும் 4 minutes ago\nIPL 2019 - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 118 ஓட்டங்கள் வித்தியாசத்தால் வெற்றி\nமற்றவர்களுக்கு நம் ஐடி தெரியாமல் அனானிமஸ் ஈமெயில் அனுப்புவது எப்படி\nகாளான் ஏற்படுத்தும் அதிரடி மாற்றம்.. குண்டானவர்களுக்கு நற்செய்தி… 5 minutes ago\nவியாழன் கிரகத்தின் நிலவில் நீர் இருப்பதை உறுதிப்படுத்தியது நாசா. 5 minutes ago\n4 ஆண்டுகளுக்கு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள ரஷ்யாவுக்கு தடை\nரொனால்டோ சாதனையை முறியடித்தார் மெஸ்சி\nபெண்களுக்கான ஐ.பி.எல். போட்டிகள் இன்னும் 4 ஆண்டுகளில்\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் - பதக்க விபரங்கள் இதோ\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டி\n4 ஆண்டுகளுக்கு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள ரஷ்யாவுக்கு தடை\nரொனால்டோ சாதனையை முறியடித்தார் மெஸ்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?cat=48", "date_download": "2019-12-11T02:00:52Z", "digest": "sha1:VFTU7OORTIC3S6URX6DFFZX2IPST4YSR", "length": 11965, "nlines": 89, "source_domain": "www.vakeesam.com", "title": "கட்டுரைகள் Archives - Vakeesam", "raw_content": "\nவட, கிழக்கில் கொட்டித் தீர்க்கும் மழை – வெள்ளத்தால் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிப்பு\nகருங் கல்லோடு கட்டி என்னை கடலில் வீசிவிட்டனர்\n“மிஸிஸ் வேர்ல்ட்” முடிசூடினார் இலங்கைப் பெண் \nசஜித்திற்கு எதிராக குழி வெட்டும் ரணில் – சஜித் ஆதரவு எம் பிக்கள் விசனம்\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்தமாக யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தங்கப் பதக்கம்\nஞானசார தேரர்களும் ரத்ன தேரர்களும் பிறந்து கொண்டேயிருப்பார்கள்\nJune 9, 2019\tகட்டுரைகள்\nயாழ்ப்பாணத்தில் புடவைக் கடையில் வேலை செய்யும் ஒரு பெண் உள்ளாடைகள் வாங்குவதற்கு வந்த ஒரு பெண் வாடிக்கையாளரிடம் பின்வருமாறு கூறியிருக்கிறார். ;நீங்கள் கேட்கும் உள்ளாடைகள் நமது கடையில் ...\nபுதிய ஆளுநர்கள் புதிய வியூகம் – நிலாந்தன்\nJanuary 13, 2019\tஅரசியல் கட்டுரைகள், கட்டுரைகள், முக்கிய செய்திகள்\nமாகாண ஆளுனர் எனப்படுபவர் அரசுத் தலைவரின் முகவரைப் போன்றவர். இலங்கைத் தீவின் மாகாணக் கட்டமைப்பைப் பொறுத்தவரை அவர் கொழும்பு மைய அரசாங்கத்தின் நலன்களைப் பேணும் ஒருவர். எனவே ...\n“கச்சான் வியாபாரிகளிடம் இலட்சங்கள் கப்பிறேட் நிறுவனங்களிடம் ஆயிரங்கள்” – விளம்பரக் கட்டண அறவீடு – சிறப்புப் பார்வை\nDecember 29, 2018\tகட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகள், செய்திகள், முதன்மைச் செய்திகள்\nநல்லூர் திருவிழாக் காலத்தில் கச்சான் விற்பவர் முதல் அன்றாடா வியாபாரிகளிடம் 10 ஆயிரம் ரூபா முதல் 2 இலட்சம் ரூபா வரையான ஏலத்தொகைக்கு கடைகள் அமைப்பதற்கான நிலத்தினை ...\nபெண் தலமைத்துவ குடும்பங்களின் பிரச்சனையும் அதிகரிக்கப்பட வேண்டிய பெண் பிரதிநித்துவமும் -ரி.விரூஷன்\nDecember 18, 2018\tகட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகள்\nபெண்கள் என்ற ஒரு சொல்லை சுற்றி தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பல்வேறு விடயப் பரப்புக்கள் கட்டியெழுப்பட்டுள்ளது. பெண்களுக்கு என வருடத்தில் ஒரு நாளினை ஜக்கிய நாடுகள் ...\nமக்கள் வாழ்க்கையில் பொறுப்புடைமையும் சேவை வழங்கலும்\nDecember 17, 2018\tகட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகள்\nResponsibility Words Representing Duty Obligation And Accountable அபிவிருத்தி நடவடிக்கைகள் குடிமக்கள் சார் முன்னேற்றத்தையும் பொருளாதார விருத்தியையும் மையமாக கொண்டமைந்தவை. அவற்றின் திட்டமிடல்கள் மக்கள் பங்கேற்பை ...\n“பறை சாவுக்கு அல்ல, வாழ்வியலுக்கு” – சொல் ஆவணப்படம் குறித்த பார்வை\nDecember 17, 2018\tகட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகள்\nபறையை செத்த வீட்டில் வாசிக்கும்போது, பறையை நிர்வாணமாகவும், கோவிலில் வாசிக்கும்போது சிவப்பு துணியால் நிருவாணத்தை மறைந்துக்கொள்ளும் கலாசார வன்முறையை மிக நுணுக்கமாக விவரிக்கிறது இந்த “சொல்” ஆவணப்படம். ...\nஇரணைமடு அரசியல் – இரவிரவாக வரலாற்றை இடித்தழித்த மைத்திரி\nDecember 9, 2018\tஅரசியல் கட்டுரைகள், கட்டுரைகள், முக்கிய செய்திகள்\nகிளிநொச்சி மாவட்டத்தின் முத்து என வர்ணிக்கப்படும் இரணைமடுக் குளம் அந்த மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் தேசிய வருமானத்திற்கும் பெருதும் உதவுவதோடு அந்த மாவட்டத்தின் பச���மைக்கும் காரணகர்த்தாவாக இருப்பது ...\nNovember 25, 2018\tஅரசியல் கட்டுரைகள், கட்டுரைகள், முக்கிய செய்திகள்\nதமிழகத்தைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். இங்கு நடந்த சந்திப்புக்களில் அவர் ஒரு விடயத்தை அழுத்தமாகக் கூறினார். இப்போதைக்கு ...\nவடக்குச் செயலணி – காலங் கடத்தும் நாடகமா \nOctober 7, 2018\tஅரசியல் கட்டுரைகள், கட்டுரைகள், முதன்மைச் செய்திகள்\nந.லோகதயாளன். இரு முறைகள் கூடிக் கலைந்துவிட்ட வடக்கு கிழக்கு அபிவிருத்திச் செயலணியில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டாலே கூடிய கூட்டத்திற்கான பலன் கிட்டும் அல்லது காலத்தை கடத்துமர புதிய ...\nAugust 31, 2018\tகட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி மகளிர் தினத்தில் வெளியிட்ட அறிக்கையில், தேசத்தின் சமூக ...\nவட, கிழக்கில் கொட்டித் தீர்க்கும் மழை – வெள்ளத்தால் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிப்பு\nகருங் கல்லோடு கட்டி என்னை கடலில் வீசிவிட்டனர்\n“மிஸிஸ் வேர்ல்ட்” முடிசூடினார் இலங்கைப் பெண் \nசஜித்திற்கு எதிராக குழி வெட்டும் ரணில் – சஜித் ஆதரவு எம் பிக்கள் விசனம்\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்தமாக யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தங்கப் பதக்கம்\nபழமை வாய்ந்த கோண்டாவில் ஆசிமடம் இடிந்து விழுந்தது\nநாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது – விசேட வர்த்தமானி வெளியிட்டார் ஜனாதிபதி கோட்டா\nமுதல் அனுபவம் – பீர் குடித்த சூப்பர் சிங்கர் பிரகதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/forum/forum_answers.php?answers=229&page=8", "date_download": "2019-12-10T23:37:18Z", "digest": "sha1:6GRSKTBMLDO2NQDUDGC6NEVTJPD22KCC", "length": 12145, "nlines": 210, "source_domain": "www.valaitamil.com", "title": "முடி வளர, hair-growth-tips-in-tamil, மகளிர்-அழகு குறிப்புகள் (Beauty Tips for Women), beauty-tips-for-women, மகளிர் (Women), ladies", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமன்றம் முகப்பு | மகளிர் (Women) | மகளி��்-அழகு குறிப்புகள் (Beauty Tips for Women)\nஎன் முடி வளர நான் என்ன செய்யவேண்டும் . என் தலை முடி சூருடை முடி. நான் என்னனவோ செய்துபார்த்தேன் முடி வளரவில்லை .தயவு செய்து என்னக்கு முடி நன்றாக வளர ஹெல்ப் பண்ணுக\nஇட் இச் எ வெரி உசெபிஉல் website\nஎனக்கு ஹேர் எ வளர மடிகுது..ந நாராய டிப்ஸ் ட்ரை பனி பதுட.எனக்கு ஹேர் நல்ல அடர்த்திய லாங் அஹ வளரனு அதுக்கு நல்ல டிப்ஸ் அஹ குடாக ..\nஎனக்கு முடி ரொம்ப கொட்டுது வளர மாட்டிங்குது எவ்ளோவோ ட்ரை பண்ணிட்டேன் ஸ்கூல் படிக்கும் பொது கூட நிறைய முடி இருந்தது இப்போ சுத்தமா கொட்டுது முடி நீலமா வளர எதாவது ஐடியா சொல்லுங்க ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க எதாவது கூட வொர்க் பண்ற ஸ்தாபிப் எல்லாரும் கிண்டல் பண்றாங்க\nஎனக்கு ரொம்ப முடி கொட்டுதுங்க சுத்தமா வளர மாட்டிங்குது ந படிகிற காலேஜ் ல எல்லாரு என்ன கிண்டல் அடிகரங்க பிளஸ் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க முடி வளர என்ன பண்றது ஸ்கூல் படிக்கும் பொது கூட நாராய முடி இருந்துச்சு இபோ சுத்தமா இல எனக்கு யாரது ஹெல்ப் பண்ணுங்க pls\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nகர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்/ tamil baby girl names\nகருவளையம் மறைய டிப்ஸ் சொல்லுங்க...\nஸ்கிப்பிங் செய்வதால் கர்ப்பபை கீழே இறங்கிவிடுமா \nஎனது கன்னம் குண்டாகவும் பள பளபாகவும் இருக்க நான் என செய்ய வேண்டும் \nபுதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு\nபொது தலைப்புகள் (General Topics)\nமரபு கவிதை எழுதும் முறைகள்\nகதைசொல்லி குழு குறித்த கருத்துகள்\nகர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்/ tamil baby girl names\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-12-10T23:47:54Z", "digest": "sha1:CEFVIR4O5KBH7GCPBKN5HI3ZWD2PPQL4", "length": 104467, "nlines": 335, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பாண்டு | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொ���ர்புக்கு\nதுரோணர், விதுரன், காந்தாரி பேச்சு - உத்யோக பர்வம் பகுதி 148\nபதிவின் சுருக்கம் : குருக்களின் நாடு பாண்டுவுக்கு எப்படி உரிமையானது என்றும், அதன் காரணமாக யுதிஷ்டிரனுக்குத் தார்மீக அடிப்படையில் எப்படி உரிமையானது என்றும் துரோணர், விதுரன் மற்றும் காந்தாரி ஆகியோர் துரியோதனனுக்கு எடுத்துரைத்ததைக் கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம் சொன்னது...\nவாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்} சொன்னான், \"பீஷ்மர் இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, பேசுவதற்கு எப்போதும் தகுதிவாய்ந்தவரான துரோணர், (கூடியிருந்த) ஏகாதிபதிகளுக்கு மத்தியில், {யுதிஷ்டிரரான} உமக்கு நன்மையான வார்த்தைகளைத் துரியோதனனிடம் பேசினார். அவர் {துரோணர் துரியோதனனிடம்}, \"ஓ ஐயா {துரியோதனா}, பிரதீபரின் மகன் சந்தனு, தனது குலத்தின் நன்மைக்கு அர்ப்பணிப்புடன் இருந்ததைப் போலவும், பீஷ்மர் என்று அழைக்கப்படும் தேவவிரதன் தனது குலத்தின் நன்மையில் அர்ப்பணிப்புடன் இருந்ததைப் போலவும், உண்மைக்கு {சத்தியத்திற்கு} உறுதியான அர்ப்பணிப்புடன் இருந்தவனும், தனது ஆசைகளைக் கட்டுக்குள் வைத்திருந்தவனும், அறம் சார்ந்தவனும், அற்புத நோன்புகளைக் கொண்டவனும், அனைத்துக் கடமைகளிலும் கவனத்துடன் இருந்தவனும், குருக்களின் மன்னனுமான அந்த அரசன் பாண்டுவும் தனது குலத்தின் நன்மையில் அர்ப்பணிப்புடனேயே இருந்தான்.\n(தான் கொண்ட உரிமையின் படி) குரு குலத்தைத் தழைக்க வைத்த அவன் {பாண்டு}, பெரும் ஞானம் கொண்ட தனது அண்ணன் திருதராஷ்டிரனுக்கும், தனது தம்பி க்ஷத்ரிக்கும் (விதுரனுக்கும்) அரசாட்சியைக் கொடுத்தான். மங்காப் புகழ் கொண்ட அரியணையில் இந்தத் திருதராஷ்டிரனை அமர்த்திய, குருகுலத்தின் அந்த அரச மகன் {பாண்டு}, அதன்பிறகு, தன் இரு மனைவியருடன் காட்டுக்குச் சென்றான். மனிதர்களில் புலியான விதுரன், பெரும் பணிவுடன், திருதராஷ்டிரனுக்குக் கீழ் தன்னை அமர்த்திக்கொண்டு, பனைமரத்தின் இளங்கிளை ஒன்றால் சாமரம் வீசிக் கொண்டு, இவனிடம் {திருதராஷ்டிரனிடம்} அடிமையைப் போலக் காத்திருக்கத் தொடங்கினான் {பணிவிடை செய்யத் தொடங்கினான் இந்த விதுரன்}.\n ஐயா {துரியோதனா}, குடிமக்கள் அனைவரும் பாண்டுவிடம் எப்படிப் பணிந்து நடந்தார்களோ, அப்படியே மன்னன் திருதராஷ்டிரனிடமும், அன்றிலிருந்து பணிந்து நடந்து வருகிறார்கள். ���கை நகரங்களை வெல்பவனான பாண்டு, திருதராஷ்டிரனிடமும், விதுரனிடமும் நாட்டைக் கொடுத்துவிட்டு உலகம் முழுவதும் சுற்றினான். எப்போதும் உண்மைக்கு {சத்தியத்துக்கு} அர்ப்பணிப்புடன் இருக்கும் விதுரன், நிதி, தானம், (நாட்டின்) சேவகர்களை மேற்பார்வையிடுதல், அனைவருக்கும் உணவிடுதல் ஆகிய துறைகளின் {நிதி மற்றும் உள்துறை ஆகியவற்றின்} அதிகாரத்தை {திருதராஷ்டிரர் ஆட்சியில்} எடுத்துக் கொண்டான். அதே வேளையில், பகை நகரங்களை வெல்பவரான பெரும் சக்தி கொண்ட பீஷ்மரோ, மன்னர்களிடம் போர், அமைதி, தேவையானவற்றைச் செய்தல், அல்லது பரிசுகளை நிறுத்தி வைத்தல் போன்ற துறைகளை {வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறைகளை} மேற்பார்வையிட்டார். பெரும் பலம் கொண்ட மன்னன் திருதராஷ்டிரன் அரியணையில் இருக்கும்போது, உயர் ஆன்ம விதுரன் அவன் {திருதராஷ்டிரன்} அருகிலேயே இருந்தான்.\nதிருதராஷ்டிரனின் குலத்தில் பிறந்த நீ, குடும்பத்துக்குள் பிளவைக் கொண்டு வர எப்படித் துணிந்தாய் உனது சகோதரர்களிடம் (பாண்டவர்களிடம்) ஒற்றுமையாக இருந்து, இன்பத்துக்கான அனைத்துப் பொருட்களையும் அனுபவிப்பாயாக. ஓ உனது சகோதரர்களிடம் (பாண்டவர்களிடம்) ஒற்றுமையாக இருந்து, இன்பத்துக்கான அனைத்துப் பொருட்களையும் அனுபவிப்பாயாக. ஓ மன்னா {துரியோதனா}, கோழைத்தனத்தாலோ {ஏழ்மையாலோ}, செல்வத்துக்காகவோ நான் இதை உன்னிடம் சொல்லவில்லை. ஓ மன்னா {துரியோதனா}, கோழைத்தனத்தாலோ {ஏழ்மையாலோ}, செல்வத்துக்காகவோ நான் இதை உன்னிடம் சொல்லவில்லை. ஓ மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, பீஷ்மர் எனக்குக் கொடுத்த செல்வத்தையே நான் அனுபவிக்கிறேன்; நீ கொடுத்ததை அல்ல. ஓ மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, பீஷ்மர் எனக்குக் கொடுத்த செல்வத்தையே நான் அனுபவிக்கிறேன்; நீ கொடுத்ததை அல்ல. ஓ மன்னா {துரியோதனா}, எனது வாழ்வாதாரத்திற்கான வழிகளை நான் உன்னிடம் பெற விரும்பவில்லை. {நான் பீஷ்மரால் கொடுக்கப்பட்டதில் மனம் நிறைகிறேன். உன்னால் கொடுக்கப்பட்டதை விரும்பவில்லை}. எங்கே பீஷ்மர் இருக்கிறாரோ, அங்கேதான் இந்தத் துரோணன் இருப்பான். பீஷ்மர் உன்னிடம் சொன்னதைச் செய்வாயாக. ஓ மன்னா {துரியோதனா}, எனது வாழ்வாதாரத்திற்கான வழிகளை நான் உன்னிடம் பெற விரும்பவில்லை. {நான் பீஷ்மரால் கொடுக்கப்பட்டதில் மனம் நிறைகிறேன். உன்னால் கொடுக்கப்பட்டதை விரும்பவில்லை}. எங்கே பீஷ்மர் இருக்கிறாரோ, அங்கேதான் இந்தத் துரோணன் இருப்பான். பீஷ்மர் உன்னிடம் சொன்னதைச் செய்வாயாக. ஓ எதிரிகளை வாட்டுபவனே {துரியோதனா}, பாண்டுவின் மகன்களுக்கு {பாண்டவர்களுக்கு}, பாதி நாட்டைக் கொடுப்பாயாக. ஓ எதிரிகளை வாட்டுபவனே {துரியோதனா}, பாண்டுவின் மகன்களுக்கு {பாண்டவர்களுக்கு}, பாதி நாட்டைக் கொடுப்பாயாக. ஓ ஐயா {துரியோதனா}, உன்னிடம் போலத்தான், நான் அவர்களுக்கும் ஆசானாகச் செயல்பட்டேன். உண்மையில், அஸ்வத்தாமன் எப்படியோ, அப்படியே வெண்குதிரைகளைக் கொண்ட அர்ஜுனனும் எனக்கு ஆவான். உணர்ச்சி மிக்கப் பேச்சினால் {ஆவதென்ன ஐயா {துரியோதனா}, உன்னிடம் போலத்தான், நான் அவர்களுக்கும் ஆசானாகச் செயல்பட்டேன். உண்மையில், அஸ்வத்தாமன் எப்படியோ, அப்படியே வெண்குதிரைகளைக் கொண்ட அர்ஜுனனும் எனக்கு ஆவான். உணர்ச்சி மிக்கப் பேச்சினால் {ஆவதென்ன} என்ன பயன் ஏற்படும்} என்ன பயன் ஏற்படும் நீதி எங்கே இருக்கிறதோ, அங்கேதான் வெற்றி இருக்கும்\" என்றார் {துரோணர்}.\nவாசுதேவன் {கிருஷ்ணன்} தொடர்ந்தான், \"அளக்கமுடியாத சக்தி கொண்ட துரோணர் இதைச் சொன்னதும், ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்திருக்கும் அறம்சார்ந்த விதுரர், தனது பெரியப்பாவை {பீஷ்மரை} நோக்கித் திரும்பி, அவரது முகத்தைப் பார்த்தார். பிறகு விதுரர் {பீஷ்மரிடம்}, \"ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்திருக்கும் அறம்சார்ந்த விதுரர், தனது பெரியப்பாவை {பீஷ்மரை} நோக்கித் திரும்பி, அவரது முகத்தைப் பார்த்தார். பிறகு விதுரர் {பீஷ்மரிடம்}, \"ஓ தேவவிரதரே {பீஷ்மரே}, நான் பேசும் இவ்வார்த்தைகளைக் கேட்பீராக. அழியும் தருவாயில், இந்தக் குரு குலம் உம்மால் மீட்கப்பட்டது. இதன் காரணமாகவே நீர் எனது இப்போதைய புலம்பல்களில் வேறுபடுகிறீர். {புலம்புகிறவனான எனது வார்த்தைகளை அலட்சியம் செய்கிறீர்}. இந்த நமது குலத்தின் களங்கமும், காமத்தால் உணர்வுகளை இழந்தவனும், நன்றி மறந்தவனும், தீயவனும், பேராசைக்கு அடிமையானவனுமாக இந்தத் துரியோதனன் இருந்தாலும், அவனது {துரியோதனனின்} விருப்பங்களையே நீர் பின்தொடர்கிறீர். அறம் மற்றும் பொருளை மேற்கொள்பவரான தனது தந்தையின் {திருதராஷ்டிரரின்} கட்டளைகளை மீறிவரும் துரியோதனனின் செயல்களுக்கான விளைவுகளை நிச்சயம் கு��ுக்கள் தாங்கத்தான் வேண்டும். ஓ தேவவிரதரே {பீஷ்மரே}, நான் பேசும் இவ்வார்த்தைகளைக் கேட்பீராக. அழியும் தருவாயில், இந்தக் குரு குலம் உம்மால் மீட்கப்பட்டது. இதன் காரணமாகவே நீர் எனது இப்போதைய புலம்பல்களில் வேறுபடுகிறீர். {புலம்புகிறவனான எனது வார்த்தைகளை அலட்சியம் செய்கிறீர்}. இந்த நமது குலத்தின் களங்கமும், காமத்தால் உணர்வுகளை இழந்தவனும், நன்றி மறந்தவனும், தீயவனும், பேராசைக்கு அடிமையானவனுமாக இந்தத் துரியோதனன் இருந்தாலும், அவனது {துரியோதனனின்} விருப்பங்களையே நீர் பின்தொடர்கிறீர். அறம் மற்றும் பொருளை மேற்கொள்பவரான தனது தந்தையின் {திருதராஷ்டிரரின்} கட்டளைகளை மீறிவரும் துரியோதனனின் செயல்களுக்கான விளைவுகளை நிச்சயம் குருக்கள் தாங்கத்தான் வேண்டும். ஓ பெரும் மன்னா {பீஷ்மரே}, குருக்கள் அழியா வண்ணம் செயல்படுவீராக.\nஓவியம் படைக்கும் ஓவியனைப் போல, ஓ மன்னா {பீஷ்மரே}, நானும், திருதராஷ்டிரரும் உயிர்பெறக் காரணமாக இருந்தவர் நீரே. உயிரினங்களைப் படைத்த படைப்பாளனே {பிரம்மனே}, அவற்றை மீண்டும் அழிக்கிறான். அவனைப் {பிரம்மனைப்} போலவே செயல்படாதீர். உமது கண் முன்பாகவே உமது குலம் அழிவதைக் கண்டு, அதை அலட்சியம் செய்யாதீர். எனினும், நெருங்கி வரும் உலகளாவிய படுகொலையின் விளைவால், உமது அறிவை இழந்துவிட்டீரெனில் {உமக்கு புத்தி கெட்டுவிட்டதெனில்}, என்னையும், திருதராஷ்டிரரையும் அழைத்துக் கொண்டு காட்டுச் செல்வீராக. இல்லையெனில் {புத்தி கெடவில்லையெனில்}, தனது அறிவை வஞ்சித்துக் கொள்ளும் இந்தத் தீய துரியோதனனை இன்றே கட்டிப் போட்டு, பாண்டுவின் மகன்களுடன் இந்த நாட்டை ஆண்டு, அதைச் சுற்றிலும் பாதுகாப்பீராக. ஓ மன்னா {பீஷ்மரே}, நானும், திருதராஷ்டிரரும் உயிர்பெறக் காரணமாக இருந்தவர் நீரே. உயிரினங்களைப் படைத்த படைப்பாளனே {பிரம்மனே}, அவற்றை மீண்டும் அழிக்கிறான். அவனைப் {பிரம்மனைப்} போலவே செயல்படாதீர். உமது கண் முன்பாகவே உமது குலம் அழிவதைக் கண்டு, அதை அலட்சியம் செய்யாதீர். எனினும், நெருங்கி வரும் உலகளாவிய படுகொலையின் விளைவால், உமது அறிவை இழந்துவிட்டீரெனில் {உமக்கு புத்தி கெட்டுவிட்டதெனில்}, என்னையும், திருதராஷ்டிரரையும் அழைத்துக் கொண்டு காட்டுச் செல்வீராக. இல்லையெனில் {புத்தி கெடவில்லையெனில்}, தனது அறிவை வஞ்சித்துக் கொள���ளும் இந்தத் தீய துரியோதனனை இன்றே கட்டிப் போட்டு, பாண்டுவின் மகன்களுடன் இந்த நாட்டை ஆண்டு, அதைச் சுற்றிலும் பாதுகாப்பீராக. ஓ மன்னர்களில் புலியே {பீஷ்மரே}, எண்ணிப் பாரும். பாண்டவர்கள், குருக்கள், மற்றும் அளவற்ற சக்தி கொண்ட பிற மன்னர்கள் ஆகியோரின் பெரும் படுகொலைகள் நம்முன்னே இருக்கின்றன\" என்றார் {விதுரர்}.\nதுயரால் நிரம்பி வழிந்த இதயத்துடன் இருந்த விதுரர் இதைச் சொல்லி நிறுத்தினார். இக்காரியம் குறித்துச் சிந்தித்த அவர் {விதுரர்}, மீண்டும் மீண்டும் பெருமூச்சு விடத் தொடங்கினார்.\nபிறகு, ஒரு முழு இனமே அழிவுக்குள்ளாகப்போவதை அறிந்து எச்சரிக்கை அடைந்த மன்னன் சுபலனின் மகள் {காந்தாரி}, மிகுந்த சீற்றத்துடன், கூடியிருந்த மன்னர்கள் முன்னிலையில், தீய இதயம் கொண்ட கொடூரனான துரியோதனனிடம், அறம் மற்றும் பொருள் நிறைந்த இவ்வார்த்தைகளைச் சொன்னாள். அவள் {காந்தாரி துரியோதனனிடம்}, \"பாவம் நிறைந்த நீ, உன் ஆலோசகர்களின் ஆதரவோடு செய்த குற்றங்களை அறிக்கையிடப் போகும் (எனது) வார்த்தைகளை, இந்த அரசச் சபையில் இருக்கும் மன்னர்கள் அனைவரும் மற்றும் இந்தச் சபையின் பிற உறுப்பினர்களான மறுபிறப்பாள முனிவர்களும் {பிராமணர்களும்} கேட்கட்டும்.\nகுருக்களின் நாடு முறையான வகையில், அடுத்தடுத்து அனுபவிக்கப்படுகிறது {ஆளப்படுகிறது}. இதுவே எப்போதும் நமது குலத்தின் வழக்கமுமாகும். நீயோ, பாவம் நிறைந்த ஆன்மாவோடும், அதீதத் தீச்செயல்களைச் செய்து கொண்டும், குரு நாட்டை நீதியற்ற வகையில் அழிக்க முற்படுகிறாய். பெரும் முன்னறிதிறம் கொண்ட விதுரனைத் (தனது ஆலோசகராக) தன் கீழே கொண்டிருக்கும் திருதராஷ்டிரர் இந்த நாட்டை உடைமையாகக் கொண்டிருக்கிறார். இந்த இருவரையும் கடந்து, ஏன் அறியாமையால் அரசாட்சியின் மேல் இப்போது பேராசை கொள்கிறாய்\nபீஷ்மர் உயிரோடிருக்கையில், உயர் ஆன்ம மன்னன் {திருதராஷ்டிரன்}, க்ஷத்ரி {விதுரன்} ஆகிய இருவரும் கூட, அவருக்கு {பீஷ்மருக்கு} அடங்கியே நடக்க வேண்டும். உண்மையில், தான் ஏற்ற நீதியின் விளைவால், மனிதர்களில் முதன்மையானவரும், கங்கையின் பிள்ளையுமான உயர் ஆன்ம பீஷ்மர் ஆட்சியுரிமையை விரும்பவில்லை.. இதன்காரணமாக, இந்த வெல்லப்பட முடியாத நாடு பாண்டுவுக்கு உடைமையானது. எனவே, அவனது {பாண்டுவின்} பிள்ளைகளே இன்று {அதற்கு} தலைவர்களாவர��� {எஜமானர்களாவர்}; வேறு எவனும் அல்ல. தங்கள் தந்தைவழி உரிமையால், இந்தப் பரந்த நாடு, பாண்டவர்களுக்கும், அவர்களது பிள்ளைகளுக்கும் மற்றும் பேரப்பிள்ளைகளுக்கும் என முறையான வரிசையில் உரிமையானதாகும்.\nஉயர்ந்த ஆன்மாக் கொண்டவரும், குருக்களின் அறிவுநிறைந்த தலைவரும், உண்மையை உறுதியுடன் கடைப்பிடிப்பவருமான தேவவிரதர் {பீஷ்மர்} என்ன சொல்கிறாரோ, அதன் படி இந்த மன்னனும் {திருதராஷ்டிரரும்}, விதுரனும், பெரும் நோன்புகள் கொண்ட பீஷ்மரின் கட்டளையின் பேரில், அதையே அறிக்கையிட்டபடி {பறைசாற்றியபடி}, நமது குலத்தின் வழக்கத்தை நோற்று, உரிய வகையில் நமது நாட்டை ஆளட்டும். இதுவே (இந்தக் குலத்தின்) நலன்விரும்பிகள் செயல்பட வேண்டிய முறையாகும். தர்மனின் மகனான யுதிஷ்டிரன், அறத்தை முதன்மையாகக் கொண்டு, மன்னன் திருதராஷ்டிரரால் வழிகாட்டப்பட்டு, சந்தனுவின் மகனால் {பீஷ்மரால்} தூண்டப்பட்டு, குருக்களின் இந்த நாட்டைச் சட்ட முறைமைகளின்படி அடைந்து, நீதியுடன் நீண்ட வருடங்கள் ஆளட்டும்\" என்றாள் {காந்தாரி}.\"\nவகை உத்யோக பர்வம், காந்தாரி, துரோணர், பகவத்யாந பர்வம், பாண்டு, விதுரன்\n - சபாபர்வம் பகுதி 12\n(லோகபால சபாகயானா பர்வம் - 08)\nபதிவின் சுருக்கம் : ஹரிச்சந்திரன் மட்டும் எப்படி இந்திரலோகத்தில் இருக்கிறான் என்று யுதிஷ்டிரன் நாரதரிடம் கேட்டது; நாரதர் ஹரிச்சந்திரனின் ராஜசூய வேள்வி குறித்து சொல்வது; பாண்டு யுதிஷ்டிரனை ராஜசூயம் செய்யச் சொன்னதாக நாரதர் யுதிஷ்டிரனிடம் சொன்னது; நாரதர் துவாரகைக்குச் சென்றது...\nயுதிஷ்டிரன், \"ஓ மேன்மையான மனிதர்களில் முதன்மையானவரே {நாரதரே}, நீர் வித்தியாசமான சபா மண்டபங்களை எனக்கு விளக்கிச் சொன்னீர், அதில் பூலோகத்தில் இருந்த அனைத்து ஏகாதிபதிகளும் எமனின் சபையில் இருப்பதாகத் தெரிகிறது.(1) மேலும், ஓ தலைவா {நாரதரே}, கிட்டத்தட்ட அனைத்து நாகர்களும், முக்கியமான தைத்தியர்களும், ஆறுகளும், பெருங்கடல்களும் வருணசபையில் இருப்பதாகவும் தெரிகிறது.(2) யக்ஷர்கள், குஹ்யர்கள், ராட்சசர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள், காளையைத் தனது வாகனமாகக் கொண்டிருக்கும் தேவன் {சிவன்} ஆகியோர் கருவூலத் தலைவனின் சபையில் இருப்பதாகத் தெரிகிறது.(3) பெருந்தகப்பனின் {பிரம்மனின்} சபையில் அனைத்துப் பெரும் முனிவர்களும், தேவர்களும், கல்வியின் அனைத்த��க் கிளைகளும் இருப்பதாக நீர் சொன்னீர்.(4) சக்ரனின் {இந்திரனின்} சபையைப் பொறுத்தவரை, ஓ முனிவரே {நாரதரே} நீர் கந்தர்வர்களும், பல்வேறு முனிவர்களும் இருப்பதாக அவர்களது பெயர்களைச் சொன்னீர்.(5)\nவகை சபா பர்வம், நாரதர், பாண்டு, லோகபால சபாகயானா பர்வம், ஹரிச்சந்திரன்\n - ஆதிபர்வம் பகுதி 125\n(சம்பவ பர்வம் - 61)\nபதிவின் சுருக்கம் : மாத்ரியிடம் மோகம் கொண்ட பாண்டு கலவியின் போதே இறந்தது; மாத்ரியும் அவனுடன் சிதையேறியது...\nவைசம்பாயனர் சொன்னார்,[1] \"மலைச்சரிவில் இருந்த கானகத்தில் தன் முன் வளர்ந்து வரும் தன் மகன்களைக் கண்ட பாண்டு, தனது பலம் மீட்டெடுக்கப்பட்டது போல உணர்ந்தான்.(1)\nவகை ஆதிபர்வம், குந்தி, சம்பவ பர்வம், பாண்டு, மாத்ரி\n\" என்றாள் குந்தி - ஆதிபர்வம் பகுதி 124\n(சம்பவ பர்வம் - 60)\nபதிவின் சுருக்கம் : பாண்டுவிடம் பேசிய மாத்ரி, மாத்ரிக்காகக் குந்தியிடம் பேசிய நகுலன்; நகுலன் மற்றும் சகாதேவன் பிறப்பு; பொறாமையடைந்த குந்தி; பாண்டவர்களுக்குப் பெயர் சூட்டல்; பாண்டவர்களின் வளர்ச்சி...\nவைசம்பாயனர் சொன்னார், \"குந்தியின் மகன்களும், திருதராஷ்டிரனின் நூறு மகன்களும் பிறந்த பிறகு, மத்ர மன்னனின் மகள் {மாத்ரி} பாண்டுவிடம்,(1) \"ஓ எதிரிகளைத் தண்டிப்பவரே, நீர் எனக்கு நன்மை செய்யவில்லையென்று நான் உம்மைக் குறைசொல்லவில்லை. ஓ பாவங்களற்றவரே, பிறப்பால் நான் குந்தியைவிட உயர்ந்தவளாக இருப்பினும், இருப்பு நிலவரத்தில் நான் தாழ்ந்தவளாகவே இருக்கிறேன் என்று குறைசொல்லவில்லை.(2) ஓ குரு குலத்தவரே, காந்தாரி நூறு மகன்களைப் பெற்றுவிட்டாள் என்றும் நான் கவலை கொள்ளவில்லை.(3) குந்தியும் நானும் இணையானவர்களாகவே இருந்தாலும் உமக்குக் குந்தியின் மூலமாக பிள்ளைகள் இருக்க, நான் பிள்ளையில்லாமல் இருப்பதே என் பெரும் துயராகும்.(4) குந்திபோஜனின் மகள் நான் பிள்ளைப்பேறடைய விட்டாள் என்றால், அவள், எனக்கு நன்மை செய்ததோடு மட்டுமல்லாமல் உமக்கும் நன்மை செய்ததாகவே இருக்கும்.(5) அவள் எனது சக்காளத்தியாக இருப்பதால், அவளிடம் எனது நன்மையைக் கருதச் சொல்ல என்னால் முடியவில்லை. ஓ மன்னரே, நீர் என்னிடம் அன்பாக இருப்பது உண்மையென்றால், அவளிடம் எனது விருப்பத்தை நிறைவேற்றச் சொல்வீராக\" என்றாள்.(6)\nவகை அசுவினிகள், ஆதிபர்வம், குந்தி, சம்பவ பர்வம், பாண்டு, மாத்ரி\nயுதிஷ்டிரன், பீமன், அர்ஜூனன��� பிறப்பு - ஆதிபர்வம் பகுதி 123\n(சம்பவ பர்வம் - 59)\nபதிவின் சுருக்கம் : குந்தி தர்மதேவனின் மூலமாக யுதிஷ்டிரனையும், வாயு தேவனின் மூலமாக பீமனையும், இந்திரனின் மூலமாக அர்ஜுனனையும் ஈன்றெடுத்தல்; ஒவ்வொருவர் பிறக்கும் போதும் சொன்ன அசரீரியின் வாக்குகள்; நான்காவது பிள்ளை பெற்றுக் கொள்ளுமாறு குந்தியிடம் வேண்டிய பாண்டு; அதை மறுத்த குந்தி...\nவைசம்பாயனர் சொன்னார், \"ஓ ஜனமேஜயா காந்தாரி கருவுற்று ஒரு முழு வருடம் முடிந்த பிறகுதான், குந்தி தர்மதேவனைப் பிள்ளைவரத்திற்காக அழைத்தாள்.(1) அவள் நேரத்தைக் கடத்தாமல், தேவர்களுக்குத் தகுந்த வேள்வி நடத்திச் சிறிது காலத்திற்கு முன் துர்வாசர் அவளுக்குக் கொடுத்திருந்த மந்திரத்தைத் திரும்பச் சொன்னாள்.(2) தர்ம தேவன், அவளது மந்திரத்தால் கட்டுண்டு, சூரியனைப் போன்ற தனது தேரில் குந்தி இருக்கும் இடத்திற்கு வந்து,(3) புன்னகைத்து, \"ஓ குந்தி, நான் உனக்கு என்ன கொடுக்க வேண்டும் காந்தாரி கருவுற்று ஒரு முழு வருடம் முடிந்த பிறகுதான், குந்தி தர்மதேவனைப் பிள்ளைவரத்திற்காக அழைத்தாள்.(1) அவள் நேரத்தைக் கடத்தாமல், தேவர்களுக்குத் தகுந்த வேள்வி நடத்திச் சிறிது காலத்திற்கு முன் துர்வாசர் அவளுக்குக் கொடுத்திருந்த மந்திரத்தைத் திரும்பச் சொன்னாள்.(2) தர்ம தேவன், அவளது மந்திரத்தால் கட்டுண்டு, சூரியனைப் போன்ற தனது தேரில் குந்தி இருக்கும் இடத்திற்கு வந்து,(3) புன்னகைத்து, \"ஓ குந்தி, நான் உனக்கு என்ன கொடுக்க வேண்டும்\" என்று கேட்டான். குந்தி பதிலுக்குப் புன்னகைத்து, \"நீர் எனக்குப் பிள்ளைப்பேறு தர வேண்டும்\" என்றாள்.(4) அதன் பிறகு அந்த அழகான குந்தி, அந்த நீதி தேவனுடன் ஆன்ம வடிவில் கலந்து, அனைத்து உயிர்களின் நன்மைக்குத் தன்னை அர்ப்பணிக்கும் மகனைப் பெற்றாள்.(5)\nவகை ஆதிபர்வம், இந்திரன், குந்தி, சம்பவ பர்வம், தர்மதேவன், பாண்டு, வாயு\n - ஆதிபர்வம் பகுதி 122\n(சம்பவ பர்வம் - 58)\nபதிவின் சுருக்கம் : உத்தாலகர் மற்றும் அவரது மகன் ஸ்வேதகேதுவின் வரலாற்றைக் குந்திக்குச் சொன்ன பாண்டு; ஒருத்திக்கு ஒருவன் என்ற நடைமுறையை ஏற்படுத்திய ஸ்வேதகேது; குந்தி தன்னிடம் இருக்கும் மந்திரங்களைப் பற்றி பாண்டுவிடம் சொன்னது; குந்தியிடம் தர்மராஜனை அழைக்கச் சொன்ன பாண்டு...\nவைசம்பாயனர் சொன்னார், \"தனது அன்பான மனைவியால் {குந்தியால்} இப்���டிச் சொல்லப்பட்ட மன்னன் பாண்டு, ஒழுக்கவிதிகளை நன்கறிந்து, அறம் சார்ந்த வார்த்தைகளில்,(1) \"ஓ குந்தி, நீ சொன்னது உண்மைதான். பழங்காலத்தின் வியுஷிதாஸ்வன் நீ சொன்னதைப் போலத்தான் செய்தான். அவன் நிச்சயமாகத் தேவர்களுக்குச் சமமானவனாக இருந்தான்.(2) ஆனால், நான் இப்போது ஒழுக்கம் சார்ந்த அனைத்து விதிகளையும் அறிந்த சிறப்பு மிகுந்த முனிவர்களால் சொல்லப்பட்ட சில நடைமுறைகளைச் சொல்கிறேன்.(3) ஓ அழகான முகமும், இனிய புன்னகையும் கொண்டவளே, முன்பெல்லாம் பெண்கள் வீட்டுக்குள் அடைத்து வைக்கப்படவில்லை. அவர்கள் கணவர்களையோ அல்லது மற்ற உறவினர்களையோ நம்பி இருக்கவில்லை. அவர்கள் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்து, தாங்கள் விரும்பியவாறெல்லாம் இன்புற்றிருந்தனர்.(4) ஓ சிறந்த குணங்களைக் கொண்டவளே, அவர்கள் தங்கள் கணவர்களைப் பின்பற்றாமல் இருந்து, அவர்களுக்கு நம்பிக்கைக்குரியவர்களாகவும் இல்லாதிருந்தனர். இருப்பினும், ஓ அழகானவளே, அது பாவம் என்று அப்போது கருதப்படவில்லை. அஃது அந்தக் காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட நடத்தையாகும்.(5)\nவகை ஆதிபர்வம், உத்தாலகர், குந்தி, சம்பவ பர்வம், பாண்டு, ஸ்வேதகேது\nகுந்தி சொன்ன பத்ரை கதை - ஆதிபர்வம் பகுதி 121\n(சம்பவ பர்வம் - 57)\nபதிவின் சுருக்கம் : பழங்காலத்தில் நடந்த வியுஷிதாஸ்வன் மற்றும் பத்ரையின் கதையைப் பாண்டுவுக்குச் சொன்ன குந்தி; இறந்து போன கணவனிடம் பிள்ளைகளைப் பெற்ற பத்ரை...\nவைசம்பாயனர் சொன்னார், \"இப்படிச்சொல்லப்பட்ட குந்தி, குருக்களில் காளையும், தனது வீரத் தலைவனுமான மன்னன் பாண்டுவிடம்,(1) \"ஓ அறம்சார்ந்தவரே, நீர் என்னிடம் இப்படிச் சொல்வது தகாது. ஓ தாமரைக் கண் கொண்டவரே நான் எப்போதும் உம்மிடம் அர்ப்பணிப்புடன் உள்ளவளும், முறையாக மணந்து கொள்ளப்பட்டவளுமான உமது மனைவியாவேன்.(2) ஓ பெரும் கரம் கொண்ட பாரதரே, பெரும் சக்தி கொண்ட நீரே என்னிடம் பிள்ளைகளைப் பெறுவீர்.(3) அதன் பிறகு நான் சொர்க்கத்திற்கு உம்முடனே சேர்ந்தே வருகிறேன். ஓ குருகுல இளவரசரே, உம் அணைப்பில் என்னை ஏற்றுப் பிள்ளைகளைப் பெறுவீராக.(4) உமது அணைப்பைத் தவிர வேறு எந்த மனிதனின் அணைப்பையும் நான் கற்பனையில் கூட ஏற்கமாட்டேன். உம்மைவிட உயர்ந்தவனாக எந்த மனிதன் உலகத்தில் இருக்கிறான் நான் எப்போதும் உம்மிடம் அர்ப்பணிப்புடன் உள்ளவளும், முறையாக மண���்து கொள்ளப்பட்டவளுமான உமது மனைவியாவேன்.(2) ஓ பெரும் கரம் கொண்ட பாரதரே, பெரும் சக்தி கொண்ட நீரே என்னிடம் பிள்ளைகளைப் பெறுவீர்.(3) அதன் பிறகு நான் சொர்க்கத்திற்கு உம்முடனே சேர்ந்தே வருகிறேன். ஓ குருகுல இளவரசரே, உம் அணைப்பில் என்னை ஏற்றுப் பிள்ளைகளைப் பெறுவீராக.(4) உமது அணைப்பைத் தவிர வேறு எந்த மனிதனின் அணைப்பையும் நான் கற்பனையில் கூட ஏற்கமாட்டேன். உம்மைவிட உயர்ந்தவனாக எந்த மனிதன் உலகத்தில் இருக்கிறான்(5) ஓ அறம்சார்ந்தவரே, தாமரைக் கண் கொண்டவரே(5) ஓ அறம்சார்ந்தவரே, தாமரைக் கண் கொண்டவரே நான் கேள்விப்பட்ட ஒரு புராண விவரிப்பைக் கேட்பீராக. நான் உமக்கு அதைச் சொல்கிறேன்.(6)\nவகை ஆதிபர்வம், காக்ஷிவத், குந்தி, சம்பவ பர்வம், பத்ரா, பாண்டு, வியுஷிதஸ்வா\nபாண்டு சொன்ன சுருதசேனையின் கதை - ஆதிபர்வம் பகுதி 120\n(சம்பவ பர்வம் - 56)\nபதிவின் சுருக்கம் : துறவுக்குத் தன்னை அர்ப்பணித்த பாண்டு; பிரம்மனைக் காணப் புறப்பட்ட முனிவர்கள்; பாண்டு தங்களுடன் வரவேண்டாம் என்று மறுத்த முனிவர்கள்; பாண்டுவுக்கு பிள்ளைகள் பிறப்பார்கள் என்று சொன்ன முனிவர்கள்; தகுதிவாய்ந்தவர் மூலம் பிள்ளை பெற குந்திக்கு ஆணையிட்ட பாண்டு; பாண்டு சொன்ன சுருதசேனையின் கதை...\nவைசம்பாயனர் சொன்னார், \"பெரும் சக்தி கொண்ட பாண்டு, தன்னைத் துறவுக்கு அர்ப்பணித்தான். குறைந்த காலத்தில் அங்கு வசித்த சித்தர்கள் மற்றும் சாரணர்களிடத்தில் அவர்களுக்குப் பிடித்தமானவனாக ஆனான்.(1)\nவகை ஆதிபர்வம், குந்தி, சம்பவ பர்வம், பாண்டு\n - ஆதிபர்வம் பகுதி 119\n(சம்பவ பர்வம் - 55)\nபதிவின் சுருக்கம் : தனக்குக் கிடைத்த சாபத்தைத் தன் மனைவியரிடம் சொன்ன பாண்டு; தன் மனைவியரை நகருக்குத் திரும்புமாறு சொன்ன பாண்டு; மறுத்த அவனது மனைவியர்; வானப்பிரஸ்த வாழ்வு முறையை ஏற்றது; தன் பணியாட்களை ஹஸ்தினாபுரத்திற்குத் திருப்பியனுப்பியது; கவலையடைந்த திருதராஷ்டிரன்; சதசிருங்க மலையை அடைந்த பாண்டு...\nவைசம்பாயனர் சொன்னார், \"மானின் இறப்புக்குப் பிறகு, மன்னன் பாண்டு தனது மனைவியரிடம் {குந்தி மற்றும் மாத்ரியிடம்} மிகவும் துயரப்பட்டுப் பெரிதும் அழுதான்.(1)\nவகை ஆதிபர்வம், குந்தி, சம்பவ பர்வம், பாண்டு, மாத்ரி\nகிந்தமரிடம் சாபம் பெற்ற பாண்டு - ஆதிபர்வம் பகுதி 118\n(சம்பவ பர்வம் - 54)\nபதிவின் சுருக்கம் : காட்டில் மான் வேட்டையாடிய பாண்டு; மானின் வடிவில் இருந்த கிந்தம முனிவர் பாண்டுவைச் சபித்தது விட்டு மாண்டது...\nஜனமேஜயன், \"ஓ பிரம்மத்தை உச்சரிப்பவரே, முனிவரின் அருளால் மனிதர்களில் இயல்பற்ற முறையில் பிறந்த திருதராஷ்டிரன் மகன்களைப் பற்றி வரிசையாகச் சொல்லிவிட்டீர்.(1) பிறப்பின் வரிசையில் அவர்களது பெயர்களையும் சொல்லிவிட்டீர். ஓ பிராமணரே இவை அனைத்தையும் நான் உம்மிடம் இருந்து அறிந்து கொண்டேன். இப்போது பாண்டவர்களைக் குறித்துச் சொல்வீராக.(2) தேவர்கள், அசுரர்கள் மற்றும் மற்றவகையினரின் அவதாரங்களைச் சொல்லும்போது, பாண்டவர்கள் அனைவரும் தேவர்களின் ஆற்றலுடன் அவர்களது அவதாரமாகவே பிறந்தனர் என்று சொன்னீர்.(3) எனவே, இயல்புக்குமிக்க அவர்களது சாதனைகளை அவர்களது பிறப்பு முதல் கேட்க விரும்புகிறேன். ஓ வைசம்பாயனரே, அவர்களது சாதனைகளை உரைப்பீராக\" என்று கேட்டான்.(4)\nவகை ஆதிபர்வம், கிந்தமா, சம்பவ பர்வம், பாண்டு\n - ஆதிபர்வம் பகுதி 114\n(சம்பவ பர்வம் - 50)\nபதிவின் சுருக்கம் : செல்வத்தைப் பிரித்தளித்த பாண்டு, ஓய்வுக்காகத் தன் மனைவிகளோடு காட்டுக்குச் சென்றது; காட்டில் திரிந்து கொண்டிருந்த பாண்டுவுக்கு உதவிய நாட்டு மக்கள்; மன்னன் தேவகனின் மகளை விதுரனுக்குத் திருமணம் செய்துவைத்த பீஷ்மர்...\nவைசம்பாயனர் சொன்னார், \"பாண்டு, திருதராஷ்டிரனின் கட்டளையின் பேரில் தன்னுடைய வீரத்தால் கைப்பற்றப்பட்ட செல்வங்களைப் பீஷ்மரிடமும், தனது பாட்டியான சத்தியவதியிடமும், தனது தாய்மார்களிடமும் கொடுத்தான்.(1) தனது செல்வத்தின் ஒரு பகுதியை விதுரனுக்கும் கொடுத்தான். அந்த அறம் சார்ந்த பாண்டு, தனது உறவினர்களுக்கும் இதற்கொப்பப் பரிசுகளைக் கொடுத்து மனநிறைவு கொள்ளச் செய்தான்.(2) பிறகு, பாண்டு தனது வீரத்தால் அடைந்த பரிசுகளைப் பெற்ற சத்தியவதி, பீஷ்மர் மற்றும் கோசல இளவரசிகள் {அம்பிகை, அம்பாலிகை} பெரும் நிறைவடைந்தனர்.(3) குறிப்பாக அம்பாலிகை, ஜெயந்தனை {இந்திரனின் மகன்} வாரியணைத்துக் கொள்ளும் தேவலோக அரசி {இந்திராணி} போல, ஒப்புவமையில்லாத தனது மகனை {பாண்டுவை} ஆரத்தழுவி, மிகுந்த மகிழ்ச்சியடைந்தாள்.(4) அந்த வீரன் {பாண்டு} கொண்டு வந்த செல்வங்களை வைத்து திருதராஷ்டிரன், ஆயிரம் குதிரை வேள்விகளுக்குச் (அஸ்வமேத யாகங்களுக்குச்) சமமான ஐந்து பெரும் வேள்விகளைச் செய்தான். அந்த வேள்விகளில��� பிராமணர்களுக்கு நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் காணிக்கைகள் செலுத்தப்பட்டன.(5)\nவகை ஆதிபர்வம், சம்பவ பர்வம், பாண்டு, பீஷ்மர், விதுரன்\nஎட்டு திக்கும் முரசு கொட்டிய பாண்டு - ஆதிபர்வம் பகுதி 113\n(சம்பவ பர்வம் - 49)\nபதிவின் சுருக்கம் : பாண்டுவுக்காக சல்லியனிடம் மாத்ரியைப் பெண் கேட்கச் சென்ற பீஷ்மர்; தங்கள் குலவழக்கத்தைச் சொன்ன சல்லியன்; பெரும் பொருளைப் பரிசாகக் கொடுத்து மாத்ரியை அழைத்து வந்த பீஷ்மர்; உலகை வெல்லப் புறப்பட்ட பாண்டு; பெரும் பொக்கிஷத்தோடு ஹத்தினாபுரம் திரும்பியது...\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"சிறிது காலத்திற்குப் பிறகு, சந்தனுவின் புத்திசாலி மகன் பீஷ்மர், பாண்டுவுக்கு இரண்டாவதாக ஒரு மனைவியைப் பெற மனத்தில் தீர்மானித்தார்.(1) முதிர்ந்த ஆலோசகர்கள், பிராமணர்கள், பெரும் முனிவர்கள் மற்றும் நால்வகைப் படையினருடன் மத்ர மன்னனின் {சல்லியனின்} தலைநகருக்குச் சென்றார் பீஷ்மர்.(2) பாஹ்லீகர்களில் காளையான மத்ர மன்னன் {சல்லியன்}, பீஷ்மரின் வருகையைக் கேள்விப்பட்டு, அவரை {பீஷ்மரை} வரவேற்க வெளியே வந்தான். அவரை {பீஷ்மரை} மரியாதையுடன் வரவேற்றுத் தனது அரண்மனைக்குள் அழைத்துச் சென்றான்.(3) மத்ர மன்னன் {சல்லியன்} பீஷ்மரை உள்ளே அழைத்து, வெண்ணிறத் ஆசனத்தில் அவரை {பீஷ்மரை} அமர வைத்து, அவரது கால்களைக் கழுவ நீர் கொடுத்து, தூய்மைப்படுத்திக் கொள்வதற்கான வழக்கமான பல்வேறு பொருட்களை மரியாதையின் நிமித்தமாகக் கொடுத்தான். அவர் {பீஷ்மர்} வசதியாக அமர்ந்த பிறகு, அவரின் {பீஷ்மரின்} வருகைக்கான காரணம் குறித்து மன்னன் {சல்லியன்} கேட்டான்.(4)\nகுருக்களின் பெருமைகளைப் பேணும் பீஷ்மர், மத்ர மன்னனிடம் {சல்லியனிடம்}, \"ஓ அனைத்து எதிரிகளையும் அழிப்பவனே, நான் ஒரு கன்னிகையின் கரத்திற்காக வந்திருக்கிறேன் என்பதை அறிந்து கொள்வாயாக. பெரும் அழகுக்காகவும், அறத்திற்காகவும் கொண்டாடப்படும் மாத்ரி என்ற பெயர் கொண்ட ஒரு தங்கை உனக்கு உண்டு என்று கேள்விப்பட்டேன். நான் அவளை {மாத்ரியை} பாண்டுவுக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.(6) ஓ மன்னா {சல்லியா}, நீ எங்களுடன் கூட்டுச் சேர அனைத்துத் தகுதிகளும் கொண்டவன். நாங்களும் உன் தகுதிக்குக் குறைந்தவர்கள் அல்லர். ஓ மத்ரவின் மன்னா {சல்லியா}, இவையெல்லாவற்றையும் மனத்தில் கொண்டு, எங்களை ஏற்றுக் கொள்��ாயாக\" என்றார்.(7)\nஇப்படிச் சொல்லப்பட்ட மத்ர ஆட்சியாளன், பீஷ்மரிடம், \"என் மனத்தைப் பொறுத்தவரை, உமது குடும்பத்தைத் தவிர நான் கூட்டுச் சேர வேறு எந்தக் குடும்பமும் இல்லை.(8) ஆனால், எங்கள் குடும்பத்தில் எங்கள் மூதாதையர் ஒரு வழக்கத்தைக் கடைப்பிடித்து வந்துள்ளனர். அது நல்லதாகவும் இருக்கலாம் அல்லதாகவும் இருக்கலாம், இருப்பினும் என்னால் அந்த வரம்பை மீற முடியாது.(9) இஃது அனைவராலும் அறியப்பட்டதே. நீரும் அதை அறிந்திருப்பீர். அதில் நான் ஐயம் கொள்ளவில்லை. எனவே, என் தங்கையை {மாத்ரியை} அளிக்க வேண்டும் என்று என்னிடம் நீர் இப்படிக் கேட்பது முறையல்ல.(10) எங்கள் குடும்ப வழக்கத்தையே நான் கடைப்பிடிப்பேன். எங்களுக்கு அறம் சார்ந்ததும், கடைப்பிடிக்கத் தகுந்ததும் அதுவே. ஓ எதிரிகளை அழிப்பவரே {பீஷ்மரே}, இதன்காரணமாகவே, உமது கோரிக்கைக்கு என்னால் எந்த உறுதியான பதிலும் தர முடியவில்லை\" என்றான்.(11)\nஇதைக்கேட்ட பீஷ்மர், மத்ர மன்னனிடம் {சல்லியனிடம்}, \"ஓ மன்னா {சல்லியா}, உங்கள் வழக்கம் அறமே[1] என்பதில் ஐயமில்லை. சுயம்புவே {பிரம்மனே} இதைச் சொல்லியிருக்கிறார்.(12) உமது மூதாதையர்கள் இந்த வழக்கத்தையே கடைப்பிடித்தனர். இதில் குற்றங்காண ஒன்றும் இல்லை. ஓ சல்லியா, குடும்பப் பெருமைக்கான இவ்வழக்கம் ஞானம் கொண்டவர்களாலும், நல்லவர்களாலும் ஏற்கப்பட்டு நன்கறியப்பட்டதே\" என்று சொன்னார்.(13) பிறகு, அந்தக் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, நாணயமாகவும், நாணயமல்லாதவையாகவும் நிறையத் தங்கத்தையும், பல நிறங்களில் ஆயிரக்கணக்கான விலையுயர்ந்த கற்களையும், யானைகளையும், குதிரைகளையும், ரதங்களையும், ஆடை ஆபரணங்களையும், ரத்தினங்களையும், முத்துக்களையும், பவளங்களையும் சல்லியனிடம் கொடுத்தார்.(14,15)\n[1] அர்ஷம் என்ற திருமண முறைப்படி இரண்டு பசுக்களைப் பெற்றுக் கொண்டு கன்னிகாதானம் செய்வது\nசல்லியன் அந்த விலையுயர்ந்த பரிசுகளை மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் ஏற்றுக் கொண்டு, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தனது தங்கையை {மாத்ரியை} அந்தக் குருக்களில் காளையிடம் {பீஷ்மரிடம்} கொடுத்தான்.(16) பெருங்கடலுக்குச் செல்லும் கங்கையின் மைந்தனும், ஞானம் கொண்டவருமான பீஷ்மர், தனது காரியம் ஈடேறியதில் மகிழ்ந்து, மாத்ரியைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு, யானையின் பெயர் கொண்ட குருக்களின் தலைநகர���்திற்குச் (ஹஸ்தினாபுரத்திற்குச்) சென்றார்.(17) பின்பு ஞானிகள் குறித்துக் கொடுத்த ஓர் அதிர்ஷ்டமான நாள் மற்றும் நேரத்தில் மாத்ரியுடன் மன்னன் பாண்டு இணைத்து வைக்கப்பட்டான்.(18) திருமணச் சடங்குகள் முடிந்ததும், குருக்களின் மன்னன் (பாண்டு), அந்த அழகான மணமகளை, அழகுநிறைந்த அறையில் அமர்த்தினான்.(19) ஓ மன்னர் மன்னா {ஜனமேஜயா}, அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன் {பாண்டு}, தனது இருமனைவியருடனும் {குந்தி மற்றும் மாத்ரியுடனும்} தான் விரும்பிபடி சிறந்தவாறு உல்லாசமாக இருந்தான்.(20)\nஓ ஏகாதிபதியே {ஜனமேஜயா}, முப்பது நாட்கள் கழித்து, அந்தக் குருக்கள் மன்னன் {பாண்டு}, உலகத்தை வெல்ல எண்ணித் தனது தலைநகரில் {ஹஸ்தினாபுரத்தில்} இருந்து கிளம்பினான்.(21) பீஷ்மரிடமும், மற்றக் குரு பரம்பரையின் பெரியவர்களிடமும், மரியாதையுடன் தலைவணங்கித் திருதராஷ்டிரனிடமும் குடும்பத்திலுள்ள மற்றவர்களிடமும் பிரியாவிடை பெற்றுப் பெரும் யானைப்படையுடனும், குதிரை மற்றும் தேர்ப்படைகளுடனும், தனது குடிமக்களின் வாழ்த்துகளுடனும் பயணத்தைத் தொடங்கினான்.(22-24) அவ்வளவு பலம் வாய்ந்த படையுடன் பலதரப்பட்ட எதிரிகளைச் சந்தித்தான் பாண்டு. அந்த மனிதர்களின் புலியானவன், குருக்களின் புகழைப் பரப்புபவன், முதலில் தசாஹர்களின் திருடர்க் குழுக்களை அடக்கினான்.(25) பிறகு, கணக்கிலடங்கா யானைகள், குதிரைகள், காலாட்கள், மற்றும் ரதவீரர்களைக் கொண்ட தனது படையை, சுயபலத்தில் பெருமிதம் கொண்டு பல ஏகாதிபதிகளுக்கு எதிரான குற்றங்கள் புரிந்த மகத நாட்டு மன்னன் தீர்க்கனின் பக்கம் திருப்பினான். அவனது தலைநகரில் வைத்து அவனைத் தாக்கிய பாண்டு அங்கேயே அவனைக்கொன்று, அவனது {தீர்க்கனது} கருவூலத்திலிருந்த அனைத்துச் செல்வங்களையும், மற்றும் வாகனங்களையும், கணக்கிலடங்கா விலங்குகளையும் கவர்ந்து சென்றான். பிறகு அவன் {பாண்டு} மிதிலை {Mithila} நோக்கித் திரும்பி விதேஹர்களை வென்றான்.(26-28)\nபிறகு, ஓ மனிதர்களில் காளையே, பாண்டு, தனது படையைக் காசி, சம்பா, புண்டரம் ஆகிய நாடுகளுக்கு வழி நடத்தித் தனது பலத்தாலும் வீரத்தாலும் குருக்களின் புகழைப் பரவச் செய்தான்.(29) நீண்ட தொலைவுக்குச் சென்று தாக்கும் நெருப்புச் சுடர்களைப் போன்ற கணைகளையும், பிரகாசமான ஆயுதங்களையும் கொண்டவனும், எதிரிகளை ஒடுக்கபவனுமான பாண்டு, தன்னை எதிர்த்து வரும் மன்னர்கள் அனைவரையும் வீழ்த்தினான்.(30) பாண்டுவைத் தலைமையாகக் கொண்ட அந்தப் படையால் வீழ்த்தப்பட்ட நாடுகள், குருக்களின் அடிமை நாடுகளாக்கினான் {கப்பம் கட்டச் செய்தான். அவன் {பாண்டு}, உலகில் உள்ள எல்லா மன்னர்களையும் வீழ்த்தி, தேவலோகத்தில் இந்திரன் மதிக்கபடுவதுபோலப் பூமியில் ஒரே வீரனாக மதிக்கப்பட்டான்.(31) பூமியில் உள்ள மன்னர்கள் அனைவரும் அவன் {பாண்டு} முன்னால் கரங்கூப்பித் தலைவணங்கி, அவனுக்காகக் காத்திருந்து, பலதரப்பட்ட ரத்தினங்களும் செல்வங்களும், மதிப்பற்ற கற்கள், முத்துகள், பவளங்கள், பெரும் அளவில் தங்கம் மற்றும் வெள்ளி, முதல் தரம்வாய்ந்த பசுக்கள், அழகான குதிரைகள், அழகான ரதங்கள், யானைகள், கழுதைகள், ஒட்டகங்கள், எருமைகள், ஆடுகள், பொன்னாடைகள், அழகான மிருகத் தோல்கள், விலங்குகளின்மயிர்களாலான ஆடைகள் ஆகியனவற்றை அவனுக்குக் கொடுத்தார்கள். ஹஸ்தினாபுரத்தின் மன்னன் {பாண்டு} அவை அனைத்தையும் ஏற்றுக் கொண்டு தனது குடிமக்களின் பெருமகிழ்ச்சிக்கிடையே தனது தலைநகர் திரும்பினான். அவனது நாட்டின் குடிமக்களும் மற்றவர்களும் பெரும் மகிழ்ச்சியுடனிருந்தனர்.(32-36)\nமன்னர்களும் அமைச்சர்களும், \"மன்னர்களில் புலியான சந்தனு மற்றும் ஞானியான பரதனின் சாதனைகளும் புகழும் சாகப் போகும் தருவாயில் (மங்கப் போகும் நேரத்தில்), அவை பாண்டுவால் மீட்டெடுக்கப்பட்டன\" என்றனர்.(37) முன்பு குருக்களின் நிலத்தையும் செல்வத்தையும் திருடியவர்கள் அத்தனை பேரும் ஹஸ்தினாபுரத்தின் புலியான பாண்டுவால் வீழ்த்தப்பட்டுக் கப்பம் கட்டப் பணிக்கப்பட்டனர்.(38) குடிமக்கள் அனைவரும் சேர்ந்து பீஷ்மரைத் தலைமையாகக் கொண்டு வெற்றியடைந்து வந்த தங்கள் மன்னனை {பாண்டுவை} வரவேற்க வெளியே வந்தனர். அப்போது தங்கள் மன்னனின் {பாண்டுவின்} பணியாட்கள் கொண்டு வந்த செல்வத்தையும், யானைகள், குதிரைகள், ரதங்கள், பசுக்கள், ஒட்டகங்கள் மற்றும் மற்ற மிருகங்களையும் கண்டனர். அந்தப் பணியாட்கள் செல்வது ஒரு முடிவில்லாத பேரணியாக இருப்பதையும் கண்டனர்.(39-42)\nபாண்டு தனது தந்தை {விசித்திரவீரியன்} போன்ற பீஷ்மரைக் கண்டு, அவரது பாதம் பணிந்து வணங்கிக் குடிமக்களை அவரவர் தகுதிக்கேற்ப வணங்கினான்.(43) பீஷ்மர், பல எதிரி நாடுகளை வென்று திரும்பியிருக்கும் தனது மகனான {தன் தம்பி விசித்திரவீரியனின் மகனான} பாண்டுவை ஆரத்தழுவி, மகிழ்ச்சி மிகைப்பட்டுக் கண்ணீர் சிந்தினார்.(44) பாண்டு, தனது குடிமக்களின் மகிழ்ச்சிக்கிடையேயும், துந்துபி, சங்கு மற்றும் பேரிகைகளின் ஒலிகளுக்கிடையே தனது தலைநகருக்குள் {ஹஸ்தினாபுரத்திற்குள்} நுழைந்தான்\" {என்றார் வைசம்பாயனர்}.(45)\nஆங்கிலத்தில் | In English\nவகை ஆதிபர்வம், சம்பவ பர்வம், சல்லியன், பாண்டு, பீஷ்மர்\n - ஆதிபர்வம் பகுதி 112\n(சம்பவ பர்வம் - 48)\nபதிவின் சுருக்கம் : குந்தியின் சுயம்வரத்தை அறிவித்த குந்திபோஜன்; பாண்டுவுக்கு மாலையிட்ட குந்தி; மணமகளை அழைத்துக் கொண்டு தன் தலைநகரை அடைந்த பாண்டு...\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"அகன்ற விழிகளையுடைய குந்திபோஜனின் மகள் பிருதை, மிகுந்த அழகுடன் நல்லவைகள் அனைத்தும் கொண்டவளாக இருந்தாள். கடும் நோன்புகள் நோற்றுத் தன்னை அறத்திற்கு அர்ப்பணித்து எல்லா நல்ல குணங்களையும் கொண்டிருந்தாள்.(1) ஓ ஏகாதிபதிகளில் சிறந்தவனே, அப்படி அவள் அழகுடனும், இளமையுடனும், பெண்மைக்கான அனைத்துக் குணநலன்களையும் பெற்றிருந்தாலும், எந்த மன்னனும் அவளது கரத்தைக் கேட்டு {அவளைப் பெண் கேட்டு} வரவில்லை.(2) அவளது தந்தை குந்திபோஜன், இந்நிலையைக் கண்டு, தனது மகள் இளவரசர்கள் அல்லது மன்னர்களில் ஒருவரைத் தனது துணையாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றெண்ணி, அனைத்து நாட்டு இளவரசர்களுக்கும் மன்னர்களுக்கும் தூதனுப்பி அவர்களை {சுயம்வத்திற்கு} அழைத்தான்.(3)\nவகை ஆதிபர்வம், குந்தி, குந்திபோஜன், சம்பவ பர்வம், பாண்டு, பீஷ்மர்\n - ஆதிபர்வம் பகுதி 109\n(சம்பவ பர்வம் - 45)\nபதிவின் சுருக்கம் : குருஜாங்கல நாட்டின் சிறப்பு; இளவரசர்களான திருதராஷ்டிரன், பாண்டு மற்றும் விதுரன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட பயிற்சிகள்; பாண்டு குருஜாங்கலத்தின் மன்னனானது...\nவைசம்பயானர் சொன்னார், \"அந்த மூன்று குழந்தைகளின் பிறப்பால் (திருதராஷ்டிரன், பாண்டு, விதுரன்) குருஜாங்கலர்களும், குருக்ஷேத்திரர்களும், குருக்களும் செழிப்படைந்தனர்.(1) பூமியில் ஏராளமாக விளைந்து அறுவடையானது. பயிர்களும் நல்ல சுவையுடன் இருந்தன. காலாகாலத்திற்கு மேகங்கள் மழையைப் பொழிந்தன. மரங்களில் பழங்களும் மலர்களும் நிறைந்திருந்தன.(2) கால்நடைகளும், பறவைகளும் மற்ற ஊனுண்ணும் பிற விலங்குகளும் மகிழ்ந்திருந்தன. மலர்கள் நறுமணத்தோடும், பழங்கள் இனிமையோடும் இருந்தன.(3) நகரங்களில் ஒவ்வொரு துறைசார்ந்த வணிகர்களும், கைவினைஞர்களும், வியாபாரிகளும், கலைஞர்களும் நிறைந்திருந்தனர். மக்கள் வீரம், கல்வி, நேர்மையோடிருந்து மகிழ்ச்சியாக இருந்தனர்.(4) அங்கே திருடர்களோ பாவிகளோ அங்கே யாருமில்லை. நாட்டின் அனைத்துப் பகுதிகளும் பொன்னுலகைப் {சத்திய யுகத்தில் இருந்ததைப்} போல இருந்தன.(5)\nவகை ஆதிபர்வம், சம்பவ பர்வம், பாண்டு, பீஷ்மர், விதுரன்\nஇவனது பெயர் மஹாபாரதத்தில் 1913 முறை உரைக்கப்படுகிறது. ஹஸ்தினாபுரத்தின் மன்னனாக இருந்தவன். தனது அண்ணனான திருதராஷ்டிரனை ஆட்சி செய்ய வைத்து கானகம் சென்று மாண்டு போனவன். இவன் பாண்டவர்களின் தந்தையாவான். இவனுக்கு குந்தி, மாத்ரி என இரு மனைவியர் உண்டு. குந்தி மூலம் யுதிஷ்டிரன், பீமன் மற்றும் அர்ஜுனனும், மாத்ரி மூலம் நகுலன் மற்றும் சகாதேவனும் இவனுக்கு மகன்களாகினர். இவன் விசித்திரவீரியன் மற்றும் அம்பாலிகையின் மகனாவான். இவன் வியாசர் மூலம் அம்பாலிகைக்குப் பிறந்தவன்.\nமஹாபாரதத்தில் பாண்டு வரும் இடங்கள்\nபாண்டு = மங்கலானவன் / வெளிறிப் போனவன்\nதந்தை : விசித்திரவீரியன் / வியாசரின் உயிர் வித்து\n{**வியாசர்-சத்தியவதி சந்தனுவை திருமணம் செய்து சித்திராங்கதனும், விசித்திரவீரியனும் பிறப்பதற்கு முன்பே, சத்தியவதிக்கும் பராசரருக்கும் பிறந்தவர் தான் இந்த வியாசர் என்பதனை அறிக}\nவிசித்திரவீரியனின் இரண்டாவது மனைவி அம்பாலிகை. விசித்திரவீரியனின் மறைவிற்குப் பிறகு பீஷ்மர் மற்றும் சத்தியவதியின் ஏற்பாட்டால் அம்பாலிகை வியாசருடன் பிள்ளைப் பெற கேட்டுக்கொள்ளப்பட்டாள்...............\nவியாசர், அம்பாலிகை பயத்தால் வெளிறிப்போவதைக் கண்டு அவளிடம் {அம்பாலிகையிடம்}, \"எனது கொடும் உருவத்தைக் கண்டு நீ பயத்தால் வெளிறிப் போனதால், ஒளியிளந்து வெளிறிய நிறத்தில் மகனைப் பெறுவாய். ஓ அழகான முகம் கொண்டவளே, உனது மகனின் பெயரும் பாண்டு (மங்கலானவன்) என்று வழங்கப்படும்.\" என்றார் {வியாசர்}.\nமேலும் விபரங்களுக்கு கீழே சொடுக்கவும்:\nசத்தியவதி சொன்ன இரகசியம் | ஆதிபர்வம் - பகுதி 105\nதிருதராஷ்டிரன், பாண்டு, விதுரன் பிறப்பு - பகுதி 106\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அக��ருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1489", "date_download": "2019-12-11T01:12:41Z", "digest": "sha1:L3ZEKXYMYNK25C3HWQ7YJCECSZX6V3Z7", "length": 22569, "nlines": 215, "source_domain": "temple.dinamalar.com", "title": " Saratha Mariamman Temple : Saratha Mariamman Saratha Mariamman Temple Details | Saratha Mariamman- Gobichettipalayam | Tamilnadu Temple | சாரதா மாரியம்மன்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> அம்மன் > அருள்மிகு சாரதா மாரியம்மன் திருக்கோயில்\nஅருள்மிகு சாரதா மாரியம்மன் திருக்கோயில்\nமூலவர் : சாரதா மாரியம்மன்\nசித்திரை கடைசி வியாழக்கிழமை ஆண்டு திருவிழா, அக்னி நட்சத்திர காலத்தில் பூச்சாட்டு விழா 17 நாட்கள், நவராத்திரி, கும்பாபிஷேக ஆண்டு விழாவின் போது 1,008 சங்காபிஷேகம்.\nஇங்குள்ள அம்மன் சுயம்புவாக தோன்றி குழந்தை வடிவில் காட்சி தருவது கோயிலின் சிறப்பு.\nகாலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு சாரதா மாரியம்மன் திருக்கோயில் கோபிசெட்டிப்பாளையம், ஈரோடு.\nமுன்பு கிராமமாக இருந்த வீரபாண்டி, நகரமாக மாறி தற்போது கோபி செட்டிப்பாளையம் என்ற பெயரில் விளங்குகிறது. நகரின் மையப்பகுதியில் கோயில் அமைந்து உள்ளதால் டவுன் மாரியம்மன் கோயில் என்று பெயர் மாற்றம் பெற்றது.\nமாணவர்கள் சிறப்பாக படிக்கவும், மன அமைதிக்காகவும், திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இங்குள்ள அம்மனை வழிபடுகின்றனர்.\nஅம்மனுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.\nசுயம்பாக தோன்றிய கல் வடிவ அம்மன் மூலஸ்தானத்தில் உள்ளது. குழந்தைகளுடன் முதன் முதல் பேசிய அம்பாள் என்பதால், குழந்தை வடிவத்தில் அம்மன் சிலை வடித்து, கல்லின் அருகில் பிரதிஷ்டை செய்துள்ளனர். 40 ஆண்டுகளுக்கு முன் சிருங்கேரி சாரதா பீடாதிபதி அபிநய வித்யா தீர்த்த சுவாமிகளின் கனவில், இந்த அன்னை தோன்றியதால், அவரும் இங்கு வந்து வழிபட்டார். பின்னர் டவுன் மாரியம்மன் என்ற பெயர் நீங்கி, சாரதா மாரியம்மன் என்றழைக்கப்படுகிறது. சுவாமிகள் அன்னையின் மூலஸ்தானத்தில் அமர்ந்து வழிபடும் போது, நீர் எனக்கு பூஜை செய்யும் போது பயன்படுத்திய இரண்டு தேங்காய்களை அங்கேயே வைத்துவிட்டு செல்லவும், என ஓர் அசரீரி ஒலித்தது. அதன்படி தான் பூஜித்த இரு தேங்காய்களை அன்னையின் பாதத்தில் வைத்து சென்றார். அந்த இரண்டு தேங்காய்களும் 40 ஆண்டுகளாக சிறிது நிறம் கூட மாறாமல் அப்படியே உள்ளது. இந்த தேங்காய்களுக்கு செவ்வாய், வெள்ளிகிழமை மற்றும் அமாவாசை தினங்களில் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, வடை, பாயாசம் நைவேத்யம் செய்து பூஜிக்கப்படுகிறது.\nதிருமண உறுதி: திருமணம் நிச்சயிக்கப் பட்டதும், திருமாங்கல்யம் செய்வதற்குரிய தங்கத்தை அம்பாளின் திருவடியில் வைத்து திருமாங்கல்யம் செய்வதற்கு வழங்குகின்றனர���. நிச்சயதார்த்தம் செய்வதற்கு இரு வீட்டாரும் இரு கூடைகளில் உப்பு, வெற்றிலை, பாக்கு வைத்து பூஜித்து, அவற்றை மூன்று முறை மாற்றிக் கொண்டு உறுதி செய்கின்றனர்.\nகறந்தபாலில் அபிஷேகம்: திருவிழா காலங்களில், இங்குள்ள வாய்க்காலில் பசுமாட்டையும், கன்றையும் குளிப்பாட்டி, புதிய வஸ்திரங்கள், மாலைகள் அணிவித்து கோமாதா பூஜை செய்கின்றனர். பின்னர் பால் கறந்து அந்தப்பாலை குடத்தில் ஊற்றி, ஊர்வலமாக வருகின்றனர். அதுவே அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியத்துக்கும் வெள்ளி, செவ்வாய் ராகு காலத்தில் தீபம் ஏற்றுகின்றனர்.\nகணவருக்கு பூஜை: இங்கு நடக்கும் பூச்சாட்டு திருவிழாவின் ஏழாம் நாள் பால்மரம் என்று கூறப்படும் ஆலமரத்தின் இரு கிளை கொண்ட ஒரு பாகத்தை வெட்டி எடுத்து வருகின்றனர். அதில் துளையிட்டு அம்மன் திருவுருவம் செதுக்குகின்றனர். அக்கம்பத்தை அருகில் உள்ள தெப்பக்குளத்திற்கு எடுத்து சென்று புனித நீர் ஊற்றி, பூஜை செய்து மீண்டும் கோயிலில் வந்து நடுகின்றனர். அக்கம்பம் மகாமாரியம்மனின் கணவர் என்று கூறப்படுகிறது. தினமும் காலை, மாலை பெண்கள் கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் பூசி, மாலையிட்டு சுற்றி வந்து வேண்டுதல் செய்கின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் திருமணத்தடை, பிள்ளைப்பேறு வேண்டுவோர்க்கு பலன் கிடைக்கிறது என்பது நம்பிக்கை.\nபூவோடு: பூவோடு என்றால் மண் சட்டியில் அக்னி வளர்த்து அதில் வேப்பங்குச்சிகளை போட்டு வெறும் கையினால் பூஜாரி எடுத்து வருவார். அந்த சட்டி சூடு இல்லாமல் பூப்போல் மென்மையாக இருப்பதால் பூவோடு என்று பெயர் வந்தது. பூவோடு பூஜையில் பங்கேற்றால் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள துன்பங்கள் மறைந்து ஒளிமயமான வாழ்க்கை வாழ வழிவகுக்கும் என்பது நம்பிக்கை. இந்த அம்பாளுக்கு சரஸ்வதியின் மற்றொரு பெயரான சாரதா என்ற பெயர் இருப்பதால், குழந்தைகளின் கல்வி அபிவிருத்திக்காக இவளை வணங்கி வரலாம். அம்மை குணமாக அம்பாளுக்கு வேப்பிலை வைத்து நீர் ஊற்றி வழிபடலாம்.\nபவானி நதிக்கரையில் உள்ள வீரபாண்டி கிராமம் நீர் வளமும், நிலவளமும் மிகுந்த பகுதி. அருகிலுள்ள கிராம விவசாயிகள் கால்நடைகளை மேய்க்க இப்பகுதிக்கு வருவர். ஒருமுறை, கால்நடைகளை மேய்க்க வந்த சிறுவர்கள், விளையாடிக் கொண்��ிருந்த போது, அங்குஇருந்த வேப்பமரங்களின் நடுவே பிரகாசமான ஒளி தோன்றியது. அவர்கள் பயந்து ஓட முயன்றனர். அப்போது அசரீரி ஒலித்தது. குழந்தைகளே நில்லுங்கள். நானும் உங்களுடன் விளையாட வந்துள்ளேன். தினமும் இங்கே நாம் அனைவரும் விளையாடலாம், என ஒலித்தது. உடனே பெரும் காற்று வீசியது. தூசி துகள் பறந்து அந்த இடமே சுத்தமாயிற்று, வேப்பமரத்தின் இலைகள் சில உதிர்ந்து ஒரு சிறிய கல்லைச் சுற்றி விழுந்தது. அந்தக்கல்லை எடுக்க அச்சிறுவர்கள் முயன்றனர். ஆனால், அதைத் தூக்க முடியவில்லை. அப்போது அசரீரி மீண்டும் ஒலித்தது. குழந்தைகளே நில்லுங்கள். நானும் உங்களுடன் விளையாட வந்துள்ளேன். தினமும் இங்கே நாம் அனைவரும் விளையாடலாம், என ஒலித்தது. உடனே பெரும் காற்று வீசியது. தூசி துகள் பறந்து அந்த இடமே சுத்தமாயிற்று, வேப்பமரத்தின் இலைகள் சில உதிர்ந்து ஒரு சிறிய கல்லைச் சுற்றி விழுந்தது. அந்தக்கல்லை எடுக்க அச்சிறுவர்கள் முயன்றனர். ஆனால், அதைத் தூக்க முடியவில்லை. அப்போது அசரீரி மீண்டும் ஒலித்தது. குழந்தைகளே நான் இவ்விடத்தில் குழந்தையாக இருக்கப் போகிறேன், கல் இருக்கும் இடத்தில் எனக்கு கோயில் கட்டி வழிபட்டால் இவ்வூரை மட்டுமின்றி என்னை வழிபட எங்கிருந்து யார் வந்தாலும் காப்பாற்றுவேன், என்றது. சிறுவர்கள் தங்கள் பெற்றோரிடம் விபரத்தைக் கூறினர். அதே நாளில் குறிப்பிட்ட இடத்தில் கோயில் கட்ட வேண்டும் என ஊர் பெரியவர்கள் கனவு கண்டனர். இதையடுத்து, 1917ல் சிறிய கோயில் கட்டப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகிறது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள அம்மன் சுயம்புவாக தோன்றி குழந்தை வடிவில் காட்சி தருவது கோயிலின் சிறப்பு.\n« அம்மன் முதல் பக்கம்\nஅடுத்த அம்மன் கோவில் »\nஈரோட்டில் இருந்து 35 கி.மீ.,. தூரத்தில் உள்ள கோபிசெட்டிப்பாளையத்தின் பஸ் ஸ்டாண்ட் அருகில் கோயில் உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் ஆக்ஸ்போர்ட் போன்: +91-424-222 66 11\nகல்யாண் லாட்ஜ் போன்: +91-424-225 83 01\nஹோட்டல் மெரிடியன் போன்: +91-424-225 93 62\nஹோட்டல் கோல்டன் டவர் போன்: +91-424-427 14 01.\nஅருள்மிகு சாரதா மாரியம்மன் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95_%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2019-12-11T00:41:12Z", "digest": "sha1:MFWUOQASBAWE6M3ZCTHIQJHIWFC7KB5S", "length": 16963, "nlines": 129, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கருநாடக இசை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇசை நிலை - ஸ்வரஸ்தானம்\nகருநாடக இசை அல்லது கர்நாடக சங்கீதம் தென்னிந்திய இசை வடிவமாகும். உலகின் தொன்மையான இசைவடிவங்களிலொன்றாகக் கருதப்படுகின்றது.\nதமிழகத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகும்.[1] செம்மொழியில் ஏழிசை என: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி மற்றும் தாரம் என அழைக்கப்பட்டதையே தமிழ்மொழியில் வடமொழிக் கலப்பு ஏற்பட்டபோது இந்த ஏழு இசைகளை ‘சுரம்’ என்றனர்.[2]\nதியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் என்னும் மூவரும் கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் எனக் கருதப்படுகிறார்கள். இவர்கள் இயற்றிய ஆயிரக்கணக்கான பாடல்கள் இன்றுவரை கர்நாடக இசையின் உயிர் நாடியாக உள்ளன. இம்மூவருக்கும் முன்னர் ஆதி மும்மூர்த்திகள் என முத்துத் தாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்துப் பிள்ளை என்னும் முப்பெரும் இசை அறிஞர்கள் சீர்காழியில் வாழ்ந்து கருநாடக இசையை செப்பமுற வளர்த்தனர். இவர்கள் தியாகராஜ சுவாமிகள் போன்றோருக்கு வழிகாட்டிய முன்னோடிகள். ஆதி மும்மூர்த்திகள் பாடிய இசைப்பாடல்கள் புகழ்பெற்ற தமிழ்ப்பாடல்கள்.\nகருநாடக இசை இராகம், தாளம் என்னுமிரண்டையும் அடிப்படையாகக் கொண்டது. இராகங்கள் சுரங்களை அடிப்படையாகக் கொண்டன. ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்ற இவ்வேழு சுரங்களும் ச – ரி – க – ம – ப – த – நி என்னும் எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன. இவற்றுள் மத்திமத்துக்கு இரண்டு வேறுபாடுகள் உண்டு. ரிஷபம், காந்தாரம், தைவதம், நிஷாதம் என்ற நான்கு சுரங்களுக்கும் மும்மூன்று வேறுபாடுகளுடன் 16 சுர வேறுபாடுகள் உள்ளன. இந்த ஏழு சுரங்களிலும், முற்கூறிய வேறுபாடுகளுள்ள சுரங்களுள் ஒன்றையோ, பலவற்றையோ மாற்றுவதன் மூலம், ஏழு சுரங்களைக்கொண்ட 72 வெவ்வேறு சுர அமைப்புக்களைப் பெற முடியும். இவ்வாறு உருவாகும் இராகங்கள் மேளகர்த்தா இராகங்கள் எனப்படுகின்றன. இவையே கர்நாடக இசைக்கு அடிப்படையாக அமைகின்றன. இந்த ஒவ்வொரு மேளகர்த்தா இராகத்துக்குமுரிய சுரங்களில் ஒன்றையோ, பலவற்றையோ குறைப்பதன் மூலம் ஏராளமா�� இராகங்கள் பெறப்படுகின்றன.[3]\nசெவிக்கு இனிமை கொடுக்கும் த்வனி நாதம் எனப்படும். சங்கீதத்தில் மூலாதாரமாக விளங்குவது நாதம் ஆகும். ஒழுங்கான முறையில் எழுப்பப்படும் ஒலி நாதம் எனப்படுகிறது. ஒழுங்கற்ற முறையில் எழுப்பப்படும் ஒலி இரைச்சல் எனப்படுகிறது. நாதத்திலிருந்து சுருதியும், சுருதியிலிருந்து ஸ்வரமும், ஸ்வரத்திலிருந்து இராகமும் உண்டாகிறது. நாதத்தில் இரு வகை உண்டு அவையாவன.\nஆகதநாதம் – மனித முயற்சியினால் உண்டாக்கப்படும் நாதம் ஆகத நாதம் எனப்படும்.\nஅநாகதநாதம் – மனித முயற்சி இல்லாமல் இயற்கையாக உண்டாகும் நாதம் அநாகத நாதம் எனப்படும்.\nபாட்டைத் தொடங்குவதற்கு அடிப்படையாக உள்ள விசேட ஒலியே சுருதி எனப்படும். இதுவே இசைக்கு ஆதாரமானது. இது கேள்வி என்றும், அலகு என்றும் அழைக்கப்படும்.நாதத்திலிருந்து சுருதி உற்பத்தியாகிறது. சுத்தமாக இசைக்கப்படும் சங்கீதம் அதாவது சுருதி தான் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். சுருதி சங்கீதத்திற்கு மிகப் பிரதானம் என்பதால் சுருதி மாதா என அழைக்கப்படும். சுருதி இரண்டு வகைப்படும், அவையாவன...\nபஞ்சம சுருதி – மத்திமஸ்தாயி ஸட்ஜத்தை ஆதாரமாகக் கொண்டு பாடப்படுவது பஞ்சம சுருதி எனப்படும். ஸபஸ் எனப் பாடுவது.\nமத்திம சுருதி – மத்திமஸ்தாயி மத்திமத்தை ஆதாரமாகக் கொண்டு பாடப்படுவது மத்திம சுருதி எனப்படும். ஸமஸ் எனப் பாடுவது.\nசாதாரண உருப்படிகள் யாவும் பஞ்சம சுருதியிலேயே பாடப்படுகிறது. நிஷாதாந்திய, தைவதாந்திய, பஞ்சமாந்திய இராகங்களில் அமைந்த பாடல்கள் மத்திம சுருதியில் பாடப்படுகின்றன.அனேகமான நாட்டார் பாடல்கள் மத்திம சுருதியில் தான் பாடப்படுகிறது. சுருதி சேர்க்கப்படும் ஸ்வரங்கள் ஸபஸ் (ஸா பாஸாபாஸா).\nஇயற்கையாக ரஞ்சனையை, (இனிமையைக்) கொடுக்கும் தொனி ஸ்வரம் எனப்படும். சங்கீதத்திற்கு ஆதாரமான ஸ்வரங்கள் ஏழு ஆகும். இவை சப்த ஸ்வரங்கள் எனப்படும். தமிழிசையில் ஸ்வரத்திற்கு கோவை எனப் பெயர் உண்டு. ஏழு ஸ்வரங்களும் அவற்றின் பெயர்களும் தமிழ்ப் பெயர்களும் பின்வருமாறு அமையும்.\nகையினாலாவது கருவியினாலாவது தட்டுதல் தாளம் எனப்படும். இது பாட்டை ஒரே சீராக நடத்திச்செல்கிறது. இது எமக்குத் தந்தை போன்றது. அதனால் தான் இசையில் சுருதி மாதா எனவும் லயம் பிதா எனவும் அழைக்கப்படுகிறது. லகு, துருதம், அனுது���ுதம் என மூன்று அங்கங்களாக விரிவு பெறுகிறது.\nபாட்டின் வேகத்தை ஒரே சீராகக் கொண்டு செல்வது லயம் எனப்படும். சுருதி இல்லாமல் பாட்டு எப்படி மதிப்பில்லையோ அதே போல் லயம் இல்லாத பாட்டிற்கும் மதிப்பில்லை எனவே இது பிதா எனப்படுகிறது. லயம் மூன்று வகைப்படும்.\nஒரு தாளத்தில் அங்கங்கள் முழுவதையும் ஒரு முறை போட்டு முடிப்பது ஓர் ஆவர்த்தம் எனப்படும். இது ஆவர்த்தனம், தாளவட்டம் என்றும் அழைக்கப்படும். இதன் குறியீடு / உதாரணமாக ஆதி தாளத்தை எடுத்துக்கொண்டால் ஒரு லகுவையும் 2 துருதங்களையும் போட்டு முடித்தால் ஒரு ஆவர்த்தனம் எனப்படும்.\nதாளங்கள் கர்நாடக இசையில் கால அளவுக்கு அடிப்படையாக அமைகின்றன. ஏழு அடிப்படையான தாளங்களும், அவற்றிலிருந்து உருவாகும் நூற்றுக்கு மேற்பட்ட தாளங்களும் உள்ளன.\nதமிழ் ராப் இசை (சொல்லிசை)\nபுகழ்பெற்ற கருநாடக இசைக்கலைஞர்களின் பட்டியல்\nகருநாடக இசைச் சொற்கள் விளக்கம்\nஜன்னிய இராகங்களின் பட்டியல் - அகரவரிசைப் பகுப்பு\nகருநாடக - இந்துஸ்தானி இசைகள் ஒப்பீடு\nகருநாடக - மேலைத்தேச இசைகள் ஒப்பீடு\n↑ தமிழ் இணைய பல்கலைக்கழகம். \"ஏழிசை\". த.இ.ப.. பார்த்த நாள் 8 May 2013.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-11T00:14:53Z", "digest": "sha1:MOQJGORYBVK4YD7MPDDXUHAMB4NP3UFY", "length": 16785, "nlines": 184, "source_domain": "ta.wikipedia.org", "title": "இன்னம்பூர் எழுத்தறிநாதேஸ்வரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇன்னம்பூர் எழுத்தறிநாதேஸ்வரர் கோயில் விமானம்\nஇன்னம்பூர் எழுத்தறிநாதேஸ்வரர் கோயில் (திருஇன்னம்பர்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 45வது சிவத்தலமாகும் ஆகும். இக்கோயிலில் இரண்டு கல்வெட்டுக்கள் உள்ளன.\nதிருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம். சூரியன் மேலும் ஆற்றல் பெற வழிபட்ட தலம் (இனன் என்றால் சூரியன்). துர்வாசரின் சாபத்தால் மதம்கொண்ட காட்டு யானையாகி ஐராவதம் இத்தல இறைவனை வணங்கி சாபம் நீங்கப்பெற்றத��. இங்கு உள்ள விமானம் கஜப்ருஷ்ட வடிவில் அமைந்துள்ளது. ஐராவத யானையால் உருவாக்கப்பட்ட ஐராவதத்தீர்த்தம் ஆலயத்தின் எதிரில் உள்ளது. அகத்தியமுனிவர் இங்கு வழிபட்டு இலக்கணங்களை கற்றார். குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன் எழுதுகோல், குறிப்பேடு, புத்தகங்ளை இறைவனிடம் வைத்து எடுத்து செல்வதுண்டு. சுதன்மன் என்ற ஆதி சைவர் ஒருவர் இப்பகுதியை ஆண்ட மன்னனிடம் இக்கோவிலின் கணக்கு வழக்குகளை துள்ளியமாக ஒப்படைத்து வந்தார். நேர்மையான தன் மீது சந்தேகம் அடைந்த மன்னனுக்கு விளக்க இயலாமால் இவ்வாலய இறைவனிடம் முறையிட்டார். மறு நாள் இறைவனே சுதன்மன் வடிவில் மன்னனிடம் சென்று முறையாக கணக்குகளை தெளிவுப் படுத்தினார். சுதன்மன் கனவில் தோன்றிய இறைவன் மன்னனிடம் கணக்குகளை சொல்லிவிட்டதாக கூறினார். மகிழ்ந்த சுதன்மன் இறைவனை போற்றித் தொழுதார். விரித்த ஜடாமுடியும், இடபக்கம் கங்காதேவியும், வலப் பக்கம் நாகமும் கொண்ட நடராஜர் விக்கிரகம் சிறப்பு வாய்ந்தது. சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி செய்ய சிறப்பான இடம்.\nசம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இச்சிவாலயம் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் அமைந்துள்ளது. அகத்தியர் வழிபட்டு இலக்கண உபதேசம் பெற்ற தலம் என்பது தொன்நம்பிக்கை.\nஇக்கோயிலிலுள்ள இறைவன் எழுத்தறிநாதேஸ்வரர், அட்சரபுரீசுவரர், தாந்தோன்றிஸ்வரர், ஐராவதேஸ்வரர். இறைவி பூங்குழல் அம்மை, சுகந்த குந்தளாம்பிகை, நித்தியகல்யாணி [1]\nகொடி மரம், பலிபீடம், நந்தியைக் கடந்து சென்றால் உள்ளே மூலவர் சன்னதிக்கு இடப்புறமாக பூங்கொம்பு நாயகி, நித்தியகல்யாணி என்ற இரு அம்மன் சன்னதிகள் உள்ளன. முன் மண்டபத்தில் நர்த்தன விநாயகர், சூரியன், பைரவர், கால பைரவர், சந்திரன் ஆகியோர் உள்ளனர். மூலவர் கருவறைக்கு முன்பாக இரு புறங்களிலும் டிண்டியும், முண்டியும் உள்ளனர். கருவறையைச் சுற்றியுள்ள கோஷ்டத்தில் விநாயகர், பிட்சாண்டவர், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, காட்சி கொடுத்த நாதர், துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. கருவறையைச் சுற்றியுள்ள திருச்சுற்றில் நால்வர், கன்னிமூல கணபதி, பாலசுப்பிரமணியர் ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன. சிவலிங்கம், கைலாயலிங்கம், காசி விசுவநாதர், விசாலாட்சி, மகாலிங்கம், மகாலட்சுமி, விஷ்ணுதுர்க்கை, நடராஜர் ஆகியோர் திருச்சுற்றில் உள்ளனர்.\n21.6.2000இல் குடமுழுக்கு ஆனதாக கல்வெட்டு காணப்படுகிறது.16/09/2013 ல் குடமுழுக்கு நடைபெற்றது.\n↑ வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், தஞ்சாவூர் 613 009, 2014\nமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\nசிதம்பரம் திருச்சித்ரகூடம் கோவிந்தராஜன் கோயில்\nகொட்டையூர் கோடீஸ்வரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலம் அடுத்த திருத்தலம்\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தல எண்: 45 தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 45\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலங்கள்\nதஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nதேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்\nகாவேரி வடகரை சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 செப்டம்பர் 2019, 13:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-12-11T01:34:15Z", "digest": "sha1:WADE25LHDYZEWIVHU2VYA246QMT4S7YX", "length": 11618, "nlines": 249, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் எசுப்பானியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நாட்டுத் தகவல் எசுப்பானியா வார்ப்புருவிற்கான தகவல்களை மையப்படுத்தும் வார்ப்புரு மட்டுமே நேரடியாக கட்டுரைகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது வார்ப்புரு:Country showdata (தொகு • பேச்சு • இணைப்புகள் • வரலாறு) என்பதை பயன்படுத்தி தானியங்கியாக உருவாக்கப்பட்டதாகும்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் எசுப்பானியா உள்ளகத் தகவல் சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்ப்புருவாகும். இது கட்டுரைகளில் நேரடியாக பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்படவில்லை.இதன் தகவல்களை வார்ப்புரு:flagicon, வார்ப்புரு:நாட்டுக்கொடி போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டுரைகளில் இணைக்கவும்.\nஏதாயினும் தகவல்கள் இற்றைப்படுத்தப்படவில்லையாயின் இதை அழுத்தி purge செய்யவும்.\nalias எசுப்பானியா விக்கிபீடியா கட்டுரை பெயர் (எசுப்பானியா) {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nபெயர் விகுதியுடன் எசுப்பானியாவின் பெயர் விகுதியுடன் கொடுக்கப்படல் வேண்டும், உதாரணமாக இலங்கையின், தென்னாபிரிக்காவின் {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nசுருக்கமான பெயர் சுருக்கமான பெயர் {{நாட்டுக்கொடி}} கட்டாயமற்றது\nகொடியின் பெயர் Flag of Spain.svg நாட்டுக் கொடியின் பெயர்(இடது புறம் பார்க்க) {{flagicon}}, {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} கட்டாயம்\nஇந்த வார்ப்புருவை வழிமாற்றுப் பெயர்கள் கொண்டும் பயன்படுத்தலாம்:\nESP (பார்) எசுப்பானியா எசுப்பானியா\nSPA (பார்) எசுப்பானியா எசுப்பானியா\nஸ்பெயின் (பார்) எசுப்பானியா எசுப்பானியா\nSpain (பார்) எசுப்பானியா எசுப்பானியா\nகொடி மாறியை (flag variant) பயன்படுத்தி\nபின்வரும் தொடர்புடைய நாட்டுத் தகவல் வார்ப்புருக்களையும் பார்க்க:\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் எசுப்பானியக் குடியரசு எசுப்பானியக் குடியரசு\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Spanish State Spain\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் காத்தலோனியா காத்தலோனியா\nஅனைத்து நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மே 2018, 11:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/vijayakanth-helped-to-driver/", "date_download": "2019-12-10T23:43:48Z", "digest": "sha1:TN7YV6NQHJ7KYV5ZPPORGXY5GIO3IQTT", "length": 8109, "nlines": 143, "source_domain": "tamilveedhi.com", "title": "அவருக்கு இருக்கும் நல்ல மனசு யாருக்கு வரும்; விஜயகாந்த செய்த உதவி தெரியுமா.?? - Tamilveedhi", "raw_content": "\nஎம் ஜி ஆரின் யுக்தி; மேடையில் போட்டுடைத்த பாக்யராஜ்\nலண்டன் போலீஸிடம் கையும் களவுமாக சிக்கிய ஸ்ரேயா\nகிராபிக்ஸில் மிரட்ட வரும் ஆர்யாவின் ‘டெடி’\nஏ ஆர் ரகுமான் வெளியிட்ட ‘சுமோ’ படத்தின் ட்ரெய்லர்\nஏ ஆர் முருகதாஸ் வெளியிட்ட ‘சென்னை 2 பாங்காக்’ ட்ரெய்லர்\nவீட்ல ஒரு அக்கா இருந்தா, இரண்டு அம்மாவுக்கு சமம் – தம்பி ட்ரெய்லர்\nவசூலில் காளி ஆட்டம் ஆட வரும் ” காளிதாஸ்”\nதடுமாறும் தமிழ் சினிமா; இந்த வாரம் மட்டும் 12 படங்கள் ரிலீஸ்\nHome/Spotlight/அவருக்கு இருக்கும் நல்ல மனசு யாருக்கு வரும்; விஜயகாந்த செய்த உதவி தெரியுமா.\nஅவரு��்கு இருக்கும் நல்ல மனசு யாருக்கு வரும்; விஜயகாந்த செய்த உதவி தெரியுமா.\nதமிழ் சினிமாவில் மிகவும் பண்பானவர், மற்றவர்களுக்கு உதவும் மனம் கொண்டவர், அனைவருக்கும் பிடித்தமானவர் யார் என்று கேட்டால் அது கேப்டன் விஜயகாந்த் தான் என்று அனைவரும் கூறுவார்கள்.\nஅவரது, வாழ்க்கையில் பல ஆயிரக்கணக்கான நபர்களுக்கு வாழ்க்கையளித்து வாழ வைப்பவர் அவர் தான்.\nஅப்படியாக, தமிழ் சினிமாவின் முன்னனி நட்சத்திரமாக வலம் வந்த காலத்தில், தனது வீட்டு கார் டிரைவரை அழைத்து எனது அடுத்த படத்தை நீதான் தயாரிக்கப் போகிறாய் என்று கூறி, எஸ் ஏ சி இயக்க விஜயகாந்த் நடிக்க அந்த படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது.\nலாபம் எடுத்த பணத்தில் சென்னையில், 28 லட்சத்திற்கு வீடும், டிரைவரின் குழந்தைகள் இருவரின் பெயரில் தல ஐந்து லட்சம் ரூபாயும் வங்கியில் டெபாசிட் செய்துள்ளார்.\nநல்ல மனம் நல்ல குணம் என்று வாழும்..\nபடுகவர்ச்சி உடையில் சூரியின் காதலி\n600 பக்க வசனம்; 28 மணி நேர நாடகம்.. சாதனைக்கு தயாராகும் ‘கவசம்’\nசீயான் விக்ரமின் ‘கடாரம் கொண்டான்’ படத்தின் – கேலரி\nஅஜித்தை அடுத்து சூர்யாவோடு கைகோர்க்கும் சிவா\nபேரன்பு விமர்சனம் – 4/5\nஎம் ஜி ஆரின் யுக்தி; மேடையில் போட்டுடைத்த பாக்யராஜ்\nலண்டன் போலீஸிடம் கையும் களவுமாக சிக்கிய ஸ்ரேயா\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n“பேட்ட’… மீண்டும் மாஸ் கிளப்ப வருகிறார் ரஜினிகாந்த்\nஎம் ஜி ஆரின் யுக்தி; மேடையில் போட்டுடைத்த பாக்யராஜ்\nலண்டன் போலீஸிடம் கையும் களவுமாக சிக்கிய ஸ்ரேயா\nகிராபிக்ஸில் மிரட்ட வரும் ஆர்யாவின் ‘டெடி’\nஏ ஆர் ரகுமான் வெளியிட்ட ‘சுமோ’ படத்தின் ட்ரெய்லர்\nஏ ஆர் முருகதாஸ் வெளியிட்ட ‘சென்னை 2 பாங்காக்’ ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/08/112174?ref=archive-photo-feed", "date_download": "2019-12-10T23:48:53Z", "digest": "sha1:QCSRSH53KZJOCJTP2BRJPIA76R3XGZCT", "length": 4954, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "எதிர்நீச்சல் படத்தின் அழகான டீச்சர் பிரியா ஆனந்தின் புகைப்படங்க���் தொகுப்பு - Cineulagam", "raw_content": "\nஹிந்தி தெரியும் ஆனால் பேசமாட்டேன்.. மும்பை மீடியா முன்பே கூறிய சமந்தா\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது காதலருடன் எங்கு சென்றுள்ளார் பாருங்க.. வைரலாகும் வீடியோ..\nவிஜய்யின் பிகில் படம் மட்டுமே செய்த சாதனை- ரஜினி, அஜித் படங்கள் இல்லை, இதோ விவரம்\nஇந்த நடிகர் மீது எனக்கு கிரஷ்... பிக்பாஸ் ரித்விகா ஓபன்டாக்..\n90ஸ் கிட்ஸின் மறக்கமுடியாத தொகுப்பாளினி பெப்ஸி உமாவின் தற்போதைய நிலை என்ன\nஇந்திய அளவில் விஜய்க்கு கிடைத்த அங்கீகாரம், அதிர்ந்து போன திரையுலகம்\nதினமும் 7 நிமிஷம் இத மட்டும் செஞ்சாலே போதும் தொப்பை உங்களை நெருங்கவே நெருங்காதாம்\nஇந்த தமிழ் ஹீரோ மீது கிரஷ்.. ஓப்பனாக கூறிய நடிகை ரித்விகா\nவிஜய்யின் அடுத்தப்பட இயக்குனர் இவரே\nகடை திறப்பு விழாவிற்கு Transparent சேலையில் வந்த ரம்யா பாண்டியன் - கலர் புல் புகைப்படங்கள்\nநடிகை சந்தனா கோபிசெட்டி புகைப்படங்கள்\nபடுகவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்த தெலுங்கு நடிகை Sony Charishta\nவெங்கி மாமா பட விழாவில் நடிகை பாயல் ராஜ்புட்\nநடிகை லஹரி ஷாரி புகைப்படங்கள்\nநடிகை அடா ஷர்மா ஹாட்டான உடையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள்\nஎதிர்நீச்சல் படத்தின் அழகான டீச்சர் பிரியா ஆனந்தின் புகைப்படங்கள் தொகுப்பு\nஎதிர்நீச்சல் படத்தின் அழகான டீச்சர் பிரியா ஆனந்தின் புகைப்படங்கள் தொகுப்பு\nநடிகை சந்தனா கோபிசெட்டி புகைப்படங்கள்\nபடுகவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்த தெலுங்கு நடிகை Sony Charishta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/leflunomide-p37141553", "date_download": "2019-12-11T01:23:11Z", "digest": "sha1:R3OAY6KE7ME3754YRFBINVMTGRQWK5L5", "length": 16109, "nlines": 262, "source_domain": "www.myupchar.com", "title": "Leflunomide பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Leflunomide பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மர���ந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Leflunomide பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Leflunomide பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Leflunomide பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Leflunomide-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Leflunomide-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Leflunomide-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Leflunomide-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Leflunomide-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Leflunomide எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Leflunomide உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Leflunomide உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Leflunomide எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Leflunomide -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Leflunomide -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nLeflunomide -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Leflunomide -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/TN-nuclear-plants-second-unit-gets-clearance-to-go-critical-so", "date_download": "2019-12-11T00:39:54Z", "digest": "sha1:STZV4JCS7T4ZXL3KAVUCD67ZBEL56QQT", "length": 8450, "nlines": 151, "source_domain": "news.chennaipatrika.com", "title": "TN nuclear plant's second unit gets clearance, to go critical s - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஊக்க மருந்து சோத��ையில் சிக்கிய ரஷ்யா: நான்கு...\n34 வயதில் பிரதமர்: பெண்ணின் சாதனை\nபெரு நாட்டில் திறந்த வெளியில் மழை மற்றும் குளிருக்கிடையே...\nபருவநிலை மாற்றங்களால் பறவைகளின் உடலமைப்பில் மாற்றம்ஆய்வில்...\nஆப்கானிஸ்தானில் 7200 பேர் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டு...\nடெல்லியில் நேற்று தீ விபத்து ஏற்பட்ட அனோஜ் மண்டி...\nவெங்காயம் அடுத்த மாதம் வெளிநாடுகளில் இருந்து...\nதெலுங்கானாவில் பெண் கால்நடைமருத்துவரை எரித்து...\nவிக்ரம் லேண்டர் இருப்பிடம் பற்றி முன்பே கண்டுபிடித்து...\nதிருவண்ணாமலை மகா தீபம்.. பக்தர்கள் பரவச\n410 தொடக்க பள்ளிகளில் 5-க்கும் குறைவான மாணவர்கள்-...\nதமிழக வனத்துறையில் முதன் முறையாக பணியில் சேர்ந்த...\nஉள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு\nஉள்ளாட்சித் தேர்தல் -ஆணையம் பதில் அளிக்க உத்தரவு...\nபீல்டிங் சொதப்பலே தோல்விக்கு முக்கிய காரணம் :...\n2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி...\nசர்வதேச டி20 போட்டியில் அதிக ரன் சேசிங் செய்த...\nஇந்தியா vsமேற்கிந்திய தீவு: இன்று முதல் டி 20...\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் மார்ச்...\nநடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம்...\nஆட்டோமொபைல் உதிரிபாக விற்பனை சரிவு\nஇந்திய ஊழியர்களின் சம்பளம் அடுத்த ஆண்டில் 9%...\nநவம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியைக்...\nஇந்திய ஜவுளித் துறை வா்த்தகம் 30,000 கோடி டாலரை...\nஊரக உள்ளாட்சி தேர்தல்: தமிழகம் முழுவதும் மொத்தம் 3,217...\nசெம்பரம்பாக்கம் ஏரி தண்ணீரில் நச்சுத்தன்மை எதுவும் இல்லை...\nதிருவண்ணாமலை மகா தீபம்.. பக்தர்கள் பரவச\nஊரக உள்ளாட்சி தேர்தல்: தமிழகம் முழுவதும் மொத்தம் 3,217...\nசெம்பரம்பாக்கம் ஏரி தண்ணீரில் நச்சுத்தன்மை எதுவும் இல்லை...\nதிருவண்ணாமலை மகா தீபம்.. பக்தர்கள் பரவச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://kauveryhospital.blog/category/home-remedies/", "date_download": "2019-12-10T23:40:10Z", "digest": "sha1:HIMVMOKNP2TEW7PHDINMFKU2NPQBVVLU", "length": 5563, "nlines": 30, "source_domain": "kauveryhospital.blog", "title": "Home Remedies Archives - காவேரி மருத்துவமனை", "raw_content": "\nஅஜீரண கோளாரை சரி செய்ய உதவும் 8 டிப்ஸ் \nதயிருடன் வெள்ளரிக்காய், தக்காளி, கொத்தமல்லி இலை சேர்த்து சாப்பிடலாம். புதினா சாறு எடுத்து சாப்பிடலாம் அல்லது புதினா இலையை கொதிக்க வைத்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். எந்த உணவு சாப்பிட்டாலும், அன்னாசி ஜூ��் அரை டம்ளர் எடுத்துக் கொள்ளலாம். மோருடன் கால் […]\nஉடல் எடையை குறைக்க உதவும் 10 பொருட்கள் \nநம் நாடு முழுவதும் பல்வேறு மூலிகைகளும், நறுமணப் பொருட்களும், வாசனைத் திரவியங்களும் நிறைந்து கிடக்கின்றன. அக்காலத்தில் வெளிநாட்டு வணிகர்கள் தங்கத்தையும், வைரத்தையும் கொடுத்து விட்டு, அதற்கு ஈடாக இங்கு விளையும், மிளகு, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றைப் பெற்றுச் சென்றார்களாம். அப்படிப்பட்ட மிளகு […]\nஇயற்கை உணவுகளைப் பயன்படுத்தி தொப்பையை குறைக்க \nஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் நான்கு தேக்கரண்டி ஓமப் பொடியை சேர்த்து நன்றாகக் கிளறி ஒரு ட்மளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும். இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் […]\nவாய்வுத் தொல்லையினால தர்ம சங்கடமாக உணர்கிறீர்களா\nவாய்வுத் தொல்லை பெரும்பாலும் 40 வயதை கடந்தவுடன் பெரும்பாலோனோர் சந்திக்கும் பிரச்சனைதான். செரிமானத்தில் கோளாறுகள் உண்டாகும்போது அல்லது அமிலங்கள் அதிக அளவு சுரக்கும்போது காற்று அதிகமாக உடலில் உருவாகி தொல்லையை தருகிறது. வேலைப் பளு, மன அழுத்தம் , நேரம் தவறி […]\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் சீரக நீரை குடித்தால் என்னாகும்\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் சீரக நீரை குடித்தால் என்னாகும் ஊட்டசத்து நிபுணரின் அறிவுரை சீரக நீரை குடிப்பதால் பலவித நன்மைகளை நமது உடலுக்கு தருகிறது. நோய்கள் வராமல் காக்கிறது. அவ்வாறான நீங்கள் அறியாத நன்மைகளைப் பற்றி இங்கு காண்போம். சீரகம் […]\nசாதாரண உடல் உபாதைகளுக்கான பாட்டி வைத்தியம்\nசாதாரண உடல் உபாதைகளுக்கான பாட்டி வைத்தியம் சாதரண உடல் உபாதைகளுக்கு வீட்டில் இருக்கும் மூலிகை பொருட்களைக் கொண்டே சரிப்படுத்துங்கள். அத்தகைய பொருட்கள் பற்றியும் அதன் வைத்தியமுறையையும் காண்போம். சின்னதாய் உடல் உபாதைகள் வந்தால்தான் நமது உடல் உறுப்புகள் இயல்பாக இயங்குகிறது என […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2019/07/Mahabharatha-Anusasana-Parva-Section-161.html", "date_download": "2019-12-11T00:10:58Z", "digest": "sha1:NFTDVZTTGNE44MOH6KWPPCQLYV2MQPXQ", "length": 40371, "nlines": 110, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "ஸதருத்ரீயம்! - அநுசாஸனபர்வம் பகுதி – 161 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - அநுசாஸனபர்வம் பகுதி – 161\n(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 161)\nபதிவின் சுருக்கம் : சதருத்ரீயம் மற்றும் சிவலிங்கப் பெருமை ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன கிருஷ்ணன்...\n வலிய கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரரே, ருத்திரனின் பல்வேறு பெயர்களையும், அந்த உயர் ஆன்மாவின் உயர்ந்த அருள்நிலையையும் சொல்கிறேன் கேட்பீராக.(1) முனிவர்கள் மஹாதேவனை அக்னி என்றும், ஸ்தாணு என்றும், மஹேஸ்வரன் என்றும், ஒற்றைக் கண்ணன் என்றும், அண்ட வடிவம் கொண்ட முக்கண்ணன் என்றும், சிவன் அல்லது மங்கலமானவன் என்றும் சொல்கிறார்கள்.(2) வேதங்களை அறிந்த பிராமணர்கள் இரு வடிவங்களைக் கொண்டவன் அந்தத் தேவன் என்று சொல்கின்றனர். ஒன்று பயங்கரமானதும், மற்றொன்று மங்கலமான மென்மை நிறைந்ததுமாகும். அவ்விரு வடிவங்களும் இன்னும் பல வடிவங்களாகப் பகுக்கப்படுகின்றன.(3) கடுமையான பயங்கர வடிவம், அக்னி, மின்னல் மற்றும் சூரியனோடு ஒப்பிடத்தக்கதாகக் கருதப்படுகிறது. மென்மையான மங்கல வடிவம் அறம், நீர் மற்றும் சந்திரனோடு ஒப்பிடத்தகுந்ததாக இருக்கிறது.(4)\nமேலும் அவனது பாதி உடல் நெருப்பெனவும், பாதி உடல் சோமன் (அல்லது சந்திரன்) எனவும் சொல்லப்படுகிறது. மென்மையான மங்கல வடிவம் பிரம்மச்சரிய நோன்பில் ஈடுபடுவதாகச் சொல்லப்படுகிறது.(5) மிகப் பயங்கரமான மற்றொரு வடிவம் அண்டத்தை அழிக்கும் அனைத்து இயக்கங்களிலும் ஈடுபடுகிறது. அவனே பெரியவன் (மகத்), அனைத்து உயிரினங்களுக்கும் உயர்ந்த தலைவன் (ஈஸ்வரன்) என்பதால் அவன் மஹேஸ்வரன் என்றழைக்கப்படுகிறான்.(6) அவன் எரிக்கிறான், ஒடுக்குகிறான், கடுமையாக இருக்கிறான், பெருஞ்சக்தியுடன் கூடியவனாக இருக்கிறான், சதை, குருதி, மஜ்ஜை ஆகியவற்றை உண்பவனாகவும் இருக்கிறான் என்பதாலேயே அவன் ருத்திரன் என்று சொல்லப்படுகிறான்.(7) தேவர்கள் அனைவரிலும் முதன்மையானவனாக இருப்பதாலும், அவனுடைய ஆட்சிப் பகுதியும், செல்வங்களும் மிகப் பெரியவையாக இருப்பதாலும், அவன் பாதுகாக்கும் அண்டம் மிகப் பெரியதாக இருப்பதாலும் அவன் மஹாதேவன் என்றழைக்கப்படுகிறான்.(8)\nபுகையின் வடிவம் அல்லது நிறத்தில் அவன் இருப்பதன் காரணத்தால் அவன் தூர்ஜடி {தூர்ஜடை} என்றழைக்கப்படுகிறான். தன் செயல்கள் அனைத்தாலும் அனைவருக்குமான வேள்விகளைச் செய்வதாலும்,(9) அனைத்து உயிரினங்களின் நன்மையை நாடுவதாலும் அவன் சிவன் அல்லது மங்கலமானவன் என்றழைக்கப்படுகிறான். (ஆகாயத்தில்) நின்று கொண்டு அனைத்து உயிரினங்களையும் அழிப்பதையும் தவிர அவன் வழுவாத குறிப்பிட்ட ஒரு பாதையில் நிலைத்திருக்கிறான்.(10) அவனுடைய சின்னம் {லிங்கம்} நிலையானது, எக்காலத்திலும் அழிவற்றது. இந்தக் காரணங்களினால் அவன் ஸ்தாணு என்றழைக்கப்படுகிறான். அவன் பல்வேறு வடிவங்களைக் கொண்டவனாக இருக்கிறான். கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் அவனே.(11) அசைவனவும், அசையாதனவும் அவனே. இதன் காரணமாக அவன் பஹுரூபன் என்றழைக்கப்படுகிறான். விஷ்வேதேவர்கள் என்றழைக்கப்படும் தேவர்க்ள அவனது உடலில் வசிக்கிறார்கள். இதன் காரணமாக அவன் (அண்ட வடிவம் கொண்ட) விஷ்வரூபன் என்றழைக்கப்படுகிறான்.(12)\nஆயிரம் கண் கொண்டவன்; அல்லது எல்லையற்ற கண்களைக் கொண்டவன்; அல்லது எங்கும், தன் உடலெங்கும் கண் கொண்டவன். அவனது சக்தி அவனது கண்களின் மூலம் வெளிப்படுகிறது. அவனது கண்களுக்கு ஓர் எல்லையில்லை {அவன் ஸர்வதஸ்சக்ஷு என்றழைக்கப்படுகிறான்}.(13) உயிரினங்கள் {பசுக்கள்} அனைத்திற்கும் உணவூட்டி வளர்ப்பவனாகவும், அவற்றுடன் விளையாடுபவனாகவும் இருப்பதாலும், அவற்றின் தலைவனாகவோ, அவற்றை ஆள்பவனாகவோ இருப்பதனால் அவன் பசுபதி (அனைத்து உயிரினங்களின் தலைவன்) என்றழைக்கப்படுகிறான்.(14) அவனுடைய சின்னம் {லிங்கம்} எப்போதும் பிரம்மச்சரிய நோன்பை நோற்பதால் உலகங்கள் அனைத்தும் அதை முறைப்படி வழிபடுகிறார்கள். இந்த வழிபாட்டுச் செயல் அவனுக்குப் பெரும் நிறைவைத் தருவதாகச் சொல்லப்படுகிறது.(15) சிலையை உண்டாக்கி அவனை ஒருவன் வழிபட்டாலும், மற்றொருவன் அவனது சின்னத்தை {லிங்கத்தை} வழிபட்டாலும், பின்னவனே {லிங்கத்தை வழிபட்டவனே} எப்போதும் பெருஞ்செழிப்பை அடைவான்[1].(16)\n[1] கும்பகோணம் பதிப்பில், \"அந்த மஹாத்மாவின் விக்ரகத்தைப் பூஜிப்பவன் லிங்கத்தையும் பூஜிக்க வேண்டும். நாள்தோறும் லிங்கத்தைப் பூஜிப்பவன் பெரிய ஐஸ்வர்யத்தை அடைவான்\" என்றிருக்கிறது.\nமுனிவர்கள், தேவர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள் ஆகியோர் எப்போதும் நிமிர்���்து உயர்ந்திருக்கும் அவனது சின்னத்தையே {லிங்கத்தையே} வழிபடுகின்றனர்.(17) தன் சின்னம் {லிங்கம்} வழிபடப்பட்டால், அந்த வழிபாட்டைச் செய்பவனிடம் மஹேஸ்வரன் உயர்ந்த நிறைவை அடைகிறான். தன் பக்தர்களிடம் அன்பு கொண்ட அவன், உற்சாகம் நிறைந்த ஆன்மாவுடன் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறான்.(18) அந்தப் பெருந்தேவன் சுடலையில் வசிக்க விரும்புகிறான், அங்கே அவன் சடலங்கள் அனைத்தையும் எரிக்கிறான். அத்தகைய இடங்களில் {சுடலைகளில்} வேள்விகளைச் செய்யும் மனிதர்கள், வீரர்களுக்கெனத் தனியே ஒதுக்கப்பட்ட உலகங்களை இறுதியில் அடைவார்கள்[2].(19) நியாயமாகச் செயல்படுவதில் ஈடுபடும் அவனே உயிரினங்களின் உடல்களில் வசிக்கும் மரணமாக {மிருத்யுவாகக்} கருதப்படுகிறான். மேலும் அவன், பிராணன், அபானன் என்றழைக்கப்படும் உயிர்மூச்சுகளாக உடல்படைத்த அனைத்து உயிரினங்களின் உடல்களிலும் இருக்கிறான்.(20)\n[2] கும்பகோணம் பதிப்பில், \"வீரஸ்தானமென்னப்படும் வீரலோகத்தை விரும்புகிற ஜனங்கள் அவரை அங்கே பூஜிக்கின்றனர்\" என்றிருக்கிறது.\nஅவன் சுடர்மிக்கப் பல்வேறு பயங்கர வடிவங்களைக் கொண்டவனாவான். இவ்வுலகத்தில் வழிபடப்படும் அந்த வடிவங்கள் அனைத்தையும், ஞானம் கொண்ட பிராமணர்கள் அறிந்திருக்கிறார்கள்.(21) தேவர்களுக்கு மத்தியில் பெரும் முக்கியத்தவம் வாய்ந்த பல பெயர்களை அவன் கொண்டிருக்கிறான். அந்தப் பெயர்களின் பொருள்கள் அவனது பெருமையில் இருந்தோ, சாதனைகளில் இருந்தோ, ஒழுக்கத்தில் இருந்தோ எடுக்கப்படுகின்றன.(22) வியாசரால் தொகுக்கப்பட்ட வேதங்களில் தோன்றும் சிறந்த சதருத்ரீயத்தை அவனைக் கௌரவிக்கும் வகையில் பிராமணர்கள் எப்போதும் உரைக்கிறார்கள்.(23) உண்மையில், பிராமணர்களும், முனிவர்களும் அனைத்து உயிரினங்களுக்கும் மூத்தவன் என்று அவனை அழைக்கின்றனர்.(24)\nதேவர்கள் அனைவரிலும் முதல்வன் அவன், அவனது வாயில் இருந்தே அக்னி உண்டானான். அற ஆன்மா கொண்டவனும், எப்போதும் அனைவருக்கும் பாதுகாப்பை வழங்க விரும்புபவனுமான அந்தத் தேவன், தன்னிடம் பணிவோரை ஒருபோதும் கைவிடாதவன்.(25) அதைவிட அவன் தன் உயிர் மூச்சையே கைவிட்டு, சாத்தியப்படும் துன்பங்கள் அனைத்தையும் தானே ஈட்டிக் கொள்வான். நீண்ட வாழ்வுக்காலம், உடல்நலம், நோயிலிருந்து விடுதலை, செல்வாக்கு, செல்வம் பல்வேறு வகை இன்பங்கள் ஆக��யனவற்றை(26) அளிப்பவனும், பறிப்பவனும் அவனே[3]. சக்ரன் மற்றும் பிற தேவர்களிடம் ஒருவன் காணும் தலைமைத்துவம் மற்றும் செல்வாக்கு ஆகியவை உண்மையில் அவனுடையவையே.(27)\n[3] கும்பகோணம் பதிப்பில், \"அவர் தேவர்களுக்கு முதல்வர், அவர் தம் முகத்திலிருந்து அக்நியையுண்டாக்கினார். அவரே அனேக ப்ராணாயாமங்களினால் மூச்சை அடக்கிவிடுகிறார். ரக்ஷிப்பதில் ஸமர்த்தராகிய அவர் மகிழ்ந்து அனுக்ரஹம் வைத்துச் சரணாகதர்களுக்கு முக்தியளிக்கிறார்\" என்றிருக்கிறது.\nமூவுலகங்களிலும் நேரும் நன்மை, தீமைகள் அனைத்திலும் ஈடுபடுபவன் அவனே. அனுபவிக்கத் தகுந்த பொருட்கள் அனைத்தையும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் விளைவால் அவன் ஈஸ்வரன் (உயர்ந்த தலைவன், அல்லது உயர்ந்த பொருள்) என்று அழைக்கப்படுகிறான்.(28) மேலும், பரந்த அண்டத்தை ஆள்பவனாக இருப்பதால் அவன் மஹேஸ்வரன் என்றழைக்கப்படுகிறான். மொத்த அண்டமும் பல்வேறு வடிவங்களின் மூலம் அவனால் நிறைந்திருக்கிறது. பெரும் பெண்குதிரைத்தலையின் வடிவில் கடலின் நீரை {வடவாமுகாக்னியாக} எரிப்பவனும், முழக்கங்களை இடுபவனும் அந்தத் தேவனே \" என்றான் {கிருஷ்ணன்}\".(29)\nஅநுசாஸனபர்வம் பகுதி – 161ல் உள்ள சுலோகங்கள் : 29\nஆங்கிலத்தில் | In English\nவகை அநுசாஸன பர்வம், அநுசாஸனிக பர்வம், கிருஷ்ணன், சிவன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்ய��் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-11T01:02:15Z", "digest": "sha1:MDOFOGCD4S3LZIWEXUSVAMF2VCQSQOUR", "length": 5206, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மலேசியாவில் தேர்தல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"மலேசியாவில் தேர்தல்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nமலேசியப் பொதுத் தேர்தல், 2008\nமலேசியப் பொதுத் தேர்தல், 2013\nமலேசியப் பொதுத் தேர்தல், 2018\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஆகத்து 2015, 06:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=87674", "date_download": "2019-12-11T01:32:23Z", "digest": "sha1:J3EYEQ6DOFGYIT32X5G7IENYSGFO5LL7", "length": 23544, "nlines": 202, "source_domain": "temple.dinamalar.com", "title": " News Year Rasi -2019 | மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) ஆரம்பம் போர்! அப்புறம் ஜோர்!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந��தி - சுய சரிதை\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nதிருவண்ணாமலையில் பரணி தீபம்: பக்தர்கள் பரவசம்\nவடபழனி ஆண்டவர் கோவிலில் மகா தீபம் ஏற்றம்\nசுவாமிமலை முருகன் கோவிலில் கார்த்திகை தேரோட்டம்\n2,000 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்றப்பட்ட அகல் விளக்குகள்\nதிருப்பரங்குன்றத்தில் மலை மீது மகாதீபம்: பக்தர்கள் பரவசம்\nவீரட்டானேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா\nதஞ்சை பெரிய கோவிலில் பிப்., 5ல் கும்பாபிஷேகம்\nமாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா\nஸ்ரீவி., வடபத்ரசயனர் கோயிலில் கைசிக ஏகாதசி\nமீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ... ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ...\nமுதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2019\nமேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) ஆரம்பம் போர்\nகுடும்பத்தினர் மீது பாசம் மிக்க மேஷ ராசி அன்பர்களே\nநட்புக்கிரகமான சுக்கிரன் சாதகமாக இருக்கும் நிலையில் புத்தாண்டு மலர்கிறது. ஆண்டின் தொடக்கத்தில் குருபகவான் உங்களுக்கு சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் நீங்கள் அஞ்ச வேண்டாம். அவரது 7-ம் இடத்துப்பார்வையால் நன்மை காண்பீர்கள்.\nஎந்த இடையூறுகள் வந்தாலும் அதை குருவின் பார்வை முறியடித்து வெற்றிக்கு வழிவகுக்கும். எனவே குரு சாதகமற்ற நிலையில் இருக்கிறாரே என கவலை கொள்ள வேண்டாம். அவர் மார்ச் 13ல் இருந்து மே 19 வரை அதிசாரம் பெற்று தனுசு ராசியில் இருக்கிறார். இது சிறப்பான நிலை. அப்போது அவரால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகமுடன் பணியில் ஈடுபடுவீர்கள்.\nநினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் கூடும். தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும்.\nதம்பதியர் இடையே ஒற்றுமை மேம்படும். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு.\nசனிபகவான் தனுசு ராசியில் இருப்பதால் எதிரிகளின் இடையூறு தலைதூக்கும், பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.\nஆனால் அவர் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது பார்வையால் நன்மை கிடைக்கும். அவர் 3,7,10-ம் இடங்களை பார்க்கிறார். இந்த மூன்று பார்வைகளும் சிறப்பாக உள்ளது. மேலும் ஏப்.26 முதல் செப்.13 வரை வக்கிரம் அடைந்தாலும் தனுசு ராசியிலேயே இருக்கிறார். இந்த காலகட்டத்தில் கெடுபலன்கள் சற்று குறையும்.\nமொத்தத்தில் ஆண்டின�� முற்பகுதி சுமாராக இருந்தாலும், அதன் பின் படிப்படியாக நன்மை அதிகரிக்கும்.\nஆண்டின் தொடக்கத்தில் செலவு அதிகரிக்கும். முயற்சியில் சிறு தடைகள் குறுக்கிடலாம். சமூகத்தில் மதிப்பு சுமாராகத் தான் இருக்கும். ஆனால் மார்ச் 13க்கு பிறகு மனதில் தெளிவு பிறக்கும். செல்வாக்கு மேம்படும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர வசதி பெருகும்.\nகுடும்பத்தில் கடந்த காலத்தில் இருந்த சண்டை, சச்சரவு மறையும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை மேம்படும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். உறவினர் வகையில் நல்ல அனுகூலமான போக்கு இருக்கும். அவர்கள் பகையை மறந்து ஒன்று சேருவர். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க வாய்ப்புண்டு. சிலர் வசதியான வீட்டுக்கு குடிபுகுவர். மே 19க்கு பிறகு உறவினர் வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை.\nபணியாளர்களுக்கு ஆண்டு தொடக்கத்தில் வேலைப்பளு இருக்கலாம். வீண்அலைச்சல் ஏற்படலாம். ஆனால் உங்களின் அயராத உழைப்புக்கு தகுந்த பலன்கள் மார்ச்13ல் இருந்து கிடைக்கும். பணியில் திருப்தி காண்பீர்கள். மேலதிகாரிகள் ஆதரவுடன் செயல்படுவர். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்கள் விடாமுயற்சி செய்தால் மட்டுமே வேலை கிடைக்க வாய்ப்புண்டு. அக்.26க்கு பிறகு வேலைப்பளு குறையும். மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும்.\nவியாபாரம் செய்பவர்கள் சீரான வளர்ச்சி காண்பர். ராகுவால் எதிரிதொல்லை அவ்வப்போது தலைதூக்கலாம். ஆனால் பிப்.13க்கு பிறகு பிரச்னை அனைத்தும் தடம் தெரியாமல் மறையும். சிலர் மூலதனத்தை அதிகப்படுத்தி வியாபாரத்தை விரிவுபடுத்துவர். வியாபார விஷயமாக வெளிநாடு செல்ல நேரிடும். பெண்களை பங்குதாரர்களாக கொண்ட வியாபாரம் தழைத்தோங்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும். மார்ச், ஏப்ரல் மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் முயற்சி வெற்றி பெறும்.\nவேலையின்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம். மே 19 முதல் அக்.26 வரை தடைகள் குறுக்கிட்டாலும் வெற்றி காண்பீர்கள்.\nகுருவின் பார்வைகளால் தடைகளை தகர்ப்பீர்கள். வீண் விரயம் ஏற்பட வாய்ப்புண்டு. அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். செவ்வாயால் ஆன்மிக சம்பந்தப்பட்ட மற்றும் பூஜை பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் பெறுவர். நவம்பர், டிசம்பர் மாதங்களில் அரசு வகையில் இருந்த அனுகூலமற்ற போக்கு மறையும்.\nகலைஞர்கள் அதிக சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும். மார்ச்13ல் இருந்து மே19 வரை ரசிகர்களின் மத்தியில் நற்புகழ் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்க சற்று முயற்சி தேவைப்படும். ஆனால் பணப்புழக்கத்திற்கு குறைவிருக்காது.\nமாணவர்கள் சிலர் அலட்சியப் போக்கால் படிப்பில் கவனம் செலுத்தாமல் போகலாம். இருப்பினும் குருவின் பார்வையால் ஆசிரியர்களின் அறிவுரை கிடைக்கும். மார்ச் 13ல் இருந்து மே 19 வரை சிறப்பான பலனைக் காணலாம். தேக்கநிலை மறையும். மேற்படிப்பு தொடரும். விரும்பிய பாடம் கிடைக்கும்.\nவிவசாயிகள் பிப்.13க்கு பிறகு நற்பலனைக் காணலாம். நவீன வேளாண்மையை பின்பற்றி அதிக மகசூலும், வருமானமும் காண்பர்.\nபெண்கள் தேவைகளை குறைத்துக் கொள்ளவும். வீட்டுக்கு வெளியில் பெருமையாக பேசப்பட்டாலும் வீட்டில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. இல்லையென்றால் மனஉளைச்சலுக்கு ஆளாவீர்கள். மார்ச் 13ல் இருந்து மே19 வரை ஆன்மிக சிந்தனை மேலோங்கும். குடும்பத்துடன் புண்ணியத்தலங்களுக்கு சென்று வருவர். பிள்ளைகளின் எதிர்கால வளர்ச்சி குறித்து ஆலோசிப்பர்.\n* சதுர்த்தியன்று விநாயகருக்கு அர்ச்சனை\n* வெள்ளியன்று ராகுகாலத்தில் துர்க்கை வழிபாடு\n* சனியன்று ஆஞ்சநேயருக்கு துளசி மாலை\nஇன்ப ரசத்தே பருகி பலகாலும்\nதம்பி தனக்காக வனத் தணைவோனே\nதந்தை வலத் தாலருள் கைக்கனியோனே\nஅன்பர் தமக்கான நிலைப் பொருளோனே\nஐந்து கரத்து யானைமுகப் பெருமாளே\n« முந்தைய அடுத்து »\nமேலும் ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2019 »\nரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) குருவால் குதூகலம் டிசம்பர் 22,2018\nகலை ரசனையுடன் செயல்பட்டு வரும் ரிஷப ராசி அன்பர்களே\nராசிக்கு நட்பு கிரகமான குருபகவான் நன்மை தரும் ... மேலும்\nமிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) சோதனை என்றாலும் சாதனை படைப்பீங்க\nஅனைவரிடமும் இதமாக பேசி பழகும் மிதுன ராசி அன்பர்களே\nஇந்த ஆண்டு தொடக்கம் சற்று சுமாராகவே இருக்கும். ... மேலும்\n��டகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டக்காற்று டிசம்பர் 22,2018\nமனஉறுதியுடன் செயல்பட்டு வெற்றி காணும் கடக ராசி அன்பர்களே\nசந்திரனை ஆட்சி நாயகனாக கொண்ட ... மேலும்\nசிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) சவாலே சமாளி சாதிக்கப் பலவழி டிசம்பர் 22,2018\nதிறமையால் பிறரைக் கவரும் சிம்ம ராசி அன்பர்களே\nராசிக்கு 6-ம் இடத்தில் இருக்கும் கேதுவால் செயலில் ... மேலும்\nகன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) சிந்தித்து செயல்பட்டால் சிகரம் தொடலாம் டிசம்பர் 22,2018\nபெற்றோர் மீது அதிக பாசத்துடன் நடக்கும் கன்னி ராசி அன்பர்களே\nஉங்கள் ராசிநாதன் புதன் சாதகமாக ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=7389", "date_download": "2019-12-11T00:06:18Z", "digest": "sha1:FIECJU3SYFBWRLWXQDJVD2CWJQY64WCQ", "length": 9150, "nlines": 53, "source_domain": "charuonline.com", "title": "சென்னை சுயாதீன திரைப்பட விழா 2019 – Charuonline", "raw_content": "\nசென்னை சுயாதீன திரைப்பட விழா 2019\nதமிழ் ஸ்டூடியோ அருணின் பதிவு:\nசென்னை சுயாதீன திரைப்பட விழா 2019 – முன்பதிவு தொடங்கியது.\nபிப்ரவரி 8, 9, 10 (வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை முழுநாள்)\nபிரசாத் லேப் (70 MM திரையரங்கம், பிரிவியூ திரையரங்கம், சினிமா சந்தை)\nMM திரையரங்கம் (கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில்)\nநுழைவுக்கட்டணம்: ₹ 250 (மூன்று நாட்களுக்கும் சேர்த்து) உதவி தொழிற்நுட்ப கலைஞர்கள் மற்றும் திரைப்பட மாணவர்களுக்கு ₹ 150, பணம் இல்லை ஆனால் நிறைய ஆர்வம் இருக்கிறது என்பவர்கள் 100 ரூபாய் செலுத்தினால் போதும். பணமில்லை என்றால் இலவசமாகவே வந்து அனுமதி சீட்டை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அனுமதி சீட்டு இல்லாமல் திரைப்பட திருவிழாவில் பங்கேற்க இயலாது.பணம் பிரச்சனையில்லை. ஆனால் முன்பதிவு செய்துக்கொள்ளுங்கள்.\nஇந்தியாவின் முதல் பொது மக்கள் நிதி சுயாதீன திரைப்பட விழாவான தமிழ் ஸ்டுடியோவின் சென்னை சுயாதீன திரைப்பட விழாவின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு பெரும் கலை விழாக்களுடன் தொடங்குகிறது. இந்தியாவில் வேறெங்கும் பார்க்க முடியாத பல்வேறு மிக முக்கியமான திரைப்படங்களை இந்த சென்னை சுயாதீன திரைப்பட விழாவில் பார்க்க முடியும். திரைப்படங்கள் மட்டுமின்றி, பயிற்சிப்பட்டறைகள், மாஸ்ட���் க்ளாஸ், கலந்துரையாடலை, முக்கிய திரைக்கலைஞர்களுடன் விவாதம் நிகழ்ச்சி என உலகின் எல்லா திரைப்பட விழாக்களுக்களி இருந்தும் மாறுபட்டு தனித்து நிற்கிறது IFFC . இது தவிர, உங்களிடம் இருக்கும் கதைகளுக்கு தேவையான திரைக்கதை ஆலோசனை, நடிப்பு பயிற்சி ஆலோசனை, உங்கள் படத்திற்கு தேவையான இணை தயாரிப்பாளர்களுடன் கலந்துரையாடல் என “சினிமா சந்தை” என்கிற பிரிவும் இருக்கிறது. மிக குறைந்த விலையில் உணவு வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.\nஒரு திரையரங்கரத்தில் இருந்து இன்னொரு திரையரங்கம் செல்ல தமிழ் ஸ்டுடியோவே வாகன வசதியும் ஏற்பாடு செய்திருக்கிறது. இத்துணையும் சேர்த்து உங்களுக்கு சினிமாவின் இன்னொரு புதிய உலகத்தை காட்டவிருக்கிறது. மூன்று நாட்கள் சினிமாவில் கறைந்துப்போக வாருங்கள். சினிமாவை அணு அணுவாக ரசித்து ருசித்துப் பருக உங்களுக்கான திருவிழா இது. அவசியம் கலந்துக்கொள்ளுங்கள். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து மிக முக்கியமான திரைப்பட ஆளுமைகள் பங்கேற்கும் தமிழ்நாட்டின் பெருமைமிகு இந்த திரைப்பட விழாவில் பங்கேற்க பதிவு செய்துக்கொள்ளுங்கள்.\nபியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.\nஇந்தியாவின் மிக முக்கிய இயக்குனர்கள், நடிகர்கள், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரை ஆளுமைகள் பங்கேற்கிறார்கள்.\nகனவு கேப்பச்சினோ கொஞ்சம் சாட்டிங்…\nஇப்போதெல்லாம் யாரும் ஊரில் வாழ்வதில்லை…\nஅய்யனார் விஸ்வநாத்தின் சிறுகதைத் தொகுதிக்கு எழுதிய முன்னுரை\nமுள்ளம்பன்றிகளின் விடுதி : அய்யனார் விஸ்வநாத்\nபிழையில்லாமல் தமிழ் எழுதுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=0924", "date_download": "2019-12-11T01:07:54Z", "digest": "sha1:OZ3EGVDU5OVFPPHAFUDFV4ZFWFX4NLAN", "length": 4478, "nlines": 104, "source_domain": "marinabooks.com", "title": "நீரினால் பரவும் நோய்கள் தடுப்பு முறைகள் Neerinal Paravum Noigal And Thaduppu Muragal", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nநீரினால் பரவும் நோய்கள் தடுப்பு முறைகள்\nநீரினால் பரவும் நோய்கள் தடுப்பு முறைகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nபெண் : மொழி - வெளி\nஉயிரை காக்கும் இயற்கை வைத்தியம்\nநோய்களுக்கான உணவு முறைகள் முதலுதவி சிகிச்சைகள்\nஉடல் பருமனைக் குறைக்க மிகச் சிறந்த வழிமுறைகள்\nஊட்டச்சத்துக் குறைவு நோய்கள் தடுப்பு முறைகள்\nஉயிரைக் காக்கும் இயற்கை வைத்தியம்\nஉங்கள் குழந்தையும் ஜன்ஸ்டீன் ஆகலாம்\nநீரினால் பரவும் நோய்கள் தடுப்பு முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://salamathbooks.com/index.php?route=product/product&product_id=904", "date_download": "2019-12-11T00:15:53Z", "digest": "sha1:DHEIZVNLORRJBIORYEEEB2YTMTFUGQF7", "length": 10863, "nlines": 312, "source_domain": "salamathbooks.com", "title": "Kungumapu R Brand - குங்குமப்பூ R Brand", "raw_content": "\nAfzalul Ulama - அஃப்ஜலுல் உலமா\nDawath Thableek - தஃவத் தப்லீக் கிதாபுகள்\nEluththup Payirchchi - எழுத்துப் பயிற்சி\nFiqh - Masayil - ஃபிக்ஹ் மஸாயில்\nFor Chiristian - கிருஸ்துவர்களுக்கு\nHaj Kithab - ஹஜ் விளக்க நூல்கள்\nIhya - இஹ்யா உலூமுத்தீன்\nJanasa Tholukai - ஜனாஸா தொழுகை முறை\nKelvi Bathil - கேள்வி பதில்கள்\nKulanthai Valarppu - குழந்தை வளர்ப்பு\nMaranam Marumai - மரணமும் மறுமையும்\nMedicine Books Quranran Hadees - மருத்துவ நூல் குர்ஆன் ஹதீஸ்\nMedicine Books Gendral - மருத்து நூல்கள் பொது\nMuslimkal Aatchchi - முஸ்லிம்கள் ஆட்சி\nNabimarkal Varalaru - நபிமார்கள் வரலாறு\nNakaichchuvai - நகைச்சுவை நூல்கள்\nNew Muslim - புதிதாக இஸ்லாத்தில் வந்தவர்களுக்கு\nNikkah - திருமண நூல்கள்\nPada Nool - பாட நூலகள்\nPenkalukkana Nool - பெண்களுக்கான நூல்கள்\nIslamiya Peyarkal - இஸ்லாமிய பெயர்கள்\nPocket Size - பாக்கெட் சைஸ் நூல்கள்\nPothu Arivu - பொது அறிவு நூல்கள்\nSamayal Kalai - சமையல் கலை நூல்கள்\nSirappukal - சிறப்புகள் நூல்கள்\nSiruvar Sirumikalukkana Nool - சிறுவர் சிறுமிகளுக்கான நூல்\nSoorakkal Tharjama - சூராக்கள் தர்ஜமா\nSuthanthiram - சுதந்திர வீரர்கள்\nSuvarkkam,Narakam - சுவர்க்கம் நரகம்\nTamil - பிற நூல்கள்\nTamil Quran - தமிழ் குர்ஆன்\nThafseer idara Soorakkal - தஃப்சீர் இதர சூராக்கள்\nThafseer Tamil - தஃப்சீர் தமிழ்\nTharjamathul Quran - தர்ஜமதுல் குர்ஆன்\nVaralaru Nabimarkal - வரலாறு நபிமார்கள் வரலாறு\nIthu Sirakukalin Neram - இது சிறகுகளின் நேரம்\nIslam Alaikkirathu - இஸ்லாம் அனழக்கிறது\nAboorva Duakkal - அபூர்வ துஆக்கள்\nQuran Box - குர்ஆன் பாக்ஸ்\nQuran Cover - குர்ஆன் கவர்\nVaralaru - வரலாறு நபி (ஸல்) மணைவியர\nVaralaru Kaleefakkal - வரலாறு கலீஃபாக்கள்\nVaralaru Nabimarkal - வரலாறு நபிமார்கள் வரலாறு\nThafseer idara Soorakkal - தஃப்சீர் இதர சூராக்கள்\nThafseer Tamil - தஃப்சீர் தமிழ்\nTharjama English - தர்ஜமா ஆங்கிலம்\nTharjamathul Quran - தர்ஜமதுல் குர்ஆன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://uduvai.blogspot.com/2007/", "date_download": "2019-12-11T00:35:31Z", "digest": "sha1:2Y4CNEPWDQSVOZT2RHO3Y4YGE7DT2OQ6", "length": 270260, "nlines": 615, "source_domain": "uduvai.blogspot.com", "title": "நிர்வாணம்: 2007", "raw_content": "\nஎழுது விளைஞன் பதவியிலிருந்து நிர்வாகச் சேவைக்கு தெரிவு செய்யப்பட்டதும், கடமைகளைச் சரியாகச் செய்வதற்காக பல விடயங்களை படிக்க வேண்டியிருந்தது. விடுதலையில் செல்லும் போது அரசாங்க நிதிப் பிரமாணங்கள், தாபன விதிக்கோவை என சிலவற்றை காவிச் சென்று படித்தேன்,பாடமாக்கினேன்.\nஅப்போது அப்பா வெகு சாதாரணமாகச் சொன்னார், ‘’ கட்டி , இவையும் பார்க்கத்தான் வேணும், படிக்கத்தான் வேணும். இன்னுமொரு முக்கிய விடயம். எப்போதும் உங்களுக்கு சில மேலதிகாரிகள் இருப்பாங்கள். சில உங்கடை மட்டத்திலே வேலை செய்யிற உத்தியோகத்தராக இருப்பார்கள். சிலர் டிரைவர். பியோன் என்று உங்களுக்கு கீழை வேலை செய்யிறவங்களா இருப்பார்கள். அவர்களை எடைபோட்டு யார் எப்படியிருப்பாங்க. அவங்களுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது. எப்ப ஒத்துப் போகலாம், எப்ப வெட்டி விடலாம், எப்ப நழுவலாம் என்பதை படிச்சிட்டால் சுகமாக வேலை செய்யலாம்’’ என்றார்.\n‘ஆட்களைப் படிக்க வேண்டும’ என்று அறிவுரை வழங்கிய அப்பா, மற்றவர்கள் உன்னைப் படிக்கிறளவுக்கு நீ நடந்து விடாதே’’ என்றும் சொல்லி வைத்தார்.\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nகிராமப்புறங்களில் இரவுத் திருவிழா , நாடகம் , கலைவிழா முதலியன இரவு எட்டு ஒன்பது மணியளவில் நாடகம் பார்க்கப் புறப்பட்டபோது. ‘’கட்டி டோர்ச் லைட்டையும் கொண்டு போங்க. பின்னிருட்டு. லைட்டைக் கொண்டு போனால் திரும்பி வாறதுக்கு சுகமாயிருக்கும்’’ என்றார் அப்பா. வானத்தில் நிலவு இருந்ததால் வெளிச்சம் தேவை யில்லை என்ற எண்ணத்துடன் சென்றுவிட்டேன்.\nநாடகம் முடிந்து அதிகாலை மூன்று மணியளவில் இருட்டில் தட்டுத் தடுமாறி வீட்டை வந்தடைந்தபோது அப்பா ஏசுவார் என எதிர்பார்த்தேன். அவர் இன்னுமோர் விடயத்தைச் சொல்லித் தந்தார்.\n“ இரவுக் காலம் பன்னிரெண்டு மணித்தியாலம் கொண்ட பகுதி முழு இருட்டான அமாவாசை நாளிலிருந்து பதினைந்து நாளில் பூரண நிலவு தோன்றும். பின்னர் பதினைந்து நாளில் நிலவு தேய்ந்து தேய்ந்து அமாவாசை தோன்றும். மழையில்லாவிட்டால் அமாவாச���யின் பின் தோன்றும் நிலவு ஒவ்வொரு நாளும் 45நிமிடம் என வானில் தோன்றும் நேரத்தை அதிகத்துச் சென்று பதினைந்து நாளில் முழு வளர்ச்சி பெற்று மழுநிலவாக பூரணைச் சந்திரனாக பறுவத்தன்று பவனி வரும். பின்னர் ஒவ்வொரு நாளும் இருள்காலம் 45நிமிடங்களால் அதிகரித்துச் செல்லும். மாலையானதும் ஆரம்பமாகும் இருட்டு ‘முன்னிருட்டு’ எனவும் அதிகாலைக்கு முன்பு காணப்படும் இருட்டு ‘பின்னிருட்டு’ எனவும் ஆஙைக்கப்படுகின்றது..\nவெளிச்ச வசதி இல்லாத காலத்தில் கிராம மக்கள் போக்குவரத்துச் செய்யும் போது ‘முன்னிருட்டு, ‘பின்னிருட்டு, வேளைகளைக் கவனத்தில் கொண்டு காரியமாற்றினார்கள்.\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nமாணவப் பருவத்தில் திடீரென ஒரு சந்தேகம் May மாதத்தில் முப்பது நாட்களா முப்பத்தொரு நாட்களா என்பது தான் சந்தேகம். இந்த சந்தேகம் வருடத்தின் கடைசிப் பகுதியில் வந்தாலும் நாட்காட்டி திகதிகள் கிழிக்கப்பட்டாலும் வேறு சாதனங்களைத் தேடவேண்டிய சூழ் நிலையில் அப்பா இடது கை விரல்களை மடித்து வலது கைவிரல்களால் விரல்களின் இறுதி மொழியைத் தடவி விட்டு முப்பத்தொரு நாட்கள் என்றார். பின்புதான் நாட்காட்டி, நாட்குறிப்பு இல்லாமல் எளிதாக ஒவ்வொரு மாதத்திலும் எத்தனை நாட்கள் என்பதை அறியக் கூடிய வழியைச் சொல்லித் தந்தார்.\nஇடது கையின் பெருவிரல் தவிர்ந்த ஏனைய நான்கு விரல்களும் உள்ளங்கையைத் தொடும் வண்ணம் பொத்திப் பிடிக்க வேண்டும். பின்னர் மறுகையிலுள்ள ஆட்காட்டி விரலால் பொத்திப் பிடித்த கையில் விரல்கள் ஆரம்பமாகும் மொழியையும் விரல்களுக்கு மத்தியிலள்ள பள்ளப் பகுதியையும் ஆட்காட்டி விரல் மொழியிலிருந்து தொட்டு ஜனவரி, பெப்பிரவரி , மார்ச் என பன்னிரெண்டு மாதங்களையும் சொல்ல வேண்டும். அப்பேர்து ஆட்காட்டி விரல் ஜனவரி மாதத்திலுள்ள முப்பத்தொரு நாளையும் நினைவுக்குக் கொண்டு வரும் சிறிய விரல் மொழியை இரண்டாவது தடவை ஜுலை, ஓகஸ்ட் ஆகிய இரண்டு மாதங்களிலும் முப்பத்தொரு நாள் என்பதை நினைவுக்குக் கொண்டு வரலாம் பின்னர் மோதிர விரல் மொழியைத் தொட் ஒக்டோபரிலுள்ள முப்பத்தொரு நாளையும், நடுவிரல் மொழியைத் தொட்டு டிசம்பர் மாதத்திலுள்ள முப்பத்தொரு நாளையும் நினைவுக்குக் கொண்டு வரலாம். மொழிகளைத் தொடும்போது வரு���் மாதங்கள் முப்பத்தொரு நாளைக் கொண்டதாகவும் இருவிரல்களுக்கும் இடையில் பள்ளப் பகுதியைத் தொடும்போது வரும் மாதங்கள் அதாவது ஏப்ரல், ஜுன், செப்டெம்பர், நவம்பர் மாதங்கள் முப்பது நாளைக் கொண்டதாகவும் இருக்கும். ஆட்காட்டி விரலுக்கும் நடுவிரலுக்கும் இடையிலுள்ள பள்ளத்தைத் தொடும் போது பெப்பிரவரி எனச் சொல்வோம். பெப்பிரவரியில் 28 நாட்களும் லீப் வருடத்தில் 29 நாட்களும் வரும்.\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nகிராமத்துச் சூழலில் அமைந்த மண்வீட்டில் சிறிய மேசையொன்றின் மத்தியில் வைக்கப்பட்டிருக்கும் அரிக்கன் லாம்பு வெளிச்சத்தில் இரவு ஆறு மணியிலிருந்து அம்மா சாப்பிடுவதற்காகக் கூப்பிடும் வரை நானும் தங்கையும் படிக்க வேண்டும் என்பது அப்பாவின் கட்டளை.\nஅம்மா சாப்பிடுவதற்காக் கூப்பிடும் வரை எட்டு எட்டரை மணிவரை அமைதி நிலவும். அப்பாவும் அம்மாவும் கூட ஒருவரோடொருவர் பேசமாட்டார்கள். அப்பாவுடன் அல்லது அம்மாவுடன் கதைப்பதற்கு யாராவது வந்தால் தந்திரமாக அவர்களை வீட்டுக்கு வெளியே அழைத்துச் சென்று மெல்லிய குரலில் சுருக்கமாகக் கதைத்து அனுப்பி விடுவார்கள். பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளான எங்கள் படிப்பும் கவனமும் கதைகளால் குழம்பி விடக் கூடாது என்பதில் அப்பா கவனமாக இருந்ததுடன் அம்மாவையும் அதற்கேற்ப தயார்படுத்தி வைத்திருந்தார்.\nசில வீடுகளில் இரவில் நடை பெறும் உரையாடல்களும் வாக்கு வாதங்களும் நான்கைந்து வீடுகளுக்காவது வெகு தெளிவாகக் கேட்கும் என்பது வேறு கதை.\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nபாடசாலை நாட்களில் நெல்லிக்காய் தோடம்பழம் போன்றவற்றில் விற்றமின் ‘சி’ இருப்பதாகப் படித்ததும் இவற்றைத் தேடியலைந்தேன்.\nஎளிதாக எப்போதும் பெறக்கூடிய பொருள் தேசிக்காய் என்பதால் தேசிக்காயைப் பிழிந்து குடித்தால் விற்றமின் ‘சி’ கிடைக்கும் என ஆசிரியர் சொல்லியதை கேட்டு, பழுத்த எலுமிச்சம் பழங்கள் மூன்றை வாங்கி வந்து அவற்றைப் பிழிந்து பின்னர் நீரூற்றி சீனி போட்டுக் கலக்கிய போது அப்பா தெரிவித்த தகவல்;.\n“எல்லோரும் வழமையாக முதலில் சாற்றைப் பிழிந்து சீனியோ சர்க்கரையோ போட்டு கலக்கிய பின் அல்லது இரண்டு பாத்திரங்களை எடுத்து மாற்றி மாற்றி ஆற்றி தேசிக்காய் நீரைத் தயாரித்துப் பருகுவார்கள். இப்படிக் கலக்கும் போதும், ஆற்றும் போதும் விற்றமின் சத்து வெளியேறி விடும் எனவும் உண்மையான விற்றமின் சத்து தேவையானால் தண்ணீரில் சீனியையோ அல்லது சக்கரையையோ சேர்த்துக் கரைத்து சரியான பக்குவத்திற்கு வந்த பின் தேசிக்காயைப் பிழிந்து சீனிக் கரைசலில் ஊற்றி அதிகம் கலக்காமலோ ஆற்றமலோ பருகும் போது தான் விற்றமின் ‘சி’ யைப் பெறக் கூடியதாகயிருக்கும்” என்றார்.\nஆரம்பத்தில் அப்பாவின் இக்கருத்துடன் உடன்படத் தயங்கினாலும் , சற்று வளர்ந்த பின் காய்கறிகளை சட்டியால் மூடி அவிக்காவிட்டால் விற்றமின் வெளியேறிவிடுமென வைத்திய நிபுணர்களின் கருத்துக்களைப் பத்திரிகைகளில் படித்த போது அப்பாவுடன் உடன்பட முடிந்தது. உயிர்ச் சத்தான விற்றமின் இருப்பதாக நாங்கள் வாங்கும் பொருட்களைத் தவறாகப் பதப்படுத்துவதாலும் பக்குவப்படுத்துவதாலும் உயிர்ச்சத்திழந்த உணவுப் பொருட்களையே உட்கொள்கின்றோம்.\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nஆங்கிலப் பாடம் படிக்கும் போது An apple a day keeps the doctor away என்று படித்ததும் வீட்டுக்குச் சென்று அம்மாவுடன் போராட்டம்.\n“ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அப்பிள் பழம் சாப்பிட்டால் வருத்தம் வராது” என்று பிடிவாதம் பிடித்தேன்.\nஅப்பா அமைதியாகச் சொன்னார். “அது இங்கிலிஸ் புத்தகமானதால அப்பிள். பொதுவாக பழம் சாப்பிட்டால் நல்லது. அப்பிளை விட வாழைப்பழம் நல்லது. நம்ம் ஊர்ல வருஷம் முழுவதும் வாழைப்பழம் கிடைக்கும். பாப்பாசிப்பழமும் கிடைக்கும். சீசனுக்கு மாம்பழமும் பாலப்பழமும் கிடைக்கும். இதை விட நல்ல பழம் வேறையில்லை”\nவேலைக்குச் சென்ற புதிதில் கொழும்பிலிருந்து அன்னாசி , இறம்புட்டான், மங்குஸ்தான் என யாழ்ப்பானத்துக்குக் கொண்டு வந்தாலும் முக்கனியான மா, பலா, வாழைக்கு மற்ற பழங்கள் ஈடு கொடுக்க முடியாது என தெரிந்து கொண்டேன்.\nகடமை தொடர்பாக வெளிநாடுகளுக்குச் சென்ற போத அப்பிள் திராட்சையைவிட அதிக விலை கொடுத்து வாழைப்பழம் வாங்கிச் சாப்பிட்டிருக்கின்றேன். அப்படியொன்றும் அதிக விலையல்ல. ஒரு பழத்தின் விலை 150 ரூபாவில் இருந்து 250 ரூபா வரை.\nஎனவே அப்பிள் பழத்தின் சத்து வாழைப்பழத்திலும் இருக்கிறது. ஒப்பீட்டளவில் எங்கள் நாட்டில் மிக மலிவான வாழைப்பழம் அப்பிள் ஏற்றுமதியாகும் நாடுகளில் Expensive item தான்.\nஎங்கள் மண்ணின் பெருமையையும், மண்ணில் விளையும் பொருட்களின் அருமையையும் அப்பா உணர்த்தியும் பல வருடங்களின் பின்பாகவே உணர முடிந்தது.\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nகடனை முறிக்க ஒரு தந்திரம்\nஏப்ரல் மாத விடுமுறையில் அப்பாவுடன் நிற்கும் போது, அப்பாவுடன் நெருங்கிப் பழகும் ஒருவர் கைமாற்றாக ஐந்து ரூபா கேட்டார். அவரை வெளியில் நிற்க வைத்துவிட்டு, அப்பா தனது பெட்டியிலிருந்து பத்து ரூபா நோட்டைக் கொடுத்து, “மாத்தின காசில்ல. சாவகாசமா திருப்பித் தா” எனக் கொடுத்தார்.\nபெட்டியில் ஐந்து ரூபா நோட்டு இருக்கத்தக்கதாக அப்பா பத்து ரூபா கொடுத்ததால் காரணத்தை அறிய முயன்றேன்.\n“பத்து ரூபா நட்டம் தான் ஆனா பழகியிட்டான். பத்து ரூபாவுக்கு மேல நட்டம் வராமல் பாதுகாக்க முடியும்” என்றார்.\nஇரண்டு நாள் கழித்து அவர் பத்து ரூபாவுடன் அப்பாவை சந்தித்தார்.\n“அவசரமில்ல. பிறகுத் திருப்பித் தரலாம்” என்று அப்பா சொல்லியதும் அவர் பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் சென்று விட்டார்.\n“அவசரமில்ல. பிறகுத் திருப்பித் தரலாம்” என்று அப்பா சொல்லியதும் அவர் பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் சென்று விட்டார்.\nமீண்டும் இரண்டு நாள் கழித்து அப்பா சம்பளம் எடுத்த சில நிமிடங்களுக்குள் வந்தார், பத்து ரூபா கடன்காரர். இப்போது அவர் கடனாகக் கேட்ட தொகை ஐம்பது ரூபா.\nஅப்பா சிரித்தார். “கொஞ்சம் முன்னாடி வந்திருக்கப்படாது. ஊர்லேயிருந்து வந்தவரிடம் சம்பளத்தைக் கொடுத்திட்டேன். காசிருந்தா ஐம்பது இல்லே நூறுகூடத் தருவேனே”\nஇந்தச் சம்பவத்தைப் பற்றி அப்பா கூறும் போது “சில ஆட்களுடன் பழக வேணும். பகைக்கக் கூடாது. பணம் கொடுக்கல் வாங்கல் செய்து பகைக்கக் கூடாது. அஞ்சு கேட்கிற போத பத்தைக் கொடுத்துக் கொடுத்து கொடுக்கல் வாங்கலுக்கும் பத்தோடே முற்றுப்புள்ளி போட்டால் பத்து ரூபா மட்டும் நட்டம்” என்றார்.\nஇந்தச் சம்பவம் தந்த படிப்பினையால் ஆயிரக் கணக்கில் ஏற்பட வேண்டிய எனது நட்டம் தவிர்க்கப்பட்டிருக்கிறது.\nசுமாரான சம்பளம் வருமானம் என்று எனது நிலை உயர்ந்த பின் ஊரில் நிதிச்சேகரிப்பு பட்டியலுடன் தெரிந்தவர்கள் வந்திருந்த போது விறாந்தையில் அப்பாவும் இருந்தார்.\nசம்பிரதாயபூர்வமான உரையாடல்களைத் தொடர்ந்து எனது பங்களிப்பை வழங்கும் எண்ணத்துடன் பணம் எடுப்பதற்கு அறைக்குள் நுழைந்த போது பின் தொடர்ந்த தந்தை கேட்டார்.\n“கட்டி எவ்வளவு பணம் என்று கேட்டீர்களா\nநான் இல்லையென்று தலையசைத்து “ஒரு 250 ரூபா கொடுக்கலாம்” என்றேன். தந்தை 100 ரூபா போதுமென்றார்.\nஅவர் விருப்பப்படியே வெளியே சென்ற நான் மீண்டும் நிதி சேகரிப்பு பட்டியலை வாங்கி “எவ்வளவு பணம் எதிர்பார்க்கிறீங்கள்” என்றேன்.\nஎன்ன ஆச்சரியம் “100 ரூபா எண்டாலும் நீங்கள் போடவேணும்” என்றவர்களிடம் 100 ரூபாவைக் கொடுத்து நிதிசேகரிக்கும் பட்டியலிலும் பதிவு செய்தேன்.\nஅப்பா தந்த விளக்கம் “பாத்திரமறிந்து பிச்சை இடு. அவர்கள் குறைய எதிர்பார்க்கிற போது கூடக் கொடுக்கக் கூடாது. அவங்கள் அதிகமாக கேட்டு உனது பொருளாதார நிலை இடம் கொடுக்காவிட்டால் அதிகம் கொடுத்து நீ நட்டப்படக் கூடாது. தனக்கு மிஞ்சியதுதான் தானம். ஆகவே தண்டலுக்கு வருவோரிடம் என்ன எதிர்பார்க்கிறீங்க என்று கேட்டு அளவாகக் கொடுக்க வேண்டும். கேட்கும் அளவு அதிகமானால் இருப்பு அறிந்து கொடுக்க வேண்டும்”\nஇதனால் அன்று 150 ரூபா மீதப்படுத்த முடிந்தது போல பின்னரும் பல சந்தர்ப்பங்களில் சிலவற்றை மீதப்படுத்த முடிந்தது.\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nதீபாவளி வருஷசம் என பெருநாட்கள் வரும் போது கடையிலுள்ள தொழிலாளிகள் சட்டை, சாரம், வேட்டை போன்ற புது உடுப்புகள் வாங்குவார்கள். வாங்கிய புது உடுப்புகளை இரவு கடை பூட்டியதும் மற்றவர்களுக்குக் காட்டி மகிழ்வார்கள்.\nஅந்த இளம் தொழிலாளி அதிகம் படிக்காத போதும் அழகான ஆடைகளுக்காக அதிகம் செலவழித்ததேர்டு தன்னைப் படித்தவன் என்று மற்றோருக்கு காட்டுவதற்காக இரண்டொரு சஞ்சிகைகளையும் கையில் வைத்திருப்பான். சில படங்களைப் பார்ப்பதற்காகவும் மற்றவர்களுக்குக் காட்டுவதற்காகவும் ஆங்கில சஞ்சிககையையும் வைத்திருப்பான். அவன் புதிதாக வாங்கி வந்த ‘சேட்’ மிக நன்றாக இருந்தது.\n“சேட் பிரமாதம்” என அப்பாவும் ஒரு பாராட்டு கொடுத்தார்.\nபாராட்டுகளினால் மனம் நிறைந்த தொழிலாளி சொன்னான். “இது நல்ல திறமான துணி. சாயம் போனாலும் துணி கிழியாது. தையலும் அறாது”\n” வேறு சில தொழிலாளர்களின் ஆச்சரியம்.\nஅவன் தொடர்ந்தான். “துணி ��ிழிந்தாலும் சாயம் போகாது, நிறம் மாறாது”\nமீண்டும் சில தொழிலாளர் ஆச்சரியப்பட்டனர். “அப்படியா\nஅவனின் அசட்டுச் சிரிப்பு, “இது ஒரே ஒரு சேர்ட்தான் இருந்தது. நிறம் மாறினாலும் சேட் கிழியாது. சேட் கிழிஞ்சாலும் நிறம் மாறாது. எனக்காக புடவைக்கடை முதலாளி விலை குறைச்சுத் தந்தவர்\nஅப்போதுதான் அப்பா பெரிதாகச் சிரித்தார். “என்னய்யா சொன்னே நிறம் மாறினாலும் துணி கிழியாது. துணி கிழிந்தாலும் நிறம் மாறாது. ஒரே ஒரு சேர்ட்தான் இருந்தது. அதையும் முதலாளி விலை கொறைச்சுக் கொடுத்தார். இது வழக்கமாக எல்லா முதலாளிமாரும் சொல்லுறது. செய்யிறது. நாம ஏமாறக் கூடாது”\nஅப்பா சொல்லிய பின்தான் முன்னுக்குப் பின் முரணாக தொழிலாளி சொல்லியதும், சேட் விற்பனை செய்பவரால் அவன் ஏமாற்றப்பட்டதையும் உணர முடிந்தது.\nஇன்றும் கூட, ஊடங்கள் சிலவற்றின் ஊடாக காதில் விழுபவை. கண்ணில் படுபவை. முன்னுக்குப் பின் முரணாக அடுத்தடுத்த வரிகளில் விளம்பரங்களை தரும் போது நினைவுக்கு வருவது ‘நல்ல துணி. சாயம் போனாலும் துணி கிழியாது. துணி கிழிந்தாலும் நிறம் மாறாது. தரமான துணி”\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nகிராமத்தின் மத்தியில் மூன்று வீதிகளும் இணையும் சந்திகருகே பலவிதமான பொருட்களையும் விற்பனை செய்யும் சில கடைகள் இருந்தன. சந்திக்குச் சிறிது தூரம் தள்ளி தார்வீதியுடன் ஓர் ஒழுங்கை இணையும் இடத்தில் இருந்த கடைக்குப் பெயர் மூலைக்கடை. ‘மூலைக்டை’ என விளம்பரப் பலகை இல்லாத போதும், தார்வீதி வழியாகப் போவோர் வருவோர் வீதியோரம் நின்று பொருட்களைக் கொள்வனவு செய்யும் அதேவேளை ஒழுங்கை வழியாக வருவோர் தார்வீதிக்கு வராமல் ஒழுங்கையோரம் நின்று பொருட்களைக் கொள்வனவு செய்யக்கூடிய வசதியும் இருந்தது.\nஎங்கள் வீட்டிலிருந்து பல கடைகளைத் தாண்டித்தான் மூலைக் கடைக்குச் செல்ல வேண்டியிருந்தாலும் , மூலைக்கடையிலேயே பொருட்களை வாங்க வேண்டும் என்பது அப்பாவின் உத்தரவு. அதற்கான காரணத்தை அப்பாவே சொன்னார்.\nசில ஆசிரியர்கள், பல பெரியவர்கள் சிகரெட், சுருட்டு போன்றவற்றைப் புகைப்பதால் மாணவர்களையும் குழந்தைகளையும் கடைகளுக்கு அனுப்பி புகைத்தல் பொருட்களை வாங்குவது வழக்கம். மூலைக்கடை உரிமையாளர் வளர்ந்தவர்களுக்கு மட்டுமே சிகரெட், சுருட்ட��� போன்றவற்றை விற்பனை செய்தார். அவரிடம் ஆசிரியர்களின் பெயர் சொல்லியோ, பெற்றோர்களைச் சொல்லியோ பணம் கொடுத்தும் சிகரெட், பீடி, சுருட்டு வாங்க முடியாது. இலாபம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. தன்னால் சமூகம் நட்டப்படக் கூடாது என்ற மூலைக் கடைக்காரரின் இலட்சியம் அப்பாவுக்குப் பிடித்துக் கொண்டது.\nஅந்த மூலைக்கடைக்காரரும் அப்பாவும் பல விடயங்களைப் பகிர்ந்து கொண்டது தெரியுமு;. ஒரு தடவை மனித சமுதாயத்துக்குச் செய்யும் நன்மையாகக் கருதி விற்பனை கூடிய வாரப் பத்திரிகை சிகரெட் விளம்பரங்களைத் தனது சஞ்சிகையில் இடம் பெறாது என பகிரங்கப்படுத்திய போது, மூலைக்கடை வியாபாரியும் இலாபம் தரக் கூடிய சிகரெட் விற்பனையை நிறுத்தி விட்டார்.\nமாணவனாக இருந்த காலத்தில் சமுதாயச் சிந்தனையைப் பற்றி நான் பெரிதாக கருதாத போது ஓரளவுக்கு வளர்ச்சியும் முதிர்ச்சியும் அடைந்துள்ள இன்றைய நிலையில் அப்பாவின் சிந்தனையையும் மூலைக்கடைக்கார முதலாளியின் சிந்தனையையும் பல தடவை எண்ணியுள்ளேன். இலாபத்தை மட்டும் நோக்காகக் கொண்டு செயற்படாத முதலாளிகளும் இருக்கின்றனர்.\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nதொழில் காரணமாக கொழும்புக்கும் பிற மாவட்டங்களுக்கும் சென்ற போது உணவுத் தேவைகளுக்காக சாப்பாட்டுக் கடைகளை நாடினேன். பிளாஸ்டிக் வகைகளைச் சேர்ந்த கோப்பைகள், கிளாஸ் பொலீத்தின் வகையைச் சேர்ந்த கண்ணாடிப் பேப்பர்கள் ஒரு வகைக் கவர்ச்சியை ஏற்படுத்தின.\nஎழுபதுகளில் அவற்றை தில்லைப்பிள்ளை கிளப்பிலும் அறிமுகம் செய்ய வேண்டுமென்று அப்பாவிடம் எடுத்துச் சொன்ன போது அவர் தடுத்துவிட்டார். “வாழையிலையும் வாழைத்தடலும் இல்லாத காலத்தில் பொலீத்தினைப் பற்றி போசிப்போம். அலுமினியப் பாத்திரங்கள் பழசானாலும் அவற்றை உருக்கி இன்னொரு பொருளாக்குவார்கள். பிளாஸ்டிக்கை எரித்தால் வரும் புகை மனிதனுக்கு கூடாது. மண்ணில் தாழ்த்தாலும் அது மண்ணில் உக்காது. கடலில் எறிந்தாலும் அது தாழாமல் மிதக்கும்” இப்படி பலவற்றைச் சொல்லி தடுத்துவிட்டார்.\nஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு ‘பொலீத்தின் பாவனைக்குத் தடை’ ‘பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீங்குகள்’ என்ற தலைப்பில் வரும் செய்திகளை படிக்கும் போது தில்லைப்பிள்ளை கிளப் பசிய��ப் போக்க மட்டுமில்லாமல் சூழலைப் பாதுகாக்கவும் நடவடிக்கை மேற்கொண்டது போல என்னால் உணர முடிகின்றது.\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nஎரு, இலைகுழை போன்ற இயற்கைப் பசளைகளோடு தோட்டப் பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்ட எங்கள் கிராமவாசிகளுக்கு செயற்கை உரம் விற்கும் கடையின் அறிமுகம் 50 களின் பிற்பகுதியில் கிடைத்தது.\nஅந்த அறிமுகத்தினால் இயற்கைப் பசளைகள் பயன்படுத்தப்படாமல் வீணானது ஒரு புறமிருக்க ஏழ்மை நிலையில் வாழ்ந்த கிராமத்துத் தோட்டக்காரர் செயற்கை உரக் கொள்வனவிற்கு பெருமளவு பணம் செலவிட்டு, உற்பத்திச் செலவை அதிகரித்தனர். அப்போது எங்கள் கிராமத்து தோட்டக்காரர் இரண்டொருவருடன் அடிக்கடி அப்பா பரிமாறிய கருத்துக்கள் 90 களின் நடுப்பகுதியில் அரசாங்க அதிபராக கடமையாற்றிய போது விவசாயிகள், தோட்டக்காரர்கள் மத்தியில் என்னை வளந்தருநராக (RESOURCE PERSON) ஆக அறிமுகம் செய்தது.\nஉதாரணமாக வீட்டுக்கூரைகளுக்கு வேய்ந்த ஓலைகள் ஓரிரு வருடங்களின் பின் அகற்றப்பட்டு, தோட்டங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றது. அந்த ஓலைகள் உரமாக நிலத்தில் தாழ்க்கப்படும் போது, அதே ஓலைகள் பசளையாக மட்டும் பயன்படாமல், அடி நிலத்திலிருந்து களைகள் முளைத்து மேலே வராமல் தடுக்கும் தடுப்பெல்லையாகவும் பயிர்களுக்காக ஊற்றப்படும் நீர் தரையின் கீழ்ப் பக்கத்தை நோக்கிச் செல்வதை தடுக்கும் தன்மை கொண்டதாகவும் (WATER HOLDING) ஓலைகள் இருக்கின்றன என அப்பா சொன்ன கருத்து என் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது.\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nஎங்கள் ஊரில் ஒவ்வொரு காணிக்கும் ஒவ்வொரு பெயர். அப்பாவும் அம்மாவும் வாங்கிய காணியின் பெயர் “கோரைத்தரை”. யாழ்ப்பாணத்தில் பயிர்கள் செழித்து வளரும் பசளைத் தன்மை கொண்ட சிவப்பு நிறமண் கொண்ட நிலங்களும் உண்டு.\nகோரைப் புல் நன்கு வளரும் மணற்பாங்கான நிலம் - கோரைத்தரை. நீரை உறிஞ்சுகின்ற தன்மை கொண்ட மண். வாய்கால் வழி நீர் பாய்ச்சி பயிர் வளர்ப்பது சிரமமென்பதால் சாப்பிட்ட பின் கை கழுவும் இடத்தில் - சட்டி பானை கழுவும் இடத்;தில் வாழைக்குட்டி வைக்க சிறுவனான என்னை ஊக்குவித்தார். வாழைக்குலையில் இடைப்பழம் பழுத்ததும் பக்குவமாக வெட்டி ஒரு சீப்பு பழத்தை சாப்பிடச் சொல்லி ���ற்றவற்றை விற்றுப் பணத்தை என்னிடம் தந்துவிட்டார். பழத்தையுமு; சாப்பிட்டு பணத்தையும் கண்டால் சும்மா இருப்பேனோ இப்படியே தங்கையை சமையல் வேலைகளிலும் வீட்டு வேலைகளிலும் அம்மாவுக்கு உதவியாக இருக்கப் பழக்கினார். அரிசி புடைக்கும் போது ஒதுக்கித் தள்ளும் குருணல் அரிசியை குப்பையில் வீசாமல் அதைப் போடுவதற்காக கோழி வளர்க்கச் சொல்லி முட்டை விற்கும் காசு தங்கைக்கு சொந்தமானது.\nசிறு வாழைத்தோட்டம். பயிற்றம் செடி, பப்பாசி எனச் சற்றுப் பெரிதானது. ஒரு கோழி வளர்க்க ஆரம்பித்த தங்கை படிப்படியாக எண்ணிக்கையைக் கூட்டி ஆடும் வளர்க்க ஆரம்பித்தாள். வீடு முற்றம் ஆகியவற்றைத் துப்பரவாக வைத்திருப்பதும் தங்கையின் கடமை. குப்பை விற்கும் பணமும் அவளுக்குத்தான் சொந்தம். மாணவர்களான பிள்ளைகளிடம் பெற்றோர் கடனாகப் பணம் பெற்று சிறு வட்டியும் திருப்பிக் கொடுத்த சம்பவங்களும் உண்டு.\nவீட்டுத் தோட்டத்தில் ஈடுபாடு அதிகரித்ததை அவதானித்த தந்தை “இந்த வருடம் நல்ல மாங்கன்று கொஞ்சம் வாங்கி வைக்க வேணும்” என்றார்.\nதந்தையின் கருத்தை உள்வாங்கிக் கொண்ட தாயார் ஒருநாள் கிராமத்துச் சந்தையிலிருந்து பத்து சிறிய ஒட்டு மாங்கன்றுகளை வாங்கி வந்தார். மூங்கில் குழாய்களில் மண் நிரப்பி மாங்கொட்டையை விதைப்பார்கள். பின்னர் மாங்கொட்டையில் இருந்து செடி முளைத்துச் சிறு மரமானதும், நுனிப்பகுதியை வெட்டி ஏற்கனவே முதிர்ச்சி பெற்ற நல்ல இன மாமரத்தின் கிளைகளை வெட்டி ஒட்ட வைத்திருப்பார்கள். இப்படி ஒட்டி வைத்த மாமரத்தை யாழ்ப்பாணப் பகுதியில் ‘ஒட்டுமா’ என்றழைப்பர்.\nவிதையிலிருந்து முளைத்து வரும் மாமரம் வேறு வகையானதாக இருந்தாலும் , சுவை நிறைந்த கனி தரும் மரத்தின் கிளையை ஒட்டி , அந்த மரத்தின் பழங்கள் எல்லாவற்றையும் சுவையானதாக அமையும் படி தோட்டக்காரன் மாற்றி விடுவான். குறுகிய காலத்துக்குள் நல்ல இனிப்பாக கனி தரும் ‘ஒட்டுமா’ வைத் தேடி வாங்கி வைக்கும் வழக்கம் இருந்தாலும் சிலர் போலியான ஒட்டுமாவை உற்பத்தி செய்து ஏமாற்றும் வழக்கமும் இருந்தது.\nஅம்மா ஆவலுடன் வாங்கி வந்த ‘ஒட்டுமா’ போலியானது. சுவையான பழத்துக்குப் பதில் புளிப்பான மாம்பழங்களையே நான்கு வருடங்களுக்குப் பிறகு பெடி முடிந்தது. மாமலர விடயத்தில் வியாபாரி ஒருவனால் ஏமாற்றப்பட்ட க��லை அம்மாவுக்கிருந்தது.\nஅப்பா அம்மாவுக்கு ஆறுதலளித்தார். “பரவாயில்லை. இது ஒரு பாடம். திருநெல்வேலி விவசாயப் பண்ணையிலோ அல்லது நன்றாக தெரிந்தவர்களிடமோ ‘ஒட்டுமா’ வாங்கி வைத்திருந்தால் ஏமாற வேண்டியிருக்காது. பொருட்களை வாங்குவதற்கு முதல் விற்பவர் பற்றியும், பொருட்களின் தன்மை , விற்பவரின் குணநலன் பற்றியும் அறிந்திருக்க வேண்டும்”\nபின்பு சற்று விபரமாகச் சொன்னார். “நிரந்தர முகவரியைக் கொண்ட நிறுவனங்கள் , நன்மதிப்பைத் தேடி வைத்துள்ள வியாபாரிகள் தங்கள் பெயரை காப்பாற்றிக் கொள்வதில் எப்போதும் கவனமாக இருப்பார்கள். மலிவான பொருட்கள் எல்லாம் தரமான பொருட்கள் எனச் சொல்ல முடியாது. யாழ்ப்பாணத்தில் மிகக் குறைந்தளவு நிலப்பரப்பை தோட்டச் செய்கைக்கு பயன்படுத்தினாலும் சிறந்த முறைகளைக் கையாள்வதனாலேயே பயன்பெறுகின்றார்கள். உதாரணமாக மாமரம், பலாமரம் போன்றவற்றை வைப்பதற்கு முன் பயன் தரக் கூடிய மரமா என்பதை அவற்றின் தாய் மரம் அல்லது விதை பெற பயன்படுத்தப்பட்ட மரம் என்பதிலிருந்து அறிந்து கொள்வார்கள். என்பதையும் ஒட்டு மரமானால் , ஒட்ட வைப்பதற்காக கிளை எடுக்கப்பட்ட மரத்தைப் பற்றி அறிந்து கொள்வதிலும் அக்கறை காட்டுவார்கள். மரத்தை நாட்டும் போது இடத்தை தேர்ந்தெடுப்பதிலும் கவனமாக இருப்பார்கள். மரம் வளரும் காலத்தில் விலங்குகளால் பாதிக்கப்படாதிருப்பதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் பிடுங்கப்படாத இடத்தில் மரம் வைக்கப்பட்டு வளர்வதையும் உறுதிப்படுத்திக் கொள்வார்கள். செடி வளர்ந்த பின் தவறான மரம் என்றோ அல்லது வைத்த இடம் தவறான இடம் என்றோ கருதக் கூடாது. முன்னெச்சரிக்கையாக நடக்க வேண்டும் என்பதில் யாழ்ப்பாணத் தோட்டக்காரர் கரிசனையானவர்கள்” என்றார்.\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nஎங்கள் கிராமத்தில் எடுத்ததற்கெல்லாம் சாத்திரம் பார்ப்பார்கள். பல்லி விழுந்தால், பல்லி சொன்னால் பஞ்சாங்கத்தைப் புரட்டுவார்கள். காகம் கரைந்தால் அதற்கும் ஏதாவது சொல்வார்கள். ஓணான் குறுக்கே போனால் கூடாது என்று எப்போதும் ஏதாவது சொல்லிக்கொண்டேயிருப்பார்கள். அப்பா சகுனம் சாத்திரம் எல்லாவற்றிலும் நம்பிக்கை வைப்பதில்லை. தெய்வ நம்பிக்கை இருந்தால் வேறு நம்பிக்கை தேவையில்லையென்பார் அணில் குறுக்காகச் சென்று நல்ல காரியம் ஒன்றும் ஆகவில்லை. அதனால் ஓணான் குறுக்காகப் போனாலும் கேட்டகாரியம் எதுவும் நடக்காது என்று சொல்வார்.\nஎழுது வினைஞனாகக் கடமையாற்றி நிர்வாக சேவைக்குப் பதவி உயர்வு பெற்றதும் அக்காலத்தில் காங்கேசன்துறையிலிருந்து புறப்படும் இரவு புகையிரதத்தில் ஏறி கொழும்பு வருவதாக ஏற்பாடு. மறந்து போகக் கூடாது என்பதற்காக சாப்பாட்டை கட்டியெடுத்து வாசலருகே வைத்தனர். இரவு நேரமாகையால் அரிக்கன் லாம்பையும் கொழுத்தி என்னை ஏற்றிச் செல்லதற்கான வாகனம் வந்தது. தான் தாமதம் பூனை குறுக்கே குதித்தோட அரிக்கன் லாம்பு பூனையின் கால்களுக்குள் இடறுப்பட்டு நிலத்தில் சரிய சிம்னி உடைந்து சிதறியது விளக்கு உடைந்ததை ‘’ ஐயோ முழுவியளம் சரியில்லை ‘’ என்று யாரோ கொன்னார்கள்.\nஅப்பாவின் சிரிப்பு ‘’ சாப்பாட்டை ருசியாகச் சமைத்தால் பூனை வரும். சாப்பாட்டுக்கிட்ட விளக்கை வைச்சிருந்தா பூனை விளக்கைத் தட்டிப்போட்டு சாப்பாட்டை எடுக்கும். இதையெல்லாம் பார்த்த ஒண்ணும் செய்ய முடியாது. தம்பி புறப்படும்’’\nமுதல் முதல் ஒரு பெரிய பதவியை ஏற்பதற்காக புறப்படும் போத பூனை குறுக்கே வந்தது என்று தயங்கினாலும் அப்பா தந்த தைரியம் உற்சாகத்தையம் ஊக்கத்தையும் தந்தது. பதவிக்கு சந்த 25 வருடங்கள் பூர்த்தி. எந்த விக்கினமும் இதுவரை இல்லை.\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nபள்ளி மாணவப்பருவத்தில் பாடசாலை விடுமுறை நாட்களிலும் வார இறுதியிலும் யாழ்ப்பாணம் செல்லும் போது அப்பா மாலை வேளைகளில் முற்றவெளிக்கோ இல்லது கூட்டங்கள் நடைபெறும் இடங்களுக்கோ என்னை அனுப்பி வைப்பார். பின்னர் இரவுச் சாப்பாட்டுக்குப்பின் கூட்டங்களில் யார் யார் என்ன பேசினார்கள் என்பதை அப்பாவுக்குச் சொல்ல வேண்டும். அதன் பின்பு இரண்டாவது நாள் பத்திரிகைச் செய்திகளைப் பார்வையிட்டு நான் சொன்னவற்றை ஒப்பிடுவார். இது சாரம் கெடாமல் சுருக்கி சொல்லக்கூடிய திறனையும் வளர்த்தது.\nஒரு சனிக்கிழமை இரவு ஒன்பது மணிக்கு முற்ற வெளியில் பிரமுகர் ஒருவர் பேசியது ஞாயிற்றுக்கிழமை பத்திரிகளில் தலைப்புச் செய்தியாக இடம் பெற்றிருந்தால் தந்தையாரிடம் அது பற்றிக் கேட்டேன்.\n‘’ கொழும்பு பத்திரிகள் சனிக்கிழமை மாலையில் அச்சிடப்படடு இரவு தபால�� புகையிரத முலம் யாழ்ப்பாணம் வருகின்றன. அப்படியானால் இரவு ஒன்பது மணிக்கு இடம் பெற்ற பேச்சு... என நான் பேசி முடிப்பதற்க்கு முன்பாக அவர் சொன்னார். ‘’இது பெரிய இடத்து விஷயம். எழுதித் தயாரிக்கப்பட்ட பேச்சை முன் கூட்டியே பத்திரிகைக்கு கொடுத்திருப்பார்கள்....சில விஷயங்களைத் தெரிந்தாலும் தெரியாதது மாதிரி காட்டிககொள்வது நல்லது.’’\nகாலம் போக போகத்தான் ‘வாய் திறந்து மாட்டிக் கொண்டு முழிப்பதைக் காட்டிலும் வாயை மூடிக்கொண்டு ஒன்றும் தெரியாதது போல முழிப்பது நல்லது.’ என்பதை நன்றாக உணர்ந்து கொண்டேன்.\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\n“எப்படித் துடைத்தாலும் முகம் பார்க்கும் கண்ணாடி தெளிவாயில்லை. எண்ணை மாதிரியிருக்கு” என்ற போது அப்பா பற்பொடியால் முகம் பார்க்கும் கண்ணாடியைத் துடைக்க சொன்னார். இப்படியே அரிக்கன் லாம்புச் சிம்னியை வீபூதியைப் பயன்படுத்தி துடைக்கச் சொன்னார்.\nஒரு நாள் எனது சீப்பு அழுக்காக இருந்ததால் துப்பரவாக்குவதற்காக சீப்புப் பற்களிடையே தும்பை விட்டு படாதபாடு பட்டேன். அப்பா அதை வாங்கி பாவித்த பல் துலக்கும் பழைய தூரிகையால் சவர்க்கார நீரையும் சேர்த்து நொடிப்பொழுதில் துப்பரவாக்கி விட்டார்.\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nஒரு தையல்காரர் - முகாமைத்துவ தத்துவம்.\nஅப்பா வேலை செய்யும் கடைக்கு அடுத்த கட்டிடத்தில் ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு தொழில் செய்வோர் வசித்து வந்தனர். இரண்டாவது அறையில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த தையல்காரர். சிறுவயதில் அவரின் கைவண்ணத்தில் உருவான சேட்டும் காற்சட்டையும் என்னை அழகுபடுத்தின. நேர்த்தியான தையல் சாதாரணமான கூலி இதனால் அவரது தையல் மிஷின் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் . பெருநாள் காலங்களில் இரவில் கூட தையல் மெஷின் தூங்குவதில்லை.\nதுணியைத் தைப்பதற்களவாக வெட்டிய பின் கழித்து விடப்படும் துண்டுகள் வெட்டுத்துண்டுகள் என அழைக்கப்படும். மெஷினருகே வைக்கப்பட்டிருக்கும் காட்போட் பெட்டி வெட்டுத்துண்டுகளால் நிரம்பி வழியும். சிறு வயதில் வெட்டுத்துண்டும் எனது விளையாட்டுப் பொருள்களில் அடங்கும். அவற்றைப் பயன்படுத்தி காற்றாடிக்கு வால் கட்டுவேன். பொம்மைகள் , சிறு அலங்கார வேலைகள் ���ப்படிப் பல.\nவெட்டுத்துண்டுகள் தேவைக்கு மேலதிகமாகக் கிடைத்ததால் நண்பர்களுக்கு உபயம் செய்து நட்பையும் வளர்த்துக் கொண்டேன். வெட்டுத்துண்டுக்கு கிராக்கி அதிகமாகிய நேரத்தில் தையற்காரர் இடத்தை மாற்றி விட்டார்.\n“அவர் இப்போ மலாயன் கபேக்கு முன்னால் பெரிய கடையெடுத்து பத்து மெஷின் போட்டு சேட் factory நடத்திறார்” என்ற அப்பா “இனிம வெட்டுத்துண்டு எடுக்க முடியாது. கொஞ்சம் கூட waste இல்லாம சேட் தைச்சிடுவார்” என்றும் தெரிவித்தார்.\nஒரு மெஷின் வைத்துத் தைக்கிற போதே வெட்டுத்துண்டால் பெட்டி நிரம்பி வழியும். பத்து மெஷின் எண்டால்....அப்பா பொய் சொல்கிறார் என்ற எண்ணத்துடன் மலாயன் கபேக்கு முன்னாலுள்ள தொழிற்சாலையைத் தேடிப் பிடித்தேன்.\nஅப்பா சொன்னது உண்மைதான். பத்து மெஷின்கள் வேறு வேறு அளவான சட்டைகளை உருவாக்கிக் கொண்டிருந்தன. இரண்டு சிறுவர்கள் சுறுசுறுப்பாக பொத்தான் தைப்பதிலும் பொத்தான் துவாரம் தைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். பெரிய மேசையில் நீளமான துணி விரிக்கப்பட்டு பல அளவுகளில் வெட்டப்படுகின்றன. ஆனால் ஓரங்குலத்துணி கூட வெட்டுத்துணியென கழிக்கப்படுவதில்லை. ஒருவர் சேட் தைப்பதற்கு இரண்டு யார் துணி கொடுத்தால் அதில் சிறிதளவு துணி வெட்டுத்துணியாகக் கழிப்படுகின்றது. நூற்றுக்கணக்கான சட்டைகள் தைக்கும் போது சிறிதளவு துணி கூட சேதமாகாமல் இருந்தது ஆச்சரியத்தை தந்தது.\nஇந்த அனுபவம் - ‘அருந்தலான வளங்களிலிருந்து உச்சப் பயன்பாடு’ என்ற முகாமைத்துவ உரையைத் தயாரிக்க உதவியது.\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nபுதிதாக வியாபாரம் ஆரம்பிக்கும் கடையொன்றில் அப்பாவையும் அழைத்திருந்தார்கள். பால் காய்ச்சுவதற்கு முன்பாக அப்பாவின் கேள்விக்கு “சுத்தமான பால்” என்று யாரோ பதில் சொன்னார்கள். “பாத்திரம் சுத்தமாகக் கழுவியதா” எனக் கேட்ட போது – “இது ஹோட்டலில் பாவிச்ச கரிப்பிடிச்ச பாத்திரமில்லை. புதிசா வாங்கினது” என்று யாரோ பதில் சொன்னார்கள்.\nஅடுப்பில் சூடாகிக் கொண்டிருந்த வெள்ளை நிறப்பால் சிவப்பு நிறமாக மாறிக் கொண்டிருந்த போது ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் மாறி மாறிப் பார்த்தனர்.\nஅப்பா அமைதியாகச் சொன்னார்கள் “பயப்படாதீங்க. பாத்திரம் புதிசு. மெழுகு பூசியிருக்காங்க (sealing wax) நீங்க சுத்தமாகக் கழுவயில்ல”\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nஅப்பாவுடன் நட்பைப் பேணிய பணக்காரக் குடும்பங்களில் அதுவுமொன்று. இரண்டு குடும்பங்களும் வாசிப்பதில் ஆர்வமுள்ளதால் புத்தகங்கள் கை மாறும். தொலைக்காட்சி பெட்டிகள் வருவதற்கு முன் வானொலிப் பெட்டிகள் செல்வாக்கு செலுத்திய காலம். டரான் ஸிஸ்டர்கள் கண்டு பிடிப்பதற்கு முன்பாக வால்புகள் இணைக்கப்பட வானொலிப் பெட்டிகளின் இயக்கத்திற்கு ஏரியல் வயர் கட்டுவது அவசியம். வாசிப்பில் ஆர்வம் மிக்க குடும்பம் வானொலி வாங்கிய போதும் மரத்திலும் கூரையிலும் ஏறி ஏரியல் வயர் கட்டுவதில் வெற்றி பெறவில்லை.\nபுத்தகத்துடன் சென்ற என்னை மரத்தில் ஏற்ற முயன்று தோல்வி கண்டதற்குக் காரணம் எனக்கிருந்த பயமே ஏரியல் வயர் கட்டும் போது பத்து ரூபா கூலி கொடுக்கக் காட்டிய தயக்கம் வானொலியின் இயக்கத்தைத் தமாதித்தது. அப்பாவிடம் அவர்கள் கதையைச் சொன்னேன்.\n“செட்டிக்கு வேளாண்மை சென்மப் பகை – பத்து ரூபாதானே – ஏறத் தெரிந்தவங்ககிட்ட சொல்லிக் கட்டிடுங்க. எல்லோருக்கும் அந்த வேலை சரிப்பட்டு வராது” என்றார்.\nவீட்டுக்கார ஐயா நானூறு ரூபா கொடுத்து வாங்கிய வானொலிக்கு ஏரியல் வயர் இணைப்புக்கு பத்து ரூபா செலவழிக்க தாமதித்ததை அம்மாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.\nஒரு நாள் மாலை சுமார் ஏழு மணி. மெல்லிய இருட்டு. யாரும் வரமாட்டார்கள் என்ற எண்ணத்தோடு முற்றத்தில் நின்ற மரத்தினருகே மேசையை இழுத்துக் கொண்டு வந்து வைத்து மேசையின் மேலே கதிரையொன்றை வைத்து கதிரைக்கு மேலே ஸ்ரூல் ஒன்றை வைத்து ஏரியல் வயரையும் எடுத்துக் கொண்டு கால் பாதம் வரை நீண்டிருந்த சேலையை உயர்த்தி உள்ளே சொருகிக் கொண்டு சிரமத்தோடு மேலே ஏறிய வேளை பார்த்து வந்த காரின் வெளிச்சம் அம்மாவை நிலை குலையச் செய்ய குப்புற விழுந்து விட்டார். ஒட்டகப்புலத்தில் புக்கை கட்டி நோவெண்ணை வாங்கிய செலவு பத்து ரூபாவைப் போலப் பல மடங்கு. சில சில்லறை விடயத்தில் கஞ்சனைப் போல நடந்து பெரும் தொகை இழக்கக் கூடாது. பெரிய ஆபத்தில் சிக்கக் கூடாது என்பார்.\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசி்க்கலாம்)\nஇரண்டு நாள் தூக்கமில்லை - சாப்பாடு கூட இல்லையே..\nஆரம்பத்தில் மற்றவர்கள் ஏற்பாடு செய்யு���் கலை நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டேன். பெரும்பாலும் நாடகங்களில் நடித்ததோடு ‘நிகழ்ச்சித் தொகுப்பாளராக’ அறிவிப்பு வேலைகளையும் செய்தேன். சொந்தமாக ஒரு சைக்கிள் வண்டி கூட இல்லாத நாட்களில் சைக்கிளில் அழைத்துச் செல்வதாக இருந்தால் மேடை நிகழ்ச்சிகளுக்கு சம்மதம் கொடுத்து பங்குபற்றினேன்.\nதிடீரென ஒரு திருப்பம். 1972 இல் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் வவுனியாவில் காப்புறுதி இரவு கலை விழாவை நடாத்திய போது நிகழ்ச்சித் தொகுத்தளிக்க என்னை அழைத்திருந்தார்கள். கொழும்பிலிருந்து வந்த கூட்டுத்தாபன விளம்பர முகாமையாளர் டாபரேக்கு எனது அறிவிப்பு நன்கு பிடித்துக்கொண்டது. அவர் என்னைப் பாராட்டியதோடு வவுனியாக் கிளை முகாமையாளரிடம் ஏதோ ஒரு இரகசியமாக சொன்னார். அடுத்த நாள் வவுனியாக் கிளை முகாமையாளர் நவரத்தினம் அறிவிப்பு செய்ததற்கான பாராட்டுக் கடிதத்துடன் 250 ரூபா தந்தபோதுதான் விளம்பர முகாமையாளர் கிளை முகாமையாளருக்குச் சொன்ன இரகசியம் புரிந்தது. மாதம் முழுதும் வேலை செய்யும் கிளாக்கனுக்கு 300 ரூபா சம்பளம் - ஓரிரவு அறிவிப்புக்கு 250 ரூபா பின்னர் மன்னார், கிளிநொச்சி, திருகோணமலை போன்ற இடங்களில் அறிவிப்பு வேலைக்கு 250 ரூபாவுடன் போக்குவரத்து தங்குமிட வசதிகள் எனவும் கவனித்தார்கள். காணிவல் பொப்பிசை ஆகியனவும் அறிவிப்பு செய்ய அழைத்தன.\nகையில் நல்ல பசை. இடையிடையே சில மணிநேரம் மேடையைக் கலகலப்பாக்கி பெறும் பல நூறு ரூபா பெரிதா அல்லது மாதம் முழுக்க உழைத்து பெறும் 300 ரூபா பெரிதா அல்லது மாதம் முழுக்க உழைத்து பெறும் 300 ரூபா பெரிதா அப்பாவின் அறிவுரை “அரசனை நம்பி புருஷசனைக் கைவிடக் கூடாது” பெரிய நெருக்கடியிலிருந்து தப்பி நிரந்தர வருமானம் தரும் அரச உத்தியோகத்தைக் காப்பாற்றி உயர்வும் பெற முடிந்தது.\n70 களின் நடுப்பகுதியில் இடையிடையே மேடைக் கவர்ச்சி எனக்கு வலை வீசியது. புகழ் என்பதை விட பணத்தையும் விரும்பியது மனம். வானொலி மேடைக் கலைஞர்களை வளைத்து கலை நிகழ்ச்சி செய்யக் கூடிய திறமையிருந்தது. வேலை செய்த இடத்தால் பெற்ற செல்வாக்கு விளம்பரத்துக்கும் டிக்கட் விற்பனைக்கும் உதவி செய்தது. ஓரிரவுக்குள் பெரிய புகழ் மட்டுமல்ல – பல ஆயிரக்கணக்கான ரூபா பணமும் சேர்ந்து விட்டது.\nஒரு வித மயக்கத்தோடு ஒலி வாங்கியில் நான் “பல சிரமங்களுக்கு மத்தியில்தான் இந்தக் கலை நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தேன். கடந்த சில நாட்களாக அங்குமிங்கும் அலைந்து திரிந்ததில் சரியான உறக்கமின்றி சாப்பாடில்லாமல் இந்த நிகழ்ச்சியை உங்களுக்காக ஒழுங்கு செய்தேன். இன்னும் சொல்வதானால் இரண்டு நாட்கள் ஒரு கண்ணுறக்கமில்லை. இன்று ஒன்றுமே சாப்பிடவில்லை”\nஎதுவோ சாதனை நிகழ்த்தியவன் போல நான் சொன்னதும் எனது நண்பர் சிலர் என்னை அலாக்காகத் தூக்கிக் கொண்டு மேடைக்கு முன்னால் ஊர்வலம் வந்தனர்.\nஅன்றிரவு அப்பாவிடம் வாங்கிக் காட்டினேன். “கட்டியை யாராவது இப்படியொரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யச் சொல்லி கேட்டாங்களா எதுக்குப் பொய் சொல்ல வேணும். கெஞ்சி மண்டாடி டிக்கட் வித்திட்டு சாப்பிடயில்லை – தூங்கயில்ல ஏன் பொய் சொல்ல வேணும் எதுக்குப் பொய் சொல்ல வேணும். கெஞ்சி மண்டாடி டிக்கட் வித்திட்டு சாப்பிடயில்லை – தூங்கயில்ல ஏன் பொய் சொல்ல வேணும் காசு கொடுத்து டிக்கட் எடுத்து program பார்க்க வந்திருப்பாங்களே தவிர கட்டியின்ர பேச்சைக் கேட்க வந்திருக்க மாட்டாங்க. பேச்சில எந்தக் கலையழகும் இல்லை. பொருத்தமுமில்லை. ஒரே அறுவை. நீங்க ஒழுங்கு செய்யிற நிகழ்ச்சியில நீங்களே உங்களைப் பாராட்டக் கூடாது. வேற நிகழ்ச்சியில மற்றவங்க உங்களப் பாராட்டணும். அதுதான் உண்மையான பாராட்டு”\nஇதை விட இன்னொரு முக்கிய விடயம் சொன்னார். “இப்போ கொஞ்ச பணம் வந்திருக்கலாம். இது நிலைக்காது. இப்படியே வாற பணம் இப்படியே போயிடும். கொஞ்சமெண்டாலும் நிரந்தர தொழில் மூலம் தேட முயற்சிக்க வேணும். கொடி கட்டிப் பறந்து இலட்சக் கணக்கில் சம்பாதித்த சினிமாக்காரங்களே றோட்ல நிக்கிறாங்க”\nஇரவுக் கலை நிகழ்ச்சியில் பலரிடம் டிக்கட் மூலம் பெற்ற பணத்தை இரவுக் கலை நிகழ்ச்சியே என்னிடமிருந்து பறித்துக் கொண்டது. இருந்தாலும் என்னை நான் பாராட்டக் கூடாது என்பதுடன் மேடைகளிலும் பொது இடங்களிலும் பேசும் கவனிக்க வேண்டிய விடயங்கள் சிலவற்றையும் தெரிந்து கொண்டேன்.\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nபொதுவாக யாழ்ப்பாணத்தில் பொருட்களை உடமையாக்கும் போது பொருட்களின் விளம்பரத்திலும் அழகிலும் மயங்காமல் நீடித்த காலம் பயன்படக் கூடிய பொருட்களைத் தேடி வாங்கிய காலம் ஒன்றிருந்தது. ஏ போர்டி கார், ற���ி சைக்கிள், சிங்கர் தையல் மெஷின் வரிசையில் பிக் பென் மணிக்கூடும் சேர்த்துக் கொள்ளப்படும். எங்கள் வீட்டில் பிக்பென் மணிக்கூடு பிழையில்லாமல் நீண்ட காலம் உழைத்ததற்கு ஒரு காரணமும் இருந்தது.\nஅந்தக்காலத்தில் பிரபலமான மணிக்கூடு திருத்;தும் கடையொன்றிருந்தது. அக்கடையில் இரண்டு மூன்று நாட்களில் ஐந்து ரூபா கட்டணத்தில் மணிக்கூடு ‘சேர்விஸ்’ செய்து தருவார்கள். அந்தக் கடை ஞாயிற்றுக்கிழமைகளில் பூட்டப்பட்டிருப்பதால் அங்கோ வேலை செய்பவர் தனிப்பட்ட வகையில் சில இடங்களுக்குச் சென்று திருத்த வேலைகளைச் செய்வார். அவர் அப்பா வேலை செய்யும் கடைக்கும் ஞாயிற்றுக் கிழமைகளில் வருவார். இரண்டு ரூபாவும் ஒரு போத்தல் மண்ணெண்ணை (அப்போது சுமார் இருபத்தைந்து சதம்) யும் கொடுத்தால் சிறிது நேரத்திற்குள் மணிக்கூட்டை சேர்விஸ் செய்யப்படுவதால் களவு வேலைகளுக்கிடமிருக்காது எனப் பலர் நம்பினார்கள். காலத்துக்கு காலம் அவரால் எங்கள் மணிக்கூடும் சேர்விஸ் செய்யப்பட்டதால் மணிக்கூடும் சரியான நேரத்தைக் காட்டிக் கொண்டிருந்தது. ஏதாவது உதிரிப்பாகங்கள் மாற்ற வேண்டியிருந்தால் அவர் குறிப்பிடும் உதிரிப்பாகங்களை வாங்கி வந்தால் எங்கள் முன்னிலையில் மாற்றி பழைய பாகங்களை மணிக்கூட்டு உரிமையாளரிடம் கொடுத்து விடுவார். உதிரிப் பாகங்கள் பொருத்துவதற்கென வேறு கட்டணம் வாங்க மாட்டார். இதனால் யாழ் நகரமெங்கும் அவருக்குப பல வாடிக்கையாளர்கள். நல்ல வருமானம் . கடையில் மாதச்சம்பளம்.\nஒரு ஞாயிற்றுக்கிழமை கடையில் சில மணிக்கூடுகள் சேர்விஸ் செய்ய ஆரம்பித்த போது நானும் அவருக்குதவியாக நட்டுகளைக் கழற்றி சில பாகங்களை மண்ணெண்னையில் கழுவி உதவி செய்தேன். அவரும் மணிக்கூடு திருத்தும் முறைகள் சிலவற்றைச் சொல்லித் தந்தார். அவரது மாதச்சம்பளம் ஞாயிற்றுக்கிழமை வருமானம் இவற்றை மனதில் கூட்டிப்பார்த்தேன்.\nஅப்பா சிரித்தார். வேணுமிண்ணா மணிக்கூடு ரிப்பயர் செய்யிற வேலையைப் பழகலாம். ஆனா ஒரு கடையில் வேலை செய்து கொண்டு ஞாயிற்றுக்கிழமை வருமானத்துக்காக வேற இடத்திற்கு போறது சரியில்ல. எப்பவும் நமக்குத் தொழில் தாறவங்க சம்பளம் தாறவங்கட்ட விசுவாசமாயிருக்கணும். அவர்களுக்கு துரோகம் செய்யக்கூடாது”\n‘அப்படியெண்டால் அவரிடம் நாங்கள் மணிக்கூடு சேர்விஸ் செய்யச் சொல்லிக் கொடுக்கிறதும் பிழை” என்றேன் நான்.\n“பிழைதான். அவர் குடும்பம் பெரிசு. இப்படியப்படி உழைச்சாதான் குடும்பத்த காப்பாத்தலாம். அதுக்கு நாம செய்யிற பங்குதான் இது. இது சரியில்ல. இப்படி நாம உழைக்கக் கூடாது”\nஇந்த சம்பவம் மனதில் நன்றாகப் பதிந்துள்ளதால் எனது மேலதிகாரிகளுக்கு விசுவாசமாகவும் உண்மையாகவும் நடந்து வருகின்றேன். அதனால் எனது தொழிலிலும் அலுவலக விடயங்களிலும் யாரும் இதுவரை குற்றம் குறை காண முடியவில்லை.\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nஒரு சமையல்காரனும் அவரது மகனும்\nஆறாம் வகுப்பில் ஒரு நாள் மாலை நடைபெற்ற ஆங்கில பாடம் என்னை மிகவும் பாதித்தது. ஆசிரியர் வெகு சாதாரணமாக “what is your father” எனக் கேட்க மாணவர்கள் சிலர் டொக்டர், என்ஜினியர் என பெருமைப்பட பலர் கிளார்க், ரீச்சர் என்றனர். கிராமப்புற பாடசாலையாதலால் சிலர் farmar என்றனர். எனது முறை வந்த போது நானும் farmar என்றேன். எனது பின்னணியை நன்கறிந்த ஆசிரியர் “கொப்பர் எங்கை கமம் செய்யிறவர்” எனக் கேட்க மாணவர்கள் சிலர் டொக்டர், என்ஜினியர் என பெருமைப்பட பலர் கிளார்க், ரீச்சர் என்றனர். கிராமப்புற பாடசாலையாதலால் சிலர் farmar என்றனர். எனது முறை வந்த போது நானும் farmar என்றேன். எனது பின்னணியை நன்கறிந்த ஆசிரியர் “கொப்பர் எங்கை கமம் செய்யிறவர் எத்தினை ஏக்கர் காணி வைச்சிருக்கிறார் எத்தினை ஏக்கர் காணி வைச்சிருக்கிறார்” என்று கேள்வி மேல் கேள்வி கேட்க தடுமாற்றமும் வெட்கமும் என்னைப் பிடுங்கித் தின்றன.\nஆசிரியர் அத்துடன் நிறுத்தி விடவில்லை. “கொப்பர் சமையல் வேலை செய்யிறார். \"My father is a cook\" எண்ட தலைப்பிலை ஒரு பக்க கட்டுரை எழுதிக் கொண்டு வரவேணும்” என்றார்.\nஒவ்வொரு மாணவனும் அடுத்த நாள் அவர்களுடைய தகப்பனின் தொழிலைப் பற்றி ஆங்கிலத்தில் ஒரு பக்க கட்டுரை எழுதி வர வேண்டுமென்பது ஆசிரியரின் கட்டளை. எல்லா மாணவர்களினதும் கேலிப் பொருளான நான் அன்றுதான் முதன் முதலாக cook என்ற ஆங்கிலச் சொல்லைக் கேள்விப் பட்டேன். வெட்கம் ஒரு புறமிருக்க ஒரு வசனம் கூட எழுத முடியாத நிலையில் ஒரு பக்க கட்டுரை.\nஎப்படி எழுதப்போகின்றேன் என்ற பயம். எனது வேதனைக்கான காரணமறிய அம்மா கையாண்ட தந்திரங்கள் தோல்வியைத் தழுவ எனது நல்ல காலம் தீடிரென அப்பா வீட்டுக்கு வந்தார். அடக்கி வைத்திருந்த வெட்கம், வேதனை எல்லாம் அலறியழும் கண்ணீராக மாறியது. எனது கன்னங்களில் வழிந்தோடிய கண்ணீரை அப்பாவின் கைகள் துடைத்தன.\n“கட்டி சாப்பிட்ட பிறகு நான் சொல்றன். ஒரு பக்கமல்ல இரண்டு பக்கத்துக்கு சொல்றன் எழுதினாச் சரி”\nஎனது சந்தேகம் - “அப்பாவுக்கு ஆங்கிலம் தெரியுமா – cook என்ற சொல்லையே முதன் முதலாகக் கேள்விப்படும் என்னால் ஒரு பக்கம் ஆங்கிலத்தில் எழுத முடியுமா – cook என்ற சொல்லையே முதன் முதலாகக் கேள்விப்படும் என்னால் ஒரு பக்கம் ஆங்கிலத்தில் எழுத முடியுமா\nஅப்பாவின் பக்கத்தில் கொப்பி பென்சிலுடன் அமர்ந்து புதிய பக்கமொன்றில் My father is a cook என ஆங்கிலத்தில் எழுதினேன். அப்பா கொப்பியைப் பார்த்து விட்டு cook என்ற சொல்லுக்கு பதிலாக sweet maker என்று எழுதச் சொன்னார்.\nஆச்சரியத்துடன் பார்த்த எனக்கு அப்பா சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.\n“கட்டி நான் செய்யிறது சாதாரண சமையலில்லை – அல்வா , கேசரி, போளி , பூந்தி , ஓமப்பொடி, காராசேவு , மைசூர்பாகு. அதில பல item ரொம்ப sweet ஆக இருக்கும். அதனால நான் சுவீட் மேக்கர்” அப்பா தான் தயாரிக்கும் பதார்த்தங்கள் அவற்றுக்குத் தேவையான மூலப்பொருட்கள் வெற்றுக் கொள்ளக்கூடிய இடங்கள், உத்தேச விலை, பதார்த்தங்களின் உணவுப் பெறுமானம் பயன்பாட்டுக் காலம் எல்லாவற்றையும் மிக தெளிவாக சிம்பிள் இங்கிலிசில் சொல்லியதால் சுமார் மூன்று பக்கம் எழுத முடிந்தது. அடுத்த நாள் சில நண்பர்கள் தகப்பன்மாரின் பெரிய உத்தியோகங்களை உச்சரித்த பின் வார்த்தைகளின்றித் தடுமாற எனது கட்டுரை ஆங்கில ஆசிரியரை தடுமாற வைத்தது. பல சொற்கள் அவருக்குப் புதிது என்பதை அவரே ஒத்துக் கொண்டார்.\nஅப்பா கடைகளில் உள்ள விளம்பர பலகைகள், லொறி , வான் போன்ற வாகனங்களில் எழுதியுள்ள ஆங்கில எழுத்துக்களை பார்த்து எழுத்துக்களை அறிந்து கொண்டதாகவும பொருட்கள் பொதி செய்து வரும் பெட்டி, தகரம் ஆகியவற்றிலுள்ள லேபிள்கள் சிட்டைகள் ஆகியவற்றிலிருந்து அநேக தகவல்களைப் பெற்றுக் கொண்டதாகவும் கூறுவார். “வெட்கப்படாமல் பயப்படாமல் ஆங்கிலத்திலும் , சிங்களத்திலும் பேச வேண்டும், எழுத வேண்டும்” என்று சொல்லுவார். இதனால் எனனைப் பற்றி , எனது தொழிலைப் பற்றி, எனது ஊரைப் பற்றி , எனது நாட்டைப்பற்றி, சமகால நிகழ்வுகளைப் பற்றி ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் சர���மாகக் கதைக்கவும் இதே விடயங்களை இன்னொருவரிடமிருந்த அறிந்து கொள்ள எத்தகைய கேள்விகளைக் கேட்க வேண்டுமென்பதும் தெரிந்து கொண்டேன். அவ்வளவுதான். ஆனால் நான் கடமையாற்றும் இடத்தில் தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளும் தெரியுமென பிறர் நினைப்பதற்கு sweet marker ரின் வழிகாட்டல் தான் காரணம்\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nமுற்றத்தை அலங்கரிக்கும் அழகான கோலங்களைப் போடுவது அம்மாவுக்கு கை வந்த கலை. தங்கை அம்மாவிடம் பயின்ற கலையை மேலும் மெருகுபடுத்தி தினமும் விதவிதமாகவும் வித்தியாசமான பொருட்களாலும் கோலம் போட்டு வீட்டைப் பொலிவாக்கி எங்களையும் மகிழ்வித்தாள். தங்கையின் முயற்சியையும் கலையார்வத்தையும் பாராட்டிய தந்தை இந்தியா சென்ற அவர் நண்பரிடம் சொல்லி கோலம் தொடர்பான புத்தகமொன்றை வாங்கிப் பரிசளித்தார்.\nதங்கை சில நாட்களாக பல விதமான பொருட்களைச் சேகரித்து ஒரு நாள் மாலை வீட்டு விறாந்தையையும் முற்றத்தையும் வண்ணக் கோலங்களால் நிரப்பினாள். பெரும்பாலும் மாவையும் தேங்காய்பூவையும் பயன்படுத்தியே கோலம் போடப்படும். தங்கை போட்ட கோலங்கள் வித்தியாசமானது. – பல வடிவங்கள் நிறங்கள் உள்ள இலைகளைப் பயன்படுத்தி ‘இலைக் கோலம்’ அழகான அமைப்பும் கண் கவர் வண்ணமும் கொண்ட பூக்களைப் பயன்படுத்தி ‘மலர்க்கோலம்’ அரிசி உழுந்து, பயறு , பருப்பு, போன்றவற்றால் ‘தானியக் கோலம்’ மாலை கோர்க்கப் பயன்படும் மணி போன்ற அலங்காரப் பொருட்களை வைத்து ‘மணிக்கோலம்’ இப்படிப் பற்பல. இவற்றுடன் தேங்காய்ப்பூவுக்கு வர்ணம் சேர்த்து செய்யப்பட்ட கோலமும் இருந்தது.\nகாரணமில்லாமல் விழாக்கோலம் கொண்ட வீடு என்னை வியப்பில் ஆழ்த்த அம்மா வியப்பை விடுவித்தார் - “நாளைக்கு காலமை சிநேகிதப் பிள்ளையள் வருகினமாம். அவைக்குக் காட்டுறதுக்கா பிள்ளை கோலம் போட்டிருக்கு”\n” என்று தங்கை கேட்டபோத – “வீட்டின் பிரதான முற்றத்தில் போட்டிருந்த கோலம் தான் வடிவு” என்றேன். அதிகம் செலவில்லாமல் சிரமமில்லாமல் அரிசிமாவினால் வரையப்பட்ட சாதாரணமான கோடுகளைக் கொண்ட கோலமானாலும் கலையழகையும் தனித்துவத்தையும் கொண்டிருந்த அக்கோலமே வடிவான கோலம் என்ற எனது கருத்தை அம்மாவும் அப்பாவும் ஏற்றுக் கொண்டனர்.\nஅடுத்த நாள் காலை தங்கையின் சிண��ங்கல் சத்தத்தில் விழித்துக் கொண்டோம். வடிவான மாக்கோலத்தையும் தேங்காய்ப்பூக் கோலத்தையும் எறும்புகள் சுவைத்துப் பார்த்திருக்க வேண்டும். அலங்காரக் கோலம் சிதைந்தும் அழிந்தும் உருமாறி அலங்கோலமாயிருந்தது.\nகோலம் போடுவதற்கான மாவைப் பக்குவப்படுத்தி கோலம் போடுவதற்குள் சிநேதிகள் வந்து விடுவார்கள் என்பதுதான் தங்கையின் கவலைக்குக் காரணம். அப்பா ஒரு சிறு ஓலைப் பெட்டியை எடுத்து அங்குமிங்கும் குனிந்து நிலத்திலிருந்து எதையோ எடுத்து ஓலைப்பெட்டிக்குள் போடுவதை அவதானித்தோம். அப்பா கல்லுரலை நிமிர்த்தி அலவாங்கைக் கொண்டு வரும்படி சொன்னார். அப்போதுதான் பெட்டியில் சேகரித்துக் கொண்டு வந்த பொருட்களைப் பார்த்தோம்.\nசாதாரணமாக நிலத்தில் காணப்படும் சிறு சுண்ணாம்புக் கற்கள் அப்பா கற்களை உரலில் போட்டு அலவாங்கால் இடித்தார். உரலில் இடித்தவற்றை மீண்டும் பெட்டியில் போட்டுக் கொண்டே “கோலப் பொடி ரெடி” என்றார்.\n“சாதாரணமாக ஒரு பிரயோசனமுமில்லாம இருக்கிற இந்த மாதிரிக் கல்லை பொறுக்கி மாவாக்கி தகர டப்பாவிலை போட்டு வைச்சா தேவையான போது கோலம் போடலாம். காசும் வேணாம். எறும்பும் தின்னாது” – அப்பா சொன்னது என் காதில் விழுந்து பதிவானது.\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nஅப்பா தொழில் செய்த கடைக்கு அருகிலமைந்த கடடிடமொன்றில் பல அறைகள். ஒவ்வொரு அறையிலும் தங்கியிருந்தவர்கள் சாப்பிடுவதற்காக கடைக்கு வந்த போதும் சிலரின் அறைக்குச் சென்ற போதும் பல தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. சொந்த ஊர் நிரந்தர வதிவிடம் வேறாக இருந்தாலும் சிறு சிறு தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதால் அவர்கள் யாழ்ப்பாண நகரத்தில் தங்கியிருந்தார்கள்.\nஒருவர் ஐஸ்கிறீம் விற்பவர். இன்னொருவர் புதிய வீடுகள் கட்டிடங்கள் கட்டுமிடங்களில் சீமேந்து பைகளை வாங்கி வந்து சிறு சிறு பைகளாக ஒட்டி விற்பவர். விளம்பர பலகை எழுதுபவர், பாயசம் காய்ச்சி விற்பவர், தையற்காரர், தும்பு மிட்டாய், கச்சான் அல்வா செய்பவர் இப்படிப் பலர் அங்கே தங்கியிருந்தனர். அவர்களில் இருவரை ஒரு நாள் யாழ்ப்பாண பஸ் நிலையத்தில் காணநேர்ந்தது. ஒருவர் கையில் சிறிய காட்போட் பெட்டி. மறுகையில் கண்ணாடிப் பேப்பரில் சுற்றப்பட்ட இனிப்புகள்.\n“இருபது தோடம்பழ இனிப்பு பத்து சதம். தாகத்துக்கு நல்லது. இருபது தோடம்பழ இனிப்பு பத்துச் சதம்” எனக் கூவி விற்றுக் கொண்டிருந்தார்.\nமரநிழலின் கீழே நின்ற மற்றவரைச் சுற்றிவர சிறுவர் கூட்டம். ஒரு அட்டைப் பெட்டியில் இனிப்புகளும் ஒரு சிறிய தகரத்தில் தண்ணீரும் வைத்திருந்தார். கையில் இரண்டு அங்குல நீளம் இரண்டு அங்குல அகலத்தில் வெட்டப்பட்ட காகித்தத் துண்டுகளை வைத்திருந்தார்.\nஅவரிடம் ஐந்து சதம் கொடுத்தால் கையிலிருக்கும் காகித் துண்டொன்றைக் கொடுப்பார். எதுவும் எழுதப்படாத காகிதத் துண்டை தகரத்திலுள்ள தண்ணீரில் போட்டதும் அத்துண்டில் ஒன்று முதல் இருபது வரையிலான இலக்கங்களுள் ஏதாவது ஒரு இலக்கம் தோன்றும். என்ன இலக்கம் தோன்றுகிறதோ அத்தனை இனிப்புகளைக் கொடுப்பார். வெற்றுக் காகிதத்தை தண்ணீரில் போட இலக்கம் தோன்றுவதும் இலக்கத்துக்கேற்ப இனிப்புக் கொடுப்பதும் வேடிக்கையாகத் தோன்ற சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருந்தேன்.\nஐந்து சதம் கொடுத்து வாங்கும் துண்டுகளில் இடையிடையே 10 அல்லது 12 இலக்கங்கள் தோன்றும் போது அவர் பார்த்துப் பாராமல் இனிப்புக்ளை அள்ளிக் கொடுப்பதும் அநேகமாக 1 அல்லது 2 அல்லது 3 இலக்கங்கள் தோன்றும் போது கணக்காக இனிப்புகள் கொடுப்பதையும் கவனித்தேன். நானும் ஐந்து சதம் கொடுத்து துண்டு கேட்ட போது என்னை அடையாளம் கண்டு கொண்டதுடன் பணத்தைப் பெற்றுக் கொள்ளாமல் கைநிறைய இனிப்புகளை அள்ளி தந்து அப்பாவிடம் சொல்ல வேண்டாம் என்றார்.\nபணம் கொடுக்காமல் பலர் முன்னிலையில் நிறைய இனிப்புக்களைப் பெற்றுக் கொண்டது சந்தோஷத்தைத் தந்தாலும் என மனதை ஏதோ உறுத்தியது.\nஅன்று மாலை நடந்ததை அப்பாவிடம் சொன்னேன்.\nஅப்பா அவரை அழைத்துப் பத்து ரூபா பணம் கொடுத்து “இந்தாய்யா இனி சின்னம் சிறுசுகளை ஏமாத்தாம நான் சொன்னதை செய்” என்றார்.\nபின்னர் நான் அப்பாவிடமிருந்து தெரிந்து கொண்டது.\nஒருவர் பெரும்தொகையான இனிப்புகளை மொத்த விலைக்கு வாங்கி பத்து சதத்துக்கு இருபது இனிப்பு விற்பனை செய்கின்றார்.\nமற்றவர் சவர்க்காரத்தை நீரில் கரைத்து அந்த நீரால் கடதாசியில் எழுதினால் அந்த இலக்கங்களை எழுத்துக்களை எல்லோரும் அறிந்து கொள்ளமாட்டார்கள் என எண்ணிக் குறைந்த பெறுமதியுள்ள கடதாசிகளை அதிக அளவில் குறிப்பாகச் சிறுவர்களை ஏமாற்றி இனிப்பு விற்பனை செய்கின்றார்.\nஅப்பாவுக்கு ஏமாற்றி வியாபாரம் செய்வதில் உடன்பாடில்லாததால் அவருக்கு அறிவுரை கூறியிருக்கின்றார். அவர் தனது வியாபாரத்தை மாற்றவேயில்லை.\nஇந்தச் சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பின்பும் அவர் இலக்க துண்டுகளை வைத்தே இனிப்பு வியாபாரம் செய்ததைக் கண்டு அப்பாவிடம் சொன்னேன். “அவன் கதையை விடு. நீ ஏமாறாதே” என்றார்.\nபின்னர் சுமார் ஆறேழு மாதங்கள் போயிருக்கும். அவர் பஸ் நிலையததில் பொரித்த பருப்பு கடலை டொபி விற்பனை செய்வதைக் கண்டு அப்பாவிடம் சொன்னேன். “அவனுடைய பிள்ளையை யாரோ ஏமாத்திப் போட்டாங்களாம். என்னட்டச் சொல்லி அழுது கொண்டிருந்தான். அதுக்கப்புறம் ஆளே மாறியிட்டான்” என்றார் அப்பா.\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nசெய்விக்கும் சொல்லும் உத்தி 2\nசில விடயங்களை மனதைப் புண் படுத்தாமல் சுட்டிக்காட்டுவதில் அப்பா கெட்டிக்காரர். ஒரு நாள் மாலை வீட்டுக்குத் திரும்பிய போது வீட்டில் அப்பா மாத்திரம் இருந்தார்.\n“என்ன கட்டி சாப்பாத்துக் காலிலை ஏதோ மிதிச்சிட்டீர் போலையிருக்கு. ஒரே மணமாயிருக்கு” என்றார்.\nகாலைத் தூக்கிப் பார்த்துவிட்டு ஒன்றுமில்லையென்றேன். அவர் விடவில்லை. “அப்ப சப்பாத்துக்குள்ளயிருந்து மணக்குதா\nபல நாட்களாகக் காலுறைகளைத் தோய்க்காத காரணத்தால் வியர்வையும் அழுக்கும் சேர்ந்துவரும் துர்நாற்றம் என எப்படி அப்பாவுக்குச் சொல்வது\nமெதுவாக காலுறைகளையும் சவர்க்காரத்தையும் எடுத்துக் கொண்டு கிணற்றடிக்குச் சென்ற என்னை பின் தொடர்ந்த அப்பாவின் கைகளில் அழுக்கான எனது பெனியன் கைலேஞ்சி.\n“சேட்டையும் காற்சட்டையையும் மட்டும் தோய்த்து iron செய்தால் போதாது. எல்லா உடுப்புகளையும் சுத்தமாக வைச்சிருக்க வேணும். இல்லையெண்டால் ஊத்தை உடுப்புகளாலை உடம்பு கடிக்கும். வருத்தமும் வரும்” என்று அப்பா சொன்னது மாலையில் வீட்டுக்குச் சென்று ஆடைகளை களையும் நினைவுக்கு வரும்.\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nஇந்தியாவுக்கும் சீனாவுக்கும் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது ‘சுதந்திரன்’ வாரப்பத்திரிகையின் ‘வளர்மதி’ சிறுவர் பகுதியில் வெளியிடுவதற்காக ‘உதவி புரிவோம்’ என்ற தலைப்பில் எழுதி வைத்திருந்த கட்டுரையைப் படித்த ���ந்தை அது நல்ல கட்டுரை எனவும் திரும்ப அழகான கையெழுத்தில் எழுதியனுப்பும் படியும் சொன்னார்.\nமீண்டும் எழுதி கட்டுரையை கடித உறையினுள் வைத்து ஒட்டிய பின் உறையை வாங்கியவர் மேலும் கீழும் பார்த்தார். அவரே அந்த பார்வையை மொழி பெயர்த்தார்.\n“கடிதத்தை உறைக்கு அடங்கத் தக்க வகையில் பக்குவமாக மடித்து உறையில் வைத்து ஒட்டும் போத கடித்தைப் பெறுபவர் கிழிக்கும் போது கூட தவறியேனும் கடிதம் கிழியாத வகையில் உறையின் ஓரங்களுக்கு மாத்திரம் பசை தடவ வேண்டும்” கடித உறைக்கு அளவுக்கதிகமாகப் பயன்படுத்திய பசை கட்டுரையையும் சேதமாக்கி விட்டது. இன்றைக்கு அலுவலகங்களுக்கு வரும் கடிதங்களில் பெரும்பாலானவற்றை உறையிலிருந்து எடுப்பதற்குள் அவை துண்டு துண்டாகி விடுகின்றன. கடிதங்கள் மட்டுமல்ல, காசோலைகளும் கூட.\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nசின்ன வயதில் இன்னுமொரு கெட்ட வழக்கம். நல்ல விடயங்களை விரும்பிக் கேட்கும் எனது காது தீப்பெட்டிக்குச்சு , கிளிப், ஊசி போன்றவற்றையெல்லாம் கேட்கும் - காது குடைவதற்காக, சில சமயம் கை ஏதாவது பொருளைத் தேடியெடுத்து காதினுள்ளே விட்டு பெரிய அட்டகாசம் செய்யும். அப்பா பார்த்து விட்டால் அவ்வளவுதான்.\n“கட்டிக்கு எத்தனை தரம்...” அவர் ஆரம்பித்ததும் அவர் பார்வையிலிருந்து மறைவதைத் தவிர வேறு வழியில்லை.\n‘குளிக்கும் போது நீரூற்றி காதுகளைக் கழுவ வேண்டும். பின்பு சற்று தடிப்பான பழைய சீலைத்துண்டை திரிபோல உருட்டி காதில் விட்டு அழுக்கையகற்ற வேண்டும். கிளிப் ஊசி போன்றவை காதில் காயத்தை ஏற்படுத்தினால் புண் உண்டாகலாம். தீக்குச்சியின் மருந்துள்ள முனை காதில் போனால் மேலும் அழுக்குச் சேரும். பயன்படுத்தி எறிந்த தீக்குச்சை எடுக்கிற போது நிலத்திலிருந்த அழுக்கையும் சேர்த்தெடுத்து காதுக்குள் சேமிக்கின்றோம்.\nஇரு முனைகளிலும் பஞ்சு வைத்து பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட காது குடையும் குச்சியை அப்பாவிடம் காட்டினேன். அதை வாங்கிப் பார்த்துவிட்டு அப்போதும் சிரித்தார். ஒரு முனையில் ஒட்டப்பட்டிருந்த பஞ்சு கழன்றிருந்தது. ‘நல்ல வேளை காது குடையும் போது காதுக்குள் கழன்றால்...’ என நான் சிந்தித்த போது இன்னொரு சம்பவத்தைப் சொன்னார்.\nஅப்பாவின் மருமகன் ஒருவன் பாடசாலைக்குச் செல்லும் நாட்களில் பொழுது போக்காக தும்பு, சிறுகுச்சு போன்றவற்றை மூக்கினள் நுழைத்து தும்மலை வரவழைத்து மற்றவர்களைச் சிரிக்க வைப்பான். ஒரு நாள் அவனுக்கு கிடைத்த பொருள் கொப்பியில் எழுதுவதற்கும் எழுதியவற்றை அழிப்பதற்கும் சிறு இறப்பர் ஒரு முனையில் பொருத்தப்பட்ட பென்சில். இறப்பர் முனையை மூக்கினுள் விட்டு தும்மல் விளையாட்டு காட்டிய போது இறப்பர் கழன்று மூக்குத்துவாரத்தில் சிக்கி விட்டது.\nதும்மி மற்றவர்களைச் சிரிக்க வைத்த மருமகனின் கண்கள் சிவந்து நீரை சிந்த மூச்சு விடுவதற்கும் வெகு சிரமப்பட்டான். பல முயற்சிகள் பயன் தராமல் போக ஆஸ்பததியில் டாக்டர் வளைந்த கம்பியொன்றை மூக்குக்குள் செலுத்தி இறப்பரை எடுத்த பின் மருமகனுக்குத் தும்மல் வருவதில்லை.\nசில வேளை என்னை மறந்து ஊசியெடுத்து பல்லைக் குத்தினால், நகத்தைக் கிண்டினால் அப்பா என் முன்னால் நின்று ஏசுவது போல ஓர் உணர்வு. உஷாராகி உள்ளத்தால் அப்பாவிடம் மன்னிப்புக் கேட்டுத் ஊசியை எறிந்து விடுவேன்.\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nசைவக்கடையில் ஒரே ஒரு மாமிசக்காரன்\nகடை அந்த நாள் வழக்கப்படி ‘சைவாள் காப்பி ஹோட்டல்’ எனவும் அழைக்கப்பட்டது. கடையில் வேலை செய்பவர்கள் கூட முட்டையென்றாலும் உள்ளே கொண்டு வந்தால் வேலையிலிருந்து நீக்கப்படுமளவுக்கு கடும் உத்தரவு. சைவத்தை விரும்பிச் சாப்பிடுவோர் முகம் சுளிக்காமல் வந்து போக வேண்டுமென்ற எதிர்ப்பார்ப்பு. ஒரே ஒரு விதிவிலக்கு செல்லமாக வளர்த்து வந்த நாய்க்கு மட்டும். கடையின் மாற்று வழியொன்றினால் நாயாரின் தேவை கவனிக்கப்படும்.\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nஅந்த சுற்றடலில் இருந்த சாப்பாட்டுக் கடைகளை விட சில பொருட்களின் விலை சற்று அதிகம். நன்கு பழக்கமான வாடிக்கையாளர் ஒருவர் என் காது கேட்கக் கூடியதாகச் சொன்னார்.\n“விலையெல்லாம் கூடச்சொல்லி இப்படி வயித்திலை அடிக்கிறீங்களே” அப்பாவின் முகத்தில் மெல்லிய சிரிப்பு. “விலை உங்களுக்கு மட்டுமில்ல எங்களுக்கும் கட்டுப்படியாகணும், கலப்படமில்லாமல் சாப்பாடு செய்யிறதால் விலை கொஞ்சம் கூட, வயித்தில அடிச்சாலும் இந்தச் சாப்பாட்டால வருத்தம் வராது”\nகலப்படம் இருக்கக் கூடாது என்பது கடையை ஆர��்பித்த தில்லைவனம் பிள்ளை முதலாளியின் கண்டிப்பான உத்தரவு. சாப்பிட வருவோர் அடுக்களை வரை வந்து சாப்பாடு தயாராகும் விதத்தைப் பார்க்கலாம். அரிசிமா, மிளகாய்த் தூள், கோப்பிதூள் போன்றவற்றை ஆட்களைக் கொண்டுவந்து ஹோட்டலில் தயாரிப்பார்கள். பால் பெற்று கொள்வதற்காக மாட்டுப் பண்ணையொன்றும் நடாத்தப்பட்டது. தேவை அதிகரித்ததால் வெளியே பால் வாங்கினாலும் மாட்டுப்பண்ணை தொடர்ந்தும் பேணப்பட்டது.\n“நாளைக்கு ஆட்கள் வராவிட்டாலும பரவாயில்லை. சாப்பாட்டைக் குறை சொல்லக்கூடாது. நேர்மையாகச் சம்பாதிக்கிற காசுதான் தங்கும் ஏமாத்திச் சம்பாதிக்கிற காசு எங்களை ஏமாத்திப் போடும்” என அடிக்கடி சொல்லி கோதுமை மாவுடன் தவிட்டைக் கலந்து தயாரித்த இடியப்பத்தை அரிசிமா இடியப்பம் என்று விற்று பணம் சம்பாதித்த ஒருவர் இளவயதிலேயே நீரிழிவு நோய்க்கு ஆளாகி தவிட்டுப் பாண் சாப்பிடும் உதாரணத்தையும் சுட்டிக் காட்டுவார்.\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nஅந்த நாட்களில் ஐஸ்கிறீம் விற்பனை செய்யாத கடைகளில் குளிர்சாதனப் பெட்டிகளைக் காண்பதரிது. பெரும்பாலும் போதியளவு எல்லாப் பொருட்களையும் உடனடியாகக் கொள்வனவு செய்வதிலேயே மக்கள் நாட்டம் மிக்கவர்களாகக் காணப்பட்டனர். சில பொருட்களை அவித்தோ அல்லது வற்றலிட்டோ பதப்படுத்தி அடுத்த சில நாட்களுக்குப் பயன்படுத்தினர். இப்போதுள்ளது போல பல நாட்களுக்கு குளிர்சாதனப் பெட்டியில் இறைச்சி மீன் முதலியவற்றை உயை வைத்து உண்ணும் வழக்கம் இருக்கவில்லை. இந்நிலையில் முகவர் ஒருவரின் சாமர்த்தியத்தால் அப்பாவின் முதலாளி குளிர்சாதனப் பெட்டி ஒன்றை வாங்கினார்.. சோடா போன்ற குளிர்பானங்கள் வைத்தெடுப்பதற்கு இப்பெட்டி பயன்பட்டது. சாதாரண சோடாவை விட கூல் சோடாவின் விலை ஐந்து சதம் அதிகம். எதிர்பார்த்தளவுக்கு குளிர்சாதனப் பெட்டியால் வருமானம் வராதது ஒருபுறம் இருக்க குளிர்சாதனப் பெட்டியைத் தொடர்ந்தும் இயக்கியதால் மின்சாரக் கட்டணம் அதிகரித்தது முதலாளிக்கு வருத்தத்தைக் கொடுத்தது. அவரின் நண்பர் காட்டிய மாற்று வழி “இரவில் மின்னிணைப்பைத் துண்டித்து குளிர்சாதன பெட்டியின் இயக்கத்தை நிறுத்த வேண்டும். நீர் நிறைந்த வாளிக்குள் அமுக்கி மீண்டும் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்து விற்பனை செய்யலாம். சோடாவை விலை கூட்டி விற்கலாம் மின்சாரக் கட்டணமும் குறையும்”\nகாலையில் குளிர்பானம் விற்க வேண்டிய சந்தர்ப்பங்களில் “கூல் கொஞ்சம் காணாது” என்று சொல்லிக் கொள்வார்கள். அப்பா போலி வேலைகளுக்கு பச்சைக் கொடி காட்டாதால் குளிர்சாதனப் பெட்டி விற்கப்பட்டது.\nஎனது நிதி நிலை திருப்பதியாக இருந்த போது நான் ஒரு குளிர்சாதனப் பெட்டி வாங்கிய போது எனது நண்பர் ஒருவரும் குளிர்சாதனப் பெட்டி வாங்கினார். வாழைப்பழம் போன்றவற்றை அதனுள் வைக்கக் கூடாதென்றும் காலத்துக்குக் காலம் சுத்தமாக்க வேண்டுமென்றும் சொல்லித் தந்த அப்பா ஒரு விடயத்தையும் வற்புறுத்திச் சொன்னார்.\n“சில பொருட்களை குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்ததும் தாமதிக்காமல் பயன்படுத்த வேண்டும். சில பொருட்களைக் குளிர்ரில் வைத்திருந்தாலும் அவற்றின் காலம் காலாவதியாகும் முன் பயன்படுத்த வேண்டும். மின்சாரக் கட்டணத்தைக் கணக்கிலெடுத்து தொடர்ச்சியாக மின் இணைப்பைக் கொடுக்காமல் விட்டாலும் பொருட்கள் பழுதாகி விடும்”\nஇ;ந்த விடயத்தில் நான் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. நனர் மட்டுமல்ல, உயர் அதிகாரியான எனது நண்பரும் தான்.\nஇளவயதிலேயே நண்பரைச் சில வருத்தங்கள் வாடடியதால் அடிக்கடி ஊசி மூலம் மருந்தேற்றிக் கொள்வார். அடிக்கடி ஆஸ்பத்திரி செல்வதும் டாக்டர் என அலைவதும் சிரமம் எனச் சொல்லி தனக்குத்தானே ஊசி மூலம் மருந்தேற்றப் பழகிக் கொண்டார். பார்மஸிகளில் ஊசி மருந்தை வாங்கி குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருப்பார். தனக்கு விருப்பமானபோது தானே வைத்தியம் பார்த்துக் கொள்வார்.\nதிருகோணமலையில் வேலை செய்த நண்பர் கடமையொன்றுக்காக சில தினங்கள் மட்டக்களப்புக்கு சென்று திருமலை திரும்பியதும் குளிர்சாதனப் பெட்டியை திறந்து பார்த்திருக்கின்றார். வழமைபோல ஊசி மருந்தை எடுத்து தனக்குத்தானே ஏற்றிய பின் ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்ந்து குடும்பத்தினருக்குச் சொன்னதும் அவர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.\nபின்னர்தான் நடந்த விஷயம் தெரியவந்தது. நண்பர் மட்டக்களப்பு சென்ற பின் மின்னிணைப்பை நிறுத்தி குளிர்சாதனப் பெட்டியை துப்பரவாக்கிய போதும் சில நாட்களுக்குப் பின்தான் குளிர்சாதனப் பெட்டியை இயங்க வைத்திருக்கின்றனர்.\nபழுதான மருந���தால் ஏற்பட்ட பாதிப்புக்கு இந்தியா சென்றும் ஏற்ற சிகிச்சை பெற முடியாமல் போனதால் மிகவும் திறமையான ஈழத்தமிழ் நிர்வாக உத்தியோகத்தர் ஒருவரை இளவயதில் இழந்து விட்டோம்.\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nஅப்பா பாட நூல்கள் பத்திரிகைகள் சஞ்சிகைள் மாத்திரமல்லாமல் அறிவிப்புகள் விளம்பரங்கள் எல்லாம் வாசிக்கச் சொல்லி வற்புறுத்துவார். அதாவது கையில் கிடைத்தவற்றை மாத்திரமல்லாமல் கண்ணில் பட்டவற்றையும் வாசிக்க வேண்டுமெனச் சொல்லுவார். அடிக்கடி செல்லும் கடையில காணப்பட்ட அறிவித்தலை கவனிக்கத் தவறியதால் ஒரு தடவை எண்பது ரூபா நட்டம்.\n1994 இல் வவுனியாவில் நாடகம் மேடையேற்றுவதற்காக சில்லையூரான், வரணியூரான் அடங்கலாக 16 பேர் கொண்ட குழுவுடன் கொழும்பிலிருந்து காலையில் வானொன்றில் புறப்பட்டோம். குருணாகல என்னும் இடத்தை எட்டு மணியளவில் வான் கடந்து கொண்டிருந்த போது சாப்பாட்டின் வரவை கலைஞர்களின் வயிறுகள் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக பல குரல்கள் ஒலித்தன.\n‘இன்னும் ஒரு கிலோ மீற்றர் போக எப்பாவல ஹோட்டல் வரும், வாகனம் நிற்பாட்டலாம், வசதியாகச் சாப்பிடலாம். Toilet வசதியுமும் இருக்கு’ என்றேன். சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக கொழும்புக்கு வந்து போகும் வழியில் அந்த ஹோட்டலுக்குப் போய் வந்த அனுபவம். சில்லையூர் செல்வராசனின் கழுத்து மனைவியிருந்த பக்கம் திரும்பியது: ‘கமலினி\nகமலினியும் ஜெயசோதியும் சேர்ந்து ஒரு பார்சலை எடுத்தனர். கமலினியின் அழைப்பு: ‘தில்லையண்ணா sandwich செய்து கொண்டு வந்தனான். சாப்பிடுவம். ‘அது நல்லது, இதைச் சாப்பிட்டிட்டு ஒரு ரீ குடிப்பம்’ - இது ராஜபுத்திரன் யோகராஜன்.\n“பார்சலையும் கொண்டு ஹோட்டலுக்கு போவம். சாப்பிட்டு ஒரு நல்ல ரீ குடிச்சிட்டு வெளிக்கிட்டால் மத்தியானச் சாப்பாடு வவுனியாவில்” – எனது ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வாகனம் ஹோட்டலுக்கு முன்பாக நிறுத்தப்பட்டது.\nவாகனத்திலிருந்து ஒவ்வொருவராக இறங்க இறங்க முதலாளியின் முகம் படிப்படியாக மலர்ந்து சுறுசுறுப்பாகச் செயற்பட்டார். அழைப்பு மணியைத் தொடர்ந்து அமத்திக்கொண்டு கடையில் வேலை செய்வோரைப் பெயர் சொல்லி அழைத்து விரைவாக உணவு பரிமாறக் கட்டளையிட்டார்.\nநாங்கள் உணவு பரிமாறுவோருக்கு சிரமம் கொடுக்காமல் தேந��ருக்கு மட்டும் சொல்லிவிட்டு நான்கு மேசைகளை ஒன்றாக இணைத்து பதினாறு நாற்காலிகளை மேசைகளைச் சுற்றிவர வைத்து சில்லையூர் தம்பதிகளின் பார்சலைப் பிரித்தோம். உறைப்புக்கறி உள்ளுடனாக அமைந்த பாணுக்கும் சுடச் சுடச் தேநீருக்கும் நல்ல பொருத்தம்.\n‘சிகரெட்’ என்ற சிப்பந்திக்கு ‘வேண்டாம்’ என்றதும் சிட்டை மேசைக்கு வந்தது. எதுவித விபரமும் இல்லாமல் 160 இலக்கம் மட்டும் காணப்பட்டதால் ‘இது என்ன 160’ என்றேன். 160 ரூபா என்ற பதிலைக் கேட்ட எனது கண்கள் முதலாளிக்குப் பின்னூலுள்ள சுவரில் மாட்டப்பட்டிருந்த விலைப்பட்டியலை மேய்ந்தன.\n‘வெறும் தேநீர் - 3 ரூபா. பால் தேநீர் - 5 ரூபா’ சரியாகத்தான் எழுதப்பட்டிருந்தது. 16 ஐ 5 ஆல் பெருக்கி 80 என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டு மீண்டும் கணக்கைக் கேட்டேன். விடையில் மாற்றமில்லை. சிட்டையில் எழுதப்பட்டிருந்த தொகையில் மாற்றமில்லை. பொறுமையிழந்த நான் முதலாளியிடம் முறையிட்டேன்: ‘நாங்கள் 16 பேர் - 16 ரீ மட்டும் - 80 ரூபாதான் கணக்கு. பிழையாக 160 ரூபா கணக்குக்கு பில் போட்டிருக்கு. ‘முதலாளி சிப்பந்தியைக் கூப்பிட்டு ஏசுவார் என எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம்’ முதலாளி சிரித்துக்கொண்டே சுவரில் ஒட்டப்பட்டிருந்த அறிவித்தலைச் சுட்டிக்காட்டினார்.\nஎத்தனை தடவை அந்தச் சாப்பாட்டுக் கடைக்குப் போயிருந்தும் அன்றுதான் அந்த அறிவித்தலை வாசித்தேன். ‘வெளியிலிருந்து சாப்பாடு கொண்டுவந்து சாப்பிடுபவர்களிடம் ஒருவருக்கு 5 ரூபாவீதம் அறிவிடப்படும்’\nமயில்வாகனம் சர்வானந்தா கொடுப்புக்குள் சிரித்தார்: ‘கமலினியும் சோதியும் சொன்ன மாதிரி வானிலை வைச்சே சாப்பிட்டிருக்கலாம்’\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nசிக்கனமாக வாழப் பழகிக் கொண்ட அம்மா மிச்சம் பிடிக்கும் சிறு பணத்தையும் சீட்டில் முதலீடு செய்து ‘பெருக்கும் முயற்சிகளில்’ ஈடுபட்டார். எனக்குத் தெரிந்தளவில் யாழ்ப்பாணத்தில் இரண்டு வகையான சீட்டுகள் நடைமுறையிலிருந்தன. மொத்தத் தொகையையும் காலத்தையும் கவனத்தில் கொண்டு ஊர் வட்டியைக் கணக்கிட்டு அதற்கேற்ப கழிவுத் தொகையிலிருந்து ஆரம்பமாகும் ஏலச்சீட்டு. அடுத்தது வட்டியோ கழிவோ எதுமில்லாமல் குறிப்பிட்ட நாளில சீட்டுக்குப் பணம் கொடுப்போர் சீட்டைப் பொறுப்பேற்று நடாத்தும் ‘���ாச்சி’ எனக் கௌரவமாக அழைப்படுபவர் வீட்டில் ஒன்று கூடி பெயர்கள் எழுதி உருட்டப்பட்ட துண்டுகளைக் குலுக்கி அவற்றுள் ஒரு துண்டை எடுப்பதன் மூலம் சேர்ந்த தொகையைப் பெறுபவர் யார் எனத் தீர்மானித்தல். அம்மாவும் இரண்டு வேறு வேறு இடங்களில் குலுக்குச் சீட்டுக்காகப் பணம் செலுத்திக் கொண்டிருந்தார். இரகசியமான முறையில் பெயர்கள் எழுதப்பட்டு வாசிக்க முடியாத வகையில் துண்டுகள் உருட்டப்பட்டிருந்தாலும் சீட்டை நடத்துகின்ற தாச்சி யாருக்கு சீட்டு கிடைக்கும் என்று ஜாடைமாடையாகச் சொல்லிவிடுவார் என்பதை அம்மா அவதானித்திருக்கின்றார். இந்த விடயத்தை அப்பாவிடம் சொல்ல அவரும் அம்மாவின் காதில் ஏதோ இரகசியம் சொன்னார். அதற்கடுத்த மாதம் குலுக்குச் சீட்டு நடைபெறும் வீட்டுக்கு அம்மா என்னையும் கூட்டிச் சென்றார்.\n‘இநத் மாசம் சீத்தாவுக்கு சீட்டு விழும் சீத்தா எனக்குப் பத்து ரூபா தருவா’ என்று தாச்சி சொன்ன மாதிரியே சீட்டு சீத்தாவுக்கு கிடைத்தது. சீட்டு குலுக்கி முடிந்ததும் அம்மா கிளப்பிய ஆட்சேபனையால் தாச்சி வீட்டில் கூடிய எல்லோரும் உருட்டப்பட்டிருந்த துண்டுகளை ஆளுக்கொன்றாக எடுத்து எழுதப்பட்டிருந்த பெயரை வாசித்தனர். என்ன ஆச்சரியம் எல்லாத் துண்டுகளிலும் சீத்தா என்ற பெயரே எழுதப்பட்டிருந்தது. தாச்சியாக இருந்து சீட்டை நடத்தியவர் தனக்கு விருப்பமானவர்களுக்கு சீட்டுக் காசு வழங்க செய்து வந்த சூழ்ச்சி அம்மாவால் அம்பலத்துக்கு கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக அப்பாவிடம் பின்பு கேட்டேன். ‘சர்வாதிகரியாகிய ஹிட்லர் யுத்த முனையில் சண்டையை ஆரம்பிக்க முன் போர் வீரர்கள் முன்னிலையில் நாணயத்தை எடுத்து பூவா தலையா போட்டு பார்த்து பூ விழுந்தால்தான் யுத்தத்தை ஆரம்பிப்பானாம். அந்த நாணயத்தை ஹிட்லர் தனது சட்டைப்பையிலிருந்து தான் எடுப்பானாம். காலம் கடந்து வெளியாகிய ரகசியம் தான் ஹிட்லர் இதற்கென தயாரித்து வைத்திருந்த நாணயத்தின் இரண்டு பக்கங்களிலும் பூதான் இருக்குமாம். தலையே இருக்காதாம்’\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nஇப்போது ‘அதிக வட்டி வழங்குகின்றோம்’ என ‘பினான்ஸ் என்ற பெயரில் காளான்கள் நிறுவனங்கள் முளைத்தெழுவது போல யாழ்ப்பாணத்திலும் ஒரு காலத்தில் அந்திம கால சகாய நிதிச் சங்கங்கள் பரஸ்பர உதவிச் சங்கங்கள் எனப் பல்வேறு சங்கங்கள். சில நேர்மையாகச் செயற்பட பல அமைப்புகள் சிறிது சிறிதாகப் பலரின் பணத்தைக் கொள்ளை அடித்தன. இத்தகைய அமைப்புகளைச் சேர்ந்த சிலர் விரித்த வலையில் விழாத அப்பா தனக்குத் தெரிந்தவர்கள் விழாமலும் தடுத்துக் கொண்டார். அதிக வட்டிக்கு ஆசைப்படாதிருக்க வேண்டும் எனத் தெரிந்தவருக்கெல்லாம் சொல்லுவார். எதையும் நேர்மையான முறையில் - சரியான வழியில் பெற்றுக் கொள்ள வற்புறுத்துவார்.\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nஅதிஷ்ட பணம் = உழைப்பின் எதிரி\nநிதி சேர்க்க – பணம் திரட்ட பலர் பல விதமான வழிகளைக் கையாள்வர். அவற்றில் லொத்தர் டிக்கட்டுகள், \"நண்பர்களுக்கு மாத்திரம்\" என்ற குறிப்புடன் விற்பனைக்கு விடப்படும் அதிஷ்ட லாபச் சீட்டுகள் இப்படிப் பற்பல. இவற்றில் சில என் கரத்திலும் திணிக்கப்படும்.\nதிணிக்கப்பட்ட சீட்டை விற்றுப் பணம் வாங்கியவர் சென்றதும் கிழித்துக் குப்பைக் கூடையில் வீசிய போது எனது சக நண்பர் என்னை விநோதமாகப் பார்த்தார். பார்வைக்குப் பதில்:- சின்னஞ் சிறுவனாக இருந்த காலத்தில் இப்போதுள்ளது போல் வேறு வேறு சுரண்டல் டிக்கட்டுகள் இல்லாவிட்டாலும் 50 சதத்துக்கு விற்பனையாகிய ‘ஆஸ்பத்திரி லொத்தர்’ டிக்கட்டும் முதல் பரிசு 50 ஆயிரம் ரூபாவும் மக்கள் மத்தியில் மனப்பாடமாயிருந்தன. பல்வேறு ஆசைகளுடன் அப்பாவிடம் கேட்ட காசு 50 சதம். காரணம் கேட்காமலே ஒரு ரூபாவை நீட்டியவர் ‘சுவீப்’ என்றதும் காசைப் பறித்து விட்டார். ‘செல்வத்தை உழைத்துச் சேர்க்க வேண்டும் 50 சதம் 50 சதமாக பலபேர் கொடுத்த கண்ணீரும் கவலையும் தான் 50 ஆயிரம் ரூபாத அந்தப் பாவச் சொத்து நமக்கு வேணுமா\nஉதவிக்காக – நண்பர்களின் திருப்திக்காக வாங்கும் டிக்கட்டில் அதிஷ்டத்தை எதிர் பார்த்தால் என் உழைப்பின் நம்பிக்கையை நான் இழந்து விடவும் கூடும். என் கருத்தை ஆமோதித்த கிழிந்த லாபச் சீட்டுகள் ஆனந்தமாகக் காற்றில் பறந்தன.\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nமுதலாம் வகுப்பில் படிக்கும் போதா அல்லது இரண்டாம் வகுப்பில் படிக்கும் போதா என்பது சரியாக நினைவில்லை. பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்கு வந்து போது கண்களில் ஈரமும் நெஞ்சில் பயமும் இர���ந்ததை ஒருவரும் கவனிக்கவில்லை. இமைகள் மூடாமல் இராப் பொழுதைக் கழித்ததும் ஒருவருக்கும் தெரியாது. பொழுது விடிந்ததும் ‘இன்று மட்டும் பள்ளிக்கூடம் போக மாட்டேன்’ என அடம் பிடித்தேன். அப்பா சிறிது சிறிதாக வற்புறுத்த காரணத்தைக் கக்கினேன்.\n‘பாடசாலையிலிருந்து வரும் வழியில் ஒரு செத்த வீடு – செத்த வீட்டுக் கதைகள் பேய்க் கதைகள் பயங்கரத்தைத் தந்ததால் பாடசாலை செல்ல பயமாயிருந்தது. அப்பா மிக ஆறுதலாக அரவணைத்து முதுகைத் தடவினார். ‘கட்டிக்கு பயமெண்டால் போக வேண்டாம்’ பள்ளிக்கூடம் போக வேண்டாம் என்றதும் நானும் மகிழ்ந்தேன். சில நிமிட மௌனத்தை அப்பாதான் கலைத்தார் - ‘கட்டி கூட நானும் பள்ளிக்கு வாறன், பயமில்லையா அப்பா என்னோடிருந்தால் நான் ஏன் பயப்படப்போறன். ‘பயமில்லை’ என்ற அர்த்தத்தில் என் தலை இடமும் வலமும் அசைந்தது. அப்பாவும் என்னோடு பள்ளிக்குப் புறப்பட்ட போது சொன்னார். ‘கட்டி எப்பவும் செத்த ஆட்களாலை பிரச்சனையில்லை. செத்த பிறகு அவங்களாலை ஒண்டும் செய்ய முடியாது. உயிரோடையிருக்கிற ஆட்களோடை தான் கவனமாய் இருக்க வேணும்’ பிணம் பேய் பிசாசு என்ற பயம் படிப்படியாகக் குறைந்தது. 1996 ல் முல்லைத்தீவில் இடம் பெற்ற ‘ஓயாத அலைகள்’ போராட்ட நடவடிக்கையின் பின் 531 பிரேதங்களை ஒரே நேரத்தில் பொறுப்பேற்று 476 பிரேதங்களை அடக்கம் செய்யுமளவுக்கு பயமில்லாதிருந்தேன்.\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nமட்டக்களப்பைச் சேர்ந்த உறவினர் இல்லத்துக்கு விருந்துண்ணச் சென்றிருந்தோம். வழமையான உணவைத் தொடர்ந்து ஒரு கேள்வி. ‘தயிர் கொஞ்சம் சாப்பிடுறீங்களா” ஒரு அளவான மண்பனை நிரம்ப தயிர். பானையோடு கவிழ்த்தால் கூட விழாத வகையில் கட்டியாக இருந்தது கெட்டித்தயிர். மட்டக்களப்புத் தயிர் அப்படித்தான். அதன் சுவையே தனி. கட்டித்தயிரை வெட்டியெடுத்துப் போடுவதற்காக பெரிய கண்ணாடிக் கிளாசும் கரண்டியும் வைக்கப்பட்டிருந்தன. அப்பா சிறிதளவு தயிருடன் நிறுத்த நான் கிளாசின் விளிம்பு வரை நிறைத்தேன். இனி கிளாசில் இடமில்லை. அழைத்த விருந்தினர் அடுத்துக் கொண்டு வந்த தட்டத்தில் வைக்கப்பட்டிருந்த கிண்ணத்தில் சீனியும் சிறு கரண்டியும் வைக்கப்பட்டிருந்தது. அப்பா சிறிதளவு சீனியை தயிரில் சேர்த்துக் கலக்கினார். இருக்கம் ���யிரில் சிறிதளவென்றாலும் குடித்தால்தான் சீனி சேர்க்க இடம் உண்டாக்கும். அப்படி இடத்தை ஏற்படுத்தி சீனியை அள்ளப் போட்ட போது வோறொரு தட்டத்தில் வட்டம் வட்டமாக வெட்டிய வாழைப்பழ துண்டுகளும் கஜூக் கொட்டைகளும் வந்து சேர்ந்தன. இப்போது எனது கிளாசில் அரைவாசித் தயிரைக் குடித்த பின் சீனி கஜூ கொட்டை எல்லாம் சேர்த்துக் கலக்கினேன். இருந்தாலும் அப்பா குடித்த தயிர் சுவையாகத்தான் இருந்திருக்கும்.\nஅப்பா சொல்லுவார் ‘பந்திக்கு முந்தத்தான் வேணும். ஆனால் அவசரப்படக் கூடாது. அக்கம் பக்கத்திலிருப்பவரையும் சாப்பாட்டையும் பார்க்க வேணும்’\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nபொருட்களை தொலைக்கையில் சேர்த்து தொலைக்கவேண்டியது....\n1999 ஆண்டு ஒக்டோபர் மாதம் பாடசாலைப் பிள்ளைகளுக்கு சீருடை கொள்வனவு செய்வதற்காக சீனா சென்றிருந்தேன். கல்வியமைச்சர் றிச்சர்ட் பத்திரானவுடன் சென்றதால் எல்லா இடத்திலும் V.I.P வரவேற்று கிடைத்தது. கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு விமானம் புறப்பட அரைமணி நேரத்துக்கு முன் வந்தால் போதுமென்று சொன்னார்கள். சங்கத்திணைக்கள , குடிவரவு குடியகல்வு, விமானப் பகுதி ஊழியர்கள் விஷேச விருந்தினர் அறையில் நாங்கள் இருந்த கதிரைக்கு அருகில் வந்து தங்கள் பணிகளை நிறைவேற்றினார்கள். சிறிய கைப்பையைக் கூட தாங்களே தூக்கிச் சென்றார்கள். சிங்கப்பூர் , ஹொங்ஹொங் போன்ற தங்கிச் செல்லும் விமான நிலையங்களிலும் தகுந்த உபசரிப்பு.\nஇருவாரங்களுக்குப் பின் கட்டுநாயக்க விமான நிலையத்தில் காலை மூன்று மணிக்கு விமானம் தரையிறங்க விருந்தினர் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். கொழும்பு புறப்பட முன் பொதிகளை எண்ணினால் ஒரு பொதியைக் காணவில்லை.\nபழைய சம்பவம் மனதில் படமாக ஓடியது. – 1950களில் டீசல் எரிபொருளில் வேகமாக ஓடும் யாழ். தேவி உத்தரதேவி புகையிரதங்கள் வருவதற்கு முன்பு நிலக்கரிப் புகையிரதம் ஊர்ந்த காலம். காலையில் சூட்கேஸ் பெட்டியுடன் புறப்பட்ட சித்தப்பா இரவு யாழ்ப்பாணம் வந்திறங்கிய போது சூட்கேஸ் காணாமல் போன கதை தெரிந்தது. பிரயாணக் களைப்பால் சோர்வுற்றிருந்த சித்தப்பாவிடம் கதைகள் அதிகம் கேட்காமல் சூட்கேஸ் பெட்டியின் அகலம் நீளம் உயரம் நிறம் மற்றும் முக்கியமான அடையாளங்கள் பற்றிய விபரங்களை மட்டும் அப்பா கேட்டுக்கொண்டு யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்துக்கு விரைந்தார். புகையிரத நிலைய அதிபரின் உதவியுடன் காங்கேசன்துறை புகையிரத நிலைய அதிபருக்கு தகவல் கொடுப்பட்டது. கடைசிப் புகையிரத நிலையமான காங்கேசன் துறையில் எல்லோரும் இறங்கிய பின்னரும் தேடுவாரின்றிக் கிடந்த சூட்கேஸ் புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. யாழ் புகையிரத நிலைய அதிபர் மூலம் கிடைத்த விபரங்களுடன் கிடைத்த சூட்கேஸின் விபரங்களும் ஒத்துப் போனதால் சித்தப்பா நிரந்தரமாக இழக்கவிருந்த சூட்கேஸ் திரும்பக் கிடைத்தது.\nநானும் மற்றவர்களிடம் விசாரிப்பதை விடுத்து அங்கும் இங்கும் அலையாமல் பிரயாணப் பைகள் கடைசியாக வந்து சேருமிடம் - தேடுவாரற்ற நிலையில் காணப்படும் பொருட்கள் சேகரித்து வைக்குமிடம் ஆகியவற்றில எனது பொருள் இல்லையென்பதை உறுதி செய்ததும் வந்து சேரும் பொருட்களுக்குப் பொறுப்பான உத்தியோகத்தரிடம் நான் பிரயாணத்தை ஆரம்பித்த இடம் தரித்த வந்த விமான நிலைய விபரங்கள் - விமான இலக்கங்கள் டிக்கட் இலக்கம் காணாமல் போன பொதியின் நீளம் அகலம் நிறம் இதர அடையாளங்கள் - பொதிக்குரிய அடையாள டிக்கட் இலக்கம் பொதி தவறிப்போன பெட்டியினதும் அதனுள்ளே இருந்த பொருட்களினதும் விபரங்கள் அத்தனையும் எழுத்தில் கொடுத்து விட்டு எனது இருப்பிடம் வந்து சேர்ந்துவிட்டேன்.\nமறுநாள் அதிகாலை ஹொங்ஹொங் விமான நிலையத்திலிருந்து தொலைபேசித் தகவல் ‘விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட பொதி கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளது’ – பயணப் பெட்டியில் எனது பெயர் முகவரியுடன் தொலைபேசி இலக்கமும் எழுதி ஒட்டப்பட்ட துண்டினால் கிடைத்த பலன். சில மணி நேரம் கழித்து அடுத்த தொலைபேசியழைப்ப ‘உங்கள் பெட்டி கட்டுநாயக்கவுக்கு வந்து விட்டது. உரிய அத்தாட்சிகளைச் சமர்ப்பித்து எடுத்துச் செல்லலாம்’\nமுன்னெச்சரிக்கையாக இருந்தாலும் சில சம்பவங்கள் இடம் பெறலாம். விரைந்து சரியாகச் செயற்பட்டால் இழப்புக்களைத் தவிர்த்துக் கொள்ளலாம்.\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nநிறை , குறை சொல்ல ஒரு முறை\nஅப்பாவின் சுவையான தயாரிப்புக்களில் அல்வாவும் ஒன்று. இந்தியாவில் மதுரை மல்லிகை, மணப்பாறை முறுக்கு திருநெல்வேலி அல்வா என ஒவ்வொரு ஊரும் ஒவ���வொரு பொருளுக்குச் சிறந்ததாக விளங்குகின்றது. திருநெல்வேலி அல்வாவே சிறந்தது எனச் சொல்வோர் அப்பாவின் தயாரிப்பை திருநெல்வேலித் தயாரிப்புக்கு ஒப்பிடுவார்கள். திங்கட்கிழமை கொழும்பில் திருமணப் பந்தலில் அமர வேண்டிய நண்பனுக்கு வெள்ளிக்கிழமை திடீரென ஓர் ஆசை. ‘திருமணக் கேக்குப் பதிலாக அப்பா தயாரிக்கும் அல்வாவை கண்ணாடிப் பேப்பரில் சுற்றி சிறு அட்டைப்பெட்டியில் வைத்து வழங்க வேண்டும்’ உடனடியாக அல்வாவைத் தயாரித்து வெட்டித் தருவதற்கு மட்டும் அப்பா உடன்பட்டார். அந்நாட்களில் பொலீத்தின் என்ற சொல்லைத் தெரிந்து வைத்திருந்தவர்கள் மிகச் சிலரே. பல இடம் தேடிய பின் வாங்க முடிந்த கண்ணாடிப் பேப்பர் துண்டு துண்டாக வெட்டப்பட்டது. சனிக்கிழமை மாலையாகி விட்டதால் பிரபல அச்சகங்கள் மூடப்பட்டு விட்டன. மானிப்பாய் வீதியில் அப்பாவால் அடையாளம் காட்டப்பட்ட சிறு ஒழுங்கையில் ஒருவர் அச்சு வேலைகளைப் பொறுப்பேற்றார். அச்செழுத்துக்களைக் கோர்ப்பது அவருக்கு கைவந்த கலை. அதன் பின்னர் கோர்வைகளைக் கொண்டு சென்று பெரிய அச்சகங்களில் மிகுதி வேலைகளைப் பூர்த்தி செய்வார். கையால் இயக்கும் சிறு அச்சியந்திரம் இருந்தாலும் எனது வேலை சிறிதென்பதாலும் பொறுப்பெடுத்துக் கொண்டு மறுநாள் மத்தியானத்துக்கு முதல் அட்டைப் பெட்டிகளை அப்பாவிடம் கொடுப்பதாகச் சொன்னார்.\nஞாயிறு மாலை மணி இரண்டாகியும் அச்சகத்திலிருந்து பெட்டி வராததால் மானிப்பாய் வீதிக்கு சென்றேன். என்னிடம் வேலையைப் பொறுப்பெடுத்தவர் இருக்கவில்லை. அவரது மனைவியையும் மகளையும் ஆத்திரம் தீரும் வரை வாயக்கு வந்தபடி ஏசினேன். வேலைகளை முடித்துக் கொண்டு இரவு ஆறு மணி ரெயினில் கொழும்புக்கு புறப்பட வேண்டுமே தில்லைப்பிள்ளை கிளப்புக்கு பக்கத்தில் அமைந்திருந்த காந்தா அச்சகத்தின் உரிமையாளர் திரு. கணபதிப்பிள்ளைக்கு பள்ளி மாணவனான என்னை அபபா அறிமுகம் செய்து வைத்தார். அந்த அறிமுகத்துடன் ஐந்தாறு நாட்கள் அச்சுக் கோர்க்கும் பகுதியில் தலை கீழாகக் கிடந்த ஈய எழுத்துக்களிடையே எனது பெயர் விலாசத்துக்குரிய எழுத்துக்களைத் தேடியெடுத்து சிறு பெட்டியில் கோர்த்து எழுத்துகளில் மட்டுமன்றி கை முகமெல்லாம் அச்சு மையைப் பூசிக் கொண்டு அப்பாவிடம் ஏச்சு வாங்கினதும் ஓர் அனுபவம். அந்த அரைகுறை அனுபவத்தை வைத்துக் கொண்டு அப்பாவிப் பெண்;களை அச்சுறுத்தி அச்செழுத்துக்களை ஒவ்வொன்றாக தேடினேன். என்னைப் பின் தொடர்ந்து வந்த அப்பா நொடிப் பொழுதில் நடந்ததறிந்து என் சார்பில் பெண்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு ஒதுக்குப்புறமான இடத்துக்கு என்னை அழைத்துச் சென்றார். “கட்டி தில்லைப்பிள்ளை கிளப்புக்கு பக்கத்தில் அமைந்திருந்த காந்தா அச்சகத்தின் உரிமையாளர் திரு. கணபதிப்பிள்ளைக்கு பள்ளி மாணவனான என்னை அபபா அறிமுகம் செய்து வைத்தார். அந்த அறிமுகத்துடன் ஐந்தாறு நாட்கள் அச்சுக் கோர்க்கும் பகுதியில் தலை கீழாகக் கிடந்த ஈய எழுத்துக்களிடையே எனது பெயர் விலாசத்துக்குரிய எழுத்துக்களைத் தேடியெடுத்து சிறு பெட்டியில் கோர்த்து எழுத்துகளில் மட்டுமன்றி கை முகமெல்லாம் அச்சு மையைப் பூசிக் கொண்டு அப்பாவிடம் ஏச்சு வாங்கினதும் ஓர் அனுபவம். அந்த அரைகுறை அனுபவத்தை வைத்துக் கொண்டு அப்பாவிப் பெண்;களை அச்சுறுத்தி அச்செழுத்துக்களை ஒவ்வொன்றாக தேடினேன். என்னைப் பின் தொடர்ந்து வந்த அப்பா நொடிப் பொழுதில் நடந்ததறிந்து என் சார்பில் பெண்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு ஒதுக்குப்புறமான இடத்துக்கு என்னை அழைத்துச் சென்றார். “கட்டி வேலையை ஒரு ஆளிடம் கொடுத்துவிட்டு இன்னொரு ஆளிடம் குறை சொல்லக் கூடாது. அதுவும் பெம்பிளைகளைக் குறைசொல்ற போது ரொம்பக் கவனமாக இருக்க வேணும். ஒரு ஆளைப் புகழ் வேணும் பாராட்ட வேணும் எண்டால் ஆரிடமும் சொல்லலாம். ஏச வேணும் குறை சொல்ல வேணுமெண்டால் அந்தாளிடம் மட்டும் சொல்ல வேணும்” மிக நெருங்கிய நண்பர்களின் திடீர் மரண வீட்டுக்குச் சென்று திரும்பியவர் எனது வேலைகளை நிறைவேற்றுவதற்காக நிறைவேற்றுவதற்காக கையால் இயக்கும் இயந்திரத்தை அவசரம் அவசரமாக இயக்க ஆரம்பித்தார்.\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nமுன்னாலுள்ள புடைவைக் கடையில் கடமையாற்றும் ‘சேது’ மாமா சைக்கிள் விபத்தில் காயமுற்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மாலையில் அவரைப் பார்த்து விட்டு ஆறு மணிக்கு பின் ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறிய போது பல நாட்களுக்குப் பின் சந்தித்த பள்ளித் தோழர் சிலரின் வற்புறுத்தல் - பஸ் நிலையத்துக்கு முன்னாலுள்ள குளிரகத்தில் ஐஸ்கிறீம் ��ுவைக்க வருமாறு வற்புறுத்தினார்கள். எங்களுடன் இணைய விரும்பாத அப்பா மெதுவாக பின்னே வர எங்கள் வாயெல்லாம் கேலிப் பேச்சுகள். அப்பாவின் காதில் விழுந்து விடுமோ என்ற அச்சத்தேர்டு மெதுவாகத் திரும்பிய எங்கள் கள்ளப் பார்வையில் - விரித்த குiயின் கீழ் ஆறுதலாக நடந்து வருவது தெரிந்தது. நண்பர்களுள் ஒருவன் சிரித்தான்.\n‘மழை தூறக்கூட இல்லை. ஏன் குடை பிடிக்கிறார்\nமற்ற நண்பனின் சந்தேகம் ‘வெய்யிலும் இல்லை’\nமூன்றாமவனின் நக்கல் ‘அற்பனுக்குப் பவுசு வந்தால் அர்த்தராத்திரியில்...’ அப்பா வெய்யிலோ மழையோ இல்லாத போதும் குடையை விரித்துப் பிடித்துக் கொண்டு வந்தது எனக்கும் வெட்கமாகத்தான் இருந்தது. ‘ச் ச்’ என்ற சத்தத்துடன் மரங்களிலிருந்து பறவைகள் கழித்த எச்சங்கள் எங்கள் ஆடைகளை அசிங்கம் செய்தன. அதன் பின் கேலிப் பேச்சுகள் இல்லை. அழுக்கான சேட்டுடன் ஐஸ்கிறீம் கடைக்குச் சென்றால் எங்களைக் கேலி செய்வார்களே ஐஸ்கிறீமும் இல்லை. மழை வெய்யிலுக்கு மட்டுமல்ல – மரங்களின் கீழ் நிற்கும் போதும் மரங்களின் கீழே நடக்கும் போதும் குடைகளைப் பயன் படுத்தலாம்.\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nபணம் கொடுத்து பெற்ற 'பட்ட அறிவு'\nதங்கை சற்று வளர்ந்த பின் தையல் கலையை முழுமையாகப் பயின்றதால் அவள் தனக்கென ஒரு தையல் இயந்திரத்தை உரிமையாக்க விரும்புவது சரியென கொள்கையளவில் பெற்றோர் ஏற்றுக்கொண்டனர். சில நாள் கழிய புதிய இயந்திரம் வாங்கிக் கொடுக்க தந்தை இணக்கம் தெரிவித்தார். இந்தச் சங்கதி இடைத் தரகர் ஒருவருக்குத் தெரிந்து விட அவர் கடைக்கு மாவிடிக்க வரும் பெண்ணொருத்தி மூலம் அம்மாவின் மனதில் ஆசையை மூட்டி சற்று குறைவான விலைக்கு ஒருவரிடம் பாவித்த இயந்திரத்தை வாங்கினார். தரகர் ,மாவிடிக்கும் பெண், அம்மா எல்லோரும் சேர்ந்து ‘அதிகம் பாவிக்காத மெசின். விலையும் மலிவு’ என்று சொல்லி அப்பாவின் அரைகுறைச் சம்மதத்தை வாங்கிவிட்டனர். கொடுப்பனவு பூர்த்தியாக கொள்வனவு செய்த இயந்திரம் வீட்டுக்கு வந்தது.\nதையல் இயந்திரம் வீட்டுக்கு வந்த மூன்றாவது நாள் திடுதிப்பென்று கடைக்குள் நுழைந்த பொலிஸார் அப்பாவிடம் அடுக்கடுக்காகப் பல கேள்விகள், விசாரணைகள், விளக்கங்கள். பின்புதான் விடயம் விளங்கியது. இல்லத்தலைவி உழைத்த�� வாங்கிய தையல் இயந்திரத்தை குடிகாரக் கணவன் தரகர் மூலமாக எங்கள் தலையில் கட்டி பொலிஸ் நிலையம் வரை அலைய வைத்தான். விற்பனை நிலையததிலிருந்து வழங்கிய சிட்டை இல்லாமல் இன்னொருவருக்குச் சொந்தமான பொருளை முறையான சாட்சிகள் கூட இல்லாமல் வாங்கியது திட்டுப் பொருளை வீட்டில் வைத்திருப்பதாகக் கருதப்படும் என்றனர் பொலிஸார்.\nமுறையான விற்பனை நிலையங்களில் பொருட்களை வாங்காவிட்டால் சில ஒழுங்குகளைக் கடைபிடித்துத்தான் பொருட்களை வாங்க வேண்டும். ஒரு குடும்பத்தில் கணவன் சம்மதமின்றி மனைவியிடமோ மனைவியின் சம்மதமின்றி கணவனிடமோ வாங்கும் பொருள் கூட பிரச்சனைகளை உருவாக்கும் எனற் பாடத்தை பணம் கொடுத்துத்தான் படிக்க நேரிட்டது என அம்மா சொல்லுவார்.\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nஅருகாமையிலுள்ள ஆலயத்துக்கு புதிய கோபுரம் கட்டும் போது தூண்கள் தெய்வச் சிலைகள் செதுக்க வந்த கலைஞர்கள் கடைக்குச் சாப்பிட வரும் போது அப்பாவுடனும் அளவளாவிச் செல்வது வழக்கம். கோவிலில் சிலைகள் செய்வதைப் பார்க்க விரும்பிய என்னை அப்பா அழைத்துச் சென்றார். வேறு வேறு உளிகளும் சுத்தியலும் கலைஞர்களின் கைகளில் சுழன்று வர உருவாகும் தெய்வச் சிலைகளின் அழகில் மெய் மறந்து நின்றோம்.\nதலைமைக் கலைஞனின் ஏளனச் சிரிப்பு – “சிலை செய்யிறதொண்ணும் சுகமான வேலையில்லை. மண்ணையும் கல்லையும் கலந்து சாப்பாடு செய்யிற மாதிரியில்லை. உப்பையும் புளியையும் கூடக்குறையப் போடுற சமையல் மாதிரியில்லை”\nஅப்பா சர்வசாதாரணமாகச் சொன்னார். “சிலை செய்யிறதுக்கு முந்தி நீங்க ஆண் கல்லு, பெண் கல்லு, அலிக் கல்லு பார்க்கிற மாதிரி அரிசியையும் மாவையும் வாங்கிய போது, கவனமாக இருப்பம். நீங்க ஒவ்வொரு விஷயம் செய்யிற பnhதும் பிரமாணம் அளவு பார்க்கிற மாதிரி அளவு பார்த்துத்தான் உப்பு புளி போடுவம். நீங்க ஒண்ணு செய்யிற போது கொஞ்சம் பிழைச்சா அதை இன்னொண்ணா மாத்தியிடுவீங்க. சாப்பாட்டை அப்படி மாத்த முடியாது. தூக்கி தூர வீசிட வேண்டியதுதான். சாப்பாட்டை வீசியிட்டா முதலாளி எங்களைக் தூக்கி வீசியிடுவார்”\nசற்றும் எதிர்பாராத பதிலால் தலைமைக் கலைஞர் திகைத்தார். “எப்படி உங்களாலை பட்பட்டென பதில் சொல்ல முடியுது”\nஅப்பாவின் முகத்தில் புன்சிரிப்பு மின்னல் “முட்டாள்த்தனமான கேள்விகளுக்கும் புத்திசாலித்தனமாக பதில் சொல்ல முயற்சிக்கிறன்”\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nஅப்பா எவ்வளவு சீரியஸாக் கதைப்பாரோ, அதே போல நோகாமல் பகிடிக் கதைகளும் சொல்லுவார். சீனிப்பாணி காய்ச்சி மாவுடன் வண்ணப் பொடி வாசனைத் திரவியங்கள் சேர்த்து நெய்யையும் விட்டுக் கிளற உருவாகும். மைசூர்ப்பாகு நாவில் நீரை ஊற வைக்கும். வாசனையால் கவரப்பட்டு தங்க ஆபரணங்கள் வடிவமைக்கும் ஒருவர் நாவூற குசினிக்குள் நுழைந்தார்.\nஅப்பா இரும்புத் தாச்சியில் இளகிக் கொண்டிருந்த மைசூர்ப்பாகுக் குழம்பை 2 அடி நீளமும் 1 அடி அகலமும் கொண்ட தட்டில் ஊற்றினார். வெகு நிதானமாக ஊற்றிய போதும் சிறிதளவு குழம்பு கட்டுப்பாட்டை மீறி தட்டின் கீழே விரிக்கப்பட்டிருந்த பேப்பரில் வடிந்து திரண்டது. அவரின் கைகளுக்குள் புகுந்த அளவு கோலும் கத்தியும் 2 அங்குல நீளம் 1 அங்குலம் அகலம் என கோடுகளைக் கீற மைசூர்ப்பாகுக் கட்டிகள் உருவாகின. தட்டின் நான்கு பக்கமும் மேலதிகமாக இருந்த குழம்பை கத்தியால் சீவ அதுவும் தட்டின் கீழே விரிக்கப்பட்டிருந்த பேப்பரில் விழுந்தது. அதுவரை பொறுமையாக இருந்த நகை வடிவமைப்பவர் மைசூர்ப் பாகு தட்டத்தினருகே குனிய பேப்பரில் விழுந்திருந்த மைசூர்ப் பாகுத்துகள்களை எடுக்க முனைந்த அவர் கைகளை அப்பாவின் கைகள் தடுத்தன.\n“இது சரியில்லை. நீங்கள் நகை செய்யிற போது கீழே சிந்திற தங்கத்தை இன்னொரு ஆள் எடுக்க விடுவீங்களா இந்த சாப்பாட்டுச் சாமான்கள் என்னுடைய முதலாளிக்குத் தங்கம் மாதிரி. அவர் சொன்னா நான் தாறன்”\nசிரித்துக்கொண்டே சொன்ன நியாயத்தை உணர்ந்தவரும் அசட்டுத்தனமாகச் சிரித்தார்.\n“நான் சுடச்சுடச் சாப்பிட்டுப் பார்க்க நினைச்சன்”\nஅடுத்த தடவை அப்பா சிரித்தார் “நல்லது. நாலு மைசூர்பாகு காசு கொடுத்து வாங்கிட்டுப் போங்க. சொல்லி வேலையில்லை. அந்த மாதிரி மணியாயிருக்கும்”\nஇது போன்ற சமயங்களில் பிரச்சனைகளைப் பெரிதாக்காமல் சிரித்துச் சமாளிக்கும் அப்பாவின் சாமர்த்தியத்தை பல தடவை பார்த்திருக்கின்றேன். அவரிடமிருந்து நான் தெரிந்து கொண்டவற்றில் இதுவும் ஒன்று. ‘கோபம் கொள்ள வேண்டிய வேளையில் சிரித்து சமாளிக்கும் சாமர்த்தியம்’ சிநேகத்தை வளர்க்கும்.\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nகோவில்கள் நிறைந்த மாவட்டம் யாழ்ப்பாண மாவட்டம். கோவிலுக்கு போகாதோரைக் காண்பதரிது. வழிபடச் செல்வோர் - பொருள் வாங்கச் செல்வோர் - பொழுது போக்கச் செல்வோர் - புதினம் பார்க்கச் செல்வோர் - என ஏதோ ஒரு வகையிலோ ஒன்றுக்கு மேற்பட்ட வகையிலோ பலரைச் சேர்த்துக் கொள்ளலாம். அதிக தூரம் நடக்க வலுவற்ற சிறுவனாக இருந்த என்னை அப்பா தோளில் தூக்கி வைக்க நான் அவர் தலையை இரு கைகளாலும் இறுகப் பற்றிக் கொண்டு குதிக்காலால் அவர் நெஞ்சில் தாளமிட்டுக் கொண்டே சுமார் மூன்று கிலோ மீற்றர் தூரத்திலுள்ள செல்வச் சந்நிதி ஆலயத்துக்குச் சென்றது இன்னும் நினைவில் இருக்கிறது. அதன் பின் கோவிலுக்குச் சென்றதைக் காணாததால் காரணம் கேட்டேன்.\n“அடுப்படிதான் எனக்கு கோவில். செய்யிற தொழில் தெய்வம் - நெருப்பு என்ர தெய்வம். காலமை வேலை தொடங்கிறதுக்கு முதலும் வேலை முடிஞ்சதுமு; நெருப்பை மனதாலை கும்பிடுறன். பகல் பொழுதெல்லாம் கோயிலிலேயே இருக்கிறன். போதாதா” சற்று ஆச்சரியத்தில் ஆழ்த்தினாலும் 20 வது முடிவதற்கு முன்பாகவே பொலிஸ் தலைமைக் காரிலயத்தில் எழுதுவினைஞன் வேலை கிடைத்த போது ஆசீர்வதித்தார்.\n“நீ வேலை செய்யப் போற இடம்தான் உனக்குத் கோயில். வசதிப்படுற நேரமெல்லாம் கோவிலுக்குப் போக வேணும். மேசையும் கதிரையும் பேனையும் தான் உனக்குத் தெய்வங்கள். கதிரையை நீ காப்பற்றினா கதிரை உன்னைக் காப்பாற்றும். முடிஞ்ச வரைக்கும் பேனையை நல்ல விஷயத்திற்கு மட்டும் பாவிக்க வேணும்”\nஎனக்கு நன்றாகத் தெரியும் - காலையும் மாலையும் நான் மேசையைத் தொட்டுக் கும்பிடும் போது ஒட்டி நின்று பார்த்து தங்களுக்குள் சிரித்து மகிழும் ஊழியர்களைப் பற்றி. அவர்களின் சிரிப்புக்கஞ்சி என் வழிபாட்டை நிறுத்தத் தயாரில்லை. என்னைப் பொறுத்தளவில் எனது மேலதிகாரிகளின் பேனா இதுவரை எனக்குக் கெடுதல் செய்ததில்லை.\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nஅது ஒரு கனவான்கள் காலம்\nகாங்கேசன் துறை வீதியும் ஸ்ரான்லி றோடும் சந்திக்கும் இடம், முட்டாஸ் கடைச்சந்தி. அக்காலத்தில் முட்டாசுக்கடை உரிமையாளர் திரு. செல்லையாவுக்கும் அப்பாவுக்கும் இடையே எழுதாத உடன்படிக்கையொன்றிருந்தது.\nவெற்றிலை போடுவது என்று சொன்னால் அப்பாவ��ன் பெயரை கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யலாம் என நினைக்கின்றேன். தொடர்ச்சியாக அடுக்களையில் நெருப்பருகே நிற்பதால் வெற்றிலை குளிர்ச்சியைத் தரும் என நம்பினார். ஒரு வெற்றிலையை இரண்டாக்கி பாதி வெற்றிலை தான் போடுவார். ஆனால் சில நிமிடங்களுக்குள் வெற்றிலையின் சாற்றை உள்ளிழுத்து சக்கையை துப்புவதற்குள் அடுத்த வெற்றிலை போடுவதற்கு ஆயத்தமாகி விடுவார். வெற்றிலை என்றால் நிறமும் சுவையும் ஊட்டிய பாக்கு, மிக மெல்லியதாகச் சீவிய தேங்காய்ப்பூ, மங்கள விலாஸ் வாசனைப் புகையிலை இவையெல்லாம் சேர வேண்டும். இந்தப் பொருட்கள் எல்லாம் முட்டாசுக் கடைச் சந்தியிலுள்ள செல்லையா கடையில் தான் வாங்குவார். ‘வாங்குவார்’ எனச் சொல்வது தவறு.\nபின்னேர வேளைகளில் செல்லையா கடைக்குச் சென்று தனக்கு விருப்பான அளவு வெற்றிலை பாக்கு புகையிலை இத்தியாதி எல்லாம் எடுத்துக் கொண்டு வருவார். சில நேரம் அப்பாவுடன் நானும் செல்வேன். கடையிலிருந்து வெளியே வரும் போது ‘வாறன்’ என்று சொல்லுவார். என்ன பொருள் எவ்வளவு எடுத்தது எவரும் கணக்கு வைப்பதில்லை. அப்பா தனக்குத் தேவையானவற்றை தானாகவே எடுக்கலாம். மாதம் தோறும் தனக்கு க்டைக்கும் 100 ரூபா சம்பளத்தில் 15 ரூபாவை செல்லையா கடையில் கொடுத்து விடுவார். இதில் ஒரு விடயம் என்னவென்றால் தொடர்ச்சியாக மூன்று மாதம் வேலைக்குச் செல்லாத வேளைகளிலும் அப்பாவின் சம்பளத்தை வாங்க உடுப்பிட்டியிலிருந்து நான் யாழ்ப்பாணம் செல்வேன். சம்பளம் வாங்கியதும் செல்லையா கடையில் 15 ரூபா கொடுத்து விட வேண்டும் என்பது அப்பாவின் கண்டிப்பான கட்டளை. அப்பா வேலைக்குப் போகா விட்டாலும் சம்பளத்துடன் கூடிய விடுதலைதான். வெற்றிலை வாங்காவிட்டாலும் முழுமையான கொடுப்பனவு செய்யப்படும்.\nஇந்தக் ‘கனவான் ஒப்பந்தம்’ ஒரு புறமிருக்க. 1965 ஆம் ஆண்டு உடுப்பிட்டியிலிருந்து யாழ் இந்துக்கல்லூரி சென்றதும் 100 ரூபாவாக இருந்த அப்பாவின் சம்பளம் 200 ரூபாவாகியதும் அப்பா செல்லையா முதலாளியிடம் 30 ரூபா கொடுத்தார். பணத்தை எண்ணிய முதலாளிக்கு சம்பள அதிகரிப்புக்கான காரணத்தைச் சொன்னேன். மகிழ்ச்சியால் செல்லையாவின் முகம் மலர அப்பா கொடுத்த 30 ரூபா எனது சட்டைப் பைக்குள் திணிக்கப்பட்டது” மகனின் படிப்புக்கு அது நம்ம பங்கு. நீங்க வாற மாதிரி வந்து போங்க. முந்தி கொடுக்கிற காசை கொடுங்க. போதும்”\nபணத்தின் பெறுமதி மிக வேறுபாடடைந்து விட்ட இந்நாட்களிலும் பெரும்பாலான மக்கள் ஒவ்வொரு சதத்தையும் தக்க வைப்பதில் மிகக் கவனமாக இருப்பதைக் காணக் கூடியதாயிருக்கிறது. கொள்வோர் ஒரு சதத்தையேனும் மேலதிகமாகக் கொடுக்க விரும்புவதில்லை. கொடுப்போர் ஒரு சதத்தையேனும் இழக்க விரும்புவதில்லை.\nசம்பளம் அதிகரித்த போது, தினமும் தான் சென்று வரும் கடைக்காரருக்கு பங்கு கொடுக்க எண்ணிய அப்பாவும் , ‘உங்க மகனின் படிப்புக்கு அது நம்ம பங்கு’ என தொடர்ச்சியாக பணத்தைப் பெறாமல் விடட செல்லையா முதலாளியும் தினமும் என் நினைவில் வருகின்றனர்.\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nமூன்றாம் வகுப்பில் படிக்கும் போதே உடுப்பிட்டிக் கிராமததிலிருந்து தனியாக பஸ்சிலோ அல்லது அந்தக் காலத்தில் ஓடிய தட்டிவான்களிலோ ஏறி பதினைந்து மைல் தூரத்திலுள்ள யாழ்ப்பாண நகர் சென்று அப்பா தரும் சம்பளக் காசை கொண்டு வந்து அம்மா கையில் ஒப்படைக்கக் கூடிய சூழல். பயமற்ற பாதுகாப்பான காலம் அக்காலம்.\nஅப்பாவின் மாதச்சம்பளம் 100 ரூபா. ஒவ்வொரு மாதச் சம்பளமும் அடுத்த மாதம் முதலாம் திகதி கிடைக்கும். காங்கேசன்துறை வீதியில் “லக்ஷ்மி விலாஸ்” கடை என்பதை விட “தில்லைப்பிள்ளை கிளப்” என்றால் பலருக்குத் தெரியும். தில்லைவனம் பிள்ளை என்ற முதலாளிக்குச் சொந்தமான கடையில் சிங்காரம்பிள்ளை ஒரு தொழிலாளி. சிங்காரம் பிள்ளையின் தந்தையான சிவகாமிநாதபிள்ளையின் தந்தை பெயரும் தில்லை வனம் பிள்ளை. இருவரும் வேறு வேறு தில்லைவனம் பிள்ளை.\nபத்து வயதில் இந்தக் கடையில் வேலைக்குச் சேர்ந்ததாக அப்பா சொல்லுவார். நல்ல முதலாளி என்பது அப்பாவின் முடிவு. தில்லைவனம் பிள்ளைக்கு பின் அவரது மகன் முறையானவர் முதலாளியான போதும் அப்பாவின் முடிவு மாறவில்லை. புதிய முதலாளி அப்பாவை “ஐயா” என கௌரவமாகவே அழைப்பார். அப்பாவின் சொல்லுக்கு மறுவார்த்தை சொல்லமாட்டார். வேறு சில கடைகளில் அதிகரித்த சம்பளமும் வேறு சலுகைகளும் தருவதாகச் சொன்ன போதும் அப்பா மறுத்து விட்டார். பணத்தின் அருமை தெரியும் அறிவு எனக்கு வந்ததும் அப்பாவுக்கும் எனக்கும் இடையில் வாக்குவாதம்.\n“அதிக சம்பளம் தருவதாக சொல்லிய முதலாளிகளின் கடையில் வேலை செய்தால் என்ன” - இது என் கருத்து. அப்பாவின் அபிப்பிராயம் வேறுவிதமாக இருந்தது- “காசு தேவைதான். ஆனால் எல்லா விஷயத்தையும் காசைக் கொண்டு மதிப்பிடக்கூடாது. கடை முதலாளி என்னை அறிஞ்சு எனனை மதிப்பாக நடத்துறார். நானும் இந்தக் கடையிலை முப்பது வருஷத்துக்கு மேலை வேலை செய்திட்டன். பேயோடை கூட பழகிட்டா விட்டிட்டு போயிட மனம் வராது. பணத்துக்காக நல்ல மனிசரை விட்டிட்டு போறதுக்கு எனக்கு இஷ்டமில்லை”\nசந்தர்ப்பம் கிடைக்கும் சில நேரங்களில் வீட்டுக்கு வந்தால் விடுதலை நாட்கள் வாரங்கள் மாதங்களைக் கடந்த சம்பவாங்களும் உண்டு. அவர் வேலைக்குப் போகாது விட்டாலும் சம்பளம் ஒழுங்காகக் கிடைக்கும். அவரது இடத்துக்கு வேறு ஒருவர் நியமிக்கப்பட மாட்டார். இவற்றையெல்லாம் பார்க்கிற போது அப்பா சொன்னதெல்லாம் சரியென எண்ணத் தோன்றும்.\nக.பொ.த உயர்தர வகுப்பில் படிப்பதற்கு தோழர். கார்த்திகேசு மாஸ்டரின் சிபார்சில் யாழ் இந்துக் கல்லூரியிலும் விடுதியிலும் இடம் கிடைத்தது. இடம் கிடைத்ததில் மகிழ்ச்சி. விடுதிக் கட்டணம் இதர செலவுகளை எண்ணி முதலாளியிடம் முதன் முதலாக “தம்பி மகன் மேல் வகுப்புக்கு போறதாலை செலவு...”\n“இந்த மாதத்திலையிருந்து 200 ரூபா சம்பளம்” முதலாளியால் அதிகரிப்பட்ட 100 வீத சம்பள உயர்வு பின்னர் குறைக்கப்படவில்லை.\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nக.பொ.த உயர்தர வகுப்புக்கு வந்த பின்பு கட்டைக் காற்சட்டையுடன் நான் கல்லூரி செல்வதை விரும்பாததால் நீளக்காற்சட்டையும் சாப்பாத்தும் கிடைத்தது. புதுக்காற்சட்டையும் சேட்டும் என்னோடு அளவாக அழகாக உறவாடின. சப்பாத்துக்கு மாத்திரம் என் மீது சரியான கோபம். காலிரண்டையும் வெட்டியும் கடித்தும் படாதபாடு படுத்தின. சிறிது நேரத்துக்குப் பின் வகுப்பறைக் கதிரையுடன் ஒட்டிக் கொண்டேன். நடந்து திரிந்து ஏன் புதுச் சப்பாத்திடம் கடியும் வெட்டும் வாங்குவான் ஏறக்குறைய எல்லோரும் போன பின் காலணிகளைக் கையில் காவிக் கொண்டு வீடு வாசல் வரை சென்று காலில் மாட்டிக் கொண்டு சென்ற போது பாதங்களைப் பார்த்த அப்பா சொன்னார்.\n“முகத்திற்குப் போடுற பவுடரைக் கொஞ்சம் எடுத்து குதிக்காலுக்கு மேலையும் சப்பாத்து நல்லாகக் கடிக்கிற சின்ன விரல் பெரு விரல் மாதிரியான இடங்களிலை தடவிப் போட்டு சப்பாத்து ���ோட்டால் சப்பாத்து கடிக்காது”\nஇப்போதும் சப்பாத்து செருப்பு புதிதாக வாங்கியதும் போடுவதற்கு முன்பாக முகப்பவுடரை கால் விரல்கள் , குதிக்காலில் போடும் போது நண்பர்கள் கிண்டல் செய்வதுண்டு. செய்து விட்டு போகட்டுமே கிண்டல் தரும் வேதனையைத் தாங்கிக் கொள்ளலாம். சப்பாத்து செருப்படி தரும் வேதனையைத் தாங்கிக் கொள்வது சிரமம்..\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nசிறுவனாக இருந்த என்னையும் கூட்டிக்கொண்டு அப்பா உறவினர் ஒருவர் வீட்டுக்குச் சென்ற போது அலங்காரமாக வளைத்துக் கட்டிய சீமேந்து மதில் - வண்ணப்பூ வேலைகளுடன் செய்யப்பட்ட இரும்பு கேற் - அந்தக் கேற்றுக்ளை தாங்கி நிற்கும் தூண்களுக்கு இணைக்கப்பட்டிருந்த வட்ட வடிவான மின்குமிழ் எல்லாம் மனதில் ஆசையை ஏற்படுத்த அது போல எங்கள் காணிக்கும் மதில் கட்டி கேற் போட வேண்டுமென்றேன். மதில் கட்டுவதற்கு முதல் ‘கிணறு – கக்கூஸ் - வீடு’ என்று அப்பா சொன்னதன் அர்த்தம் முழுமையாக விளங்க சில நாட்கள் தேவைப்பட்டன.\nநாங்கள் பயன்படுத்தும் கிணறு சீமேந்தினால் கட்டப்படாத பழைய கிணறென்றாலும் பங்காளிகள் பலர். கிணற்றின் அருகே எதிரெதிராக நான்கு பூவரச மரங்கள் வளர்க்கப்பட்டிந்தன. சுமாரான உயரத்தில் இரண்டு பூவரச மரங்கள் வேறு தடிகளால் இணைத்துக் கட்டப்பட்டிருந்தன. இணைத்துக் கட்டப்பட்டிருந்த தடிகளுக்கு ‘ஆடுகால்’ எனப் பெயர். இரண்டு பூவரச மரங்களுக்கெதிர்ப் புறமாக வளர்ந்த மற்ற இரு பூவரச மரங்களில் இன்னுமொரு ஆடுகால். நீளமான பனை மரத்தைச் செதுக்கியெடுத்து துலா வடிவம் கொடுத்து துலாவின் இடையே அச்சுலக்கை புகுத்தப்பட்டு அச்சுலக்கை இணைக்கப்பட்ட துலா ஆடுகால் மேல் வைக்கப்பட்டிருந்தது. துலாவின் அடிப்பக்கத்தில் கட்டப்பட்டிருக்கும் பாரமான கற்கள் கிணற்றில் தண்ணீர் அள்ள வாளியை உள்ளே விடும் போதும் - அள்ளிய தண்ணீரை வெளியே கொண்டு வரும் போதும் சமநிலை பேண உதவும். கிணற்றின் அருகே நின்று நீர் அள்ளுவதற்கு வசதியாக கிணற்றின் குறுக்கே சில தடிகள் வைக்கப்பட்டிருந்தன. பங்குக் கிணறாகையால் எலலாப் பங்காளிகளும் உடன்பட்டால்தான் ஏதுவும் செய்யலாம். உடன்படாவிட்டால் ஓரங்குலக் கயிற்றைக் கூடப் போட முடியாது. செலவு செய்யும் பணம் கிடைக்காமல் போய்விடுவது மட்டுமல்ல. – கிராம கோட்டிலிருந்து உயர் நீதிமன்றம் வரை வழக்குகளில் கலந்து கொள்ளக்கூடிய அனுபவமும் கிடைக்கும்.\nமதில் கட்டியிருந்த உறவினரைச் சந்தித்துத் திரும்பி வந்து சில நாள் இருக்கும் - குடிப்பதற்கு தண்ணீர் அள்ளச் சென்ற எனது சிறிய தாயார் கிணற்றினுள்ளே தத்தளித்து அபயக்குரல் எழுப்பிய போது ஊரே திரண்டோடி வந்தது.\nதுலாவில் கயிற்றால் பிணைக்கப்பட்டிருந்த கல் அறுந்து விழ சமநிலை தளும்பிய சிறிய தாயார் தடுமாறி நின்று தண்ணீர் அள்ள கிணற்றின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த தடிகளின் மீது வேகமாக ஒருபுறம் ஒதுங்க – தடிகளின் மறுபுறம் மேலெழும்ப குடிப்பதற்கு தண்ணீர் அள்ளச் சென்ற சிறிய தாயார் கிணற்றினுள்ளே விழுந்து குளிக்க வேண்டிய நிலை. திடீரென ஏற்படும் விபத்துக்கள் நன்மைகளைக் கொண்டு வருவதுமுண்டு. ‘பொதுவாக கோடு கச்சேரி பொலிசு என ஏறி இறங்கினால் அலைச்சலும் செலவும், ஆவது எதுவுமில்லை’ என்று சொல்லும் அப்பாவும் துணிந்து விட்டார்.\n“நல்ல வேளை. ஒருவர் தப்பியிட்டார். ஒருவரும் காசு தராவிட்டாலும் பரவாயில்லை. சுப்றீம் கோட்டிலை வழக்கு வைச்சாலும் பரவாயில்லை. கிணற்றை வடிவாகக் கட்டப் போகின்றேன். மற்ற ஆட்கள் ஒதுங்கி நிற்கலாம். நாளைக்கு இப்பிடி ஒரு சம்பவம் நடக்கிற போது யார் கிணற்றுக்குள் விழுவார் என்று சொல்ல முடியாது\nஒவ்வொரு குடும்பமும் அப்பா சொன்னதை மீண்டும் மீண்டும் யோசித்தது. “யார் கிணற்றுக்குள் விழுவார் என்று சொல்ல முடியாது”\nதுண்பத்தினள் ஓர் இன்பம். பங்காளர் ஒன்று சேர்ந்து பலமான கற்கள் சீமேந்து பயன்படுத்தி கிணற்றை சரியாக நிர்மாணித்தால் உயிராபாயமில்லை.\n2003 செப்டம்பர் மாதம் மினுவாங்கொட என்னுமிடத்தில் பாதுகாப்பற்ற நிலையில் பாடசாலையொன்றிலிருந்து கிணற்றில் தவறி விழுந்த மாணவன் இறந்து விட்டான். இது தொடர்பாக எழுந்த பிரச்சனையால் பாடசாலை சில நாட்கள் இயங்கவில்லை. மறுநாள் வவுனியாவில் இது போன்ற சம்பவத்தால் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரிகளுக்கு கிணறு இயமனானது. இப்படியான செய்திகள் ஒன்றிரண்டல்ல.\nபிள்ளைகளின் கௌரவம் சுகாதாரம் மனதில் தோன்ற அப்பாவின் கையில் சிறிது பணம் நேர பனை வடலிகளிடையே மறைந்த காலம் மாறி மலசலகூடம் சீமேந்தினால் கட்டப்பட்டது. கடன் வாங்க அப்பா அம்மா விரும்பாததால் கணிசமான தொகை சேர்ந்த பின்பே வீட்டுக்கு அத்திவாரம் அமைக்கப்பட்டது. மதில் அலங்காரமாக இல்லாமல் - வண்ணப் பூக்கேற்றாக இல்லாமல் சாதாரணமாக அமைக்கப்பட்டது – பல வருடங்களுக்குப் பின்னர் சாதாரண வாழ்க்கை – கடனற்ற வாழ்க்கை எவ்வளவு சந்தோஷமானது என்பதை இப்போது உணர்கின்றேன்.\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\n1996 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 ம் திகதி யுத்தம் காரணமாக கிளிநொச்சி நகரிலிருந்து இடம் பெயர்ந்த பல்லாயிருக்கணக்கானவர்களுள் நானும் ஒருவன். ஆனாலும் இலங்கையில் மிக முக்கிய பதவியான அரசாங்க அதிபர் பதவியை வகிக்கும் இருபத்தைந்து பேரில் நானும் ஒருவன். ஒரு மரத்துக்கு கீழ் மக்களின் அவலங்களை பற்றிய கவலையோடிருந்தேன். வழமையாக கச்சேரி,நீதிமன்றம் போன்ற அரச அலுவலங்கங்களுக்கு அருகில் தட்டெழுத்துப் பொறியுடன் இளைப்பாறிய உத்தியோகத்தர்கள் உழைக்கும் காட்சி மனக்கண்ணில் தோன்றியது. ஆரம்ப நடவடிக்கையாக ஒரு மேசையும் கதிரையும் இரவலாக பெற்றுக்கொண்டேன். பேனாவைத் தவிர எழுதுவதற்கு கடதாசி கூட இல்லையே என எண்ணிக் கொண்டிருக்கையில் பாரதியாரின் வறுமை வாழ்க்கை பற்றி அப்பா எப்போதோ சொன்னது நினைவில் தோன்ற உடுப்பைச் சுற்றி கொண்டு வந்த பழைய செய்தித்தாளின் நிலை உயர்ந்தது. அச்சிட்டப்பட்ட செய்தித்தாளின் அச்சிடப்படாத ஓரங்களில் பாரதியார் கவிதைகள் எழுதியதாகவும் தெரு விளக்கின் கீழ் இருந்து படித்ததாகவும் அப்பா சொன்ன கதைகள் மனதில் தோன்றின. கிறிஸ்தவ தேவாலயத்தைச் சேர்ந்த வணக்கத்துக்குரிய பிதா. ஜெபநேசனுக்கு செய்தித்தாள் ஓரத்தைப் பயன்படுத்தி எழுதிய கடிதத்துக்கு பதிலாகக் கிடைத்த தென்னோலைக் கிடுகுகள் கிளிநொச்சி கச்சேரியாக மாறி மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கும் வேலையைச் செய்தது.\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nஅந்த நாட்களில் வெள்ளிக்கிழமையென்றால் யாழ்ப்பாண நகரைச் சேர்ந்த பிச்சைக்காரர்களுக்கு சிறிது மகிழ்ச்சி. காலையிலிருந்து மாலை வரை கடை கடையாக ஏறி இறங்க கையில் கொஞ்சம் காசும் சேரும். பெரிய மனது படைத்த மிகமிகச் சிலரைத் தவிர மற்றவர்கள் தருமத்துக்கு ஓர் அளவுகோல் வைத்திருந்தார்கள். ஒரு சதம் தரும் செய்து புண்ணியம் சம்பாதித்துக் கொள்வார்கள். அளவுகோல் விஷயத்தில் சில தருமவ���ன்கள் மிகவும் கண்டிப்பாக இருப்பார்கள். அதிகாலையில் ஒருவருக்கு ஒரு சதம் கொடுக்கும் போதே மனக் கணனியில் உரிய பதிவுகளைச் சேமித்து வைத்து விடுவார்கள். தப்பித் தவறி காலையில் ‘ஐயா பிச்சை’ என ஒலித்த குரல் மீண்டும் ஒலித்தால் - தோன்றிய உருவம் மீண்டும் தோன்றினால் தருமவான்கள் ஏசும் போது அகராதியில் இல்லாத சொற்களும் சேர்ந்திருக்கும். சிறுவனாக இருந்த காலத்தில் வெள்ளிக்கிழமை நாட்களைக் கடையில் கழிக்க வேண்டிய சந்தார்ப்பம் ஏற்பட்டு விட்டால் முதலாளி என் கையில் சில்லறைக் காசுகளைத் தந்து பிச்சைக்காரருக்கு தருமம் செய்யும் புண்ணியவானாக என்னை மாற்றி விடுவார். முதலாளி தரும் சில்லறைகளைத் தருமம் செய்யும் போது கவனமாக இருக்க வேணும். இரண்டு ஐந்து சத நாணயங்களை அப்படியே பிச்சைகாரருக்குக் கொடுக்கக் கூடாது. அவர்கள் ஒருசதம்தான் தருமம் பெறத் தகைமையிருந்தும் சிலவேளை இரண்டு சதம் ஐந்து சத நாணயங்களுடன் கம்பி நீட்டி விடக்கூடும். அவர்களைப் பின் தொடர்வதும் ஒரு சதம் கழிந்த மிகுதிப் பணம் பெறுவதும் சாத்தியப்படாத காரியங்கள். எனவே ஐந்து சத நாணயம் வைத்திருக்கும் போது பிச்சைக்காரர் இரண்டொருவர் வந்ததும் கொடுக்காமல் சரியாக ஐந்து பேர் வந்த பின் அவர்களுள் ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்து அவனிடம் ஐந்து சதத்தைக் கொடுத்தால் அவர்கள் பிரித்துக் கொள்வார்கள். சிலநேரம் அடிபடுவார்கள். பிரித்துக் கொடுப்பதாலோ கொடுக்காமல் விடுவதாலோ அடிபடுவதாலோ தருமவான்கள் பாதிக்கபட மாட்டார்கள். யாராவது பிச்சைக்காரர் ஒரு சத நாணயக் குற்றிகள் அதிகமாக வைத்திருந்தால் அவற்றை வாங்கிக் கொண்டு பெரிய நாணயக் குற்றிகளைக் கொடுக்க வேண்டும். நாணய மாற்றம் செய்யும் போத செல்லாத நாணயங்களும் அழுக்கேறிய நாணயங்களும் எங்கள் கைக்கு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nபலவிதமான பிச்சைக்காரரைப் பார்த்த பின்பு அப்பா எனனை அவதானிக்கும்படி சுட்டிக் காட்டியவனின் பெயர் ‘பிச்சை’ – ஏறக்குறைய தோற்றம் வயது எல்லாம் நடுத்தரமிருக்கும். சுத்தமான வேட்டியென்று சொல்ல முடியாவிட்டாலும் அழுக்கான வேட்டியொன்றும் சொல்ல முடியாது. முழுங்காலுக்குக் கீழே நீளும் வேட்டி பாதத்திலிருந்து முக்கால் அடிக்கு மேல் உயர்ந்த முக்கால் கட்டு வேட்டியாக இருந்தது. ஒரு சிறிய துவாய் கழுத���தில் - துவாயில் தலைப் பிரண்டும் வழமைக்கு மாறாக கழுத்திலிருந்து முதுகை நோக்கியபடியிருந்தது.\nஅப்பாவின் அவதானிப்பு சற்று வித்தியாசமானதாக இருந்தது. எந்தக்; கடையாக இருந்தாலும் பி;ச்சை போதியளவு இடைவெளி விட்டு “ஐயா” என மூன்று தரம் குரல் கொடுப்பான். சில பிச்சைக்காரரைப் போல ‘புண்ணியம் கிடைக்கும் - தருமம் - பிச்சை போடுங்கோ’ மூண்டு நாளாகச் சாப்பிடவில்லை’ என எதுவுமே சொல்லமாட்டான். மூன்று தரம் அழைத்தும் யாரும் வரவிலலையானால் மீண்டும் ஒரு தரம் அழைப்பதில் நேரத்தை சக்தியைச் செலவிடாது அடுதத் கடைக்கு நகர்ந்து விடுவான். யாராவது ஒரு ரூபா கொடுத்தால் 99 சதம் மீகுதி கொடுத்து விடுவான். ஒரு சதத்துக்கு மேல் ஒருவரிடம் பிச்னையெடுக்க கூடாதென்பதில் கண்டிப்பாக இருப்பான். இந்தப் பிச்சையை நன்றாகப் புரிந்து கொண்ட புடவைக்கடை முதலாளியொருவர் தினமும் இரவுச் சாப்பாட்டுக்காக ஐந்து இடியப்பங்களை வழங்கும் படி அப்பாவின் முதலாளியிடம் ஒழுங்கு செய்தார். அப்பாவின் முதலாளியின் மனமும் நல்லதென்பதால் இரவுச் சாப்பாடாக தினமும் பத்து இடியப்பம் பிச்சையின் வயிற்றை நிறைத்தது. அப்பா சுட்டிக்காட்டி உணர்த்திய பின்தான் ஒரு பிச்சைக்காரனால் கூட மற்றவர்களின் வெறுப்பைச் சம்பாதிக்காமல் தன் தேவைகளை கௌரவமாகவும் ஒழுங்காகவும் பெறமுடியும் என்பதை அறியக் கூடியதாக இருந்தது.\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nதுறந்தது தணிக்கைக் குழு வேலை - பெற்றது நிம்மதி\n2002 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சிரித்துப் பாராட்டிக்கொண்டு அமைச்சரின் கையொப்பமிடப்பட்ட நியமனக் கடிதமொன்றைத் தந்தார். சக ஊழியர்கள் நண்பர்கள் வாழ்த்த நானும் மகிழ்ச்சியடைந்தேன்.\nவழமையான கடைகளுக்கு மேலதிகமாக தணிக்கைச் சபையில் உறுப்பினராக நியமனம் கிடைத்தது. கண்டிப்பாக தமிழ் மொழியிலான நாடகப் பிரதிகளைப் பார்வையிட்டு தணிக்கை செய்ய வேண்டும். வசதியைப் பொறுத்து ஏனைய மொழிகளில் சமர்ப்பிக்கப்பட்ட பிரதிகளையும் பார்வையிடுவேன். ஒரு பிரதியைப் பார்வையிட்டுத் தணிக்கை செய்ய 250 ரூபா தருவார்கள். எல்லாத் திரைப்படங்களையும் மற்றவர்கள் பார்வையிடுவதற்காக திரையரங்குகளுக்கு அனுப்புவதற்கு முன்பாகப் பார்வையிட்டு தணிக்��ை செய்ய வேண்டும்.\nசாதாரணமாக கியூ வரிசையில் நின்று பணம் கொடுத்து டிக்கட் வாங்கி மணியடிக்கும் வரை காத்திருந்து வியர்வைக்கும் விசிலடிக்கும் மததியில் படம் பார்த்த நிலை மாறியது. தகவல் திணைக்கள பட மாளிகையில் உள்ளே நுழைந்ததும் படம் ஆரம்பமாகும். தேவையான இடத்தில் நிறுத்தலாம். சில காட்சிகளைத் திரும்பவும் காட்டச் சொல்லிக் கேட்கலாம்.\nபோக்குவரத்து வாகன ஒழுங்கு மாத்திரமல்ல – படம் பார்க்கும் போது சிற்றுண்டி குளிர்பானமும் கிடைக்கும். ஒரு படம் பார்த்து தணிக்கை செய்வதற்கு 400 ரூபா தருவார்கள். விடுமுறை நாட்களில் நான்கு படங்கள் பார்த்ததும் உண்டு. ஆரம்பத்தில் விருப்பத்துடன் ஆரம்பித்த கடமை போகப் போக வேண்டாவெறுப்பாகி ராஜினாமாக் கடிதத்துடன் அமைச்சரைச் சந்திக்கும் நிலையை உருவாக்கியது.\nஅமைச்சர் ராஜினாமாக் கடிதத்தைப் படித்துக் கொண்டே என்னைப் பார்த்தார்.\nஅப்பாவை அதிக சம்பளம் தருவதாக மதுபானக் கடை உரிமையாளர் ஒருவர் தனது விற்பனைச்சாலையில் உறைப்புத் தின்பண்டங்கள் தயாரிக்க அழைத்த போது – “பணம் தேவை – உழைக்க வேண்டும் - எப்படியும் உழைக்க விருப்பமில்லை – கஷ்டமெண்டாலும் காணாதெண்டாலும் இந்த உழைப்பிலை சந்தோஷம்” அது போதுமென்ற கருத்தைச் சொல்லி வாழ்ந்த அப்பாவின் கதையைச் சொன்னேன்.\nஓரளவுக்கு மேல் வசதியாக வாழும் நான் மனச்சாட்சியை மறைத்து சமூகத்தைக் கெடுக்கும் படங்கள் தணிக்கைக் கத்தரிக்கோலுக்கப்பாலும் திரையரங்கு செல்ல நானும் உடந்தையாக இருக்க விரும்பவில்லை. மாதந்தோறும் எளிதாகச் சம்பாதிக்க கூடிய ஆயிரக்கணக்கான ரூபாவை இழந்தாலும் மனச்சந்தோஷத்தை இழக்கவில்லை.\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nசாதாரணமாக இரவு ஒன்பது மணிக்குப் பின் கடைக்கு வருவோரின் எண்ணிக்கை குறைவு – வியாபாரமும் குறைவு. கடையின் பின் புறமுள்ள கொட்டில் ஒன்பது மணிக்குப் பின் சுறுசுறுப்பாகக் காணப்படும். வாழையிலை வெட்டுதல் - தேங்காய் துருவுதல் - காய்கறி நறுக்குதல் முதலியன வெகுவேகமாக நடைபெறும். அந்தக் களத்தில் நடைபெறும் வேலைகளைப் பார்ப்பதிலும் அவர்களின் கதைகளைக் கேட்பதிலும் எனக்கு நாட்டமதிகம். அறுபதுகளின் நடுப்பகுதியில் பிரபலமான பில்டர் சிகரட் ஒன்று வாங்கினால் மாறி மாறித் தம் இழுக்கும் நாலைந���து பேர் வாய்களைச் சுற்றி வரும். அப்படிச் சுற்றி கொண்டிருந்த சிகரெட்டை தீடிரென நீண்ட அப்பாவின் கரம் பற்றிப் பறித்தது. மற்றக் கரத்தில் ஒரு புதிய சிகரெட். சிலரைப் போல நானும் அப்பா சிகரெட் புகைப்பாரோ எனச் சந்தேகப்பட்டேன்.\nஅப்பா புதிய சிகரெட்டின் பில்டரை எல்லோருக்கும் காட்டினார். அது தூய வெள்ளை நிறமாக இருந்தது. புகைத்த குறைச் சிகரெட்டின் பில்டர் பழுப்பு நிற மஞ்சளாக மாறியிருந்தது. அப்பா தனக்குத் தெரிந்த வகையில் விளக்கினார்.\n“சிகரெட் புகையால் பில்டருக்கே இந்தக் கதியென்றால் இருதயம் எவ்வளவு பாதிப்படும் இரத்தம் அழுக்காகும் காசு கொடுத்து வருத்தத்தை வாங்க வேண்டுமா உற்சாகமாக வேலை செய்ய வேண்டுமென்றால் ஒரு கப் பால் குடிச்சிட்டு கம்மெண்டு வேலை செய்யலாம்”\nஎல்லாத் தொழிலாளர்களையும் தன் பக்கம் திருப்ப முடியாதது அப்பாவுக்கு தோல்வியாக இருந்தாலும் இரண்டொருவரைத் திருத்த முடிந்தது வெற்றியில்லையா தன் மகன் தவறான பாதையில் செல்வதைத் தடுத்துவிட்டார்.\nசம்பவம் எனக்குச் சொன்ன செய்தி –\n‘சாதாரணமானவர்களுக்கு புள்ளி விபரங்கள் விகிதாசாரங்கள் எளிதில் விளங்காத சொற்களைச் சொல்லி குழப்பியடிக்காமல் விளங்கத்தக்க வகையில் நினைவில் நிற்கத்தக்க வகையில் உதாரணங்களை செய்யக் கூடிய Practical லாகச் சொல்லி காரியத்தைச் சாதிக்க வேண்டும்.”\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nகடனை முறிக்க ஒரு தந்திரம்\nஒரு தையல்காரர் - முகாமைத்துவ தத்துவம்.\nஇரண்டு நாள் தூக்கமில்லை - சாப்பாடு கூட இல்லையே..\nஒரு சமையல்காரனும் அவரது மகனும்\nசெய்விக்கும் சொல்லும் உத்தி 2\nசைவக்கடையில் ஒரே ஒரு மாமிசக்காரன்\nஅதிஷ்ட பணம் = உழைப்பின் எதிரி\nபொருட்களை தொலைக்கையில் சேர்த்து தொலைக்கவேண்டியத...\nநிறை , குறை சொல்ல ஒரு முறை\nபணம் கொடுத்து பெற்ற 'பட்ட அறிவு'\nஅது ஒரு கனவான்கள் காலம்\nதுறந்தது தணிக்கைக் குழு வேலை - பெற்றது நிம்மதி\n“அம்போ” அப்பாவின் இலகு தத்துவம்\nஉலகின் முதல் பெண் பிரதமரின் செருப்பில் இருந்து ஒரு...\n''பாம்பு என்றால் படையும் நடுங்கும்''\nநல்லவற்றைத் தொலைத்து வரும் தலைமுறைகள்.\nமலையளவு சோதனை பனித்துளியாகி மாறி மறைகிறது.\nஉடுப்பிட்டி அ.மி.க.ப.மா. கொ கி கூட்டம் 04-05-2014 (1)\nமீண்டும் மக்களை மகிழ்வில் ஆழ்த்திய “லண்டன் பூபாள ராகங்கள் ” (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/2", "date_download": "2019-12-11T01:16:34Z", "digest": "sha1:PJL3GMYW6SCVV2DC66GWUAUO6BIFAD6I", "length": 9028, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | இந்தியக் கடற்படையின் அடுத்த தளபதி", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nஇந்தியக் கடற்படையின் அடுத்த தளபதி\nதளபதி64 படத்தில் இணைந்த ‘அங்கமாலி டைரீஸ்’ புகழ் ஆண்டோனி\n’தளபதி 64-’ல் பேராசிரியராக நடிக்கிறாரா விஜய்\n’தளபதி 64-’ல் பேராசிரியராக நடிக்கிறாரா விஜய்\n’தளபதி 64-’ல் பேராசிரியராக நடிக்கிறாரா விஜய்\n‘இன்று முதல் 3 நாட்களுக்கு தளபதி 64 அப்டேட்ஸ்’ - படக்குழு அறிவிப்பு\nபிகில் ஆடியோ வெளியிட்டு விழாவுக்கு அனுமதி கொடுத்தது ஏன்\n“பாலக்கோட் பயிற்சி முகாமில் மீண்டும் பயங்கரவாதிகள்” - சென்னையில் பிபின் ராவத் பேட்டி\nவிமானப் படை புதிய தளபதியாக பதௌரியாவை நியமிக்க முடிவு\nஇந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி\nபாகிஸ்தானை கலாய்த்து தள்ளிய தல-தளபதி பேன்ஸ் - டிரெண்டில் ‘#WorthlessPakistan’\n“அபிநந்தனுடன் பறந்தது எனக்கு பெருமை” - தளபதி தனோவா\nகாஷ்மீருக்கு இன்று செல்கிறார் ராணுவ தளபதி\nஇன்று காஷ்மீர் செல்கிறார் ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத்\n“இந்திய கடற்படை பின் தங்கியிருக்கிறது” - தளபதி அட்மிரல் கரம்பீர் சிங்\nமிக்-21 பைசான் ரக விமானத்தில் பறக்கபோகும் விங் கமாண்டர் அபிநந்தன் \nதளபதி64 படத்தில் இணைந்த ‘அங்கமாலி டைரீஸ்’ புகழ் ஆண்டோனி\n’தளபதி 64-’ல் பேராசிரியராக நடிக்கிறாரா வி��ய்\n’தளபதி 64-’ல் பேராசிரியராக நடிக்கிறாரா விஜய்\n’தளபதி 64-’ல் பேராசிரியராக நடிக்கிறாரா விஜய்\n‘இன்று முதல் 3 நாட்களுக்கு தளபதி 64 அப்டேட்ஸ்’ - படக்குழு அறிவிப்பு\nபிகில் ஆடியோ வெளியிட்டு விழாவுக்கு அனுமதி கொடுத்தது ஏன்\n“பாலக்கோட் பயிற்சி முகாமில் மீண்டும் பயங்கரவாதிகள்” - சென்னையில் பிபின் ராவத் பேட்டி\nவிமானப் படை புதிய தளபதியாக பதௌரியாவை நியமிக்க முடிவு\nஇந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி\nபாகிஸ்தானை கலாய்த்து தள்ளிய தல-தளபதி பேன்ஸ் - டிரெண்டில் ‘#WorthlessPakistan’\n“அபிநந்தனுடன் பறந்தது எனக்கு பெருமை” - தளபதி தனோவா\nகாஷ்மீருக்கு இன்று செல்கிறார் ராணுவ தளபதி\nஇன்று காஷ்மீர் செல்கிறார் ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத்\n“இந்திய கடற்படை பின் தங்கியிருக்கிறது” - தளபதி அட்மிரல் கரம்பீர் சிங்\nமிக்-21 பைசான் ரக விமானத்தில் பறக்கபோகும் விங் கமாண்டர் அபிநந்தன் \nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=24781", "date_download": "2019-12-11T00:36:36Z", "digest": "sha1:O2FU2PYPEGC5POMCWMYXBU5WJNZHOD3L", "length": 6790, "nlines": 78, "source_domain": "www.vakeesam.com", "title": "போராளிகள் - தளபதிகள் - பொதுமக்கள் என தமிழரைக் கொன்று குவித்த இறுதி நாள் - Vakeesam", "raw_content": "\nவட, கிழக்கில் கொட்டித் தீர்க்கும் மழை – வெள்ளத்தால் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிப்பு\nகருங் கல்லோடு கட்டி என்னை கடலில் வீசிவிட்டனர்\n“மிஸிஸ் வேர்ல்ட்” முடிசூடினார் இலங்கைப் பெண் \nசஜித்திற்கு எதிராக குழி வெட்டும் ரணில் – சஜித் ஆதரவு எம் பிக்கள் விசனம்\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்தமாக யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தங்கப் பதக்கம்\nபோராளிகள் – தளபதிகள் – பொதுமக்கள் என தமிழரைக் கொன்று குவித்த இறுதி நாள்\nin செய்திகள், வரலாற்றில் இன்று May 17, 2018\nதமிழினப் படுகொலையின் இறுதி நாள்.\nவன்னிப் போரில் போராளிகள் – தளபதிகள��� – பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் என இலங்கை அரசபடைகளால் படுகொலை செய்யப்பட்டனர்.\nநான்காம் கட்ட ஈழப்போர் முடிவுக்கு வந்தது.\nஈழப் போர் அல்லது இலங்கை உள்நாட்டுப் போர் என்பது இலங்கை இனப்பிரச்சினை காரணமாக, தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட்ட இலங்கைத் தமிழ்ப் போராளிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறைப் போராட்டங்களையும், போர்களையும் முதன்மையாகக் குறிக்கின்றது. இப்போரானது சிங்களவருக்கும், தமிழருக்கும் இடையில் பல விடயங்கள் தொடர்பாக நிலவிவரும் பாரிய கருத்து முரண்பாடுகளின் மூலத்தைக் கொண்டதாகும். 23 யூலை 1983 முதல் 26 ஆண்டுகள் நடைபெற்ற இப்போர் 2009 இல் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது\nவட, கிழக்கில் கொட்டித் தீர்க்கும் மழை – வெள்ளத்தால் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிப்பு\nகருங் கல்லோடு கட்டி என்னை கடலில் வீசிவிட்டனர்\n“மிஸிஸ் வேர்ல்ட்” முடிசூடினார் இலங்கைப் பெண் \nவட, கிழக்கில் கொட்டித் தீர்க்கும் மழை – வெள்ளத்தால் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிப்பு\nகருங் கல்லோடு கட்டி என்னை கடலில் வீசிவிட்டனர்\n“மிஸிஸ் வேர்ல்ட்” முடிசூடினார் இலங்கைப் பெண் \nசஜித்திற்கு எதிராக குழி வெட்டும் ரணில் – சஜித் ஆதரவு எம் பிக்கள் விசனம்\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்தமாக யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தங்கப் பதக்கம்\nபழமை வாய்ந்த கோண்டாவில் ஆசிமடம் இடிந்து விழுந்தது\nநாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது – விசேட வர்த்தமானி வெளியிட்டார் ஜனாதிபதி கோட்டா\nமுதல் அனுபவம் – பீர் குடித்த சூப்பர் சிங்கர் பிரகதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=87675", "date_download": "2019-12-11T00:19:52Z", "digest": "sha1:7UOOOWDTGLSY24GAFQTHFEI655XAWLCF", "length": 25864, "nlines": 201, "source_domain": "temple.dinamalar.com", "title": " News Year Rasi -2019 | ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) குருவால் குதூகலம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nதிருவண்ணாமலையில் பரணி தீபம்: பக்தர்கள் பரவசம்\nவடபழனி ஆண்டவர் கோவிலில் மகா தீபம் ஏற்றம்\nசுவாமிமலை முருகன் கோவிலில் கார்த்திகை தேரோட்டம்\n2,000 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்றப்பட்ட அகல் விளக்குகள்\nதிருப்பரங்குன்றத்தில் மலை மீது மகாதீபம்: பக்தர்கள் பரவசம்\nவீரட்டானேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா\nதஞ்சை பெரிய கோவிலில் பிப்., 5ல் கும்பாபிஷேகம்\nமாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா\nஸ்ரீவி., வடபத்ரசயனர் கோயிலில் கைசிக ஏகாதசி\nமேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ... மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ...\nமுதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2019\nரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) குருவால் குதூகலம்\nகலை ரசனையுடன் செயல்பட்டு வரும் ரிஷப ராசி அன்பர்களே\nராசிக்கு நட்பு கிரகமான குருபகவான் நன்மை தரும் நிலையில் புத்தாண்டு மலர்கிறது. ஆண்டின் தொடக்கம் சிறப்பாக அமையும். 7-ம் இடத்தில் இருந்து குரு பல்வேறு நன்மைகளை தந்து கொண்டிருக்கிறார். அவரால் பொருளாதாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். மேலும் குருவின் 5-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும்.\nசெல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் கையில் அதிகரிக்கும். ஆடம்பர வசதி அதிகரிக்கும். பணியாளர்களுக்கு உயர்வு கிடைக்கும். குருபகவான் மார்ச் 13ல் இருந்து மே 19வரை அதிசாரம் பெற்று தனுசு ராசியில் இருக்கிறார். அப்போது அவரால் நன்மை தர இயலாது. இந்நிலையில் பொருளாதார சரிவை ஏற்படுத்துவார். வீண் விரோதம் ஏற்படும். வாழ்வில் பல்வேறு தொல்லைகளை கொடுப்பார். ஆனால் அவரது 7-ம் இடத்துப்பார்வை மூலம் பிரச்னையை முறியடிக்கும் வலிமை கிடைக்கும். ஆற்றல் மேம்படும். மந்த நிலை மாறும். மனதில் துணிச்சல் பிறக்கும். பணவரவால் தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர் சதி உங்களிடம் எடுபடாது. மேலும் அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும்.\nசனிபகவான் தற்போது 8-ம் இடமான தனுசு ராசியில் இருப்பது அவ்வளவு சிறப்பானதல்ல. அவர் முயற்சிகளில் சிறுதடைகளை உருவாக்குவார். உறவினர் வகையில் மனக்கசப்பும், கருத்து வேறுபாடும் ஏற்படும். சிலர் ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை வரலாம். ஏப்.26 முதல் செப்.13 வரை சனிபகவான் வக்ரத்தில் உள்ளார். இந்த காலக்கட்டத்தில் சனியின் பலம் சற்று குறையும். ஆனால் கெடுபலன்கள் நடக்காது.\nகுடும்பத்தில் தெய்வ அனுகூலம் இருக்கும். மனதில் பக்தி உயர்வு மேம்படும். பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும்.\nநண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். தொழிலில் லாபம் அதிகரிக்கும். வசதி, வாய்ப்புகள் பெருகும். எடுத்த முயற்சி வெற்றி அடையும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். புத்தாடை, அணிகலன்கள் வாங்க வாய்ப்புண்டு. உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். மேலும் குருபகவானின் 5-ம் இடத்துப்பார்வை மூலம் பொருளாதாரம் மேம்படும். மார்ச் 13ல் இருந்து மே 19 வரை குடும்பத்தில் பிரச்னை குறுக்கிடலாம். கணவன்-, மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். பொருள் இழப்பு ஏற்படலாம். உறவினர்கள் வகையில் கருத்துவேறுபாடு வரலாம். இருப்பினும் அவரது 7-ம் இடத்து பார்வையால் கணவன், மனைவி இடையே இருந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.\nபணியாளர்கள் ஆண்டின் தொடக்கத்தில் குருவின் பலத்தால் நல்ல வளத்தைக் காணலாம். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் அனுசரணையாக செயல்படுவர். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலர் வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். மார்ச் 13ல் இருந்து மே 19 வரை வேலையில் பளு குறுக்கிடலாம். சிலருக்கு வெளியூர் செல்ல நேரிடலாம்.\nஅதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். அரசு வேலையில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். அவர்களுக்கு சலுகை, கடன் போன்ற கோரிக்கைகள் நிறைவேற தாமதமாகும். அக்.26க்கு பிறகு நிலைமை சீராகும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். கோரிக்கைகள் நிறைவேறுவது அவ்வளவு எளிதல்ல. பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும்.\nதொழில், வியாபாரிகள் ராகுவால் தற்போது சீரான நிலையில் இருப்பர். நஷ்டம் தவிர்க்கப்படும். வாடிக்கையாளர்கள் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். மார்ச் 13-ந் தேதியில் இருந்து மே 19-ந் தேதி வரை ஓய்வு என்பதே இல்லாத நிலைக்கு தள்ளப்படுவீர்கள்.\nஎதிர்பார்த்த வருமானம் கிடைக்காமல் போகலாம். யாரையும் எளிதில் நம்பிவிட வேண்டாம். சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி பணத்தை இழக்க நேரிடலாம். வீண் அலைச்சல் ஏற்படலாம். அரசு வகையில் எந்த உதவியும் கிடைக்காமல் போகலாம். மேலும் வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். சிலர் தற்போதுள்ள இடத்தை வேறு இடத்துக்கு மாற்றும் நிலை ஏற்படலாம். புதிய வியாபாரம் தற்போது வேண்டாம். எது எப்படியானாலும் அக்டோபர் 26-ந் தேதி முதல் உங்கள் நிலையில் நல்ல மாற்றம் ஏற்படும். அதன்பின் நல்ல லாபம் கிடைக்கும்.\nபுதிய வியாபாரத்தை தொடங்கலாம். வேலையின்றி இருப்பவர்கள் தொழில் ஆரம்பிக்கலாம்.\nகலைஞர்கள் ஆண்டின் தொடக்கத்தில் சிறப்பான நிலையில் இருப்பர். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். சமூகத்தில் மதிப்பு பாராட்டு வந்து சேரும். சிலருக்கு அரசிடமிருந்து விருது, பட்டம் கிடைக்கும். பொதுநல சேவகர்கள் நல்ல வளத்தைக் காண்பர்.\nபுதிய பதவி தேடிவரும். ஆனால் மார்ச் 13ல் இருந்து மே 19 வரை சிரத்தை எடுத்தே புதிய ஒப்பந்தம் பெற வேண்டியதிருக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் பிரதிபலன் எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும். தொண்டர்களுக்காக பணம் செலவழிக்க நேரிடும்.\nமாணவர்கள் தேர்வில் தேர்ச்சியும், நல்ல மதிப்பெண்களும் பெறுவர். ஆனால் மார்ச் 13ல் இருந்து மே 19 வரை சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பது அவசியம். சிலர் தகாதவர்களோடு சேர வாய்ப்புண்டு.\nகவனம் தேவை. மே 19க்கு பிறகு போட்டிகளில் வெற்றி கிடைக்கும். ஆசிரியர்கள், ஆன்றோர்களின் ஆதரவு கிடைக்கும். விரும்பிய நிறுவனத்தில் சேரும் பாக்கியம் உண்டு.\nவிவசாயிகள் ஆண்டின் தொடக்கத்திலும், இறுதியிலும் நல்ல பலனைக் காணலாம். மார்ச் 13 வரை நெல், கேழ்வரகு, பழ வகைகள், சோளம் போன்றவற்றின் மூலம் சிறப்பான மகசூல் கிடைக்கும். வழக்குகளின் முடிவு சாதகமாக அமையும். மார்ச் 13 முதல் மே 19- வரை கால்நடை வளர்ப்பின் மூலம் அவ்வளவாக வருமானம் கிடைக்காது. வழக்கு, விவகாரங்களில் சிலர் தங்கள் கையிருப்பை இழக்க நேரிடலாம். ஜுன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் எள், உளுந்து, கொள்ளு, பனை போன்றவற்றில் நல்ல வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க அனுகூலம் உண்டு.\nபெண்கள் உற்சாகத்துடன் காணப்படுவர். உறவினர்கள் இல்ல சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகிடைக்கும். கணவன் மற்றும் குழந்தைகளுடன் புனித தலங்களுக்கு சென்று வருவர். மார்ச் 13 முதல் மே 19 வரை கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும்.\n* வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை\n* அஷ்டமியன்று பைரவருக்கு வடைமாலை\n* சனியன்று சனீஸ்வரருக்கு எள் தீபம்\nஆறங்க முதல் கற்ற கேள்வி\nநினைந்து பவத் தொடக்கை வெல்வாம்\n« முந்தைய அடுத்து »\nமேலும் ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2019 »\nமேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) ஆரம்பம் போர் அப்புறம் ஜோர்\nகுடும்பத்தினர் மீது பாசம் மிக்க மேஷ ராசி அன்பர்களே\nநட்புக்கிரகமான சுக்கிரன் சாதகமாக இருக்கும் ... மேலும்\nமிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) சோதனை என்றாலும் சாதனை படைப்பீங்க\nஅனைவரிடமும் இதமாக பேசி பழகும் மிதுன ராசி அன்பர்களே\nஇந்த ஆண்டு தொடக்கம் சற்று சுமாராகவே இருக்கும். ... மேலும்\nகடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டக்காற்று டிசம்பர் 22,2018\nமனஉறுதியுடன் செயல்பட்டு வெற்றி காணும் கடக ராசி அன்பர்களே\nசந்திரனை ஆட்சி நாயகனாக கொண்ட ... மேலும்\nசிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) சவாலே சமாளி சாதிக்கப் பலவழி டிசம்பர் 22,2018\nதிறமையால் பிறரைக் கவரும் சிம்ம ராசி அன்பர்களே\nராசிக்கு 6-ம் இடத்தில் இருக்கும் கேதுவால் செயலில் ... மேலும்\nகன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) சிந்தித்து செயல்பட்டால் சிகரம் தொடலாம் டிசம்பர் 22,2018\nபெற்றோர் மீது அதிக பாசத்துடன் நடக்கும் கன்னி ராசி அன்பர்களே\nஉங்கள் ராசிநாதன் புதன் சாதகமாக ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=96684", "date_download": "2019-12-10T23:56:08Z", "digest": "sha1:W4UHW6MTEETDPN4SAYZGA6W63HG3B3LY", "length": 12595, "nlines": 168, "source_domain": "temple.dinamalar.com", "title": " Poovarasankuppam lakshmi narasimhar temple pooja | லட்சுமி நரசிம்மர் கோவில��ல் பவித்ர உற்சவ ஹோமம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nதிருவண்ணாமலையில் பரணி தீபம்: பக்தர்கள் பரவசம்\nவடபழனி ஆண்டவர் கோவிலில் மகா தீபம் ஏற்றம்\nசுவாமிமலை முருகன் கோவிலில் கார்த்திகை தேரோட்டம்\n2,000 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்றப்பட்ட அகல் விளக்குகள்\nதிருப்பரங்குன்றத்தில் மலை மீது மகாதீபம்: பக்தர்கள் பரவசம்\nவீரட்டானேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா\nதஞ்சை பெரிய கோவிலில் பிப்., 5ல் கும்பாபிஷேகம்\nமாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா\nஸ்ரீவி., வடபத்ரசயனர் கோயிலில் கைசிக ஏகாதசி\nசங்கரன்கோவிலில் ஆடித்தபசு கோலாகலம் தாடிக்கொம்பு சவுந்திரராஜபெருமாள் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nலட்சுமி நரசிம்மர் கோவிலில் பவித்ர உற்சவ ஹோமம்\nவிழுப்புரம்: பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், பவித்ர உற்சவ ஹோமம் நிறைவு விழா நடந்தது.\nவிழுப்புரம் அடுத்த பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், கடந்த 10ம் தேதி மாலை 6:00 மணியளவில் பவித்ர உற்சவ ஹோமம் துவங்கியது. 11ம் தேதி காலை 11:00 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவர் பெருமாளுக்கு அபிஷேகம், மதியம் 12:30 மணிக்கு பவித்ர மாலை சாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.பவித்ர உற்சவ ஹோமம் நிறைவு நாளான நேற்று காலை 11:00 மணிக்கு, பவித்ர ஹோமம், இரவு 7:30 மணிக்கு மகா பூர்ணாஹூதி, 8:00 மணிக்கு பவித்ர மாலை களைதல் மற்றும் உற்சவர் அபிஷேகம், சாற்றுமுறை நடந்தது. பின்னர், உற்சவர் புறப்பாடாகி, மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிகளுக்கு கலச தீர்த்த அபிஷேகம் நடந்தது. மூலவர் மற்றும் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஜெயக்குமார், பிரதான அர்ச்சகர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் டிசம்பர் 10,2019\nதிருவண்ணாமலை: கார்த்திகை தீப திருவிழாவான, திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில் மலை உச்சியில், அரோகரா ... மேலும்\nதிருவண்ணாமலையில் பரணி தீபம்: பக்தர்கள் பரவசம் டிசம்பர் 10,2019\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, இன்று காலை பரணி ... மேலும்\nவடபழனி ஆண்டவர் கோவிலில் மகா தீபம் ஏற்றம் டிசம்பர் 10,2019\nசென்னை : கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் மகா தீபம் ... மேலும்\nசுவாமிமலை முருகன் கோவிலில் கார்த்திகை தேரோட்டம் டிசம்பர் 10,2019\nதஞ்சாவூர், சுவாமிமலை முருகன் கோவிலில் திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்\n2,000 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்றப்பட்ட அகல் விளக்குகள்\nபொங்கலுக்கு முன் வரும் முக்கிய விழாக்களில் ஒன்று, கார்த்திகை தீபத் திருநாள். கார்த்திகை தீபங்கள், ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=222689", "date_download": "2019-12-11T00:03:42Z", "digest": "sha1:EGZOCQZ247D4ONWBTQVEJBPSF2QGPR5J", "length": 40594, "nlines": 127, "source_domain": "www.kuriyeedu.com", "title": "புதிய ஜனாதிபதி முன்னுள்ள பிரதான சவால்! – குறியீடு", "raw_content": "\nபுதிய ஜனாதிபதி முன்னுள்ள பிரதான சவால்\nபுதிய ஜனாதிபதி முன்னுள்ள பிரதான சவால்\nபுதிய ஜனா­தி­ப­தி­யாக வரப்­போ­கின்­ற­வ­ருக்கு பல சவால்கள் உள்­ளன. விசே­ட­மாக தமிழ் பேசும் மக்­களின் தேசிய இனப்­பி­ரச்­சி­னையை தீர்ப்­ப­திலும் யுத்­தத்­தினால் ஏற்­பட்ட பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண்­ப­திலும் பல சவால்­களை ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­ப­டப்­போ­கின்­றவர் எதிர்­கொள்­ள­வேண்டும். அவை இல­கு­வாக தீர்க்­கக்­கூ­டிய பிரச்­சி­னைகள் அல்ல. பல வழி­க­ளிலும் பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி தென்­னி­லங்கை மக்­க­ளுக்கு சரி­யான தெளிவு­ப­டுத்­தல்­களை முன்­னெ­டுத்து சக­லரும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­ய­வா­றான தீர்­வு­களை எட்­டு­வது அவ­சி­ய­மாகும். அவை சவா­லான பணிகள் என்­பதில் மாற்று கருத்­துக்கு இட­மில்லை.\nஜனா­தி­பதி தேர்தல் பிர­சார பணி­க­ளுக்கு இன்னும் 4 நாட்­களே எஞ்­சி­யுள்ள நிலையில் பிர­சா­ரங்கள் இறு­திக்­கட்­ட­மாக தீவி­ர­ம­டைந்­துள்­ள­துடன் பிர­தான வேட்­பா­ளர்­களின் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களும் வெளிவந்­து­விட்­டன. நாட்டு மக்கள் விசே­ட­மாக தமிழ்ப்ேசும் மக்கள் எதிர்­பார்த்­தி­ருந்த இர­ண்டு வேட்­பா­ளர்­க­ளி­னதும் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்கள் வெளியி­டப்­பட்­டுள்­ளன. மக்கள் தற்­போது குறித்த தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களை மதிப்­பிட்டு தமது தீர்­மா­னத்தை எதிர்­வரும் 16 ஆம் திகதி எடுப்­ப­தற்கு தயா­ரா­கி­ வ­ரு­கின்­றனர்.\nஆனால் நவம்பர் மாதம் 16 ஆம் திக­திக்கு பின்னர் இந்த நாட்டில் புதிய ஜனா­தி­ப­தி­யாக வரப்­போ­கின்­ற­வ­ருக்கு பல சவால்கள் உள்­ளன என்­பது உண்­மை­யானது. விசே­ட­மாக தமிழ்ப்பேசும் மக்­களின் தேசிய இனப்­பி­ரச்­சி­னையைத் தீர்ப்­ப­திலும் யுத்­தத்­தினால் ஏற்­பட்ட பாதிப்பு­க­ளுக்குத் தீர்வு காண்­ப­திலும் பல சவால்­களை ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­ப­டப்­போ­கின்­றவர் எதிர்­கொள்­ள­வேண்டும். அவை இல­கு­வாக தீர்க்­கக்­கூ­டிய பிரச்­சி­னைகள் அல்ல. பல வழி­க­ளிலும் பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி தென்­னி­லங்கை மக்­க­ளுக்கு சரி­யான தெளிவு­ப­டுத்­தல்­களை முன்­னெ­டுத்து சக­லரும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­ய­வா­றான தீர்­வு­களை எட்­டு­வது என்­பது கடி­ன­மா­ன­தே. ஆனால் புதி­தாக ஜனா­தி­ப­தி­யாக வரப்­போ­கின்­றவர் இந்த கடின பாதையைக் கடந்­தா­க­வேண்டும்.\nஇவ்­வா­றான பின்­ன­ணியில் அர­சியல், அபி­வி­ருத்தி, சமூக, பொரு­ளா­தார, கலா­சார விட­யங்­களை அடுத்து ஐந்து வரு­டங்­க­ளுக்கு எவ்­வாறு கையாள்­வது மற்றும் அவற்­றுக்­கான கொள்கை திட்­டங்கள் அணு­கு­மு­றைகள் என்ன என்­பது தொடர்­பாக இரண்டு பிர­தான வேட்­பா­ளர்­களும் தமது விஞ்­ஞா­ப­னங்­களில் கார­ணி­களை முன்­வைத்­துள்­ளனர். அது மட்­டு­மன்றி பிர­தான வேட்­பா­ளர்­களும் பிர­சாரக் கூட்­டங்­களில் தமது கொள்­கை­களை விளக்­கிக்­கூ­றி­வ­ரு­வ­துடன் வாக்­கு­று­தி­களை அள்­ளித்தெளித்து ­வ­ரு­கின்­றனர்.\nஇவற்றில் இந்த நாட்டின் தமிழ்ப் பேசும் மக்­களை பொறுத்­த­வரை நீண்­ட­கால இ���ப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு விடயம் மற்றும் பொறுப்­புக்­கூறல் விவ­காரம் போன்­ற­வற்­றுக்­கான இரண்டு வேட்­பா­ளர்­க­ளி­னதும் கொள்கை திட்­டங்கள் மிகவும் முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாக அமை­கின்­றன.\nபொது­வாக தமிழ்ப்பேசும் மக்­களைப் பொறுத்­த­வ­ரை, அர­சியல் பிரச்­சினை முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றது. தமது அர­சியல் அபி­லா­ஷை­களைப் பூர்த்தி செய்யும் நோக்­கி­லான ஒரு தீர்­வுத்­திட்­டத்தை அடை­வ­தற்கு ஏது­வான யோச­னைகள் அடங்­கிய விஞ்­ஞா­பனம் குறித்துத் தமிழ் மக்கள் கவனம் செலுத்­து­வார்கள். அத­னா­லேயே பிர­தான வேட்­பா­ளர்கள் இந்த தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்வு தொடர்­பான விடயம் குறித்து செலுத்­து­கின்ற அவ­தானம் முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றது.\nஅதன்­படி தற்­போது பிர­தான இரண்டு வேட்­பா­ளர்­க­ளி­னதும் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்கள் வெளி­வந்­துள்­ளன. இரண்டு பிர­தான வேட்­பா­ளர்­க­ளி­ன் விஞ்­ஞா­ப­னங்­க­ளிலும் தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்வு மற்றும் எவ்­வா­றான கொள்­கைத்­திட்­டங்கள் உள்­ளன என்­பது தொடர்பில் மக்கள் அவ­தானம் செலுத்­தி­யுள்­ளனர்.\nஸ்ரீ­லங்கா பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவின் தேர்தல் விஞ்­ஞா­பனம் கடந்த 25 ஆம் திகதி கொழும்பில் வெளியி­டப்­பட்­டது. அதில் உள்­ள­டங்­கி­யுள்ள விட­யங்­களைப் பார்த்தால், புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­படும் என்று மிக முக்­கி­ய­மாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.\nஅதா­வது, “சர்­வ­தேச சமூகம் மற்றும் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களில் அபி­லா­ஷை­க­ளுக்கு உட்­ப­டாத வகையில் புதிய அர­சி­ய­ல­மைப்புக் கொண்டு வரப்­படும். இதற்­காக பாரா­ளு­மன்­றத்தில் அனைத்து கட்­சி­க­ளையும் உள்­ள­டக்கி பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு அமைக்­கப்­படும்.\nபுதிய அர­சி­ய­ல­மைப்பில் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை கலப்பு தேர்தல் முறை மாகா­ண­சபை முறை மற்றும் சட்­டத்தின் ஆட்­சிப் ­ப­டுத்தல் தொடர்பில் அவ­தானம் செலுத்­தப்­படும்.\nஒற்­றை­யாட்சி, பௌத்த மதத்­திற்­கான முன்­னு­ரிமை, மத சுதந்­திரம், அடிப்­படை மனித உரிமை ஆகி­யவை அர­சி­ய­ல­மைப்பின் பகு­தி­க­ளாக இருக்கும். ஜனா­தி­ப­தியின் தலை­மையில் சர்­வ­மத ஆலோ­சனை சபை உரு­வாக்­கப்­படும். மாவட்ட மற்றும் பிர­தேச மட்­டத்­திலும் சர்­வ­ம­தக்­கு­ழுக்கள் நி��ு­வப்­படும்.\nயுத்தம் தொடர்­பாக குற்­றச்­சாட்­டுக்கு உட்­பட்டு சிறையில் வாடு­கின்ற ரா­ணுவ மற்றும் புலி உறுப்­பி­னர்கள் தொடர்­பாக முறை­யான புனர்­வாழ்வு முன்­னெ­டுக்­கப்­பட்டு சுதந்­திர மனி­தர்­க­ளாக சமூ­க­ம­யப்­ப­டுத்­த­ப­டு­வார்கள்.\nபயங்­க­ர­வாத குற்­றச்­சாட்டில் நீண்­ட­ கா­ல­மாக தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள அனைவர் விட­யத்­திலும் மூன்று மாத ­கா­லத்தில் வழக்கு தொட­ரப்­படும் அல்­லது விடு­தலை செய்­யப்­ப­டு­வார்கள்.\nகாணிப்­பி­ரச்­சி­னையைத் தீர்க்கும் நோக்கில் காணி பயன்­பாட்டுத் திட்டம் ஒன்று தேசிய மற்றும் மாகாண மட்­டத்தில் உரு­வாக்­கப்­படும் அதற்­காக தேசிய காணி ஆணைக்­குழு நிறு­வப்­படும்.\nஏப்ரல் 21 தாக்­குதல் தொடர்பில் பொறுபபு மீறி செயற்­பட்­ட­வர்கள் குறித்து விசா­ரிக்க முழு அதி­காரம் கொண்ட சுயா­தீன ஆணைக்­குழு ஒன்று நிறு­வப்­படும்\nபிராந்­திய பாது­காப்­புக்­காக இந்­தியா உள்­ளிட்ட சார்க் அமைப்பு, பீம் செக் அமைப்­புக்­க­ளுடன் இணைந்து செயற் ­ப­டுவோம்.\nதொழி­லா­ளர்­க­ளுக்கு 1000 ரூபா சம்­பள உயர்வு பெற்­றுக்­கொ­டுக்­கப்­படும். வற் வரி­யா­னது குறைக்­கப்­படும் ஆகிய விட­யங்கள் முக்­கி­ய­மா­க­வுள்­ளன. அது மட்­டு­மன்றி மேலும் கல்வி, சுகா­தாரம், போக்­கு­வ­ரத்து, இளைஞர், மகளிர், சிறுவர் விட­யங்கள், பொரு­ளா­தாரம், சுற்­று­லாத்­துறை, வரிக்­கட்­ட­மைப்பு மற்றும் சமூக, கலா­சார அம்­சங்கள் குறித்து பல யோச­னை­களும் வாக்­கு­று­தி­களும் ஸ்ரீ­லங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவின் விஞ்­ஞா­ப­னத்தில் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.\nபொது­வாக பல்­வேறு விட­யங்கள் குறித்து இந்த விஞ்­ஞா­ப­னத்தில் கூறப்­பட்­டுள்­ள­போ­திலும் இனப்­பி­ரச்­சினை தீர்வு குறித்த விட­யங்கள் தெளிவாக இல்லை என்ற விமர்­சனம் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. புதிய அர­சி­ய­ல­மைப்பு கொண்­டு­வ­ரப்­படும் என்றும் அதில் ஒற்­றை­யாட்சி பேணப்­ப­டு­வ­துடன் பௌத்­தத்­துக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் புதிய அர­சி­ய­ல­மைப்பில் மாகாண சபை முறை, நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை என்­பன தொடர்பில் ஆரா­யப்­படும் என்றும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. எனவே விஞ்­ஞா­ப­னத்தில் இந்த விட­ய­தா­னத்­துக்குள் தான் நாம் தீர்வு குறித்த விட­யத்தை எதிர்­பார்க்க முடியும். ஆனால் அது தெளி­வாக குறிப்­பி­டப்­ப­ட­வில்லை என்று சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது.\nஇதே­வேளை புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவின் தேர்தல் விஞ்­ஞா­பனம் கடந்த வியா­ழக்­கி­ழமை வெளி­யி­டப்­பட்­டது. அதில் உள்ள முக்­கிய விட­யங்­களைப் பார்க்­கலாம்.\nதேசத்தை பாது­காக்­கவும் அதன் அடுத்த பய­ணத்தில் அதை வலு­வாக வைத்­தி­ருக்­கவும் புதிய அர­சியல் அமைப்பு உரு­வாக்­கப்­படும். இது எமது கட்­ட­மைப்பில் ஜன­நா­ய­க­மாக்­கலை நிறைவு செய்யும். புதிய அர­சியல் அமைப்பு தேர்தல் முறைமை சீர்­தி­ருத் தம், தேர்தல் முறைமை மாற்றம் என்­ப­னவை குறித்து ஆராயும் இந்த அர­சியல் அமைப்பு அர­சாங்கம் எவ்­வாறு செயல்­ப­டு­கின்­றது என்­ப­தையும் சீர்­தி­ருத்தும். பிள­வு­ப­டாத மற்றும் பிரிக்க முடி­யாத இலங்­கைக்குள் அதி­க­பட்ச அதி­கார பகிர்வு அமுல்­ப­டுத்­தப்­படும். அதி­கா­ரப்­ப­கிர்வு அர்த்­த­முள்­ள­தா­கவும் வினைத்­திறன் உள்­ள­தா­கவும் மாறும். வீண­டிப்­புகள் குறைக்­கப்­படும்.\nமத்­தியு மாகா­ணங்­களும் தங்­க­ளது திறன்கள் அடிப்­ப­டையில் அந்­தந்த அதி­கா­ரங்­களைப் பயன்­ப­டுத்த முடியும் என்­பதை உறுதி செய்­வ­தற்­காக மாகா­ண ­ச­பைகள் பிர­தி­நி­தி­களைக் கொண்ட இரண்­டா­வது சபை- செனட் சபை ஒன்று உரு­வாக்­கப்­படும்.\nதேவை­யான நிதியை திரட்­டவும், அவற்றில் பர­வ­லாக்­கப்­பட்ட அதி­கா­ரங்­களைப் பயன்­ப­டுத்­தவும் மாகா­ணங்­க­ளுக்கு தேவை­யான அதி­கா­ரங்கள் இருக்கும்.\nமலை­யக மக்­க­ளுக்கு ஏழு பேர்ச் காணி­யுடன் வீட்­டுத்­திட்டம் நடை­ ­முறைப்­ப­டுத்­தப்­படும். அத்­துடன் மலை­ய­கத்தின் பல்­க­லைக்­க­ழ­க­மாக ஹைலண்ட் பல்­க­லைக்­க­ழகம் உரு­வாக்­கப்­படும்.\nகுற்­ற­மின்றி தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்கள் விடு­விக்­கப்­ப­டுவர். காணாமல் போனோர் அலு­வ­லகம் ஊக்­கு­விக்­கப்­படும். பொது மக்­களின் காணிகள் விடு­விக்­கப்­படும் போன்ற பல்­வேறு விட­யங்கள் சஜித் பிரே­ம­தா­சவின் கொள்கை பிர­க­ட­னத்தில் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.\nமேலும் பெண்கள், சிறு­வர்கள், இளை­ஞர்­களுக்­கான திட்­டங்­களும் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி, சமூக மற்றும் கலா­சார அபி­வி­ருத்தி திட்­டங்­களும் முன்­வைக்­கப்­ப��்­டுள்­ளன.\nஅந்­த­வ­கையில் இரண்டு தரப்­பி­ன­ரதும் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களில் முக்­கிய பல விட­யங்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாச பிள­வு­ப­டாத நாட்­டுக்குள் அதி­க­பட்ச அதி­காரப் பகிர்வை வழங்­கு­வ­தா­கவும் புதிய அர­சி­­யல­மைப்பைக் கொண்­டு­வ­ரு­வ­தா­கவும் உறு­தி­ய­ளித்­துள்ளார். அதே­போன்று ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ புதிய அர­சி­ய­ல­மைப்பைக் கொண்­டு­வ­ரு­வ­தா­கவும் அதில் மாகாண சபை தேர்தல் முறை உள்­ளிட்ட விட­யங்கள் குறித்து அதில் ஆராய்­வ­தா­கவும் குறிப்­பிட்­டுள்ளார்.\nஇவ்­வாறு இரு­வரும் தேசிய பிரச்­சி­னைகள் குறித்த தமது கொள்­கை­க­ளையும் அணு­கு­மு­றை­க­ளையும் யோச­னை­க­ளையும் முன்­வைத்­துள்­ளனர். எனவே தற்­போது பொது மக்கள் சிந்­தித்து வாக்­க­ளிப்­பது குறித்து தீர்­மானம் எடுக்­க­வேண்­டி­யுள்­ளது.\nஇரண்டு பிர­தான வேட்­பா­ளர்­களும் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு உள்­ளிட்ட இந்த நாட்டின் தமிழ்ப்பேசும் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் கவனம் செலுத்­த­வேண்டும். யார் ஜனா­தி­ப­தி ­யாக வந்­தாலும் இந்தப் பிரச்­சினை விட­யத்தில் அலட்­சி­ய­மாக செயற்­பட முடி­யாது. தற்­போது புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ச­விற்கு பல சிறு­பான்மை கட்­சிகள் ஆத­ர­வ­ளிக்­கின்­றன. ஐக்­கிய தேசிய முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ், தமிழ் முற்­போக்கு கூட்­டணி, அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், ஜாதிக ஹெல­உ­று­மய உள்­ளிட்ட பிர­தான சிறிய கட்­சிகள் சஜித் பிரே­ம­தா­ச­விற்கு ஆத­ரவு வழங்­கு­கின்­றன.\nஅதே­போன்று தற்­போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் சஜித் பிரே­ம­தா­ச­விற்கு ஆத­ரவு வழங்­கி­யி­ருக்­கி­றது. அத்­துடன் சுதந்­தி­ரக்­கட்­சியின் சந்­தி­ரிகா தரப்பும் புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் வேட்­பா­ள­ருக்கு ஆத­ரவு வழங்க முன்­வந்­தி­ருக்­கி­றது. ஸ்ரீ­­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் சந்­தி­ரிகா குமா­ர­துங்க பிரி­வி­னரும் இவ்­வாறு சஜித்­துக்கு ஆத­ரவு வழங்க முன்­வந்­துள்­ளனர்.\nஇதே­வேளை கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ­வுக்கும் பல்­வேறு கட்­சிகள் ஆத­ரவு வழங்­கு­கின்­றன. இலங்கை தொழி­லாளர் காங்­��ிரஸ், ஈ.பி.டி.பி., ஜன­நா­யக மக்கள் காங்­கிரஸ், தேசிய காங்­கிரஸ், கருணா அம்மான், பிள்­ளையான் தரப்­புக்கள், லங்கா சம­ச­மா­ஜக்­கட்சி, கம்­யூனிஸ்ட் கட்சி, உள்­ளிட்ட பல்­வேறு கட்­சிகள் ஆத­ரவு வழங்­கு­கின்­றன.\nஇவ்­வாறு பார்க்­கையில், இருதரப்­பி­னரும் பல்­வேறு கட்­சி­க­ளு­டனும் கூட்­டணி அமைத்­துக்­கொண்டு தேர்­தலை சந்­திக்­கின்­றனர். இந்தச் சூழலில் இந்த இரண்டு தரப்­பி­லுமே தமிழ்ப் பேசும் மக்­களின் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு மற்றும் ஏனைய அடிப்­படை பிரச்­சி­னைகள் விரை­வாக தீர்க்­கப்­ப­ட­வேண்டும் என்ற விட­யங்­களை வலி­யு­றுத்­து­ப­வர்கள் இருக்­கின்­றனர். எனவே தமிழ் தேசிய இனப்­பி­ரச்­சி­னையின் ஆழம், அதன் அவ­சியம் அந்த பிரச்சி­னையின் தாற்­ப­ரியம் என்­ப­வற்றை இரண்டு பிர­தான வேட்­பா­ளர்­களும் புரிந்­து­கொள்­ள­வேண்­டி­யது அவ­சி­யமாகிறது. தென்­னி­லங்­கையில் வாக்­குகள் கிடைக்­காமல் போய்­விடும் என்ற சந்­தே­கத்துக்குள் சிக்கி தமிழ்ப்பேசும் மக்­களின் பிரச்­சி­னையை மூடி மறைத்­து­ விட முடி­யாது. இந்த மக்கள் நீண்­ட ­கா­ல­மாக ஒரு அர­சியல் தீர்வைக் கோரி வரு­கின்­றனர். அதுவும் நியா­ய­மான முறையில் அந்தப் பிரச்­சினை தீர்த்­து­வைக்­கப்­ப­ட­வேண்டும்.\nஅதே­போன்று யுத்தம் கார­ண­மாக ஏற்­பட்ட பிரச்­சி­னைகள் குறித்து இது­வரை தீர்வு கிடைக்­காமல் இருக்­கி­றது. யுத்தம் முடி­வ­டைந்து பத்து வரு­டங்கள் கடந்தும் யுத்­தத்­தினால் ஏற்­பட்ட பிரச்­சி­னை­க­ளுக்குத்\nதீர்­வு­கா­ணப்­ப­ட­வில்லை. இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு, அர­சியல் கைதிகள் விவ­காரம், காணா­மற்­போனோர் பிரச்­சினை, காணி விடு­விப்பு, வடக்கு–கிழக்கு பொரு­ளா­தார அப­வி­ருத்தி, தொழில் வாய்ப்­புக்கள் உரு­வாக்கம், பொறுப்­புக்­கூறல், நெருக்­கடி, மக்­களின் வாழ்­வா­தார பிரச்­சினை, அபி­வி­ருத்தி விட­யங்கள், உட்­கட்­ட­மைப்பு வச­திகள், தேசிய ஒற்­றுமை, நல்­லி­ணக்கம் உள்­ளிட்ட பல்­வேறு பிரச்­சி­னைகள் இன்னும் தீர்க்­கப்­ப­டாமல் உள்­ளன.\nஎனவே இந்த விட­யங்கள் தொடர் பில் இரண்டு பிர­தான வேட்­பா­ளர்­க­ளுக்கும் பாரி­ய­ பொறுப்புக்கள் இருக்­கிறன. மிக முக்கியமாகத் தேசிய இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் யாரும் பொறுப்பின்றி அல்லது அலட்சியப்போக்கில் செயற்பட முடியாது. ஜனாதிபதி ���ேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் மக்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றனர். இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தை ஒரு பொருட்டாக மதிக்காமல் செயற்பட எந்த வேட்பாளரும் முயற்சிக்கக்கூடாது. இது தொடர்பில் தெளிவான ஒரு பார்வை அவசியம்.\nதற்போதைய நல்லாட்சியில் தீர்வுத்திட்டத்தையும் அடைய முடியவில்லை. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகளையும் முழுமையாகத் தீர்க்கவில்லை. இந்நிலையில் மீண்டும் ஓர் ஆட்சிமலரவுள்ளது. 2020 ஆம் ஆண்டிலாவது தமிழ்ப்பேசும் மக்களின் நீண்டகால பிரச்சினைகள் தீர்க்கப்படுமா மக்களின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேற்றப்படுமா மக்களின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேற்றப்படுமா போன்ற கேள்விகளுக்குத் தெளிவான பதில்கள் அவசியம். தற்போது மக்க ளின் கைகளிலேயே தீர்மானம் இருக்கின்றது. யார் ஜனாதிபதி என்பதனை 16 ஆம் திகதிக்கு பின்னர் தெரிந்துகொள்ளலாம். ஆனால் புதிய ஜனாதிபதிக்கு பல சவால்கள் உள்ளன.\nகுறிப்பாக தமிழ்ப்பேசும் மக்களின் அரசியல் தீர்வு பிரச்சினைக்கு தீரவுகாண வேண்டிய முக்கிய தேவை உள்ளது. அது இலகுவான பயணமாக அமையாது. நீண்ட கடின பாதையைக் கடந்தே அதற்கு சகலரும் ஏற்றுக்கொள்ளவேண்டிய தீர்வைக்காண முடியும். அதே போன்று யுத்தத்தினால் தமிழ்ப் பேசும் மக்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் நடவடிக்கை அவசியம். அவை குறித்தும் புதிய ஜனாதிபதி கவனம் செலுத்தவேண்டும். எனவே புதிய ஜனாதிபதியாக வரப்போகின்றவருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் விடயத்தில் பல சவால்கள் உள்ளன என்பதே யதார்த்தம்.\nசத்திய வேள்வியின் நாயகனே வாழியவே \nஎங்கே எங்கே எங்கள் உறவுகள் எங்கே\nதமிழர் வரலாற்றில் டிசம்பர் மாதம் .\n“நீலப்புலி மறவர்” விருது வழங்கி மதிபளித்த நாள்\n13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் அன்றைய பிளஸ் – இன்றைய மைனஸ்\nஇந்தியா ஏன் கொலைகளை கொண்டாடுகின்றது\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு – யேர்மனி\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் மற்றும் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன், கேணல் பரிதி உள்ளிட்ட மாவீரர்களின் நினைவேந்தல்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nஎழுச்சி வணக்க நிகழ���வு – 15.12.2019 சுவிஸ்\nகலைச்சாரல் 2019 – யேர்மனி,Frankfurt Germny\nயேர்மனியில் மிக எழுச்சிகரமாக நடைபெற்ற தேசிய மாவீரர் நாள் – 2019\nசத்திய வேள்வியின் நாயகனே வாழியவே \nஎந்த தடை வந்தாலும் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படும்தேராவில் துயிலுமில்ல பணிக்குழு அழைப்பு.\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/humoursatire/photo-comics-17", "date_download": "2019-12-10T23:59:29Z", "digest": "sha1:R4DVUSL57B7AGUI2LOO2YGJZWW33LPYV", "length": 5200, "nlines": 140, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 27 November 2019 - கும்பலாங்கி குடைச்சல்!|Photo comics", "raw_content": "\n“ஆக்‌ஷன், காமெடி எல்லாமே எக்ஸ்ட்ரா\n\"தமிழ் சினிமாவில் நிச்சயம் நடிக்க மாட்டேன்\nஇந்த பொம்மை யுவன் ஸ்பெஷல்...\nசினிமா விமர்சனம் - சங்கத்தமிழன்\nதமிழுக்கு அறம் என்று பேர்\nதலைமுறை கடந்தோம், மகிழ்ச்சியாய் இணைந்தோம்\nவாசகர் மேடை: க்ளைமாக்ஸ் மாறிப்போச்சு\nகனவைக் கலைத்த கல்வி வளாகம்\nஇதுவே கடைசி மரணமாக இருக்கட்டும்\nஇந்தியாவில் சிங்கங்கள் ஏன் இல்லை\nரஜினியின் தெலுங்குப்பாட்டு, கமலின் தெருக்கூத்து\nமாபெரும் சபைதனில் - 8\nஇறையுதிர் காடு - 51\nகுறுங்கதை : 8 - அஞ்சிறைத்தும்பி\nசிறுகதை: ஒரு பின் மதிய பேருந்துப் பயணம்\nஅணை அபாயத்துக்கு அணை கட்டுங்கள்\nகட்சியில் தலைவரும் நானே, பொதுச்செயலாளரும் நானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Our-Health-Mate-announces-launch-of-a-unique-analytical-techno", "date_download": "2019-12-11T00:39:45Z", "digest": "sha1:M3HRY4YBDZCSAQPMCIUP6S4XSJCXF26P", "length": 10917, "nlines": 156, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Our Health Mate announces launch of a unique analytical technol - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஊக்க மருந்து சோதனையில் சிக்கிய ரஷ்யா: நான்கு...\n34 வயதில் பிரதமர்: பெண்ணின் சாதனை\nபெரு நாட்டில் திறந்த வெளியில் மழை மற்றும் குளிருக்கிடையே...\nபருவநிலை மாற்றங்களால் பறவைகளின் உடலமைப்பில் மாற்றம்ஆய்வில்...\nஆப்கானிஸ்தானில் 7200 பேர் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டு...\nடெல்லியில் நேற்று தீ விபத்து ஏற்பட்ட அனோஜ் மண்டி...\nவெங்காயம் அடுத்த மாதம் வெளிநாடுகளில் இருந்து...\nதெலுங்கானாவில் பெண் கால்நடைமருத்துவரை எரித்து...\nவிக்ரம் லேண��டர் இருப்பிடம் பற்றி முன்பே கண்டுபிடித்து...\nதிருவண்ணாமலை மகா தீபம்.. பக்தர்கள் பரவச\n410 தொடக்க பள்ளிகளில் 5-க்கும் குறைவான மாணவர்கள்-...\nதமிழக வனத்துறையில் முதன் முறையாக பணியில் சேர்ந்த...\nஉள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு\nஉள்ளாட்சித் தேர்தல் -ஆணையம் பதில் அளிக்க உத்தரவு...\nபீல்டிங் சொதப்பலே தோல்விக்கு முக்கிய காரணம் :...\n2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி...\nசர்வதேச டி20 போட்டியில் அதிக ரன் சேசிங் செய்த...\nஇந்தியா vsமேற்கிந்திய தீவு: இன்று முதல் டி 20...\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் மார்ச்...\nநடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம்...\nஆட்டோமொபைல் உதிரிபாக விற்பனை சரிவு\nஇந்திய ஊழியர்களின் சம்பளம் அடுத்த ஆண்டில் 9%...\nநவம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியைக்...\nஇந்திய ஜவுளித் துறை வா்த்தகம் 30,000 கோடி டாலரை...\nஊரக உள்ளாட்சி தேர்தல்: தமிழகம் முழுவதும் மொத்தம் 3,217...\nசெம்பரம்பாக்கம் ஏரி தண்ணீரில் நச்சுத்தன்மை எதுவும் இல்லை...\nதிருவண்ணாமலை மகா தீபம்.. பக்தர்கள் பரவச\nஊரக உள்ளாட்சி தேர்தல்: தமிழகம் முழுவதும் மொத்தம் 3,217...\nசெம்பரம்பாக்கம் ஏரி தண்ணீரில் நச்சுத்தன்மை எதுவும் இல்லை...\nதிருவண்ணாமலை மகா தீபம்.. பக்தர்கள் பரவச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/2018/06/11/announce-eid-vacations-mideast-news/", "date_download": "2019-12-11T01:30:22Z", "digest": "sha1:TVYDZWHPJH4H75AW5QTY2HFQZPAHFHSM", "length": 21911, "nlines": 248, "source_domain": "sports.tamilnews.com", "title": "Announce Eid Vacations Mideast news tamil news", "raw_content": "\nஇஸ்லாமியர்களின் புனித ரமழான் பண்டிகையை முன்னிட்டு குவைத் வாசிகளுக்கு விடுமுறை அறிவிக்க பட்டுள்ளது அதனடிப்படையில்,\nகுவைத் சிவில் சர்வீஸ் கமிஷன் (CSC) 4 நாட்கள் Eid Al Fitrன் உடைய விடுமுறை தினங்களை அறிவித்துள்ளது.\nஜூன் 15 வெள்ளிக்கிழமை முதல் ஜூன் 18 திங்கள்கிழமை வரை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஜூன் 19 ம் வழக்கமான வேலை நாட்கள்ஆரம்பிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிக் பாஸ் 2 போட்டியாளர்கள் இவர்கள் தான் : தன் வாயாலே உளறிய கமல்..\nநோன்பு நேரத்தில் மக்காவில் ஏற்பட்ட அசம்பாவிதம் (புகைப்படம் உள்ளே\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு ம���க்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்��ளை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nசொந்த மண்ணில் எதிரணிகளை பந்தாடுகிறது ரஷ்யா\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nமொராக்கோவுடன் இன்று மோதுகிறது போர்த்துகல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nரொனால்டோவின் சாதனை கோலுடன் வெற்றியீட்டியது போர்த்துகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nநோன்பு நேரத்தில் மக்காவில் ஏற்பட்ட அசம்பாவிதம் (புகைப்படம் உள்ளே\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/cocktail-tamil-movie-news/", "date_download": "2019-12-11T00:35:38Z", "digest": "sha1:6S4ZLIXZ5VFXPRH6BJEYIETZEQQEFBSA", "length": 47025, "nlines": 244, "source_domain": "4tamilcinema.com", "title": "யோகி பாபு நடிக்கும் காக்டெய்ல் - 4 Tamil Cinema \\n", "raw_content": "\nயோகி பாபு நடிக்கும் ‘காக்டெய்ல்’\n‘டெடி’ படத்தின் சிறப்புகள் என்ன தெரியுமா \nரஜினி படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் – யார் ஜோடி \nதம்பி – ஜோதிகா, கார்த்தி திறமையானவர்கள் – ஜீத்து ஜோசப்\nநான் அவளை சந்தித்த போது, இயக்குனரின் நம்பிக்கை\nகாளிதாஸ் – பரபரக்க வைக்கும் சைபர் க்ரைம் த்ரில்லர்\nஆதித்ய வர்மா – புகைப்படங்கள்\nகஜா புயல் – ரஜினிகாந்த் வழங்கிய வீடுகள்… – புகைப்படங்கள்\nசிவா நடிக்கும் ‘சுமோ’ – டிரைலர்\nஜோதிகா, கார்த்தி நடிக்கும் ‘தம்பி’ – டிரைலர்\nதீர்ப்புகள் விற்கப்படும் – டீசர்\nமாஃபியா – டீசர் 2\nத்ரிஷா நடிக்கும் ராங்கி – டீசர் – 4 Tamil Cinema\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\nஆதித்ய வர்மா – விமர்சனம்\nமிக மிக அவசரம் – விமர்சனம்\nஆன்ட்ரியா நடிக்கும் ‘கா’ – படப்பிடிப்பில்…\nமழையில் நனைகிறேன் – விரைவில்…திரையில்…\nசீமான் நடிக்கும் ‘தவம்’ – நவம்பர் 8 திரையில்…\nபட்லர் பாலு – நவம்பர் 8 திரையில்…\nவிஜய் டிவியில் ‘டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ்’ நடன நிகழ்ச்சி\nவிஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ சமையல் நிகழ்ச்சி\nகோவையில் சூப்பர் சிங்கர் 7 இறுதிப் போட்டி\nகலைஞர் டிவி – தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்\nதி வால் – விஜய் டிவியில் உலகின் நம்பர் 1 கேம் ஷோ\nஎன் மகனுக்கு நான் ரசிகன் – லிடியன் தந்தை வர்ஷன்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nயோகி பாபு நடிக்கும் ‘காக்டெய்ல்’\nமுக்கிய கதாபாத்திரத்தில் ஆஸ்திரேலிய பறவை\nPG மீடியா ஒர்க்ஸ் சார்பில் ஒளிப்பதிவாளர் PG முத்தையா தயாரித்து வரும் படம் ‘காக்டெய்ல்’.\nஇந்த படத்தை அறிமுக இயக்குநர் முருகன் இயக்குகிறார். யோகி ��ாபு கதையின் நாயகனாக நடிக்க, இவர்களுடன் சாயாஜி ஷிண்டே காமெடி கலந்த இன்ஸ்பெக்டர் கேரக்டரில் நடிக்கிறார்.\nமனோபாலா, மைம் கோபி, லொள்ளுசபா சாமிநாதன் மற்றும் யோகிபாபுவின் நண்பர்களாக ரமேஷ், மிதுன், மற்றும் விஜய் டிவி கலக்கப்போவது யாரு புகழ் பாலா, குரேஷி, உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.\nஇவர்களுடன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ‘காக்டெயில்’ என்கிற பறவையும் படம் முழுக்க முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது.\nஇந்திய சினிமாவில் முதன் முறையாக ஒரு பறவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது இதுதான் முதல் முறை. இந்த பறவையுடன் ஒரு முருகன் சிலையும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.\nஇந்த படத்தில் யோகி பாபு நாய்க்கு முடிவெட்டும் கடை நடத்துகிற வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வெளிநாட்டு நடிகை ஒருவர் நடிக்க உள்ளார்.\nயோகி பாபுவும் அவரது நண்பர்களும் செய்யாத கொலை வழக்கு ஒன்றில் எதிர்பாராத விதமாக சிக்கிக்கொள்கிறார்கள். கொலையானது யார், அந்தக் கொலையை செய்தது யார், அதிலிருந்து மீண்டு யோகிபாபு அண்ட் கோ எப்படி வெளியே வருகிறார்கள், அதில் பறவையின் பங்கு என்ன என்பதுதான் படத்தின் கதை.\nஇடைவேளைக்குப் பின்பு கிட்டத்தட்ட ஒரு கார் பயணமாகவே இக்கதை விறுவிறுப்பாக நகருமாம்.\nஜி.வி.பிரகாஷிடம் பணிபுரிந்த சாய் பாஸ்கர் இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆகியுள்ளார். பி.ஜி.முத்தையாவின் சிஷ்யரான ரவீண் ஒளிப்பதிவு செய்கிறார். எடிட் செய்கிறார் எஸ். என். பாசில். சண்டைக்காட்சிகளை திலீப் சுப்பராயன் வடிவமைக்கிறார்.\nசென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளனர்.\nஇரண்டாம் கட்ட படப்பிடிப்பை விரைவில் துவங்க உள்ளது.\nபிரேக்கிங் நியூஸ் – ஜெய் ஜோடியாக புதுமுகம் பானுஸ்ரீ\nகாதலில் மிரட்ட வரும் ‘மெஹந்தி சர்க்கஸ்’\nசிவா நடிக்கும் ‘சுமோ’ – டிரைலர்\nசந்தானம் நடிக்கும் டகால்டி – டீசர் – 4 Tamil Cinema\nதனுசு ராசி நேயர்களே – டீசர்\nகதிர், யோகி பாபு நடிக்கும் ‘ஜடா’\nபட்லர் பாலு – நவம்பர் 8 திரையில்…\n‘டெடி’ படத்தின் சிறப்புகள் என்ன தெரியுமா \nஸ்டுடியோ க்ரீன் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிப்பில், சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில், இமான் இசையமைப்பில், ஆர்யா, சாயிஷா, கருணாகரன், சதீஷ், மகிழ் திருமேனி, மாசூம் ��ங்கர், சாக்‌ஷி அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘டெடி’.\nபடம் பற்றி இயக்குனர் சக்தி செளந்தர்ராஜன் பகிர்ந்து கொண்டவை….\n“டெடி பியர் பொம்மைக்கும் ஆர்யாவுக்கு கதையில் ஒரு பெரிய இணைப்பிருக்கிறது. அதனால், நிறைய பெயர்கள் யோசித்தோம். இறுதியில் பரிச்சயமான வார்த்தையான ‘டெடி’ என்ற பெயரையே வைக்கலாம் என முடிவு பண்ணினேன்.\nஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பார்த்தீர்கள் என்றால் அதற்கான காரணம் விளங்கிவிடும் என நினைக்கிறேன். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை டெடி பியர்களை எப்படி கொஞ்சி மகிழ்வார்களோ, அதே போல் அடுத்தாண்டு இந்த ’டெடி’ படத்தையும் பார்த்து மகிழ்வார்கள். அப்படியொரு விருந்து வைக்கத்தான் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.\nஒரு வார்த்தையில் படத்தின் ஜானரைச் சொல்லிவிட முடியாது. படத்தின் நாயகனோடு ஒரு கம்யூட்டர் சம்பந்தப்பட்ட கதாபாத்திரம் கூடவே இருக்கும். முழுமையாக அதை கிராபிக்ஸில் மட்டுமே பண்ண முடியும். அப்படிப்பட்ட ஒரு டெடி பியர் கேரக்டர். அதுவே புதுமையான விஷயம் என நினைக்கிறேன்.\nபடத்தின் 2-வது முக்கிய கேரக்டர் இது தான் என்று சொல்லலாம். முழுக்க தொழில்நுட்பத்தை வைத்தே செயற்கையாக உருவாக்கி, நடிக்க வைக்கிறோம், சண்டை போட வைக்கிறோம். அது தான் பார்வையாளர்களுக்கு புதுமையாக இருக்கும்.\nதிருமணத்துக்குப் பிறகு ஆர்யா – சாயிஷா ஜோடியை நடிக்க வைக்க முதலில் பயந்தேன். கல்யாணத்துக்கு முன்பு ஒரு படம் சேர்ந்து பண்ணியிருந்தாங்க. ‘காப்பான்’ படத்தில் ஜோடியாக இல்லாவிட்டாலும், இணைந்து நடித்திருந்தார்கள். அடுத்தடுத்து கேட்டால் பண்ணுவார்களா என்ற சந்தேகத்தில்தான் போய் கேட்டேன். சாயிஷாவின் கேரக்டர் ரொம்பவே முக்கியமானது. கதையைக் கேட்ட ஒரே வாரத்தில் தேதிகள் கொடுத்துவிட்டார்கள்.\nகிழக்கு ஐரோப்பாவில் உள்ள அசர்பைஜான் நாட்டின் தலைநகரான பாகூ, சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய ஊர்களில் ஷுட் பண்ணியிருக்கேன். ரொம்பவே பழமையான நாடு. ஒரு காலத்தில் அதுதான் ரஷ்யாவாக இருந்தது. ரஷ்யாவாக இருக்கும் போது, இந்தியப் படங்கள் மீது பயங்கர ஆர்வமாக இருந்துள்ளார்கள்.\nசாயிஷா மேடம் திலீப் குமாருடைய பேத்தி. அதைத் தெரிந்து கொண்டவர்கள் ஷுட்டிங் நடந்த இடத்துக்கு வந்து, ’திலீப் குமார், திலீப் குமார்’ என்று சொல்லிக் கொண்டே இருப்பார்க���்.\nகருப்பு – வெள்ளை காலத்து இந்திப் படங்களைப் பற்றிக் கேட்டால் அவ்வளவு விஷயம் சொல்கிறார்கள். எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. தமிழ்ப் படங்கள் சில இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு, யூ-டியூப் பக்கத்தில் இருக்கிறது. அதை இன்றுவரை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஅங்கு ஒரு பாட்டி, ஆர்யா சாரை இழுத்து இழுத்து சத்தமாக பேசிக் கொண்டிருந்தது. நாங்கள் ஏன் இப்படி தொந்தரவு செய்கிறார் என தடுக்கப் போனோம். உடனே ‘மதராசப்பட்டினம்’ டிவிடியை எடுத்து ஆர்யாவிடம் காட்டி ‘இது நீ தானே’ என்று காட்டிக் கொண்டிருந்தது.\nபொதுவாகவே இந்தியப் படங்கள் மீது அவ்வளவு காதல் வைத்திருக்கிறார்கள். அங்கு 15 நாட்கள் ஷுட் பண்ணியிருக்கோம்.\n‘டிக்:டிக்:டிக்’ படத்துக்கு அப்புறம் ஞானவேல்ராஜா சாரை சந்தித்தேன். பட்ஜெட், எத்தனை நாள் ஷுட்டிங் என எதுவுமே கேட்காமல் படம் பண்ணலாம் என்று சொன்னார். படத்தின் பட்ஜெட் இது தான் என இப்போது வரை முடிவு பண்ணவே இல்லை. படத்துக்கு என்ன தேவையோ, கொடுத்துக்கிட்டே இருக்கார்.\n‘மதராசப்பட்டினம்’ படத்துக்குப் பிறகு ஆர்யா சாருக்கு ஒரு பெரிய பட்ஜெட் படமாக இந்தப் படம் இருக்கும். முழுமையான சுதந்திரம் கொடுத்திருக்கார். கண்டிப்பாக அவருடைய நிறுவனத்துக்கு நிறைய மைல்கல் படங்கள் இருக்கிறது. அதில் ‘டெடி’ இணையும் என்று சொல்வேன்.\n’நாணயம்’ படத்தில் 2-வது யூனிட் கேமராமேனாக யுவராஜ் பணிபுரிந்திருந்தார். அப்போதிலிருந்தே பழக்கம். அவர் கேமராமேனாக பணிபுரிந்த ‘ஜாக்சன் துரை’ மற்றும் ‘ராஜா ரங்குஸ்கி’ படங்கள் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. ஆகையால் இந்தப் படத்தில் அவரை ஒப்பந்தம் செய்தேன். உண்மையிலேயே காட்சிகள் எல்லாம் மிரட்டலாக வந்துள்ளது.\nஇசையமைப்பாளராக இமான், சண்டை இயக்குநராக சக்தி சரவணன், எடிட்டராக சிவநந்தீஸ்வரன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். தொழில்நுட்ப ரீதியாக ரொம்ப ஸ்ட்ராங்கான படம்.\n’குறும்பா’ என்ற பாடல் ‘டிக்:டிக்:டிக்’ படத்துக்கு ஒரு பெரிய பலமாக இருந்தது. அதே போல் ‘டெடி’ படத்திலும் இமான் இசை பேசப்படும்.\nகிராபிக்ஸ் வேலைகள் மட்டும் 4 மாதம் முழுமையாக நடக்கப் போகிறது. ‘டிக்:டிக்:டிக்’ படத்துக்கு கிராபிக்ஸ் பணிகளை ஒருங்கிணைத்த அருண்ராஜ் தான் இந்தப் படத்துக்கும் கிராபிக்ஸ் பணிகளை மேற்கொள்ள உள்ளார். நெக்ஸ்ட��� ஜென் நிறுவனம் செய்யவுள்ளது. இப்போதே ஷுட்டிங் முடிச்சுட்டோம். ஆனால், மார்ச் மாதம் வரை கிராபிக்ஸ் வேலை மட்டும் நடக்கப் போகுது. அது ஏன் என்பதை எல்லாம் படமாகப் பார்க்கும் போது புரியும்,” என்றார்.\nரஜினி படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் – யார் ஜோடி \nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், இமான் இசையமைப்பில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள புதிய படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர்களின் அறிவிப்பு நேற்று முதல் வெளியானது.\nநேற்று கீர்த்தி சுரேஷ் நடிக்கப் போவதாக அறிவித்தார்கள். அடுத்து பிரகாஷ் ராஜ் நடிக்கப் போவதாகவும் அறிவித்தார்கள்.\nஇன்று மீனா, குஷ்பு ஆகியோர் நடிக்கப் போவதாக அறிவித்துள்ளார்கள்.\n1995ம் ஆண்டு வெளிவந்த ‘முத்து’ படத்திற்குப் பிறகு 24 வருடங்கள் கழித்து ரஜினிகாந்த், மீனா மீண்டும் இணைந்து நடிக்க உள்ளார்கள். அது போல, 1992ம் ஆண்டுவெளிவந்த ‘பாண்டியன்’ படத்திற்குப் பிறகு 27 வருடங்கள் கழித்து ரஜினிகாந்த்துடன் குஷ்பு நடிக்க உள்ளார்.\nநடிகை கீர்த்தி சுரேஷின் அம்மா நடிகை மேனகா, 1981ல் ரஜினிகாந்த் ஜோடியாக ‘நெற்றிக்கண்’ படத்தில் நடித்துள்ளார்.\nபிரகாஷ்ராஜ் 1999ம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த ‘படையப்பா’ படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் மட்டுமே நடித்திருக்கிறார். ஒரு முழுமையான கதாபாத்திரத்தில் ரஜினியுடன் அவர் நடித்ததில்லை.\nஇப்படி பெரிய இடைவெளிக்குப் பிறகு சிலர் ரஜினியுடன் சேர்ந்து நடிக்க உள்ளார்கள். கீர்த்தி சுரேஷ், இசையமைப்பாளர் இமான், இயக்குனர் சிவா முதல் முறையாக ரஜினியுடன் பணிபுரிய உள்ளார்கள்.\nபடத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு என மூன்று முக்கிய நடிகைகள் இருப்பதால் இவர்களில் யார் ரஜினி ஜோடியாக நடிக்கப் போகிறார்கள் என்ற ஆர்வம் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.\nரஜினிகாந்த் 168 படத்தில் நடிப்பது பற்றி கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு கூறியிருக்கும் வீடியோக்கள்…\nதம்பி – ஜோதிகா, கார்த்தி திறமையானவர்கள் – ஜீத்து ஜோசப்\nவியாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் மைன்ட்ஸ் தயாரிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ், நிகிலா விமல் மற்றும் பலர் நடிக்கும் படம் தம்பி.\nகமல்ஹாசன், கௌதமி நடித்த ‘பாபநாசம்’ படத்திற்குப் பிறகு ஜீத்து ஜோசப் மீண்டும் தமிழில் அவர் இயக்கியிருக்கும் படம்தான் ‘தம்பி’.\nஇப்படம் குறித்த அனுபவங்களை ஜீத்து ஜோசப் பகிர்ந்தவை…\n“நான் மும்பையில் இருக்கும் சமயத்தில் இந்த கதையைக் கூறினார்கள். கதையைக் கேட்டதும் மிகவும் பிடித்து விட்டது. அதேபோல், கார்த்தியும் ஜோதிகாவும் இக்கதையை கேட்டதும் நடிக்க சம்மதித்துவிட்டார்கள் என்றதும் மகிழ்ச்சி கூடிவிட்டது. அப்போதே இது ஒரு பெரிய திரைப்படமாக இருக்கும் என்பது உறுதியாகி விட்டது. உடனே இப்படத்தை இயக்க ஒப்புக்கொண்டேன். ஏனென்றால், இருவருமே திறமை வாய்ந்த நடிகர்கள். மேலும், இப்படத்தை நான் ஒப்புக் கொள்ளும் முன்பே கார்த்தி, ஜோதிகா இருவரும் இந்த தயாரிப்பாளர் சூரஜுக்கு ஒப்பந்தமாகி இருந்தார்கள்.\nஇப்படத்தின் கதை இரண்டு குடும்பத்தின் கதை, இரண்டு குடும்பங்களின் உறவுகளுக்கு இடையே நடக்கும் ஒரு கதை. அடிப்படையில் குடும்பக் கதையாக இருந்தாலும் இதில், குடும்ப உணர்வுகள், நகைச்சுவை தருணங்கள் என காட்சிகள் நிறைந்திருக்கும்.\n‘தம்பி’ படத்தைப் பார்க்க வருபவர்கள் படத்துடன் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள், எதிர்பாராது நடக்கும், காட்சிகளை ரசிப்பார்கள். படம் முழுவதும் ஆர்வத்துடன் பார்க்க வேண்டும் என்பதால் கதைக்கு என்ன தேவையோ அதை செய்திருக்கிறேன்.\nஒவ்வொரு படத்திற்கு ஒவ்வொரு மாதிரி வித்தியாசத்தைக் கொடுத்து வருகிறேன். இப்படத்திற்கு திரைக்கதை ரின்சில் டிசில்வா எழுதியிருந்தாலும், என்னுடைய உள்ளீடும் இருக்கிறது.\nநான் கேரளாவைச் சேர்ந்தவன், ரின்சில் டிசில்வா மும்பையிலிருந்து வந்தவர். ஆனால், கதையோ தமிழ் கலாச்சாரத்தை சரியாகக் கொண்டு சேர்க்க வேண்டும். ஆகையால், மணிகண்டனை (விக்ரம் வேதா படத்திற்காக வசனம் எழுதியவர்) ஈடுபடுத்தி இருக்கிறோம். அவருடைய யோசனைகளையும் சேர்த்திருக்கிறோம். நான்கு பேருடைய மூளையையும் பயன்படுத்தி திரைக்கதை அமைந்திருக்கிறது. இதுதான் இப்படம் நன்றாக வருவதற்குக் காரணமாக இருக்கிறது.\nஅம்மா, அப்பா என்று பல உறவுகள் இப்படத்தில் இருந்தாலும், அக்கா, தம்பி உறவை மையப்படுத்தி இக்கதை அமைந்திருப்பதால் கார்த்திக்கும், ஜோதிகாவிற்கும் சரிசமமான முக்கியத்துவம் இருக்கும். இயற்கையாக ஒரு மனிதன் வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு மாதிரியான மனிதனாக காணப்படுவான். அதுதான் கார்த்தியின் கதாபாத்திரம். மேலும��, இதில் சஸ்பென்ஸ் நிறைந்திருக்கும்.\nகார்த்தி திறமையான நடிகர். தன்னுடைய கதாபாத்திரம் என்னவென்பதைப் புரிந்து கொண்டு நேர்மையாகவும், கடின முயற்சியும் எடுத்து நடிக்கக் கூடிய மனிதர். சண்டைக் காட்சிகள், சென்டிமெண்ட் காட்சிகள் என எல்லாவற்றையும் திறமையாக செய்யக்கூடியவர் கார்த்தி.\nஜோதிகா திறமையான அனுபவம் மிக்க நடிகை என்பதை ஏற்கனவே நிரூபித்துவிட்டார். அவருடைய நடிப்பு பாணியும், தன்னுடைய கதாபாத்திரத்தைக் கையாளும் விதமும் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த படத்திலும் சிறப்பான நடிப்பைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக இரண்டு வாரங்களுக்கு முன்பே தன்னுடைய வசனங்களைப் பெற்று கொண்டு பயிற்சி எடுப்பார்.\nகார்த்தி, ஜோதிகா இருவருமே தொழிலில் திறமைவாய்ந்த வல்லுநர்கள். தங்களுடைய கதாபாத்திரங்களை சிறப்பாக வெளிப்படுத்த வேண்டுமென்பதற்காக எந்த அளவுக்கும் கடின முயற்சி எடுக்கக் கூடியவர்கள்.\nசத்யராஜ், அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வழக்கமான அப்பாவாகவும் இல்லாமல், அதேசமயம் தேவையற்ற கதாபாத்திரமாகவும் இல்லாமல் இருக்கும். அதை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். அவருடைய கதாபாத்திரத்தில் ஆர்வமாக இருக்கிறார். அவருடைய நடிப்பும் நன்றாக வந்திருக்கிறது.அதே போல், இப்படத்திலுள்ள அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஒரு முக்கியத்துவம், ஒரு நோக்கம் மற்றும் தொடர்பு இருக்கும்.\nகார்த்தியின் ஜோடியாக நிகிலா விமல் நடித்திருக்கிறார். சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் முக்கியத்துவம் இருக்கும். ஒவ்வொரு நடிகர்களிடமும் உங்களுடைய பாத்திரம் இதுதான் என்று முன்பே கூறிதான் நடிக்க வைத்திருக்கிறோம். ஒரு சிறிய கதாபாத்திரத்தைக் கூட நீக்கி விட்டு இப்படத்தை எடுக்க முடியாது.\nநான் பரிபூரணமாக இப்படத்தை இயக்கி இருக்கிறேனா என்பது தெரியாது. ஆனால், திரில்லர் கதை என்பதால் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தெளிவாக எழுதி, நன்றாக படித்துவிட்டுத்தான் இயக்கியிருக்கிறேன். முதலில் பெரிய கதையாக இருந்தது. பின்பு அதைத் திருத்தி சிறிது சுருக்கினேன். அதனால், தொடர்பு விட்டுப் போனது, பின்பு மீண்டும் சிறு சிறு காட்சியாக கோர்த்து, எங்கள் குழுவுடன் ஆலோசித்து எடுத்தோம்.\nஎனக்கு தமிழ் முழுமையாக தெரியாததால், ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலு��், இந்த காட்சியை எப்படி எடுக்க வேண்டும் என்று ஆலோசித்து எடுத்தோம். இப்படம் குழுவாக இணைந்துதான் எடுத்தோம்.\nஇசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையில் படத்தில் 3 பாடல்கள் உள்ளது. மூன்றும் வெவ்வேறு விதமாக நன்றாக வந்திருக்கிறது. இப்படம் திரில்லர் படம் என்பதால், பின்னணி இசைக்கு முக்கியத்துவம் இருப்பதை உணர்ந்து சிறப்பாக தன்னுடைய செயல்திறனைக் காட்டியிருக்கிறார்.\nஒளிப்பதிவைப் பற்றி ஆர்.டி.ராஜசேகரிடம் நான் எதுவும் கூறவில்லை. காட்சியமைப்புகள் நன்றாக வந்திருக்கிறது.\nதிரைப்படத்திற்கு மொழி என்றுமே தடையாக இருந்ததில்லை. கார்த்தி அவருடைய வசனங்களை மலையாளத்திலேயே எழுதிக் கொடுங்கள். என்னுடைய உதவியாளரை வைத்து நான் மொழி மாற்றம் செய்து கொள்கிறேன் என்றார். எனது தாய்மொழி மலையாளம் என்பதால், தமிழ் எனக்கு எளிமையாக தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்தது. ஹிந்தி எனக்கு தெரியும். ஆனால், சரளமாக பேசத் தெரியாது. ஆகையால், ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்து நடிக்க வைத்தேன்.\nநான் பார்த்த வரையில் மோகன்லால் மாதிரி கார்த்தியும், ஜோதிகாவும் அர்ப்பணிப்போடு நடிக்கக் கூடியவர்கள்.\nஅனைவரும் திரையரங்கிற்கு வந்து திரைப்படம் காணுங்கள். நல்ல பொழுதுபோக்கான குடும்ப உறவுகளை மையமாக வைத்து சஸ்பென்ஸ் நிறைந்த அனைவருக்கும் பிடித்தமான படமாக இருக்கும். மேலும், படம் பார்த்துவிட்டு திரும்பும்போது சந்தோஷமாக திரும்புவீர்கள் என்பதை தைரியமாகக் கூறுவேன்,” என்கிறார்.\n‘டெடி’ படத்தின் சிறப்புகள் என்ன தெரியுமா \nரஜினி படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் – யார் ஜோடி \nதம்பி – ஜோதிகா, கார்த்தி திறமையானவர்கள் – ஜீத்து ஜோசப்\nநான் அவளை சந்தித்த போது, இயக்குனரின் நம்பிக்கை\nசிவா நடிக்கும் ‘சுமோ’ – டிரைலர்\nவிஜய் டிவியில் ‘டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ்’ நடன நிகழ்ச்சி\nவிஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ சமையல் நிகழ்ச்சி\nதனுசு ராசி நேயர்களே – டீசர்\nசிவா நடிக்கும் ‘சுமோ’ – டிரைலர்\nஜோதிகா, கார்த்தி நடிக்கும் ‘தம்பி’ – டிரைலர்\nதீர்ப்புகள் விற்கப்படும் – டீசர்\nமாஃபியா – டீசர் 2\nத்ரிஷா நடிக்கும் ராங்கி – டீசர் – 4 Tamil Cinema\nதமிழ் சினிமா – இன்று நவம்பர் 29, 2019 வெளியாகும் படங்கள்\nதமிழ் சினிமா – இன்று நவம்பர் 22, 2019 வெளியான படங்கள்\nதமிழ் சினிமா – இன்று நவம்பர் 15, 2019 ���ெளியான படங்கள்\nதமிழ் சினிமா – நவம்பர் 8, 2019 வெளியான படங்கள்\nதமிழ் சினிமா – அக்டோபர் 25, 2019 வெளியாகும் படங்கள்\nதர்பார் இசை வெளியீடு – தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்\nஇளையராஜாவுடன் அனிருத்தை ஒப்பிட்டு ரஜினிகாந்த் பேசியது சரியா \nதர்பார் – வில்லன் தீம் மியூசிக்\nதர்பார் – டும்..டும்.. – பாடல் வரிகள் வீடியோ\nதர்பார் – தனி வழி… பாடல் வரிகள் வீடியோ\n17வது சென்னை சர்வதேச திரைப்பட விழா விவரங்கள்…\nதமிழ் சினிமாவைக் கவிழ்க்கும் ‘கேப்மாரி’ பிரமோட்டர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news.php?cat=8&pgno=2", "date_download": "2019-12-10T23:53:59Z", "digest": "sha1:WH4OQGJQWANMEECHNT432QPAOZRYYINZ", "length": 12872, "nlines": 177, "source_domain": "temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nதிருவண்ணாமலையில் பரணி தீபம்: பக்தர்கள் பரவசம்\nவடபழனி ஆண்டவர் கோவிலில் மகா தீபம் ஏற்றம்\nசுவாமிமலை முருகன் கோவிலில் கார்த்திகை தேரோட்டம்\n2,000 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்றப்பட்ட அகல் விளக்குகள்\nதிருப்பரங்குன்றத்தில் மலை மீது மகாதீபம்: பக்தர்கள் பரவசம்\nவீரட்டானேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா\nதஞ்சை பெரிய கோவிலில் பிப்., 5ல் கும்பாபிஷேகம்\nமாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா\nஸ்ரீவி., வடபத்ரசயனர் கோயிலில் கைசிக ஏகாதசி\nமுதல் பக்கம் » இதிகாசங்கள் »ராமாயணம்\nராமாயணம் பகுதி - 16மே 03,2012\nசீதையை அழைத்துச்செல்��� ராமன் ஒப்புக்கொண்டதை வெளியிலிருந்தபடியே கேட்டுக்கொண்டிருந்த லட்சுமணனின் ... மேலும்\nராமாயணம் பகுதி - 17மே 03,2012\nஅயோத்தி வாசிகள் தங்கள் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தனர். ஒரு தகப்பன் தனது மகன் துஷ்டனாக இருந்தால்கூட ... மேலும்\nராமாயணம் பகுதி - 18மே 03,2012\nதசரதருக்கு மயக்கம் தெளிவிக்கப்பட்டது. ராமா இன்று இரவு மட்டுமாவது நீ என்னுடன் தங்கிவிட்டுப்போ என்று ... மேலும்\nராமாயணம் பகுதி - 19மே 03,2012\nஉமது குடும்பம் மட்டும் யோக்கியமான குடும்பமா என் தாயை அவமானப்படுத்தி பேசுகிறாரே உமது அமைச்சர் என ... மேலும்\nராமாயணம் பகுதி - 20ஏப்ரல் 05,2013\nசீதையும் ராமனும் மரவுரி தரித்து நிற்பதைப் பார்த்து மனம் பதைத்து போனார் வசிஷ்டர். அவருக்கு ஆவேசம் ... மேலும்\nராமாயணம் பகுதி - 21ஏப்ரல் 05,2013\nசீதாதேவி வருத்தத்துடன் தன் மாமியாருடன் பேச ஆரம்பித்தாள். அம்மா தங்கள் உத்தரவுப்படியே நான் ... மேலும்\nராமாயணம் பகுதி - 22ஏப்ரல் 05,2013\nராமராஜ்யம் வேண்டுமென இந்த உலகமே எதிர்பார்க்கிறது. ஸ்ரீராமஜெயம் என்ற மந்திரம் ஆயிரக்கணக்கில் ... மேலும்\nராமாயணம் பகுதி - 23ஏப்ரல் 05,2013\nதசரதரை அழைத்துக்கொண்டு கவுசல்யா ஊருக்குள் திரும்பினாள். அயோத்தி நகரில் அனைத்து கடைகளும் ... மேலும்\nராமாயணம் பகுதி - 24ஜூன் 21,2013\nஓடிவந்தவர்களில் பிராமணர்கள் அதிகம் இருந்தார்கள். அவர்களின் மனம் புண்படும்படி செய்வது தனது ... மேலும்\nராமாயணம் பகுதி - 25ஜூன் 21,2013\nலட்சுமணன் இதை எதிர்பார்க்கவே இல்லை. ராமரா இப்படி சொல்கிறார் என மனதுக்குள் நினைத்தார். லட்சுமணா\nராமாயணம் பகுதி - 27ஜூன் 21,2013\nஅது ஏதோ ஒரு மனிதக்குரலாக இருந்தது. ஓடிச் சென்று பார்த்தேன். ஒரு சிறுவன் அம்பு பாய்ந்த ... மேலும்\nராமாயணம் பகுதி - 26ஜூன் 21,2013\nபரத்வாஜரின் வழிகாட்டுதலின் படி சித்ரக்கூடத்தில் வீடு அமைக்கப்பட்டது. அந்த வீட்டில் குடியேறுவதற்கு ... மேலும்\nராமாயணம் பகுதி - 28ஜூன் 21,2013\nபதைபதைப்புடன் தசரதரை அவரது 350 தேவியரும் அணுகினார்கள். சிலர் அவரைத் தொட்டு எழுப்பினர். சப்தமே வரவில்லை. ... மேலும்\nராமாயணம் பகுதி - 29ஜூன் 21,2013\nதூதர்கள் பரதனின் பாதம் தொட்டு வணங்கினர். துக்கச் செய்தியை மறைக்கச் சொல்லியிருந்ததால், முகத்தை ... மேலும்\nராமாயணம் பகுதி - 30ஜூன் 21,2013\nபரதன் இப்படி சொல்வான் என சற்றும் எதிர்பாராத கைகேயி மிகவும் சாமர்த்தியமாக, பரதா, நீ உன் தந்தை இறந்த ... மேலு��்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=87676", "date_download": "2019-12-11T01:49:18Z", "digest": "sha1:HUZBL3ILFZICUXJBZLLXV3VVSQUCCUG3", "length": 25787, "nlines": 205, "source_domain": "temple.dinamalar.com", "title": " News Year Rasi -2019 | மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) சோதனை என்றாலும் சாதனை படைப்பீங்க!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nதிருவண்ணாமலையில் பரணி தீபம்: பக்தர்கள் பரவசம்\nவடபழனி ஆண்டவர் கோவிலில் மகா தீபம் ஏற்றம்\nசுவாமிமலை முருகன் கோவிலில் கார்த்திகை தேரோட்டம்\n2,000 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்றப்பட்ட அகல் விளக்குகள்\nதிருப்பரங்குன்றத்தில் மலை மீது மகாதீபம்: பக்தர்கள் பரவசம்\nவீரட்டானேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா\nதஞ்சை பெரிய கோவிலில் பிப்., 5ல் கும்பாபிஷேகம்\nமாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா\nஸ்ரீவி., வடபத்ரசயனர் கோயிலில் கைசிக ஏகாதசி\nரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ... கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ...\nமுதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2019\nமிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) சோதனை என்றாலும் சாதனை படைப்பீங்க\nஅனைவரிடமும் இதமாக பேசி பழகும் மிதுன ராசி அன்பர்களே\nஇந்த ஆண்டு தொடக்கம் சற்று சுமாராகவே இருக்கும். குருபகவான் 6-ம் இடத்தில் இருந்து மனதில் தளர்ச்சியை ஏற்படுத்துவார் ஆனாலும் அதற்காக கவலை கொள்ள வேண்டாம். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 9-��் இடத்து பார்வை சாதகமாக உள்ளது. குருவின் பார்வை மூலம் எந்த இடையூறையும் தடுத்து நிறுத்தலாம். மேலும் குருபகவான் மார்ச்13ல் இருந்து மே19 வரை அதிசாரம் பெற்று தனுசு ராசியில் இருக்கிறார். அப்போது அவர் நன்மை தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். சமூகத்தில் செல்வாக்கு மேம்படும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். வாய்ப்பு, வசதிகள் பெருகும். பணியாளர்கள் உயர்வு பெறுவர்.\nசனிபகவான் தற்போது 7-ம் இடமான தனுசு ராசியில் உள்ளார். இது சிறப்பானதல்ல. பொதுவாக இந்த இடத்தில் இருக்கும் போது சனி குடும்பத்தில் பிரச்னையை உருவாக்குவார். வீண்அலைச்சல் அதிகரிக்கும் வெளியூரில் தங்க நேரிடும். தீயோர் சேர்க்கையால் அவதியுறலாம். ஆனால் இந்த பொதுபலன்களைக் கண்டு\nஅஞ்ச வேண்டாம். சனிபகவான் ஏப். 26 முதல் செப்.13 வரை வக்கிரம் அடைகிறார். இந்நிலையில் சனியால் சிறப்பாக செயல்பட முடியாது. அந்த வகையில் வக்ரத்தில் சிக்கும் போது கெடு பலன்கள் சற்று குறையும். மொத்தத்தில் சோதனை என்றாலும் வாழ்வில் சாதனையாளராகத் திகழ்வீர்கள்.\nமேற்கண்ட நிலையில் இருந்து விரிவான பலனை காணலாம்.\nஆண்டின் தொடக்கத்தில் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. முக்கிய விஷயங்களில் குடும்ப பெரியோர்களின் ஆலோசனையைக் கேட்டு நடக்கவும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை சுமாராக இருக்கும். சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகலாம். குருபகவானின் 9-ம் இடத்துப்பார்வை மூலம் பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். அக்கம்பக்கத்தினர் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும்.\nமார்ச் 13க்கு பிறகு பெண்களால் மேன்மை கிடைக்கும் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். அதுவும் நல்ல வரனாக அமையும். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.\nகையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். அதே நேரம் மே 19ல் இருந்து அக்.26 வரை வீண்விவாதங்களை தவிர்க்கவும். கணவன்-, மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் ஆன்மிக சிந்தனை மேலோங்கும்.\nகுடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்ல வாய்ப்புண்டு. நவம்பர்,டிசம்பர் மாதங்களில் பிரிந்திருந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேரும்.\nபணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். சிலர் பதவியையோ அல்லது தாங்கள் வகித்து வந்த பொறுப்பையோ விட்டுவிடும் நிலை ஏற்படலாம். சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும்.\nமார்ச் 13 முதல் மே 19 வரை கூடுதல் நன்மையை எதிர்பார்க்கலாம். வேலையில் இருந்த தடைகள், திருப்தியின்மை மறையும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சகஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். உங்களை பற்றி புரியாதவர்கள் கூட அனுசரணையாக நடந்து கொள்வர். உங்கள் திறமை பளிச்சிடும்.\nசிலர் விரும்பிய இட, பணிமாற்றம் கிடைக்கப் பெறலாம். சம்பள உயர்வு கிடைக்கும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், ஆசிரியர் பணியில் இருப்போருக்கு சிறப்பானதாக அமையும். மே 19 முதல் அக்டோபர் 26 வரை அதிக சிரத்தை எடுத்தால் மட்டுமே கோரிக்கைகள் நிறைவேறும். அதன் பிறகு சக பெண்ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி எளிதில் கிடைக்கும். ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலை பெறுவர். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம்.\nவியாபாரிகள் சொல்ல முடியாத அளவுக்கு சிரமம் சந்தித்திருக்கலாம். எதைத் தொட்டாலும் வளர்ச்சியை விட சறுக்கலே அதிகமாக இருந்திருக்கும். வெளியூர் பயணம் வீணாக போயிருக்கும். மார்ச் 13ல் இருந்து மே 19 வரை பிற்போக்கான நிலையில் இருந்து விடுபடுவீர்கள். வருமானம் அதிகரிக்கும்.\nநீங்கள் பட்ட கடனை திருப்பி செலுத்தலாம். வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. உங்களுக்கு பகைவர்களாக இருந்தவர்கள் உங்களை உணர்ந்து உங்களிடம் சரணடைவர். கொடுக்கல், வாங்கல் சிறப்பாக இருக்கும். காய்கறி, தானியம், பாத்திர வியாபாரம் நன்கு வளர்ச்சி அடையும். இரும்பு தொடர்பான வியாபாரத்தை செய்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது.\nபுதிய வியாபாரத்தை குறைந்த முதலீட்டில் ஆரம்பிக்கலாம்.\nகலைஞர்கள் எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைப்பது அரிது. மார்ச் 13ல் இருந்து மே 19 வரை சிறப்பான நிலையில் இருப்பர். கடந்த சிலமாதங்களாக கிடை��்காமல் போன பாராட்டு, விருது போன்றவை கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.\nஅரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் எதிர்பார்த்த பலனைக் காணலாம். மக்கள் மத்தியில் நற்பெயர் கிடைக்கும்.\nமாணவர்களுக்கு இந்த ஆண்டு சுமாராகத் தான் இருக்கும். அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆனாலும் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். தேர்வு முடிவுகள் பாதகமாக அமைய வாய்ப்பு இல்லை. குருவின் பார்வையால் வெற்றி கிடைக்கும்.\nஆனால் அடுத்த கல்வி ஆண்டு மிகவும் சிறப்பானதாக அமையும்.\nவிவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். நஷ்டம் என்ற நிலை இருக்காது. செலவு அதிகம் பிடிக்கும் பணப்பயிரை தவிர்க்கவும். மார்ச் 13ல் இருந்து மே 19வரை நெல், சோளம் கொள்ளு, பழ வகைகள் போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும்.\nகைத்தொழில் செய்வோர் மனதில் நிம்மதி அடைவர். சேமிப்பு அதிகரிக்கும். பெண்கள் குடும்பத்தின் வளர்ச்சிக்காக விட்டுக் கொடுத்து போகவும். மார்ச் 13ல் இருந்து மே 19 வரை பிள்ளைகளால் பெருமை காண்பர். புத்தாடை, அணிகலன்கள், ஆடம்பர பொருள் அதிகம் வாங்குவீர்கள். வேலையில் இருக்கும் பெண்கள் மேன்மை அடைவர். ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானம் காண்பர்.\n* வெள்ளியன்று மகாலட்சுமிக்கு நெய் விளக்கு\n* தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு\n* ஏகாதசியன்று பெருமாளுக்கு துளசி அர்ச்சனை\nசெங்கமலப் பொலந்தாதில் திகழ்ந்து ஒளிரும்\nஅங்கணுலகில் இருள் துரக்கும் அலர்\nகதிராய் வெண்மதியாய் அமரர்க்கு ஊட்டும்\nஎங்குளை நீ அவள் அன்றோ மல்லல்\n« முந்தைய அடுத்து »\nமேலும் ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2019 »\nமேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) ஆரம்பம் போர் அப்புறம் ஜோர்\nகுடும்பத்தினர் மீது பாசம் மிக்க மேஷ ராசி அன்பர்களே\nநட்புக்கிரகமான சுக்கிரன் சாதகமாக இருக்கும் ... மேலும்\nரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) குருவால் குதூகலம் டிசம்பர் 22,2018\nகலை ரசனையுடன் செயல்பட்டு வரும் ரிஷப ராசி அன்பர்களே\nராசிக்கு நட்பு கிரகமான குருபகவான் நன்மை தரும் ... மேலும்\nகடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டக்காற்று டிசம்பர் 22,2018\nமனஉறுதியுடன் செயல்பட்டு வெற்றி காணும் கடக ராசி அன்பர்களே\nசந்திரனை ஆட்சி நாய���னாக கொண்ட ... மேலும்\nசிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) சவாலே சமாளி சாதிக்கப் பலவழி டிசம்பர் 22,2018\nதிறமையால் பிறரைக் கவரும் சிம்ம ராசி அன்பர்களே\nராசிக்கு 6-ம் இடத்தில் இருக்கும் கேதுவால் செயலில் ... மேலும்\nகன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) சிந்தித்து செயல்பட்டால் சிகரம் தொடலாம் டிசம்பர் 22,2018\nபெற்றோர் மீது அதிக பாசத்துடன் நடக்கும் கன்னி ராசி அன்பர்களே\nஉங்கள் ராசிநாதன் புதன் சாதகமாக ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=96685", "date_download": "2019-12-11T00:57:28Z", "digest": "sha1:F4P5XC5HX2R6XIB5BYXOZKJEMPXU572K", "length": 12702, "nlines": 168, "source_domain": "temple.dinamalar.com", "title": " Thadikombu soundararaja perumal thirukalyanam | தாடிக்கொம்பு சவுந்திரராஜபெருமாள் திருக்கல்யாணம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nதிருவண்ணாமலையில் பரணி தீபம்: பக்தர்கள் பரவசம்\nவடபழனி ஆண்டவர் கோவிலில் மகா தீபம் ஏற்றம்\nசுவாமிமலை முருகன் கோவிலில் கார்த்திகை தேரோட்டம்\n2,000 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்றப்பட்ட அகல் விளக்குகள்\nதிருப்பரங்குன்றத்தில் மலை மீது மகாதீபம்: பக்தர்கள் பரவசம்\nவீரட்டானேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா\nதஞ்சை பெரிய கோவிலில் பிப்., 5ல் கும்பாபிஷேகம்\nமாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா\nஸ்ரீவி., வடபத்ரசயனர் கோயிலில் கைசிக ஏகாதசி\nலட்சுமி நரசிம்மர் கோவிலில் பவித்ர ... கட்டிக்குளம் மாயாண்டி சுவாமி அவதார ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nதிண்டுக்கல், தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது.\nஆடிப்பெருந்திருவிழா ஆக.7 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்களும் அன்ன வாகனம், கேடயம், கருட, சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.பக்தர்களுக்கு பூ, மஞ்சள் கயிறு பிரசாதமாக வழங்கப்பட்டது. இரவு பூப்பல்லக்கில் வீதியுலா நடந்தது. நாளை (ஆக.15) மாலை 4:00 மணிக்கு தேரோட்டம், ஆக.17 ல் மாலை 6:00 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது என கோயில் அறங்காவலர்கள் தெரிவித்தனர். தாண்டிக்குடி: மந்தை காளியம்மன் கோயில் விழா நடந்தது. சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை நடந்தன. அக்னிசட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் நடந்தது. விளையாட்டு போட்டிகள் நடந்தன. அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் டிசம்பர் 10,2019\nதிருவண்ணாமலை: கார்த்திகை தீப திருவிழாவான, திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில் மலை உச்சியில், அரோகரா ... மேலும்\nதிருவண்ணாமலையில் பரணி தீபம்: பக்தர்கள் பரவசம் டிசம்பர் 10,2019\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, இன்று காலை பரணி ... மேலும்\nவடபழனி ஆண்டவர் கோவிலில் மகா தீபம் ஏற்றம் டிசம்பர் 10,2019\nசென்னை : கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் மகா தீபம் ... மேலும்\nசுவாமிமலை முருகன் கோவிலில் கார்த்திகை தேரோட்டம் டிசம்பர் 10,2019\nதஞ்சாவூர், சுவாமிமலை முருகன் கோவிலில் திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்\n2,000 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்றப்பட்ட அகல் விளக்குகள்\nபொங்கலுக்கு முன் வரும் முக்கிய விழாக்களில் ஒன்று, கார்த்திகை தீபத் திருநாள். கார்த்திகை தீபங்கள், ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%88_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-12-11T01:12:12Z", "digest": "sha1:L3KYXKSGGQGOZDZUY7IYRNHWNYEMFCMT", "length": 7054, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "வைகை அதிவிரைவுத் தொடர்வண்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசென்னை எழும்பூர் முதல் மதுரை வரை, திருச்சிராப்பள்ளி வழியாக\nமதுரை முதல்சென்னை எழும்பூர் வரை, திருச்சிராப்பள்ளி வழியாக\nவைகை அதிவிரைவுத் தொடர்வண்டி மதுரை, சென்னை எழும்பூர் இடையே இயங்கும் அதிவிரைவு தொடர்வண்டியாகும். இது திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழிச்செல்லும். 496கி.மீ தூரத்தை 7 மணி 50 நிமிடங்களில் கடக்கிறது.\nதனது முதல் பயணத்தை ஆகஸ்ட் 15, 1977ல் தொடங்கி பிப்ரவரி 20, 1998 வரை குறுகிய வழிப் பாதையில் இயங்கிக் கொண்டிருந்தது. தற்பொழுது அகலப்பாதையில் இயங்குகிறது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சூலை 2018, 08:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cars/xylo-h4-abs-price-pnDDdE.html", "date_download": "2019-12-10T23:37:34Z", "digest": "sha1:V7UCZCR6AQSTI5FSN6HLPDHZBZHFBHMA", "length": 13769, "nlines": 299, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளமஹிந்திரா ஸ்யலோ ஹ௪ ஆபிஸ் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nமஹிந்திரா ஸ்யலோ ஹ௪ ஆபிஸ்\nமஹிந்திரா ஸ்யலோ ஹ௪ ஆபிஸ்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nமஹிந்திரா ஸ்யலோ ஹ௪ ஆபிஸ்\nமஹிந்திரா ஸ்யலோ ஹ௪ ஆபிஸ் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 67 மதிப்பீடுகள்\nமஹிந்திரா ஸ்யலோ ஹ௪ ஆபிஸ் விவரக்குறிப்புகள்\nரேசர் விண்டோ விபேர் Standard\nரேசர் விண்டோ வாஷர் Standard\nகொண்ட்ரி ஒப்பி அசெம்பிளி India\nகொண்ட்ரி ஒப்பி மனுபாக்ட்டுறே India\nசெஅட் பெல்ட் வார்னிங் Standard\nசென்ட்ரல்லய் மௌண்ட்பேட் எல்லையில் தங்க Standard\nரேசர் செஅட் பெல்ட்ஸ் Standard\nபஸ்சேன்ஜ்ர் சைடு ரேசர் விஎவ் முற்றோர் Standard\nசைடு இம்பாக்ட் பேமஸ் Standard\nரேசர் செஅட் ஹெஅட்ரெஸ்ட் Standard\nபவர் விண்டோஸ் ரேசர் Standard\nபவர் விண்டோஸ் பிராண்ட் Standard\nலோ எல்லையில் வார்னிங் லைட் Standard\nகப் ஹோல்டேர்ஸ் பிராண்ட் Standard\nஅசிஎஸ்ஸோரி பவர் வுட்லேட் Standard\nஎமிஸ்ஸின் நோரம் காம்ப்ளிங்ஸ் BS IV\nவ்ஹீல் சைஸ் 15 Inch\nடிரே சைஸ் 215/75 R15\nதுர்நிங் ரைடிஸ் 5.5 meters\nகியர் போஸ் 5 Speed\nபிராண்ட் சஸ்பென்ஷன் Double wishbone Type IFS\nஸ்டேரிங் கியர் டிபே Rack & Pinion\nஸ்டேரிங் கோலும்ந Tilt Steering\nரேசர் பிறகே டிபே Drum\nபிராண்ட் பிறகே டிபே Disc\n( 62 மதிப்புரைகள் )\n( 62 மதிப்புரைகள் )\n( 62 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 39 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=7357", "date_download": "2019-12-11T01:19:34Z", "digest": "sha1:2OBSMHLMQYRJZ2MUFKQLJUY2DSV72APT", "length": 26425, "nlines": 262, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 11 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 132, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:21 உதயம் 17:22\nமறைவு 17:59 மறைவு 05:20\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 7357\nதிங்கள், அக்டோபர் 10, 2011\n நாளை (அக்டோபர் 11) விசாரணைக்கு வரும்\nஇந்த பக்கம் 2730 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள�� - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டின நகர்மன்றத் தலைவர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கிய அரசாணைக்கு எதிராக, MEGA வின் பிரதிநிதியும், மக்கள் சேவாக்கரங்கள் நிறுவனருமான பாலப்பா ஜலாலி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அது இன்று (அக்டோபர் 10) விசாரணைக்கு வருவதாக இருந்ததது.\nநீதிபதிகள் கே.என். பாஷா மற்றும் எம்.வேணுகோபால் ஆகியோர் விசாரிக்க இருந்த இவ்வழக்கு - நீதிமன்றத்தின் காலை அமர்வில் - வழக்கின் வரிசைப்படி - விசாரணைக்கு வரவில்லை. இன்று நீதி மன்றத்தில் மதிய அமர்வு இல்லாததால், இவ்வழக்கு நாளை (அக்டோபர் 11) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. MEGA சார்பாக வழக்கறிஞர்கள் ஏ. ஹாஜா முஹியத்தீன் மற்றும் எம். முஹம்மது செர்புதீன் ஆகியோர் வாதிட உள்ளனர்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nநல்ல முடிவுக்கு துஆ செய்யக்கூட பயமா இருக்கு..\nபுறப்பட்ட இடத்துலேந்து வரனுமென்னு... நெனச்சா\nஆன்டவா எது நல்லதோ அதயே செய். முடியல.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nநடுநிலையாளர்களின் துஆ. இறைவா எங்கள் ஊரின் ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டுமானால் அதற்கு ஒரே வழி நாளைய தீர்ப்பு \" பெண்கள் தலைவராக தேர்ந்தேடுக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்தது செல்லாது\". எனவே உள்ளாட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் வேறு ஒரு நாளில் தேர்தல் நடைபெறவேண்டும் என்று தீர்ப்பு வழங்க இறைவா நீ அருள் புரிவாயாக. எல்லோரும் ஆமீன் சொல்லுங்கள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஅஸ்ஸலாமு அழைக்கும். MEGA சார்பாக வழக்கறிஞர்கள் ஏ. ஹாஜா முஹியத்தீன் மற்றும் எம். முஹம்மது செர்புதீன் ஆகியோர் கோர்ட்டில் மிக சிறப்பாக வாதிட்டு நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளர் ஆண்கள்லே வர அல்லாஹ்விடம் நாம் பிராதிப்போம். என்ன கொடுமை சாஜித் காக்க நீங்கள் சொன்னதைப்போல முடியல. எனக்கு இப்பமே கண்ணகட்டுதே.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற ���ருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த வழக்கின் முடிவு, நமது ஊருக்கும், நமது மக்களுக்கும் நன்மை தரும் முடிவாக அமைய வல்ல நாயனிடம் நாம் அனைவரும் இரும் கரம் ஏந்தி துவா செய்வோம்.ஆமீன் .\nவல்ல நாயன் நமக்கு நல்லதை நாடி இருப்பான்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஆமா ஆமா இது தான் இப்போ ரொம்ப முக்கியம். .இங்க ஊருக்குள்ள இவ்ளோ குழப்பம் வச்சிக்கிட்டு என்னத்த சொல்ல.. ஏதோ பண்ணுங்க.. வழக்கு ஜெயசாலும் இந்த ஊரோட நிலைமை இப்படி தான்.. மெகா வந்தாலும் சரி gega வந்தாலும் சரி மீண்டும் வருவேன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஅல்லா இடம் நல்ல முடிவை எதிர்பார்த்து இருக்கிறோம்.ஆணோ பெண்ணோ ஊர்நலம் காக்கும் தலைமை தேவை குழப்பம் இல்லாத காயல் தேவை.ஊர் ஒற்றுமை காப்போம்.அசிங்கத்துக்கு வழி இல்லாமல் அழகாண முடிவு எடுப்போம் வாழ்க காயல் இறுதிவரை நல்ல பெயருடன் வாழ்க\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n8. சூபியும், சூனிய காரனும்.\nஅன்பு மெகா....... உங்களின் என்னத்தின் வடிவமைப்பின் ஆதியும்....... அந்தமும் முன்,பின் முரன்பட்டவை. நீங்களே........... குழம்பி இருக்கிறீர்கள். தயவு செய்து நடு நிலை மக்களை குழப்பாதீர்கள்.\nமுதலிலேயே.... இந்த வழக்கில் முக்கியத்துவம் கொடுத்து நடுநிலையை உருதி படுத்தி இருக்கலாம். அவசரப்பட்டு விட்டீர்கள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\n நாளை (அக்டோபர் 12) வழக்கு விசாரணை நடைபெறும்\nநாகர்கோயிலில் நடந்த கராத்தே போட்டிகளில் காயலர்கள் பரிசுகள் வென்றனர்\nநாளை (அக்டோபர் 13) நகரில் மாதாந்திர பராமரிப்பு முழு நாள் மின்தடை\nஉள்ளாட்சித் தேர்தல் 2011: நகர்மன்றத் தலைவர் தேர்தல் குறித்த மலபார் கா.ந.மன்ற செயற்குழு தீர்மானம் குறித்த விமர்சனங்களுக்கு, அவசர செயற்குழு விளக்கம்\n இரண்டாம் நாளாக நாளையும் (அக்டோபர் 12) வழக்கு விசாரணை தொடரும்\nMEGA ஏற்பாட்டில் நடந்த நகர்மன்ற தலைமைப்பொறுப்பு வேட்பாளர் நேர்காணல் நிகழ்ச்சி ���ீடியோ வெளியீடு\nகாயல்பட்டணம் - சென்னை வழிக்காட்டு குழு (KCGC) ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது\nஉள்ளாட்சித் தேர்தல் 2011: நகர்மன்றத் தலைவர் வேட்பாளர் மிஸ்ரிய்யாவை ஆதரிக்க மலபார் கா.ந.மன்ற செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம்\nபுதுப்பள்ளி ஜமாஅத்தில் நடந்தது என்ன வேட்பு மனு தாக்கல் செய்திருந்த கலீபா செய்து முகம்மது லெப்பை விளக்கம் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த கலீபா செய்து முகம்மது லெப்பை விளக்கம்\nஹஜ் 1432: அக்டோபர் 09 நிலவரப்படி இந்தியாவிலிருந்து 34,757 பயணியர் சவுதி வந்தடைந்துள்ளனர் 4 பேர் மரணம்\nஇன்று மாலை ஐக்கியப் பேரவை ஏற்பாட்டில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம்\nகாயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவையின் அறிக்கை\nஉள்ளாட்சித் தேர்தல் 2011: தேர்தல் மாவட்ட பார்வையாளருடன் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் சந்திப்பு\nஉள்ளாட்சித் தேர்தல் 2011: ‘மெகா‘ நடத்திய நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டம் பெருந்திரளான பொதுமக்களிடையே வேட்பாளர் ஆபிதாவுடன் நேர்காணல் பெருந்திரளான பொதுமக்களிடையே வேட்பாளர் ஆபிதாவுடன் நேர்காணல்\nநகர்மன்ற தலைவர் பொறுப்பு வேட்பாளர் ஆபிதா தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்\nகாயல்பட்டணம் நகராட்சி தேர்தலைப் பற்றி சிங்கப்பூர் கா.ந.மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மது ஹஸன் அறிக்கை\nநகர்மன்ற தலைவர் பொறுப்பிற்கு போட்டியிடும் வேட்பாளர் மிஸ்ரிய்யா வாக்கு கோரி அறிக்கை\nநகர்மன்ற தேர்தலில் தன நிலைப்பாடு குறித்து காயல்பட்டணம் நல அறக்கட்டளை அறிக்கை\nஉள்ளாட்சித் தேர்தல் 2011: தேர்தல் நடத்தை விதிமுறைகள் விளக்கக் கூட்டம் நகர்மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் திரளாகப் பங்கேற்பு நகர்மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் திரளாகப் பங்கேற்பு முன்னறிவிப்பின்றி கூட்டம் நடத்தப்பட்டதால் சலசலப்பு முன்னறிவிப்பின்றி கூட்டம் நடத்தப்பட்டதால் சலசலப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇ��்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/04/be-btech.html", "date_download": "2019-12-11T00:36:33Z", "digest": "sha1:P6KY6BSGEVDFWPXRD5FLWASQEUI6BMSK", "length": 22145, "nlines": 232, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: B.E. / B.Tech பொறியியல் படிப்பு சேர்க்கை முன்பதிவுக்கான அறிவிப்பு!", "raw_content": "\nஅல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசல் அருகே தேங்கிக் காணப்படு...\nஅமீரகத்தில் மே மாதத்திற்கான சில்லறை பெட்ரோல் விலை ...\nதஞ்சை மாவட்டத்தில் சூரிய மின்சக்தி உற்பத்தி சாதனம்...\nஒரத்தநாட்டில் மே 5 ந் தேதி வேலை வாய்ப்பு முகாம்\nஅதிராம்பட்டினம் கூட்டுறவு சங்கத் தேர்தல் வேட்பு மன...\nமரண அறிவிப்பு ~ வஜிஹா அம்மாள் (வயது 78)\nதிருக்குர்ஆன் மாநாடு ~ பெண்களுக்கான பேச்சுப் போட்ட...\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி ரயில் போக்குவரத்தை உடனட...\n மூளையை மட்டும் 36 மணிந...\nசீனாவில் 11 இஞ்ச் சைஸில் ராட்சஷ கொசு கண்டுபிடிப்பு...\nதுபையில் வாகனங்களுக்கான 8 வகை லைசென்ஸ் பெற ஆன்லைன்...\nசுறா உட்பட 3 வகை விலங்குகள் தாக்கி உயிர் பிழைத்த இ...\nஅதிராம்பட்டினம் அல் மத்ரஸத்துஸ் ஸலாஹியா அரபிக்கல்ல...\nஆஸ்திரேலியா கடலில் உலகின் மிகப்பழமையான பாட்டில் கட...\nஹோட்டல்களாக மாற்றப்பட்ட உலகின் 18 அழகிய குகைகள் (ப...\nசீனாவில் குழந்தையை பைக்கின் பின்சீட்டில் கட்டிவைத்...\nஅதிரையில் கால்பந்தாட்ட தொடர் போட்டி கோலாகல தொடக்கம...\nB.E. / B.Tech பொறியியல் படிப்பு சேர்க்கை முன்பதிவு...\nதக்வா பள்ளிவாசல் மஹல்லாவாசிகள் ஆலோசனைக்கூட்டத்தில்...\nஅதிரை பைத்துல்மால் திருக்குர் ஆன் மாநாடு ~ அழைப்பி...\nஓமன் ~ அமீரகம் புதிய நெடுஞ்சாலை வரும் மே 7ல் திறப்...\nதுபை முனிசிபாலிட்டி சார்பில் 138 தொழிலாளர்கள் உம்ர...\nபாஸ்போர்ட்டில் தமிழ் மொழி: முதல்வருக்கு பட்டுக்கோட...\nமேலத்தெரு பகுதியில் புதிய மின்மாற்றி அமைத்து தரக்க...\nஅதிராம்பட்டினத்தில் தினகரனுக்கு வரவேற்பு (படங்கள்)...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி மு.செ.சா முகமது ஜமாலுதீன் (வய...\nஅதிராம்பட்டினம் அல் மதரஸத்துர் ரஹ்மானிய அரபிக்கல்ல...\nதஞ்சை மாவட்டத்தில் கல்வி விடுதிகளில் பணியாற்ற சமைய...\nசவுதியில் ஹஜ், உம்ரா உட்பட 10 துறை���ள் தனியார் மயம்...\nதுபையில் மாட்டு மூத்திரம் விற்பதாக வாட்ஸப் செய்தி ...\nகுவைத் பிரதான செய்திகள் ~ இன்றைய (ஏப்.26) சிறப்புத...\nவீட்டில் கோபித்துக் கொண்டு தனியே விமானத்தில் ஏறி ப...\nஇந்திய ஊழியரின் மகள் திருமண செலவுகளை ஏற்ற அமீரக மு...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி சிகாபுதீன் (வயது 74)\nஅதிராம்பட்டினத்தில் பந்தல் கடையில் தீ விபத்து (படங...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி S.M.S அப்துல் ரவூப் (வயது 60)...\nஎமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் துபை பயணிகளுக்கு சிறப்பு வசதி\nஏர்க்கலப்பை ஏந்தி நடைப்பயண போராட்டம் (படங்கள்)\nபட்டுக்கோட்டையில் நாளை (ஏப்.26) மின்நுகர்வோர் குறை...\nபட்டுக்கோட்டையில் கடலோரப் பகுதி வரைபடங்கள் குறித்த...\nவிளையாட்டுப் போட்டிகளில் வெளிநாட்டவர்கள் கலந்துகொள...\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி (படங்கள்)\nஜெட் ஏர்வேஸில் வளைகுடா நாடுகளின் பயணிகளுக்கு 8% தள...\nகர்ப்பிணி தாய்மார்களுக்கான பரிசோதனை முகாம் (படங்கள...\nமுத்துப்பேட்டையில் 36 மின் மோட்டார்கள் பறிமுதல்\nடெல்லியில் தலையில் அடிபட்டவருக்கு காலில் ஆபரேசன் ச...\nதுபை விமான நிலையங்கள் (டெர்மினல் 1,2,3) இடையே 7 நி...\nதிருக்குர்ஆன் மாநாடு மார்க்க அறிவுத்திறன் போட்டிகள...\nபட்டுக்கோட்டை அருகே மகளை பாலியல் வன்கொடுமை செய்த த...\nஏர் இந்திய விமானம் நடுவானில் பறந்த போது ஜன்னல் கழன...\nசவுதியில் படுபாதாளத்தில் வீழ்ந்த ரியல் எஸ்டேட் தொழ...\nதுபையில் 3 சக்கர பைக் டேக்ஸி சேவை அறிமுகம் (படங்கள...\nஉலகின் 20 ஆபத்தான பாலங்கள் (படங்கள்)\nமரண அறிவிப்பு ~ சுபைதா கனி (வயது 56)\nதஞ்சையில் மாநில அளவிலான வாலிபால் போட்டி\nதஞ்சை மாவட்டத்தில் ஏரி, குளங்களில் இலவசமாக மண் எடு...\nTNPSC சான்றிதழ் சரிபார்ப்பு இன்று (ஏப்.23) முதல் இ...\nதஞ்சையில் 29-வது சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு...\nYOU TUBE மூலம் நல்லதும் நடக்குமுங்க\nஜார்கண்ட் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாகை சூடிய மு...\nபெண்கள் தனியாக சுற்றுலா செல்லக்கூடாத ஆபத்தான நாடுக...\nஉலகின் முதிய வயது பெண்ணாக அறியப்பட்ட ஜப்பானிய மூதா...\n96 வயதில் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லும் பாட்டி\nஅமெரிக்காவில் இறந்தவரின் 'சந்தூக்' பெட்டி மாறியதால...\nஅதிராம்பட்டினத்தில் அமமுக சார்பில் 4 இடங்களில் நீர...\nஆஸ்திரேலியா சிட்னியில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் (படங...\nசவுதியில் சிம் கார்டு வாங்க தொலைத்தொடர்பு அலுவலகத்...\nகுவைத்தின் புதிய சட்டத்தால் விசாவை புதுப்பிப்பதில்...\nவெஸ்டர்ன் ஆங்கில நர்சரி பள்ளி 28-வது ஆண்டு விழா நி...\nஅதிராம்பட்டினத்தில் 'நிருபர்' கண்ணன் தந்தை எம்.அப்...\nசிறுமி ஆஷிபா படுகொலையைக் கண்டித்து பட்டுக்கோட்டையி...\nகுடிமைப் பணி நாள் விழாவில் கருத்தரங்கம் மற்றும் பய...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை (...\nதென் தமிழக கடலோர பகுதிகளில் கடல் அலை சீற்றம் ~ எச்...\nதுவரங்குறிச்சியில் அம்மா சிறப்பு திட்ட முகாம்\nகாஷ்மீர் சிறுமி ஆஷிபா படுகொலையைக் கண்டித்து அதிராம...\nமரண அறிவிப்பு ~ ஷல்வா ஷரிஃபா (வயது 53)\nஅதிராம்பட்டினம் உட்பட பட்டுக்கோட்டை பகுதிகளில் நாள...\nமரண அறிவிப்பு ~ முகமது உமர் (வயது 84)\nஅதிரை ரயில் நிலையத்தில் வர்ணம் பூச்சு ~ டைல்ஸ் ஒட்...\nமுழு வீச்சில் அதிரை ரயில் நிலைய மேற்கூரை அமைக்கும்...\nதுபை பள்ளிவாசல்களில் உண்டியல் திருடி வந்தவன் பிடிப...\nஇணையவழிச் சான்று வழங்கும் முகாம் (படங்கள்)\nபட்டுக்கோட்டையில் எச்.ராஜா உருவப்படம் எரிப்பு (படங...\nதுபையில் ரூ.7 ¼ லட்சம் மதிப்புள்ள இந்திய குடும்பத்...\nதூய்மை பாரத நாள் விழிப்புணர்வு பேரணி (படங்கள்)\nதுபையில் மிதக்கும் ஹோட்டல் திறப்பு (படங்கள்)\nகாஷ்மீர் சிறுமி ஆஷிபா படுகொலையைக் கண்டித்து பட்டுக...\nசிறுமி ஆஷிஃபா கற்பழிப்பு ~ படுகொலைக்கு நீதி கேட்டு...\nஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹூசைனின் மண்ணறை எங...\nஉலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையம் என்ற சிறப்ப...\nபட்டுக்கோட்டை அருகே அனுமதி இன்றி மணல் கடத்தியதாக ல...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nஉலகில் மிகவும் முதிய வயதில் குழந்தை பெற்றுக் கொண்ட...\n27 ஆண்டுகளாக இந்தியாவை சுற்றி வந்து சிகிச்சை அளிக்...\nசவுதி ஜித்தா விமான நிலையத்தின் வழியாக 6 மில்லியன் ...\nசவுதியில் மினா குடில்களுக்கு (Tents) 20,000 நவீன F...\nதஞ்சை மாவட்டத்தில் 63 கிராமங்களில் கிராம சுயாட்சி ...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nB.E. / B.Tech பொறியியல் படிப்பு சேர்க்கை முன்பதிவுக்கான அறிவிப்பு\nதமிழ்நாடு பொறியியல் சேர்க்கை-2018 ஆன்லைன் B.E. / B.Tech சேர்க்கை மையம், தஞ்சாவூர் செங்கிப்பட்டி, அரசினர் பொறியியல் கல்லூரி பதிவு செய்யலாம் என செங்கிப்பட்டி அரசினர் பொறியியற் கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார்.\nதமிழ்நாடு அரசு அண்ணா பல்கலைக்கழக பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பத்தினை (Online Registration) ஆன்லைனில் பதிவு செய்ய கந்தர்வக்கோட்டை சாலை TB சானடோரியம் எதிர்புறம் செங்கிப்பட்டியில் உள்ள தஞ்சாவூர் அரசினர் பொறியியல் கல்லூரியில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இவ்விண்ணப்பம் மே 3 முதல் மே 30 வரை பதிவு செய்யப்படவுள்ளது.\nமாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்ய மாணவர்களின் email-id, Bank account with Net Banking அல்லது கிரடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு (ஏடிஎம் கார்டு) தேவைப்படுகிறது. தகவல்களுக்கு 9123540329, 9566496858, 04362-221114 தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். மேலும், விவரங்களுக்கு www.gcetj.edu.in மற்றும் http://www.tnea.ac.in ஆகிய இணைய தள முகவரிகளை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என அரசினர் பொறியியற் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத���தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/health/03/181419?ref=archive-feed", "date_download": "2019-12-11T00:42:32Z", "digest": "sha1:NWBWPYYAO5ZRF54LIRYNY654UWAE5TP4", "length": 6443, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "மாதவிடாய் காலத்தில் Menstrual Cup பயன்படுத்துவது எப்படி? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமாதவிடாய் காலத்தில் Menstrual Cup பயன்படுத்துவது எப்படி\nமாதவிடாய் காலத்தை எளிதாக கடந்து செல்ல Menstrual Cup பயன்படுத்தலாம்.\nMenstrual Cup சிலிகானால் உருவாக்கப்பட்டிருப்பதால் அது வளைந்து நெளியும் தன்மை கொண்டது.\nஅதன் மேற்பகுதியை அழுத்தி கொண்டு நீங்கள் அதனை பிறப்பிறுப்பினுள் செலுத்த வேண்டும்.\nஅவ்வாறு செலுத்திவிட்டால், அது கர்ப்பப்பை வாயுடன் பொருந்தி அங்கிருந்து வெளியேறும், உதிரத்தை சேமித்துக்கொள்ளும்.\nஅவ்வப்போது அதனை வெளியே எடுத்து, உதிரத்தை வெளியேற்றிவிட்டு சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்தலாம்.\nசுத்தமான நீர் அல்லது வெண்ணீரில் கழுவினால் போதுமானது, இந்த கருவியை பயன்படுத்துவதால் சிறுநீர் தடைபடாது.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-11T01:01:36Z", "digest": "sha1:6THPJDUTSIR5IJVLGPVJMJFV7L4G5YAQ", "length": 9898, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இஸ்லாத்தில் பெண்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇஸ்லாத்தில் பெண்கள் என்பது இசுலாம் சமயத்தில் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளை குர்ஆன் மற்றும் ஹதீஸ் மூலம் நடைமுறை படுத்துவதாகும். இசுலாம் சமயம் பெண்ணை கண்ணியப்படுத்தி அவர்களுக்கு அனைத்து உரிமைகளையும் வழங்கியதோடு அடிமைத் தலையிலிருந்து பெண்ணை விடுவித்���ு சுதந்திரத்தையும் வழங்கியுள்ளது .\n5 பெண் சிசுவை பாதுகாத்தல்\n6 பெண்கள் மீது அவதூறு\nமனிதனை மனிதனாக வாழவைப்பது கல்வியே. இஸ்லாம் ஆணுக்கும் பெண்ணுக்குமுரிய கடமைகளில் ஒன்றாக கல்வி கற்பதை ஆக்கியிருக்கின்றது.\n\"கல்வி கற்பது ஒவ்வொரு முஸ்லிமினதும் கட்டாயக் கடமையாகும்.\" (பைஹகி) என நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். '(நாங்கள் உங்களை அணும் மார்க்க விளக்கங்களை கேட்க முடியாதவாறு) தங்களிடம் (எப்போதும்) ஆண்களே எங்களை மிகைத்து நிற்கிறார். எனவே, தாங்களாகவே எங்களுக்கென்று ஒரு நாளை ஏற்பாடு செய்யுங்கள் என்று பெண்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். அவர்களும் அப்பெண்களுக்கென ஒரு நாளை வாக்களித்து, அந்நாளில் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள். (புகாரி-101) பெண்களின் கல்வி உரிமையை உறுதிப்படுத்துவதற்காக மேலேயுள்ள நபி மொழி அமைந்து காணப்படுகின்றது.பெண்கள் கல்வி கற்பது தடையேதும் இல்லை என்பது இதிலிருந்து தெரியவருகிறது. இன்னும் பெண்ணுக்கு மணமுடிக்கும் உரிமையை இஸ்லாம் வழங்கியுள்ளது. பெண்ணின் சம்மதம் பெற்றே அவளுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட வேண்டும் எனவும் கூறுகின்றது. திருமணத்தின் போது ஒரு பெண் தனது கணவனிடம் மஹர் கேட்கும் உரிமையைப் பெற்றுள்ளாள்.[1]\n\"நீங்கள் (திருமணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய \"மஹர்களை\" கண்ணியமான முறையில் கொடுத்து விடுங்கள்.(அல்குர்ஆன் 4:4)[2]\nதன் கணவனுடன் இயைந்து வாழ முடியாத சூழல் உருவாகும் போது ஒரு பெண்தன் கணவனிடமிருந்து மணமுறிவு பெறும் உரிமையை இஸ்லாம் வழங்கியுள்ளது.தான் விரும்பாத தனக்கு இயைவு இல்லாத கணவனுடன் காலமெல்லாம் வாழ வேண்டும் என்ற நியதியை இஸ்லாம் விதிக்கவில்லை.\nபெண்ணுக்குரிய சொத்துரிமை பற்றி இஸ்லாம் குறிப்பிடுகையில் (இறந்து போன) பெற்றோரோ- நெருங்கிய உறவினரோ விட்டுப்போன பொருள்களில் அவை அதிகமாகவோ, கொஞ்சமாகவோ இருந்த போதிலும்ஆண்களுக்கும் பாகமுண்டு, அவ்வாறே பெண்களுக்கும் பாகமுண்டு.-(அல்குர்ஆன் 4:7) என அல்குர்ஆன் கூறுகின்றது.[3]\nஎனவே ஒரு பெண் தனது பெற்றோரிடம்,கணவனிடம்,சகோதரர்களிடம் மற்றும் நெருங்கிய உறவினர்களிடமிருந்து வாரிசாக சொத்துக்களைப் பெறத் தகுதியுடையவர்களாகின்றாள். மேலும் சொத்துக்களைத் திரட்டவும், பாதுகாக்கவும், விய��பார முயற்சிகளில் ஈடுபடவும் இஸ்லாம் பெண்ணுக்கு உரிமை வழங்கியிருக்கின்றது.\nஆண்களிலும், பெண்களிலும் இறை நம்பிக்கை கொண்ட நிலையில் நற்செயல்களை யார் செய்கின்றார்களோ, அவர்கள் அனைவருமே சொர்க்கத்தில் நுழைவார்கள். அவர்கள் எள்ளளவும் வஞ்சிக்கப்பட மாட்டார்கள். - (திருக்குர்ஆன் 4:124) [1][4]\nவறுமைக்கு பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்துவிடாதீர்கள். உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொன்று விடுவது படுபயங்கரமான பாவமாகும்.- (திருக்குர்ஆன்–17:31) [1][5]\nஅப்பாவி பெண்கள் மீது அவதூறு சுமத்திவிட்டு, அதற்கு ஆதாரமாக நான்கு சாட்சிகளை கொண்டு வர முடியாதவர் களுக்கு எண்பது கசையடிகளைக் கொடுங்கள். அதன்பின்பு எக்காலத்திலும் அவர்களுடைய சாட்சியத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம். - (திருக்குர்ஆன் 24:4) [1][6]\n↑ 1.0 1.1 1.2 1.3 இஸ்லாம் வழங்கும் பெண்கள் உரிமைகள். தினத்தந்தி.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2019-12-11T00:52:36Z", "digest": "sha1:E253XZLUWS6E24QWK7VNMZQOFBDMGA3X", "length": 6149, "nlines": 75, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கொளத்தூர் (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகொளத்தூர் சென்னை மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.\nதொகுதி மறுசீரமைப்பில் கொளத்தூர் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. வில்லிவாக்க‌ம் தொகுதியில் இருந்த‌ சில‌ ப‌குதிக‌ளும், நீக்க‌ப்ப‌ட்ட‌ புர‌சைவாக்க‌ம் தொகுதியில் இருந்த‌ சில‌ ப‌குதிக‌ளையும் உள்ள‌ட‌க்கி கொளத்தூர் தொகுதி உருவான‌து.\n1 தொகுதியில் அடங்கும் பகுதிக‌ள்\n3 2016 சட்டமன்றத் தேர்தல்\n3.2 வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்\nசென்னை மாநகராட்சியின் வார்டு 50 முதல் 54 வரை மற்றும் 62 வரை உள்ள பகுதிகளை உள்ளடக்கியது[1].\n2011 மு. க. ஸ்டாலின் திமுக 68784 -- சைதை துரைசாமி அதிமுக 65965 --\n2016 மு. க. ஸ்டாலின் திமுக 91303 -- ஜே. சி. டி. பிரபாகர் அதிமுக 53573 --\n, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,\nவேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்தொகு\nதேர்தல் ஆணையத்தின�� மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்\nவேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்\nவாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3781:2008-09-08-22-13-57&catid=74:2008", "date_download": "2019-12-11T01:25:09Z", "digest": "sha1:KZ2VLPLWY5NWV2WYKLFXCUYCETFKCZSR", "length": 11680, "nlines": 99, "source_domain": "tamilcircle.net", "title": "அரச கைக்கூலி பிள்ளையானும், பிள்ளையானின் அரசியல் மதியுரைஞர் ஞானமும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nஅரச கைக்கூலி பிள்ளையானும், பிள்ளையானின் அரசியல் மதியுரைஞர் ஞானமும்\nSection: பி.இரயாகரன் - சமர் -\nஇவர்களின் கைக்கூலி அரசியல் பணி என்ன\n1. பேரினவாத அரசுடன் சேர்ந்து அபிவிருத்தியின் பெயரில் கிழக்கை ஏகாதிபத்தியத்துக்கும், பேரினவாதத்துக்கும் விற்றல்.\n2. வடக்கு மக்களையும், கிழக்கு (தாம்) அல்லாத தமிழ் அரசியல் கட்சிகளையும் கிழக்கில் இருந்து முற்றாக ஒழித்தல்.\n3. இன்னமும் புலியுடன் இருக்கின்ற கிழக்கு உறுப்பினர்களின் புலிக் குடும்பங்களை படுகொலை செய்து, அவர்களை ஒழித்தல்.\nஇதுதான் கிழக்கில் கருணா - பிள்ளையான் கும்பலின் அரசியலாக அரங்கேறுகின்றது. தமிழ் மக்களுக்கு எதிராக, ஒரு கூலிக் கும்பலாக இருந்து செய்வது, இதைத்தான்.\nரவுடியும், கைக்கூலியுமான பிள்ளையானுக்கு ரை கட்டி, கோட்டுப்போட்டு, நாசனலும் வேட்டியும் கட்டி, வேஷம் போட்டுக் காட்டுவது வெளிப்படையான கவர்ச்சி அரசியலாகிவிட்டது. இதை வழகாட்டும் கும்பல், ஊர் உலகத்தை ஏமாற்றவும், பதவிகள், பட்டங்கள். அமைதி சமாதானம் பெயரில் கோசங்கள், அறிக்கைகள் என்று, தடபுடலாக ஜோக் அடிக்கின்றனர். இதுவோ இப்படி ஒரு மோசடிக் கும்பலாக, இந்தா அபிவிருத்தி அந்தா விடிவு என்று அறிக்கைகள் ஊடாக, வித்தை காட்டுகின்றனர்.\nஇதற்கு அரசியல் ஆலோசனை வழங்கும் ஞானம். ஸ்டாலின் என்ற புனைபெயரில், ஸ்டாலினுக்கு எதிராக எழுதிய மோசடிக்காரன்.\nகருணாவின் உடைவின் பின், அவரின் அரசியல் மதியுரைஞராகிய ப��ன், பிரான்சில் சில இலட்சம் ஈரோ பெறுமதியான சொந்த வீடு வாங்கினார். எப்படித் தான், எங்கிருந்து தான் பணம் கட்டினார், கட்டுகின்றனர். கிழக்கில் அரச கைக்கூலியாக இருப்பதால், அந்த பேரினவாத அரசு சம்பளம் கொடுக்கின்றதோ யாருடைய உழைப்பு. அங்கு அவர், இங்கு சொத்து ஏதோ வகையில் பெருகுகின்றது. அடிக்கடி அங்கும் இங்கும் பயணங்கள். அரச கைக்கூலித்தனத்தை பிரச்சாரம் செய்ய, அங்குமிங்கும் பயணங்கள் கூட்டங்கள். இதன் பின் எத்தனை தாலிகள் அறுந்ததோ\nஇது ஒருபுறம். மறுபக்கம் கடைந்தெடுத்த கைக்கூலி கும்பலுக்கு அரசியல் ஆலோசனை சொல்லும் ஞானம் அன்ட் கொம்பனி. இவர்கள் தம் அரசியல் படி படுகொலைகளைச் செய்கின்றனர். புலியுடன் இன்னமும் எஞ்சியிருக்கும் புலி உறுப்பினர்களின் குடும்பத்தைச் சோந்தவர்களை கிழக்கில் படுகொலை செய்கின்றனர்.\nஎப்படி கிழக்கில் எஞ்சிய புலியை ஒழித்தல் என்ற அடிப்படையில், குடும்ப உறுப்பினர்கள் பிள்ளையான் கும்பலால் கொல்லப்படுகின்றனர். இந்தக் கும்பலுக்கு உயிர்நிழல், எக்சில் சஞ்சிகைகளின் ஆசிரியர் மற்றும் பாரிஸ் தலித் முன்னணி ஞானமும், பெண்ணியம் பேசிய அவரின் மனைவி விஐp எல்லாம் தூணாக துணை நிற்கின்றனர். இவர் பிள்ளையானின் அரசியல் ஆலோசகராக கிழக்கில் நின்று, இந்த கொலைகளுக்கு துணையாக ஆலோசனை வழங்கி ஊக்குவிக்கின்றார். இந்தக் கும்பலைச் சேர்ந்த எவரும் (கிழக்கு பாசிச இணையமான விழிப்பு, நெருப்பு, அதிரடி முதல் தொலைபேசி மூலம் கொலைகார கும்பலின் நடத்தைகளை மறுக்கும் விபச்சார அரசியலை செய்யும் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் வரை) இந்தக் கொலைகளை கண்டிக்கவில்லை. அவர்களின் சட்டம் ஆட்சி கொலையாளிகளை கைது செய்யவில்லை.\nஇவர்களின் சட்டம், கிழக்கு அல்லாத மற்றைய அரச கூலிக்குழுவுக்கு எதிராக மட்டும் பாய்கின்றது. பின் சிறையில் அவர்களை கொல்ல, அங்கு குண்டு வெடிக்க வைக்கப்படுகின்றது. என்ன அரசியல்\n ஏகாதிபத்தியம் கொள்ளையடித்துக் கொண்டு போகும் ஏற்பாட்டைத் தான், இந்தக் கும்பல் கிழக்கின் அபிவிருத்தி என்கின்றனர். ஏகாதிபத்தியம் போட்ட பணத்தை கிழக்கு மக்களிடம் பலமடங்காக சூறையாடி, அதை மீளக் கொண்டு போவதைத் தான், கிழக்கு அபிவிருத்தி என்கின்றனர்.\nஇப்படி கிழக்கு மக்களுக்கு எதிராக, அவர்களின் வாழ்வோடு இணைந்து நிற்க முடியாத இந்தக் கூலிக்கும்பல், பேரினவாதத்தின் தொங்கு சதையாக அங்குமிங்கும் தொங்குகின்றது. பதவிகள் பட்டங்கள் ஊடாக, பல்வேறு வேஷங்கள் போட்டு, நாடகங்களை அரங்கேற்றுகின்றனர்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=96686", "date_download": "2019-12-10T23:57:39Z", "digest": "sha1:QZEBDMAFYEMGKT5DOY5HT7ZZWKRVKPMB", "length": 12172, "nlines": 168, "source_domain": "temple.dinamalar.com", "title": " Kattikulam mayandi swamy temple festival | கட்டிக்குளம் மாயாண்டி சுவாமி அவதார திருவிழா", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nதிருவண்ணாமலையில் பரணி தீபம்: பக்தர்கள் பரவசம்\nவடபழனி ஆண்டவர் கோவிலில் மகா தீபம் ஏற்றம்\nசுவாமிமலை முருகன் கோவிலில் கார்த்திகை தேரோட்டம்\n2,000 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்றப்பட்ட அகல் விளக்குகள்\nதிருப்பரங்குன்றத்தில் மலை மீது மகாதீபம்: பக்தர்கள் பரவசம்\nவீரட்டானேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா\nதஞ்சை பெரிய கோவிலில் பிப்., 5ல் கும்பாபிஷேகம்\nமாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா\nஸ்ரீவி., வடபத்ரசயனர் கோயிலில் கைசிக ஏகாதசி\nதாடிக்கொம்பு சவுந்திரராஜபெருமாள் ... வெண்ணங்குடி முனியப்பன் கோவிலில் ஆடி ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nகட்டிக்குளம் மாயாண்டி சுவாமி அவதார திருவிழா\nமானாமதுரை: கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகளின் 162வது அவதார விழா, கட்டிக்குளம், கருப்பனேந்தல் மடம், தவச்சால��யில் இன்று சிறப்பாக நடைபெறுகிறது. இங்கு தான் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமியின் முதல் ஜீவ ஒடுக்கமான இடமாகும். அத்துடன் சீடர் இருளப்ப கோனாரின் மரணத்தேதியை மாற்றியமைத்ததும் இங்கு தான்.\nகட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி அவதார திருவிழாவில் இன்று (ஆக.,14) காலை 7:30 மணியிலிருந்து 9:00 மணிக்குள் சிவாச்சாரியார்களால் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு பூர்ணாகுதி பூஜை, அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மதியம் அன்னதானத்துடன் நடைபெற உள்ளது. இரவு 8:00 மணிக்கு மாயாண்டி சுவாமி வீதிவுலா நடக்கிறது. ஏற்பாடுகளை கட்டிக்குளம் கிராமத்தினர் செய்து வருகின்றர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் டிசம்பர் 10,2019\nதிருவண்ணாமலை: கார்த்திகை தீப திருவிழாவான, திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில் மலை உச்சியில், அரோகரா ... மேலும்\nதிருவண்ணாமலையில் பரணி தீபம்: பக்தர்கள் பரவசம் டிசம்பர் 10,2019\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, இன்று காலை பரணி ... மேலும்\nவடபழனி ஆண்டவர் கோவிலில் மகா தீபம் ஏற்றம் டிசம்பர் 10,2019\nசென்னை : கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் மகா தீபம் ... மேலும்\nசுவாமிமலை முருகன் கோவிலில் கார்த்திகை தேரோட்டம் டிசம்பர் 10,2019\nதஞ்சாவூர், சுவாமிமலை முருகன் கோவிலில் திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்\n2,000 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்றப்பட்ட அகல் விளக்குகள்\nபொங்கலுக்கு முன் வரும் முக்கிய விழாக்களில் ஒன்று, கார்த்திகை தீபத் திருநாள். கார்த்திகை தீபங்கள், ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polymath8.com/2019/05/5456.html", "date_download": "2019-12-11T00:37:44Z", "digest": "sha1:TEM455ZSUMHQI6JMRDLT2G3DVGHFLZAK", "length": 9516, "nlines": 114, "source_domain": "www.polymath8.com", "title": "இலங்கை: காரை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநரை சுட்டுக் கொன்ற கடற்படையினர் - Polymath 8", "raw_content": "\nHome > Sri Lanka > குற்றங்கள் > செய்திகள் > தமிழ் > விபத்துக்கள் > இலங்கை: காரை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநரை சுட்டுக் கொன்ற கடற்படையினர்\nஇலங்கை: காரை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநரை சுட்டுக் கொன்ற கடற்படையினர்\n10:26 AM Sri Lanka, குற்றங்கள், செய்தி���ள், தமிழ், விபத்துக்கள்\nகொழும்பின் புறநகர் பகுதியான வத்தளையில் இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஇந்த துப்பாக்கி பிரயோகம் இன்று அதிகாலை நடத்தப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.\nவத்தளை - ஹணுபிட்டிய பகுதியில் நேற்றிரவு கடற்படையினரால் விசேட சோதனை நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇதன்போது காரை நிறுத்துமாறு கடற்படையினர் சமிக்ஞை விடுத்த போதிலும், ஓட்டுநர் காரை நிறுத்தாமல் சென்றதாக போலீஸார் குறிப்பிட்டனர்.\nஇதையடுத்து, சந்தேகத்திற்கிடமாக காரை நோக்கி கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளனர்.\nஅமைதியை நோக்கி செல்லும் இலங்கை இஸ்லாமியர்களின் வாழ்க்கை\nஇலங்கை இஸ்லாமியர்கள்: சூஃபியிஸவாதிகள் அடிப்படைவாதிகளாக மாறியது எப்படி\nகடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் காரின் ஓட்டுநர், 34 வயதான ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை, கொழும்பின் மற்றுமொரு புறநபர் பகுதியான கிரிபத்கொடை பகுதியிலுள்ள கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளனர்.\nஇந்த துப்பாக்கி பிரயோகத்தில் காரின் ஓட்டுநர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.\nகடற்படையின் உத்தரவை மீறி பயணித்தமையே இந்த துப்பாக்கி பிரயோகங்கள் நடத்தப்பட காரணம் என போலீஸார் தெரிவிக்கின்றர்.\nஇந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை போலீஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து ஆரம்பித்துள்ளனர்.\nசவுதி விமான நிலையம் மீது தாக்குதல்\nசனா:சவுதி அரேபியாவின் விமான நிலையம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஹவுதி போராளிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு ...\nஇலங்கையில் தாக்குதல் நடத்தியவர்களின் சொத்து விவரங்கள் வெளியீடு\nபடத்தின் காப்புரிமை CARL COURT இலங்கையில் கடந்த 21ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்பின் சொத்து விவரங்கள் குறித்த...\nதிட்டக்குடி அருகே சினிமாவை மிஞ்சிய சம்பவம்: துப்பட்டாவால் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து காதல் ஜோடி தற்கொலை\nராமநத்தம், திட்டக்குடி அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராசு. இவரது மகன் சிவரஞ்சன் (வ���து 18). இவர் கீழகல்பூண்டியில் உள்ள அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQzOTgxNw==/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88:-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-11T01:22:54Z", "digest": "sha1:CJNVR3HT5M7PANJOCX5D6DUIQBHJ4HEQ", "length": 7480, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "தொடர்ந்து விளையாடி வரும் நிலையில் எனக்கு மன அழுத்த பிரச்னை: மேலும் ஒரு ஆஸி. வீரர் விலகல்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\nதொடர்ந்து விளையாடி வரும் நிலையில் எனக்கு மன அழுத்த பிரச்னை: மேலும் ஒரு ஆஸி. வீரர் விலகல்\nசிட்னி: மன அழுத்தப் பிரச்னை காரணமாக, மேலும் ஒரு ஆஸ்திரேலிய வீரர், வில் புகோவ்ஸ்கி கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிளன் மேக்ஸ்வேல், சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடினார். ஆனால், அந்த தொடரில் இருந்து திடீரென விலகினார். மன அழுத்தம் காரணமாக விலகியதாகவும், சில நாட்கள் ஓய்வெடுக்க உள்ளதாகவும், அவர் கூறியதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இளம் வீரர் வில் புகோவ்ஸ்கியும் மன அழுத்தம் காரணமாக அந்த அணியில் இருந்து விலகியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில், வில் புகோவ்ஸ்கி இடம்பெற இருந்தார். இதற்கிடையில் தனக்கு மன அழுத்தப் பிரச்னை இருப்பதால் விலகியுள்ளார். ஏற்கெனவே நிக் மடின்சன், இதே பிரச்னை காரணமாக விலகியுள்ளார். இரண்டு வார காலத்தில் மூன்று வீரர்கள் மன அழுத்தப் பிரச்னை காரணமாக கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக விலகி இருப்பது கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅமைதி நோபல் பரிசை பெற்றார் அபி முகமது\nராணுவ விமானம் 38 பேருடன் மாயம்: சிலி நாட்டில் சோகம்\nஇனப்படுகொலை குறித்த குற்றச்சாட்டு : சர்வதேச நீதிமன்றத்தில் இன்று வாதாடுகிறார் ஆங் சான் சூகி\nகுடியுரிமை மசோதாவை நிறைவேற்றினால�� மோடி, அமித்ஷாவுக்கு தடை விதிக்க பரிந்துரை: அமெரிக்க மத ஆணையம் எச்சரிக்கை\nசூடான் தீ விபத்தில் பலியான இந்தியர்கள் 14 பேரின் உடல்கள் இந்தியா வருகிறது\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: வடகிழக்கில் போராட்டம் வெடித்தது: பல இடங்களில் வன்முறை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nபெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் பாஜ எம்எல்ஏ.க்கள், எம்பி.க்கள் முதலிடம்\nகாஷ்மீரில் தலைவர்களை விடுவிப்பது பற்றி உள்ளூர் நிர்வாகம் முடிவு செய்யும் :உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல்\nகுடிபோதையில் இருவரை கொன்ற சிஆர்பிஎப் வீரர்\nமாநிலங்களின் அதிகார பட்டியலில் உள்ள நீரை பொது பட்டியலுக்கு மாற்றும் திட்டம் இல்லை : ஜல் சக்தி அமைச்சர் ஷெகாவத் தகவல்\nவீடுகளில் மூலை, முடுக்கெல்லாம்... 'கவனம் வேண்டும்\nஇடநெருக்கடியால் நீதிமன்ற வளாகம் மூச்சு திணறுகிறது குதிரை வண்டி கோர்ட்டுக்கு மாறுமா\n உள்ளாட்சி தேர்தலில் ஐந்து நிறங்களில்...இரண்டாம் நாள் வேட்பு மனு தாக்கல் மந்தம்\nகாலம் மாறிப்போச்சு திருமண செலவுகளுக்கு காப்பீடு செய்வது அதிகரிப்பு\nபொருளாதார மந்தநிலையால் சிறுசேமிப்பு திட்டத்தில் வட்டிவீதம் குறைகிறது\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/fashion/beauty-tips/eye-makeup-tips-you-need-to-know", "date_download": "2019-12-10T23:42:25Z", "digest": "sha1:H4KQIFNBE4VQZTDJND2ZX34RDYXVXA6O", "length": 17723, "nlines": 131, "source_domain": "www.vikatan.com", "title": "கண்களுக்கு மை பூசும் பெண்களா நீங்கள்? இவற்றை கவனிக்க மறந்துவிடாதீர்கள்! |Eye Makeup Tips you need to know", "raw_content": "\n\"கண்களுக்கு மை பூசும் பெண்களா நீங்கள்\"- இவற்றை கவனிக்க மறந்துவிடாதீர்கள்\nஒருவரின் முக வசீகரத்தை எடுத்துக்காட்டுவதே கண்கள்தான். அவற்றை அலங்கரிப்பதென்பது சவாலான, நுணுக்கமான விஷயமும்கூட.\nகண்கள்- நம் உடல்நலம், மனநலம் இரண்டையும் ஒருசேர பிரதிபலிக்கும் கண்ணாடிகள் என்று சொல்லும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை பேசும் மொழிக்கு வார்த்தைகளே தேவையில்லை. காதலில் மிக அதிகமான பேச்சுவார்த்தையே இவற்றின் மூலம்தான் நடக்கும்\nஅதுவும் நம் பெண்கள் இருக்கிறார்களே... சொல்லவே வேண்டாம் அவர்களுக்குக் கண்களால் பேசும் வித்தை எல்லாம் சர்வ சாதாரணம். தங்களின் மகிழ்ச்சி, கவலை, வெறுப்பு, காதல், கோபம், ஏக்கம் என எல்லாவற்றையும் இரண்டே நொடிகளில் கண்களின் மூலம் ���ழகாக வெளிப்படுத்திவிடுவார்கள். இதனாலேயே பெண்களுக்கு எப்போதும் தங்கள் கண்கள் மீது ஒரு கண் இருந்துகொண்டே இருக்கும். அவற்றை அலங்கரிக்க அவர்கள் எடுத்துக்கொள்ளும் சிரத்தையே அதற்கு சாட்சி.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nபெண்களுக்கான அலங்காரம் என்று வரும்போது கண்களுக்குச் செய்யும் அலங்காரம்தான் முதலிடம் பெறும். கண்களையும், புருவங்களையும் அழகுபடுத்திவிட்டாலே பாதி அலங்காரம் முடிந்துவிடும். ஒருவரின் முக வசீகரத்தை எடுத்துக்காட்டுவதே கண்கள்தான். அவற்றை அலங்கரிப்பதென்பது சவாலான, நுணுக்கமான விஷயமும்கூட.\nபிளாக் அண்ட் வொயிட் காலத்துப் பெண்களிலிருந்து தற்போதுள்ள நவீன யுவதிகள்வரை, கண் மை மீது மையல் கொள்ளாதவர்கள் சொற்பம். ஆனால், அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட `கண்மை' விளக்கெண்ணய், கரிசலாங்கண்ணி போன்ற இயற்கைப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டதால் எந்தவிதப் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை.\nதற்போது கண்களை அழகுபடுத்த காஜல், மஸ்காரா, கண்மை, ஐ லைனர் என்று எத்தனையோ அழகு சாதனப்பொருள்கள் வந்துவிட்டன. இவற்றில் உள்ள ரசாயனப் பொருள்களைக் கணக்கிட்டோம் என்றால் தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் இவற்றைத் தவிர்த்தும் கண்களை அலங்கரிக்க முடியாது.\nபாதுகாப்பாக கண்களை அழகுபடுத்திப் பராமரிப்பது எப்படி என்பதைப் பற்றி அழகுக்கலை நிபுணர் வசுந்தரா தரும் குறிப்புகள்...\nகாஜல், மஸ்காரா, கணமை, ஐ லைனர் போன்ற அழகு சாதனப் பொருள்களில் உள்ள ரசாயனங்கள் கண்களை பாதிக்காமல் பாதுகாப்பது எப்படி\nவெளியில் செல்லும்போது இவற்றைப் பயன்படுத்தி கண்களை அலங்கரித்துக்கொள்ளலாம். ஆனால், இரவு தூங்கச் செல்லும் முன் கண்களை முழுவதுமாகத் தண்ணீரால் கழுவிவிட வேண்டும். இதனால் காஜல், மஸ்காரா, கண் மை, ஐ லைனர் போன்றவற்றால் கண்களில் ஏற்படும் அலர்ஜியைத் தடுக்கலாம்\nஇப்போது கடைகளில் நிறைய மேக்-அப் ரிமூவர்கள் திரவ வடிவத்திலேயே கிடைக்கின்றன. இதில் சில துளிகளை சிறிதளவு பஞ்சில் நனைத்து முகத்தையும், கண்களையும் லேசாகத் துடைத்தாலே போதும், செய்திருந்த அலங்காரங்கள் கலைந்துவிடும். விளக்கெண்ணையையும் மேக்-அப் ரிமூவராகப் பயன்படுத்தலாம். பிறகு தண்ணீரில் முகத்தைக் கழுவிய பின்பு தூங்கச் செல்லலாம். இவ்வாறி��்லாமல், கண்களில் அப்ளை செய்த மையை ரிமூவ் செய்யாமலேயே தூங்கச்சென்றுவிட்டால் கருவளையம், கண்களில் தொற்றுநோய் போன்றவை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.\nகண்கள் பாதிக்காமல் ஸ்மார்ட் போன் பயன்படுத்த சில டிப்ஸ்\nகண்களில் ஏற்படும் கருவளையங்களை எவ்வாறு நீக்கலாம்\nபோதிய நேரம் தூங்காமல் இருந்தாலோ அல்லது அதிக நேரம் கணினியைப் பயன்படுத்தினாலோ கண்களுக்கடியில் கருவளையம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். காஜலை ரிமூவ் செய்யாமல் இருந்தாலும் கருவளையம் ஏற்படலாம். இதற்குத் தீர்வு பெற, சில எளிய வழிகளைக் கடைப்பிடிக்கலாம்.\nவெள்ளரிக்காய் மற்றும் உருளைக்கிழங்குகளை வட்டமாக வெட்டி தினமும் தூங்கப் போகும் முன் ஐந்து நிமிடங்கள் கண்களிலும், கருவளையங்களிலும் வைக்க வேண்டும். இவ்வாறு தினமும் தொடர்ந்து செய்து வந்தாலே போதும்... கருவளையங்கள் மறைந்துவிடும்.\nகண்களுக்கான அழகு சாதனப் பொருள்களை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும்\nகண்களுக்கான அழகுப் பொருள்களைத் தேர்ந்தெடுக்கும்போது அதிக கவனம் தேவை. அது மிகவும் சென்சிட்டிவ் ஏரியா என்பதால், விலை குறைவாக உள்ளது என்பதற்காகத் தரமில்லாத பொருள்களை வாங்கிப் பயன்படுத்தக் கூடாது. மேலும், ஐ மேக்கப் பொருள்களை வாங்கும்போது தயாரிக்கப்பட்ட நாள், காலாவதியாகும் நாள் போன்றவற்றை நிச்சயமாக கவனித்து வாங்க வேண்டும். குறிப்பாக, ஒருவர் பயன்படுத்திய கண்மை, காஜல் போன்றவற்றை மற்றொருவர் கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது.\nதினமும் கண்களுக்கு மை அலங்காரம் செய்து கொள்ளலாமா\n``தினமும் செய்துகொள்வதில் தவறில்லை. ஆனால், நீண்ட நேரம் அழியாமல் இருக்கக்கூடிய வாட்டர் ப்ரூஃப் கண்மை, மஸ்காரா போன்றவற்றை தினமும் பயன்படுத்தக் கூடாது. இவை அதிக நேரம் கண்களிலேயே இருக்கும்போது கண் சிவந்துபோதல், வீக்கம் போன்றவை ஏற்படலாம். பொதுவாக, தினமும் கண்களுக்கு மையிடுபவர்கள் வீட்டிலிருக்கும் நேரம், விடுமுறை நாள்கள் போன்றவற்றின்போது அதைத் தவிர்க்கலாம்.\nஎவ்வளவு வசீகரமான கண்கள் இருந்தும் புருவங்கள் சரியாக இல்லையென்றால் எடுப்பாக இருக்காது. இதனால் புருவங்களைப் பராமரிப்பதும் அவசியம். இன்று பார்லர்களில் புருவங்களை வலி இல்லாமல் திருத்தம் செய்ய எத்தனையோ வழிகள் வந்துவிட்டன. சிலருக்குப் புருவங்களில் அடர்த்தி குறைவ��க இருக்கும். இவர்களுக்கு விளக்கெண்ணெயும், துளசி இலைச்சாறும் சிறந்த தீர்வாக இருக்கும். இவை இரண்டையும் சிறிதளவு கலந்து எடுத்துக்கொண்டு புருவங்களில் வைத்து மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு தினமும் செய்துவந்தால் புருவங்களின் அடர்த்தியும், கருமையும் கூடும்.\nகண்களின் ஆரோக்கியத்துக்கு எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்\nவைட்டமின் ஏ உள்ள உணவுகள் கண்களுக்கு மிகவும் நல்லது. மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் உள்ள மாம்பழம், ஆரஞ்சு, கேரட், பூசணிக்காய் போன்ற காய்கறிகளையும், பழங்களையும் அதிகம் எடுத்துக்கொள்ளலாம். இவை கண்களைக் குளிர்ச்சியாக வைத்திருப்பதுடன் பார்வைத்திறனையும் மேம்படுத்தும்.\nகண்ணழகிகளே... அழகுடன் ஆரோக்கியமும் முக்கியம் என்பதை மனதில் வைப்போம்\nபட்டாம்பூச்சியாக வாழ ஆசைப்பட்டுக் கழுகாக மாறிக்கொண்டிருப்பவள் பட்டாம்பூச்சியாக வாழ வேண்டும் என்றால் கூட்டுப் புழுவாக இருந்தாக வேண்டும் அல்லவா பட்டாம்பூச்சியாக வாழ வேண்டும் என்றால் கூட்டுப் புழுவாக இருந்தாக வேண்டும் அல்லவா அது நமக்கு செட் ஆகாது. உளவியல், உடல்நலம், உறவுகள், உணர்வுகள் பற்றிய கட்டுரைகளை எழுதிக் கொண்டிருக்கிறேன். வாழ்வதே பெரும் சாதனையாக இருக்கும் இக்காலக்கட்டத்தில் 'இது தான் என் சாதனை' என்று எதையும் தனியாக குறிப்பிடத் தெரியவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-77/18712-2012-02-25-07-49-29?tmpl=component&print=1", "date_download": "2019-12-11T00:11:25Z", "digest": "sha1:MPSMWBQEVB5FRXBP5DUGWHWPCQ4BQYVE", "length": 3202, "nlines": 21, "source_domain": "keetru.com", "title": "கோதுமை ரவை பொங்கல்", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 25 பிப்ரவரி 2012\nபெரிய கோதுமை ரவையை, வாசனை வரும் வரை லேசாக வறுக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து, அதில் ரவை, பருப்பு + உப்பு போட்டு, 3 டம்ளர் நீர் ஊற்றி, 4 விசில் வரை வேகவைத்து இறக்கவும்.\nகுக்கரிலிருந்து ஆவி வெளியேறிய பின், அடுப்பில் கடாயை வைத்து, அதில் எண்ணெய்/நெய் விட்டு, அதில் இஞ்சி, மிளகு, சீரகம் + முந்திரி போட்டு, அது சிவந்ததும், கறிவேப்பிலை போட்டு அதனை, வேகவைத்த ரவையில் கொட்டி கிளறவும்.\nஇதுவே கோதுமை ரவை பொங்கல்.. செய்வதும் எளிது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Train-ticket-helps-police-to-nab-the-murderer-in-Chennai", "date_download": "2019-12-11T00:37:38Z", "digest": "sha1:CAKBAPWS7TLZQQR36UFGWG5D5YQ77NUN", "length": 9173, "nlines": 151, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Train ticket helps police to nab the murderer in Chennai - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஊக்க மருந்து சோதனையில் சிக்கிய ரஷ்யா: நான்கு...\n34 வயதில் பிரதமர்: பெண்ணின் சாதனை\nபெரு நாட்டில் திறந்த வெளியில் மழை மற்றும் குளிருக்கிடையே...\nபருவநிலை மாற்றங்களால் பறவைகளின் உடலமைப்பில் மாற்றம்ஆய்வில்...\nஆப்கானிஸ்தானில் 7200 பேர் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டு...\nடெல்லியில் நேற்று தீ விபத்து ஏற்பட்ட அனோஜ் மண்டி...\nவெங்காயம் அடுத்த மாதம் வெளிநாடுகளில் இருந்து...\nதெலுங்கானாவில் பெண் கால்நடைமருத்துவரை எரித்து...\nவிக்ரம் லேண்டர் இருப்பிடம் பற்றி முன்பே கண்டுபிடித்து...\nதிருவண்ணாமலை மகா தீபம்.. பக்தர்கள் பரவச\n410 தொடக்க பள்ளிகளில் 5-க்கும் குறைவான மாணவர்கள்-...\nதமிழக வனத்துறையில் முதன் முறையாக பணியில் சேர்ந்த...\nஉள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு\nஉள்ளாட்சித் தேர்தல் -ஆணையம் பதில் அளிக்க உத்தரவு...\nபீல்டிங் சொதப்பலே தோல்விக்கு முக்கிய காரணம் :...\n2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி...\nசர்வதேச டி20 போட்டியில் அதிக ரன் சேசிங் செய்த...\nஇந்தியா vsமேற்கிந்திய தீவு: இன்று முதல் டி 20...\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் மார்ச்...\nநடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம்...\nஆட்டோமொபைல் உதிரிபாக விற்பனை சரிவு\nஇந்திய ஊழியர்களின் சம்பளம் அடுத்த ஆண்டில் 9%...\nநவம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியைக்...\nஇந்திய ஜவுளித் துறை வா்த்தகம் 30,000 கோடி டாலரை...\nஅமைச்சர் விஜயபாஸ்கருக்கு சி.பி.ஐ. சம்மன்\nஅமைச்சர் விஜயபாஸ்கருக்கு சி.பி.ஐ. சம்மன்...............\nஊரக உள்ளாட்சி தேர்தல்: தமிழகம் முழுவதும் மொத்தம் 3,217...\nசெம்பரம்பாக்கம் ஏரி தண்ணீரில் நச்சுத்தன்மை எதுவும் இல்லை...\nதிருவண்ணாமலை மகா தீபம்.. பக்தர்கள் பரவச\nஊரக உள்ளாட்சி தேர்தல்: தமிழகம் முழுவதும் மொத்தம் 3,217...\nசெம்பரம்பாக்கம் ஏரி தண்ணீரில் நச்சுத்தன்மை எதுவும் இல்லை...\nதிருவண்ணாமலை மகா தீபம்.. பக்தர்கள் பரவச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://nju1926.com/news/details/MTAy/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D++%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%21", "date_download": "2019-12-10T23:57:06Z", "digest": "sha1:EEZNQXJAUXOTN7MAZISPTPAF6CQKLWZM", "length": 7475, "nlines": 68, "source_domain": "nju1926.com", "title": "காஞ்சிபுரம் மாவட்டத்தில் என்ஜேயூவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை!", "raw_content": "\nமறைந்த செய்தியாளர் மகனுக்கு என்ஜேயூ சார்பில் தேசிய தலை\nநல வாரியம் அமைக்க குழு- முதல்வருக்கும், அமைச்சருக்கும்\nசெய்தித்துறை அமைச்சரிடம் என்ஜேயூ தலைவர் கோரிக்கை\nபொறுப்பாளர்கள் விப்பமனு-உறுதிமொழி படிவம் சமர்ப்பிக்க�\nஉறுப்பினர்கள் நல உதவி மற்றும் பயன்கள்\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் என்ஜேயூவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை\nஎன்ஜேயூவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை\nகாஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு, உத்திரமேரூர், மதுராந்தகம் பகுதியில் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியனில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடந்தது.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் மண்டல தலைவர் ராமலிங்கம் தலைமையில், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ஜீவானந்தம், மாவட்ட செயலாளர் சூர்யா, மாவட்ட இணைச் செயலாளர் மணிகண்டன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் உமாபதி மற்றும் மோசஸ் தலைமையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடந்தது.\nசெங்கல்பட்டு, உத்திரமேரூர், மதுராந்தகம் பகுதியில் இருந்து பத்திரிகையாளர்கள் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியனில் உறுப்பினர்களாக தங்களை தாமாக முன்வந்து இணைத்து கொண்டனர். இந்த உறுப்பினர்கள் சேர்க்கை விழா செங்கல்பட்டு அரசு விருந்தினர் மாளிகையில் நடந்தது. பாலா, ராஜ் டிவி செங்கல்பட்டு, செங்கல்பட்டு தந்தி டிவி நிருபர் மகேந்திரன், காவேரி டிவி கேமராமேன் விநாயகம், திருக்கழுகுன்றம் ஜெ., நியூஸ் நிருபர் சீனு, ஈசிஆர் காவிரி சேனல் நிருபர் தாம்பரம் சங்கர், செங்கல்பட்டு நியூஸ் 7 நிருபர் சாலமன், செங்கல்பட்டு சங்கர், செங்கல்பட்டு பாலிமர் சேனல் அற்புதராஜ், கல்பாக்கம் சன் ட���வி நிருபர் ஜாபர், கல்பாக்கம் மக்கள் தொலைக்காட்சி ஆறுமுகம், கல்பாக்கம் புதிய தலைமுறை டிவி விஜயன், மதுராந்தகம் சன் டிவி நிருபர் இளங்கோ, மக்கள் தொலைக்காட்சி மதுராந்தகம் மணிகண்டன், மதுராந்தகம் நியூஸ் 7 செந்தில்குமார், உத்திரமேரூர் பாலிமர் தொலைக்காட்சி சுரேஷ் உட்பட 60க்கும் மேற்பட்டோர் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியனில் புதிய உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். இத்தகவலை மண்டல தலைவர் காஞ்சிபுரம் ராமலிங்கம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ஜீவானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். புதிய உறுப்பினர்களுக்கு என்ஜேயூ தேசிய தலைவர் கா.குமார் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\nமறைந்த செய்தியாளர் மகனுக்கு என்ஜேயூ சார்பில் தேசிய தலைவர் கல்வி உதவித்தொகை வழங்கல்\nநல வாரியம் அமைக்க குழு- முதல்வருக்கும், அமைச்சருக்கும் என்ஜேயூ தலைவர் நன்றி\nசெய்தித்துறை அமைச்சரிடம் என்ஜேயூ தலைவர் கோரிக்கை\nபொறுப்பாளர்கள் விப்பமனு-உறுதிமொழி படிவம் சமர்ப்பிக்கவேண்டும்\nஉறுப்பினர்கள் நல உதவி மற்றும் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uduvai.blogspot.com/2007/12/blog-post_3090.html", "date_download": "2019-12-11T00:01:04Z", "digest": "sha1:QZ3CB6OJB3IW2MUM4CEOLRBNIJJT6YXO", "length": 14025, "nlines": 150, "source_domain": "uduvai.blogspot.com", "title": "நிர்வாணம்: கலைந்திடாத கோலம்", "raw_content": "\nமுற்றத்தை அலங்கரிக்கும் அழகான கோலங்களைப் போடுவது அம்மாவுக்கு கை வந்த கலை. தங்கை அம்மாவிடம் பயின்ற கலையை மேலும் மெருகுபடுத்தி தினமும் விதவிதமாகவும் வித்தியாசமான பொருட்களாலும் கோலம் போட்டு வீட்டைப் பொலிவாக்கி எங்களையும் மகிழ்வித்தாள். தங்கையின் முயற்சியையும் கலையார்வத்தையும் பாராட்டிய தந்தை இந்தியா சென்ற அவர் நண்பரிடம் சொல்லி கோலம் தொடர்பான புத்தகமொன்றை வாங்கிப் பரிசளித்தார்.\nதங்கை சில நாட்களாக பல விதமான பொருட்களைச் சேகரித்து ஒரு நாள் மாலை வீட்டு விறாந்தையையும் முற்றத்தையும் வண்ணக் கோலங்களால் நிரப்பினாள். பெரும்பாலும் மாவையும் தேங்காய்பூவையும் பயன்படுத்தியே கோலம் போடப்படும். தங்கை போட்ட கோலங்கள் வித்தியாசமானது. – பல வடிவங்கள் நிறங்கள் உள்ள இலைகளைப் பயன்படுத்தி ‘இலைக் கோலம்’ அழகான அமைப்பும் கண் கவர் வண்ணமும் கொண்ட பூக்களைப் பயன்படுத்தி ‘மலர்க்கோலம்’ அரிசி உழுந்து, பயறு , ���ருப்பு, போன்றவற்றால் ‘தானியக் கோலம்’ மாலை கோர்க்கப் பயன்படும் மணி போன்ற அலங்காரப் பொருட்களை வைத்து ‘மணிக்கோலம்’ இப்படிப் பற்பல. இவற்றுடன் தேங்காய்ப்பூவுக்கு வர்ணம் சேர்த்து செய்யப்பட்ட கோலமும் இருந்தது.\nகாரணமில்லாமல் விழாக்கோலம் கொண்ட வீடு என்னை வியப்பில் ஆழ்த்த அம்மா வியப்பை விடுவித்தார் - “நாளைக்கு காலமை சிநேகிதப் பிள்ளையள் வருகினமாம். அவைக்குக் காட்டுறதுக்கா பிள்ளை கோலம் போட்டிருக்கு”\n” என்று தங்கை கேட்டபோத – “வீட்டின் பிரதான முற்றத்தில் போட்டிருந்த கோலம் தான் வடிவு” என்றேன். அதிகம் செலவில்லாமல் சிரமமில்லாமல் அரிசிமாவினால் வரையப்பட்ட சாதாரணமான கோடுகளைக் கொண்ட கோலமானாலும் கலையழகையும் தனித்துவத்தையும் கொண்டிருந்த அக்கோலமே வடிவான கோலம் என்ற எனது கருத்தை அம்மாவும் அப்பாவும் ஏற்றுக் கொண்டனர்.\nஅடுத்த நாள் காலை தங்கையின் சிணுங்கல் சத்தத்தில் விழித்துக் கொண்டோம். வடிவான மாக்கோலத்தையும் தேங்காய்ப்பூக் கோலத்தையும் எறும்புகள் சுவைத்துப் பார்த்திருக்க வேண்டும். அலங்காரக் கோலம் சிதைந்தும் அழிந்தும் உருமாறி அலங்கோலமாயிருந்தது.\nகோலம் போடுவதற்கான மாவைப் பக்குவப்படுத்தி கோலம் போடுவதற்குள் சிநேதிகள் வந்து விடுவார்கள் என்பதுதான் தங்கையின் கவலைக்குக் காரணம். அப்பா ஒரு சிறு ஓலைப் பெட்டியை எடுத்து அங்குமிங்கும் குனிந்து நிலத்திலிருந்து எதையோ எடுத்து ஓலைப்பெட்டிக்குள் போடுவதை அவதானித்தோம். அப்பா கல்லுரலை நிமிர்த்தி அலவாங்கைக் கொண்டு வரும்படி சொன்னார். அப்போதுதான் பெட்டியில் சேகரித்துக் கொண்டு வந்த பொருட்களைப் பார்த்தோம்.\nசாதாரணமாக நிலத்தில் காணப்படும் சிறு சுண்ணாம்புக் கற்கள் அப்பா கற்களை உரலில் போட்டு அலவாங்கால் இடித்தார். உரலில் இடித்தவற்றை மீண்டும் பெட்டியில் போட்டுக் கொண்டே “கோலப் பொடி ரெடி” என்றார்.\n“சாதாரணமாக ஒரு பிரயோசனமுமில்லாம இருக்கிற இந்த மாதிரிக் கல்லை பொறுக்கி மாவாக்கி தகர டப்பாவிலை போட்டு வைச்சா தேவையான போது கோலம் போடலாம். காசும் வேணாம். எறும்பும் தின்னாது” – அப்பா சொன்னது என் காதில் விழுந்து பதிவானது.\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nPosted by உடுவை எஸ். தில்லைநடராசா at 1:46 AM\nகடனை முறிக்க ஒரு தந்திரம்\nஒரு தையல்காரர் - முகாமைத்துவ தத்துவம்.\nஇரண்டு நாள் தூக்கமில்லை - சாப்பாடு கூட இல்லையே..\nஒரு சமையல்காரனும் அவரது மகனும்\nசெய்விக்கும் சொல்லும் உத்தி 2\nசைவக்கடையில் ஒரே ஒரு மாமிசக்காரன்\nஅதிஷ்ட பணம் = உழைப்பின் எதிரி\nபொருட்களை தொலைக்கையில் சேர்த்து தொலைக்கவேண்டியத...\nநிறை , குறை சொல்ல ஒரு முறை\nபணம் கொடுத்து பெற்ற 'பட்ட அறிவு'\nஅது ஒரு கனவான்கள் காலம்\nதுறந்தது தணிக்கைக் குழு வேலை - பெற்றது நிம்மதி\n“அம்போ” அப்பாவின் இலகு தத்துவம்\nஉலகின் முதல் பெண் பிரதமரின் செருப்பில் இருந்து ஒரு...\n''பாம்பு என்றால் படையும் நடுங்கும்''\nநல்லவற்றைத் தொலைத்து வரும் தலைமுறைகள்.\nமலையளவு சோதனை பனித்துளியாகி மாறி மறைகிறது.\nஉடுப்பிட்டி அ.மி.க.ப.மா. கொ கி கூட்டம் 04-05-2014 (1)\nமீண்டும் மக்களை மகிழ்வில் ஆழ்த்திய “லண்டன் பூபாள ராகங்கள் ” (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=926971", "date_download": "2019-12-11T02:05:21Z", "digest": "sha1:J2FOYIIULIHDCROPVZM3BEV5PKGPGSIW", "length": 6057, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "வினோபா நகரில் மோதல் - பரபரப்பு | புதுச்சேரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > புதுச்சேரி\nவினோபா நகரில் மோதல் - பரபரப்பு\nபுதுச்சேரி, ஏப். 19: புதுவை தட்டாஞ்சாவடி தொகுதி வினோபா நகரில் வாக்குபதிவு நடைபெற்றது. அங்கு காங்கிரஸ் கட்சி சார்பில் அமைக்கப்பட்டிருந்த பூத்தை இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் நேற்று மதியம் எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது. மேலும் அங்கிருந்த காங்கிரசாரை தரக்குறைவாக பேசியதாக தகவல் பரவியதால் அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டனர்.போலீசாரின் ஒருதலைபட்ச செயலுக்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே பதற்றம் ஏற்பட்டது. பின்னர் உயர்அதிகாரிகள் வந்து அனைவரையும் சமாதானப்படுத்தினர். தொடர்ந்து சகஜமான நிலையில் வாக்குபதிவு நடந்தது.\nஅரசு ஊழியர் கொலையில் 5 பேர் கைது முத்தியால்பேட்டை காவல் நிலையத்தை சீனியர் எஸ்பி ராகுல் அல்வால் ஆய்வு\nதூக்குபோட்டு பிடெக் பட்டதாரி வாலிபர் தற்கொலை\nதிருக்கனூர் அருகே மணல் கடத்திய வாலிபர் கைது\nபணி முடிந்து பைக்கில் வீடு திரும்பிய அரசு அதிகாரிய�� வழிமறித்து தாக்கிய கும்பல் அடையாளம் தெரிந்தது\nமுகவரி கேட்பது போல் நடித்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் செயின் பறிப்பு: வாலிபர் அதிரடி கைது\nசுவிட்ச் போர்டில் மின் கசிவு தடுப்பான் பொருத்த வேண்டும்\nதேங்காயின் மகத்துவம் இது சாதாரண பிரச்னை அல்ல\n11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்\nஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்\nஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு\nகார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/districts/5699-summer-hot-in-tamil-nadu.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-11T00:48:46Z", "digest": "sha1:H6HSHFVRPMB2A4IZUWCXLPHUD2YWETW3", "length": 8687, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழகத்தில் வெயிலின் தாக்கம் எப்போது குறையும்?: வானிலை ஆய்வு மையம் தகவல் | Summer hot in Tamil Nadu", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nதமிழகத்தில் வெயிலின் தாக்கம் எப்போது குறையும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில், 2 நாட்களுக்கு பிறகு வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்ப சலனம் காரணமாக வட தமிழக மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், சென்னை வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்���ட்டுள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் தளியில் 10 செ.மீட்டர் மழையும், கிருஷ்ணகிரி, ஓசூரில் 5 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக வேலூர், திருத்தணியில் 41.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nமீன்பிடி தடைக்காலம் இன்றுடன் முடிவு: கடலுக்குச் செல்ல ‌மீனவர்கள் ஆயத்தம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“என்னை பயன்படுத்தி கைலாசத்தை உருவாக்குகிறார் பரமசிவன்” - நித்யானந்தா புது வீடியோ\nகுறுக்கே வந்த நாய்.. கவிழ்ந்த ஆட்டோ : பள்ளிச் சிறுவன் பரிதாப உயிரிழப்பு\nகுப்பைத் தொட்டியில் கிடந்த 8 மாத பெண் குழந்தை\nஆந்திராவில் பிரீபெய்ட் முறையில் மதுபாட்டில்கள் விற்பனை\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\nகுளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\n‘செய்வினை’ எடுப்பதாக கூறி பண மோசடி - பி.இ பட்டதாரிகள் கைது\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\nகுளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமீன்பிடி தடைக்காலம் இன்றுடன் முடிவு: கடலுக்குச் செல்ல ‌மீனவர்கள் ஆயத்தம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/kavasam-stage-show-on-july-13th/", "date_download": "2019-12-11T00:27:23Z", "digest": "sha1:BKLV7LKIBM7ZB2WEMLXDNSTCNNI5QDD5", "length": 11143, "nlines": 147, "source_domain": "tamilveedhi.com", "title": "600 பக்க வசனம்; 28 மணி நேர நாடகம்.. சாதனைக்கு தயாராகும் ‘கவசம்’! - Tamilveedhi", "raw_content": "\nஎம் ஜி ஆரின் யுக்தி; மேடையில் போட்டுடைத்த பாக்யராஜ்\nலண்டன் போலீஸிடம் கையும் களவுமாக சிக்கிய ஸ்ரேயா\nகிராபிக்ஸில் மிரட்ட வரும் ஆர்யாவின் ‘டெடி’\nஏ ஆர் ரகுமான் வெளியிட்ட ‘சுமோ’ படத்தின் ட்ரெய்லர்\nஏ ஆர் முருகதாஸ் வெளியிட்ட ‘சென்னை 2 பாங்காக்’ ட்ரெய்லர்\nவீட்ல ஒரு அக்கா இருந்தா, இரண்டு அம்மாவுக்கு சமம் – தம்பி ட்ரெய்லர்\nவசூலில் காளி ஆட்டம் ஆட வரும் ” காளிதாஸ்”\nதடுமாறும் தமிழ் சினிமா; இந்த வாரம் மட்டும் 12 படங்கள் ரிலீஸ்\nHome/Spotlight/600 பக்க வசனம்; 28 மணி நேர நாடகம்.. சாதனைக்கு தயாராகும் ‘கவசம்’\n600 பக்க வசனம்; 28 மணி நேர நாடகம்.. சாதனைக்கு தயாராகும் ‘கவசம்’\nசிங்கப்பூரில் ‘கவசம்’ என்னும் நாடகத்தை மேடையேற்ற இருக்கிறது ‘அதிபதி’ நாடகக்குழு. சுமார் 600 பக்க வசனங்களோடு 60 நாடகக் கலைஞர்களோடு தொடர்ந்து 28 மணி நேரம் நாடகம் நடைபெறவிருக்கிறது.\n‘இந்த கதையில் பல திருப்பங்களையும் மர்மங்களையும் நாங்கள் சேர்த்துள்ளோம். இந்நாடகத்தின் மையக் கதாபாத்திரமான ஈசனை சுற்றி ஐந்து கதாபாத்திரங்கள், கதை முழுவதும் பயணிப்பார்கள். இந்த கதை துணைக்கதைகளாக பயணிக்கும் என்று இக்கதையினை எழுதி இயக்கியிருக்கும் திரு. புகழேந்தி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nகின்னஸ் புத்தகத்தில் நீண்ட நேரம் அரங்கேறும் முதல் தமிழ் நாடகம் என்றும் ‘சிங்கப்பூர் புக் ஆப் ரெக் கார்ட்ஸில்’ சிங்கப்பூரில் நீண்ட நேரம் அரங்கேறும் முதல் நாடகம் என்றும் சாதனை படைக்கவிருப்பது ’கவசம்’ நாடகத்தின் மேலும் ஒரு சிறப்பம்சம்.\nஇந்நாடகத்தின் மூத்த கலைஞர் திருவாட்டி செல்வராஜ் சாவித்திரி இந்த சாதனை நிகழ்வினை பற்றி கூறும்போது, ’உறக்கமின்றி தொடர்ந்து 28 மணி நேரம் நாடகம் நடத்தவிருப்பதால், கலைஞர்கள் அனைவருக்கும் மிகவும் நேர்த்தியாக பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் தொடர்ந்து ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது.\nஇந்நாடகத்தை மேடையேற்றும் முயற்சியில் நான் ஈடுப்பட்டதால், தூக்கமின்றி நடிப்பது எனக்கு ஒரு சுமையாக தெரியவில்லை. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அதை சிறப்பாக செய்ய இந்த அனுபவம் கற்று கொடுத்துள்ளது, எனது தன்னம்பிக்கையும் வளர்ந்துள்ளது.’ என்றார்.\n‘கவசம்’ வரும் சனிக்கிழமை, 13 ஜுலை அன்று காலை 9 மணிக்கு ஆரம்பித்து, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு நிறைவுபெறும். இயோ சூ காங் கிராஸ்ரூட்ஸ் கிளப் அரங்கத்தில் மேடையேற இருக்கும் இந்நாடகத்திற்கு நுழைவுச் சீட்டுகளைப் பெற 90998510 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.\nமேல் விபரங்களுக்கு, www.facebook.com/Athipathi.Theatre என்ற இணைய தளத்தை நாடலாம்.\nஇந்திய நேரப்படி காலை 6.30 மணியளவில் ஆரம்பிக்கும் இந்நாடகத்தை யூ-டியூப் தளத்தில் நேரலையாக காணலாம்… இதோ லிங்க்\nஅவருக்கு இருக்கும் நல்ல மனசு யாருக்கு வரும்; விஜயகாந்த செய்த உதவி தெரியுமா.\nபோதை ஏறி புத்தி மாறி; விமர்சனம் 3/5\nஒட்டகத்தால் ஒருவனின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றமே இந்த “பக்ரீத்”\nவிக்ரமோடு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இர்பான் பதான்\nஅம்மா திரையரங்கைத்தை திட்டத்தை மீண்டும் கொண்டு வாருங்கள் -தமிழக அரசுக்கு விஜயதாரணி கோரிக்கை\nகமலஹாசனால் நட்பு உறவாக மாறிய வேல்ஸ் குடும்ப விழா\nஎம் ஜி ஆரின் யுக்தி; மேடையில் போட்டுடைத்த பாக்யராஜ்\nலண்டன் போலீஸிடம் கையும் களவுமாக சிக்கிய ஸ்ரேயா\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n“பேட்ட’… மீண்டும் மாஸ் கிளப்ப வருகிறார் ரஜினிகாந்த்\nஎம் ஜி ஆரின் யுக்தி; மேடையில் போட்டுடைத்த பாக்யராஜ்\nலண்டன் போலீஸிடம் கையும் களவுமாக சிக்கிய ஸ்ரேயா\nகிராபிக்ஸில் மிரட்ட வரும் ஆர்யாவின் ‘டெடி’\nஏ ஆர் ரகுமான் வெளியிட்ட ‘சுமோ’ படத்தின் ட்ரெய்லர்\nஏ ஆர் முருகதாஸ் வெளியிட்ட ‘சென்னை 2 பாங்காக்’ ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=87678", "date_download": "2019-12-10T23:55:39Z", "digest": "sha1:7CNEKOBZPGOV5GZT3TS73QVRUUVSC5RL", "length": 25750, "nlines": 202, "source_domain": "temple.dinamalar.com", "title": " News Year Rasi -2019 | கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டக்காற்று", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nதிருவண்ணாமலையில் பரணி தீபம்: பக்தர்கள் பரவசம்\nவடபழனி ஆண்டவர் கோவிலில் மகா தீபம் ஏற்றம்\nசுவாமிமலை முருகன் கோவிலில் கார்த்திகை தேரோட்டம்\n2,000 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்றப்பட்ட அகல் விளக்குகள்\nதிருப்பரங்குன்றத்தில் மலை மீது மகாதீபம்: பக்தர்கள் பரவசம்\nவீரட்டானேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா\nதஞ்சை பெரிய கோவிலில் பிப்., 5ல் கும்பாபிஷேகம்\nமாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா\nஸ்ரீவி., வடபத்ரசயனர் கோயிலில் கைசிக ஏகாதசி\nமிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ... சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) சவாலே ...\nமுதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2019\nகடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டக்காற்று\nமனஉறுதியுடன் செயல்பட்டு வெற்றி காணும் கடக ராசி அன்பர்களே\nசந்திரனை ஆட்சி நாயகனாக கொண்ட உங்களுக்கு சனிபகவானின் நற்கருணையோடு இந்த புத்தாண்டு தொடங்குகிறது. ஆண்டின் பெரும்பாலான காலத்தில் அவரால் நன்மை உண்டாகும். குருபகவான் குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தருவார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மேலும் அவரது 5,7-ம் இடத்துப் பார்வைகள் சாதகமாக உள்ளதால் மேலும் நன்மைகள் அதிகரிக்கும். ஆனால் குருபகவான் மார்ச் 13ல் இருந்து மே 19 வரை அதிசாரம் பெற்று தனுசு ராசிக்கு செல்வதால் நற்பலன் சற்று குறையலாம். உடல்நலம் பாதிக்கப்படலாம். மனதில் தளர்ச்சி ஏற்படலாம்.\nசனிபகவான் 6-ம் இடமான தனுசு ராசியில் நின்று நன்மைகளை வாரி வழங்குகிறார். முயற்சிகள் அனைத்தையும் வெற்றி அடையச் செய்வார். பணப்புழக்கத்தைக் கொடுப்பார். அபார ஆற்றல் பிறக்கும். எதிரிகளை இடம் தெரியாமல் ஆக்குவீர்கள். மேலும் சனியின் 10-ம் இடத்துப்பார்வை சிறப்பாக உள்ளது. அதன் மூலம் பொருளாதார வளம், காரிய அனுகூலம் உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றத்தை கொடுப்பார். ஆனால் சனி ஏப்.26 முதல் செப்.13 வரை வக்கிரம் அடைகிறார். இதனால் அவர் தரும் நற்பலன்கள் சற்று குறையலாம்.\nமொத்தத்தில் ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டக்காற்று உங்கள் பக்கம் வீசும். ஆண்டுத்தொடக்கத்தில் கூடுதல் பலன் கிடைக்கும். அதற்காக பிற்பகுதியில் சுமாரான பலனோ எனக் கவலை கொள்ள வேண்டாம். எல்லாச் செயல்களையும் சிறப்பாக செய்து முடிக்கலாம். தடைகள் வந்தாலும் அதை துாசி போல துடைத்தெறிவீர்கள். பொருளாதார வளம் இருந்து கொண்டே இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். அவ்வப்போது செலவுகள் வந்தாலும் அதை ஈடுகட்டும் அளவுக்கு வருமானம் இருக்கத் தான் செய்யும். மக்கள் மத்தியில் மதிப்பு உயரும். மார்ச் 13ல் இருந்து மே 19 வரை மற்றவர் விஷயத்தில் தலையிட வேண்டாம்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கிக் குவிப்பீர்கள். தம்பதியிடையே ஒற்றுமை ஏற்படும். புதிய சொத்து, வீடு, மனை வாங்க யோகம் உண்டு. கார், டூ வீலர் போன்ற வாகனங்களும் வாங்கலாம். சிலர் வசதியான வீட்டிற்கு குடிபுகுவர். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். அதுவும் மார்ச் 13க்குள் நல்ல வரனாக அமையும். அதன் பிறகு அக்கம்பக்கத்தினரிடம் அனுசரித்து போகவும். தம்பதியிடையே மனக்கசப்புகள் வரலாம், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். மே 19 முதல் அக்.26 வரை கணவன், மனைவி இடையே இருந்த பிரச்னை மறையும்.\nபணியாளர்கள் வேலையில் சீரான முன்னேற்றம் காண்பர். பணியிடத்தில் திறமை பளிச்சிடும். பதவி உயர்வு, சம்பள உயர்வு தானாக வரும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.\nகோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெறலாம். வேலை இன்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புண்டு. சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். ஆனால் மார்ச் 13 முதல் மே 19 வரை வேலைப்பளு அதிகரிக்கும். ஆனாலும் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். சிலர் மனக்குழப்பத்தினால் வேலையில் ஆர்வமில்லாமல் இருப்பர். உங்கள் வேலையை அடுத்தவரிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. மே 19 முதல் அக். 26-ந் தேதி வேலைப்பளு குறையும். சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். பிப்.13க்கு பிறகு போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலை அடைவர். சிலருக்கு புதிய பதவி தேடி வரும்.\nவியாபாரிகள் சிறப்பான நிலையில் இருப்பர். புதிய வியாபார முயற்சி அனுகூலத்தை தரும். வியாபாரத்தை மேலும் விரிவுப்படுத்த லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை பலப்படும். வாடிக்கையாளர்களிடம் மதிப்பு உயரும்.\nஅரசிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்கள் சுயதொழில் தொடங்க வாய்ப்புண்டு. அதுவும் மார்ச் மாதத்துக்குள் ஆரம்பிப்பது நல்லது. மார்ச் 13 முதல் மே 19-ந் தேதி வரை சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும்.\nகலைஞர்கள் பொருளாதாரத்தில் சிறந்து விளங்குவர். புதிய ஒப்பந்தங்கள் தடையின்றி கிடைக்கும். அரசிடமிருந்து விருது, பாராட்டு கிடைக்க வாய்ப்புண்டு. சிலர் தொழில்ரீதியாக வெளிநாடு சென்று வரலாம். ஆனால் மார்ச் 13ல் இருந்து மே 19 வரை புதிய ஒப்பந்தம் கையெழுத்தாக கூடுதல் முயற்சி தேவைப்படும். அப்போது பணப்புழக்கத்திற்கு குறைவிருக்காது.\nஅரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பதவி, பாராட்டு கிடைக்கப் பெறுவர். மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.\nமாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டு சிறப்பாக இருக்கும். தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவர். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். ஆனால் மார்ச் 13ல் இருந்து மே19 வரை விடாமுயற்சி தேவைப்படும். ஆனால் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். சிலர்வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெறுவர்\nவிவசாயிகள் சீரான முன்னேற்றம் காண்பர். ஆண்டின் தொடக்கத்தில் நெல், கோதுமை, கொண்டைகடலை, எள், கொள்ளு, பயறு வகைகளில் நல்ல மகசூலைப் பெறுவர்.\nமண்ணில் எதைப் போட்டாலும் அது பொன்னாக மாறும் காலம். புதிய சொத்துகள் வாங்கலாம். சிலர் நவீன விவசாயத்தை பயன்படுத்தி வருமானத்தை பெருக்குவர். கூலி வேலை செய்பவர்கள் மன நிம்மதியும், பொருள் சேர்க்கையும் காண்பர்.\nபிப்.12க்கு பிறகு வழக்கு, விவகாரங்களில் சாதகமான முடிவு கிடைக்கும்.\nபெண்கள் குதூகலமாக காணப்படுவர். குடும்பத்தில் உங்களது கை ஓங்கி நிற்��ும். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.\nபிள்ளைகளால் பெருமை சேரும். புத்தாடை, அணிகலன்கள் வாங்குவர். வேலைக்கு செல்லும் பெண்கள் நல்ல வளர்ச்சி காண்பர். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு வங்கிக்கடன் எளிதாக கிடைக்கும். மார்ச் 13ல் இருந்து மே 19 வரை குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்வர். பெண்காவலர்களுக்கு புதிய பதவி தேடி வரும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் அக்கம்பக்கத்தினரால் தொல்லை ஏற்படலாம்.\nஉடல்நலம் சிறப்பாக இருக்கும். நோய்நொடி பறந்தோடும். ஆனால் மார்ச் 13ல் இருந்து மே 19 வரை சிலர் வீண் கவலைக்கு ஆளாகலாம்.\n* திங்கட்கிழமையில் சிவாலய தரிசனம்\n* ராகு காலத்தில் காலபைரவர் வழிபாடு\n* செவ்வாயன்று முருகனுக்கு அபிஷேகம்\nவேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி\nமீளாளே ஆளென்னைக் கொண்டாய் போற்றி\nஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி\nஓவாத சத்தத்து ஒலியே போற்றி\nஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி\nஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி\nகாற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி\nகயிலை மலையானே போற்றி போற்றி\n« முந்தைய அடுத்து »\nமேலும் ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2019 »\nமேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) ஆரம்பம் போர் அப்புறம் ஜோர்\nகுடும்பத்தினர் மீது பாசம் மிக்க மேஷ ராசி அன்பர்களே\nநட்புக்கிரகமான சுக்கிரன் சாதகமாக இருக்கும் ... மேலும்\nரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) குருவால் குதூகலம் டிசம்பர் 22,2018\nகலை ரசனையுடன் செயல்பட்டு வரும் ரிஷப ராசி அன்பர்களே\nராசிக்கு நட்பு கிரகமான குருபகவான் நன்மை தரும் ... மேலும்\nமிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) சோதனை என்றாலும் சாதனை படைப்பீங்க\nஅனைவரிடமும் இதமாக பேசி பழகும் மிதுன ராசி அன்பர்களே\nஇந்த ஆண்டு தொடக்கம் சற்று சுமாராகவே இருக்கும். ... மேலும்\nசிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) சவாலே சமாளி சாதிக்கப் பலவழி டிசம்பர் 22,2018\nதிறமையால் பிறரைக் கவரும் சிம்ம ராசி அன்பர்களே\nராசிக்கு 6-ம் இடத்தில் இருக்கும் கேதுவால் செயலில் ... மேலும்\nகன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) சிந்தித்து செயல்பட்டால் சிகரம் தொடலாம் டிசம்பர் 22,2018\nபெற்றோர் மீது அதிக பாசத்துடன் நடக்கும் கன்னி ராசி அன்பர்களே\nஉங்கள் ராசிநாதன் புதன் சாதகமாக ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Cirebon", "date_download": "2019-12-11T01:10:51Z", "digest": "sha1:Y5IUEESPBUSYGFBCT4Y6AGOMWLRTPJUM", "length": 5330, "nlines": 110, "source_domain": "time.is", "title": "Cirebon, West Java, இந்தோனேஷியா இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nCirebon, West Java, இந்தோனேஷியா இன் தற்பாதைய நேரம்\nபுதன், மார்கழி 11, 2019, கிழமை 50\nசூரியன்: ↑ 05:24 ↓ 17:54 (12ம 30நி) மேலதிக தகவல்\nபகல் சேமிப்பு நேரமில்லை, வருடம் முழுக்க ஒரே UTC\nCirebon பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nCirebon இன் நேரத்தை நிலையாக்கு\nCirebon சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 12ம 30நி\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஇடம்: West Java, இந்தோனேஷியா\nஅட்சரேகை: -6.71. தீர்க்கரேகை: 108.56\nCirebon இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nஇந்தோனேஷியா இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 51 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2019 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Chennai/avadi/anna-university/0Bm1izro/", "date_download": "2019-12-10T23:46:31Z", "digest": "sha1:VSG6W6ANE5F5TPT262WAGEQZUANYHQ6I", "length": 5980, "nlines": 133, "source_domain": "www.asklaila.com", "title": "அன்னா யூனிவர்சிடி in அவாதி, சென்னை - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n10, அய்யப்பன் கோயில்‌ ஸ்டிரீட்‌, பி.வி. புரம்‌, அவாதி, சென்னை - 600054, Tamil Nadu\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபார்க்க வந்த மக்கள் அன்னா யூனிவர்சிடிமேலும் பார்க்க\nமரச்சாமான்கள் Shamiana மற்றும் விதானம் வாடகை, அரும்பாக்கம்\nஇனோவெடிவ் டெக் டிரிக்ஸ் இகுய்ப்மெண்ட்ஸ்\nB2B-மாசு கட்டுப்பாட்டு கருவிகள், அஷோக்‌ நகர்‌\nஉள்துறை வடிவமைப்பாளர்கள் மற்றும் அலங்காரம், சூலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyarmuzhakkam-jun2015/28719-2015-06-25-07-47-59", "date_download": "2019-12-11T01:35:13Z", "digest": "sha1:XVJGWBQIT3UAGO5PIHZYRPZALXQTT4BV", "length": 14639, "nlines": 242, "source_domain": "keetru.com", "title": "மதமாற்றம் - அம்பேத்கர் எடுத்த உறுதிமொழி", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஜூன் 2015\nசாதி ஒழிப்புக்கு கடவுள் மறுப்பு கொள்கை அவசியமாகும்\nதலித் இயக்கங்கள் நேர் செய்யப்பட வேண்டிய தருணம்\nஅம்பேத்கரின் மதமாற்றம் நல்லறிவாளர்கள் அனைவருடைய பாராட்டுதலுக்கும் உரியதாகும்\nஅம்பேத்கரை ஆதரிப்பது ஒவ்வொரு சுயம‏ரியாதைக்காரரின் கடமை\nஇந்து மதத்தால் யாருமே வாழ முடியாது\nசமண - புத்த மதங்களை அழித்தது யார்\nஅம்பேத்கரின் புத்தக் காதலும் புத்தகக் காதலும்\nரோகித் வெமுலாவின் குடும்பம் தீண்டாமையில் இருந்து விடுபட்டுவிட்டது - நீங்கள்\nமதத்தால் வேறுபடும் சாதிய ஒடுக்குமுறை\nதமிழர்களையும் - மியான்மர் முஸ்லிம்களையும் புறக்கணிக்கும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா - 2019\nதென்னிந்திய ரயில்வே தொழிலாளரின் வேலை நிறுத்தம்\nஅது ஒரு நோய், ஸார்\n4 பேர் போலி மோதல் கொலை - பொதுமக்கள் கொண்டாடுவது ஏன்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூன் 2015\nவெளியிடப்பட்டது: 25 ஜூன் 2015\nமதமாற்றம் - அம்பேத்கர் எடுத்த உறுதிமொழி\nசாதி வேறுபாடு, குறிப்பாகத் தீண்டாமையை ஏற்றுக்கொள்ளாத புத்தமதத்திற்கு மாறுவதென்று அம்பேத்கர் முடிவு செய்தார். 1956 அக்டோபர் 14, 15 ஆகிய நாள்களில் நாகபுரியில் புத்தமதத்தை அம்பேத்கர்தழுவினார். அவருடன் ஆயிரக்கணக்கான மகர்களும் வேறு சமூகங்களைச்சேர்ந்த தோழரும் இணைந்தனர்.\nமக்கள், புத்தமத முறைப்படி தீட்சை ஏற்றனர். 83 வயது நிரம்பியவரும், பர்மா(மியான்மர்) நாட்டினருமான புத்த பிக்கு, அவருக்கு தீட்சை வழங்கினார்.இவர்கள் தழுவிய புத்தமதம் தேரவாத பெளத்தமாகும். திரி சரணம் (புத்தம்சரணம், தர்மம் சரணம், சங்கம் சரணம்) கோட்பாடுகளுடன், 22 உறுதிமொழிகளையும் கூறி மதம் மாறினார்கள். மராத்தி மொழியில் எடுக்கப்பட்டஅவ்வுறுதிமொழிகளில் சில வருமாறு:\n1. பிரம்மா, விஷ்ணு, மகேஷ் ஆகியோரை நான் கடவுளாகக் கருதவும்மாட்டேன், வணங்கவும் மாட்டேன்.\n2. இராமனையும் கிருஷ்ணனையும் கடவுளாகக் கருதி வணங்க மாட்டேன்.\n3. கெளரி, கணபதி போன்ற இந்துக் கடவுளர்களை வணங்க மாட்டேன்.\n4. கடவுள் பிறப்பதாகவோ, எந்த வடிவிலும் ��வதரிப்பதாகவோ நான் நம்பமாட்டேன்.\n5. விஷ்ணுவின் அவதாரமே புத்தர் என்பதை நம்ப மாட்டேன். இப்பரப்புரையாவது தவறானதும், குறும்புத்தனமானதும் ஆகும்.\n6. சிரார்த்தம் கொடுப்பது, பிண்டம் படைப்பது போன்றவற்றை ஒருபோதும்செய்ய மாட்டேன்.\n7. புத்தமதக் கோட்பாடுகளுக்கு எதிரானவை எதையும் செய்ய மாட்டேன்.\n8. ‘பிராமணர்கள்’ மேற்கொள்ளும் ‘சமஸ்காரா’ (பரிகாரம்) சடங்குகளைப்பெற்றுக் கொள்ள மாட்டேன்.\n9. அனைவரும் சமம் என்பதை நம்புகிறேன்.\n10. சமத்துவத்தை நிலைநாட்ட முயற்சி செய்வேன்.\n11. மனித உரிமைகளை நசுக்குவதில் உறுதியாய் இருக்கும், சமத்துவத்தைவிரும்பாத பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்களை கீழான பிறவிகள் என்றுகூறும் இந்து மதத்தைத் தூக்கி எறிகிறேன்.\n12. புத்த தர்மமே சிறந்த மதம் என்பது என் உறுதியான கருத்து.\n13. இன்று நான் ஒரு புதிய பிறவி எடுத்ததாக நம்புகிறேன்.\n14. இன்று முதல் புத்த தர்மத்தின்படியே நடப்பேன் என்று உறுதி ஏற்கிறேன்.\nஇப்படி உறுதியேற்று இந்த மதத்தையும் அதன் கடவுள்களையும் பார்ப்பனர்களையும் எதிர்த்த அம்பேத்கரைத்தான் சங்பரிவாரங்கள் தங்களுக்குசொந்தம் கொண்டாடத் தொடங்கியுள்ளன.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=22434", "date_download": "2019-12-11T01:13:39Z", "digest": "sha1:55ODEW3HY4EKQLBRVGIZCMU66AWAS2ZU", "length": 26980, "nlines": 90, "source_domain": "puthu.thinnai.com", "title": "முக்கோணக் கிளிகள் [2] | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஇனம் தெரியவில்லை எவனோ என் அகம் தொட்டு விட்டான்\nஅன்று காலை முதல் பீரியட் கணக்கு வகுப்பில் ஏகப்பட்ட கலவரம். அப்போது தென்னக மாநிலங்கள் தனியாகப் பிரியாத காலம் அது நூறு பேர் கொண்ட முதல் வகுப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழி மாணவர்களும் கலந்திருந்தனர். அவர்களில் பெண்கள் மட்டும் பத்துப் பேர். முதல் வகுப்பு மலையாள மாணவர்களுக்கு சிவநாதனை ஏனோ பிடிக்கவில்லை நூறு பேர் கொண்ட முதல் வகு���்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழி மாணவர்களும் கலந்திருந்தனர். அவர்களில் பெண்கள் மட்டும் பத்துப் பேர். முதல் வகுப்பு மலையாள மாணவர்களுக்கு சிவநாதனை ஏனோ பிடிக்கவில்லை பின் பெஞ்சிகளில் அமர்ந்த மலையாளிகள் பலர் கணக்குப் பாடத்தில் கவனம் செலுத்தாமல் வேண்டு மென்றே கலாட்டா செய்தனர். பொறுமையையிழந்த சிவா, கணக்குப் போதிப்பதை நிறுத்தி, இராமாயணத்தைப் பற்றி ஆங்கிலத்திலே உரையாட ஆரம்பித்தார்.\n“கவியோகி வால்மீகி தான் எழுதிய இராம காவியத்தில் தென் கோடியில் வாழ்பவரை வானரங்களாய் காட்டியிருக்கிறார் நான் அதை நம்புவதில்லை வடக்கே அயோத்தியா புரியில் நாகரீக மனிதர் வாழும் சமயத்தில், தெற்கே மட்டும் எப்படி வானரங்கள் வாழ்ந்தன வால்மீகி சொல்லியிருப்பது டார்வின் நியதிக்கு முரணாக இருக்கிறது வால்மீகி சொல்லியிருப்பது டார்வின் நியதிக்கு முரணாக இருக்கிறது இதுவரை நம்பாத நான் வால்மீகி சொல்லி யிருப்பது உண்மை என இப்போது நம்புகிறேன்” என்று சிவா சொல்லி முடித்த போது, வகுப்பில் சிரிப்பு வெடிகள் வெடித்தன இதுவரை நம்பாத நான் வால்மீகி சொல்லி யிருப்பது உண்மை என இப்போது நம்புகிறேன்” என்று சிவா சொல்லி முடித்த போது, வகுப்பில் சிரிப்பு வெடிகள் வெடித்தன மலையாள மாணவர்களுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது மலையாள மாணவர்களுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது சிவா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால் ஒன்றும் நடக்க வில்லை சிவா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால் ஒன்றும் நடக்க வில்லை உடனே அனைவரும் வகுப்பறையை விட்டு வெளியேறினர் உடனே அனைவரும் வகுப்பறையை விட்டு வெளியேறினர் பிறகு வகுப்பில் கணக்குப் பாடம் ஒழுங்காக நடந்து முடிந்தது.\nசிவா வெளியே வந்ததும் காத்துக் கொண்டிருந்த சித்ரா புன்னகை மலர, “கணக்கு வகுப்பில் அனுமார் கதையைச் சொல்லி எல்லாரையும் வயிறு வலிக்கச் சிரிக்க வைத்து விட்டீர்களே ஸார் உங்களுக்காக மாடி அறைக் காத்துக் கொண்டிருக்கு ஸார் உங்களுக்காக மாடி அறைக் காத்துக் கொண்டிருக்கு இன்று மாலை வரலாம். சிவப்புக் கம்பளம் விரிக்கவா இன்று மாலை வரலாம். சிவப்புக் கம்பளம் விரிக்கவா அல்லது பச்சைக் கம்பளம் விரிக்கவா அல்லது பச்சைக் கம்பள��் விரிக்கவா அறையில் ஏர் கன்டிஷன் இல்லை. வேண்டுமானால் மாட்டித் தருகிறோம். ஆனால் வீட்டு டியூஷனில் ராமர் கதா காலட்சேபத்தை ஆரம்பித்து விடாதீர்கள்” என்று நக்கல் புரிந்தாள்.\n“உங்க அம்மா ஒரு மாதத்துக்குச் சம்மதம் தெரிவித்தார்களா\n இல்லை. ஆறு மாதங்கள் வாங்கி விட்டேன், அம்மாவிடம் சண்டை போட்டு எனக்கு மட்டும் நன்றி சொல்லுங்கள், முதலில்” என்றாள்.\n உன் அம்மாவுக்குக் கோடி நன்றி”\n“எனக்கு ஒரு நன்றி போதும் அம்மாவின் நன்றியை என்வழியாக அனுப்பாமல், நேராகச் சொல்லிக் கொள்ளுங்க” என்று கூறி விட்டு அடுத்து கெமிஸ்டிரி கூடத்துக்குள் நுழைந்தாள். சிவா அடுத்த கணக்கு வகுப்புக்கு நேரமாகவே சென்றான்.\nபொங்கிவரும் பெருநிலவு போன்ற ஒளி முகத்தாள்\nஅன்று மாலை சிவா, சித்ரா வீட்டு முன் அறையில் வந்து அமர்ந்தான். சுவரில் ஜனாதிபதி பதக்கத்தை அளிக்கும் ஒரு பெரிய படம் தொங்கியது கம்பீரமான தோற்றமுடன் இராணுவ உடையில் நின்றார், ஆனந்த் குல்கர்னி. சித்ரா சிவாவுக்கு மாடி அறைகளைக் காட்டி விட்டு, அம்மாவிடம் கீழே அழைத்து வந்தாள். புனிதா சிறிது கடுமையான முகத்துடன் சிவாவை வரவேற்றாள். காபி கொண்டு வந்த சித்ராவுக்கு சிவா நன்றி சொன்னதும், வாடகையைப் பற்றி புனிதா பேச ஆரம்பித்தாள். அறைக்கு மாத வாடகை 400 ரூபாய். இரண்டு மாதங்களுக்கு முன்பணம் தர வேண்டும். ஆக முதலில் 1200 ரூபாய் வேண்டும். ஆறு மாதத்திற்குள் அவன் வேறோரு இடம் பார்த்து அறையைக் காலி செய்ய வேண்டும்.\nகல்லூரி நாட்களில் மாலை ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் சித்ராவுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்தால் மாதம் 100 ரூபாய் தருவதாகச் சொன்னாள். சிவா உடனே ஒப்புக் கொண்டான். ஆனால் முன்பணமும், முதல் மாத வாடகையும் தற்போது தன்னால் தர இயலா தென்றும், முதல் மாதச் சம்பளம் கையில் கிடைத்ததும், சேர்த்துத் தருவதாக சிவா சற்று பரிதாபமாகக் கூறினான். அதற்குப் புனிதா ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. அவனது நிலை புனிதாவுக்குப் புரிந்தது. ஹோட்டல்காரன் பணமில்லாத சிவாவை ஒருநாள் கூடத் தங்க விடமாட்டான் கனிவாக சிவாவைப் பார்த்தாள், புனிதா. அவளது பாசமலர்க் கண்களில் சிவாவின் இதயம் சிக்கிக் கொண்டது. சிவா புறப்பட எழுந்தான்.\n“சில நிபந்தனைகள், மிஸ்டர் சிவா மாடி அறையில் எந்தக் கேளிக்கைப் பார்டிக்கும் அனுமதியில்லை மாடி அறையில் எந்தக் கேளிக்கைப் பார்டிக்கும் அனுமதியில்லை குடிச்சுக் கூத்தடிக்க அனுமதியில்லை புகை பிடிக்க அனுமதி இல்லை உங்க பெற்றோர், உறவினர் வரலாம். குடிப் பழக்கம் இருக்கும் நண்பர்களை இங்கு அழைத்து வர வேண்டாம் உங்க பெற்றோர், உறவினர் வரலாம். குடிப் பழக்கம் இருக்கும் நண்பர்களை இங்கு அழைத்து வர வேண்டாம் இரவில் பின் வழியாக மாடியில் ஏறிச் செல்லும் போதும், இறங்கும் போதும் சத்தமோ சந்தடியோ உண்டாக்கி வீட்டில் தூங்குபவரை எழுப்பி விடக் கூடாது”\n“நான் குடிப்பதில்லை” என்றான் சிவா. நிபந்தனைகளுக்கு உடன்படாக சிவா தலையை ஆட்டினான். பிறகு தன் பெட்டி, படுகையைக் கொண்டு வர ஆட்டோ ரிக் ஷாவைத் தேடிச் சென்றான். போகும் போது புனிதாவின் மிடுக்கான கண்களும், எடுப்பான தோற்றமும் சிவாவின் நெஞ்சையே வட்டமிட்டுக் கொண்டிருந்தன\nகண்ணில் தெரியுதொரு காட்சி, அதை\nஅன்று தீபாவளி. கல்லூரியில் கிடைத்த ஒரு நாள் விடுமுறையில் மதுரைக்குச் சென்று வர சிவா விரும்பவில்லை. காலையில் புத்தாடை கட்டி இனிப்புப் பலகாரம் தின்ன அமரும் போது, மாடியில் நடமாடும் காலடிச் சத்தம் கேட்கவே, சிவாவை அழைத்து வரும்படி புனிதா சித்ராவை அனுப்பினாள். கீழே வந்த சிவா புத்தாடை புனைந்து, பூவும் பொட்டும் இட்டுப் புது மணப்பெண் போல் காட்சி அளித்த புனிதாவைக் கண்டதும் அவளது அழகில் மயங்கினான். அவன் நெஞ்சில் கனல் பற்றி இதயத் துடிப்பு அதிகமானது இளமை பொங்கும் சித்ராவும் அழகாய் அணிந்து அன்று பூத்த மலர் போல் தோன்றினாள். அவளது வாலைமீன் கண்கள் சிவாவைக் கவர வலை விரித்தன இளமை பொங்கும் சித்ராவும் அழகாய் அணிந்து அன்று பூத்த மலர் போல் தோன்றினாள். அவளது வாலைமீன் கண்கள் சிவாவைக் கவர வலை விரித்தன அவள் தன் அழகிய சிரிப்பிலே அவனை மயக்கினாள். சிவாவின் கண்கள் சித்ராவின் சிலந்தி வலையிலிருந்து தப்பி, புனிதா விரிக்காத வலையில் சிக்கிக் கொண்டன\nபுனிதா புன்னகை மலர சிவாவை நாற்காலியில் அமரச் சொன்னாள். கைப் பொன் வளையல்கள் ஆட தாமரை அரும்புகள் போன்ற பளிங்கு விரல்கள் பலகாரங்களைப் பரிமாறும் அழகைச் சிவா ரசித்தான் தின்னும் பலகாரங்களின் சுவையை ரசிக்காது சித்ராவின் கண்ணிமைகள் சிவாவின் முகத்தைப் பார்த்தும், பார்க்காமலும் விட்டு விட்டுப் படமெடுத்துக் கொண்டிருந்தன தின்னும் பலகாரங்களின் சுவ���யை ரசிக்காது சித்ராவின் கண்ணிமைகள் சிவாவின் முகத்தைப் பார்த்தும், பார்க்காமலும் விட்டு விட்டுப் படமெடுத்துக் கொண்டிருந்தன புனிதா தயாரித்த தீபாவளிப் பலகாரங்கள் எல்லாம் சுவையாய் இருந்தன. அதைவிடப் புனிதாவின் குரல் சிவாவின் காதில் தேனாய் இனித்தது புனிதா தயாரித்த தீபாவளிப் பலகாரங்கள் எல்லாம் சுவையாய் இருந்தன. அதைவிடப் புனிதாவின் குரல் சிவாவின் காதில் தேனாய் இனித்தது வருடத்தில் தீபாவளி இப்படி ஒரு தடவைதான் வர வேண்டுமா என்று சிவாவின் மனம் கேட்டது வருடத்தில் தீபாவளி இப்படி ஒரு தடவைதான் வர வேண்டுமா என்று சிவாவின் மனம் கேட்டது தேவலோக ரம்பை போன்ற புனிதா அன்று அன்புடன் தீபாவளித் தின்பண்டங்களைப் பரிமாற அவன் கொடுத்து வைத்தவன் தேவலோக ரம்பை போன்ற புனிதா அன்று அன்புடன் தீபாவளித் தின்பண்டங்களைப் பரிமாற அவன் கொடுத்து வைத்தவன் பல முறைத் தடுமாறி நன்றி சொல்லி சிவா இதயத்தை அவர்களிடம் விட்டு விட்டு மாடிக்குச் சென்றான். சித்ரா, புனிதா இருவரும் அவர்களது இதயத்தை அவன் பறித்துச் செல்ல சிலையாய் நின்றனர்\nதோயும் மது நீ எனக்கு\n டியூஷன் பாடங்கள் தினமும் நடந்தன சித்ரா தினமும் டியூஷனில் கற்றுக் கொள்வது குறைவு சித்ரா தினமும் டியூஷனில் கற்றுக் கொள்வது குறைவு தனக்கு நன்றாகத் தெரிந்த விபரங்களையும் தனக்குத் தெரியாதது போல் திருப்பித் திருப்பி கேள்வி கேட்டு சித்ரா காலத்தைக் கடத்தினாள் தனக்கு நன்றாகத் தெரிந்த விபரங்களையும் தனக்குத் தெரியாதது போல் திருப்பித் திருப்பி கேள்வி கேட்டு சித்ரா காலத்தைக் கடத்தினாள் அவன் கவனத்தை கவர்ந்தாள் தினமும் தரிசனம் தந்து சிவா தன்னையே நினைக்கும்படி செய்ய பல உபாயங்களைக் கையாண்டாள். நெருங்கி ஒட்டிக் கொள்ளத் துடிக்கும் சித்ராவை வெட்டி விட முடியாமல் தன்னைக் கட்டுப்படுத்த சிவா மிகவும் சிரமப் பட்டான் காந்தக் கனல் வீசும் அவளது வாலிப மேனியைப் பற்றிக் கொள்ள எழும் இச்சையைக் கட்டுப் படுத்த சிவாவின் மனம் படாத பாடு பட்டது காந்தக் கனல் வீசும் அவளது வாலிப மேனியைப் பற்றிக் கொள்ள எழும் இச்சையைக் கட்டுப் படுத்த சிவாவின் மனம் படாத பாடு பட்டது என்னதான் கற்றாலும், எதற்குத்தான் கட்டுப் பட்டாலும் ஐம்புலன்கள் ஆட்சி செய்யும் தோல் போர்த்திய உடம்பு வேறு என்னதான் கற்றாலும், ���தற்குத்தான் கட்டுப் பட்டாலும் ஐம்புலன்கள் ஆட்சி செய்யும் தோல் போர்த்திய உடம்பு வேறு அகத்தே உறங்கிக் கிடக்கும் உள்ளம் வேறுதான் அகத்தே உறங்கிக் கிடக்கும் உள்ளம் வேறுதான் உடற்பசி வேறு உடல் வேண்டுவதை உள்ளம் தடுக்கும் உள்ளம் வேண்டி யதை உடல் தடுக்கும் உள்ளம் வேண்டி யதை உடல் தடுக்கும் உடலும், உள்ளமும் ஒன்றுக்கொன்று பகையாளி உடலும், உள்ளமும் ஒன்றுக்கொன்று பகையாளி கண்ணிருந்தும் உடல் குருடானது கண்ணில்லா உள்ளம் ஒளி கொண்டது சித்ராவை அணைத்துக் கொள்ள உடல் விரைந்தது சித்ராவை அணைத்துக் கொள்ள உடல் விரைந்தது ஆனால் சிவாவுக்கு உள்ளம் தடை உத்தரவு போட்டது\nஅன்று சித்ராவுக்குப் புரியாத பிஸிக்ஸ் கணக்குளைச் சொல்லிக் கொடுக்க தியரியை விளக்கப் போய் இரவு பத்து மணி ஆகிவிட்டது சாப்பிடும் ஹோட்டலில் இரவு ஒன்பது மணிக்கு மேல் உணவு கிடைக்காது சாப்பிடும் ஹோட்டலில் இரவு ஒன்பது மணிக்கு மேல் உணவு கிடைக்காது சித்ரா மட்டும் சாப்பிட உட்கார்ந்தவள், அம்மாவைக் கெஞ்சினாள் சித்ரா மட்டும் சாப்பிட உட்கார்ந்தவள், அம்மாவைக் கெஞ்சினாள் “அம்மா என்னால் இன்றைக்கு அவரது இரவுச் சாப்பாடு போச்சு நம் வீட்டில் சாப்பிட அழைக்க லாமா” என்று கேட்டாள் சித்ரா. தாயும் சம்மதம் தரவே, சித்ரா ஓடிப் போய் சிவாவை அழைத்து வந்தாள். நாற்காலியில் அமரச் சொல்லி அவனைச் சிரித்த முகத்துடன் வரவேற்றாள், புனிதா. மேஜை மேல் பாதிப் பக்கங்கள் திறந்தபடிக் கிடந்த வி.ஸ. காண்டேகரின் நாவல் “கிரௌஞ்ச வதம்” அவன் கவனத்தைக் கவர்ந்தது. தள்ளி உட்கார்ந்த சிவாவை, அம்மா பரிமாற வசதியாக இருக்கும் என்று பக்கத்தில் அமரச் சொன்னாள் சித்ரா. அவன் கேளாமல் போகவே சித்ரா போய் அவன் அருகில் உட்கார்ந்தாள். இடது புறத்தில் சித்ரா நம் வீட்டில் சாப்பிட அழைக்க லாமா” என்று கேட்டாள் சித்ரா. தாயும் சம்மதம் தரவே, சித்ரா ஓடிப் போய் சிவாவை அழைத்து வந்தாள். நாற்காலியில் அமரச் சொல்லி அவனைச் சிரித்த முகத்துடன் வரவேற்றாள், புனிதா. மேஜை மேல் பாதிப் பக்கங்கள் திறந்தபடிக் கிடந்த வி.ஸ. காண்டேகரின் நாவல் “கிரௌஞ்ச வதம்” அவன் கவனத்தைக் கவர்ந்தது. தள்ளி உட்கார்ந்த சிவாவை, அம்மா பரிமாற வசதியாக இருக்கும் என்று பக்கத்தில் அமரச் சொன்னாள் சித்ரா. அவன் கேளாமல் போகவே சித்ரா போய் அவன் அருகில் உட்கார்��்தாள். இடது புறத்தில் சித்ரா வலது புறத்தில் நின்று, தட்டில் பரிமாறியவள் புனிதா வலது புறத்தில் நின்று, தட்டில் பரிமாறியவள் புனிதா இரண்டு அணங்குகளின் கவர்ச்சியான மேனியில் எழுந்த காந்த மண்டலத்தில் அகப்பட்டுக் கொண்டு இருபுறமும் சிவா ஈர்க்கப் பட்டுத் திண்டாடினான்\nSeries Navigation சாகச நாயகன் – 4. ஷீ தாவ் – ஸ்டண்ட் ஒருங்கிணைப்பாளராகநாவற் பழம்\nடௌரி தராத கௌரி கல்யாணம் ……16\nமருத்துவக் கட்டுரை மன உளைச்சல்\nசரித்திர நாவல் போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 34\nபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் 21\nவால்ட் விட்மன் வசனக் கவிதை -38 என்னைப் பற்றிய பாடல் – 31 (Song of Myself)\nதாகூரின் கீதப் பாமாலை – 79 கவித்துவ உள்ளெழுச்சி .. \nகுருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 24\nபிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் பெயரில் வந்த கௌரவம்: பலரோடு எனக்கும் ஒன்று\nதொல்காப்பியம், ஆந்திர சப்த சிந்தாமணியில் – வினையடிகள்\nசாகச நாயகன் – 4. ஷீ தாவ் – ஸ்டண்ட் ஒருங்கிணைப்பாளராக\nபிரபஞ்சத்தை உருவாக்கும் பிண்டம், கரும் பிண்டம், எதிர்ப் பிண்டம் [Matter, Dark Matter, Anti-Matter]\nகாவ்யா வெளியிட்டு விழா – திலகபாமா கவிதைகள் வெளியீட்டு விழா\nPrevious Topic: சாகச நாயகன் – 4. ஷீ தாவ் – ஸ்டண்ட் ஒருங்கிணைப்பாளராக\nNext Topic: நாவற் பழம்\nOne Comment for “முக்கோணக் கிளிகள் [2]”\nகண்ணில் தெரியுதொரு காட்சி, அதை\nகண்ணன் அழகு முழுதில்லை —-Mahakavi Bharathi\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2018/05/kovai-mess-idly-kudal-kari-sathish.html?showComment=1525506277222", "date_download": "2019-12-11T01:54:28Z", "digest": "sha1:EJ2TTDE3GUI5PFDALWYT7X6AKO7AKJT3", "length": 14306, "nlines": 192, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கோவை மெஸ் - சதிஷ் ஹோட்டல், பொம்மை குட்டை மேடு, நாமக்கல்.- KOVAI MESS - IDLY KUDAL KARI, SATHISH HOTEL, POMMAI KUTTAI MEDU, NAMAKKAL", "raw_content": "\nகோவை மெஸ் - சதிஷ் ஹோட்டல்,\nநாமக்கல்லில் இருந்து சேலம் செல்லும் வழியில் 8 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது பொம்மை குட்டைமேடு என்கிற சிற்றூர்.தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியே இருக்கிறது இவ்வூர்.இவ்வூரில் உள்ள ஒரு ஹோட்டலில் காலை 7 .30 முதல் இட்லி, குடல்கறி, மட்டன் குழம்பு கிடைக்கும் என்கிற செய்தி ரொம்ப நாளாகவே நான் நாமக்கல் வரும் போது என்னைச் சுற்றிக்கொண்டே இருக்கும்.ஒவ்வொரு முறையும் வரும்போது இந்த ஹோட்டலுக்கு செல்லும் வாய்ப்பு தள்ளிப் போய்க்கொண்டே இருக்கும்.கூட்டணி சேர்த்து போவதாக பிளான் பண்ணுவோம்.ஆனால் அதில் யாராவது ஒருத்தர் கழண்டு கொள்வர்.அதனாலாயே இன்று காலை யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் தனித்து கிளம்பினேன்.\nபைபாஸில் இருந்து இடதுபுறம் தாளம்பாடி செல்லும் வழியில் சில கடைகள் சில மீட்டர்கள் தாண்டி இடது புறம் இருக்கிறது இந்த ஹோட்டல்.இருபுறமும் கார்கள் வரிசை கட்டி நிற்கின்றன.இரு கடைகள் சேர்ந்த ஹோட்டல்.வெள்ளையும் சொள்ளையுமாய் வேட்டி கட்டிய ஆட்கள் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர்.\nசின்ன ஹோட்டல்தான்.ஐந்து டேபிள்கள் போடப்பட்டு இருக்கின்றன.மொத்தம் பதினைந்து பேர் சாப்பிடலாம் ஒரே நேரத்தில்.அருகில் உள்ள கடையில் புரோட்டா சுடச்சுட தயாராகிக் கொண்டிருக்கிறது.நான் இடம் கிடைத்து அமர்ந்தவுடன் இலை போட்டு இரண்டு சூடான இட்லி வைத்தனர்.பின்பு குடல்கறி கேட்க, சுடச்சுட வந்து சேர்ந்தது.ஆவி பறக்கும் மட்டன் குருமாவை ஊற்ற, இட்லியை ஒரு விள்ளல் பிய்த்து குருமாவில் தோய்த்து, குடல்கறியில் பிரட்டி இரண்டு மூன்று துண்டுகளோடு எடுத்து வாயில் போட.ஆஹா அற்புதம்.நாவின் சுவை அரும்புகள் ஆட்டம் போட ஆரம்பித்தன.\nமட்டன் குருமாவின் சுவையும், குடல்கறியின் சுவையும் சேர்ந்து ஒரு மாயஜாலத்தை நிகழ்த்தியது வாய்க்குள்.நல்ல சுவை.குடல்கறியோடு ரத்தம் சேர்த்து நன்கு வேகவைக்கப்பட்டு தேங்காய் துருவல்கள் தூவி மிக மென்மையாய் இருக்கிறது.வெறும் இட்லி குடல் வறுவல் செம காம்பினேஷன்.அதுவும் ரத்தம் சேர்த்து செய்திருக்கும் இந்த வறுவல் டேஸ்ட் இன்னும் கூடுதலாக இருக்கிறது.மென்மையான இட்லிக்கு ஈடு கொடுத்து குடல் கறியின் சுவை இருக்கிறது.\nஅடுத்து மட்டன் வறுவல்.இதனுடன் வரும் குழம்பு கிராமப்புறங்களில் செய்யும் தண்ணீர் குழம்புபோல் இருக்கிறது.அதிகம் அரைத்து சேர்க்கப்பட்ட மசாலாக்கள் இல்லை.ஆனால் மட்டன் மிகவும் நன்றாக வெந்திருக்கிறது.சாப்பிட ஒரு புதுவித சுவையை தருகிறது.வெள்ளாட்டுக் கறியின் சுவை நன்கு தனித்து தெரிகிறது.\nஇட்லியோடு குருமாவும் ஒரு துண்டு கறியையும் சேர்த்து மெல்லும் போது சுவை அள்ளுகிறது..மட்டன் குருமாவில் நனைந்த இட்லி நம்முள் மென்மையாய் இறங்குகிறது.அடுத்து புரோட்டா..யார் சொன்னது புரோட்டா சாப்பிட்டால் பல வித நோய்கள் வருமென்று.புரோட்டாவை பிச்சி போட்டு குருமாவில் ஊறவைத்து சாப்பிடும் போது இருக்கின்ற சுவை இருக்கே..அது சொர்க்கம்.. சொர்க்கத்திற்கு அப்புறம் நரகம் வந்தால் என்ன போனால் என்ன.\nமொறுமொறு புரோட்டாக்களுக்கு மட்டன் குருமா செம டேஸ்டாக இருக்கிறது.அதற்கப்புறம் ஆம்லேட் கலக்கி என முட்டைவகைகள் இருக்கின்றன.குடல் வறுவல் ரூ.110 மட்டன் ரூ. 160 என்கிற விலையில் இருக்கிறது.அனைத்து நாட்களிலும் கடை இருக்கிறது.ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அள்ளுகிறது.இந்தபக்கம் காலை வேளையில் பயணிக்க நேர்ந்தால் சாப்பிட்டு பாருங்க. 9 மணிக்கு மேல் போனால் சில அயிட்டங்கள் தீர்ந்து விடும் என்பது நிச்சயம்.\nபொம்மை குட்டை மேட்டில் இன்னொரு கடை வேறு இருக்கிறது.பார்வதி டீ கடை.இங்கு போடப்படும் பலகாரங்கள் மிக்க ருசி வாய்ந்தவை.புதிதாய் அசைவ ஹோட்டல் ஆரம்பித்து இருக்கிறார்கள் என்கிற சேதி வந்திருக்கிறது.அடுத்த முறை அங்கு ஆஜராக வேண்டியது தான்.\nLabels: அசைவம், இட்லி, சதிஷ் ஹோட்டல். குடல் கறி, நாமக்கல், பொம்மை குட்டை மேடு\nதிண்டுக்கல் தனபாலன் May 5, 2018 at 1:14 PM\nகோவை மெஸ் - சரவணா ஹோட்டல் - அசைவம், பலபட்டறை மாரி...\nகோவை மெஸ் - நம்ம வீடு வசந்தபவன்- சைவம், சாய்பாபா க...\nகோவை மெஸ் - சதிஷ் ஹோட்டல், பொம்மை குட்டை மேடு, நா...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennairoyalcinema.com/?p=6199", "date_download": "2019-12-11T01:21:34Z", "digest": "sha1:TFOVHAKFGOULAFT2FXACQL63VR4Q4RDI", "length": 9644, "nlines": 110, "source_domain": "chennairoyalcinema.com", "title": "பிகில்- விமர்சனம் - Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்", "raw_content": "\nChennairoyalcinema – செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்\nசிங்கப்பெண்களை பெற்றெடுத்த ஒவ்வொரு தந்தையையும் பிகில் போட வைத்துள்ளது விஜய் அட்லீ கூட்டணி.\nகத்தி சண்டை என்று காலத்தைக் கடத்திய ராயப்பனுக்கு த���் மகன் மைக்கேலின் விளையாட்டுக்கலை மூலமாக தன் ஏரியா மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று ஆசை. அந்த ஆசைக்கு எதிரியாய் எதிரிகள் சூழ, அவர்களை எப்படி மைக்கேல் எதிர்கொண்டார் என்பது தான் பிகில் கதை.\nகதையின் துவக்கம் சற்று சுணக்கத்தோடு இருந்தாலும் நயன்தாரா விஜய் லவ் போர்ஷன் காமெடி உள்பட யோகிபாபு அட்ராசிட்டி குறிப்பாக விஜய்யின் குறும்புத்தன பெர்பாமன்ஸ் எல்லாம் ரசிக்க வைக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் அறிமுகப்படுத்தி இதுதான் கதை என்று ரூட் போடுவதற்குள் இடைவேளை வந்துவிடுகிறது. அதன் பின் கால்பந்தில் கப் அடிக்க வேண்டும் என்ற ராயப்பன் விஜய்யின் கனவை சிங்கப்பெண்களைக் கொண்டு மைக்கேல் விஜய் எப்படி எதிர்கொள்கிறார் என்பதை படு சுவாரசியமான முறையில் சொல்லி இருக்கிறார் இயக்குநர் அட்லீ.\nஏ.ஆர் ரகுமான் பின்னணி இசை, ரூபனின் எடிட்டிங் இரண்டும் மாஸ் சீன்களுக்கு மேலும் அழகு சேர்த்திருக்கிறது. ஒளிப்பதிவில் வழக்கம் போல மாஸ்.\nதன்னம்பிக்கைக்கு முகம் முக்கியம் கிடையாது என்ற பாசிட்டிவான விசயத்தை செம்ம பாசிட்டிவான முறையில் சொல்லிருக்கதாலே பிகிலுக்கு பெரிய பிகில் போடலாம்.\nகதிர், ஆனந்த்ராஜ் மனோபாலா, தீனா, விவேக், ஆகியோரை இன்னும் நன்றாக யூஸ் பண்ணி இருக்கலாம் என்று தோன்றியது. இந்துஜா உள்ளிட்ட கால்பந்தாட்ட நாயகிகள் அனைவரும் படத்தை தங்கள் தோள்களில் தாங்கி இருக்கிறார்கள்.\nபிகில் சில சமரசங்கள் இருந்தாலும் கொண்டாட வேண்டிய படம்\n« கைதி முன் அத்தனை ரசிகனும் சரண்டர் ஆவது உறுதி\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\nசிவா இயக்கும் படத்தில் ரஜினியுடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள்\nமகாமுனி படத்தை ஆசீர்வாதமாக பார்க்கிறேன்-ஆர்யா\nஇதுவரை கண்டிராத விஷுவல் எஃபக்ட்ஸ் காட்சிகளுடன் அர்னால்ட் ஸ்வார்ஸனேகரின் டெர்மினேட்டர்\nகாவிரி ஆணையம் வேண்டாம் என ரஜினி கூறினால் காலா படம் ரிலீஸ் – கர்நாடக திரைப்பட வர்த்தக சபை\nவிக்ரம் ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்ட கஸ்தூரி\nபிரியா பவானி சங்கர், இந்துஜாவுடன் ஜோடி சேர முடியாமல் போன உதயநிதி\nரமணா, கஜினி படங்களை விட தர்பார் இரண்டு மடங்கு இருக்கும் – ரஜினி பேச்சு\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\nஇதுதான் சூப்பர் ஸ்டார் இதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார்\n��லியும் ஒளியும் பார்க்க – கோமாளி VIDEO SONG\nரமணா, கஜினி படங்களை விட தர்பார் இரண்டு மடங்கு இருக்கும் – ரஜினி பேச்சு\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\nஇதுதான் சூப்பர் ஸ்டார் இதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார்\nCopyright ©2019. Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-11T01:07:30Z", "digest": "sha1:7ZLS4NFDHU6SJTDZA5EZKKHETEMLMFD5", "length": 15097, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "எக்காள மீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎக்காள மீன் ( cornetfishes அல்லது flutemouths)[2] என்ற மீன்கள் Fistulariidae என்ற சிறிய குடும்பத்தைச் சார்ந்தவை. இவை நீண்டு குழாய் போலக் காணப்படுபவை. இவை ஒற்றைப் பேரினமாகவும், நான்கு இனங்களும் உள்ளடக்கியவை. வெப்ப மண்டல, துணை வெப்ப மண்டலக் கடல்பகுதியில் உலகம் முழுக்கக் இவை காணப்படுகின்றன.\nஇவை 200 செ.மீ. (6.6 அடி) நீளம் வரை இருப்பவை. மெல்லியதாகவும், விலாங்குகளைப் போல நீண்ட உடலமைப்பை உடையவை. ஆனால் மிக நீண்ட மூக்குப்பகுதியையும், தனித்துவமான முதுகுப்புற மற்றும் குத துடுப்புகள் உடையவை. மற்றும் வாலடியில் தனித்து தெரியும் சாட்டை போன்ற அமைப்பும், நீள்வட்ட கண்களும் எக்காளத்தின் தனித்துவமான அடையாளம.[3]\nஇவை பொதுவாக கடலோரமாகவோ அல்லது பவளப் பாறை பகுதிகளில் சிறு மீன்கள், ஓட்டுமீன்கள், மற்றும் பிற முதுகெலும்பில்லாத உயிர்களை உண்டு வாழ்கின்றன.[3]\nஎக்காள மீன்களை பிடிக்க மீனவர்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. இவற்றை உள்ளூர் மீன் சந்தைகளில் காணலாம்.\nதற்போது இந்த மீன் இனத்தில் கண்டறியப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட இனங்கள்:[4]\nஅயிரை மீன் (நொய்) . அகலை . அஞ்சாலை (கடல் பாம்பு) அடுக்குப்பல் சுறா . அதல் . அதவாழன் திருக்கை . அம்பட்டண் கத்தி . அம்புட்டன் வாழ . அமீனீ உளுவை . அயிலை . அரணை மீன் (தும்பிலி) . அவிலி (அவீலீ) . அவுரி மீன் . அறுக்குளா . அனுவ மீன் . அனை . ஆட்கான்டி . ஆற்றிறால் . ஆற்று மீன் . ஆசுக்கர் . இப்பி . இருங்கெளுத்தி . இந்திய இழைத்துடுப்புப் பாரை . உழுவை . ஊசிக்கணவாய் . ஊசிக்கவலை . ஊசிப்பாரை . ஊட்டான் . எக்காள மீன் . எருமை நாக்கு . எலிச்சூரை . ஏரல் மீன் . ஒட்டி. ஓட்டுக் கணவாய் . ஓரா . ஓலைவாளை\nகடல் ஊசி மீன் . க���்லா . கடல்விரால் . கடலப்பம் . கடவரை (கடல் விரால்) . கடல் கொவிஞ்சி . கண்ணாடிக் காறல் . கணவாய் மை . கருங்கண்ணி . கருங்கற்றளை . கருந்திரளி . கருந்திரளி . கருமுறைச்செல்வி . கருவண்டன் . கருவாவல் . கருவாளை . கரை மீன் . கல் நவரை . கல்லாரல் . கல் மீன் . கல்பர் விலாங்கு . களவாய் மீன் . கற்றளை . காரல் மீன் . கார்த்திகை வாளை . காலா (மீன்) . காறல் (பொடி மீன்) . கானாங்கெளுத்தி . கிழக்கன் . கிழங்கான் . கிளாத்தி . கிளி மீன் . கீச்சான் மீன் (மொண்டொழியன்) . கீரி மீன் . கீரைமீன் . குஞ்சுப்பாரை . குண்டன் சுறா . குதிப்புக்காறல் . குதிப்பு (சுதும்பு) . கும்டுல் . கும்புளா . குமரிச் சுறா . குருவித் திருக்கை (வெளவால் திருக்கை) . குழிக்காறல் . குளத்து மீன் (நன்னீர் மீன்) . கூந்தா . கூரல் . கூனிப் பாரை . கூனிறால் . கெண்டை . கெலவல்லா . கெளிறு (கெளுத்தி) . கொட்டிலி . கொடுவா மீன் . கொண்டல் (மீன்) . கொண்டை. கொப்பரன் . கொம்பன் சுறா (உழவாரச்சுறா) . கொம்புத் திருக்கை (கொடுவாத் திருக்கை) . கொய் (நுணலை) . கொள்ளுக் கலவாய் . கொறுக்கை . கோர சுறா . கோரோவா . கோலாக்கெண்டை . கோளமீன் . கோழி மீன்\nசவப்பெட்டி மீன் . சாதாக்கெண்டை மீன் . சாம்பல் நிற மடவை . சிறையா . சீலா மீன் (நெய்மீன்) . சுதும்பு (குதிப்பு) . சுறா . சூடைவலை . சூடை .சூரை . செங்காலை . செவ்விளை . சொர்க்க மீன் . தளபொத்து . திரளி . திருக்கை . சிலேபி . துடுப்பு மீன் . தூண்டில்மீன் . நவரை . நான்கு கண் மீன் . நுரையீரல்மீன் . நெத்திலி . நெய்மீன் . பளயா . பன்னா மீன் . பாரை . பாறை மீன் . பால் மீன் . பாலை மீன் . பழுப்புநிறச் சேற்று மீன் . பிரானா மீன் . புல் கெண்டை மீன் . பெருங்கடல் கதிரவமீன் . பெரும்பாரை . பெரும் திருக்கை . பெளி மீன் . பொறுவா . பொன் மீன் . பேத்தா . மடவை . மண்ணா . மணலை . மத்தி (மீன்) . மிருகால் . மின் விலாங்குமீன் . மின்திருக்கை . மேக்கொங் மாகெளிறு . முண்டான் . முரல் . ரோகு . வங்கவராசி . வஞ்சிரம் . வரிக் கற்றளை . வழுக்குச்சுறா . வளையாமீன் . வாளை மீன் . விரால் மீன் . விரியன் மீன் . விலாங்கு . விளை . வெங்கடைப் பாரை . வெங்கண்ணி (உல்லம்) . வெண்கெண்டை . வெண்கெளிறு . வெண்ணெய்த்தோலி . வெள்ளி அரிஞ்சான் . வெள்ளிக்கெண்டை மீன் . வெள்ளை அரிஞ்சான் . வெள்ளை வாவல் . வெள்ளைக்கிழங்கா . வெள்ளைச் சுறா . வெளவால் மீன் . வேளா மீன் . வேளாச்சுறா . வேளா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 பெப்ரவரி 2017, 14:56 மணிக்குத் திருத்தி��ோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/35201-2018-05-27-07-35-09", "date_download": "2019-12-10T23:47:47Z", "digest": "sha1:2GM5RUYJWMASK3F7SMWLEFNGUK7APEYJ", "length": 50352, "nlines": 307, "source_domain": "keetru.com", "title": "தமிழ்த் தேசம் - எங்கே நிற்கிறது?", "raw_content": "\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\n'இந்தியாவை நம்பினோம்; அனாதைகள் ஆனோம். திராவிடத்தை ஏற்றோம்; ஏமாளிகள் ஆனோம்' சுவரொட்டி வழக்கு - கைது\nமாநில(த் தன்னாட்சி) சுயாட்சி, சுயநிர்ணய உரிமை, தனி ஆட்சி உரிமை - எதை நோக்கித் தமிழ்நாடு\nஇந்திய அரசமைப்பு தேசிய இனங்களின் அடிமை முறியே\nதமிழகமும் தமிழீழமும் - கூட்டுச் சாலையில் தமிழ்த் தேசங்கள்\nதமிழ்த் தேசிய விடுதலை அரசியலே தமிழ் மக்களுக்கு விடிவைத் தரும்\nபெரியார் நாடும் தமிழ்நாடும் - 2\nதமிழர்களையும் - மியான்மர் முஸ்லிம்களையும் புறக்கணிக்கும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா - 2019\nதென்னிந்திய ரயில்வே தொழிலாளரின் வேலை நிறுத்தம்\nஅது ஒரு நோய், ஸார்\n4 பேர் போலி மோதல் கொலை - பொதுமக்கள் கொண்டாடுவது ஏன்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nவெளியிடப்பட்டது: 27 மே 2018\nதமிழ்த் தேசம் - எங்கே நிற்கிறது\n’ - என்கிற முழக்கம் தமிழகத்தில் ஒலிக்கத் தொடங்கி எண்பது ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.\n1937 சூலையில் திருச்சி மாநாட்டில் மறைமலையடிகள், சோமசுந்தரபாரதியார், பெரியார், கி.ஆ.பெ. விசுவநாதம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு இயற்றப்பட்ட தீர்மானமும், 1938-இல் திருச்சியிலிருந்து சென்னை நோக்கி நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் பேரணியின் நிறைவில் 'தமிழ்நாடு தமிழருக்கே’ என்பதுதான் தீர்வு என்பதான அறிவிப்புமே தமிழ்நாட்டு விடுதலைக்கான தொடக்க தீர்மானங்களாக, முழக்கங்களாக இருந்தன.\nஆனால் அத் தீர்மானத்திற்கோ, முழக்கத்திற்கோ - இன்றைய காலத்திற்கான தமிழ்த்தேசத்திற்குரிய பொருளைப் பொருத்திப் பார்க்க முடியாது என்பது மட்டுமல்ல அவ்வாறு பார்க்கவும் கூடாது.\nஅன்றைக்கு எழுந்த தமிழ்நாட்டு விடுதலை முழக்கத்திற்கான அடிப்படைக் காரணிகள் தமிழ்மொழி உரிமைக்கானதாக, பார்ப்பனிய எதிர்ப்புக்கானதாக மட்டுமே இருந்தன.\nஅதன்பிறகும் அம் முழக்கத்தின் உ���்ளடக்கப் பொருள் விரைவாக மாறிவிடவில்லை.\n4.8.1940-இல் திருவாரூரில் நடந்த தென்னிந்திய நலவுரிமைக் கழகத்தின் (நீதிக்கட்சியின்) மாநாட்டுத் தீர்மானத்தின் உள்ளடக்கத்தைப் பார்த்தால் அத்தன்மை விளங்கும்.\n''திராவிடர்களுடைய கலை நாகரிகம் பொருளாதாரம் ஆகியவை முன்னேற்றமடைவதற்கும், பாதுகாப்பதற்கும் திராவிடர்களின் தேசமாகிய சென்னை மாகாணம் இந்திய மந்திரியின் நேர்பார்வையின்கீழ் ஒரு தனிநாடாகப் பிரிய வேண்டும்\".\n- இந்தத் தீர்மானத்தை இன்றைய தமிழ்த்தேச விடுதலை அரசியலோடு நேர்ப்படுத்த இயலாது. ஆனால் இன்றைய தமிழ்த்தேச விடுதலைக்கான அரசியல் வளர்ச்சிக்குரிய பின்புலத்தில் இத்தகைய தீர்மானங்களும் உண்டு என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.\nதொடர்ந்து 1944-இல் தென்னிந்திய நல உரிமைக் கழகம் - திராவிடர் கழகமாக மாற்றப்பட்ட மாநாட்டின் தீர்மானமும், 1945-இல் திருச்சி - புத்தூரில் நடந்த திராவிடர் கழக மாநாட்டின் தீர்மானமும் தமிழ்நாட்டு விடுதலைக்குரிய தீர்மானங்களாகப் படிப்படியாகக் கருத்தளவில் வளர்ச்சி பெற்றன.\n1949-இல் தி.மு.க. தோற்றங் கொண்டு 1952-இல் 'திராவிட நாடு’ விடுதலைக் கோரிக்கையை எவர் முன்வைக்கிறார்களோ அவர்களுக்கே எங்களின் வாக்கு - என்று அறிவித்தது. 1957 தேர்தலில் திராவிட நாடு விடுதலையை நேரடியாகப் பேசி போட்டியிட்டு 15 இடங்களைப் பெற்று வெற்றியும் பெற்றது அக்கட்சி.\nஇதற்கிடையில் தமிழ்நாடு தமிழருக்கே என்றும், திராவிட நாடு திராவிடருக்கே என்றுமான முழக்கங்களை வலியுறுத்திப் பலரும் பல்வேறு முனைப்பான வேலைகளை செய்யத் தொடங்கினர்.\nதமிழக வெகு மக்களிடையே பிரித்தானிய வெள்ளை அரசெதிர்ப்பு எந்த அளவு வளர்ந்திருந்ததோ அதைவிட அதிகமாகவே …19-ஆம் நூற்றாண்டில் தொடங்கி வள்ளலார், அயோத்திதாசப் பண்டிதர், மறைமலையடிகள், திரு.வி.க., சிங்காரவேலர், பெரியார் உள்ளிட்ட எண்ணற்ற தமிழ் அறிஞர்களாலும், தலைவர்களாலும் பார்ப்பன எதிர்ப்பரசியல் பரவியது. அப் பார்ப்பன எதிர்ப்பரசியலின் உள்ளீடு கொண்ட கருத்து வளர்ச்சியே தமிழ்நாடு - திராவிட நாடு - என்கிற கருத்துகளோடு ஒன்றியது.\nஆக - அன்றைய தமிழ்நாடு தமிழருக்கே முழக்கத்திற்கும், திராவிட நாடு திராவிடருக்கே முழக்கத்திற்கும் ஆரியப் பார்ப்பனிய எதிர்ப்பு அரசியலே உள்ளீடாக இருந்தது.\n1890-களின் காலங்களில், அயோத்திதாசர��ல் தொடங்கப்பட்ட திராவிடர் கழகத்திற்கும் பின்னர் ஐம்பதாண்டு இடைவெளியில் 1944-இல் பெரியாரால் தொடங்கப்பட்ட திராவிடர் கழகத்திற்கும் சாதி ஒழிப்பு, ஆரியப் பார்ப்பனிய எதிர்ப்பு ஆகியவே நடுவ அரசியலாக இருந்தன.\nஅதிலிருந்தே இந்தி எதிர்ப்பை, ஆரியப் பார்ப்பனிய எதிர்ப்பை, இந்திய எதிர்ப்பை (அவர்கள் மொழியில் வடநாட்டான் எதிர்ப்பை) அடையாளப்படுத்திக் காட்டினர்.\nஅன்றைய சென்னைத் தலை மாநிலம் (மெட்ராஸ் பிரசிடென்சி) என்பது இன்றைய தமிழ்நாடு, ஆந்திரம், கருநாடகம், கேரளம் பகுதிகளை யெல்லாம் இணைத்து பிரிட்டீசாரின் ஆட்சியினால் உருவாக்கப்பட்டிருந்த நிலையில், 'தமிழ்நாடு தமிழருக்கே’ என்பது தெளிவான நில அடையாளத்தைக் காட்டுகிற அரசியலாக எழவில்லை.\nஇன்னொருபுறம் ஆரியமல்லாதவையே 'திராவிடம்’ - எனக் கால்டுவெல் மொழியியல்வழி விளக்கப்படுத்தியதும், பழங்காலந் தொட்டே தமிழைத் திரமிளம் - திராவிடம் என்று பிராகிருத, ஆரிய வழிமுறையினர் அடையாளப்படுத்தி வந்ததுமான நிலையில் 'திராவிடர்’ - என்போர் ஆரியம் அல்லாதவர் என்கிற அரசியல் விளக்கமே அக்கால் பரவியிருந்தது.\nஎனவேதான் அயோத்திதாசப் பண்டிதரும், பின்னர் பெரியாரும் ஆரியம் அல்லாத மறுப்பு நிலையிலிருந்து திராவிடர் கழகம் எனும் பெயர்களில் இயக்கங்களைத் தொடங்கினர்.\n1952-இலிருந்தே அதாவது மொழிவழி மாநிலப் பகுப்புக்கு முன்பிருந்தே தேர்தலில் ஈடுபடத் தொடங்கிய தி.மு.க. அன்றைய சென்னைத் தலைமாநிலத்தோடு தெலுங்கு, கன்னட, மலையாள மக்களும் இணைந்திருந்த விரிந்த நிலப்பரப்பையே 'திராவிட நாடு’ என்பதாக அடையாளப் படுத்தி அவர்களையும் இணைத்துக் கொண்டு திராவிட நாடு விடுதலையைக் கேட்டது.\n1956 மொழிவழி மாநில பகுப்புக்கு முன்னர் வரை பெரியாரும் அவ்வாறே திராவிட நாடு என முழங்கினார். மொழிவழி மாநிலப் பகுப்புக்கு பின்னர், அரசியல் சூழல் மாறியது.\nதமிழுக்கு, தமிழருக்கு உரிய மாநிலம் தமிழ் நாடாயிற்று.\nஎல்லைப் பகுப்பில் நடந்த தில்லுமுல்லுகள் பலவாயினும் இறுதியாகத் தமிழ்நாடு என்பது இதுதான் என்பதான ஓர் அடையாளத்திற்கு வந்தது.\nஎல்லைப் பகுப்பு நடந்து ஏறத்தாழ 14 ஆண்டுகள் கழித்தே தமிழர்களுக்கான இந்நிலப் பகுதிக்குத் 'தமிழ்நாடு’ எனச் சட்டப்படி போராடி பெயர் பெற முடிந்தது.\nஇனி, தெலுங்கனையும், கன்னடனையும், மலையாளியையும் ��ம்பிக்கொண்டு பயனில்லை. அவர்கள் திராவிட நாட்டு விடுதலைக்கு உடன்படப் போவதில்லை. தமிழ்நாடு தமிழருக்கே என்பதுதான் சரி என்று பெரியார் 1956-இல் முடிவுக்கு வந்தார்.\nஆனால் 1963-இல் பிரிவினைத் தடைச் சட்டம் வந்த பிறகும்கூட திராவிட நாடு - என்கிற அடையாளத்தையே தி.மு.க. வலியுறுத்தி வந்தது. நெருக்கடிக்காகப் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டபோதுகூட, திராவிட நாடு பிரிவதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன, நாங்கள்தாம் கைவிட்டுவிட்டோம் என்றனர்.\nமுழுக்க முழுக்கத் தேர்தல் நலன் நோக்கியே அவர்களின் கொள்கைகளும், நடைமுறைகளும் நீர்த்துப் போகவும், ஆட்டங் காணவும் செய்தன.\nஆரிய மாயை எழுதிய அவர்களே அன்றைக்கு ஆரியத்தின் ஊற்றுக் கண்ணாக இருந்த இராஜாஜியோடு கூட்டுச் சேர்ந்து தேர்தலில் பங்கேற்றனர். அதற்குத் தகவாக அரசியல் பேசவும் செய்தனர்.\n\"புரட்சிக்கான, விடுதலைக்கான, உழைக்கும் மக்களுக்கான, சாதி ஒழிப்புக்கான அரசியல் கருத்துகளையெல்லாம் தேர்தல் வாக்குக்காகப் பேசிக் கொண்டே அவற்றுக்கு நேரெதிராக முதலாளியத்தோடும், இந்தியத்தோடும், பார்ப்பனியத்தோடும் உறவாடியபடி கொள்கை அனைத்தையும் அடிசாய்த்தனர். ஆவர்களின் படிப்படியான அன்றைய சீரழிவு நடைமுறைகளை விளங்கிக் கொள்ளாதவர்கள் 2009-இல் முள்ளிவாய்க்காலின் பேரழிவுக்குத் தி.மு.க., ஆட்சியிலிருந்தும் ஏதும் செய்யாததற்குக் காரணம் கருணாநிதி பிறப்பால் தமிழர் இல்லை என்றும், அவர் திராவிடக் கருத்துள்ளவர் என்றும் அரைகுறை அரசியல் பாடம் படித்து தி.மு.க.வையும், திராவிடக் கட்சிகளையும் எதிர்க்கத் தொடங்கியுள்ளனர்.\nதமிழர் ஒருவர் முதலமைச்சராக வந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்பதாகக் கருதவும் பரப்பவும் செய்கின்றனர்.\nதமிழ்த்தேச அரசியல் என்றால் என்ன அது யாருக்கானது அது என்ன செய்யப் போகிறது எப்படிச் செய்ய போகிறது - என்கிறபடியான நூற்றுக்கணக்கான கேள்விகளுக்குத் தெளிவாகச் சிந்திப்பதும் இல்லாமல், செயல்படுவதுமில்லாமல் இருக்கின்றனர்.\nதமிழனைத் தமிழனே ஆள வேண்டும் என்று தன்னை முதலமைச்சராகத் தேர்வு செய்ய வேண்டுமான உத்தியோடு பேசுகின்றனர்.\nஎங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே,\nஇங்கு பிறப்பினும் அயலான் அயலானே\"\n- என்ற புரட்சிப் பாவலரின் பாடல் வரிகளைத் தங்களுக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.\n- தமிழ்நாட்டை ஆளுவதற்கு ஒருவன் தமிழனா இல்லையா என்பதை மட்டுமே தகுதியாகச் சொல்கின்றனர்\nதமிழ்நாடு இந்திய அரசாலும், பன்னாட்டு நிறுவன வல்லரசிய முதலைகளாலும் சூறையாடப்பட்டு வருவதைப் பற்றியெல்லாம் அவர்கள் பேசுவதும் எதிர்த்துப் போராடுவதும் இல்லை.\nநெய்வேலி பறிபோனது குறித்தோ, காவிரி கடைமடை மாவட்டங்கள் பறிபோய்க் கொண்டிருப்பதைப் பற்றியோ, தமிழகக் கனிம வளங்கள், நீர் வளங்கள், நில விளைச்சல் வளங்கள், கடல் வளங்கள் - என எல்லாம் சூறையாடப்பட்டு வருவதைப் பற்றியோ அவற்றை தமிழகத்திற்கானவையாக மீட்டுப் போராட வேண்டும் என்பது குறித்தோ மக்களை அணிதிரட்டியதில்லை. பறிபோய்விட்ட கல்வி உரிமையை காக்க வழிகாட்டியதில்லை.\nதமிழன் இந்தியன் இல்லை, தமிழர்களின் தேசிய இனம் 'தமிழ்த் தேசிய இனமே’ என்று பதிந்து கொள்ளுகிற உரிமைக்காக ஓங்கிக் குரல் எழுப்பியதில்லை.\nசாதி வெறிக்கெதிராக, சமயத் திமிர்களுக்கு எதிராக அணிதிரளுவதில்லை.\nஇந்துப் பார்ப்பனிய வெறிகொண்டு இந்தியாவை ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே அரசு, ஒரே பண்பாடு என்றெல்லாம் பேசுகிற ஆர்.எஸ்.எஸ்.-ஐ அதன் அடிவருடிப் பரிவாரங்களை எதிர்த்து இவர்கள் முணங்குவதுகூட கிடையாது.\nசாதியால்தான் தமிழனை அடையாளம் காணமுடியும் என்றும் சாதி தேவையுடையதாக இருப்பதாகவும் நியாயம் கற்பித்துக் கொள்கின்றனர்.\nதமிழ்த் தேச விடுதலைக்குப் பிறகுதான் சாதி ஒழிப்பு, வகுப்பு(வர்க்க) ஒழிப்பு என்று கூறி, சாதி ஒழிப்பு பற்றியெல்லாம் பேசித் தமிழன் என்கிற ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடாது என்கின்றனர்.\nஅப்படியென்றால் தமிழ்த்தேச விடுதலைக்குப் போராடக் கூடியவர்கள் யார்\nஎந்தத் தமிழர்கள் என்றால் - தமிழரை நாம் கூறுபடுத்துவதாகப் பழி சுமத்துகின்றனர்.\nப. சிதம்பரம், சிவநாடார் போன்றோரெல்லாம் தமிழர்களா என்றால் - தமிழராகப் பிறந்தவர்கள் தானே… அவர்களும் ஒருவகையில் தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பார்கள் என்கின்றனர்.\nஆக. தமிழ்த்தேச விடுதலை என்றால் என்ன என்கிற முதல்பாடத்திலிருந்தே விளக்கங்களைத் தொடங்க வேண்டியுள்ளது.\nஎண்பதாண்டுகளுக்குப் பிறகு, தமிழ்த் தேச விடுதலை அரசியல் நுழைந்திருக்கிற நெருக்கடியான இக் குழப்பச் சூழலுக்கு எவையெல்லாம் காரணங்கள் என்பதை ஆய்வு செய்தாக வேண்டியுள்ளத��.\nஆனால் இவ்வளவு காலம் தமிழ்த் தேச விடுதலைப் போராட்டம் அடுத்தடுத்தக் கட்டங்களுக்கு ஏன் நுழையவில்லை என்றால், அதற்குக் காரணம் திராவிட அரசியலே என்று ஒற்றை வரியில் எளிதாகச் சொல்லிவிடுகின்றன சில தமிழ் இயக்கங்கள்.\nஇன்னொருபுறம் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்டு அதன் பரிவார இயக்கங்களும் இன்றைக்குள்ள சமூகக் கேடுகளுக்கு அவலங்களுக்குத் திராவிட அரசியலும், அதன் ஆட்சியுமே காரணம் என்கின்றன.\nஆக, எதிரெதிர் இயக்கங்களாக இருக்கவேண்டிய தமிழ் இயக்கங்களுக்கும், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட ஆரியச் சார்பு இயக்கங்களுக்கும் எப்படித் திராவிட அரசியலும், நடைமுறையுமே எதிரி என்று அடையாளப்பட முடியும்\nஇந்த இடத்தில் திராவிட அரசியல் குறித்துக் கூடுதலாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.\nதிராவிடம் என்பது பெரிய அளவிலான ஒரு கொள்கையோ, கோட்பாடோ, தேசமோ கொண்டதன்று.\nஅது ஆரியத்திற்கெதிரான அரசியல் நிலைப்பாடு கொண்டதாக உணரவும், உணர்த்தவும் பட்டிருக்கிறது.\nஇன்னொருபுறம் அப்படியான ஆரியத்திற்கு எதிரான தமிழின மரபு சார்ந்த இனங்களை யெல்லாம் அவை ஆரிய எதிர்ப்புடையவையாகக் கருதி இணைத்துத் திராவிடம் என அடையாளப் படுத்தியது.\nஆக, திராவிடத்திற்கான இந்த இரண்டு செயல் இலக்குகளும் - திட்டங்களுமே ஆரியத்திற்கு எதிரானவை என்றாலும், அவை இரண்டுமே திராவிடத்தை முன்மொழிந்த இயக்கங்களால் முறையாக முன்னெடுக்கப்படவில்லை.\nதிராவிடத்தை முன்னெடுத்த இயக்கங்கள் ஆரியத்தை மொழியடிப்படையிலும், பண்பாட்டடிப் படையிலும் சிலவகையில் எதிர்த்துப் பேசினாலும் ஆரியத்தின் அரசியல் அதிகாரக் கருவான இந்தியத்தை வீழ்த்துவதற்கான செயல்திட்டமின்றி, அந்த இந்தியத்திற்கு அடிபணியவே செய்தன. இனத்தால் திராவிடன், நாட்டால் இந்தியன் என மயங்கின, தமிழர்களை மயக்கின.\nஎனவே, திராவிடம் என்பது ஆரியத்திற்கு, அதன் இன்றைய அரசியல் அதிகார அடையாளமான இந்தியத்திற்கு எதிரானதாக நிற்காமல் அவற்றினோடேயே இணங்கிப் போனதால், தமிழ்த் தேசக் கருத்தாளர்கள் பலருக்கும் திராவிடத்தின் மீது வெறுப்பு ஏற்பட்டது, ஏற்பட்டுள்ளது. அவ் வெறுப்பிற்கான காரணத்தில் சரி இருந்தாலும், அவ் வெறுப்பிற்கான காரணம் இன்னதுதான் என்பதை அடி ஆழமாய் ஆய்வு செய்யாமல், திராவிடமே பகை என்பது போல் சுட்டத் தொடங்குவது, அத் தமிழ்த்தேசமும் ஆரியத���திற்குச் சார்பாய் போகிற பெரும் பிழையையே செய்வதான போக்காக மாறுவதையே அவர்கள் உணரவேண்டும்.\nஅந்த இடத்தை இந்திய ஆரியம் சரியாக உணர்ந்துகொண்டது. எனவேதான் அது திராவிடத்தை எதிர்த்து தமிழை அரவணைப்பது போன்ற ஏமாற்றைச் செய்வதான நடைமுறைகளை மேற் கொண்டது. இடைக்காலத்தில் தருண்விஜய்யைத் தூண்டிவிட்டுத் திருவள்ளுவரை, திருக்குறளைப் பாராட்டிய நாடகங்களை நடத்தியது. தமிழில் பேசுவது போன்ற புனைவை உருவாக்கியது.\nஆக, ஆரியத்தை - அதன் அரசியல் நடுவமான இந்தியத்தை, பொருளியல் அடித்தளமான பன்னாட்டு நிறுவன வல்லரசியங்களை எதிர்த்துக் களம் காண வேண்டிய தமிழ்த் தேச அரசியல், அவற்றை எதிர்ப்பதில் - போராடுவதில் திட்டமிடாமல் செயல்படாமல், அவ்வகை செயல் திட்டங்களே இல்லாத வெற்றுத் திராவிடக் கட்சிகளை எதிர்த்துக் கம்பு சுற்றுகிறது.\nஇன்றைக்கு ஓட்டாண்டிகளாய் மாறி இந்திய மடியில் சாய்ந்து கிடக்கும் திராவிடக் கட்சிகளின் முகத்திரைகளைக் கிழித்து, அவை தொடங்கப்பட்ட போது கொண்டிருந்த ஆரியப் பார்ப்பனிய - இந்திய அரசெதிர்ப்புத் திட்டங்களை மேற்கொள்ளாமல் எப்படிப் பொய்யாய் போலியாய் மாறிப் போய்விட்டன என அம்பலப்படுத்தி - அவற்றை ஆரியத்திற்கு எதிராகக் கொம்பு சீவிவிட வேண்டிய கடமையை ஆற்ற வேண்டிய பொறுப்பு தமிழ்த்தேச இயக்கங்களுக்கே இருப்பதை அவை உணர்ந்தாக வேண்டும்.\nஆரிய - இந்திய எதிரிகளைத் தனிமைப்படுத்தி எதிர்க்க வேண்டுமானால், இத்தகைய விரிவான திட்டத்தை தமிழ்த் தேசிய இயக்கங்கள் செய்தாக வேண்டும்.\nமாறாக எதிரிகளைத் தனிமைப்படுத்தி எதிர்க்காமல், அவர்களின் வலுவை அதிகப்படுத்திக் கொண்டிருப்பது தமிழ்த் தேசப் போராட்டத்திற்கே பேரிழப்பாக முடியும்.\nநிலைஇவ்வாறிருக்க, தமிழகத்தில் உள்ள புரட்சிவய கட்சிகளின் அரசியல் தெளிவின்மையும், செயல்திட்டமின்மையும்கூட இன்னொரு பெருங்காரணமாய் உணரவேண்டியுள்ளது.\n1925 அளவில் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். கடந்து வந்து தன்னை வலுப்படுத்தி நிலை நிறுத்தி வைத்திருக்கிற அளவில்கூட,\nஅதே காலக்கட்டத்தில் தொடங்கப்பட்ட பொதுவுடைமைக் கட்சி தன்னை வலுப்படுத்தி நிலை நிறுத்தவும் புரட்சிக்கான நகர்வை முன்னெடுத்துச் சொல்லவுமில்லை என்பதை மீளாய்வு செய்தாக வேண்டும்.\nஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே குமுகம் - என ஆர்.எஸ்.எஸ். வகுத்து���்கொண்டு செயலாற்றிய அரசியல் பாடத்தைத்தான் மார்க்சிய இலெனினியத்தை வழிமொழியும் புரட்சிவயக் கட்சியினரும் பேசினர்.\nஇந்திய நாடு என்றும், இந்தியச் சமூகம் என்றும் அளவிடத் தொடங்கினர்.\nஇந்தியா எப்படி ஒரு நாடாகும் தேசமாகும் - என்று பலமுறை நாம் உள்ளிட்டுப் பலரும் இடித்துக் கேள்வி எழுப்பியும் அவர்கள் மாறுவதாயில்லை, மாற்றிக் கொள்வதாயுமில்லை.\nஇந்தியப் புரட்சி நடக்கும் என இலவுகாத்துக் கிடந்தனர்; கிடக்கின்றனர்.\nஇந்திய அளவில் கட்சியை 'இந்தியப் பொதுவுடைமைக் கட்சி’ - என்று வைத்துக்கொண்டனர்.\n1925-இல் இ.பொ.க. தொடங்கப்பட்ட போதான இந்தியா வேறு, 1947-க்குப் பிறகான இந்தியா வேறு, 1980-களுக்குப் பிறகான இந்தியா வேறு. ஆக முதலாளிய அதிகார அரசு எதை நாடு என்று காட்டுகிறதோ, எதைச் சமூகம் என்று கூறுகிறதோ அதைத்தான் புரட்சிவயக் கட்சிகளும் நாடு என்றும், சமூகம் என்றும் அடையாளப்படுத்திக் கொள்ளும் என்றால் அது என்ன வகை இயங்கியல்.\nஅந்த அந்த மொழித் தேசங்கள் அளவில் கட்சிகளைக் கட்ட வேண்டும் எனத் தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள் எல்லாம் விரிவாகத் தருக்கமிட்டுத் தமிழ்நாட்டளவில் கட்சி கட்டிய போதெல்லாம் மா.இலெ.வினர் உள்ளிட்ட இ.பொ.க.வினர் அது 'முதலாளிய தேசிய வாதம்’ - இழித்துரைத்தனர்.\nஇந்தியா தேசிய இனங்களின் சிறைக்கூடம் என்றவர்கள் அச் சிறைக்கூடத்தை உடைத்திடுவது குறித்து எந்தத் திட்டத்தையும் முன்வைத்ததில்லை.\nஆக இப்படியான சூழலில் தமிழ்த்தேச அரசியல் ஏன் செழுமைப்படவில்லை, மக்கள் விடுதலைக்குரிய வகையில் ஏன் வழி அமைத்திடவில்லை, உழைக்கும் மக்களுக்கானதாக ஏன் திட்டமிடப்படவில்லை, சாதி ஒழிப்போடு ஏன் செயல்திட்டம் கொள்ளவில்லை என்றெல்லாம் பேசுவதில் அவ்வாறு செயல்படாததற்கு எவை காரணம் என ஆய்ந்திட வேண்டுமா வேண்டாமா\n\"புரட்சிவய கட்சிகளின் அரசியல் திட்டங்களும், செயல் திட்டங்களும் தமிழ்த் தேசப் புரட்சியை நோக்கி இல்லாததே காரணம்.\nதேசிய விடுதலைப் புரட்சி என்பது ஒரு மக்கள்(சன)நாயகக் கோரிக்கை அதை ஆதரிப்போம் - என்கிறவர்கள், அதை முன்னெடுத்து வழிநடத்துவோம் என முன்னுக்கு வருவதில்லை.\nஇந்தியா எங்கள் நாடு என்கிற குழப்பமும், இந்தியா ஒரே சமூகம் என்கிற மயக்கமுமே அவர்களை தமிழ்த் தேசப் புரட்சியை மறுத்து இந்தியப் புரட்சிக்காகக் காத்திருக்க ���ைத்திருக்கிறது.\nஇந்தியா என்பது நாடல்ல, இந்தியா என்பது ஒற்றை சமூகமும் அல்ல என ஓங்கி ஒலித்து, தேசிய இன அளவில் கட்சிகளைக் கட்டிப் புரட்சிவய அரசியல் - செயல்திட்டங்களை முன்னெடுத்திடும் போதே புரட்சிகர செயற்பாடுகள் முன்னுக்கு நகரமுடியும். தமிழ்த் தேச அரசியலும் அதன் விடுதலைக்குரிய போர்க்களத்தைக் காணமுடியும்.\nஅத்தகைய வழித்தடத்தை முன்னெடுப்பதற்கான நிலையில் ஆய்வு செய்வதும், முன்னெடுத்து நடத்த வேண்டிய கடமையை மேற்கொள்ளுவதுமே இன்றைக்குத் தமிழக மக்கள் புரட்சியின் மீது நம்பிக்கையுடைய தமிழ்த் தேச இயக்கங்களின், புரட்சிவய மார்க்சிய இலெனினிய இயக்கங்களின், ஆரியப் பார்ப்பனிய எதிர்ப்புகொண்ட திராவிட இயக்கங்களின் கடமை என்பதை உணரவேண்டும்.\nஅத்தகைய கடமையோடு அவை கட்டமைத்து செயல்படுகிற முன்னணிப் படையே இந்தியத்தை இடித்து உடைக்கும். பன்னாட்டு நிறுவன முதலாளியத்தை அடிசாய்க்கும், சாதியை, ஆரியப் பார்ப்பனியத்தைக் கருவறுக்கும்…என்பதை உணர்வோம் உணர்த்துவோம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-87/7426-2010-04-30-04-24-59", "date_download": "2019-12-10T23:37:41Z", "digest": "sha1:4OSEZPSLAJC4VD3CV6EXWQF5WFXVDWKC", "length": 12802, "nlines": 217, "source_domain": "keetru.com", "title": "மக்கள் மாளிகை", "raw_content": "\nதமிழர்களையும் - மியான்மர் முஸ்லிம்களையும் புறக்கணிக்கும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா - 2019\nதென்னிந்திய ரயில்வே தொழிலாளரின் வேலை நிறுத்தம்\nஅது ஒரு நோய், ஸார்\n4 பேர் போலி மோதல் கொலை - பொதுமக்கள் கொண்டாடுவது ஏன்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nவெளியிடப்பட்டது: 30 ஏப்ரல் 2010\nஎழுதப் படிக்கத் தெரியாத தாய்க்கும் பெருங்குடிகாரத் தந்தைக்கும் பிறந்த திக்குவாய் மகன் தான் நிக்கோலி சோஷெஷ்கு என்பவர். இவர் ருமேனியா நாட்டைச் சேர்ந்தவர். நிக்கோலி தமது 18வது வயதில் ருமேனியா கம்யூனிஸ்டு கட்சியில் சேர்ந்தார். இரண்டாம் உலகப் போரின்போது ருமேனியா ஜெர்மனியை ஆதரித்தது. அப்போது அங்கே கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்தது.\nஇதன் காரணமாக நிகோலி சிறை செய்யப்பட்டார். இரண்டாவது உலகப்போர் முடிந்தவுடன் ருமேனியாவின் தலைவிதி ஸ்டாலினாலும் சர்ச்சிலாலும் நிர்ணயிக்கப்பட்டது. இது கம்யூனிஸ்டு ஆதிக்கத்தின் கீழ் வந்தது.1945ம் ஆண்டு பொதுத் தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சி தோல்வியடைந்தது. ஆனால் ஆளும் கட்சியினராக இருந்த கம்யூனிஸ்டுகள் எதிர்கட்சியினரை பாசிஸ்டு துரோகிகள் என்று குற்றம் சாட்டி சிறை செய்தனர்.\nமன்னர் மைக்கேலைத் துப்பாக்கி முனையில் பதவியிலிருந்து இறக்கினர். 1945ம் ஆண்டு வரை தேசிய விவசாயிகள் கட்சியைச் சேர்ந்த 2,80,000 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 72 சதவீதம் பேர் சிறையிலேயே மர்மமான சூழ்நிலையில் மாணடனர். 1968ம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த கிளர்ச்சியை அடக்கியதன் மூலம் இவர் உலகளவில் தனது புகழை உயர்த்திக் கொண்டார். தன்னை எதிர்த்த எழுத்தாளார்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் பல முக்கியமானவர்களை மனநோயாளி என்று கூறி மனநோய் விடுத்திக்கு அனுப்பினார்.\nசிறைக் கைதிகளைக் கொண்ட அவர்களது சவப் பெட்டியைத் தயார் செய்யச் சொல்லி மருந்துகளை அதிகமாகக் கொடுத்து கொன்று அதிலே போட்டு புதைத்தார்,இவரும் இவரது மனைவி எலினாவும் கோடிக் கணக்கில் பணத்தைச் சுருட்டிக் கொண்டனர். பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பணாம் திரட்ட நாட்டிலுள்ள யூதர்களை இஸ்ரேல்லுக்கு தலைக்கு 5000 டாலர்கள் என்று விற்று 40 கோடி டாலர்கள் பெற்றுக் கொண்டார்.\nஇவரது இராணுவம் 6000 பேர்களுக்கு மேல் சுட்டுக் கொன்றது. கொலை வெறியாட்டம் நடத்தினர். மக்களுடன் இராணுவமும் சேர்ந்துக் கொள்ள அங்கே ரத்த ஆறு ஓடியது. அதே சமயத்தில் ஒன்றுக்கும் உதவாத மிகப் பெரிய மக்கள் மாளிகை ஒன்றை ருமேனியாவில் இவர் கட்டினார். 1989ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81-3/", "date_download": "2019-12-11T01:30:50Z", "digest": "sha1:NKEGW7DKVHFOGR6AW2G3WUWMQIR5BYHT", "length": 34386, "nlines": 86, "source_domain": "marxist.tncpim.org", "title": "கம்யூனிஸ்ட்டுகளும் கருத்துப் போராட்டமும்! » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nஎழுதியது ராமச்சந்திரன் பி -\nமுந்தைய கட்டுரைகளில் கருத்துப் போராட்டத்திற்கு அளித்த முக்கியத்துவம் காரணமாக ஒரு தவறான எண்ணம் வாசகர்கள் மத்தியில் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அதாவது, கருத்துப் போராட்டம் என்பது தேவையென்ற போதிலும் அப்பணி தனியாகவே செய்ய வேண்டிய ஒரு “போராட்டக் களம்” ஆக மட்டும் பார்க்கக் கூடிய ஒரு போக்கும் ஏற்படக்கூடும். ஆயினும், இது அரை குறையான உண்மை மட்டுமே ஆகும். மார்க்சிய வாதிகளுடைய பார்வையில் கருத்துப் போராட்டம் என்பதானது ஆகப்பெரிய கருத்துத் துறைப் பணிகளின் ஒரு பகுதியாகவே மட்டும் பார்க்க வேண்டும். ஆரம்ப நிலையில் உள்ள சில தோழர்களும், அதி தீவிரவாத எண்ணப் போக்குகளில் அதிகக் கவனம் செலுத்தக் கூடிய சில நபர்கள் மத்தியிலும் கருத்துப் போராட்டத்தை ஒரு தனியான ஆகப்பெரியக் கடமையாகப் பார்க்கும் நிலைமை உள்ளது என்பதுதான் உண்மை. அதிலும் அரசியல் வார்த்தைகளையும், சொற்றொடர் களையும் வைத்து “விமர்சனப் போரில்” மட்டும் ஈடுபடக்கூடிய ஒரு போக்கு நக்சல்கள் மற்றும் உள்ள “வாய்வீச்சு வீரர்கள்” மத்தியிலும் இருக்கத்தான் செய்கிறது. கருத்துப் போராட்டத்தினுடைய உண்மையான உள்ளடக்கத்தைப் பார்க்காமல், விடாப்பிடியாக வார்த்தைச் ஜாலங்களில் மட்டும் கவனம் செலுத்தும் ஒரு போக்கு இருக்கத்தான் செய்கிறது.\nகுறிப்பாக, கட்சிகளுக்குள் தோன்றும் கூர்மையான கருத்து மாறுபாடுகளும், முரண்பாடுகளும் காரணமாக இத்தகைய வார்த்தைகளை ஆதாரமான கருத்துப் போராட்டங் களை திரும்பத் திரும்ப வலியுறுத்தி சுயதிருப்தி அடையும் பல “அறிவாளிகளையும்” நாம் பார்க்கிறோம். இந்தியாவில் நக்சல் இயக்கம் தோன்றிய காலத்திலும், உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பெரும் பிளவு ஏற்பட்ட காலத்திலும் இந்த வார்த்தைச் ஜாலங்களுடன் கூடிய வாதங்களுக்கு பெரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. திண்ணை வேதாந்தம் என்று கூறுவதைப் போல இத்தகைய சர்ச்சைகளில் ஈடுபடுவது மட்டும் கட்சிப் பணியின் முக்கியப் பகுதியாகப் பார்க்கும் ஒரு போக்கும் வலுவாக இருந்தது. இத்தகைய போக்குகள் ஒரு மிகப்பெரிய உண்மையைப் புறக்கணிக்கின்றன. மார்க்சியத்தில் பயன்படுத்தப்படும் பல சொற்றொடர்களை அள்ளி வீசி, அதன் மூலம் கிடைக் கக் கூடிய வாதப் பிரதிவாதத் திருப்தி மூலம் மட்டும் தத்துவார்த்தப் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது என்பது தான் உண்மை. எதார்த்த சூழ்நிலைகள், அரசியல் பின்னணிகள், இயக்கத்தில் தோன்றும் கருத்து மாறுபாடுகள் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்ப தற்குப் பதிலாக வார்த்தைகளை கெட்டிக்காரத்தனமாகப் பயன் படுத்தி தங்களுடைய “அறிவுத் திறனைப்” பறைசாற்றும் நோக்கத்துடன் நடத்தக்கூடிய ஒரு பொழுது போக்குக் கடமை அல்ல உள்கட்சிப் போராட்டம் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். கருத்துப் போராட்டத்தின் மூலம் சிந்தனைகளைத் தூண்டிவிடுவதும், கருத்து மோதல்கள் மூலம் புதிய சிந்தனைகளை உருவாக்குவதும், அவற்றின் மூலம் தோழர்கள் மத்தியில் தெளிவான கண்ணோட்டத்தை உருவாக்குவதும்தான் கருத்துப் போராட்டத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். வருடக் கணக்கில் தத்துவ வார்த்தைகளை முன்வைத்து வாதத் திறமைகளை வெளிக்காட்டும் பல நபர்களும் இருக்கிறார்கள். ஆயினும், நடைமுறை இயக்கத்திலிருந்தும், எதார்த்த சூழ்நிலைகளில் இருந்தும் தோன்றும் தத்துவார்த்தப் பிரச்சனைகளை இத்தகைய நபர்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கிறார்கள்.\nஉண்மையான மார்க்சிஸ்ட்டுகள் கருத்துப் போராட்டத்தை கம்யூனிஸ்ட் இயக்கம் நடத்த வேண்டிய கருத்துப் பணிகளில் ஒரு முக்கியப் பகுதியாகவே பார்க்க வேண்டும். எப்போதாவது வகுப்புகள் நடத்துவதும், பிரசுரங்களையும், புத்தகங்களையும் விற்பது மட்டும் கருத்துப் பணிகளின் ஆகப்பெரிய நோக்கமாக இருக்க முடியாது.\nகம்யூனிஸ்ட் இயக்கம் ஆரம்ப காலத்திலிருந்தே வலியுறுத்தி வந்துள்ள ஒரு முக்கியமான கண்ணோட்டத்தை இங்கு அழுத்தமாக நினைவுபடுத்த வேண்டியுள்ளது. அதாவது, கம்யூனிஸ்ட்டுகளின் மொத்தப் பணிகளை மூன்று முக்கிய அம்சங்கள் கொண்டதாக கம்யூனிஸ்ட்டுகள் கருதுகிறார்கள். முதலாவதாக, தத்துவார்த்தப் பணிகள் மூலமும், அரசியல் பணிகள் மூலமும் கருத்துத் துறையில் தொடர்ச்சியான இடைவிடாத கடமைகளை செய்ய வேண்டியது ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டின் கடமையாகும். புரட்சிகரமான இயக்கத் தில் இன்றியமையாத ஒரு பகுதியாக வெகுஜனங்களைத் திரட்டுவது என்பதானது எல்லாக் காலத்திலும் கம்யூனிஸ்ட்டுகள் செய்ய வேண்டிய ஒரு காரியமாகும். வெகுஜனங்களை வர்க்கப் போராட்டத்தின் மூலமும், வாழ்க்கை அனுபவங்கள் மூலமும், சுற்றுச்சார்பி லுள்ள அனுபவங்களைச் சரியாகப் புரிந்து கொள்வதன் மூலமும் புரட்சிகரமான சக்தியாக வடிவமைப்பது என்பது ஆகப்பெரிய கடமை. இதைப் பூர்த்தி செய்யாமல் புரட்சிகரமான இயக்கத்தைக் கட்டவே முடியாது என்பதுதான் மிகப் பெரிய உண்மை. இந் நோக்க மின்றி செய்யக் கூடிய பணிகள் எல்லாம் வெறும் “புரட்சிகரமான வாய்வீச்சில்” மட்டுமே முடியும். புரட்சி இயக்கத்திற்கு மக்களைத் திரட்டுவதில் வர்க்கப் போராட்டத்திற்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்பதுதான் உண்மை. ஆனால், வர்க்கப் போராட்டங்களை மட்டும் நடத்திக் கொண்டே போனால் அந்தக்கட்டத்தில் எழுச்சிகளை உருவாக்க முடியும் என்ற போதிலும் நீண்ட காலப் பார்வையில் அந்த மக்களை புரட்சிகரமான ஒரு சக்தியாக வளர்த்தெடுக்க முடியாது என்பதுதான் உண்மை. இதைச்செய்வதற்கு மக்கள் மத்தியில் தொடர்ச்சியான கருத்துப் பிரச்சாரம் மூலம் லட்சியத்தெளிவும், மன உறுதிப்பாடும் எதிரிகளின் சாகசங்களை முறியடிக்கும் மனோதிடமும் வளர்த்தெடுக்க முடியாது. கருத்துப் பிரச்சாரமும், அரசியல் பிரச்சாரமும் இன்றி எந்தக் கம்யூனிஸ்ட் இயக்கத்தையும் வலுவாகக் கட்ட இயலாது என்பதுதான் இதுநாள் வரைக் கிடைத்த அனுபவங்கள் நிரூபிக்கின்றன. பல்லாயிரக்கணக்கான (அல்லது இந்தோனேசி யாவில் நடந்தது போல லட்சக் கணக்கானவர்கள்) கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட பிறகு கம்யூனிஸ்ட் இயக்கம் திரும்பத் திரும்ப உயிர்பெற்று “பீனிக்ஸ்” பறவையைப் போல், சிலிர்த் தெழுந்து நிற்கிறதை நாம் பார்க்கிறோம். கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இந்த மகத்தான தன்மையானது அதன் அடிப்படையான, கெட்டியான, தத்துவார்த்த அஸ்திவாரமே காரணமாகும். சோவியத் யூனிய னின் வீழ்ச்சிக்குப் பின் மிகவும் கடுமையானதோர் சூழலில் கூட படிப்படியாக, பெரும் சிரமங்களையும் சந்தித்து கம்யூனிஸ்ட் இயக்கம் இன்று பல ���ாடுகளில் வளர்ந்து வருவதும், மார்க்சியத் தத்துவம் மேலும் வலுவாக முன்னேறுவதும் மேலே குறிப்பிட்டது போல் தத்துவார்த்த உறுதிப் பாட்டின் தெளிவான தோற்றமே ஆகும்.\nஆக, தத்துவார்த்தப் பணிகளும், தொடர்ச்சியான கருத்துப் போராட்டம் ஆகியவையும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கெட்டியான அடித்தளமாகும். இப்பணியில் முழுமையாக விடாப்பிடியாக ஈடுபடாமல் கம்யூனிஸ்ட்டுகள் நீடித்து செயலாற்றவும் முடியாது, முன்னேறவும் முடியாது என்ற உண்மையை என்றும் நினைவு கொள்ள வேண்டியிருக்கிறது.\nஆயினும், கருத்துப் போராட்டமானது ஒரு “வெற்றிடத்தில்” செய்யவேண்டிய கடமையல்ல என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். கம்யூனிஸ்ட் இயக்கமும், மார்க்சியமும் தோன்றிய காலத்திலிருந்தும் இவற்றிற்கெதிராக எதிரி வர்க்கங்கள் விடாப்பிடியாக பலமுனைகளில் தாக்குதல்களை நடத்திவருவதை நாம் பார்க்கிறோம். கம்யூனிஸ்ட்டுகளை கொலை செய்வது போன்ற வற்றில் ஈடுபட்டும், அவர்களுக்கெதிராக அவதூறுப்பிரச்சாரங் களை அவிழ்த்துவிட்டும், ஈனத்தனமானப் பணிகள் மூலம் இயக்கத்தை சீர்குலைத்தும் மற்றும் பல முறைகளிலும் இத்தாக்குதல்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. அதன் ஒரு பகுதியாக கம்யூ னிஸ்ட்டுகளின் உலகக் கண்ணோட்டத்தையும், தத்துவங்களையும், அரசியல் நடைமுறைகளுக்கெதிராகவும் எதிரி வர்க்கங்கள் ஒரு நிமிட இடைவெளி இல்லாமல் கருத்துத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.\nபுறச்சூழ்நிலைகளின் பாதிப்புகள் மூலமாகவும், இடைவிடாமல் நடைபெறும் பலதரப்பட்ட கருத்துப் பிரச்சாரங்களின் விளைவா கவும், எதிரி வர்க்கத்தின் சாமர்த்தியமான பிரச்சாரப் பணிகள் மூலமாகவும் நமது இயக்கத்திற்காதரவான மக்களின் மனங்களிலும், சந்தேகங்களும், குழப்பங்களும் எழத்தான் செய்கின்றன. அவர்களின் மனோதிடத்தை உருக்குலைக்கும் தத்துவப்பிரச்சாரமும், மக்கள் மத்தியில் ஊசலாட்டத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்துகின்றன. பலவிதமான தவறான மதப் பிரச்சாரம், பத்தாம்பசலி மூடநம்பிக்கைகள், எதிர்கால வாழ்க்கைப்பற்றி பலமுறையிலான பிரம்மைகள் போன்ற கருத்துக்களின் தாக்கமும் இயக்க ஆதரவாளர்கள் மத்தியில் குழப்பங்களை வளர்க்கின்றன. இன்று பெரிய அளவில் டி.வி, ரேடியோ, பத்திரிக்கைகள், செய்திஸ்தாபனங்கள் போன்ற ஊடகங் கள் என மொத்���மாகப் பார்க்கும்போது, அவை எதிரிவர்க் கங்களுக்கு உதவி செய்கின்றன.\nமேலேக் குறிப்பிட்ட பிரச்சாரத் தாக்குதலில், சுழலில் சிக்கியிருக்கக்கூடிய மக்கள் மத்தியில் கருத்துப் பிரச்சாரத்தை கவனமாகச் செய்யாவிடில் அந்த மக்களைப் புரட்சிகர இயக்கத்திற்கு இட்டுவரும் பணி மிகவும் சிரமம் நிறைந்ததாகிவிடும். இந்தக் கருத்துப் பிரச்சாரத்தில் ஒரு முக்கியப் பகுதியாக எதிரி வர்க்கங்களின் ஆபத்தான, தவறான கருத்துக்களுக்கெதிரான கொள்கைப் போராட்டமும், மிகவும் முக்கியம் வாய்ந்த பகுதியாக இருக்க வேண்டும்.\nஆக, கருத்துப்பிரச்சாரமும், தவறான கருத்துக்களுக்கெதிரான தத்துவப் போராட்டமும் நமது பணிகளின் இன்றியமையாதப் பகுதிகளாக இருக்க வேண்டியுள்ளது. முதலில் குறிப்பிட்டதைப் போல, கம்யூனிஸ்ட்டுகளின் மூன்று ஆதாரமான கடமைகளில் கருத்துப் பணிகள் இவ்வாறு மிகப்பெரிய முக்கியத்துவத்தை விளக்கியிருக்கிறோம். ஆனால், இத்துடன் மக்களைத் திரட்டும் பணி, புரட்சிகரமான கட்சியையும், ஸ்தாபனங்களையும் வலுவாகக் கட்டும் பணி ஆகியவையும் இணைந்தே நடைபெற வேண்டியுள்ளது. எதாவது ஒரு பணி மட்டும் செய்து புரட்சிகரமான இயக்கத்தை வலுப்படுத்த முடியாது என்பதுதான் உண்மை. தொழிற்சங்கப் பணிகள் அல்லது மற்ற வெகுஜன அரங்கப்பணிகள் மட்டும் செய்வதின் மூலம் நம்முடைய புரட்சிகரமான கடமைகள் பூர்த்தியாகின்றன என்ற சுயதிருப்தி மனப்பான்மை கட்சிக்கு உதவி செய்யாது. மாறாக, நீண்டகாலப்பார்வையில் பார்க்கும்போது கூர்மையான பாதிப்புகளை உருவாக்கும். அதேபோல கட்சி ஸ்தாபனப்பணிகளில் மட்டும் ஈடுபடுவதன் மூலம் மட்டும் புரட்சிகரமான கடமைகளை நிறைவேற்ற முடியாது என்பதையும் ஆழமாக உணரவேண்டும். அரசியல், தத்துவார்த்தப் பணிகள் மூலம் தான் மேலே குறிப்பிட்ட காரியங்களுக்கு வலுவூட்ட முடியும். முன்னுக்கு அழைத்துச் செல்ல முடியும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.\nஅரசியல், தத்துவார்த்தப் பணிகள் பன்முகமான தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியவை என்பதையும் உணர வேண்டும். எதிரிகளின் இடைவிடாத கருத்துத் தாக்குதல்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பது ஒரு பெரிய கடமை. அதேபோல், தவறான கருத்துப் பிரச்சாரங்களுக்கெதிராக கம்யூனிஸ்ட் கட்சியின் தெளிவான பிரச்சாரமானது புரட்சி இயக்கத்தில் ஈர்க���கப்பட்ட மக்களுக்கு தன் நம்பிக்கையும், மன உறுதிப்பாட்டையும் ஊட்ட வழிவகுக்கும் என்பது தெளிவு. தவிர, ஒவ்வொரு தோழருக்கும் கட்டுப்பாடாகவும், உறுதியாகவும் பணிகளில் ஈடுபடும் மனப் பக்குவத்தையும் அளிக்கும் என்பதும் அனுபவம். ஒரு தோழரின் உறுதிப்பாட்டிற்கு ஆதாரமா னது தத்துவ ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் உள்ள தெளிவான மனோ நிலைதான். ஒவ்வொரு நிமிடமும் இந்தத் தெளிவை அளிப்பதில் எதிரிகளின் தவறான வாதங்களை கட்சி உடைத்தெறிவது ஒரு முக்கியப் பங்கினை நிறைவேற்றும் என்பதும் தெளிவு. கருத்துத்துறையில் நமது அணிகளுக்கு உறுதிப்பாட்டினை அளிக்கத் தவறினால், நாளடைவில் கட்சியின் கட்டுப்பாடும், செயல்திறனும் பெரிதும் சீர்குலையும் என்பது மட்டுமல்ல, அதற்கும் மேலாக எதிரிவர்க்கங்களின் பிரச்சாரம் நம் மக்களையும் படிப் படியாக பாதிக்கச் செய்யும் என்பதையும் ஒவ்வொரு நிமிடமும் நினைவில் கொள்ள வேண்டும். மூன்று முக்கியக் கடமைகளை இணைத்துப் பார்த்து செயல்படும் ஒரு நிலைமை உருவாக்காவிட்டால் அது கம்யூனிஸ்ட் இயக்கத்தையே பலகீனப்படுத்தக் கூடும் என்பதையும் மனதில் வைத்து செயல்பட வேண்டியுள்ளது. தற்சமயம் உள்ள உலக மற்றும் நம்நாட்டில் நிலவி வரும் சூழ்நிலைகளில் கருத்துப் பிரச்சாரத்திற்கும், தவறான கருத்துக்களுக்கெதிரான போராட்டத்திற்கும் மிகப்பெரிய முக்கியத்துவம் இருக்கிறது என்பதையும் ஒவ்வொரு நிமிடமும் நினைவில் கொள்ள வேண்டும்.\nமுந்தைய கட்டுரைசிறப்புப் பொருளாதார மண்டலம் : நந்திகிராம் பிரச்சனை\nஇந்தியாவுக்கு எதிரான ‘குடியுரிமை’ கூராயுதம்\nகவலைக்கிடமான இந்திய பொருளாதாரம்: விபரங்களை மறைக்க முயலும் மோடி அரசாங்கம்\nமனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்*\nஇந்தியாவுக்கு எதிரான ‘குடியுரிமை’ கூராயுதம்\nகவலைக்கிடமான இந்திய பொருளாதாரம்: விபரங்களை மறைக்க முயலும் மோடி அரசாங்கம்\nமனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்*\nநவம்பர் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nமுழு விடுதலை – இலட்சியத்தின் வீர வரலாறு\nமுழு விடுதலை – இலட்சியத்தின் வீர வரலாறு – gunatn on முழு விடுதலை – இலட்சியத்தின் வீர வரலாறு\nதாரைப்பிதா on அதிகாரக் குவிப்பும் அத்துமீறல்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2013/10/", "date_download": "2019-12-11T00:56:32Z", "digest": "sha1:XR463T5TMFPXQZGCJRQRUYODOPTBHCGV", "length": 54826, "nlines": 435, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: 10/01/2013 - 11/01/2013", "raw_content": "\nதமிழ் ஸ்டுடியோ - திரையிடல் நிகழ்ச்சி - ஏழை படும் பாடு\nநண்பர் அருண் (தமிழ் ஸ்டுடியோ), இந்திய சினிமா நூற்றாண்டையொட்டி நிகழ்த்தும் நூறு திரைப்படங்களின் திரையிடல் வரிசை, நிகழ்ச்சிக்கு தினமும் செல்ல வேண்டும் என்று நினைப்பேன். இன்றுதான் வாய்த்தது. இன்று திரையிட்ட படம் 'ஏழை படும் பாடு'. இதைப் பற்றி பின்பு.\nதிரையிடலுக்கு முன்பாக, இந்தியன் பனோரமா IFFI விழாவில், தேர்வுப் பட்டியலில் 'தங்கமீன்கள்' தமிழ் திரைப்படம் தோந்தெடுக்கப் பட்டிருப்பதை, நடுவர் குழுவின் தலைவராக இருக்கும் லெனின் தெரிவித்தார். மலையாளத்திலிருந்தும் வங்காளத்திலிருந்தும் அதிக படங்கள் தேர்விற்காக அனுப்பப்பட்டிருக்கும் சூழலில் தமிழிலிருந்து வெறுமனே ஆறே திரைப்படங்கள் அனுப்பப்பட்டிருந்ததாக வேதனையுடன் தெரிவித்தார். (அதில் ஒன்று எதிர்நீச்சல் என்ற போது கூட்டம் சிரித்தது.'ஏன் தன்னிச்சையாக சிரிக்கிறீர்கள் என்று கேட்டு விட்டு லெனினும் சிரித்தார்). மலையாளத்திலிருந்து ஆறு படங்களும் இந்தி மற்றும் வங்காளத்திலிருந்து தலா ஐந்து படங்களும் இறுதிப் பட்டியலில் இருக்கும் போது தமிழிலிருந்து ஒரே ஒரு படம்.\n'இந்தியன் பனோரமா' விருது பற்றிய விழிப்புணர்வு இல்லையா என்று கூட்டத்திலிருந்து கேட்டேன். நான் கேட்க நினைத்தது, 'திரைத்துறையினருக்கு இது குறித்த விழிப்புணர்வு இல்லையா என்று கூட்டத்திலிருந்து கேட்டேன். நான் கேட்க நினைத்தது, 'திரைத்துறையினருக்கு இது குறித்த விழிப்புணர்வு இல்லையா' என்று. லெனின் அவர்கள் 'பொதுவான விழிப்புணர்வு இல்லையா' என்று. லெனின் அவர்கள் 'பொதுவான விழிப்புணர்வு இல்லையா என்று புரிந்து கொண்டாரா என்று தெரியவில்லை. '43 வருடங்களாக இந்த விழா நடக்கிறது. சுமார் 33 வருடங்களாக டெல்லி குளிரில் சென்று பார்த்து வருகிறேன். தேடினால் தெரியாதா என்று புரிந்து கொண்டாரா என்று தெரியவில்லை. '43 வருடங்களாக இந்த விழா நடக்கிறது. சுமார் 33 வருடங்களாக டெல்லி குளிரில் சென்று பார்த்து வருகிறேன். தேடினால் தெரியாதா' என்பது போல் சொன்னார்.\nஇது போன்ற விருதுகளுக்கு தமிழ் மொழியின் சார்பில் நாம் குறைந்த படங்கள் அனுப்புவது ஒரு பக்கம் இருக்கட்டும், விருது விழாக்களுக்கு அனுப்பப்படுவத்ற்கான தரத்திற்கு எத்தனை படங்கள் தமிழில் உருவாக்கப்படுகின்றன என்பதையும் யோசிக்க வேண்டும். (எதிர் நீச்சல் ... ஹ\nகுறும்படங்கள் மற்றும் அனிமேஷன் பிரிவுகளில் கூட நிறைய படங்கள் வருவதில்லையாம். (குறும்பட இயக்குநர்கள் கவனிக்கவும்).\nலெனின் சொன்னதில் ஒரு நல்ல செய்தி என்னவெனில் இந்த விழாவில் பங்குபெறவிருக்கின்ற அனைத்து திரைப்படங்களையும் (சுமார் 250) சென்னையில் திரையிட ஏற்பாடு செய்யவிருப்பதாக கூறினார். நிச்சயம் சென்று பார்க்க வேண்டும்.\nபிறகு இயக்குநர் ராமிற்கும் லெனினிற்கும், அருண் நினைவுப் பரிசு (புத்தகம்) வழங்கினார். பிறகு திரையிடல் ஆரம்பமானது.\n'ஏழை படும் பாடு' - விக்டர் ஹியுகோவின் பிரெஞ்சு நாவலான 'லெஸ் மிஸரபில்ஸ்\" -ஐ அடிப்படையாக கொண்டு 1950-ல் உருவாக்கப்பட்டது. கருப்பு - வெள்ளைத் திரைப்படங்களுக்கேயுரிய பிரத்யேக அழகுடன் கூடிய பிரேம்கள். (வீட்டில் பிள்ளைகள், தொலைக்காட்சியில் கருப்பு - வெள்ளைத் திரைப்படங்களின் காட்சிகள் வந்தாலே, ரிமோட்டைத் தூக்கி விடுகிறாாகள்). நான் சுமார் ஒரு மணி நேரம்தான் பார்த்தேன். பிறகு கிளம்பி விட்டேன்.\nபிரதான பாத்திரமாக வி.நாகையா. திரைப்படங்களில் சபிக்கப்பட்ட பாத்திரங்களுக்கென்றே சிலரை நேர்ந்து விட்டு விடுவார்கள். எப்பவும் முணுமுணுவென அப்பாவித்தனமாக அழுது கொண்டே இருப்பதே இவர்களின் முழு நேர பணி. (பெண்களில் செளகார் ஜானகி). நாகையா அப்படிப்பட்டவர்களில் ஒருவர். தெலுங்கு நடிகரென்றாலும் தமிழை ஏறக்குறைய தெளிவாகவே உச்சரிக்கிறார். ஆனால் இவர் சிரி்த்தால் கூட அழுகிற மாதிரியே இருக்கிறது. முகபாவங்கள் பெரிதும் மாறுவதில்லை. அந்தக் கால (மிர்ச்சி) சிவா போலிருக்கிறது.\nகவனித்தவரையில் ஒரு காட்சி சுவாரசியமாக இருந்தது. குடிசை வீடு. வறுமை. பிள்ளைகள் பசியுடன் காத்திருக்கிறார்கள். எங்கும் வேலை கிடைக்காமல் வெறுங்கையுடன் சோகமாக வீடு திரும்புகிறார் நாகையா.. அவரது அக்காள் ஏனென்று விசாரிக்கிறார். நாகையா பதில் சொல்கிறார். பிறகு அக்கா சொல்கிறார். \"சரி விடு. மரத்தை வெச்சவன் தண்ணி ஊத்தாமயா போயிடுவான்\".\nஅடுத்த காட்சியில் பெரும் சப்தத்துடன் மழை பெய்கிறது. குடிசை வீட்டிற்குள் மழை நீர் பயங்கரமாக ஒழுகுகிறது.\nநகைச்சுவைக் காட்சியெல்லாம் இல்லை. சீரியஸாகவே அப்படித்தான் காட்டுகிறார்கள். subtle humour. இயக்குநரோ அல்லது வசனகர்த்தாவோ, கடவுள் மறுப்புக் கொள்கை உள்ளவராகவோ அல்லது குறும்புக்காரராகவோ இருக்க வேண்டும். அல்லது உள்ளபடியே சீரியஸாகவே அப்படித்தான் யோசித்தார்களா என தெரியாது.\nபாலையா, ஒரு நயவஞ்சக கனவான் வேடத்தில் கச்சிதமாக பொருந்துகிறார்.\nபார்த்தவரையில் சுவாரசியமாகத்தான் இருந்தது. பிறகு எங்காவது முழுவதையும் பாாக்க வேண்டும்.\nஅருணிற்காகத்தான் இந்த திரையிடலுக்குச் சென்றிருந்தேன். லெனின் சொன்னபடி, திரைத்துறையின் சங்கங்களோ, அரசு அமைப்புகளோ அதற்கான நிதியுதவிகளோடு செய்ய வேண்டியதை தனி ஆளாக அருண் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு என் வாழ்த்தும் பாராட்டும்.\nLabels: சினிமா, சினிமா விமர்சனம், தமிழ் ஸ்டுடியோ, விழா\nஇந்திய சினிமா நூற்றாண்டு விழா - கொண்டாட்டங்களின் பின்னுள்ள அவல நகைச்சுவை\n1913 -ல் தன் பயணத்தை துவங்கியதாக கருதப்படுகிற இந்திய சினிமா தற்போது நூறு ஆண்டுகளைக் கடந்து விட்டதை முன்னிட்டு தென்னிந்திய சினிமாவின் வர்த்தக சபையும் தமிழக அரசும் இணைந்து ஒரு விழாவைக் கொண்டாடி இருக்கிறது. பணி ஓய்வு பெரும் நபர் ஒருவருக்கு நடத்தப்படும் சடங்கு போல இந்த விழாவும் அதற்கேயுரிய எல்லாவித வெற்று சம்பிதாயங்களோடு நிறைந்து இருந்தது. ஒரு பெரி்ய விழாவிற்கேயுரிய அரசியல் அலட்டல்களும், சர்ச்சைகளும், விமர்சனங்களும், முணுமுணுப்புகளும் இதிலும் இல்லாமலில்லை.\nஇந்திய சினிமாவின் வயது நூறு என்பது ஒருபுறமிருக்கட்டும். தமிழ் சினி்மாவை மட்டும் வைத்து உரையாடும் போது, அது சுமார் எண்பது ஆண்டுகளைக் கடந்திருந்தாலும் அதில் சில அரிதான நல்ல முயற்சிகளைத் தவிர, சர்வதேச அளவில் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய, திரைமொழியின் இலக்கணத்தில் முற்றிலுமாக பொருந்தக்கூடிய, குறைந்தபட்சம் தற்பெருமையாகச் சொல்லக்கூடிய ஒரு தமிழ் சினிமா கூட இதுவரை உருவாகவில்லை என்கிற எளிய உண்மையில் இருக்கிற அபத்தம், கொண்டாட்ட மனநிலையில் இருக்கிற எவருக்கும் உறைக்கிறாற் போல் தெரியவில்லை. வெறுமனே ஆண்டுகளை மாத்திரம் கடந்திருக்கிற வெற்றுப் பெருமையைக் கொண்டாட இத்தனை பெரிய விழா - அதனுள் பொதிருந்திருக்கும் அரசியல் உட்பட - நிகழ்ந்திருப்பது அவல நகைச்சுவையின் உதாரணம். ஒன்றுமில்லாததற்கு கொண்டாடப்பட்ட இந்த விழாவில் சில நபர்களின் விடுபடல்கள் குறித்த முணுமுணுப்புகளும் அதிலுள்ள அரசியல்களும் இந்த நகைச்சுவையின் அபத்தத்தை இன்னமும் கூட்டுகின்றன.\nஇந்த விழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சென்னை திரையரங்குகளில் சில தென்னிந்திய மொழித் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அதில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த தமிழ்த்திரைப்படங்களின் வரிசை, எல்லா நகைச்சுவைப்படங்களையும் தோற்கடிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. முட்டாளோ என்று சந்தேகிக்கப்படும் ஒரு நபர், 'நான் ஒரு முட்டாள்' என்று அவரே அதிகாரபூர்வமாக தன் கழுத்தில் ஒரு அறிவிப்பு பலகையை மாட்டி வைத்து அதை நிரூபிக்க போட்டி போட்டால் எப்படியிருக்குமோ அப்படியிருந்தது அந்தத் தேர்வின் வரிசை. அடிமைப்பெண், ரிகஷாக்காரன் போன்ற காவியங்கள், பாசமலர் போன்ற மிகையுணர்வு சித்திரங்கள் போன்றவைகளால் நிரம்பியிருந்தது இந்தத் தேர்வு. பருத்தி வீரன் மாத்திரமே சற்று ஆறுதலான பெருமூச்சு. இந்த தேர்வுகளின் பின்னாலுள்ள அரசியலைப் பற்றி வெளிப்படையாக உரையாடமலேயே நம்மால் புரிந்து கொள்ள முடிவது எப்படிப்பட்ட கோமாளித்தனமான சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்துகிறது.\nநாடகத்தின் நீட்சியாக இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் திரைமொழியில் குறிப்பிடத்தக்க அளவில் பாதிப்பை ஏற்படுத்தி அதன் முகத்தை சிறிதாவது நவீனமாக மாற்றியமைத்த இயக்குநர்கள பற்றிய பேச்சே மேற்குறிப்பிட்ட வரிசையில் இல்லை. பாலுமகேந்திரா, மகேந்திரன், ருத்ரைய்யா, ஜெயகாந்தன் உள்ளிட்ட பல சிறந்த இயக்குநர்களும் அவர்களது படைப்புகளும் இதில் நினைவு கூரப்படவேயில்லை. ஒரு பிரதேசத்தின் எண்பது ஆண்டுக்காலத்திற்கான சினிமாக்களை நினைவு கூரும் போது, காலமாற்றத்தினால் இப்போதைக்கு அபத்தமாய்த் தோன்றினாலும் அந்தந்த காலக்கட்டத்தில் சிறப்பானதாக அறியப்பட்ட திரைப்படங்களைத்தான் திரையிட முடியும் என்றாலும் கூட அதிலும் அரசியல் காரணமாக மிக மோசமான தரத்தில் உருவாக்கப்பட்ட வெகுஜனப்படங்களையே பிரதிநிதித்துவப்படுத்��ியிருப்பது தமிழ் சினிமாவின் முகத்தை சிறப்பாக காட்ட வேண்டும் என்கிற யத்தனத்தை விட அரசியலே பிரதானம் என்று செயல்பட்டிருக்கிற கீழ்தரமான சிந்தனையையே வெளிப்படுத்துகிறது. எஸ்.பாலசந்தரின் அந்த நாள், பொம்மை, மகேந்திரனின் உதிரிப்பூக்கள், ருத்ரைய்யாவின் அவள் அப்படித்தான், பாலுமகேந்திராவின் வீடு, சந்தியா ராகம், உள்ளடக்கத்தில் விமர்சனங்கள் இருந்தாலும் தமிழ் சினிமாவின் அதுவரையிலான திரைமொழியை கணிசமான அளவில் பாதித்த மணிரத்னத்தின் நாயகன் போன்றவை சட்டென நினைவுகூரும் போது தோன்றிய விடுபடல்கள்.\nதமி்ழ்சினிமாவைப் பற்றிய எவ்வித அறிமுகமில்லாத, ஓர் அந்நிய திரைப்பட ஆய்வாளர் வந்திருந்து திரையிடப்பட்ட இந்த அபத்தங்களின் வரிசையை பார்க்க நேர்ந்தால், அவரது குறிப்புகள் எவ்வாறு இருக்கும் என்பதை யூகிக்கவே சுவாரசியம் கலந்த திகிலாக இருக்கிறது.\nகாக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்கிற வகையில் (காக்கா வந்து சொல்லுச்சா, என்றெல்லாம் கேட்கக்கூடாது) நம்முடைய சினிமாவின் அருமை பெருமைகளை தமிழ்ச் சமூகத்திற்கேயுரிய மிகையுணர்ச்சியோடும் அசட்டுத்தனமான சுயபெருமையோடும் நாம் மாத்திரமே பேசிக் கொண்டிருக்கிறோம். எவ்வித மனச்சாய்வுமற்ற ஒரு திரைப்பட பார்வையாளனுக்கு எந்த சினிமா உன்னதமான அனுபவத்தைத் தருகிறது என்பதை நேர்மையாக பார்க்க வேண்டும். தமிழ் சினிமாவா, அல்லது அவன் டிவிடியில் தேடி தேடிப் பார்க்கும் உலக சினிமாவா\nஇங்கு ஒரு உணவுப்பொருளை மிக கவனமாக உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்தாலே, சர்வதேச தரக்கட்டுப்பாட்டின் விதிகளை அது நிறைவேற்றவில்லையெனில் நிராகரிக்கப்பட்டு விடுகிறது. அது போல கலைப்படைப்புகள் அவற்றின் பிரதேசங்களைத் தாண்டி உலக அரங்கில் பரவலாக அறியப்படுவது அது பெறும் விருதுகளால். ஒரு கலைப்படைப்பின் தர அடையாளத்தை விருதுகளின் மூலமாகவும் (விருதுகளில் உள்ள அரசியலையும் தாண்டி) அனுமானிக்க முடியும்.\nஉலகிலேயே அதிகமாக திரைப்படங்களை தயாரித்துக் கொண்டிருக்கிற நாடுகளில் ஒன்று இந்தியா. இந்தியாவிலேயே அதிகமாக திரைப்படங்களை உற்பத்தி செய்யும் மாநிலம் தமிழகம். எண்பது ஆண்டுகளைக் கடந்திருக்கிற தமிழ் சினிமா, இதுவரை எத்தனை முறை 'உண்மையான' சர்வதேச விருதுகளைப் பெற்றிருக்கிறது அல்லது அங்க��ள்ள அரங்குகளில் திரையிடப்படும் தகுதியையாவது குறைந்தபட்சம் கொண்டிருக்கிறதா என்பதை அடிப்படையாக யோசித்துப் பார்த்தாலே நாம் நின்று கொண்டிருக்கிற இடம் நமக்கு எளிதில் புரிந்து விடும். இங்கு கலைமாமணி விருது தரப்படுவது போல மற்றநாடுகளிலும் கிடைக்கும் சில்லறைத்தனமான விருதுகளை இங்கு சேர்க்கக்கூடாது.\nதிரைப்படத்திற்கென்று வழங்கப்படும் சர்வதேச விருதுகளில் பரவலாக அறியப்படுவதும் உலகம் முழுவதிலும் அதிகம் கவனத்திற்குள்ளாவதும் என்று பார்த்தால் அது 'ஆஸ்கர் விருது. இந்திய சினிமாவிற்கும் குறிப்பாக தமிழ் சினிமாவிற்கு நீண்ட நெடிய ஆஸ்கர் கனவு உண்டு. ஆஸ்கர் விருதிற்காக ஒவ்வொரு நாடும் அதன் சார்பில் தேர்ந்தெடுத்து அனுப்பும் சினிமாக்களில் இந்தியாவின் சார்பில் அனுப்பப்படும் படங்களின் தரத்தைக் கண்டு திரைப்பட ஆர்வலர்கள் ஒவ்வொரு வருடமும் கண்ணீர் சிந்துவார்கள். 'சீசீ இந்தப் பழம் புளிக்கும்' என்பது போல் 'ஆஸ்கர் என்பது அமெரிக்கத்தரம்' என்று நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஆறுதல் சொல்லிக் கொள்ளும் நாம், ஏன் அதில் வெளிநாட்டுத்திரைப்படங்களுக்கான பிரிவின் இறுதிப் பட்டியலில் ஒருமுறை கூட இடம்பிடிக்க முடியவில்லை என்பதை சற்று நிதானமாக யோசிக்க வேண்டும். ஆஸ்கர் குறித்த ஏக்கமும் அதுகுறித்த வெறுப்பும் என இரட்டை மனநிலையில் இயங்கும் இந்திய சமூகம், ஒரு ஹாலிவுட் படத்திற்காக இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற போது எப்படி கொண்டாடித் தீர்த்தது என்பதிலிருந்து அந்த விருதின் மீது நமக்குள்ள பிரேமையைப் புரிந்து கொள்ள முடியும். அந்தந்த பிரதேசங்களின் கலாச்சார பின்புலத்தில் சிறந்த திரைப்படங்கள் உருவாகிக் கொண்டிருக்கும் போது தமிழ்த்திரைப்படங்கள் உருவாகிக் கொண்டிருக்கும் பின்னணி எதுவென்பதையும் யோசிக்கலாம். தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டை, கலாச்சாரத்தை திரைப்படங்களின் வழியே அறிந்து கொள்ள விரும்பும் ஓர் மேற்கத்திய ஆய்வாளர், தமி்ழ்த்திரைப்படங்களில் அதனுடைய எவ்வித அடையாளத்தையும் தடயத்தையும் காண முடியாததோடு, அவருடைய நாட்டின் தெருக்களிலேயே தமிழ் கதாபாத்திரங்கள் அபத்தமான டூயட் பாடிக் கொண்டிருப்பதைக் கண்டு நகைக்கவே செய்வார்.\nஇந்த விழாவைக் கொண்ட பத்து கோடி ரூபாயை, தென்னிந்திய சினிமாவின் வர்த்தக சபைக்கு தந்திருக்கிறது தமிழக அரசு. மக்களின் வரிப்பணம் எத்தனையோ விதங்களில் ஊதாரித்தனமாக அழிக்கப்படுவதற்கு இதுவுமோர் பனிமுனை உதாரணம். இந்த விஷயத்திற்காக 'முதல்வருக்கு நன்றி' சொல்லி விசுவாசத்தை நிரூபிப்பதற்காக தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர்கள் வெளியிட்ட விளம்பரங்களின் செலவே பல லட்சங்கள் இருக்கும் போலிருக்கிறது. ஒருபுறம் பத்து கோடியை தந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, மறுபுறம் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புவதற்கான உரிமையை ஜெயா தொலைக்காட்சிக்கு மாத்திரம் அளித்து மற்ற தொலைக்காட்சிகளுக்கு அனுமதி மறுத்த விநோதத்தை எவ்வாறு புரிந்து கொள்வது என்றே தெரியவில்லை. திரைப்பட வெளியீட்டின் மீதான தடைகள் தொடர்பாக சமீபத்தில் சர்ச்சைகளில் தமிழக அரசால் மறைமுகமாக பழிவாங்கப்பட்ட நடிகர்கள் கூட இன்முகத்துடன் வந்து இந்த விழாவில் விருதுவாங்கி உரையாடிச் சென்றது, நிழலைவிட நிஜத்தில் உண்மையில் இவர்கள் எத்தனை அற்புதமான நடிகர்கள் என்பதையும் நிழலில் மாத்திரமே இவர்கள் சூப்பர் ஹீரோக்கள் என்கிற செய்தியையும் நமக்கு தெளிவாகச் சொல்கிறது. அதிகாரத்திற்குப் பணிய மறுத்து மிக உயர்ந்த விருதுகளைக் கூட மறுத்த அசலான படைப்பாளிகளின் கலக அரசியல் நம் நினைவுகளில் நிழலாடுகிறது.\nபல கோடி ரூபாய் முதலீட்டில் இன்னுமும் பல கோடிகளை சம்பாதித்து இயங்கும் தமிழ்த்திரையின் தயாரிப்பாளர்களுக்கும் நடிகர்களுக்கும் விழா நடத்தும் செலவு என்பது எளிதில் எட்டிவிடக்கூடிய தொகையே. எனில் அதற்காக அதிகாரத்தின் முன் கைகட்டி வாய்பொத்தி கிடைத்த தொகையுடன் எதற்காக பெரிய கும்பிடு போட வேண்டும் பல வணிகக் காரணங்களுக்காக அரசின் தயவையும் கருணைப் பார்வையையும் தொடர்ந்து எதிர்பார்க்கும் அதற்காக எல்லாவித அவமானங்களையும் சகித்துக் கொள்ளும் தமிழ்த்திரையுலகம், குறைந்தபட்சம் நூற்றாண்டு விழாவையாவது சுயமரியாதையுடன் சொந்த செலவில் தகுதியுள்ள படைப்பாளிகளை அங்கீகரித்தும் நல்ல திரைப்படங்களை திரையிட்டும் கொண்டாடக்கூடாதா\nபடத்தொகுப்பாளர் லெனின் இந்த விழா ஏற்பாடுகளில் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டி ஒரு அறிக்கை வெளியிட்டார். பல நல்ல திரைப்படங்களை, கலைஞர்களை இந்த விழா கண்டுகொள்ளாதது குறித்து அவரின் அறிக்கை கவலையையும் அதிருப்தியையும் தெரிவித்தாலும் எல்லாவற்றையும் மீறி அதில் பிரதானமாக தெரிந்தது 'கருணாநிதி ஏன் இந்த நிகழ்வில் புறக்கணிக்கப்பட்டார் என்பது\". 'அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரு கலைஞன் என்கிற வகையிலாவது கருணாநிதி அவர்கள் இந்த விழாவில் கெளரவிக்கப்பட்டிருக்க வேண்டும்' என்பது அவரின் ஆதங்கம்.\nகாட்சிகள் பிரதானமாய் இயங்க வேண்டிய திரைப்பட ஊடகத்தில் வண்டி வண்டியாய் உரையாடலைக் கொண்டு வந்து நிரப்பினதில் கருணாநிதிக்கும் மிகப் பெரிய பங்குண்டு. மொழியுணர்வு என்கிற ஆயுதத்தின் மூலம் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்கிற நோக்கில் பயணித்த திராவிடக் கட்சிகள் அதற்காக திரைப்பட ஊடகத்தையும் பயன்படுத்திக் கொண்டனர். அடுக்கு மொழிகள், எதுகை மோனைகள், வார்த்தை ஜாலங்கள் என்று வசனங்களை எத்தனை செயற்கையானதாக ஆக்க முடியுமோ அத்தனை செயற்கையாய் ஆக்கினதின் விளைவை இன்றும் கூட தமிழ் சினிமா சந்தித்து வருகிறது. 'நடுவர் அவர்களே....' என்று கையை காலை ஆட்டி முஷ்டியை உயர்த்தி தொலைக்காட்சிகளில் வருங்கால பேச்சாளர்கள் ஆடும் கெட்ட ஆட்டம், இதனுடைய நீட்சியே. இந்த வகையில் தமிழ் சினிமாவின் மேன்மைக்கு கருணாநிதி அவர்களின் பங்கு என்ன என்பதை லெனின்தான் சொல்ல வேண்டும். சினிமாவின் நூற்றாண்டு விழாவைக் கூட தனிநபர் துதி மற்றும் அரசியல் அல்லாது நம்மால் உரையாட, செயல்பட முடியவில்லை என்பது நாகரிக சமூகத்தின் முன் நாம் அடைந்திருக்கும் வீழ்ச்சியையே காட்டுகிறது.\nஇது போன்ற வெற்றுப் பெருமைகளைக் கொண்டாடுவதற்கு முன் நாம் அடைந்திருக்கும் உயரத்தையும் சாதனையையும் சாவகாசமாக சிந்திப்பதும் அதை அடைவதற்கான முயற்சிகளையும்தான் நாம் முதலில் செய்ய வேண்டியது. கொண்டாட்டங்களெல்லாம் பிறகுதான். தமிழ் சினிமா தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடப் போகும் வருங்காலத் தருணத்திலாவது நிலைமை சற்றாவது மேம்பட்டிருக்கும் என்கிற நம்பிக்கையோடும் பிரார்த்தனையோடும் இந்தக் கட்டுரையை முடிக்கிறேன்.\n- உயிர்மை - அக்டோபர் 2013-ல் வெளியான கட்டுரையின் முழுவடிவம். (நன்றி: உயிர்மை)\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nதூங்காவனமும் தமிழ் ச��னிமாவின் ரசிக மனமும்\nகமல்ஹாசனின் சமீபத்திய திரைப்படமான 'தூங்காவனம்' தமிழ்த் திரை சூழலில் ஒரு முக்கியமான, முன்னோடியான, பாராட்டப்பட வேண்டிய முயற...\nசமூகநீதிக் காவலர்களின் உறக்கத்தை கலைத்த 'ரெமோ'\n'தமிழ் சினிமா ஒரு ஸ்ட்ரெச்சர் கேஸ். நான் இப்போதைக்கு படம் தயாரிப்பதாக இல்லை' என்று ஒருமுறை கணையாழியில் எழுதினார் சுஜாதா....\nஇறைவி : ஆண் விளையாட்டின் பகடைக்காய்\nஇத்திரைப்படத்தை விடவும் இதை தமிழ் இணையச் சமூகம் பதட்டத்துடன் எதிர்கொண்ட விதம்தான் அதிக சுவாரசியமாக இருந்தது. படத்தின் முதல் க...\n'சோ' ராமசாமி - அங்கத நாயகன்\nசமீபத்தில் மறைந்த சோ ராமசாமி பன்முக ஆளுமைத்திறன் உள்ளவராக இருந்தார் என்றாலும் இந்தக் கட்டுரையில் சினிமா தொடர்பான அவரது முகத்தை...\nஇயக்குநர் கெளதம் வாசுதேவ்- பகற்கனவுகளின் நாயகன்\n'அச்சம் என்பது மடமையடா' திரைப்படத்தை பற்றி பிரத்யேகமானதாக இல்லாமல் அந்தப் படத்தை முன்னிட்டு இயக்குநர் கெளதமின் படைப்பு...\nசய்ராட் (மராத்தி திரைப்படம்): கலைக்கப்பட்ட கூடு\nஉலக சினிமா முதல் உள்ளூர் சினிமா வரை நான் இதுவரை பார்த்திருக்கும் சினிமாக்களில் உதிரிப்பூக்கள் போன்று அமைந்த மிகச்சிறந்த உச்சக...\nபீஃப் பாடல் சர்ச்சை: பாசாங்கு எதிர்ப்பின் உளவியல்\nமனம் ஒரு குரங்கு என்பதற்கான உதாரணம் எதற்குப் பொருந்துமோ இல்லையோ, இணையத்தின் சமூக வலைத்தளங்களில் நிகழும் உரையாடல்களுக்கு கச்சிதம...\nதீபன்: புலம் பெயர்தலின் துயரம்\nமதவாதம், பயங்கரவாதம், வன்முறை, சுற்றுச்சூழல் பாதிப்பு, பொருளாதார சமநிலையின்மை போன்று பல பிரச்சினைகளை சமகால உலகம் சந்தித்துக் கொ...\nசமூகத்தின் இதர தொழில் பிரிவுகளோடு ஒப்பிடும் போது சினிமாவும் அரசியலும் விநோதமான விதிகளைக் கொண்டவை. ஏறத்தாழ சூதாட்டம்தான். அதி...\nவிசாரணை : அதிகாரத்தின் பலியாடுகள்\nமனித உரிமை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் நாடுகளுள் ஒன்று இந்தியா. இஸ்லாமிய நாடுகளைப் போன்று இதையும் விட கடுமையான அடக்கும...\nகுமுதம் தீராநதி கட்டுரைகள் (20)\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (5)\nநூல் வெளியீட்டு விழா (4)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nதமிழ் ஸ்டுடியே�� - திரையிடல் நிகழ்ச்சி - ஏழை படும் ...\nஇந்திய சினிமா நூற்றாண்டு விழா - கொண்டாட்டங்களின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/10th-result-today/", "date_download": "2019-12-11T00:35:06Z", "digest": "sha1:3CX5RWGRWRZYQWX7ZIFHIYZOQDBVSCIJ", "length": 10473, "nlines": 135, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "10th result today | Chennai Today News", "raw_content": "\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: 96.4% மாணவ, மாணவிகள் தேர்ச்சி\nஇரட்டையர்களுக்கு நடந்த திருமணம்: முதலிரவில் பெண் மாறியதால் குழப்பம்\nஅவன் இந்நாட்டின் விரோதி: பா.ரஞ்சித் கூறுவது அமித்ஷாவையா\nகட்சி பதிவு செய்த பின்னரும் சுயேட்சையா\nநித்யானந்தா வழியை ஸ்டாலின் பின்பற்றலாம்: அமைச்சர் ஜெயகுமார் கிண்டல்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: 96.4% மாணவ, மாணவிகள் தேர்ச்சி\n10ஆம் வகுப்பு என்னும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதி முதல் ஏப்ரல் 20-ந்தேதி வரை நடந்த நிலையில் இன்று இந்த தேர்வு முடிவு காலை 9.30 மணிக்கு இணையதளங்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.\nwww.tnr-esults.nic.in , www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்துகொள்ளலாம்.\nமேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி மூலமும் தேர்வு முடிவு அனுப்பப்படுகிறது.\nஇந்த ஆண்டு பள்ளி மாணாக்கராகவும், தனித்தேர்வர்களாகவும் பதிவு செய்தோரின் மொத்த எண்ணிக்கை 10,01,140. பள்ளி மாணாக்கராய் தேர்வெழுதியோர் 9,50,397. மாணவியரின் எண்ணிக்கை 4,76,057. மாணவர்களின் எண்ணிக்கை 4,74,340.\nஒட்டுமொத்தத்தில் 94.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர் 96.4 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 92.5 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களைவிட மாணவிகள் 3.9 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மொத்த பள்ளிகளின் எண்ணி���்கை 12336. இவற்றில் மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 7083. உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 5253. மொத்தம் 5584 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 5456 அரசுப் பள்ளிகளில் 1687 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. #SSLCResult\nஐதராபாத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது சிஎஸ்கே\nதூத்துகுடி விவகாரம்: லண்டன் ஸ்டெர்லைட் உரிமையாளர் வீட்டின் முன் போராட்டம்\nநீட் தேர்வை எளிதாக எழுத அமைச்சர் கூறிய அசத்தல் ஐடியா\n10,11, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள்: முதல் மூன்று இடங்களை பிடித்த மாவட்டங்கள்\nமாணவர்கள் – ஆசிரியர் விகிதாசாரம்: பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஇரட்டையர்களுக்கு நடந்த திருமணம்: முதலிரவில் பெண் மாறியதால் குழப்பம்\nஅவன் இந்நாட்டின் விரோதி: பா.ரஞ்சித் கூறுவது அமித்ஷாவையா\nடுவிட்டரின் ஹேஷ்டேக் டிரெண்ட் அறிவிப்பு: அஜித் ரசிகர்களின் புத்திசாலித்தனமான கேள்வி\nகட்சி பதிவு செய்த பின்னரும் சுயேட்சையா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/8558-admk-ramu-talk-about-meeting-with-hilary-jayalalithaa.html", "date_download": "2019-12-11T01:27:28Z", "digest": "sha1:KUYH7C2CSW7GHFXZDRMDQJLY674J4D2K", "length": 9896, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமெரிக்க தேர்தலில் ஹிலாரி போட்டியிட காரணம் ஜெயலலிதா.... அதிமுக உறுப்பினர் பேச்சால் பேரவையில் சிரிப்பலை | admk ramu talk about meeting with Hilary-Jayalalithaa", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nஅமெரிக்க தேர்தலில் ஹிலாரி போட்டியிட காரணம் ஜெயலலிதா.... அதிமுக உறுப்பினர் பேச்சால் பேரவையில் சிரிப்பலை\nமுதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆலோசனைப்படியே ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அதிமுக உறுப்பினர் சட்டப்பேரவையில் பேசியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.\nதமிழக சட்டப்பேரவையில் இன்று சட்டத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய குன்னூர் உறுப்பினர் ராமு, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது சென்னை வந்த ஹிலாரி கிளிண்டன் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்ததாகவும், அதன் எதிரொலியாகவே இன்று அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாகவும் கூறினார்.\nமேலும், முதலமைச்சர் ஜெயலலிதா - ஹிலாரி கிளிண்டன் இடையிலான சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக உலகம் இன்று புகழ்ந்து கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். முதலமைச்சர் கொடுத்த ஊக்கத்தின் அடிப்படையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுவதாக ராமு பேசியதை அடுத்து, அவையில் சிரிப்பலை எழுந்தது.\nதுபாயில் ரூ.54 கோடிக்கு சொகுசு பங்களா வாங்கிய ஐஸ்வர்யா ராய்\nகேன்சர், எய்ட்ஸ், மருந்து விலை குறைப்பு..தேசிய மருந்து விலை ஆணையம் அறிவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகுடியுரிமை மசோதா முதல் மூன்றாவது டி20 வரை #Topnews\n“என்னை பயன்படுத்தி கைலாசத்தை உருவாக்குகிறார் பரமசிவன்” - நித்யானந்தா புது வீடியோ\nகுறுக்கே வந்த நாய்.. கவிழ்ந்த ஆட்டோ : பள்ளிச் சிறுவன் பரிதாப உயிரிழப்பு\nகுப்பைத் தொட்டியில் கிடந்த 8 மாத பெண் குழந்தை\nஆந்திராவில் பிரீபெய்ட் முறையில் மதுபாட்டில்கள் விற்பனை\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\nகுளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\nகுளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த ���ோராட்டம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதுபாயில் ரூ.54 கோடிக்கு சொகுசு பங்களா வாங்கிய ஐஸ்வர்யா ராய்\nகேன்சர், எய்ட்ஸ், மருந்து விலை குறைப்பு..தேசிய மருந்து விலை ஆணையம் அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Auto+mobile+Companies?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-11T00:44:01Z", "digest": "sha1:CXG3P6MH4EKI7QJ3HYTVZI5GAQKK745N", "length": 9682, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Auto mobile Companies", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\n“கணவருடன் என்னை சேர்த்து வையுங்கள்” - ஆட்டோவில் தங்கி மனைவி தர்ணா\nபெட்ரோல் ஊற்றி ஆட்டோவை எரித்த வாலிபர்கள்... சிசிடிவி காட்சி\n அப்பறம் ஏன் ரோட்ல டிராபிக் ஆகுது ” : பாஜக எம்பி வீரேந்தரா சிங்\nவறுமை தாங்காமல் மனைவி மற்றும் மகனை கொன்றுவிட்டு ஆட்டோ டிரைவர் தற்கொலை\nரூ.5,027 கோடியில் 9 நிறுவனங்கள் முதலீடு செய்ய முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம்\nஆட்டோமேட்டிக் கார்.. இறுக்கமான ஜீன்ஸ்... நீண்ட தூரம் கார் ஓட்டியவர் கவலைக்கிடம்\nத���டீரென வெடித்த ஸ்மார்ட்போன் - வாடிக்கையாளரே காரணம் என ஜியோமி விளக்கம்\nஇணையத்தை ஆளும் மொபைல்... கோவையில் நடக்கும் டிஜிட்டல் கருத்தரங்கு..\n''குடிநீர், ஏர் கூலர், வாஷ் பேசின்'' - இது ஆட்டோவா\nகிடுகிடுவென உயரும் செல்போன் கட்டணங்கள்: என்ன காரணம்\nகட்டண உயர்வு அறிவிப்பு எதிரொலி : உயர்ந்தது ஏர்டெல், வோடஃபோன் பங்குகள்\nதகாத உறவு விவகாரம்: ஆட்டோ டிரைவர் சரமாரியாக வெட்டிக்கொலை\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள் புதிய முடிவு\n''செல்போன் நிறுவனங்களை மூடும் நிலை வராது'' - நிர்மலா சீதாராமன்\nஆட்டோ ஓட்டுநர்கள் இடையே தொழிற்போட்டி - ஒருவருக்கு அரிவாள் வெட்டு\n“கணவருடன் என்னை சேர்த்து வையுங்கள்” - ஆட்டோவில் தங்கி மனைவி தர்ணா\nபெட்ரோல் ஊற்றி ஆட்டோவை எரித்த வாலிபர்கள்... சிசிடிவி காட்சி\n அப்பறம் ஏன் ரோட்ல டிராபிக் ஆகுது ” : பாஜக எம்பி வீரேந்தரா சிங்\nவறுமை தாங்காமல் மனைவி மற்றும் மகனை கொன்றுவிட்டு ஆட்டோ டிரைவர் தற்கொலை\nரூ.5,027 கோடியில் 9 நிறுவனங்கள் முதலீடு செய்ய முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம்\nஆட்டோமேட்டிக் கார்.. இறுக்கமான ஜீன்ஸ்... நீண்ட தூரம் கார் ஓட்டியவர் கவலைக்கிடம்\nதிடீரென வெடித்த ஸ்மார்ட்போன் - வாடிக்கையாளரே காரணம் என ஜியோமி விளக்கம்\nஇணையத்தை ஆளும் மொபைல்... கோவையில் நடக்கும் டிஜிட்டல் கருத்தரங்கு..\n''குடிநீர், ஏர் கூலர், வாஷ் பேசின்'' - இது ஆட்டோவா\nகிடுகிடுவென உயரும் செல்போன் கட்டணங்கள்: என்ன காரணம்\nகட்டண உயர்வு அறிவிப்பு எதிரொலி : உயர்ந்தது ஏர்டெல், வோடஃபோன் பங்குகள்\nதகாத உறவு விவகாரம்: ஆட்டோ டிரைவர் சரமாரியாக வெட்டிக்கொலை\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள் புதிய முடிவு\n''செல்போன் நிறுவனங்களை மூடும் நிலை வராது'' - நிர்மலா சீதாராமன்\nஆட்டோ ஓட்டுநர்கள் இடையே தொழிற்போட்டி - ஒருவருக்கு அரிவாள் வெட்டு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி ம��லுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=26711", "date_download": "2019-12-10T23:52:00Z", "digest": "sha1:RAO5PECEHQGJGPSKJY5WGWZPYBGTR2ED", "length": 5847, "nlines": 76, "source_domain": "www.vakeesam.com", "title": "யாழில். மாபெரும் பட்டம் விடும் போட்டி - Vakeesam", "raw_content": "\nவட, கிழக்கில் கொட்டித் தீர்க்கும் மழை – வெள்ளத்தால் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிப்பு\nகருங் கல்லோடு கட்டி என்னை கடலில் வீசிவிட்டனர்\n“மிஸிஸ் வேர்ல்ட்” முடிசூடினார் இலங்கைப் பெண் \nசஜித்திற்கு எதிராக குழி வெட்டும் ரணில் – சஜித் ஆதரவு எம் பிக்கள் விசனம்\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்தமாக யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தங்கப் பதக்கம்\nயாழில். மாபெரும் பட்டம் விடும் போட்டி\nin செய்திகள், பதிவுகள், முதன்மைச் செய்திகள் July 16, 2018\nஅரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்டு வரும் முன்னேடி போட்டிகளில் ஒன்றாக நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பட்டம் விடும் போட்டி நடைபெற்றது.\nஅரியாலை சுதேசிய விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் அரியாலை திறந்த வெளி விளையாட்டரங்கில் இந்த போட்டி நடைபெற்றது, உள்ளூர் வெளியூர சேர்ந்த பலர் பல வடிவங்களில் கட்டப்பட்ட பட்டங்களுடன் போட்டிகளில் கலந்து கொண்டனர்.\nவட, கிழக்கில் கொட்டித் தீர்க்கும் மழை – வெள்ளத்தால் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிப்பு\nகருங் கல்லோடு கட்டி என்னை கடலில் வீசிவிட்டனர்\n“மிஸிஸ் வேர்ல்ட்” முடிசூடினார் இலங்கைப் பெண் \nவட, கிழக்கில் கொட்டித் தீர்க்கும் மழை – வெள்ளத்தால் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிப்பு\nகருங் கல்லோடு கட்டி என்னை கடலில் வீசிவிட்டனர்\n“மிஸிஸ் வேர்ல்ட்” முடிசூடினார் இலங்கைப் பெண் \nசஜித்திற்கு எதிராக குழி வெட்டும் ரணில் – சஜித் ஆதரவு எம் பிக்கள் விசனம்\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்தமாக யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தங்கப் பதக்கம்\nபழமை வாய்ந்த கோண்டாவில் ஆசிமடம் இடிந்து விழுந்தது\nநாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது – விசேட வர்த்தமானி வெளியிட்டார் ஜனாதிபதி கோட்டா\nமுதல் அனுபவம் – பீர் குடித்த சூப்பர் சிங்கர் பிரகதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/aadi-yogi", "date_download": "2019-12-11T00:59:31Z", "digest": "sha1:Y5OQTWSFBTJYVHXDKHNCLJ2Z45K7NIDL", "length": 18111, "nlines": 265, "source_domain": "isha.sadhguru.org", "title": "ஆதியோகி பாகம் I | ட்ரூபால்", "raw_content": "\nபண்டைய காலத்தில், இந்தியா தனியொரு நாடாக இருக்கவில்லை. இங்கிருந்த மக்கள் ஒரேயொரு மதத்தையோ, இனத்தையோ அல்லது மொழியையோ மட்டும் கொண்டவர்களாக இருந்திருக்கவில்லை. இருப்பினும் அந்த மாநிலம் முழுவதும் வாழ்ந்த மனிதர்கள் தங்களுக்குள் கொண்டிருந்த, பொதுவான ஆன்மீக நற்பண்பின் காரணமாக, ஒரு நல்லிணக்கம் நிலவியது. இந்த அடிப்படையான ஆன்மீக உணர்வு எந்த அளவுக்கு இருந்தது என்றால், இங்கே வாழ்ந்த ஒவ்வொருவருக்கும் அவர் பாமரனாயிருந்தாலும் சரி, பார்வேந்தனாக இருந்தாலும் சரி, அவர்கள் வாழ்வின் உச்சபட்ச இலக்கு \"முக்தி\" என்பதாகவே இருந்தது. இந்நிலை, இந்த தேசத்தில் நிகழ்ந்துள்ள ஈடிணையற்ற, பிரமிக்கத்தக்க ஆன்மீகப்பணியின் விளைவாகவே உருவானது. இதற்கெல்லாம் முழுமுதல் காரணமாய் அமைந்தவர் ஒருவர் - மனித குலத்தின் உள்நிலை, வளம்பட செதுக்கப்பட்டதற்கு இன்றியமையாதவர் ஒருவர் - அவர்தான் ஷிவா. பின்வரும் கதையில் சத்குரு அவர்கள் ஆதியோகி - முதலாம் யோகியாம் ஷிவாவை பற்றியும், அவர் சப்தரிஷிகளுக்கு யோக அறிவியலை பரிமாறிய விதத்தையும் கூறுகிறார்...\nபண்டைய காலத்தில், இந்தியா தனியொரு நாடாக இருக்கவில்லை. இங்கிருந்த மக்கள் ஒரேயொரு மதத்தையோ, இனத்தையோ அல்லது மொழியையோ மட்டும் கொண்டவர்களாக இருந்திருக்கவில்லை. இருப்பினும் அந்த மாநிலம் முழுவதும் வாழ்ந்த மனிதர்கள் தங்களுக்குள் கொண்டிருந்த, பொதுவான ஆன்மீக நற்பண்பின் காரணமாக, ஒரு நல்லிணக்கம் நிலவியது. இந்த அடிப்படையான ஆன்மீக உணர்வு எந்த அளவுக்கு இருந்தது என்றால், இங்கே வாழ்ந்த ஒவ்வொருவருக்கும் அவர் பாமரனாயிருந்தாலும் சரி, பார்வேந்தனாக இருந்தாலும் சரி, அவர்கள் வாழ்வின் உச்சபட்ச இலக்கு \"முக்தி\" என்பதாகவே இருந்தது. இந்நிலை, இந்த தேசத்தில் நிகழ்ந்துள்ள ஈடிணையற்ற, பிரமிக்கத்தக்க ஆன்மீகப்பணியின் விளைவாகவே உருவானது. இதற்கெல்லாம் முழுமுதல் காரணமாய் அமைந்தவர் ஒருவர் - மனித குலத்தின் உள்நிலை, வளம்பட செதுக்கப்பட்டதற்கு இன்றியமையாதவர் ஒருவர் - அவர்தான் ஷிவா.\nபின்வரும் கதையில் சத்குரு அவர்கள் ஆதியோகி - முதலாம் யோகியாம் ஷிவாவை பற்றியும், அவர் சப்தரிஷிகளுக்கு யோக அறிவியலை பரிமாறிய விதத்தையும் கூறுகிறார்...\nயோகக் கலாச்சாரத்தில் ஷிவா என்பவர் கடவுளாக அறியப்படுவதில்லை. மாறாக ஆதியோகியாக, யோகத்தை பிறப்பித்தவராக அறியப்படுகிறார். மனித மனத்தினுள் முதன்முதலாக இந்த விதையை விதைத்தவர் அவர்தான். யோக மரபின்படி 15,000 ஆண்டுகளுக்கும் முன்பாக ஷிவா பூரண ஞானமடைந்து, மிகத் தீவிரமான பரவச நிலையில், இமயமலையிலே பேரானந்த தாண்டவத்தில் மூழ்கிப் போனார். அவரின் பரவசம் எப்பொழுதெல்லாம் அவர் அசைந்திடும்படி அனுமதித்ததோ, அப்பொழுதெல்லாம் அவர் கட்டுக்கடங்காத தாண்டவ ரூபமாக வெளிப்பட்டார். அந்த பரவசம் மிகுந்து அசைவையும் தாண்டியபோது, அசைவற்ற நிஷ்சல ரூபமாக வெளிப்பட்டார். இதைக் கண்டவர்கள், அதுவரை எவருமே உணர்ந்திராத ஏதோ ஒன்றை, தங்கள் அறிவுக்கு புலப்படாத ஏதோ ஒன்றை, இவர் அனுபவித்து கொண்டிருக்கிறார் என்று புரிந்து கொண்டார்கள்.\nதன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது பற்றிய அக்கறை துளிக்கூட இல்லாதவராக வாழ்கிறாரே என்று விரைவிலேயே பலர் அங்கிருந்து கிளம்பிவிட்டனர். ஏழு பேரைத் தவிர\nஆர்வம் இப்படியே வளர வளர இது என்னவென்று உணர்ந்திட விரும்பினார்கள்; வந்தார்கள், காத்திருந்தார்கள், கிளம்பிச் சென்றார்கள். ஏனென்றால், இந்த மனிதர் தன்னைச் சுற்றி பலர் இருப்பதை துளியும் கவனிக்கவில்லை. ஒன்று தீவிரத் தாண்டவம், அல்லது முற்றிலும் அசைவற்ற நிலை, இப்படியே இருக்கிறார். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது பற்றிய அக்கறை துளிக்கூட இல்லாதவராக வாழ்கிறாரே என்று விரைவிலேயே பலர் அங்கிருந்து கிளம்பிவிட்டனர். ஏழு பேரைத் தவிர இவர்கள் ஏழு பேரும் அந்த மனிதனுக்குள் பொதிந்துள்ள பொக்கிஷத்தை எப்படியாவது தாங்களும் கற்றிட வேண்டும் என்று விடாப்பிடியாக தங்கி இருந்தனர்.\nஆனால் ஷிவா, அவர்களை முழுமையாக புறக்கணித்தார். அவர்கள் கெஞ்சினார்கள். \"தயவு செய்து அருளுங்கள் நீங்கள் உணர்ந்திருப்பதை நாங்களும் உணர விரும்புகிறோம் நீங்கள் உணர்ந்திருப்பதை நாங்களும் உணர விரும்புகிறோம்,\" என்று மன்றாடினார்கள். ஷிவாவோ, \"மூடர்களே,\" என்று மன்றாடினார்கள். ஷிவாவோ, \"மூடர்களே நீங்கள் இப்போது இருக்கும் தன்மையில், கோடி வருடங்கள் ஆனாலும் இதை உணர மாட்டீர்கள், இதற்கு மாபெரும் அளவில் உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இது ஒன்றும் கேளிக்கை கிடையாது\" என்று நிராகரித்தா��். ஆகவே அவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள ஆரம்பித்தார்கள்.\nநாட்கள் வாரங்களாயின, வாரங்கள் மாதங்களாகி, வருடங்களாயின. அவர்கள் தயாராகிக் கொண்டிருந்தார்கள். ஷிவாவோ அவர்களை பொருட்படுத்தவே இல்லை. இப்படியே 84 வருடங்கள் சென்றுவிட்டது. ஒரு நாள், பௌர்ணமியன்று சூரியனின் 'கதிர் திருப்பம்' உத்தராயணத்திலிருந்து தக்ஷிணாயணத்திற்கு மாறிய பின்பு, ஆதியோகி இந்த ஏழு பேரின் மீது தன் அருட்பார்வையை செலுத்தினார். அவர்கள், ஞானத்தை ஏந்திக்கொள்ள தகுதியுடைய கலங்களாக, அருட்களஞ்சியத்தை உள்வாங்க முற்றிலும் பழுத்தவர்களாக, மிளிறுவதை கவனித்தார். அவரால், அவர்களை அதற்கு மேலும் புறக்கணிக்க இயலவில்லை. அவர்கள் அவரது கவனத்தை ஈர்த்துவிட்டார்கள்.\nமல்லாடிஹள்ளிக்கு கிடைத்த அருள் வாக்கு\nவாழ்க்கையில் சில தருணங்களில் துன்பம் வரும். இது நாம் அனைவருமே அறிந்தது தான். ஆனால் வாழ்க்கையின் துவக்கமே துன்பமும் துயரமும் நிறைந்ததாக இருந்தால், நம்…\nசத்குருவிற்கு யோகா அறிமுகமானது எப்படி\nமல்லாடிஹள்ளி ஸ்வாமிகளிடமிருந்து சத்குரு யோகப் பயிற்சிகளை கற்றுக்கொள்ளக் காரணமாக இருந்த அந்த சுவாரஸ்ய நிகழ்வைக் கூறும் இந்தப் பகுதி, ஸ்வாமிகளின் மல்யுத…\nமிதக்கும் மாட்டு வண்டியில் முகமில்லா மனிதர்\nஅந்த காட்டின் அடர்ந்த மையப் பகுதியில், ஒரு ஒற்றை மாடு பூட்டப்பட்ட வண்டி வந்துகொண்டிருந்தது. தனது தாயை தோளில் சுமந்து சென்றுகொண்டிருந்த இந்த மனிதனின் அ…\nபதிப்புரிமை இஷா அறக்கட்டளை 2018 | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://pakrishnan.com/2019/12/", "date_download": "2019-12-11T01:53:43Z", "digest": "sha1:4NFAJT4PR45H5CJOXWPMVP2VP7RSMH7Q", "length": 2239, "nlines": 32, "source_domain": "pakrishnan.com", "title": "December 2019 – P A Krishnan's Writings", "raw_content": "\nபிராமணர்கள் மற்றவர்களைப் படிக்க விடாமல் தடுத்தார்களா\nதிராவிட நாசி இனவெறியர்கள் திரும்பத் திரும்பச் சொல்வது பிராமணர்கள் மற்றவர்களைப் படிக்கவிடாமல் தடுத்தார்கள் என்பது. இதை தமிழ்நாட்டின் சாபக்கேடான அரையணா அறிஞர்களும் திரும்பத் திரும்ப ஊடகங்களில் சொல்கிறார்கள். பெரியாரியத் தடித்தனத்தில் பிறந்த இவ்வாதத்திற்கு எந்த ஆதாரமும் கிடையாது. டி 1. நம்முடைய நாட்டில் இதுவரை கிடைத்திருக்கும் ஓலைச் சுவடிகளில் மிகப்பல பௌத்தமதத்தையும் ஜைனமதத்தையும் சார்ந்தவை. இவற்றில் ஒன்று கூட பிராமணர்களால் எழுதப்பட்டது அல்ல. 2. வடமொழியின் மிகப்பெரிய புலவர்களில் பலர் பிராமணர்கள் அல்ல. 3. தமிழின் முப்பெரும்… Continue reading பிராமணர்கள் மற்றவர்களைப் படிக்க விடாமல் தடுத்தார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-11T00:28:38Z", "digest": "sha1:45J7QZS66PGG642J2BDTKQKV6L6LFQXV", "length": 2006, "nlines": 31, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:நாடுகள் வாரியாக நூல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 6 துணைப்பகுப்புகளில் பின்வரும் 6 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அமெரிக்க நூல்கள்‎ (4 பக்.)\n► இந்திய நூல்கள்‎ (1 பகு, 6 பக்.)\n► இலங்கை நூல்கள்‎ (2 பகு)\n► ஈழத்து நூல்கள்‎ (3 பகு, 175 பக்.)\n► உருசிய இலக்கியங்கள்‎ (3 பக்.)\n► மலேசிய நூல்கள்‎ (1 பக்.)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-11T01:29:13Z", "digest": "sha1:PUL6BUNAMPEKOPLLFLP53FRBE3PN2ZX4", "length": 7304, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அசாமிய இலக்கியம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அசாமிய இலக்கியம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅசாமிய இலக்கியம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதமிழ் இலக்கியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅசாமிய மொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகன்னட இலக்கியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதர்ரங் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தி இலக்கியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅசாமிய இலக்கிய மன்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவசாகர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிசோ இலக்கியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅசாமின் சட்டமன்றத் தொகுதிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:அசாம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாபுவா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநரநாராயண் சேது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இந்திய இலக்கியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:அசாமிய இலக்கியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅசாம் சட்டமன்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅசாம் பிரிவினைவாத இயக்கங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅசாம் முதலமைச்சர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரேந்திர குமார் பட்டாச்சார்யா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுருபஜோதி போரா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரீத்தா சவுத்ரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅருண் சர்மா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரின்ச்சி குமார் பருவா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநளினி பாலா தேவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசௌரப் குமார் சாலிகா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/topic/sexual-intercourse", "date_download": "2019-12-10T23:39:30Z", "digest": "sha1:P4POZTIRKB3VM4ZLSZ5LT4QGNG7JZD4G", "length": 4641, "nlines": 44, "source_domain": "tamil.indiansutras.com", "title": "Home", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » Topics\nமுதல் இரவு என்றாலே அன்று நிச்சயம் உடல் உறவு வைத்தாக வேண்டும் என்ற 'ஐதீகம்' நம்மிடம் உண்டு. முதலிரவு என்றாலே அது முதல் உறவுக்கான நாள் என்று பொதுவான எண...\nஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா\nஒரே ஒரு முறைதான் உறவு கொண்டேன். அதற்குள் கர்ப்பமடைந்து விட்டேன். எப்படி இது சாத்தியம். இந்த சந்தேகம் பலருக்கும் ஏற்படுவதுண்டு. ஒரே ஒரு உறவில் கர்ப்...\nஇன்று போய் நாளை வா\nசெக்ஸை விரும்புபவர்கள்தான் அதிகம் இருப்பார்கள். ஆனால் சில பெண்களுக்கு செக்ஸ் என்றாலே காத தூரம் ஓட வேண்டும் போல இருக்கும். அந்த அளவுக்கு செக்ஸ் உறவ...\nஒரு ஆண், உடலுறவை விரும்ப ஒன்று அல்லது இரண்டு காரணங்களே இருக்க முடியும். ஆனால் பெண்களைப் பொறுத்தவரை, கிட்டத்தட்ட 200 காரணங்கள் இருக்கிறதாம். அதில் காதல...\nமுன்கூட்டியே விந்தனு வெளியேறுவது ஒரு பிரச்சினை என்றால் விந்தனு வருவதற்கு தாமதமாகும் பிரச���சினையும் ஆண்களை பெரும் வாட்டத்தில் ஆழ்த்தும் இன்னொரு ப...\nஎந்தக் காரியத்திலும் அவசரப்படுவதோ, அதிவேகம் காட்டுவதோ கூடாது என்பார்கள் பெரியவர்கள். பதறிய காரியம் சிதறும் என்று பழமொழியே உண்டு. இது செக்ஸ் உறவுகள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/avalukena-song-video/", "date_download": "2019-12-11T00:52:44Z", "digest": "sha1:SSE5CQJJN5KELCKG4MOADPF2F33OOQAI", "length": 2336, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Avalukena - Song Video", "raw_content": "\n3:09 PM தனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\n3:06 PM ஜடா – விமர்சனம்\n3:03 PM இரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\n4:07 PM “ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nமார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\nஅடுத்த சாட்டை – விமர்சனம்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=938", "date_download": "2019-12-11T01:32:15Z", "digest": "sha1:44YWG6PYWSO3ORBKQ7AZIUQTBWZSIT5Z", "length": 19533, "nlines": 206, "source_domain": "temple.dinamalar.com", "title": " Malayala Bhagavathi Amman Temple : Malayala Bhagavathi Amman Malayala Bhagavathi Amman Temple Details | Malayala Bhagavathi Amman - Kanakkanpalayam | Tamilnadu Temple | மலையாள பகவதிஅம்மன்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> அம்மன் > அருள்மிகு ��லையாள பகவதிஅம்மன் திருக்கோயில்\nஅருள்மிகு மலையாள பகவதிஅம்மன் திருக்கோயில்\nமூலவர் : மலையாள பகவதிஅம்மன்\nசரஸ்வதி பூஜையும், கார்த்திகை தீப திருவிழாவும், மார்கழி மாதத்தில் தினமும் அதிகாலையில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. தை மாதம் பொங்கல் திருவிழாவும், அதனை முன்னிட்டு அம்பாள் திருவீதி உலாவும் நடக்கிறது. ஒவ்வொரு பங்குனி மாதம் முதல் வியாழன் அன்று கோயில் திருவிழா துவங்கப்படுகிறது. அன்றைய தினம் பூச்சாட்டுதலும், அதற்கு முன்பாக தீர்த்தக்குட உற்சவமும், பச்சை பூஜை விழாவும், வியாழன் அன்று காலை அம்மை அழைத்தலும், பத்து மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்குதல் (தீ மிதித்தல்) நிகழ்ச்சியும் விமரிசையாக நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து அம்பாள் கோயிலில் இருந்து புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி மஞ்சள் நீர் உற்வமும் நடப்பது வழக்கம்.\nஇங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\nகாலை 6 மணி முதல் 12 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்\nஅருள்மிகு மலையாள பகவதிஅம்மன் திருக்கோயில், கோபிசெட்டிபாளையம், கணக்கன்பாளையம் - 638452, ஈரோடு மாவட்டம்.\n1915ல் கோயில் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 1922ல் முதல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அடுத்து 1977ம் ஆண்டு தைமாதம் 22ம் தேதி இரண்டாவது கும்பாபிஷேகம் நடந்தது.\nபக்தர்கள் தங்கள் நோயினை போக்க இக்கோயிலில் தொடர்ந்து 12 நாட்கள் தங்கி நந்தா தீபம் வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.\nஎந்த நோயாக இருந்தாலும் இந்த அம்பாளை மனதில் நினைத்து கோயிலை சுற்றியுள்ள இலைதழைகளை பறித்து தன் உடம்பில் பூசிக்கொண்டால் அந்த நோய் வெப்பத்தை கண்ட பனிபோல நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.\nஅம்மனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.\nஈரோடு மாவட்டம் கணக்கன்பாளையத்தில் அருள்பாலிக்கும் மலையாள பகவதி அம்மன், நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காவல் தெய்வமாக இருந்து, தீராத துன்பங்களை தீர்த்து வைக்கிறாள். பக்தர்களுக்கு வேண்டிய வரம் எல்லாம் கொடுத்து வருகிறாள் பகவதித்தாய். பக்தி பரவசத்தோடும், பயபக்தியோடும் கும்பிடுவோருக்கு பாசத்தோடு அருள்புரிந்து வருகிறாள்.\nபூஜைகள்: காலை 6 மணி, மதியம் 12 மணி, மாலை 6 மணி என தினமும் மூன்று முறை பூஜைகள் செய்யப்படுகின்றன.\n���ாதம்தோறும் அமாவாசை அன்று சிறப்பு வழிபாடு நடக்கிறது. ஆடி வெள்ளிகளில் அம்மனுக்கு சிறப்பு பூஜையும், அலங்காரம், அபிஷேக, ஆராதனைகளும், இரவில் கோயிலை சுற்றி வலம் வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. பெண்கள் 108 திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு பூஜித்து வருகின்றனர்.\nகர்நாடக மாநிலத்தில் விளையும் மஞ்சளை வியாபாரத்திற்காக ஒரு வியாபாரி நூறு ஆண்டுகளுக்கு முன் மஞ்சள் மூடைகளை மாட்டு பொதியில் பாரமேற்றி மலைப்பாதை வழியாக ஓட்டி வந்தார். அப்போது சமநிலையான பாரம் இல்லாததால் மாடு தடுமாறி சென்றது. இதனால் அதற்கு ஈடுகொடுக்கும் விதத்தில் ஏதேனும் பாறாங்கற்களை ஏற்றலாம் என நினைத்து மலைக்காட்டிற்குள் சென்றார் அந்த வியாபாரி.\nஅங்கு ஒரு கல் மினுமினுப்புடன் தென்பட்டது. அதனை எடுத்து மாட்டு வண்டியின் பொதியினுள் வைக்க பாரம் சரியானது. பின்னர் வியாபாரி வண்டியை சிரமமில்லாமல் ஓட்டி வந்தார். கோபி அருகே உள்ள கணக்கம்பாளையம் மலையடிவார பகுதிக்கு வந்ததும் மாட்டுவண்டி பொதியினுள் இருந்த மினுமினுப்பான கல் கீழே விழுந்துவிட்டது. ஆனால் வண்டியின் பாரத்தில் மாற்றம் எதுவும் தெரியாததால், வியாபாரி கல் கீழே விழுந்ததைக் கவனிக்கவில்லை. கல் கீழே விழுந்த இடத்தில் சிறிது நாட்களிலேயே அதனை சுற்றி புற்று வளர்ந்துவிட்டது. மழைக்காலத்தில் ஈசல்கள் புற்றில் தோன்றியது. அதனை சாப்பிடுவதற்காக மலையடிவாரத்தில் வசிக்கும் வளையவன் என்பவன், அந்த புற்றை மண்வெட்டியால் வெட்ட, புற்றிலிருந்து ரத்தம் வடிந்து வந்தது.\nஅதை பார்த்த வளையவன் திடுக்கிட்டு அங்குள்ளவர்களிடம் விவரித்தான். பின்னர் அங்குள்ளவர்கள் ஒன்று திரண்டு அங்கு வந்தனர். வளையவன் காட்டிய புற்றில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. அங்கே வந்தவர்களில் ஒருவருக்கு அருள் வந்து, \"\"நான்தான் மலையாள பகவதி. இதே இடத்தில் வைத்து பூஜை செய்யுங்கள். எல்லோருக்கும் பாதுகாவலாக இருப்பேன்'' என சொல்லிவிட்டு அருள் நின்றுவிட்டது. உடனே ஊர் பெரியவர்கள் ஒன்றுகூடி அங்கு பச்சை பந்தல் அமைத்து அந்த தாய்க்கு பூஜை செய்ய ஆரம்பித்தனர். சிறிது காலம் பச்சை பந்தல் அமைத்து பூஜை செய்யப்பட்டது.அதனையடுத்து 1915ல் கோயில் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\n« அம்மன் முதல் பக்கம்\nஅடுத்த அம்மன் கோவில் »\nஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கணக்கம்பாளையம் கிராமத்தில் இருந்து 2 கி.மீ., தூரத்தில் மலைபாதை சாலையில் மேற்குபுறத்தில் மலையாள பகவதி அம்மன் கோயில் அமைந்துள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் ஆக்ஸ்போர்ட் போன்: +91-424-222 66 11.\nகல்யாண் லாட்ஜ் போன்: +91-424-225 83 01.\nஹோட்டல் மெரிடியன் போன்: +91-424-225 93 62.\nஹோட்டல் கோல்டன் டவர் போன்: +91-424-427 14 01\nஅருள்மிகு மலையாள பகவதிஅம்மன் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-10T23:40:39Z", "digest": "sha1:V7KTAMYZGKNS57V7BXUD62G4OBKCUOF6", "length": 2978, "nlines": 22, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஊதுபை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபல நிறமுள்ள ஊதுபைகள் சிறப்பு நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.\nஊதுபை என்பது நெகிழ்வு தன்மை கொண்ட பையில் ஹீலியம், ஹைட்ரஜன் மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைடு போன்ற வாயுக்கள் நிரப்பப்பட்ட அமைப்பாகும். ஊதுபை நைலான், இரப்பர், லேட்டக்ஸ் போன்ற பொருட்களால் உருவாக்கப்படுகிறது. முன்பு ஊதுபை விலங்குகளின் தோலினால் செய்யப்பட்டது. ஊதுபை வானிலையியல், இராணுவம், போக்குவரத்து போன்ற துறைகளில் பயன்படுகிறது. மைக்கேல் பாரடே என்பவர் ஊதுபையை 1824 ஆம் ஆண்டு உருவாக்கினார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2018/12/7.html", "date_download": "2019-12-11T00:35:30Z", "digest": "sha1:E67TNQFJWUXFUE4KV5BOFTRI27GTD6LV", "length": 17473, "nlines": 232, "source_domain": "www.tamilnaatham.org", "title": "7 நாட்களுக்குள் தீர்வு! ரணில் மீது மைத்திரி காட்டம்!! - TamilnaathaM", "raw_content": "\nHome தமிழ்நாதம் 7 நாட்களுக்குள் தீர்வு ரணில் மீது மைத்திரி காட்டம்\n ரணில் மீது மைத்திரி காட்டம்\nAdmin 2:40 PM தமிழ்நாதம்,\nபாராளுமன்றத்தில் இருக���கின்ற 225 பேரும் கையொப்பமிட்டு கொடுத்தாலும் ரணில் விக்ரமசிங்கவை ஒருபோதும் மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.\nஅவர் நாட்டுக்கு பொருத்தமில்லாத அரசியல்வாதி என்றும் அவருடைய நோக்கம் நாட்டுக்கு பொருத்தமானதல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விஷேட மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றி அவர் கூறியதாவது,\nஎதிர்வரும் ஒரு வாரத்திற்குள் நாட்டில் இப்போதுள்ள அரசியல் நெருக்கடி நிலை முழுமையாக தீர்க்கப்படும் என்று தான் உறுதியளிப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.\nபிரச்சினையையும் நெருக்கடியையும் தோற்றுவித்தது தான் அல்ல என்றும் ரணில் விக்ரமசிங்கவே என்றும் அவர் மேலும் கூறினார்.\nஅன்று 2014ம் ஆண்டு நவம்பர் 21 ம் திகதி தான் எடுத்த தீர்மானமும், கடந்த ஒக்டோபர் 26ம் திகதி எடுத்த தீர்மானமும் சரியானது என்று கூறினார். அந்த இரண்டு தீர்மானங்களும் நாட்டுக்காக எடுத்தமையினால் சரியானதே.\n2015 ஜனவரி மாதம் 09ம் திகதி பிரதமராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க 62 இலட்சம் மக்கள் வழங்கிய ஆணையை துஷ்பிரயோகம் செய்தார்.\nகடந்த 2014ம் ஆண்டு ராஜபக்ஷ ஆட்சியில் இருந்து வௌியேறுவதற்ககாக பொறுமை காத்ததை விடவும் கடந்த மூன்றரை வருடங்களாக தான் பொறுமை காத்ததாகவும் ஜனாதிபதி கூறினார்.\nரணில் விக்ரமசிங்க நல்லாட்சி அரசாங்கத்தின் அரசியல் நோக்கத்தை நாசமாக்கினார். நாட்டையும் நாசமாக்கினார். நாட்டின் பிரபலமான கட்சியான ஐக்கிய தேசிய கட்சியையும் நாசமாக்கினார். ஓரளவு என்னையும் நாசமாக்கிவிட்டார்.\nஇவை அனைத்திற்கும் வழங்குவதற்கு என்னிடம் இருந்த ஒரே தீர்வு ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் கதிரையில் இருந்து துரத்துவதே என்று ஜனாதிபதி கூறினார்.\nநாட்டை பிரிக்காமல், காட்டிக் கொடுக்காமல், சமஷ்டி வழங்காமல் வடக்கு மக்களுக்கு வழங்க முடியுமான தீர்வுகளை அவர் வேண்டுமென்றே வழங்கவில்லை.\nஆகவே நான் எடுத்த இந்த தீர்மானம் இன்று மற்றுமல்ல நாளைய தினத்திலும் சரியானதாகவே இருக்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\n உடுப்பிட்டி எள்ளன்குள மாயன வீதி\nஉடுப்பிட்டி எள்ளன்குள மாயன வீதிக்கு (BY LANE) அடிக்கல் நாட்டி விழா எடுத்து இருக்கிறார்கள். உலகத்திலேயே மாயன வீதிக்கு எல்லாம் அடிக்கல் நாட்...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\nதாயகம் என்பதும் சுயநிர்ணய உரிமை என்பதும் வெற்றுக் கோசங்களே\nஅண்மையில் நடந்த தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின்போது, இலங்கைத்தீவில் உள்ள அனைத்து தமிழ் எம்பிக்களும் ஒரு அணியாக இணைந்து, தமிழர் தரப்பின் முக...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nநம்பமுடியாமல் இருக்கிறது 🔥 அரசியலுக்கு வந்தபோது, தமிழருக்கு நல்லதொரு தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது என நம்பினோம். ஆனால் தொடர்ந்து நீ...\nஉரிமைக்காகப் போராடி மடிந்த புலிகளைக் கேவலப்படுத்தாதீர் - பொன்சேகா\n\"தமிழ் மக்களின் உரிமைக்காகவே பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திப் போர���டினார்கள். இறுதிவரை அவர்கள் கொள்கையில் உறுதியாக நின...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/education/institute-of-eminence-status-to-the-anna-university-will-affect-the-state-reservation", "date_download": "2019-12-10T23:42:20Z", "digest": "sha1:VEFP2BWE3GEKWMKVHHN7XUM7DPZJXNAX", "length": 15898, "nlines": 124, "source_domain": "www.vikatan.com", "title": "அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து - இடஒதுக்கீட்டைப் பாதிக்குமா? | Institute of eminence status to the anna university will affect the state reservation?", "raw_content": "\nஅண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து - இடஒதுக்கீட்டைப் பாதிக்குமா\nசென்னை, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்தைத் தருவதற்கான திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டுவருகின்றன. சிறப்பு அந்தஸ்துக்கு அனுமதி அளிக்கும் சட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளித்திருக்கிறார்.\nபல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் வகையில், `சிறப்பு அந்தஸ்து கல்வி நிறுவனங்கள்' என்னும் செயல்திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. அதன்படி, 2017-ல் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகப் பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்தது. சிறப்பு அந்தஸ்து (Institute of Eminence) பெறுவதற்கு கல்வி நிறுவனங்களுக்கான ஒருசில தகுதிகளை வரையறுத்தது அரசு. இதன்படி, 10 அரசுப் பல்கலைக்கழகங்களுக்கும் 10 தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் அவர்களுடைய நிர்வாக மற்றும் பொருளாதார ரீதியாக சிறப்பு தன்னாட்சி நிலையைத் தருவதே மத்திய அரசின் நோக்கம்.\nகுறிப்பிட்ட அரசு கல்வி நிறுவனம் பல்நோக்குடன் செயல்பட வேண்டும், உயர்தரக் கல்வியை மாணவர்களுக்குத் தரவேண்டும்.\nமற்ற சாதாரண படிப்புகளோடு புதிய வளரும் தொழில்நுட்பங்கள் சார்ந்த, இந்தியச் சூழலுக்கு உகந்ததான படிப்புகளையும் அந்தப் பல்கலைக்கழகங்கள் வழங்கியிருக்க வேண்டும்.\nவெளிநாட்டைச் சேர்ந்த அல்லது வெளிநாட்டில் பயிற்சிபெற்ற ஆசிரியர்களைக் கொண்டிருக்க வேண்டும்.\nஇந்திய மாணவர்களுடன் வெளிநாட்டு மாணவர்களும் அந்த கல்விக்கூடங்களில் படிக்க வேண்டும்.\nமெரிட் அ��ிப்படையிலேயே மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். மெரிட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பொருளாதாரத்தைக் காரணம் காட்டி படிப்பு நிராகரிக்கப்பட்டிருக்கக் கூடாது.\nகுறைந்தபட்சம் 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும், சிறப்பு அந்தஸ்து பெற்ற பிறகான ஐந்தாண்டுகளில், 10 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என அது அதிகரிக்கப்பட வேண்டும்.\nஉலகத் தரம் வாய்ந்த நூலகங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.\nவிரிவாக்கத்துக்கான இடத்துடன்கூடிய பெரிய வளாகமாக இருக்க வேண்டும்\nகல்விக்கூட நிர்வாகம், ஸ்பான்ஸ்ர் தலையீடு இல்லாமல் இயங்க வேண்டும்\nசர்வதேச தரப்பட்டியலில் இடம்பெற்ற பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் இணைந்து செயல்படவேண்டும்.\nநிறைய ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டிருக்க வேண்டும்\n2017-ம் ஆண்டுக்கான ஒழுங்குமுறை விதிகளை உள்ளடக்கிய நாக் (NAAC) கமிட்டியின் அங்கீகாரத்தைப் பெற்றிருக்க வேண்டும்.\nநிறுவப்பட்ட பத்து ஆண்டுகளில், சர்வதேசத் தரப்பட்டியலில் முதல் ஐந்நூறு இடங்களுக்குள் இடம்பெற்றிருக்க வேண்டும். சிறப்பு அந்தஸ்து பெற்ற ஐந்து வருடங்களில் தரவரிசைப் பட்டியலில் முதல் நூறு இடங்களுக்குள் நுழைந்திருக்க வேண்டும்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nசென்னை, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு இந்தச் சிறப்பு அந்தஸ்தைத் தருவதற்கான திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டுவருகின்றன. சிறப்பு அந்தஸ்துக்கு அனுமதி அளிக்கும் சட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளித்திருக்கிறார். இருந்தும் மாநில அரசின் 69 சதவிகித இடஒதுக்கீட்டுக் கொள்கை, சிறப்பு அந்தஸ்து பெறுவதால் பாதிக்கப்படுமா என்கிற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், 69 சதவிகித இடஒதுக்கீடு எந்த வகையிலும் பாதிக்காது எனக் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது.\nஉயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பேசுகையில், ``மத்திய அரசு இடஒதுக்கீட்டில் சிக்கல் இருக்காது என எழுத்துபூர்வமாக வாக்குறுதி கொடுத்தால் ஒழிய அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்துக்கு மாநில அரசு ஒப்புக்கொள்ளாது. ஏனென்றால், சிறப்பு அந்தஸ்து இடஒதுக்க��ட்டை நிச்சயம் பாதிக்கும்\" என்கிறார்.\nஇதுகுறித்துப் பேசிய பேராசிரியர் கருணானந்தன், ``ஏற்கெனவே அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவின் நியமனம் ஆளுநரின் பரிந்துரையின் பேரிலேயே நடந்தது. சிறப்பு அந்தஸ்தைக் கொடுப்பது நேரடியாக ஆளுநரின் கட்டுப்பாட்டின் கீழ் பல்கலைக்கழகத்தைக் கொண்டுவரும். இந்த சிறப்பு அந்தஸ்து திட்டத்தின் மறைமுக அஜெண்டாவே, மாநில அரசுப் பல்கலைக்கழகங்களை மத்திய அரசு கையகப்படுத்துவதுதான். அது, சமூக ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல, சமூக நீதியையும் அழித்தொழிக்கும். காரணம், அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு சிறப்பு அந்தஸ்து தரும்போது, அது தனிப்பட்ட ஆதாயம் தேடுபவர்களுக்கான கட்டுப்பாட்டில் இருக்கும்.\nபல்கலைக்கழகங்களைத் தன்னாட்சி நிறுவனங்களாக சிறப்பு அந்தஸ்து பிரிவின்கீழ் அறிவிப்பதே இதற்காகத்தான். பல்கலைக்கழகமும் இதற்கெல்லாம் ஆசைப்பட்டு ஒப்புக்கொண்டுவிடுகிறது. கல்விக்கழகங்கள் என்பவை சமூக நிறுவனங்கள். மக்களின் பணத்தால் மக்களுக்காக நடத்தப்படுபவை. அதை, இனி கார்ப்பரேட் நிறுவனங்களாக மாற்றுவதற்கே இந்த முயற்சி. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சமூக நீதி பற்றி அக்கறை இருக்காது. மாநில அரசுதான் இதன் வீரியம் உணர்ந்து இதுதொடர்பாக அழுத்தம்கொடுக்க வேண்டும்\" என்றார்.\nதொடர் சர்ச்சைகளில் சென்னைப் பல்கலைக்கழகம்... பதிவாளர் விளக்கம் என்ன\nஇந்த சிறப்பு அந்தஸ்துகுறித்த நம்பகத்தன்மையை மேலும் உறுதிப்படுத்திக்கொள்ள, 2017-ல் கட்டட வசதி, மாணவர் சேர்க்கை என எதுவும் இல்லாமலேயே நாட்டில் முதன்முதலில் சிறப்பு அந்தஸ்து பெற்றது, முகேஷ் அம்பானியின் ஜியோ பல்கலைக்கழகம் என்பதை நாம் நினைவில்கொள்வோம்.\nமக்களுக்கான எழுத்து இங்கே நிரம்பியிருக்கும். வாசிப்பவள்.இசைப்பவள். மக்களையும் மலை உச்சிகளையும் சந்திப்பவள்.அடையாளமற்றவளும். மற்றபடி பயணி, கடல்,யானை, அன்பின் வழி இவ்வுயிர் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/policies/current-political-scenario-of-maharashtra", "date_download": "2019-12-11T00:55:23Z", "digest": "sha1:NHJHGABMJSJZ3YZJTLKL2VSQM3Y22FF6", "length": 14409, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "அதிரடித் திருப்பங்கள்... ஜனாதிபதி ஆட்சி... மகாராஷ்டிராவில் நடந்தது என்ன? |Current political scenario of Maharashtra", "raw_content": "\nஅதிரடித் திருப்பங்கள்... ஜனாதிபதி ஆட்சி... மகாராஷ்��ிராவில் நடந்தது என்ன\nமகாராஷ்டிராவில் எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க முடியாத சூழல் நீடித்துவந்த நிலையில், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.\nபால் தாக்கரே, உத்தவ் தாக்கரே, ஆதித்யா தாக்கரே\nதங்கள் கட்சிக்கு இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவியை அளிக்க வேண்டும் என்கிற ‘50:50 ஃபார்முலா’வை நிபந்தனையாக முன்வைத்தது சிவசேனா. 50:50 ஃபார்முலாவை பா.ஜ.க விரும்பவில்லை. அதனால், அந்தக் கூட்டணி முறிந்தது. அதையடுத்து, 105 எம்.எல்.ஏ-க்களைக் கொண்ட தனிப்பெரும் கட்சியான பா.ஜ.க-வை ஆட்சியமைக்க கடந்த சனிக்கிழமை அழைப்பு விடுத்தார் ஆளுநர் பகத்சிங் கோஷியாரி. ஆனால், ஆட்சியமைப்பதற்குத் தங்களுக்குப் போதிய பெரும்பான்மை இல்லை என்று ஆளுநரிடம் பா.ஜ.க தெரிவித்துவிட்டது.\nஆட்சியமைக்க பா.ஜ.க முன்வராததால், இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவுக்குக் கடந்த ஞாயிற்றுக்கிழமை அழைப்பு விடுத்தார் ஆளுநர். அப்போது, 'ஆட்சியமைக்கத் தேவையான எம்.எல்.ஏ-க்கள் உங்களிடம் உள்ளார்களா' என்பதைத் தெரிவிக்க வேண்டும் என்று சிவசேனாவிடம் ஆளுநர் கூறினார். ஆனால், அதற்கு 48 மணி நேரம் அவகாசம் வேண்டுமென்று ஆளுநரிடம் கோரிக்கை வைத்தது சிவசேனா இளைஞரணித் தலைவர் ஆதித்யா தாக்கரே தலைமையிலான குழு. அதை ஆளுநர் ஏற்கவில்லை.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஇதற்கிடையில், காங்கிரஸ் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் ஆதரவுடன் ஆட்சியமைக்க சிவசேனா முயற்சி மேற்கொண்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோருடன் சிவசேனா தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், சிவசேனா ஆட்சிக்கு ஆதரவு அளிப்பது தொடர்பான உறுதியான வாக்குறுதியை அவர்கள் அளிக்கவில்லை. அந்த முயற்சி பலனளிக்கவில்லை. இந்நிலையில், மூன்றாவது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்தார் ஆளுநர்.\nதேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் அஜித் பவார், ஜெயந்த் பாட்டீல் ஆகியோர் தலைமையிலான குழுவினர் ஆளுநரைச் சந்தித்தனர். அவர்களிடம், ஆட்சியமைக்கப் போதிய எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணி வரை அவகாசம் அளிப்பதாக ஆளுநர் தெரிவித்தார். எனவே, ஆட்சியமைப்��து குறித்து காங்கிரஸ் கட்சியுடன் தேசியவாத காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகச் செய்திகள் வெளியாகின. 288 எம்.எல்.ஏ-க்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்றத்தில், ஆட்சியமைப்பதற்கு 145 எம்.எல்.ஏ-க்கள் தேவை. ஆனால், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸுக்கு 98 எம்.எல்.ஏ-க்களே உள்ளன. எனவே, எப்படி அவர்கள் பெரும்பான்மையை நிரூபிப்பார்கள் என்ற கேள்வி எழுந்தது.\nஆட்சியமைக்க யாரும் முன்வரவில்லை என்றாலோ, யாராவது முன்வந்தாலும் போதிய எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கையை அவர்களால் நிரூபிக்க முடியவில்லை என்றாலோ, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைவதைக் காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை. அதை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான அசோக் சவான் வெளிப்படையாகவே சொன்னார்.\nமேலும், பா.ஜ.க-வை மதவாதக் கட்சி என்று எதிர்க்கும் காங்கிரஸும், தேசியவாத காங்கிரஸும், பா.ஜ.க-வுடன் கொள்கை ரீதியில் எந்த வித்தியாசமும் இல்லாத சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பார்களா என்பதும் கேள்வியாக எழுந்தது. கோவா உட்பட பல மாநிலங்களை ஒருசில எம்.எல்.ஏ-க்களை மட்டுமே வைத்துக்கொண்டு ஆட்சியைப் பிடித்த அமித் ஷா தலைமையிலான பா.ஜ.க-வால், மகாராஷ்டிராவில் 105 எம்.எல்.ஏ-க்கள் வைத்திருந்தும் ஏன் ஆட்சியமைக்க முடியவில்லை என்று எல்லோரும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.\nஇந்நிலையில், பெரும்பான்மையைத் தாங்கள் நிரூபிப்பதற்கு ஆளுநர் போதிய அவகாசம் அளிக்கவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் இன்று மதியம் திடீரென்று மனுத்தாக்கல் செய்தது சிவசேனா. அதை அவசர வழக்காக எடுத்து விசாரிக்குமாறு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயைச் சந்தித்து முறையிடவும் சிவசேனா திட்டமிட்டது.\nஇந்தியாவின் பொருளாதாரத் தலைநகரம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு முக்கியத்துவம்வாய்ந்த மகாராஷ்டிராவில், தாங்கள் ஆட்சியமைப்பதில் சிக்கல்கள் எழுந்துள்ள போதிலும், பிரதமர் மோடியோ, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ அது பற்றி எதுவும் பேசாமல் இருந்தனர். அவர்களின் மௌனத்துக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் வியூகம் என்ன என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுந்தது.\nபோதிய எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்களா என்பதை நிரூபிக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு இன்று இரவு 8.30 மணி வரை ஆளுநர் அவகாசம் அளித்திருந்தார். திடீரென அவர், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதற்கு பரிந்துரைப்பதற்கான கடிதத்தை டெல்லிக்கு அனுப்பினார். அதையடுத்து மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி உடனடியாக அமல்படுத்தப்பட்டது. மோடியும், அமித் ஷாவும் மௌனம் காத்தது இதற்குத்தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/component/k2/item/420-2017-01-20-09-18-50", "date_download": "2019-12-10T23:38:30Z", "digest": "sha1:GPSRBN77XBTQX7DPLSJJNH47JDT2SMCT", "length": 8529, "nlines": 103, "source_domain": "eelanatham.net", "title": "அவசர சட்டம் தீர்வாகது; நிரந்தர தடை நீக்கம் தேவை - eelanatham.net", "raw_content": "\nஅவசர சட்டம் தீர்வாகது; நிரந்தர தடை நீக்கம் தேவை\n2011ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் தடுப்பு பட்டியலில், காளைகளை அப்போதைய, மத்திய சுற்றுசூழல் மற்றும வனத்துறை அமைச்சகம் சேர்த்தது. இதனால், ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதன்பிறகு விலங்குகள் தடுப்பு பட்டியலில் இருந்து காளைகளை நீக்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கவில்லை. இந்நிலையில், தற்போது மாநில அரசு ஒரு அவசர சட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் வழியாக குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளது.\nஇந்த சட்டத்திற்கு அனேகமாக அனுமதி கிடைத்துவிடும் என்பது மத்திய அரசின் சமிக்ஞை உணர்த்துகிறது. ஆனால் இது ஒரு தற்காலிக தீர்வுதான். காளைகளை காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் இருந்து விலக்க மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதே நிரந்தரமான தீர்வாக இருக்க முடியும். இக்கோரிக்கையை வலியுறுத்தியே இன்று டிவிட்டரில் #ammendpca என்ற பெயரில் ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது. இப்போராட்டத்தின் வெற்றி என்பது சட்ட திருத்தத்தில்தான் அடங்கியுள்ளது. விலங்குகள் வதை தடுப்பு சட்டம் 160ல் திருத்தம் செய்வதன் மூலம் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு உரிமை தொடரும். இந்த சட்டத்தின் பிரிவு 11என், ஜல்லிக்கட்டை விலங்குகளுடனான சண்டையாக வர்ணிக்கிறது. அதை மாற்ற வேண்டும். பிரிவு 11/3 கலாசாரம் மற்றும் பாரம்பரிய நிகழ்வுகளுக்காக காளைகளை பயன்படுத்த கூடாது என கூறுகிறது. அந்த ஷரத்தை நீக்க வேண்டும். அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே இதை செய்ய முடியும். அதற்கான அழுத்தத்தை தமிழ�� எம்.பிக்கள் தொடர்ச்சியாக கொடுக்க வேண்டும். தமிழக மக்களும் தங்கள் எழுச்சி மூலம் இதையும் சாதித்து காட்ட வேண்டும்.\nபுரட்சி கீதம் சாந்தனின் பூதவுடல் இன்ற் மாங்குளத்தில் மக்கள் அஞ்சலிக்காக‌ Jan 20, 2017 - 38764 Views\nபுரட்சிகீதம் சாய்ந்தது: தமிழீழ எழுச்சிப்பாடகர் சாந்தன் சாவடைந்தார் Jan 20, 2017 - 38764 Views\nபோர்க்குற்ற விசாரணை; வெளியார் தலையீட்டிற்கு தடை Jan 20, 2017 - 38764 Views\nMore in this category: « ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்; ஓ பன்னிர் செல்வம் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது, நாளை சல்லிக்கட்டு »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்; ஓ\nவரலாற்று மையத்தில் தலைவர் பிறந்த நாள் விழா\nஅனைத்துலக போர்க்குற்ற விசாரணை தேவை இல்லையாம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nதெளஹீத் ஜமா­அத்தின் செய­லாளருக்கு பிணை வழங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mohankandasami.blogspot.com/2008/10/", "date_download": "2019-12-11T00:34:59Z", "digest": "sha1:44AW45CA6ULLAYN3YAPHTWOXYKWIQXXR", "length": 77044, "nlines": 297, "source_domain": "mohankandasami.blogspot.com", "title": "ச்சும்மா ட்டமாஷ்...: October 2008", "raw_content": "\nபதிர்வர்கள் - குறுக்கெழுத்துப் போட்டி\n இந்த குறுக்கெழுத்து போட்டி வித்தியாசமானது. முழுக்கவும் பதிவர்கள், வலைப்பூக்கள், பதிவுகள் தொடர்பான ஒன்று. வெற்றி பெறுவோர்க்கு பரிசு ஒன்றும் கிடையாது. பதிவு நன்றாக இருந்தால் நீங்கள் பரிசு அனுப்பலாம். நான் நிராகரிக்க போவதில்லை.\nபிராக்டிஸ் போர்டு (click here)\n1)இப்பதிவர் பெரும்பாலான பிரபலங்களை அவரது தொழிலை செய்ய வைத்தவர்.(8)\n3)இப்போதைய வலைச்சர நாயகர், பாவம் இங்கே கலைந்து கிடக்கிறார்.(5)\n5)இவர் ரித்தீஸ் மன்ற நிர்வாகிகளில் ஒருவர். பாரிசில் வசிக்கிறார்.(2)\n6)கலைஞர் மகன் அரசனானால் குருவி செய்தவரின் அம்மாவை இப்படி அழைக்கலாம் (7)\n7)போலியால் பாதிக்கப்பட்ட பதிவர். போலி உருவாக காரணமும் இவரே என சொல்லப்படுபவர்.(3)\n14)இருநூறு பின்னூட்டங்கள் வாங்கிய எனது பதிவு தலைப்பின் முதல் வார்த்த���. (ஹிண்ட்: சிறப்பு விருந்தினர் எழுதிய பதிவு)(4)\n16) தமிழ்மண பிரபலம். ரொம்பபபபபப.... நல்லவர். :-)) (4)\n23)எனக்கு ஈழத்தமிழர் பற்றிய பேட்டி கொடுப்பவர்.(2)\n4)ஈழப்போராட்டத்தை ஐம்பதுகளில் அறவழியில் தொடங்கியவர். தந்தை என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுபவர்.(3)\n8)காக்கா பிடிப்பவர் பிடிக்கப்படுபவரின் தலையை கண்டதும் இதை செய்வார்.(6)\n11)வாரத்திற்கு ரெண்டு கிலோ என்று இதை பற்றி கவிதை எழுதியுள்ளேன்.(3)\n13)2011 மே மாதம் கைதாகக்க்போகிற பதிவர். :-)))))) (4)\n18)பழைய பதிவர் ஒருவரின் பெயர். சிங்கை பதிவருடன் மனக்கசப்பு உள்ள ஒரு பதிவரின் முதல் பெயரும், இன்னொரு பதிவரின் புனைப்பெயரும் சேர்ந்தால் வருவது (8)\n25) இவ்வாறு தான் ஒரு மூத்த கோவை பதிவரை அழைப்பார்கள். இவருடன் செந்தழல் ரவி காரசாரமான வாக்குவாதம் செய்தார். நான் அதை தொடங்கி வைத்ததாக அபாண்ட பழி சொல்வோரும் உண்டு.(5)\n2)தலை தீபாவளி கொண்டாடும் பதிவர்.(2)\n10)டிபிசிடி என்றால் நினைவுக்கு வருவது.(4)\n11) நிஜத்தமிழரின் இஷ்டதெய்வம். என்பெயரும் அதுதான்.(4)\n12) பதிவுலகில் அதிகம் கிழிபடும் ஒன்று. நடுவெழுத்துக்கள் இரண்டும் இடம் மாறி உள்ளன.(4)\n22) பாரிஸ் பதிவர். தன் பெயருடன் வாழும் நகரத்தையும் சேர்த்துள்ளவர்.(2)\n15)நக்கல் மன்னன். வேறென்ன சொல்ல\n17)மற்றுமொரு தமிழ்மண பிரபலம். சரக்குள்ள பார்ட்டி. ஜோதி தியேட்டர் தெரியாமல் ஒருமுறை அவஸ்தை பட்டார்.(3)\n19)டெக்சாசில் மாடு மேய்க்கும் பதிவர். வருங்காலத்தில் தமிழ்மணத்தை கலக்குவார் போல் தெரிகிறது.(6)\n20) அ. மார்க்ஸ் எழுதிய பிரபலமான கட்டுரை. ஆராய்ச்சி என்ற பெயரில் சங்கராச்சாரியார் பக்தர்கள் அடித்த கூத்தை பற்றியது.(7)\n21) வாலண்டினா தமிழரசி என்ற பிளாக்கர் பெனாமிணன் -ஐ உருவாக்கியவர்.(3)\n24) குரங்கே புலிகளை சீன்டாதே என பதிவு போட்டு கலக்கியவர். இங்கே கலைந்து கிடக்கிறார். (5)\nபதிர்வர்கள் - குறுக்கெழுத்துப் போட்டி\n இந்த குறுக்கெழுத்து போட்டி வித்தியாசமானது. முழுக்கவும் பதிவர்கள், வலைப்பூக்கள், பதிவுகள் தொடர்பான ஒன்று. வெற்றி பெறுவோர்க்கு பரிசு ஒன்றும் கிடையாது. பதிவு நன்றாக இருந்தால் நீங்கள் பரிசு அனுப்பலாம். நான் நிராகரிக்க போவதில்லை.\n1)இப்பதிவர் பெரும்பாலான பிரபலங்களை அவரது தொழிலை செய்ய வைத்தவர்.(8)\n3)இப்போதைய வலைச்சர நாயகர், பாவம் இங்கே கலைந்து கிடக்கிறார்.(5)\n5)இவர் ரித்தீஸ் மன்ற நிர்வாகிகளில் ஒருவர். ��ாரிசில் வசிக்கிறார்.(2)\n6)கலைஞர் மகன் அரசனானால் குருவி செய்தவரின் அம்மாவை இப்படி அழைக்கலாம் (7)\n7)போலியால் பாதிக்கப்பட்ட பதிவர். போலி உருவாக காரணமும் இவரே என சொல்லப்படுபவர்.(3)\n14)இருநூறு பின்னூட்டங்கள் வாங்கிய எனது பதிவு தலைப்பின் முதல் வார்த்தை. (ஹிண்ட்: சிறப்பு விருந்தினர் எழுதிய பதிவு)(4)\n16) தமிழ்மண பிரபலம். ரொம்பபபபபப.... நல்லவர். :-)) (4)\n23)எனக்கு ஈழத்தமிழர் பற்றிய பேட்டி கொடுப்பவர்.(2)\n4)ஈழப்போராட்டத்தை ஐம்பதுகளில் அறவழியில் தொடங்கியவர். தந்தை என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுபவர்.(3)\n8)காக்கா பிடிப்பவர் பிடிக்கப்படுபவரின் தலையை கண்டதும் இதை செய்வார்.(6)\n11)வாரத்திற்கு ரெண்டு கிலோ என்று இதை பற்றி கவிதை எழுதியுள்ளேன்.(3)\n13)2011 மே மாதம் கைதாகக்க்போகிற பதிவர். :-)))))) (4)\n18)பழைய பதிவர் ஒருவரின் பெயர். சிங்கை பதிவருடன் மனக்கசப்பு உள்ள ஒரு பதிவரின் முதல் பெயரும், இன்னொரு பதிவரின் புனைப்பெயரும் சேர்ந்தால் வருவது (8)\n25) இவ்வாறு தான் ஒரு மூத்த கோவை பதிவரை அழைப்பார்கள். இவருடன் செந்தழல் ரவி காரசாரமான வாக்குவாதம் செய்தார். நான் அதை தொடங்கி வைத்ததாக அபாண்ட பழி சொல்வோரும் உண்டு.(5)\n2)தலை தீபாவளி கொண்டாடும் பதிவர்.(2)\n10)டிபிசிடி என்றால் நினைவுக்கு வருவது.(4)\n11) நிஜத்தமிழரின் இஷ்டதெய்வம். என்பெயரும் அதுதான்.(4)\n12) பதிவுலகில் அதிகம் கிழிபடும் ஒன்று. நடுவெழுத்துக்கள் இரண்டும் இடம் மாறி உள்ளன.(4)\n22) பாரிஸ் பதிவர். தன் பெயருடன் வாழும் நகரத்தையும் சேர்த்துள்ளவர்.(2)\n15)நக்கல் மன்னன். வேறென்ன சொல்ல\n17)மற்றுமொரு தமிழ்மண பிரபலம். சரக்குள்ள பார்ட்டி. ஜோதி தியேட்டர் தெரியாமல் ஒருமுறை அவஸ்தை பட்டார்.(3)\n19)டெக்சாசில் மாடு மேய்க்கும் பதிவர். வருங்காலத்தில் தமிழ்மணத்தை கலக்குவார் போல் தெரிகிறது.(6)\n20) அ. மார்க்ஸ் எழுதிய பிரபலமான கட்டுரை. ஆராய்ச்சி என்ற பெயரில் சங்கராச்சாரியார் பக்தர்கள் அடித்த கூத்தை பற்றியது.(7)\n21) வாலண்டினா தமிழரசி என்ற பிளாக்கர் பெனாமிணன் -ஐ உருவாக்கியவர்.(3)\n24) குரங்கே புலிகளை சீன்டாதே என பதிவு போட்டு கலக்கியவர். இங்கே கலைந்து கிடக்கிறார். (5)\nபதிவர் சந்திப்பில் 'நான்-பிராமின்' அப்பர்-மிடில் கிளாஸ் ஆண்ட்டி\nதமிழை நியூ ஜெர்சி மற்றும் நியூ யார்க்கில் தாங்கி நிறுத்தும் பதிவர்களே, கனவான்களே, உங்களுக்கோர் கெட்ட செய்தி. என்னுடன் படித்த ஒரு ஆண்டி, பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். இதுநாள் வரை டிஎன்ஏ மற்றும் புரோட்டின்களை பற்றி பேசியே என் தாக்க அறுத்துவந்த அவர் டெஸ்ட் அனிமல்ஸ் தேடிவருவதாகவும், அதுகுறித்து பதிவர்களின் ஆலோசனையை கேட்க விரும்புவதாகவும் கூறினார்.\nஇதுவரை மூன்று பேர் மட்டுமே சந்திப்புக்கு விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் இந்த நான்-பிராமின் அப்பர்-மிடில் கிளாஸ் ஆண்டியின் அதிரடி அறிவிப்பு நியூ ஜெர்சி எங்கும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கி உள்ளது. இதனால் பதிவர்கள் மத்தியில் பீதி உருவாகாமல் பார்த்துக்கொள்ளும்படி அவரது கணவர் இன்று தொலைபேசியில் கேட்டுக்கொண்டார். பரம்பரை வியாதியை கண்டு பிடிக்கிறேன் என்று கூறி தன் கணவரின் ரத்தத்தை அல்மோஸ்ட் காலி செய்துவிட்டாரென்று அவரது கணவரின் பேச்சில் அறிந்து கொள்ள நேர்ந்தது. எனவே நண்பர் சத்யா (ச்சின்ன பய்யன்), நண்பர் நசரேயன் ஆகியோரை இப்பதிவின் மூலம் எச்சரிப்பது என் கடமை.\nதவிரவும், ஏனைய பதிவர்கள் எவரும் சந்திப்பு குறித்து எதுவும் தெரிவிக்காது இருக்கின்றனர். இதற்கென உருவாக்கப்பட்ட கூகிள் குழுமத்தில் பதினோரு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் உள்ளவர்களில் நான்கு பேர் மட்டுமே மடல் அனுப்பியுள்ளனர். நண்பர் குடுகுடுப்பை டெக்சாசில் இருப்பதால் வீடியோ கான்பரன்சில் கலந்து கொள்வார் என எதிபார்க்கப்படுகிறது. பதிவர் மொக்கைச்சாமி மற்றும் மருதநாயகம் நியூ ஜெர்சியில் இருப்பதாக அறிகிறேன். அவர்கள் மடல் அனுப்பி விவாதித்து இடத்தை முடிவு செய்து சொன்னால் சந்திப்புக்கு முன்கூட்டியே என்னை தயார் படுத்திக்கொள்ள முடியும்.\nகலைஞர் பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்கவேண்டிய முகவரி..\nகடந்த பத்தாண்டுகளாக காணாமல் போயிருந்த கலைஞர் இரு வாரங்களுக்கு முன் கிடைத்துவிட்டதாக பத்திரிக்கைகளில் செய்தி படித்தேன். ஆனால் இப்போது வரும் செய்திகள் கண்டுபிடிக்கப்பட்டது கலைஞர் அல்ல என்றும் அது கலைஞரின் போலி என்றும் கூறுகின்றன. இனி கலைஞர் கண்டுபிடிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அறவே இல்லை எனவும் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nம்ஹ்ம்ம்..துக்கம் தொண்டையை அடைப்பதால் இனி காமெடி கை கொடுக்காது. விஷயம் இதுதான். போர் நிறுத்தம் குறித்து வலியுறுத்துவது என்ற முக்கிய தீர்மானம் பற்றி எதுவும் குறிப்பிடாத ப்ரனாப்-பாசில் கூட்டறிக்கை எண்ணூறு டன் உதவிப்பொருள் பற்றி மட்டுமே பேசுகிறது. இந்தியாவின் இலங்கை வெளியுறவுக்கொள்கையில் எவ்வித மாற்றமோ இன்றி பிரச்சினையை எளிதாக முடித்துக்கொண்டது காங்கிரஸ். வந்த வேலை வெற்றிகரமாக முடிந்த சந்தோஷத்தில் பாசில் பக்ஷே எண்ணூறு டன் பரிசுப்பொருளுடன் கிளம்புகிறார்.\nஒக்கேனக்கல் திட்டத்தில் கலைஞர் அடித்த பல்டியால் மானம் மட்டும்தான் போனது. இப்போது அடிக்கும் பல்டி ஊசலாடும் தமிழனின் உயிரை துச்சமென மதிப்பதாகிறது. நாற்பது ஆண்டுகால போர் நான்கு நாட்களில் நிறுத்த முடியாது என்னும் விஷயத்தை அனைத்து கட்சி கூட்டத்திற்கு முன் இந்த குழந்தைக்கு எவரும் எடுத்துச்சொல்லாமல் விட்டுவிட்டனர் போலிருக்கு.\nதமிழ்தேசிய கலைஞர்தான் கோட்டை விட்டுவிட்டார். இந்திய தேசிய கலைஞர் என்ன ஆனார். கட்சத்தீவை சுற்றி மீன் பிடிக்கும் உரிமை குறித்தும் குள்ள புஷ்கா ப்ரனாப்ஜி அல்வா கொடுத்து விட்டு போயிருக்கிறாரே 1974 முதல் சமீபகாலம் வரை கட்சத்தீவை சுற்றி மீன் பிடிக்கும் உரிமை இருக்கிறது என்று தானே நினைத்து வந்தோம். கேள்வி ஏதுமின்றி இலங்கைக்காரன் சுட்டு பிணங்களை அனுப்பிவைக்கும்போது வாய் மூடி இருந்த மத்திய அரசு சொல்லாமல் சொல்லியது நமக்கு அங்கே உரிமை இல்லை என்று. இதற்காகவே மத்திய அரசை நொங்கு எடுத்திருக்க வேண்டும். வாய்மையின் மொத்த உருவமான இலங்கையின் சிறப்பு தூதர் தந்த உறுதிமொழியை பிரனாப்ஜி நா தழுதழுக்க உங்களுக்கு ஒப்பிக்க நீங்களும் கண்ணீர் மல்க ஏற்றுக்கொண்டீரோ\nசரி, முக்கியமானததைத்தான் விட்டுவிட்டீர்கள். சாதித்த ஒரே காரியத்தையும் ஒழுங்காய் செய்தீரா உணவுப்பொருட்களை செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைத்திருக்க வேண்டாமா உணவுப்பொருட்களை செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைத்திருக்க வேண்டாமா இலங்கை இராணுவம் விநியோகிக்கும் உணவுப்பொருள் வண்டியில் ஆயுதத்தை ஏற்றி அனுப்ப, புலிகள் தங்கள் வழமைபோல அதை வழியிலேயே தகர்க்க, போன வாரமே சாகாமல் உயிரை கையில் பிடித்துக் கொண்டிருந்த தமிழன் உணவுப்பொருளை கண்ணில் பார்த்து விட்டு இந்த வாரம் சாகப்போகிறான்.\nஆமாம், நான் தெரியாமல் தான் கேட்கிறேன். எதை மனதில் வைத்துக்கொண்டு இப்படியெல்லாம் ராஜதந்திர கோமாளித்தனம் செய்கிறீர்கள். தேர்தலுக்கு பிறகு மத்தியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும், நீங்களும் பெருவாரியாக வெற்றிபெறுவீர்கள் என்றா அதீத கற்பனை அய்யா உமக்கு\n ஒரு முறை கூலி உயர்வு கேட்டு போராடிய கோவை பஞ்சாலைத் தொழிலாளிகளுக்கு எதிராக லாக் அவுட் செய்த முதலாளிகளிடம் எவ்வாறு நடந்து கொண்டீர்கள் என்று \"நான் இப்போது ஊட்டி செல்கிறேன், மாலையில் கோவை வரும்போது மாலை இதழ்களில் கூலி உயர்வு பற்றி செய்தி ஏதும் இல்லை என்றால் நாளை காலை இதழ்களில் செய்தி வரும், 'அரசுடமையாக்கப்பட்ட ஆலைகளில் தொழிலாளிகளுக்கு கூலி உயர்வு' -என்று சொன்னீர்களே \"நான் இப்போது ஊட்டி செல்கிறேன், மாலையில் கோவை வரும்போது மாலை இதழ்களில் கூலி உயர்வு பற்றி செய்தி ஏதும் இல்லை என்றால் நாளை காலை இதழ்களில் செய்தி வரும், 'அரசுடமையாக்கப்பட்ட ஆலைகளில் தொழிலாளிகளுக்கு கூலி உயர்வு' -என்று சொன்னீர்களே\". இந்த நேர்மையும் நெஞ்சுரமும் எங்கே போனது அய்யனே\nநீங்கள் நினைக்கும்போது 'சுவிட்ச் ஆன்', 'சுவிட்ச் ஆப்' செய்ய இன உணர்வு என்ன திரைச்சீலையா தீர்மானத்தில் கையெழுத்துப்போட்ட கட்சிகள் உம்மை சும்மா விடுவார்கள் என நினைத்தீரா தீர்மானத்தில் கையெழுத்துப்போட்ட கட்சிகள் உம்மை சும்மா விடுவார்கள் என நினைத்தீரா டி. ராஜாவின் பேட்டியை கேட்டீரா டி. ராஜாவின் பேட்டியை கேட்டீரா நீர் டாராய் கிழிபடப்போவது உறுதி.\nசட்டப்படியும் பூகோளப்படியுமே தமிழன் இந்தியனாகிறான். மற்றெல்லாவற்றிலும் அவன் வேறு, ஏனைய இந்தியர் வேறு என்பது வெளிப்படை. ஒப்பந்தம் செய்து கொண்டு இணைந்து வாழ்வது என முடிவாகி அதன்படி தொடர்கிறோம். இது முழுக்கவும் இருதரப்பினரின் நலன் சார்ந்ததேயன்றி உணர்வுப்பூர்வமானதல்ல. எனவேதான் அவர்கள் நலன் பாதிக்கப்படும்போது அவர்கள் நம்மை தேச துரோகி என்றும் நம் நலன் பாதிக்கப்படும் போதெல்லாம் நாம் அவர்களை தமிழின துரோகி என்றும் சாடுகிறோம்.\nஎனில், இந்தியா உண்மையில் யாருடையது இரு மாதங்களுக்கு முன்பு, காஷ்மீரிகள் தங்கள் விளைபொருட்களை ஜம்முவை கடந்து ஏனைய இந்திய மாநிலங்களில் விற்கத்தடையாக சனாதனிகள் போராட்டம் நடத்தினர். அமர்நாத் கோவிலுக்கு நிலம் தராவிட்டால் காஷ்மீரிகள் இந்தியாவில் நுழைய முடியாது என்பது தான் அவர்கள் வெளிப்படுத்த விரும்பியது. இந்தியனாக இரு���்பதைக்காட்டிலும் உயிரோடு இருப்பது முக்கியம் என்பதால் அவர்கள் விளைபொருட்களை விற்று பணம் பெற்றேயாக வேண்டிய சூழ்நிலையில் ஒரு முடிவை எடுத்தனர். எல்லையை சட்ட விரோதமாகவேனும் கடந்து பாகிஸ்தானுக்கு கொண்டு சென்று விளைபொருட்களை விற்பதுபோல் பாவ்லா காட்டுவது தான் அது. இப்போது, போலி நடுநிலையாளர்களும், இந்திய ஆட்சியாளர்களும் சனாதனிகளுடன் சேர்ந்து கொண்டு காஷ்மீரிகள் தேச துரோகிகள் என்று கூறினர். அப்படியென்றால் தேச துரோகம் என்பது எவ்வளவு ஓரவஞ்சனையோடு நிர்ணயிக்கப்படுகின்றது பாருங்கள். இந்தியா எவ்வளவு கலங்கலாக கட்டமைக்கப்பட்டுள்ளது பாருங்கள் இரு மாதங்களுக்கு முன்பு, காஷ்மீரிகள் தங்கள் விளைபொருட்களை ஜம்முவை கடந்து ஏனைய இந்திய மாநிலங்களில் விற்கத்தடையாக சனாதனிகள் போராட்டம் நடத்தினர். அமர்நாத் கோவிலுக்கு நிலம் தராவிட்டால் காஷ்மீரிகள் இந்தியாவில் நுழைய முடியாது என்பது தான் அவர்கள் வெளிப்படுத்த விரும்பியது. இந்தியனாக இருப்பதைக்காட்டிலும் உயிரோடு இருப்பது முக்கியம் என்பதால் அவர்கள் விளைபொருட்களை விற்று பணம் பெற்றேயாக வேண்டிய சூழ்நிலையில் ஒரு முடிவை எடுத்தனர். எல்லையை சட்ட விரோதமாகவேனும் கடந்து பாகிஸ்தானுக்கு கொண்டு சென்று விளைபொருட்களை விற்பதுபோல் பாவ்லா காட்டுவது தான் அது. இப்போது, போலி நடுநிலையாளர்களும், இந்திய ஆட்சியாளர்களும் சனாதனிகளுடன் சேர்ந்து கொண்டு காஷ்மீரிகள் தேச துரோகிகள் என்று கூறினர். அப்படியென்றால் தேச துரோகம் என்பது எவ்வளவு ஓரவஞ்சனையோடு நிர்ணயிக்கப்படுகின்றது பாருங்கள். இந்தியா எவ்வளவு கலங்கலாக கட்டமைக்கப்பட்டுள்ளது பாருங்கள் இந்தியா எப்போதும் சனாதனிகளுடையதுதான் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.\nபிறகு, இந்த உச்சநீதிமன்றம் செய்யும் உள்ளடி வேலைகள் பற்றி எல்லோரும் அறிந்ததுதான். மூன்று கீழ்நீதிமன்றங்களில் தண்டிக்கப்பட்டு, உச்சநீதிமன்றத்திலும் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஜெயலிதாவை வெறும் கண்டனத்துடன் விடுதலை செய்தது. காவிரி நீரை திறந்துவிடும்படி தீர்ப்பில் ஏதும் கூறாமல் வெறும் 'டைரக்டிவாக' கர்நாடக மாநிலத்திற்கு ஆணையிட்டது. \"நான் குற்றம் செய்தேன் என்று நீதிமன்ற தீர்ப்புகளில் எங்கும் இல்லை\" என்று மோடி ஒரு நேர்காணலில் கூறுகின்றார். ��மிழக பந்திற்கு எதிராக பஞ்ச கச்சத்தை இறுக்கிக்கொண்டு ஒரு அரசியல் கட்சி போல் ஆவேசத்துடன் வந்தது உச்சநீதிமன்றம். இவற்றிற்கெல்லாம் என்ன அர்த்தம்\nஅயோக்கியத்தனங்களுக்கு எழுத்து சுதந்தரத்தையும், ஜனநாயகத்தையும் பயன்படுத்தி தேசிய பூச்சாண்டி காட்டுவதே பார்ப்பனர்களின் முழுநேர வேலை. இப்படிச் சொல்வதால் நியாயமான பார்ப்பனர்கள் கோபித்துக்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் செய்யும் அநியாயத்தை வாய்திறந்து பேசுவதில்லை இந்த நியாயவாதிகள். டபுள் டாக் பகுதியில் தமிழக அரசியலை கிண்டல் செய்ய மட்டும்தான் தெரியும் என்டிடிவி -க்கு. நமது கோரிக்கைகளை செய்தியாகக்கூட வெளியிடுவதில்லை இச்செய்தி நிறுவனம். பரபரப்பு செய்திகளுக்கு ஆளாய் பறக்கும் சி.என்.என்-ஐபிஎன் பேசாமல் ஆபாசப்படம் எடுத்து கூட்டம் சேர்க்கலாம். தி ஹிந்து எடுக்கும் நிலைப்பாட்டுக்கு எதிராகவே நடந்து கொள்ளும் டைம்ஸ் ஆப் இந்தியா ஈழப்பிரச்சினையில் சுரத்தில்லாமல் கூட செய்தி வெளியிட மறுப்பது முரண்.\n இலங்கை அரசியலமைப்பு சட்டம்போல் அல்லாமல் இந்தியச்சட்டங்கள் போராட்டங்களுக்கு செவி சாய்க்கக் கூடிய ஒன்று. எனவே அதற்கான ஏற்பாடுகளைத் தொடங்க வேண்டும். அதற்கு என்ன செய்யவேண்டும்\n0. நம் நலன் பேணும் தேசிய கட்சி ஒன்றை கண்டுபிடிக்கவேண்டும். அல்லது உருவாக்க வேண்டும்.\n1. ஜெயலலிதாவிற்கு கட்டாய அரசியல் ஒய்வு தந்தாக வேண்டும்.\n2. இடஒதுக்கீடு, ஈழம், இந்திய தேசியம் போன்றவற்றில் தன் நிலைப்பாட்டை ஸ்டாலின் உடனடியாக அறிவிக்க வேண்டும்.\n3. திருமாவளவன் தன் கட்சியை அதிவேகத்தில் விஸ்தரிக்க வேண்டும்.\n4. சனாதன பத்திரிக்கைகளுக்கு தரும் ஆதரவு நிறுத்தப்பட வேண்டும்.\n5. சமூகத்தின் மனசாட்சிகளான எழுத்தாளர்கள் ஒரு புரட்சிக்கு வித்திட வேண்டும்.\nஇவை ஏதும் நடக்காத பட்சத்தில் இந்திய தேசியத்தில் பிடரியில் சம்மட்டியால் அடித்து அதை குற்றுயிர் ஆக்கவேண்டும்.\nநடிகையின் பாய் பிரண்டுக்கும் எனக்கும் தகராறு\nஒக்கேனக்கல் பிரச்சினை போல் ஈழப்பிரச்சினையிலும் கலைஞர் பல்டி அடிப்பார் என ஏனோ என்னுள் ஒரு பட்சி கூறிக்கொண்டே உள்ளது. அவ்வாறு ஏதேனும் நடந்தால் கலைஞரின் நிலைப்பாட்டை நாராய் கிழித்து எனது பதிவில் தொங்கவிடும் எண்ணத்தில் இதுவரை ஈழம் தொடர்பாக பதிவெதுவும் எழுதாமல் இருந்தேன்.\n\" எ�� குமுறும் நண்பர்களே அவசரப்படாதீர்கள், இன்றைய பதிவு பேசும் விசயத்திற்கு இன்னும் ஓரிரு வரிகளுக்குள் வந்து விடுகிறேன்.\nஇந்நிலையில் ஈழம் தொடர்பான எனது கேள்விகளுக்கு தமிழ் சசி பதிலளிக்க உள்ளார். அதைத்தொடர்ந்து, பதிவுலக இண்டலக்சுவல்கள் சிலரின் கருத்துக்களை தொகுத்து வெளியிடும் பணியை மேற்கொண்டுள்ளேன்.\nஇதற்கிடையே, நண்பர் ஜ்யோவ்ராம் சுந்தரின் அழைப்பை ஏற்று சினிமா தொடர் கேள்வி பதிலை இப்பதிவில் எழுதுகிறேன். \"குறைவாகப் பார்த்தாலும் சினிமா பார்க்கும் வகைக்குள்தான் நானும் வருவேன்\" என்று கூறும் சுந்தர் வாரம் ஒருமுறையாவது சினிமா பார்த்து வந்ததாக குறிப்பிட்டுள்ளார். நானும் அப்படியே. எனினும் நான் இதுவரை பார்த்த தமிழ்ப்படங்களில் ஒரு இருபது சத படங்களை மட்டுமே மூன்றுமணி நேரம் தொடர்ந்து பார்த்துள்ளேன். பெரும்பாலானவை கமலஹாசன் படங்களே\n1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள் நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா\nபத்து வயதிருக்கும் என நினைக்கிறேன். எனது பெற்றோரின் பெரும் தடையை மீறி எனது உறவினர் ஒருவருடன் 'பேர் சொல்லும் பிள்ளை' படத்தை பார்த்தேன். எனக்கு அப்போது ராதிகாவிற்கும் பிற துணை நடிகைகளுக்கும் முக வித்தியாசம் தெரியவில்லை. படத்தைவிட அரங்கின் வாயிலில் நடந்த பட்டாசு வெடிக்கும் வைபோகத்தில்தான் மனம் லயித்திருந்தது.\n2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா\nதசாவதாரம். கமலஹாசன் படங்கள் என்றால் முதல் நாள் முதல் சோ -தான் எப்போதும். ஆனால் தசாவதாரம் பிரிவியூ சோ பார்த்தேன். டிக்கெட் கிழித்து தந்த குஜராத்தியுடன் ஸ்டூடண்ட் ஆபருக்கான வாக்குவாதத்தில் முதல் பத்து நிமிடங்கள் படத்தை தவற விட்டேன். படம் முடியும் முன்பாக எழுந்து சென்று பாக்ஸ் ஆபிசில் மீண்டும் சண்டை, அடுத்த சோ விற்க்காக டிக்கட் எனக்கு வழங்குமாறு.\n3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்\nபம்மல் சம்பந்தம். டீவிடி வைத்துள்ளேன். நகைச்சுவை படங்களிலும் மனதை உருக்கும் காட்சிகளை சீரியஸ் கெடாமல் வைக்க கமலகாசனால்தான் முடியும். 'ஏண்டி சூடாமணி' பாடல் ஒரு ஒப்பாரி வகைப்ப்பாடலாகும். கானா பாடல்களை விரும்பி கேட்பேன். புளியந்தோப்பு பழனியுடன் எனக்கு பழக்கம் உண்டு.\n4.உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா\nமகாநதி. ஆற்றாமையால் கமலகாசன் அழும் காட்சிகளிலெல்லாம் நானும் அழுதேன். நான் முழுமையாக பார்த்த படங்களில் அழாமல் பார்த்த படங்கள் மிகக்குறைவு. சோகக்காட்சிகளில் மட்டுமின்றி, தத்ரூபமான காட்சிகள், நிதர்சனங்களை சொல்லும் காட்சிகள், பெற்றோர் உதாசீனப்படுத்தப்படும் காட்சிகள், குழந்தைகள் இயல்பாய் நடிக்கும் காட்சிகள், ஆண்டான் அடிமை காட்சிகள், நவீன நிலபிரபுக்கள் விட்டேந்தியாக நடக்கும் காட்சிகள் என பல சமயங்களில் அழுவேன்.\n5. உங்களை மிகவும் தாக்கிய அரசியல் சம்பவம்\nஅண்ணாமலை படத்திற்கு ஜெயலலிதா தடை விதித்தபோது, ரசிகர் ஒருவர் தீக்குளித்ததாக வந்த செய்தி பகீரென்றிருந்தது. பிறகு, ரஜினி ரசிகர்களின் பல கிறுக்குத்தனங்களை கேள்விபடுகையில் சகஜமாகிப்போனது.\n6. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்\nகுருதிப்புனல் திரைப்படத்திற்கு டிக்கட் கிடைக்காமல் செங்கல்பட்டு சென்று பார்த்தேன். அதில் அவிட் எடிட்டிங் செய்திருக்கிறார்கள் என அறிந்து அதுபற்றி செய்தி சேகரித்துக்கொண்டு பிறகு உன்னிப்பாக படத்தை பார்த்தேன். ஒன்றும் விளங்கவில்லை.\n7. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா\nவிகடன், குமுதம் இதழ்களில் உள்ள சினிமா செய்திகளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. அவற்றில் உள்ளவை எல்லாம், கிசு கிசு, வரவிருக்கும் படங்கள் பற்றிய செய்திகள் மற்றும் வித்தியாசமான படம் என்று தாடியை சொரிந்து கொண்டு எந்த டைரக்டராவது தரும் பேட்டிகள் என இவைதான் இருக்கும். 'திரை' என்ற இதழை நான் சென்னையில் இருக்கும்போது படிப்பதுண்டு. ஏனைய சிறுபத்திரிக்கைகள் போல் இவற்றிற்கும் நான் சந்தா பெறாத காரணத்தால் அவ்விதழை ஏரியா ஏரியாவாக தேடியலைந்து வாங்குவதே சுவாரசியமான அனுபவம்தான்.\nகமலகாசன் படங்களுக்கு பிறகு தமிழ்சினிமாவில் பிடித்த விஷயம் சினிமா மெல்லிசைதான். வரிச்சிறப்புள்ள பாடல்கள் பிடிக்கும். \"உன் சமயலறையில் நான் உப்பா சர்க்கரையா\", \"மூங்கில் காடுகளே, வண்டு முனகும் பாடல்களே\", \"ஆழ்வார்பேட்டை ஆண்டவா\", \"வா வா சென்ட்ரலு ஜெயிலையும் கண்டு\", கொஞ்சநாள் பொறு தலைவா\", \"மாஞ்சோலை கிளிதானோ\", \"செந்தூர் முருகன் கோவிலிலே\", \"இன்பம் பொங்கும் வெண்ணிலா\", \"நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்\" போன்ற பாடல்கள் எனக்கு மிகுதியாக பிடிக்கும். என் தங்கையும் என் அம்மாவும் போட்டி போட்டுக்கொண்டு பாட ஆரம்பித்தால் ஒரே இசை கச்சேரியாக இருக்கும். சில ஆண்டுகளாக இதை தவற விடுகின்றேன்.\n9. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா\nமலையாள படங்களை தொலைகாட்சியில் நடுவிலிருந்து பார்ப்பதுண்டு. வேறு இந்திய மொழிகள் எனக்கு தெரியாததாலும் சப்-டைட்டில்கள் கிடைக்காது என்பதாலும் மெனக்கிடுவதில்லை. பிரபலமான படங்களை அவற்றில் என்ன இருக்கிறது என்று பார்க்கும் ஆர்வத்தில் சில பெங்காலி படங்களை பார்த்ததுண்டு. பதேர் பாஞ்சாலி, மகாபுருஷ், பிரதிவண்டி போன்றவை. பொல்லாதவன் திரைப்படம் பை சய்க்கில் தீவ்சின் ரீஜிநலைஸ்ட் வடிவம் ஆகும். கிட்டத்தட்ட, அல் பசினோ வின் அனைத்து படங்களையும் பார்த்துள்ளேன். சென்ட் ஆப் வுமன் எனக்கு பிடித்த ஒன்று. தவிர, எ ப்வ்யு குட் மென், ஸ்லீப்பிங் வித் எனிமி, ரெசர்வாயர் டாக்ஸ், ப்யூட்டிபுல் மைன்ட், பிரட்டி வுமன், டான்சிங் வித் உல்வ்ஸ் போன்றவற்றையும் முழுசாக பார்த்துள்ளேன். என் வழமைபோல், பல படங்களை பாதிக்குமேல் பார்ப்பதில்லை. பர்பக்ஸன் இருந்தாலே படம் சுவாரசியமாக இருக்கும் என்பது என் கருத்து.\n10. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா என்ன செய்தீர்கள் தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா\nநான் பவித்ரா மருத்துவமனையில் பணி புரிந்தபோது, வாரம் இருமுறையாவது அங்கு ஷூட்டிங் நடக்கும். டபுள்ஸ் பட ஷூட்டிங்கின் போது ஒரு காட்சியில் மருத்துவராக நடிக்க சொன்னார் பாண்டியராஜன். சங்கோஜத்தால் மறுத்தேன். நடிகை சங்கீதா (அப்போதைய பெயர் ரசிகா என நினைக்கிறேன்) என்னை என் புஜத்தில் ஒருமுறை கிள்ளினார். குஷ்பூவும் சரத்குமாரும் கட்டிப்பிடித்தபடிதான் எப்போதும் பேசிக்கொண்டனர். கூன் விழுந்த கிழவியான சிம்ரனை நேரில் பார்த்தபிறகு பிடிக்காமல் போய்விட்டது. பிரபு தேவாவுக்கும் மீனவுக்கும் லவ்ஸ் இருந்த சமயம் நாயினும் மோசமாக அவர் ஜோள்ளியது சகிக்க வில்லை. டைரக்டர் பாலா ஓங்கி ஒரு அறை விட்டால் செத்துவிடுவார் போல் இருந்தார். நடிகர் விக்னேஷ்வர் (பசும்பொன் ஹீரோ) லிப்டில் மாட்டிக்கொண்டு விழித்தார். தீனா படத்தில் முப்பது நொடி காட்சியில் நடிப்பதற்குள் அஜித் மூன்றுமணி நேரத்திற்கும் மேலாக ரசிக தொல்லையில் சிக்கினார். குளுக்கோஸ் பாட்டிலை கழற்றி கையில் எடுத்துக்கொண்டு ஒரு நோயாளி ஷூட்டிங் பார்க்க வந்தார். ஒரு சைனீஸ் துணை நடிகையின் பாய் பிரண்டுக்கும் எனக்கும் தகராறு ஏற்பட்டது. இவைதான் எனக்கும் தமிழ்த்திரை உலகிற்கும் உள்ள தொடர்பு. ஆக்கப்போர்வமானது என்று எதுவும் இல்லை. மறுபடியும் அம்மருத்தவனையில் பணி புரிய நேர்ந்தால் மீண்டும் இந்த சேவையை (:-)) திரைத்துறைக்கு செய்வேன்.\n11. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nதொழில் நுட்ப ரீதியில் சிறப்பாக இருக்கும். மிஸ்கின், அமீர், பாலா, வெங்கட் பிரபு, விக்ரம், சினேகா, ஜீவா, வடிவேலு, கோவை சரளா, சந்தானம் போன்றோரால் தரத்திலும் மின்னும். விஜய் விரைவில் அரசியலுக்கு சென்று திரைவுலகை காப்பாற்றுவார். கமலகாசன் காலத்திலேயே இந்திய சினிமா என்றால் கோலிவுட் என்ற நிலை ஏற்பட்டு பாலிவுட் இரண்டாம் இடம் பெறும். இந்திய மொழிகளில் தமிழை மிகவும் விரும்புவதுபோல் தமிழ் சினிமாவையும் ரஷ்யர்கள் விரும்புவார்கள். சர்வதேச விருதுகள் பெருகும். தேசிய விருதுகள் குறையும்.\n12. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம் உங்களுக்கு எப்படியிருக்கும் தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்\nஎனக்கு நிச்சயம் பாதிப்பு இருக்காது. அதற்கு அடுத்த ஆண்டுமுதல் மீண்டும் வந்து மொக்கை போடத்தானே போகிறார்கள்\nபலபேர் நடுரோட்டுக்கு வந்துவிடக்கூடும், பெண்களின் ஆதிக்கத்திலிருந்து சீரியல்கள் விடுபடும். உட்கார்ந்து யோசித்தால் இன்னும் சிலவற்றை சொல்லலாம் என நினைக்கிறேன்.\nLabels: சில்ப்பா குமார், சினிமா, ஜ்யோவ்ராம் சுந்தர் 8 comments Links to this post\nஈழம்: தமிழ் சசியின் பேட்டி - விரைவில்.\n ஈழப்பிரச்சினை குறித்து பதிவர் தமிழ் சசி அவர்களின் பேட்டியை விரைவில் இந்த வலைப்பூவில் வெளியிட இருக்கிறேன்.\nதமிழ் சசியின் பதிவுகளை படித்து வருபவர்களுக்கு ஈழம் பற்றி அவரது நிலைப்பாடு என்ன என்பது தெரிந்திருக்கும். ஆனால் ஈழம் குறித்து ஆழ்ந்த விசயங்களில் முன்பே தெரிபு இல்லாதவர்களுக்கு இவர் பதிவுகள் எல்லாவற்றையும் விளக்கிவிடா. எனவே நமக்கு வேண்டிய செய்திகளை கேள்விபதில் மூலம் அவரிடமிருந்து பெற்று 'ச்சும்மா ட்டமாஷ்' வலைப்பூவில் வெளியிட அனுமதியை பெற்று உள்ளேன்.\nவெற்றிகரமான ஆட்சி முறை என்று உலகங்கும் ஏற்கப்பட்டாலும் ஜனநாயகம் ஊருக்கு ஊர் மாறித்தான் கிடக்கின்றது. முற்றாக இல்லையென்றாலும் இந்திய வகை ஜனநாயகம் கிட்டத்தட்ட தனித்தன்மை வாய்ந்ததுதான். எவரும் அதை நமக்கு துப்பாக்கி முனையில் ஏற்றுமதி செய்யவில்லை. நாமே சுத்திகரித்த ஒன்றும் அல்ல. பனானா ரிபப்ளிக்கும் அல்ல. மன்னரில்லாத இந்திய வகை முடியாட்சிதான் நமது ஜனநாயகம். மன்னனை லாபி செய்யும் குழுக்கள் நடத்தி வந்த முடியாட்சியும் வெள்ளையர்கள் விட்டுச்சென்ற பப்பட் ஜனநாயகமும் சர்விகிதத்தில் கலந்துதான் இந்தியவகை ஜனநாயகம்.\nபோதிய அளவு நேர்மையில்லாத நம்மை பிரதிநிதிக்கும் அரசியல்வாதிகளிடம் நேர்மை எப்போதும் பற்றாக்குறைதான். குட்டிக்கரண அரசியலை மன்னித்து விடுகிறோம். ஊழல் புகார்களை மூக்கைப்பிடித்துக்கொண்டு கடந்து சென்றுவிடுகிறோம். ஏதோ ஒன்றிற்காக யாரையாவது ஆதரித்துவிடுகிறோம். அந்த ஏதோ ஒன்றின் தேவை இல்லாதவர்கள் அல்லது தேவையான ஒன்று என்னவென்று தெரியாதவர்கள் நடுநிலையாளர்கள் என்ற பெயரில் சலித்துக்கொள்கிறோம். சிலசமயம் பப்பூன்களாக மாறி பப்பூன்களை ஆட்சியில் வைத்து எல்லோரையும் பப்பூன்களாக்குகிறோம். இப்படி ஏதோ ஒருவகையில் ஜனநாயகத்தை சிறப்பாக நடாத்தி வருகிறோம்.\nநம் ஜனநாயகத்தை கொண்டாட சிறப்பான காரணங்கள் ஏதும் இல்லை. குறைகளை பட்டியலிட்டாலும் அவற்றை நாம் நிவர்த்தி செய்யப்போவதில்லை. எனவே தமிழகத்தில் கடை விரித்திருக்கும் ஜனநாயக வியாபாரிகளின் வியாபார உத்திகளை பற்றிய எனது பார்வையை மட்டும் சொல்வதோடு நிறுத்திக்கொள்கிறேன்.\nவியாபாரத்தில் புதுமைகளை புகுத்தி வெற்றி கொள்வது, தனித்திறமைகளை தக்கவைத்து நீடித்திருப்பது, வெற்றிபெற்ற உத்திகளை காப்பி அடிப்பது மற்றும் போட்டியை சமாளிக்க எதிரியின் உத்தியையே பயன்படுத்துவது எல்லாமே வழமைதான். அரசியலிலும் இது அப்படியே பொருந்தும். அதேபோல் அரசியலில் புகுத்திய புதுமைகள் போனியாகாமல் போவதும், காலாவதியான கொள்கைகளை கட்டிக்கொண்டு காணாமல் போவதும், எதிரியை போலவே அரசியல் செய்து மக்களை மாற்று சக்திக்காக ஏங்கவைத்து விடுவதும் இயல்பானதே. இதை வியாபாரத்திலும் பார்க்கமுடியும��.\nபணத்தையும், வன்முறையையும். அரசியலில் புகுத்தி புதுமை செய்த காமராஜருக்கு தனித்தன்மையும் இருந்தது. ஊழல் கரை படியாதவர் என்பதுதான் அது. அவர் புகுத்திய புதுமை நன்றாக போனியாகியது. மற்றவர்களால் காப்பியடிக்கப்பட்டது. அதே சமயம், தமிழகம் இன்று இந்தியாவின் முன்னணி மாநிலமாக திகழ்வதற்கு அவரே முதல் காரணம். அவரது எளிமை என்ற தனித்தன்மை இன்றும் நினைவுகூறப்படுகிறது. ஆனால் அது அவர் காலத்திலேயே காலாவதியாகிப்போன ஒன்று. அவரது நிறுவனம் திவாலாகி விடவில்லை என்றாலும் அவருக்குப்பின் அது வளரவே இல்லை.\nஅண்ணாதுரை அரசியலும் மேற்கண்ட தத்துவங்களில் இருந்து மாறாமல்தான் இருந்தது. காலாவதியான கொள்கைகளை கைவிட்டுத்தான் அரசியல் கரை சேர்ந்தார். நாவன்மையால் மக்களை சமாதானம் செய்து ஆட்சியை பிடித்தார். நீண்ட காலம் அவர் ஆட்சியில் இல்லாததால் வேறெவருடனும் ஒப்பிட முடியாது.\nகலைஞர் நாவரசியலை அண்ணாவிடம் இருந்து சுவீகரித்துக் கொண்டார். காமராஜரின் பண அரசியலை காப்பியடித்தார். அரசியல் எதிரி எம்ஜியார் போலவே வன்முறை அரசியல் செய்தார். ஜெயலலிதாவை சமாளிக்க வம்ச எதிரிகளுடன் கூட்டணி வைத்து குட்டிக்கரண அரசியல் செய்தார். சமீப காலங்களில் ஜெயலலிதா போலவே இலவச அரசியல் செய்கிறார். ஈழத்தமிழர் விவகாரத்தில் மவுன அரசியல் செய்து புதுமையை புகுத்தியுள்ளார். அதேசமயத்தில் காமராஜர் உருவாகிய அடித்தளத்தில் ஒரு கோட்டையையே உருவாக்கி பெரியார் வழியில் எல்லோரையும் அதன் பயனர் ஆக்கியுள்ளார். தமிழகம் இன்று உண்மையிலேயே ஒரு முன்னணி மாநிலம்.\nஎம்ஜியாரின் அரசியல் கம்யூனிஸ்டுகளின் அரசியலுடன் ஒப்பிட்டால் சுவாரசியமாக இருக்கும் என நினைக்கிறேன். ஏழைகளுக்கு இருவருமே குரல் கொடுத்தனர். கம்யூனிஸ்டுகள் வீதியில் இறங்கி குரல் கொடுத்தனர். எம்ஜியார் வெள்ளித்திரையில் குரல் கொடுத்தார். எனினும் ஏழைப்பங்காளன் வேடம் நன்றாகவே போனியாகக்கூடிய உத்திதான். காலாவதியான கொள்கைகளை சமரசமின்றி பின்பற்றுபவர்கள் கம்யூனிஸ்டுகள். எம்ஜியாரின் கொள்கையே ஜனரஞ்சகம்தான். உலகம் உய்ய ஒரே வழிதான் உள்ளதென கருத்துடையவர்கள் கம்யூனிஸ்டுகள். எம்ஜியாரின் வழியில் தமிழகம் உய்த்தேவிட்டது (தமிழகம் இன்று கல்வியில் சிறந்திருப்பதன் காரணம் சத்துணவு திட்டம் மற்றும் தனியார் கல��லூரிகளின் பெருக்கம் போன்றவையே). ஒருதுறையில் பெற்ற புகழை மற்றொரு துறையில் புழக்கடை வாயிலாக நுழைய பயன்படுத்தி மோசடி செய்ததுதான் அவர் புகுத்திய புதுமை.\nThe More You Know The More You Think You Have To Know More. இது ஜெயலலிதாவுக்கு பொருந்துமா என்று தெரியவில்லை. ஆனால் அவரது அராஜக அரசியல் அவருக்கு மட்டுமே கைவரக்கூடியது என்று பத்தாம் பசளியாய் நினைத்துக்கொண்டுள்ளார் என்பது தெளிவு. அவரது வகை அரசியலில் வென்றால் அவருக்கு லாபம். தோற்றால் அவருக்கு நஷ்டம். மக்களுக்கு எப்போதும் நஷ்டம் தான். 1991-1996 ஆட்சிகாலத்தில் லாபம் யாருக்கு நஷ்டம் யாருக்கு 2001-2006 ஆட்சிக்காலத்தின் முதல் இரண்டரை ஆண்டுகாலம் நஷ்டம் யாருக்கு இறுதி இரண்டரை ஆண்டுகாலம் லாபம் யாருக்கு இறுதி இரண்டரை ஆண்டுகாலம் லாபம் யாருக்கு சு.சாமி, சங்கராச்சாரியார், சோ, சசிகலா போன்றோர் பின்னிருந்து இயக்க கண் போன போக்கில் அரசியல் செய்வதுதான் அவரது புதிய உத்தி. விஜயகாந்த், ரஜினிகாந்த் போன்றவர்களிடம் இது போனியாகக்கூடும்.\nநாவன்மை அரசியலில் வைகோவுக்கு நல்ல தேர்ச்சி உண்டு. காமராஜர் காலத்திலேயே காலாவதியாகிப்போன நேர்மையை தாமதமாக உதறியவர். விடுதலைப்புலிகள் தன்னை திமுக தலைவராக ஆக்குவார்கள் என தவறாக கணித்து நஷ்டகணக்கு எழுதிவைத்துள்ளவர். குட்டிகரன அரசியலில் தகுந்த தேர்ச்சியின்றி வியாபாரம் அதலபாதாளத்தில் உள்ளது. இவர் புகுத்திய புதுமைகள் எல்லாம் அட்டர் பிளாப்.\nமருத்துவர் அய்யாவின் குட்டிக்கரண அரசியல் வெகு பிரசித்தம். ஆனால் இவர் இதில் சுயம்பு அல்ல. மொழியரசியல், ஈழத்தமிழர் அரசியல் போன்றவைகளும் காப்பி அடித்த வியாபாரத் தந்திரங்களே. இப்போது தீவிரமாக மார்க்கெட் செய்யப்பட்டு வரும் அவ்வுத்திகள் எவ்வாறு பலனளிக்கும் என அவர் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சமூக நீதி என்ற அவரது பில்போர்டு தேர்தல் நேரங்களில் ஆங்காங்கே வைக்கப்பட்டு வியாபாரம் ஜகத்ஜோதியாக நடைபெறும். சாதி சங்க அரசியல் அவரது புதுமை. மிகப்பிற்படுத்தப்பட்டவர்களின் நலன் பேண கட்சி தொடங்கி இப்போது அவர்களின் பெருமை பேசும் அமைப்பாக மாறியிருப்பது வளர்ச்சியா\n\"புகழ் மோசடி\" உத்தியை எம்ஜியாரிடமிருந்து காப்பி அடிப்பவர் யார் என்பது தெளிவு. பப்பூன் போன்ற சொல்லாடல்களை மீண்டும் இங்கு பயன்படுத்த விரும்பவில்லை.\nஎனது ஒரே நம���பிக்கை திருமாவளவன் மட்டுமே.\nபதிர்வர்கள் - குறுக்கெழுத்துப் போட்டி\nபதிர்வர்கள் - குறுக்கெழுத்துப் போட்டி\nபதிவர் சந்திப்பில் 'நான்-பிராமின்' அப்பர்-மிடில் க...\nகலைஞர் பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்கவேண்டிய முக...\nநடிகையின் பாய் பிரண்டுக்கும் எனக்கும் தகராறு\nஈழம்: தமிழ் சசியின் பேட்டி - விரைவில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/health-care/udal-nalam/5661-2016-06-13-11-31-57", "date_download": "2019-12-11T00:44:40Z", "digest": "sha1:ZXPYN7UIARR77LLE77V2ZVI4T36IECDM", "length": 17079, "nlines": 234, "source_domain": "www.topelearn.com", "title": "சோற்றுக் கற்றாழையின் அற்புத பயன்கள்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nசோற்றுக் கற்றாழையின் அற்புத பயன்கள்\nஇன்னும் நம்மில் பலர் சாதாரணமாக நினைக்கும் சோற்றுக் கற்றாழை அற்புதமான ஒரு மருந்து.\nஇன்னும் நம்மில் பலர் சாதாரணமாக நினைக்கும் சோற்றுக் கற்றாழை அற்புதமான ஒரு மருந்து. இதன் மகத்துவம் பலருக்கும் தெரிவதில்லை. கற்றாழையில் வைட்டமின் சி, தாது உப்புகள், அமினோ அமிலம் ஆகியவை உள்ளன. நுண்கிருமி நாசினியாகவும் இது செயல்படுகிறது.\nகற்றாழையின் உட்பகுதி ஜெல் போன்று இருக்கும். அதனை இரண்டு அங்குல அளவு எடுத்து நீரில் ஏழு எட்டு முறை கழுவி கசப்பு நீங்கியவுடன் சாப்பிட வயிற்று வலி நீங்கும். வெறும் வயிற்றில் கற்றாழைச் சோற்றுடன், தேன் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டுவர, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் போக்கு, கருப்பை புண் போன்றவை சரியாகும். மாதவிலக்கும் சரியான சுழற்சியை எட்டும்.\nமேலும், இதன் உட்பகுதியை எடுத்து தலைக்குத் தேய்த்து ஊறவைத்து குளிக்க தலைப் பொடுகு நீங்குவதுடன் குளிர்ச்சியைத் தரும். கால் எரிச்சல், பித்த வெடிப்புக்கு கற்றாழைச் சாறை தடவி தூங்கினால் சரியாகும். இதன் சாறுடன் மஞ்சள்தூள் சேர்த்து முகப் பூச்சாக பூசி, அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால், முகம் பிரகாசமாக இருக்கும்.\nகையில் திட்டுத்திட்டாக கருப்பாக இருந்தால் கற்றாழை சாற்றை விடாமல் தடவி வர குணமாகும். நெல்லிச்சாறு, கறிவேப்பிலை சாறுடன் இதன் சாற்றையும் தேங்காய் எண்ணையோடு சேர்த்துக் காய்ச்சி வைத்துக் கொண்டு தினமும் தலைக்குத் தடவி வர முடி நன்கு வளரும்.\nஅடிபட்ட வீக்கத்துக்கு கற்றாழையை விளக்கில் சூடுபடுத்தி ���த்தடம் கொடுக்க வலி, வீக்கம் குறையும். தீப்புண் மீது பூச புண் ஆறும். இப்படி சிறப்பு மிக்க கற்றாழையை வீட்டிலேயே சுலபமாக வளர்க்கலாம். கற்றாழையில் பல வகைகள் இருந்தாலும், சோற்றுக் கற்றாழை தான் அதிக மருத்துவ குணம் கொண்டது. வீட்டில் பூந்தொட்டியில் வைத்து கூட வளர்க்கலாம். இதற்கு அதிக கவனிப்பும் தேவையில்லை\n2 மாதத்தில் 10 கிலோ எடையைக் குறைக்க வேண்டுமா\nஇன்றைய நவீன காலத்தில் உடல் எடையினை குறைக்க எவ்வளவே\nவாழைப்பழத் தோலின் அற்புத மருத்துவ குணம்\nவாழைப்பழத் தோலினை தூக்கி எறியும் முன் சற்று யோசியு\nகொள்ளு அல்லது காணத்தின் பயன்கள்\nஇதன் விதை குதிரைகளுக்கு தீவனமாகப் பயன்படுத்தப்படுக\nபுடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்\nசத்துள்ள உணவை சாப்பிடும் போது மட்டுமே, நோயில்லாமல்\nகத்திரிக்காய்களில் தசைக்கும், ரத்தத்திற்கும் உரம்\n* பசலைக்கீரையில் நார்ச்சத்து அதிக அளவிலும், மாவுச்\nபச்சைக்காய்கறிகளை சாப்பாட்டில் சேர்ப்பது ஆரோக்கியத\nஒரே உறவில் அற்புத உறவுதான் நட்பு....\nஎத்தனை வேஷங்கள் ..போட்டுவிட்டேன் ...அம்மாவுக்கு\nபாசிப்பயறில் அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங\nபச்சை மிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்\nநாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் பச்சை மிளகாயில் பல\nமுந்திரி பழம் தரும் பயன்கள்\nமுந்திரி பருப்புகளை விரும்பி சாப்பிடும் அளவுக்கு ம\nசுற்றுலாச் செல்வது ஒரு கலை. இன்பப் பொழுதுபோக்குடன்\nஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் ப\nமகத்தான பயன்கள் தரும் மாதுளை\nசுருக்கத்தைப் போக்கும் மாதுளை முத்து\nகணனியைப் பயன்படுத்துவோர் எவரும் 'இன்டர்நெற்' எனப்ப\nசொக்லேட் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்\nசொக்லேட்டின் மூலப்பொருளான கோகோ பீன்ஸை பற்றி கால\nகல்லையும் கல்லையும் உரசி தீயைக் கண்டு பிடித்ததிலிர\nவாழை இலையில் நாம் சாப்பிடுவதால் என்ன என்ன பயன்கள் ஏற்படுகிறது\nஇன்றைக்கு நாகரிகம் முன்னேறிவிட்டது என்று சொல்லி எத\nLaptop batteryயின் பாவனைக்காலத்தை அதிகரிப்பதற்கு உதவும் அற்புத Software\nஎலுமிச்சை பழம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதுடன், சர\nWorld Cup 2019: இறுதிப் போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணிக்கு 242 ஓட்டங்கள் வெற்றியிலக்கு\nஉங்கள் முக வடிவத்திற்கு எந்த மாதிரி தாடி வைத்தால் நன்றாக இருக்கும��� 6 minutes ago\nHeat, Cool இல் சார்ஜ் செய்யும் உபகரனம் அறிமுகம். 7 minutes ago\nரோஜாவின் மருத்துவ நலன்கள் 7 minutes ago\nமுயற்சித்தால் வெற்றி பெறலாம், இதன் இரகசியம் 7 minutes ago\nIPL 2019 ‍தொடர் வெற்றி கண்ட CSK வை தோல்வியடைய வைத்தது MI\nஆளில்லா விமானம் மூலம் இணைய வசதியினை வழங்க திட்டமிடும் பேஸ்புக் 14 minutes ago\n4 ஆண்டுகளுக்கு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள ரஷ்யாவுக்கு தடை\nரொனால்டோ சாதனையை முறியடித்தார் மெஸ்சி\nபெண்களுக்கான ஐ.பி.எல். போட்டிகள் இன்னும் 4 ஆண்டுகளில்\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் - பதக்க விபரங்கள் இதோ\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டி\n4 ஆண்டுகளுக்கு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள ரஷ்யாவுக்கு தடை\nரொனால்டோ சாதனையை முறியடித்தார் மெஸ்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nightphotography.de/index.php?/category/39&lang=ta_IN", "date_download": "2019-12-11T01:27:06Z", "digest": "sha1:DJTDF53TK3FNDILTQYXIHQYXYEGWJ55P", "length": 5385, "nlines": 115, "source_domain": "nightphotography.de", "title": "Events / verschiedene-Feuerwerke | Nightphotography - Langzeitbelichtung ist unser Hobby", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஉரிமையானவர்\tPiwigo - தளநிர்வாகியை தொடர்புகொள்ள", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/election2019/2019/05/17181702/1242215/Election-campaign-today-evening-finished-in-4-constituencies.vpf", "date_download": "2019-12-11T00:25:15Z", "digest": "sha1:XXZVAXM3KE5RVLIMRASDJQWK7BFU5XMR", "length": 19538, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "4 தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரம் ஓய்ந்தது || Election campaign today evening finished in 4 constituencies", "raw_content": "\nசென்னை 11-12-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\n4 தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரம் ஓய்ந்தது\nஅரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது.\nஅரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது.\nதமிழகத்தில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தலில் 7-வது மற்றும் இறுதிக்கட்ட ஓட்டுப்பதிவுடன் நடக்கிறது.\n4 தொகுதிகளிலும் அரசியல் கட்சி தலைவர்கள் வேட்பாளர்கள், தொண்டர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nமுதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் தினகரன், தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டனர்.\nஇந்த நிலையில் 4 தொகுதிகளிலும் அனல் பறந்த பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இதையடுத்து இன்று காலை முதல் அரசியல் கட்சியினர் இறுதி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.\nபிரதான கட்சியினர் தங்களது தகவல் தொழில் நுட்ப அணி ஆலோசனை மூலம் வேட்பாளரை முன்னிலைப்படுத்தி சிறு குறும் படங்களாகவும், எதிர் தரப்பினரின் குறைகளை சுட்டி காட்டியும் வீடியோ தயாரித்து யூடியூப், முகப்புத்தகம், வாட்ஸ்- அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் உலவ விட்டு ஆதரவு திரட்டினர். இதன் உச்சக்கட்டமாக தற்போது, கரூர் மாவட்டம் முழுவதும் மக்களின் செல்போன் எண்ணுக்கு அழைப்பு வந்தது. சம்பந்தப்பட்ட நபர் அந்த அழைப்பினை ஏற்றதும், மறுமுனையில் நான் உங்கள் வேட்பாளர் பேசுகிறேன், எனக்கு ஆதரவு தாருங்கள் என்கிற ஒலிப்பதிவு சில நிமிடங்கள் வரை கேட்கிறது. பின்னர் அந்த இணைப்பு துண்டிக்கப்படுகிறது.\nபிரசாரம் ஓய்ந்ததை அடுத்து வெளியூர் நபர்கள் 4 தொகுதிகளில் இருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி வெளியூர் நிர்வாகிகள் வெளியேறி வருகிறார்கள்.\nஅரவக்குறிச்சி தொகுதியில் போலீஸ் குழுவினர் ஆங்காங்கே பிரிந்து சென்று இன்று மாலை 6 மணிக்கு மேல் தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், ஓட்டல்கள், பண்ணை வீடு உள்ளிட்டவற்றில் விசாரணை நடத்துகின்றனர். அப்போது வெளி நபர்கள் யாரும் இருப்பின் அவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனினும் தேர்தல் விதிகளை மீறி தொகுதிக்குள் இருக்கும் வெளிநபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்து 2 ஆண்டு சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்ட��ம் சேர்த்து வழங்கப்படும் என போலீஸ் துறையினர் தெரிவிக்கின்றனர்.\nபணப்பட்டுவாடா செய்ய முயற்சிக்க கூடும் என்பதால் அதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.\nதிருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளில் 137 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 19-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை ஓட்டுப்பதிவு நடக்கிறது.\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் | தேர்தல் பிரசாரம்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது- பக்தர்கள் தரிசனம்\nகுடியுரிமை மசோதாவில் திருத்தங்கள் செய்யாவிட்டால் ஆதரவு இல்லை- சிவசேனா அறிவிப்பு\nகுடியுரிமை சட்டத் திருத்தத்தில் இலங்கைத் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடம்- டிடிவி தினகரன் வலியுறுத்தல்\nபிஇ படிப்பில் எந்தப் பிரிவை படித்தாலும் கணித ஆசிரியராகலாம் என அரசாணை வெளியீடு\nமறைமுக தேர்தலுக்காக தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டம், சட்ட விரோதமானதல்ல- ஐகோர்ட்\nஉள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக சுப்ரீம் கோர்டில் புதிதாக வழக்கு\nஅசாமில் இன்று பந்த்- குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\nதமிழகத்தில் எங்கே வெற்றிடம் உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு\nநாங்குநேரி, விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர்\nநாங்குநேரி தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் நின்று வெற்றி பெறும்- வசந்தகுமார் எம்.பி.\nதி.மு.க.வின் மோசமான விமர்சனத்துக்கு மக்கள் அளித்த தீர்ப்பு- ஞானதேசிகன் கருத்து\nஇடைத்தேர்தலில் வெற்றி: அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\n24 வர��டத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செய்தனர் நடுவர்கள்\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன்\nரிலையன்ஸ் ஜியோ ரூ. 149 சலுகை மீண்டும் அறிவிப்பு\nதஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம்\nஆந்திராவில் ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய் - ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி\nநித்யானந்தாவை சீடர்கள் மூலம் பிடிக்க போலீசார் நடவடிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-87/2071-2010-01-18-06-19-01", "date_download": "2019-12-11T01:16:51Z", "digest": "sha1:5N462GK2JZPAE3BYU63SB7MWMISMJMXK", "length": 118078, "nlines": 278, "source_domain": "keetru.com", "title": "ஜின்னா சாகிப்", "raw_content": "\nஎச்.ராஜாவின் சுவரொட்டிகள்: பா.ஜ.க.வினரே அகற்றினர்\nஜம்மு-காஷ்மீர் அரசமைப்பும், இந்திய அரசமைப்பும் - 5\nஅக்காவிற்கு தங்கை அளித்த மரண தண்டனை\nபெரிய குப்பைக்கூடை கேட்ட ஐன்ஸ்டீன்\nதபால் தலையை தலைகீழாக ஒட்டினால்...\nதமிழர்களையும் - மியான்மர் முஸ்லிம்களையும் புறக்கணிக்கும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா - 2019\nதென்னிந்திய ரயில்வே தொழிலாளரின் வேலை நிறுத்தம்\nஅது ஒரு நோய், ஸார்\n4 பேர் போலி மோதல் கொலை - பொதுமக்கள் கொண்டாடுவது ஏன்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nஎழுத்தாளர்: சாதத் ஹசன் மண்ட்டோ\nவெளியிடப்பட்டது: 18 ஜனவரி 2010\n“1939ம் வருடம் முஸ்லீம் லீக் அதனுடைய வாலிபப் பருவத்தில் இருந்தது - நானும் அது போலவே தான். ஏதாவது செய்யவேண்டும் என்ற துடிப்புள்ள வயதில் இருந்தேன்... ஏதாவது. நான் திடமாகவும் கட்டுமஸ்தான உடலைக் கொண்டவனாகவும் இருந்தேன். என் வழியில் எது வந்தாலும் அதனோடு மோதுவதற்குத் தயாராக இருந்தேன். நான் எதற்கும் துணிந்தவனாக இருந்தேன். என் சொந்தக் கரங்களாலேயே ஏதேனும் ஒரு ஜந்துவை வடிவமைத்து அதனோடு கண்மூடித்தனமாக மல்யுத்தம் செய்வதற்கும் நான் தயாராக இருந்தேன். வாலிபம் அப்படிப்பட்டது தான். ஏதேனும் செய்யவேண்டும் என்ற துடிப்பில், அதுவும் அது மிகப் பெரிய விசயமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில், சதா சர்வகாலமும் அமைதியற்ற நிலையில��� தான் இருப்போம். வெறுமனே அமைதியாக உட்கார மட்டும் முடியவே முடியாது.’’\nஇதைச் சொன்னது, சினிமா நடிகர் அசாத் - இந்தப் பெயர் பலருக்குப் பரிச்சயமானது. நாடு துண்டாக்கப்படுவதற்கு முன்பு பம்பாய் திரைப்படத்துறையில் இருந்தான். அதற்குப் பிறகு லாகூரில் குடியிருக்க, அங்கு மற்ற சக நடிகர்கள் போல வாழ்வதற்கே போராடிக் கொண்டிருக்கிறான். பாகிஸ்தானில் திரைப்படத்துறை அப்படிப்பட்ட நிலையில் தான் இருந்தது. அவன் காயிதே அஸாம் முகமது அலி ஜின்னாவின் காரோட்டியாகப் பல வருடங்கள் இருந்தவன் என்று யாரோ என்னிடம் சொன்னார்கள். அது உண்மைதானா என்று தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருந்ததால், ஒரு நாள் அவனைத் தேடிச் சென்றேன். அவனுடைய கடந்த கால நினைவுகளை மீட்டெடுப்பதற்கு நான் பல சந்திப்புகள் மேற்கொள்ள வேண்டியிருந்தது. இனி அசாத்தே பேசட்டும்.\n“ஒரு சமயம் காலிப் இளமையாய் இருந்தது போல் தான் நானும் இருந்தேன். அந்த மாபெரும் கவிஞன் அரசியல் இயக்கத்தால் உள்ளிழுக்கப் பட்டானா இல்லையா என்று எனக்குத் தெரியாது என்றாலும் நான் அகில இந்திய முஸ்லீம் லீக்கினுடைய உறுதியான தொண்டன் என்று மட்டும் என்னால் சொல்ல முடியும். மற்ற எத்தனையோ இளைஞர்கள் போலவே தான் நானும் காஸியாபாத் கிளையின் நேர்மையான உறுப்பினராக இருந்தேன். நேர்மையாக என்று சொல்வதற்குக் காரணம் என்னிடம் இருந்தது எல்லாம் அது ஒன்று தான்.\nமுகமது அலி ஜின்னா டெல்லி வந்த போது, அதுவரை, அந்த அளவில் எவருமே பார்த்திராத ஊர்வலமாய் அழைத்து வரப்பட்டதை என்னால் தெளிவாக நினைவு கூர முடிகிறது. காஸியாபாத் வாலிபர்களான நாங்கள் அந்த நிகழ்வு பெரும் வெற்றியை அடைவதற்குச் சாதாரணமாக பங்காற்றவில்லை.\nஎங்கள் கிளையை தலைமை ஏற்று நடத்தியவர் பின்னாளில் பாகிஸ்தானின் கவிஞர் என்று அறியப்பட்ட, மிகவும் துடிப்புள்ள வாலிபனான ‘அன்வர் குரேஷி’யேதான். அந்த நிகழ்ச்சிக்குப் பிரத்யேகமான கவிதை ஒன்றை அவர் எழுதித்தர நாங்கள் எல்லோரும் அதை ஊர்வலத்தில் பாடிக்கொண்டு சென்றோம். தாளம் தவறியதா இல்லையா என்றெல்லாம் எங்களுக்குத் தெரியாது. ஆனாலும் மிகவும் உணர்ச்சிபூர்வமாக நாங்கள் பாடிக்கொண்டு சென்றோம். எங்கள் தொண்டையில் இருந்து வெளியேறிய சுருதி சரியானதா தவறானதா என்றெல்லாம் நாங்கள் கொஞ்சம் கூட அக்கறை காட்டவில்லை. காலி���் சொன்னதை நினைத்துப்பார்: ‘நீ என்ன பேசுகிறாய் என்பதோ, நீ பேசுவது தாளத்துக்கு உட்பட்டதா, இல்லையா என்பதோ முக்கியமான விசயமே இல்லை. எது முக்கியமானது என்றால் நீ பேச வேண்டும்.’ டெல்லியில் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஜும்மா மசூதியில் இருந்து, அந்த வரலாற்று முக்கியத்துவம் கொண்ட ஊர்வலம் தொடங்கி விண்ணைப் பிளக்கும் கோஷங்களோடு சாந்தினி சௌக், லால் கன்வான், ஹெளக் காஸி மற்றும் சௌரிபஜார் வழியாக சென்று முஸ்லீம் லீக் அலுவலகத்தில் முடிவடைந்தது.\nஇந்த ஊர்வலத்தில்தான் முகமது அலி ஜின்னாவுக்கு மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக காயிதே அஸாம், அதாவது மாபெரும் தலைவர் என்ற பட்டம் கொடுக்கப்பட்டதாக நினைக்கிறேன். ஆறு குதிரைகள் பூட்டிய திறந்த வண்டியில் அவர் இருந்தார். ஒவ்வொரு முஸ்லீம் லீக் தலைவரும் அன்று எங்களோடு ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள். ஆண்கள் மிதிவண்டி, மோட்டார் வண்டி, ஏன் ஒட்டகம் இழுத்த வண்டியில் கூட வந்தார்கள். எல்லாம் மிக ஒழுக்கத்தோடு நடந்தது. எல்லாம் கண்டிப்பாக ஒழுக்கத்தோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நம் தலைவருக்கு அது பெருத்த சந்தோசத்தைக் கொடுத்தது.\nஎன்னைப் பொருத்தமட்டில், அந்த ஊர்வலம் மிகவும் உணர்வு பூர்வமாக என்னைப் பாதித்தது. நான் அதனால் முழுவதுமாக ஆட்கொள்ளப்பட்டேன். என் கண்கள் முதல் முறையாக ஜின்னா சாகிப்பைப் பார்த்த போது எப்படி உணர்ந்தேன் என்பதைக் கூட என்னால் இப்போது சரியாக நினைவு கூர முடியவில்லை. நான் திரும்பிப் பார்த்து அந்த உணர்வுகளை ஆராய முற்பட்டால், நான் அவரை நேரடியாகப் பார்ப்பதற்கு முன்னரே அவர் மீது இருந்த ஈடுபாட்டில் யாரோ ஒருவர் எவரையோ சுட்டிக்காட்டி, “அதோ உன்னுடைய காயிதே அஸாம்’ என்று சொல்லியிருந்தாலும் நான் அதை முழுமையாக நம்பி அவரைப் பார்த்ததில் தடுமாற்றம் கொள்ளும் அளவிற்கு சந்தோசப்பட்டிருப்பேன் என்றே நினைக்கத் தோன்றுகிறது. நம்பிக்கை அப்படிப்பட்டது தான். ஓரு இழை சந்தேகமும் இல்லாமல் மிகச் சுத்தமானது. பழைய டெல்லி சாலைகளில் அந்த ஊர்வலம் சுழன்று கொண்டிருந்த போது, ஜின்னா சாகிப்பைப் பல கோணங்களில் இருந்து பார்க்க எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது திடீரென்று ஓர் எண்ணம் என் மண்டைக்குள் உதித்தது. எப்படி என்னுடைய காயிதே, என்னுடைய மிகப்பெரிய தலைவர் இ��்வளவு பலவீனமாகவும் உடைந்து போகிறாற் போலவும், மெலிந்தும் இருக்க முடியும்\nகாலிப் ஒரு முறை, அவரைப் பார்க்க வந்த அவருடைய காதலியைக் கண்டு அதிசயித்துப் போனாராம். ஆச்சரியத்தில் அந்தக் கவிஞர் அவளையும், அவள் நுழைந்த அந்த வீட்டையும் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாராம். ஏறக்குறைய நானும் அப்படித்தான் உணர்ந்தேன். உடைந்து போகிறாற் போல் இருக்கும் காயிதேவின் உடலையும், என்னுடைய திடமான கட்டுமஸ்தான உடலையும் பார்த்து, ஒன்று நான் சுருங்கி விட வேண்டும் அதாவது நான் அவரைப்போல் ஆகி விடவேண்டும் அல்லது அவர் என்னைப்போல் மாறிவிட வேண்டும் என்றே விரும்பினேன். அவருக்குக் கேடு நினைப்பவர்களிடம் இருந்து அதுவும் அப்படி நினைப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள் என்று என்னிடம் சொல்லப்பட, அவர் பாதுகாப்பாய் இருக்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்தேன்.\nவாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்க, கலாப்பூர்வமாக ஏதேனும் செய்ய வேண்டும் என்னுள் மிக ஆழத்தில் மறைந்துக் கிடந்த துடிப்பும் என் இருப்புக்கொள்ளாமையோடு சேர்ந்துக் கொண்டது. அதனால் பம்பாய்க்கு பயணம் செய்து அந்த நகரத்தில் என் அதிர்ஷ்டத்தைப் பரிசோதித்து பார்ப்பது என்று ஒரு நாள் முடிவு செய்தேன். எனக்கு எப்போதும் நாடகம் நடிப்பு என்று ஈடுபாடு உண்டு அதனால் நான் அங்கு இருந்தேன். தேச சேவை செய்ய வேண்டும் என்ற உந்துதலைக் காட்டிலும் ஒரு நடிகனாக வேண்டும் என்பதே என்னுள் மேலோங்கி இருந்தது. மனிதன் தான் எத்தகைய முரண்பாடுகளின் மொத்தத் தொகுப்பு நான் பம்பாயை அடைந்த போது, இம்பீரியல் சினிமா கம்பெனி தான் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தது. ஆனால் அதற்குள் நுழைவது ஏறக்குறைய சாத்தியமில்லாத காரியமாகவே இருந்தாலும் நான் தொடர்ந்து முயற்சித்து, இறுதியில் தினக்கூலியாக எட்டணா வாங்கும் துணை நடிகனானேன். வெள்ளித்திரையில் பெரிய நடிகனாக வேண்டும் என்ற என் கற்பனையை இது எவ்விதத்திலும் தடைசெய்யவில்லை.\nஇயல்பாகவே நான் எல்லோரிடமும் இணக்கமாகப் பழகக்கூடியவன். எனக்கு இனிமையாகப் பேசத் தெரியாமல் இருந்தாலும் விட்டெறிந்து பேசக்கூடியவன் இல்லை. என்னுடைய தாய்மொழி உருதுவாக இருந்ததால் - கம்பெனியில் எல்லா பெரிய நட்சத்திரங்களும் இதை அறியாதவர்களாக இருந்தது, எனக்கு உதவக்கூடியதாக இருந்தது. இந்த மொழி பேசப்படாத பம்பாயில், அது எனக்கு உதவியாக இருந்தது. ஆனால் எங்கு பேசப்படுகிறதோ, அதாவது டெல்லியில் அப்படி இல்லாதது விசித்திரமானது தான். திரைப்படங்களில் பேசப்படும் மொழி பொதுவாக உருது அல்லது இந்துஸ்தானியாக இருந்ததால் பெரிய நட்சத்திரங்களுக்கான வசனங்களை எழுதவும் படிக்கவும் நான் மிகவும் அவசியமானவனாக இருந்தேன். அவர்களுடைய விசிறிகள் எழுதும் கடிதங்களை அவர்களுக்குப் படித்துக்காட்டி, அதற்குப் பதில்களும் எழுதிக் கொடுப்பேன் ஆனாலும் இப்படி படிப்பதும், எழுதுவதும் என்னுடைய குறிக்கோளை அடைவதற்கு எவ்விதத்திலும் பயனுள்ளதாக இல்லாமல் இருந்தது. “எக்ஸ்ட்ரா’ தான் நான். ‘எக்ஸ்ட்ரா’வாகவே தான் இருந்தேன்.\nஅந்த நாட்களில் இம்பீரியல் கம்பெனியின் உரிமையாளர் சேத் அர்தேஷிர் இரானியினுடைய அந்தரங்கக் காரோட்டியாக இருந்தவனிடம் - அவனுடைய பெயர் புதான், நான் நட்புக் கொண்டிருந்தேன். அவன் செய்த முதல் காரியம், எனக்கு வண்டி ஓட்டக் கற்றுக் கொடுத்தது தான். அவனுடைய ஓய்வு நேரங்களில், பொதுவாக அது பெரிய அளவில் கிடைப்பது இல்லை என்றாலும், அதை எனக்குக் கற்றுக் கொடுத்தான். அவன் செய்து கொண்டிருப்பதை, சேட் கண்டு பிடித்துவிட்டால் வேலையை விட்டு வெளியேற்றப்படுவார் என்று எப்போதும் பயந்துக் கொண்டிருந்தான். இந்தக் கட்டுப்பாடுகளால், என்னுடைய புத்திசாலித்தனம் மற்றும் உற்சாகத்தை மீறி, மோட்டார் வண்டி ஓட்டுவதில் நான் நிபுணத்துவம் பெற முடியாமல் போயிற்று. என்னால் செய்ய முடிந்தது சந்தர்ப்பம் கிடைத்த போது எல்லாம் பம்பாயில் நூல் பிடித்தாற்போல் நேராக இருந்த சாலைகளில் மட்டுமே சேத் அர்தேஷிர் இரானியின் வண்டியை ஓட்டமுடிந்தது. ஒரு கார் எதனால் ஓடுகிறது என்றோ, அதன் உள்ளே இருக்கும் பாகங்கள் என்னவென்றோ, எனக்குச் சுத்தமாக எதுவும் தெரியாது.\nநடிப்பு என்னை முழுமையாய் ஆட்கொண்டது என்றாலும் அது என் மண்டைக்குள் மட்டுமே இருந்தது. என் இதயம் முழுக்க, முஸ்லீம் லீக் மீதும், அதை நடத்திச் செல்லும் சக்தியாய் இருந்த காயிதே அஸாம் முகமது அலி ஜின்னா மீதும் காதலால் நிரம்பியிருந்தது. இம்பீரியல் சினிமா கம்பெனியில் வேலை இல்லாமல் நேரத்தைக் கழித்த போதும், கென்னடி பாலம், பின்டி பஜார், முகமது அலி சாலை, அல்லது விளையாட்டு இல்லம் என்று சுற்றிக் கொண்டிருக்கும் போதும், காங்கிரஸ் முஸ்லீம் லீக்கை எப்படி நடத்துகிறது என்பது பற்றி முடிவில்லாமல் பேசிக்கொண்டே இருப்போம். இம்பீரியல் கம்பெனியில் எல்லோருக்கும். நான் முஸ்லீம் லீக்கின் தீவிர ஆதரவாளன் என்றும், காயிதே அஸாம் முகமது அலி ஜின்னாவின் தொண்டன் என்றும் தெரிந்து தான் இருந்தது. அந்த நாட்களில் காயிதே அஸாம் மீது பற்றுக் கொண்டிருப்பதனாலேயே, ஒரு இந்து நம்முடைய எதிரியாகிவிடவில்லை. ஒருவேளை, இம்பீரியல் கம்பெனியில் காயிதே பற்றி எல்லோருக்கும் தெரிந்திராமலும் இருக்கலாம். நான் அவரைப் புகழ்ந்து பேசும் போது, எனக்கு மிகவும் பிடித்த ஒரு சினிமா நடிகரைப்பற்றி பேசிக்கொண்டிருப்பதாகக்கூட சிலர் நினைத்திருக்கலாம்.\nஅந்த நாட்களில் மிகவும் பிரபலமான கதாநாயகனான நடிகர் டி.பில்லிமோரியா ஒரு நாள், “டைம்ஸ் ஆப் இந்தியா’’ பத்திரிகையை என்னிடம் கொடுத்து, “பார், உன்னுடைய ஜின்னா சாகிப் இதில் இருக்கிறார்’’ என்றான். நான் அவருடைய புகைப்படம்தான் அன்று வந்திருக்கிறது என்று நினைத்தேன். ஆனால் எந்தப் பக்கங்களிலும் அதைக் காண முடியாததால், “அவருடைய படம் எங்கே இருக்கிறது’’ என்று கேட்டேன். ஜான் கில்பட் பாணியில் தாடி வைத்திருந்த பில்லி மோரியா புன்னகைத்தவாறே, “போட்டோ கீட்டோ ஏதும் இல்லை. ஒரு விளம்பரம் வந்திருக்கிறது’’ என்றான். “அது என்ன விளம்பரம்’’ என்று கேட்டேன். ஜான் கில்பட் பாணியில் தாடி வைத்திருந்த பில்லி மோரியா புன்னகைத்தவாறே, “போட்டோ கீட்டோ ஏதும் இல்லை. ஒரு விளம்பரம் வந்திருக்கிறது’’ என்றான். “அது என்ன விளம்பரம்’’ என்று கேட்டேன். பில்லி மோரியா என்னிடம் இருந்த பத்திரிக்கையைப் பிடுங்கி ஒரு பத்தியைச் சுட்டிக் காட்டினான். “திரு. ஜின்னாவின் கார் கொட்டகைகளையும், அதில் உள்ள வண்டிகளுக்கும் பொறுப்பானதொரு மோட்டார் மெக்கானிக் தேவை’’ அவனுடைய ஆள்காட்டி விரலால் சுட்டிக் காட்டப்பட்ட அந்தப் பகுதியை பார்த்தேன். பில்லி மோரியாவுக்கு உருது தெரிந்த அளவிற்குதான் எனக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தது என்றாலும், அதில் உள்ள வார்த்தைகள் ஒவ்வொன்றையும் நான் அந்த நொடியிலேயே படித்துவிட்டது போல், “.....ஓ’’ என்று கேட்டேன். பில்லி மோரியா என்னிடம் இருந்த பத்திரிக்கையைப் பிடுங்கி ஒரு பத்தியைச் சுட்டிக் காட்டினான். “திரு. ஜின்னாவின் கார் க��ட்டகைகளையும், அதில் உள்ள வண்டிகளுக்கும் பொறுப்பானதொரு மோட்டார் மெக்கானிக் தேவை’’ அவனுடைய ஆள்காட்டி விரலால் சுட்டிக் காட்டப்பட்ட அந்தப் பகுதியை பார்த்தேன். பில்லி மோரியாவுக்கு உருது தெரிந்த அளவிற்குதான் எனக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தது என்றாலும், அதில் உள்ள வார்த்தைகள் ஒவ்வொன்றையும் நான் அந்த நொடியிலேயே படித்துவிட்டது போல், “.....ஓ\n‘நான் முன்னரே சொன்னது போல், என்னுடைய கார் ஓட்டும் திறமை, சாலை நூல் பிடித்தாற் போல் நேராக இருக்கும் பட்சத்தில் அதை நகர்த்துவதற்கு மட்டுமே போதுமானது. கார் எப்படி வேலை செய்கிறது என்று ஏதும் அறியாதவனாகவே இருந்தேன். எனக்குத் தெரிந்தது எல்லாம், வண்டியை உயிர் பெற வைக்கும் பொத்தானை அழுத்தினால், இஞ்சின் இயங்கும். சிலசமயங்களில் அது இயங்க மறுப்பதும் உண்டு. ஆனால், யாரேனும் ஏன் என்று கேட்டால், மனிதனுடைய அறிவிற்கு அப்பாற்பட்ட, மாற்றமுடியாத மோட்டார்வண்டி விதிகளில் ஒன்று என்று தான் நான் பதில் தந்திருப்பேன். விளம்பரத்தில் என்ன விலாசம் இருக்கிறது என்று பில்லி மோரியாவிடம் கேட்டு அதை மனப்பாடம் செய்து கொண்டேன். வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக இல்லை என்றாலும், அவரை மறுபடியும் பார்ப்பதற்கான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே அடுத்த நாள் காலையில் காயிதே அஸாம் இல்லத்திற்குப் போவது என்று முடிவெடுத்தேன்.\nஎன்னுடைய கரங்களில் நான் வைத்திருந்த ஒரே தகுதி, காயிதே மீது நான் கொண்டிருந்த பற்று மட்டும் தான். மலபார் ஹில்லில், மௌண்ட் பிளசன்ட் வீதியில் இருந்த அவருடைய இல்லத்தை அடைந்தேன். பிரம்மாண்டமான பங்களாவிற்கு வெளியே பெரிய அளவில் தைக்கப்பட்ட அப்பழுக்கற்ற வெள்ளை சல்வாரும், மிகச் சரியாகக் கட்டப்பட்டிருந்த பட்டு டர்பனும் அணிந்திருந்த ஒரு பட்டான் காவல்காரனும் நின்று கொண்டிருந்தான். எனக்கு ரொம்பவும் சந்தோசமாய் இருந்தது. அங்கே திடகாத்திரமாக இன்னொருவனும் இருக்கிறான். மனதிற்குள்ளே அவனை என்னோடு ஒப்பிட்டுப் பார்த்து, எங்களுக்கிடையே ஏதேனும் வித்தியாசம் இருந்தாலும், அது மிக சொற்பமானதுதான் என்று நிம்மதியடைந்தேன்.\nஅங்கு ஏற்கனவே நம்பிக்கையோடு வந்திருந்த எல்லோரிடமும், இந்த வேலைக்கான தகுதி அவர்களிடம் இருக்கிறது என்று நிரூபிக்கச் சான்றிதழ்கள் இருந்தன. நான் அமைதியாக அவர்களோடு சேர்ந்து கொண்டேன். வண்டி ஓட்டுவதற்கான அனுமதியைக் கூட நான் பெற்றிருக்கவில்லை என்பதையும் நான் சொல்லத்தான் வேண்டும். காயிதே அஸாமை மீண்டும் ஒரே ஒருமுறை பார்க்க வேண்டும் என்பதற்காகவே அங்கு காத்திருந்தேன். எந்த நிமிடத்திலும் அங்கு வரலாம் என்று எதிர்பார்ப்போடு இருந்தேன். திடீரென்று அவர் முன் வாசலுக்கு வெளியே இருந்தார். எல்லோரும் இறுக்கமான நிலைக்கு வர, நான் ஒரு பக்கமாய் என்னை மறைத்துக்கொண்டேன். அவருக்கு அடுத்தாற் போல் மிக உயரமாகவும், நேர்த்தியாகவும் அவருடைய சகோதரி பாத்திமா நின்று கொண்டிருந்தார். பத்திரிக்கைகளிலும், செய்தித்தாள்களிலும் பலமுறை அவருடைய படத்தைப் பார்த்திருக்கிறேன். காயிதேயிடமிருந்து சில அடிகள் தள்ளி மரியாதையோடு நின்று கொண்டிருந்தவர், அவருடைய காரியதரிசி மட்லூப் சாகிப் (மட்லூப் ஹூசைன் சையத்)\nகாயிதே அவருடைய ஒற்றைக்கண் கண்ணாடியைச் சரி செய்து கொண்டு வேலைக்காக வந்திருந்த ஒவ்வொருவரையும் மிகக் கவனமாக அளந்தெடுத்தார். ஒற்றைக் கண் கண்ணாடி அணிந்திருந்த அந்தக் கண்கள், என் மீது நிலைத்து நின்றது. நான் மேலும் சுருங்கிப்போனேன். பிறகு ஊடுருவக்கூடிய அவருடைய குரல், “யூ...’’ என்று சொல்வதைக் கேட்டேன். அந்த அளவிற்கு ஆங்கிலத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது என்றாலும் யார் அந்த ‘யூ’ எனக்கு அடுத்தாற்போல் நின்று கொண்டிருந்தவன் தான் என்று தீர்மானமாக இருந்ததால், என்னுடைய முழங்கையால் அவனை இடித்து, “அவர் உன்னைத்தான் அழைக்கிறார்’’ என்றேன். என்னுடைய கூட்டாளி திக்கித் திக்கி, ‘சாகிப், நானா’ எனக்கு அடுத்தாற்போல் நின்று கொண்டிருந்தவன் தான் என்று தீர்மானமாக இருந்ததால், என்னுடைய முழங்கையால் அவனை இடித்து, “அவர் உன்னைத்தான் அழைக்கிறார்’’ என்றேன். என்னுடைய கூட்டாளி திக்கித் திக்கி, ‘சாகிப், நானா’ என்று கேட்டான். மீண்டும் எழுந்த காயிதே அஸாமின் குரல் “நோ... யூ’’ என்றது. அவருடைய மெலிந்த, ஆனால் இரும்பு போன்ற விரல் என்னைக் குறிபார்த்து இருந்தது.\nநான் நடுங்கத் தொடங்கினேன். ‘சார், நானா’ ‘ஆமாம்’ என்று பதில் தந்தார். அவருடைய இந்த ஒரு வார்த்தை ராயல் என்பீல்ட் 303 துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட தோட்டா போல் என்னுள் பாய்ந்து சென்றது. காயிதேக்காக எவ்வளவோ கோ��ங்கள் எழுப்பிய இந்தத் தொண்டை இப்போது முற்றிலும் வறண்டு கிடந்தது. என்னால் பேசமுடியவில்லை. அவர் ஒற்றைக்கண் கண்ணாடியை எடுத்துவிட்டு, “ஆல்ரைட்’’ என்றார். நான் எவ்வாறு உணர்கிறேன் என்பதை எப்படியோ அவர் உணர்ந்து கொண்டதைப் போலவும், என் அவஸ்தைகளை ஓர் முடிவுக்குக் கொண்டுவருவதற்காகவும், ‘ஆல்ரைட்’ என்று சொன்னது போல் தான் எனக்குத் தெரிந்தது. அவர் திரும்பி, இளமையாகவும் அழகாகவும் இருந்த அவருடைய காரியதர்சியைப் பார்த்து ஏதோ சொல்லிவிட்டு, அவருடைய சகோதரியோடு வீட்டிற்குள் சென்றார். நான் அங்கிருந்து ஓடி விட எத்தனித்த போது, மட்லூப் பேசினார்: ‘சாகிப் நாளை காலை பத்து மணிக்கு நீ இங்கு ஆஜராக வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்’ என்னை ஏன் தேர்ந்தெடுத்தார் என்றும் என்னால் கேட்க முடியவில்லை, காயிதே அஸாம் விளம்பரம் கொடுத்த வேலைக்கான தகுதி ஏதும் என்னிடம் இல்லை என்றும் என்னால் சொல்ல முடியவில்லை. பிறகு மட்லூப் சாகிப் வீட்டிற்குள் திரும்பிப்போக, நானும் வீடு திரும்பினேன்.\nஅடுத்த நாள் காலை மிகச்சரியான நேரத்தில் அவருடைய இல்லத்தில் ஆஜரானேன். காயிதேவின் காரியதரிசி, சாகிப்புக்கு என்னைப் பிடித்திருக்கிறது என்றும், நான் உடனடியாகக் கார் கொட்டகைக்குப் பொறுப்பேற்கவேண்டும் என்றும் சொன்னார். எனக்கு ஏதும் தெரியாது என்றும், காயிதே அஸாம் ஏமாற்றப்பட்டார் என்றும் நான் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய முதல் எண்ணமாக இருந்தது. நான் வெறுமனேதான் வந்தேன் என்றும், எனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதையையும் ஒப்புக்கொள்ளாமல் ஏன் மௌனமாக இருந்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. கார் கொட்டகையின் சாவிக் கொத்து என்னிடம் கொடுக்கப்பட்டு காயிதேயின் நான்கு கார்களுக்கு நான் பொறுப்பாளனானேன். அவ்வப்போது நான் ஓட்டிய ஒரே வண்டி சேத் அர்தேஷிர் இரானியுடைய பைக் மட்டுமே, அதுவும் நேரான சாலைகளில் மட்டும். ஆனால் மௌண்ட் பிளசன்ட் தலைசுற்றும் வளைவுகளையும் திருப்பங்களையும் கொண்டது. லட்சக்கணக்கான முசல்மான்களின் வாழ்க்கை, எந்த ஒரு மனிதனுடைய வாழ்க்கையைச் சார்ந்திருக்கிறதோ, அவரைப் பாவம் இந்த அசாத் ஓட்டிச்செல்ல வேண்டும் - அதுவும் மிகவும் ஆபத்தான வளைவுகளில், வேறு எங்கெல்லாம் என்று, கடவுளுக்கு மட்டும் தான் தெரியும்.\nசாவிக்கொத்தை அப்படியே தரையில் போட்டுவிட்டு, நேராக வீட்டுக்கு ஓடி என் பொருட்களையெல்லாம் சுட்டிக்கொண்டு, டெல்லிக்குப் போகும் ரயில் வண்டியில் ஏறிவிடவேண்டும் என்ற எண்ணம் தான் என்னுள் இருந்தது. ஆனால் அது சரியல்ல என்றே நினைத்தேன். ஜின்னா சாகிப்பிடம் எல்லா உண்மைகளையும் சொல்லிவிட்டு, அவருடைய மன்னிப்பை வேண்டி, நான் எங்கு இருக்க வேண்டுமோ அங்கு திரும்பிச் சென்றுவிட வேண்டும் என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன், ஆனால் என்னை நம்பு, ஆறு மாதங்களுக்கு அப்படியொரு சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கவே இல்லை’’.\n’’ என்று முகமத் ஹனிஃப் அஸாத்திடம் கேட்டேன்.\n“அது அப்படித்தான்’’ என்று சொல்லி விளக்கம் கொடுத்தான். “நான் வேலைக்குச் சேர்ந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு, முன் வாசலுக்கு வெளியே காரைக் கொண்டு வந்து நிறுத்தி காத்திருக்க வேண்டும் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. நான் ஏறக்குறைய மயங்கி விழுந்தேன் என்றாலும், காயிதே தோன்றியவுடன், அவருக்கு சல்யூட் அடித்து கார் கொட்டகையின் சாவிகளை அவரிடம் கொடுத்துவிட்டு அவருடைய காலில் விழுந்துவிடவேண்டும் என்று தீர்மானித்து என்னை நானே ஆறுதல் படுத்திக்கொண்டேன். ஆனால் அது நடக்கவில்லை. அவர் முன் வாசலில் நுழைந்த அந்த கணத்தில் நான் ஊமையாகிவிட, என்னால் ஒரு வார்த்தையைக் கூட உச்சரிக்க முடியவில்லை. அவருடைய சகோதரி பாத்திமா சாகிபாவும் அவரோடு இருந்தார். மண்ட்டோ சாகிப், ஒரு பெண்ணின் முன்னிலையில் எப்படி நம்மால் வேறொருத்தர் காலில் விழ முடியும் எப்படியிருந்தாலும் அது சரியாக இருந்திராது. ஆக மண்ட்டோ சாகிப், புத்தம் புது பேக்கார்ட் வண்டியை நான் கிளப்ப வேண்டியதாயிற்று. நான் மௌனமாகக் கடவுளை வேண்டியபடியே, எந்தப் பிரச்னையும் இல்லாமல் முன்கதவு வழியே தெருவுக்கு வந்துவிட்டேன். மௌண்ட் பிளசன்ட் வளைவுகளை நல்ல முறையில் தான் கையாண்டு வந்தேன் என்றாலும், பிரதான சாலையில் இருந்த சிவப்பு விளக்கு நிறுத்தத்தில், நான் சிக்கலில் மாட்டிக் கொண்டேன்.\nஎன்னுடைய ஆசான் புதான் மிக மென்மையாக வண்டியை நிறுத்தவேண்டும் என்று சொல்லிக் கொடுத்திருந்தான், என்றாலும் நான் பயந்துக் கிடந்ததால் வெடுக்கென்று பிரேக்கை அழுத்த, வண்டி தூக்கிப்போடப்பட்டது போல் நிற்க, காயிதே பி��ித்துக்கொண்டிருந்த சுருட்டு அவருடைய விரல்களில் இருந்து நழுவி கீழே விழுந்தது. பாத்திமா சாகிபா ஏறக்குறைய அவருடைய இருக்கையில் இருந்து தூக்கியடிக்கப்பட, அவர் என்னைச் சபிக்கத் தொடங்கினார். நான் இறந்து விடுவேன் என்றுதான் நினைத்தேன். என் கைகள் நடுங்கத் தொடங்கியது. தலை சுற்றுவது போல் உணர்ந்தேன். காயிதே அஸாம் சுருட்டைத் தரையிலிருந்து எடுத்துக்கொண்டு, ஆங்கிலத்தில் ஏதோ சொன்னார். வீட்டிற்குத் திரும்ப வேண்டும் என்று அவர் சொன்னதாக நான் நினைத்துக் கொண்டேன். நாங்கள் திரும்பியவுடன், அவர் வேறொரு வண்டியும் வேறொரு காரோட்டியும் கேட்டுக் கிளம்பிச் சென்றார். அவருக்குச் சேவை செய்யும் வாய்ப்பு அடுத்த ஆறு மாதங்கள் வரை எனக்குக் கிடைக்கவே இல்லை.’’\n“இதே போலத்தான் மறுபடியும் சேவை செய்தாயா’’ என்று புன்கைத்தவாறே கேட்டேன்.\nஅசாத்தும் புன்கைத்தான். “விசயம் என்னவென்றால் இத்தனை நாட்களும் சாகிப் என்னை உபயோகிக்க முயற்சி செய்யவேயில்லை. அங்கு இருந்த மற்ற காரோட்டிகளைத்தான் உபயோகித்தார். அவர்கள் எல்லோரும் சாகிப்பின் பணியாளர் அடையாளத்தை அணிந்திருந்தார்கள். அது மிக அழகாக இருக்கும். அடுத்த நாள் யார் கார் ஓட்ட வேண்டும் என்றும், எந்த வண்டியை எடுக்க வேண்டும் என்றும் முந்திய இரவே மட்லூப் சாகிப் எங்களிடம் தெரிவித்து விடுவார். அவ்வப்போது என்னைப்பற்றி அவரிடம் கேட்பேன் என்றாலும், அவர் ஏதும் சொல்லமாட்டார். உண்மை என்னவென்றால், சாகிப் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று யாராலும் தீர்மானமாய்ச் சொல்ல முடியாது. அவரிடம் துணிச்சலாகக் கேட்கவும் முடியாது. விசயத்தைச் சுற்றி வளைத்துப் பேசும் தன்மை அவரிடம் கிடையாது. அவசியமாக இருந்தால் மட்டுமே காது கொடுத்துக் கேட்கக்கூடிய அவர், அவசியமாக இருந்தால் மட்டுமே பேசக் கூடியவர். அதனாலேயே தான் காயிதேவுக்கு மிக நெருக்கத்தில் இருந்தாலும், பயன்படுத்தப்படாத உதிரி பாகம் போல் என்னை ஏன் கொட்டகைக்குள் தள்ளி வைத்தார் என்று என்னால் தெரிந்து கொள்ளவே முடியவில்லை’’\nநான் என் யூகத்தை வெளிப்படுத்தினேன். “அவர் உன்னை முழுவதுமாக மறந்திருக்கலாம்’’. அசாத் உரக்கச் சிரித்தான். “இல்லை ஐயா, சாகிப் மறந்திருப்பதற்கான சாத்தியமே இல்லை, அவர் எதையும் மறக்கக்கூடியவரும் இல்லை. ஒரு சிறு வேலைய���ம் செய்யாமல் அசாத் ஆறு மாதமாக விருந்து உண்டு கொண்டிருக்கிறான் என்று அவருக்கு மிக நன்றாகத் தெரிந்துதான் இருந்தது. அதுவும் மண்ட்டோ சாகிப், அசாத் சாப்பிட உட்கார்ந்தால் அவனை சந்தோசப்படுத்துவது அவ்வளவு சுலபமில்லை. என்னையும் என்னுடைய இந்தப் பெரிய உடம்பையும் சற்றுப் பாருங்கள்’’\nநான் அவனைப் பார்த்தேன். உண்மையில் திடமான மிகப்பெரிய உடம்பை கொண்டவன் தான். 1937 அல்லது 38ல் அவன் எப்படி இருந்திருப்பான் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடிந்தது. ஒரு சமயம் காயிதேயின் காரோட்டியாக இருந்தான் என்று தெரிந்து கொண்டது முதல், அவனிடம் பேசுவதற்கான சந்தர்ப்பத்தைத் தேடிக்கொண்டிருந்தேன். அவனைப் பலமுறை சந்தித்து, காயிதேவுடன் அவன் கழித்த நாட்களைப் பற்றிக் கேட்க வேண்டியிருந்தது. நான் இதை எழுதத் தொடங்கிய சமயத்தில், கவிஞர் அல்லாமா முகமது இக்பாலுக்கு உயரமான மனிதர்கள் என்றால் பிடித்திருந்ததைப்போல், காயிதே அஸாம் திடகாத்திரத்தை விரும்பினார் என்று என்னுள் தோன்றியது. பலம் - காயிதேவிடம் வேலை பார்த்த எல்லோருமே இந்த தகுதியின் அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அசாத் இருந்த சமயத்தில், காயிதேவிற்கு வேலை பார்த்தவர்கள் எல்லோரும் பார்ப்பதற்கு அழகாகவும் திடமானவர்களாவும் இருந்தார்கள். அவருடைய காரியதரிசி மட்லூம் அழகாகவும் திடமான உடலைக் கொண்டவராகவும் இருந்தது போலத் தான், அவருடைய வண்டி ஓட்டுநர்களும் காவல்காரர்களும் இருந்தார்கள்.\nதிரு. ஜின்னா உடல் ரீதியாக பலவீனமானவராக இருந்தாலும், இரும்புப் போல் திடமான மனதைக் கொண்டவர். பலவீனமானவர்களோடு எத்தகைய தொடர்பும் வைத்துக் கொள்ள அவர் விரும்பாததை, நாம் உளவியல் ரீதியாக அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். எவர் ஒருவரும் தாம் நேசிப்பதை மிகவும் அக்கறையோடு பாத்துக்கொள்வார்கள். காயிதேவும் இதில் வேறுபட்டவர் அல்ல அவருக்கான வேலை பார்ப்பவர்கள், மிக நேர்த்தியாக வேலைக்கு வரவேண்டும் என்பதில் குறியாக இருந்தார். பட்டான் காவலாளி, எப்போதும் அவனுடைய பாரம்பரிய உடையில் தான் இருக்க வேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளது. அசாத் பஞ்சாபியில்லை என்றாலும், ஒரு ஆணை உயரமாகவும், கம்பீரமாகவும் வெளிப்படுத்தக் கூடிய அந்தத் தலைப்பாகையை அணிய வேண்டும் என்று அடிக்கடி சொல்லப்பட��டதும் உண்டு. அவன் தலைப்பாகையை ஒழுங்காகவும் அழகாகவும் கட்டியிருந்தால், சில சமயங்களில் அன்பளிப்பாகக் காசு பெறுவதற்கு சாத்தியமும் இருந்தது.\nஇதைப் பற்றியெல்லாம் சிந்திக்கும்போது, காயிதே அசாமின் திடமான மனதின் ரகசியம் அவருடைய உடல்ரீதியான குறையை அடிப்படையாகக் கொண்டதுதான் என்றே தோன்றுகிறது. வலுவற்ற உடல் பலவீனத்தை அவர் எப்போதும் பிரதிபலித்தது. காயிதே அஸாம் மிகக் குறைவாகவே உணவு உட்கொள்ளக்கூடியவர் என்று அசாத் என்னிடம் தெரிவித்தான். “அவர் அத்தனை குறைவாக உண்பதைப் பார்க்கும் போது, எது அவரை உயிரோடு வைத்திருக்கிறது என்று நான் வியந்தது. உண்டு. ஒரு வேளை நானும் அது போல் மிகக் குறைந்த அளவே உணவு உட்கொள்ள வேண்டியிருந்தால், ஒரு சில நாட்களில் கரைந்து காணாமல் போய்விடுவேன். ஒவ்வொரு நாளும் சமையல் அறையில் நான்கைந்து கோழிகள் சமைக்கப்படும் என்றாலும், ஜின்னா சாகிப் உட்கொள்ளுவது எல்லாம் ஒரு பெரிய கிண்ணத்தில் சூப் மட்டுமே. ஒவ்வொரு நாளும் மிகப்பெரிய அளவில் புத்தம் புதிய பழ வகைகள் அவருடைய வீட்டிற்கு வந்தாலும், அதை அவர் எப்போதும் உட்கொண்டதே கிடையாது. எல்லாமே வேலைக்காரர்கள் வயிற்றுக்குள் தான் சென்றது. ஒவ்வொரு நாளும் படுக்கப் போவதற்கு முன் அடுத்த நாள் என்ன என்ன சமைக்கப்படவேண்டும் என்று ஒரு பட்டியலில் இருந்து சொல்வார். பொருட்கள் வாங்குவதற்கு என்னிடம் நூறு ரூபாய் நோட்டு கொடுக்கப்படும்’’\n“ஒவ்வொரு நாளும் நூறு ரூபாயா’’ என்று ஆச்சர்யத்தோடு கேட்டேன்.\n“ஆமாம் ஐயா, நூறு ரூபாய் தான். காயிதே அஸாம் அதற்கான கணக்கை எப்போதும் கேட்டதே கிடையாது. மிச்சப்பணத்தை எல்லாம் வேலை பார்க்கும் எங்களுக்குள் பகிர்ந்து கொள்வோம். சில நாட்களில் அது முப்பது ரூபாயாக இருக்கும். வேறு சில நாட்களில் நாற்பது. ஏன் சில சமயங்களில் அறுபது எழுபதாகக் கூட இருக்கும். நிச்சயமாக இதைப் பற்றி அவருக்குத் தெரியும் என்றாலும் எப்போதும் கணக்குக் கேட்டதே கிடையாது. ஆனால் மிஸ். ஜின்னா வேறு மாதிரியானவர். பொருட்களுக்குச் கொடுக்கும் விலையைக் காட்டிலும் அதிகமாகக் கணக்கு கொடுக்கிறோம் என்றும், நாங்கள் எல்லோரும் திருடர்கள் என்றும் அடிக்கடி சொல்வர். அவர் சொல்வதை எல்லாம் நாங்கள் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருப்போம். ஏனெனில் இது போன்ற விசயங்களில் சாகிப் அக்கறை காட்டுவதில்லை என்று எங்களுக்குத் தெரியும். அத்தகைய சமயங்களில் அவருடைய சகோதரியிடம் “இடஸ் ஆல்ரைட்... இடஸ் ஆல்ரைட்...’’ என்பார்.\nஇருந்தாலும் ஒரு சமயத்தில், அது “ஆல்ரைட்டாக’’ மாற முடியாமல் போக, மிஸ். ஜின்னா சமையற்காரர்கள் இருவரை வேலையை விட்டு வெளியேற்றும் அளவிற்கு அவர்கள் மீது கோபம் கொண்டார். அதில் ஒருவன் பிரத்தியேகமாக ஐரோப்பிய உணவுகள் சமைப்பதற்காகவே இருக்க, மற்றொருவன் இந்திய உணவுகளுக்குப் பொறுப்பாளனாக இருந்தான். பின்னவன் எப்போதும் வேலை எதுவும் இல்லாமல் இருப்பான் - சில சமயங்களில் மாதக் கணக்கில்கூட. ஆனால் அவனுடைய முறை வரும்போது சுறுசுறுப்பாகக் காரியத்தில் குதிப்பான். காயிதே அஸாம் உண்மையில் இந்திய உணவுகளைப் பெரிதாக விரும்பியது கிடையாது. இருந்தாலும் அவருடைய சகோதரி விஷயங்களில் அவர் எப்போதும் தலையிடாததால், இரண்டு சமையல்காரர்களும் வேலையை விட்டு நீக்கப்பட்ட போது அமைதியாகவே இருந்தார். உணவு உண்பதற்காக அவர்கள் இருவரும் பல நாட்கள் தாஜ் ஹோட்டலுக்குச் சென்று வந்தார்கள். எங்களைப் பொறுத்தவரை இதனால் நாங்கள் ரொம்ப சந்தோஷமாக இருந்தோம். புது சமையல்காரர்களைத் தேடுகிறோம் என்று நாங்கள் வண்டியை எடுத்துக் கொண்டு, சௌகரியமாக நகர வீதிகளில் வெறுமனே சுற்றிவிட்டு, வேலைக்குத் தகுதியான ஆட்கள் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று திரும்பி வந்தவுடன் எங்களது அறிக்கையைச் சமர்ப்பிப்போம். இறுதியில் மிஸ். ஜின்னா அந்த இரண்டு பழைய சமையல்காரர்களையே திரும்ப வருமாறு அழைத்தார்.\nமிகக் குறைவாக சாப்பிடுபவர்கள், அவர்களைக் காட்டிலும் மிக அதிகம் சாப்பிடுவர்களைப் பார்த்து ஒன்று பொறாமைப் படுவார்கள் அல்லது அவர்கள் சிறப்பாகச் சாப்பிடுவதைப் பார்த்துச் சந்தோசப்படுவார்கள். காயிதே இரண்டாவது வகையைச் சேர்ந்த குறைவாகச் சாப்பிடக்கூடியவராக இருந்தார். அதனால் தான் மளிகைப் பொருட்களும் இறைச்சியும் வாங்கியது போக வெளிப்படையாக தெரியக்கூடிய மிச்சப்பணத்தை நாங்கள் என்ன செய்தோம் என்று அவர் எப்போதும் கேட்டதே கிடையாது. நான் உன்னிடம் ஒரு கதை சொல்கிறேன். அது 1939ம் வருடம் கடல் அலைகள் உற்சாகமாய்க் கரை மீது மோதிக்கொண்டிருக்க, நான் காயிதேவை அவருடைய வெள்ளை பேக்கார்ட் வண்டியில் மேரின் டிரைவில் மிக மென்மையாக ஓ��்டிக்கொண்டிருந்தேன். காற்றில் சற்றே சில்லிட்ட தன்மை இருந்தது. ஜின்னா சாகிப் மிக நல்ல மனநிலையில் இருப்பதை என்னால் பார்க்க முடிந்தது. இன்னும் ஒரு சில நாட்களில் வரப்போகும் ஈத் பண்டிகையைப் பற்றிச் சொல்வதற்கு இது தான் சரியான சந்தர்ப்பம் என்று நினைத்தேன்.\nபின் பகுதியைப் பார்க்கக்கூடிய கண்ணாடியில், அவரைப்பார்க்க முடிந்தது. அவருடைய உதட்டில் மிக மெல்லிய புன்னகை தோன்றியது. நான் என்ன சொல்ல நினைக்கிறேன் என்று அவருக்குத் தெரிந்திருக்கிறது. எனக்குக் கொஞ்சம் பணம் தேவைப்பட்டது. அவர் எப்போதும் பிடித்துக் கொண்டிருக்கும் சிகார் அவருடைய உதடுகளுக்கு இடையில் இருந்தது. இறுதியாக அவர், “நல்லது, நல்லது நீ திடீரென்று ஏன் முசல்மானாக மாறிவிட்டாய்... கொஞ்சநாட்களுக்கு கொஞ்சம் போல் இந்துவாக இருப்பதற்கு முயற்சி செய்’’ என்று பேசினார். நான்கு நாட்களுக்கு முன்னர்தான் காயிதே எனக்கு இருநூறு ரூபாய் நோட்டை அன்பளிப்பாகக், கொடுத்து என்னுள் இருந்த முசல்மானைச் சந்தோசப்படுத்தினார். மேலும் பணம் கேட்க நினைத்ததால், நான் இந்துயிசத்தைச் சற்றே தழுவிச் கொள்ளுமாறு இப்போது அறிவுரை கொடுக்கிறார்.\nகாயிதே அஸாமின் அந்தரங்க வாழ்க்கை எப்போதும் மர்மமாகவே இருந்தது. அப்படியே தான் எப்போதும் இருக்கும். அவருடைய எல்லா நேரங்களும் அரசியலுக்காகக் கொடுக்கப்பட்டதால், அவருக்கு என்று அந்தரங்க வாழ்க்கை என்பது ஏறக்குறைய கிடையாது என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. பல வருடங்களுக்கு முன்பு அவர் மனைவியை இழந்ததோடு, அவருடைய மகளும் அவரின் விருப்பத்திற்கு எதிராக ஒரு பார்சியைத் திருமணம் செய்து கொண்டார்.\n“சாகிப்புக்கு அது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. எந்த நிறத்தில் இருந்தாலும் எந்த ஜாதியைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவள் ஒரு முசல்மானைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால் அவருடைய மகள் அவரோடு விவாதம் செய்தாள். அவரே, மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் அவருடைய சுதந்திரத்தை நிலைநாட்டியிருக்க, அதே சுதந்திரத்தை அவளுக்குக் கொடுக்க அவர் ஏன் மறுக்கிறார் என்று அவள் கேட்டாள்’’ என்றான் அசாத்.\nமிகப் பிரபலமான பம்பாய் பார்சி ஒருவருடைய மகளை காயிதே அஸாம் திருமணம் செய்து கொண்டது, அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களை மிகவு��் கோபம் கொள்ள வைக்க அதற்குப் பழிவாங்கவேண்டும் என்று இருந்திருந்தார்கள். காயிதே மகளுக்கு ஒரு பார்சி உடனான திருமணம் என்பது சிந்தித்துச் செயல்படுத்தப்பட்ட திட்டம் தான் என்று சிலர் சொன்னார்கள். நான் இதை அசாத்திடம் தெரிவித்த போது அவன், “கடவுளுக்குத் தான் எல்லாம் தெரியும். ஆனால் எனக்குத் தெரிந்தது எல்லாம், அவருடைய மனைவியின் மறைவிற்குப் பிறகு இது தான் காயிதே அஸாமை மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியடைய வைத்தது. இந்தத் திருமணம் பற்றிய செய்தியை அவர் தெரிந்து கொண்டபோது, அவருடைய முகத்தில் இருந்த சோகத்தைப் பார்க்க வேண்டும். அந்த விதத்தில் அவர் மிகவும் வெளிப்படையானவர். அவர் எந்த நிலையில் இருக்கிறார் என்று அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே சொல்லிவிட முடியும். எளிதில் புண்படக்கூடிய அவரை ஒரு சாதாரண நிகழ்ச்சி கூட பெரிய அளவில் இம்சைப்படுத்தும். அவருடைய புருவங்கள் விரிவதை வைத்தே அவர் கோபமாக இருக்கிறாரா அல்லது குழப்பத்தில் இருக்கிறாரா என்று சொல்லிவிட முடியும். அவரது துக்கத்தை அவரால் மட்டுமே அளக்க முடியும் என்றாலும், அந்த நாட்களில் அவரைப் பார்த்தவர்கள் எவ்வளவு நிலைகுலைந்து இருந்தார் என்று உணர்ந்திருப்பார்கள். இரண்டு வாரங்களுக்கு, அவரைப் பார்க்க வந்தவர்கள் எவரையும் அவர் சந்திக்கவில்லை. சிகார் பிடித்துக்கொண்டு, வெறுமனே அறையில் மேலும் கீழும் நடந்து கொண்டே இருந்தார். அந்த இரண்டு வாரங்களில் அவர் நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்திருக்க வேண்டும்.’’\nஅவர் சிந்தித்துக் கொண்டிருக்கிறார் என்றால், எப்போதும் தன்னந்தனியே, பின்னிரவில் மிகச் சுத்தமான அவரது அறையில் அளந்தெடுத்தாற்போல் அடி வைத்து, மேலும் கீழும் நடந்து கொண்டேயிருப்பார். அவருடைய பழுப்பு மற்றும் வெள்ளை நிறத்திலோ அல்லது கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திலோ இருக்கும், கனத்த தோல் செருப்பு தாள சுதியோடு சப்தம் எழுப்ப, அந்த இரவுகள் நகர்ந்து கொண்டிருக்கும். அது கடிகார துடிப்புப் போல் இருக்கும். காயிதே அஸாம் அவருடைய காலணிகளை மிகவும் விரும்புவார். அதற்குக் காரணம் அது எப்போதும் அவருடைய காலடியிலேயே இருப்பதாலும், அவர் விருப்பப்படுவது போல் மிகச்சரியாக செயல்படக்கூடியது என்பதினாலும் தானா\nஇரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் வெளியே வந்தார். அவருடைய முகத்தில் துக்கத்திற்கான அறிகுறிகளையோ மன அழுத்தத்திற்கான அறிகுறிகளையோ காணமுடியவில்லை. இரண்டு வாரங்களாக தாழ்ந்திருந்த அவருடைய தலை இப்போது மீண்டும் நிமிர்ந்து இருந்தது. ஆனால் இதற்கு நடந்த எல்லாவற்றையும் மறந்து விட்டார் என்றோ, அந்த அதிர்ச்சியிலிருந்து தேறிவந்துவிட்டார் என்றோ அர்த்தம் இல்லை.\nஅசாத்துக்கு இது எப்படி தெரியும் என்று கேட்டேன். “பணியாளர்களிடமிருந்து எதுவும் மறைக்கப்படுவதில்லை’’ என்று பதில் தந்தான். “சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட பழைய இரும்புப் பெட்டியை அவரது அறைக்கு எடுத்து வந்து அதன் பூட்டைத் திறக்கச் சொல்வார். அது முழுக்க இறந்து போன அவருடைய மனைவி மற்றும் பிடிவாத குணம் கொண்ட அவருடைய மகள் சிறு குழந்தையாய் இருந்தபோது அணிந்திருந்த துணிமணிகளால் நிரம்பி இருக்கும். அந்தத் துணிமணிகள் வெளியே எடுக்கப்பட, ஒரு வார்த்தையும் பேசாமல் அதை உற்றுப் பார்த்துக்கொண்டு இருப்பார். ஓட்டிப்போய் இருக்கும் அவருடைய முகம் கருத்துப் போகும். “இட்ஸ் ஆல்ரைட் இட்ஸ் ஆல்ரைட்’’ என்று சொல்லி, ஒற்றைக்கண் கண்ணாடியைக் கழற்றித் துடைத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து செல்வார்.\nகாயிதேவுக்கு மூன்று சகோதரிகள் இருந்தார்கள். பாத்திமா, ரெஹ்மத், மற்றும் மூன்றாவது சாகோதரியின் பெயர் என் நினைவில் இல்லை. அவள் டோங்கிரியில் வசித்து வந்தாள். ரெஹ்மத் ஜின்னா ‘சினாய் மோட்டர்ஸ்’ அருகில் இருந்த சௌபாத்தி கார்னரில் வசித்து வந்தார். அவருடைய கணவர் எங்கோ வேலை பார்த்து வந்தாலும் பெரிதாக வருமானம் ஏதும் இல்லை. சாகிப் ஒவ்வொரு மாதமும் சீல் வைக்கப்பட்ட உறையை என்னிடம் கொடுப்பார் - அதில் பணம் இருக்கும். சில சமயங்களில் பெரிய பொட்டலத்தைக் கொடுப்பார் - அதில் துணிமணிகள் இருந்திருக்கலாம். நான் இதை ரெஹ்மத் ஜின்னாவிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அவ்வப்போது சாகிப்பும் மிஸ். ஜின்னாவும் அவரைப் போய் பார்த்து வருவார்கள். டோங்கரியில் இருந்த அவருடைய மற்றொரு சகோதரியும் திருமணமானவர்தான். எனக்குத் தெரிந்தமட்டில் அவர் மிக நல்ல நிலையில் இருந்ததால் அவருக்குப் பொருளாதார உதவிகள் ஏதும் தேவைப்படவில்லை. காயிதேவுக்கு ஒரு சகோதரனும் இருந்தான், அவனுக்கும் அவர் தொடர்ந்து உதவி செய்து கொண்டிருந்தாலும், அவருடைய வீட்டிற்கு வர மட்டும் ��வனுக்கு அனுமதி கிடையாது.\nஒரு முறை நான் அவனைப் பம்பாயில் பார்த்தேன். சவாய் பாரில் தான், பார்ப்பதற்குக் காயிதே போலவே இருந்த அவன், அப்போதுதான் சிறு அளவு ரம் சொல்லியிருந்தான். அதே மூக்கு, அதே முக அமைப்பு, அதேபோல் வாரியிருந்த தலைமுடி அதே போல் நடுவில் நரைத்தமுடி. நான் எவரோ ஒருவனிடம் அந்த மனிதர் யார் என்று கேட்ட போது, அவன் தான் திரு.முகமது அலி ஜின்னாவின் சகோதரன் அகமது அலி என்று சொல்லப்பட்டது. நான் நீண்ட நேரம் அவனைக் கவனித்துக் கொண்டிருந்தேன். ரம்மை மிக மெதுவாகக் குடித்தபின் பணம் கொடுத்தான் - அது ஒரு ரூபாய்க்கும் குறைவானதுதான் என்றாலும், ஏதோ பெரிய தொகையைக் கொடுப்பது போல் ஆடம்பரமாகக் கொடுத்தான். அவன் அங்கு உட்கார்ந்திருந்த விதம் மூன்றாம் தர பம்பாய் மதுக்கடையில் தான் என்பது போல் அல்லாமல், தாஜ் மஹால் ஹோட்டலிலேயே அமர்ந்திருப்பது போன்ற தோற்றத்தைக் கொடுத்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காந்தி - ஜின்னா பேச்சுவார்த்தைக்கு முன்னர் அதே அளவிற்கு முக்கியத்துவம் பெற்ற பம்பாய் முசல்மான்கள் மாநாடு ஒன்று நடந்தது. அதில் என்னுடைய நண்பன் ஒருவனும் கலந்து கொண்டான். காயிதே அஸாம் அவருக்கே உரிய பாணியில் பேசிக்கொண்டிருக்கும் போது, அவனுடைய சகோதாரன் அகமத் அலி கூட்டத்திற்குப் பின்னால் ஒற்றைக்கண் கண்ணாடி அணிந்து கொண்டு நின்றபடியே, ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்ததாக என்னிடம் தெரிவித்தான்.\nவீட்டிற்குள் விளையாடும் விளையாட்டுகளில் காயிதே அசாமுக்கு பிடித்தது பில்லியாட்ஸ் மட்டுமே. விளையாட வேண்டும் என்று அவருக்குத் தோன்றும் போதெல்லாம் பில்லியர்ட்ஸ் அறையைத் திறக்கச் சொல்லி உத்தரவிடுவார். ஒவ்வொரு நாளும் அந்த அறை தூசுகள் தட்டப்பட்டு மிகச் சுத்தமாகத் தான் இருக்கும் என்றாலும், பணியாளர்கள் அத்தகைய நாட்களில் மேலும் சுத்தமாகவும் பளபளப்பாகவும் இருப்பதை உறுதி செய்து கொள்வார்கள். அந்த விளையாட்டில் எனக்கும் கொஞ்சம் ஆர்வம் இருந்ததால், பில்லியர்ட்ஸ் அறையில் நுழைவதற்கு நான் அனுமதிக்கப்படுவேன். பன்னிரெண்டு பந்துகள் சாகிப் முன்பே வைக்கப்பட, அதில் மிகக் கவனமாக மூன்றைத் தேர்ந்தெடுத்து விளையாடத் தொடங்குவார். பல சமயங்களில் மிஸ். ஜின்னாவும் அங்கிருப்பார். சாகிப் தன் உதடுகளுக்கிடையே சிகாரை வைத்துக்கொண்டு, அவர் தாக்கப்போகும் பந்தின் நிலையை உள்வாங்கிக் கொள்வார். பல கோணங்களில் இருந்து அதை ஆராய வேண்டியிருப்பதால் அதற்குப் பல நிமிடங்கள் ஆகும். அவர் கையில் பிடித்திருக்கும் கோலின் கனத்தைப் பரிசோதிப்பது போலவும், ஏதோ தந்தி வாத்தியத்தை வாசிக்க வில்லைப் பிடித்திருப்பது போலும், அவருடைய மெலிந்த நீளமான விரல்களுக்கு இடையே அதை மேலும் கீழும் நகர்த்திக் குறிபார்த்து அடிக்கப்போகும் அந்தத் தருணத்தில் அதை விட மேலும் சிறப்பான கோணம் ஏதோ ஒன்று தோன்றியதால் ஆட்டத்தை நிறுத்திவிடுவார். அவருடைய ஆட்டம் மிகச் சரியானது தான் என்று முழுமையான திருப்தி ஏற்பட்ட பிறகே விளையாடுவார். அவர் திட்டமிட்டது போல் ஆட்டம் நிகழ்ந்து விட்டால், அவருடைய சகோதரியைப் பார்த்து பெருமிதத்தோடு புன்னகைப்பார்.\nஅரசியலிலும், காயிதே அஸாம் அதே அளவிற்குத் துல்லியமாக இருந்தார். அவசரப்பட்டு எந்த முடிவுகளையும் அவர் எடுத்ததே கிடையாது. பில்லியர்ட்ஸ் விளையாடுவது போலவே, ஒவ்வொரு நிலைமையையும் பல கோணங்களில் ஆராய்ந்து முதல் முயற்சியிலேயே, வேண்டியது கிடைக்கும் என்று உறுதியாகத் தெரிந்து கொண்டே பின்னரே அவர் தன் செயலைத் தொடங்குவார். அவர் வேட்டையாடும் பொருளை மிகச் சரியாகக் கணித்து, அதை வீழ்த்துவதற்கு மிகச் சரியான ஆயுதத்தைத் தேர்ந்தொடுப்பார். அவசர அவசரமாக துப்பாக்கியை எடுத்துக் குறிபாராமல் சுடக்கூடிய வகையராக்களைச் சேர்ந்தவர் இல்லை அவர். தாக்குவதற்கு முன்னரே, அதில் உள்ள இடர்ப்பாடுகளைக் காயிதே அறிந்து தான் இருந்தார்.\nஅசாத் சொன்னதில் அடிப்படையில், காயிதே அஸாம் வீண் பேச்சுகள் பேசுவதை வெறுத்தவர் என்பதால், வெறுமனே அவரைப் பார்க்க வரும் பார்வையாளர்களை முற்றிலுமாக தவிர்த்தார். சுருக்கமான தேவையான உரையாடல்களுக்கு மட்டுமே அவருடைய காதுகள் இருந்தன. அவரைப் பார்க்க வருபவர்களை வரவேற்கும் அந்தப் பிரத்தியேக அறையில், ஒரே ஒரு சிறிய சோபாவும் அதற்கு அருகில் ஒரு சிறிய மோடா மட்டுமே இருந்தன. அந்த மோடாவில் இருந்த சாம்பல் கிண்ணத்தில், அவருடைய சிகார் சாம்பலைத் தட்டிவிடுவார். எதிரே இருந்த சுவருக்கு முன் கண்ணாடிக் கதவுகள் கொண்ட இரண்டு அலமாரிகளில் அவருடைய ஆதரவாளர்களால் கொடுக்கப்பட்ட புனித குரான் பிரதிகள் வைக்கப்பட்டிருந்தன. அவர் வேலைபார்த்துக் ���ொண்டிருக்கும் காகிதங்களும் அங்குதான் வைக்கப்பட்டிருந்தன. அவருடைய பெரும்பாலான நேரம் அந்த அறையில் தான் செலவழிக்கப்பட்டது. எங்களில் யாரேனும் ஒருவர் கூப்பிட்டு அனுப்பப்பட்டால், கதவருகே நின்று கொண்டுதான், அவருடைய உத்தரவுகளைக் கேட்க வேண்டும். பிறகு அங்கிருந்து நகர்ந்து விடவேண்டும். அவர் பார்த்துக் கொண்டிருக்கும் காகிதங்கள், சோபாவில் தாறுமாறாய் இறைந்துக் கிடக்கும். ஏதேனும் கடிதம் எழுதவேண்டியிருந்தால் மட்லுப் அல்லது சுருக்கெழுத்து எழுதக்கூடியவருக்கு அவர் சொல்லி அனுப்பி, தீர்மானமான குரலில், அதிகாரத்தோடு அவர் சொல்ல வேண்டியதைச் சொல்வார். என்னுடைய ஆங்கில அறிவு மிகக் குறைவானது தான் என்றாலும் அழுத்தம் தேவைப்படாத வார்த்தைகளுக்கு எல்லாம் அவர் அழுத்தம் கொடுத்ததாகவே நான் எப்போதும் நினைப்பது உண்டு.’’\nஅசாத் குறிப்பிட்ட ‘அதிகாரத்தோடு’ என்பது ஒருவேளை அவருடைய வலுவற்ற உடலைத் தற்காத்துக்கொள்ளும் உள்மன வெளிப்பாடாக இருக்கலாம் அவருடைய வாழ்க்கை ஓடும் தண்ணீரில் குமிழிப்போல் இருந்தாலும், இந்த உலகத்திற்கு பெரும் நீர் சுழற்சி போல் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். அந்த உடலில் வலு இல்லாதது தான் அத்தனை காலங்களுக்கும் அவரை உயிரோடு வைத்திருக்கிறது. எவ்வித சம்பிரதாயங்களும் இல்லாமல் காயிதே உறவு வைத்திருந்தது அவருடைய மிகச்சிறந்த நண்பரான நவாப் பஹதூர் யார்த் ஜங்குடன் மட்டும் தான் என்று அசாத் சொன்னான். “அவர் அடிக்கடி சாகிப்பைச் சந்திக்க வருவார். இருவரும் அரசியல் மற்றும் முக்கியமான தேசிய விசயங்களை மணிக்கணக்காயப் பேசிக்கொண்டிருப்பார்கள். நவாப்போடு இருக்கும் போது மட்டும் காயிதே முற்றிலும் வேறுபட்ட மனிதராக இருந்தார். மிக அந்நியோனியமான நண்பர் ஒருவரிடம் பேசுவது போல, அவரோடு மட்டுமே பேசுவார். அவர்கள் இருவரும் குழந்தைப் பருவத்து நண்பர்கள் போலவே தோன்றினார்கள். இருவரும் அறையில் ஒன்றாக இருக்கும் போது அவர்களின் உரக்கச் சிரிக்கும் சத்தத்தை நம்மால் கேட்க முடியும். மக்மூத்பாத் ராஜா சாகிப், ஐ.ஐ.சுந்த்ரிகர், மௌலானா ஸாஹித் ஹ§சைன், நவாப் ஸாதா, லியாகத் அலிகான், நவாப் சர் முகமது இஸ்மாயில், மற்றும் அலி இமாம் போன்றவர்கள் உட்பட மற்றவர்களும் அவரைச் சந்திக்க வருவார்கள். ஆனால் சாகிப் அவர்களை எல்லாம் ஒர��வித சம்பிரதாயத்தோடுதான் கையாண்டார். பஹதூர் யார்த் ஜங்கின் வருகையோடு சம்பந்தப்பட்டிருந்த அந்தச் சம்பிரதாயங்கள் அற்ற சுலபமான தன்மை எல்லாம் மற்றவர்கள் வருகையின் போது காணாமல் போய்விடும்’’ லியாகத் அவரைப் பார்க்க அடிக்கடி வருவாரா என்று அசாத்திடம் கேட்டேன்.\n“ஆமாம்’’ என்று அசாத் பதில் தந்தான். “மிகவும் திறமை பெற்ற அவருடைய மாணவனைப் போல்தான் காயிதே அவரை நடத்தினார். லியாகத் அவர் மீது பெரும் அளவு மரியாதை வைத்து, அவரது கட்டளைகளின் கடைசி வரிகளைக்கூட நிறைவேற்றினார். சில சமயங்களில் அவர் அழைக்கப்படும் போது, உள்ளே போவதற்கு முன் சாகிப் எந்த மனநிலையில் இருக்கிறார் என்று என்னிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார். நான் எப்போதும் அவருக்குப் பதில் சொல்ல முடிந்ததற்குக் காரணம் காயிதே மோசமான மனநிலையில் இருந்தால் அது எல்லோருக்கும், ஏன் மௌண்ட் பிளசன்ட் சுவர்களுக்குச் கூட தெரிந்திருக்கும். காயிதே அஸாம் அவருக்காக வேலை பார்ப்பவர்கள் மற்றும் பணியாட்களின் நடத்தையிலும், தோற்றத்திலும் ரொம்பவும் குறியாக இருந்தார். சுத்தம் இல்லாத எல்லாவற்றையும் அவர் வெறுத்தார் - மனிதர்களின் நடத்தை உட்பட அவருக்கு மட்லூப்பை ரொம்வும் பிடித்திருந்தது என்றாலும், முஸ்லீம் லீக் பெண் தொண்டரோடு அவர் உறவு வைத்திருக்கிறார் என்பது தெரிந்தவுடன், இது போன்ற முறையற்ற நடத்தைகளை எப்போதும் பொறுத்துக்கொள்ள முடியாதவராக அவர் மிகவும் எரிச்சலடைந்தார். மட்லூப் வரவழைக்கப்பட்டு, கேள்விகள் கேட்கப்பட்டு, வீட்டிற்கு அனுப்பப்பட்டார். ஆனாலும் காயிதே பிறகு அவரை எப்போது சந்தித்தாலும், பழைய நண்பர் போலவே அவரை நடத்தினார்.\nஒரு முறை நான் வீட்டிற்கு மிகவும் தாமதமாக வந்தேன். நகரத்திற்குள் சென்று பாரில் பல மணிநேரங்கள் செலவு செய்துவிட்டு திரும்பி வந்தேன். நான் எவ்வளவு தாமதமாக வந்தேன் என்று சாகிப்புக்குத் தெரிய வாய்ப்பில்லை என்றே நினைத்திருந்தேன். ஆனால் நான் நினைத்தது தவறு. அடுத்த நாள் என்னை அழைத்து நான் என் நடத்தையைப் பாழ்படுத்திக் கொள்வதாக ஆங்கிலத்தில் தெரிவித்தார். பிறகு அரைகுறை உருதுவில், “இப்போது உனக்குத் திருமணம் செய்து வைத்தாக வேண்டும்’’ என்று சொன்னார். நான்கு மாதங்கள் கழித்து முஸ்லீம் லீக் கூட்டத்தில் கலந்து கொள்ள அவர் பம்பாயில் ���ருந்து டெல்லிக்கு வந்த போது அவர் விருப்பப்பட்டது போலவே உரிய காலத்தில் நான் திருமணம் செய்து கொண்டேன். அவரோடு எனக்குத் தொடர்பு இருந்ததினால் மட்டுமே, சையத் குடும்பத்தில் இருந்து வந்தவள் எனக்கு மனைவியாக முடிந்தது. நான் ஷேக் ஜாதியைச் சேர்ந்தவன் என்றாலும் சையது குடும்பத்தினர் என்னை மருமகனாக ஏற்றுக்கொள்ளக் காரணம் நான் காயிதே அஸாமிடம் வேலை பார்த்துக் கொண்டிருந்ததனால்தான்...’’\nகாயிதே அஸாம் எப்போதாவது ‘என்னை மன்னித்துக்கொள்’ என்று சொல்வதைக் கேட்டிருக்கிறானா என்று அசாத்திடம் கேட்டேன். அசாத் தலையை ஆட்டினான், “இல்லை. அவரது உதடுகளில் இருந்து தப்பித் தவறியேனும் அந்த வார்த்தைகள் மட்டும் வெளியேறியிருக்கும் பட்சத்தில், அதை அகராதியில் இருந்தே வெட்டியெறிந்திருப்பார் என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும்’’ என்றான். இந்த ஓர் குறிப்பு ஒன்றே காயிதே அஸாம் முகமது அலி ஜின்னாவின் இயல்பின், திறவுகோலைக் கொண்டிருப்பதாக நினைக்கிறேன்.\nமுகமது ஹனீஃப் அசாத் உயிரோடுதான் இருக்கிறான், அவனுடைய காயிதே அஸாம் பரிசாகக் கொடுத்த பாகிஸ்தானில். அந்த நாடு மிகவும் திறமை பெற்ற மாணவரான கான் லியாகத் அலிகானின் தலைமையில் இந்த முரட்டுத்தனமான உலகத்தில் தன்னை தக்கவைத்துக்கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறது. சுதந்திரமான இந்த துண்டு நிலத்தில் தான், பஞ்சாப் ஆர்ட்ஸ் பிக்சர்ஸ் அலுவலகத்திற்கு வெளியே, வெற்றிலை விற்கும் கடைக்கு அருகாமையில் உடைந்து கிடக்கும் கட்டிலில் அமர்ந்து கொண்டு, அவனுடைய சாகிப்புக்காக காத்திருப்பதோடு, குறித்த நேரத்தில் அவனுக்கான ஊதியம் கொடுக்கப்பட போகும் அந்த நாளுக்காகவும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறான். சந்தர்ப்பம் கிடைக்கும் என்றால் காயிதே அஸாம் அவனுக்கு அறிவுரை தந்தது போல சற்றே இந்துவாக மாறுவதற்கும் தாயாராக இருந்தான்.\nசென்ற முறை நான் அவனிடம் காயிதே பற்றி பேசிய போது, மிகவும் மனம் உடைந்து இருந்தான். வெற்றிலை வாங்குவதற்குக் கூட அவனிடம் ஏதும் இல்லாத நிலையில் இருக்கிறான் என்று தெரிந்து கொண்டேன். அவனிடம் ஏதேதோ பேசி எப்படியோ அவனுடைய மண்டைக்குள் இருந்த பிரச்சனைகளிலிருந்து அவனை வெளியே கொண்டுவந்தேன்.\nஅவன் பெருமூச்சு விட்டான். “என்னுடைய சாகிப் இறந்து விட்டார். அவருடைய கடைசி பயணத்தின் போது கூரை அகற்றப்பட்ட அவருடைய வெள்ளை பேக்கார்ட் வண்டியை ஓட்டிக்கொண்டு நான் உடனிருந்திருக்க வேண்டும் என்று எவ்வளவு ஏங்கினேன். அவர் இறுதியாய் அடைய வேண்டிய இடத்திற்கு எவ்வளவு மென்மையாய் வண்டியை நான் ஓட்டியிருக்க வேண்டும் என்று ஏங்கினேன். எளிதில் புண்படக்கூடிய அவரது சுபாவத்திற்கு கரடுமுரடான, தூக்கிப்போடும் பள்ளங்கள் ஏற்றதில்லை. நான் இதைக் கேள்விப்பட்டேன் - அது உண்மைதானா இல்லையா என்று எனக்குத் தெரியாது. அவருடைய கடைசிப் பயணமாக இருந்திருக்க வேண்டியதில் விமானம் மூலம் கராச்சிக்கு அவர் கொண்டுவரப்பட்டுப் பிறகு கவர்னர் ஜெனரல் வீட்டிற்கு அவரை எடுத்துச் செல்ல வேண்டிய ஆம்புலன்ஸ் வண்டி சிறிது தூரம் கடந்த உடனே இஞ்சின் ஏதோ மக்கர் செய்து நின்று போனதாம். என்னுடைய சாகிப் இதனால் எவ்வளவு வருத்தப்பட்டிருப்பார் என்று எனக்குத் தெரியும்.’’\nஅசாத்தின் கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது.\n(நன்றி : அநிச்ச நவம்பர் 2005)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D?id=0100", "date_download": "2019-12-11T00:46:38Z", "digest": "sha1:CLCG33BEXWMXMVTP7AL47MBL6SIXYCYT", "length": 8041, "nlines": 130, "source_domain": "marinabooks.com", "title": "தோட்டியின் மகன் Thottiyin Magan", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nநவீன மலையாளப் புனைவெழுத்தில் அனல் காற்றைப் படரச் செய்த ஆரம்ப காலப் படைப்புகளில் முக்கியமானது 'தோட்டியின் மகன்', தகழி சிவசங்கரப் பிள்ளை 1947இல் எழுதிய நாவல். இலக்கியத்தில் மட்டுமல்ல; சமூகப் பார்வையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அதுவரை இலக்கியத்தில் யாரும் பார்க்காத களம் - சேரி; கேட்காத மொழி - பாமரக் கொச்சை; முகர அஞ்சிய வாடை - மலம், வாழ்ந்திராத வாழ்வு - தோட்டிப் பிழைப்பு என்று பின்தள்ளப்பட்ட உலகைப் பொதுக் கவனத்துக்கு வைத்தது நாவல். சமூக அரங்கிலும் அரசியல் துறையிலும் அதன் மாற்றொலிகள் எழுந்தன என்பது நாவலின் வெற்றி. விமர்சனங்கள் கூறப்பட்டாலும் இன்றும் தொடர்ந்து வாசிக்கப்பட்டுவரும் இந்த நாவலே மலையாளத்தில் தலித் வாழ்வை இலக்கியமாக்கியதில் முன்னோடிப் புனைவு.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nந.பிச்சமூர்த்தியின் கலை மரபும் மனித நேயமும்\nஒரு தடா கைதிக்கு எழுதிய கடிதங்கள்\n{0100 [{புத்தகம் பற்றி நவீன மலையாளப் புனைவெழுத்தில் அனல் காற்றைப் படரச் செய்த ஆரம்ப காலப் படைப்புகளில் முக்கியமானது 'தோட்டியின் மகன்', தகழி சிவசங்கரப் பிள்ளை 1947இல் எழுதிய நாவல். இலக்கியத்தில் மட்டுமல்ல; சமூகப் பார்வையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அதுவரை இலக்கியத்தில் யாரும் பார்க்காத களம் - சேரி; கேட்காத மொழி - பாமரக் கொச்சை; முகர அஞ்சிய வாடை - மலம், வாழ்ந்திராத வாழ்வு - தோட்டிப் பிழைப்பு என்று பின்தள்ளப்பட்ட உலகைப் பொதுக் கவனத்துக்கு வைத்தது நாவல். சமூக அரங்கிலும் அரசியல் துறையிலும் அதன் மாற்றொலிகள் எழுந்தன என்பது நாவலின் வெற்றி. விமர்சனங்கள் கூறப்பட்டாலும் இன்றும் தொடர்ந்து வாசிக்கப்பட்டுவரும் இந்த நாவலே மலையாளத்தில் தலித் வாழ்வை இலக்கியமாக்கியதில் முன்னோடிப் புனைவு.

}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/Images.aspx?id=&cid=&aid=4770", "date_download": "2019-12-11T01:56:42Z", "digest": "sha1:POK5X4GZHXKWG4BDMV4AXNZFSVW3HW5Z", "length": 1667, "nlines": 14, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | மேலோர் வாழ்வில் | பொது\nசூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | அஞ்சலி | விலங்கு உலகம் | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=505907", "date_download": "2019-12-11T02:07:31Z", "digest": "sha1:5FPUX24QIH4GLUAHMZSIMJO6WYIENJDN", "length": 7526, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "புதிய பாட புத்தகங்களில் சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்க உத்தரவு | Order to remove controversial parts of new text books - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nபுதிய பாட புத்தகங்களில் சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்க உத்தரவு\nசென்னை : தமிழக அரசின் புதிய பாட புத்தகங்களில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளளது. 7-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் இந்தி இந்தியாவின் ஆட்சி மொழியாக இருந்தது, சுதந்திரத்துக்கு பின் இஸ்லாமிய தலைவர்கள், முஸ்லீம் ஆட்சியை நிறுவமுயன்றனர் போன்ற பகுதிகளை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nபுதிய பாட புத்தகம் சர்ச்சைக்குரிய பகுதி நீக்க உத்தரவு\nகடலூர் உழவர் சந்தையில் 5 கிலோ வெங்காயம் ரூ.100-க்கு விற்பனை\nடிசம்பர் -11: பெட்ரோல் விலை ரூ. 77.97, டீசல் விலை ரூ.69.81\nகர்நாடகவில் சட்டவிரோதமாக பயிரிட்ட 90 கிலோ கஞ்சா செடி பறிமுதல்..ஒருவர் கைது\nபுதுவை ரவுடி ஜனா தேடப்படும் குற்றவாளியாக ஆட்சியர் அறிவிப்பு\nஉள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை: மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை\nகத்தி திரைப்பட வழக்கு: நடிகர் விஜய், தயாரிப்பு நிறுவனம், ஒளிப்பதிவாளர் உள்ளிட்டோரை விடுவித்தது உயர்நீதிமன்ற கிளை\nதிருவண்ணாமலை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nமாநிலங்களவையில் நாளை பிற்பகல் 2 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது குடியுரிமை சட்டத்திருத்த மசோதா\nமேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழந்த சம்பவத்தில் கைதான ஜவுளிக்கடை உரிமையாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி\n126-வது அரசியல் சட்டதிருத்தம் மக்களவையில் நிறைவேறியது\nதிமுக இளைஞரணியை வலுப்படுத்த பாடுபட வேண்டும்...மு.க.ஸ்டாலின் பேச்சு\nசேலம் அருகே தனியார் பேருந்தில் நகை வியாபாரியிடம் ரூ.1 கோடி திருட்டு\nதமிழகத்தில் மணல் மாஃபியாவை போல் தண்ணீர் மாஃபியா அதிகரித்துள்ளது... சென்னை ஐகோர்ட் வேதனை\nதிருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது மகா தீபம்\nதேங்காயின் மகத்துவம் இது சாதாரண பிரச்னை அல்ல\n11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்\nஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்\nஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு\nகார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/tag/arya/page/16/", "date_download": "2019-12-11T01:11:30Z", "digest": "sha1:25SWEMR2B5OVSB2P3PY4ZT5Y4L6UHMXA", "length": 15979, "nlines": 129, "source_domain": "4tamilcinema.com", "title": "arya Archives - Page 16 of 16 - 4tamilcinema \\n", "raw_content": "\n‘டெடி’ படத்தின் சிறப்புகள் என்ன தெரியுமா \nரஜினி படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் – யார் ஜோடி \nதம்பி – ஜோதிகா, கார்த்தி திறமையானவர்கள் – ஜீத்து ஜோசப்\nநான் அவளை சந்தித்த போது, இயக்குனரின் நம்பிக்கை\nகாளிதாஸ் – பரபரக்க வைக்கும் சைபர் க்ரைம் த்ரில்லர்\nஆதித்ய வர்மா – புகைப்படங்கள்\nகஜா புயல் – ரஜினிகாந்த் வழங்கிய வீடுகள்… – புகைப்படங்கள்\nசிவா நடிக்கும் ‘சுமோ’ – டிரைலர்\nஜோதிகா, கார்த்தி நடிக்கும் ‘தம்பி’ – டிரைலர்\nதீர்ப்புகள் விற்கப்படும் – டீசர்\nமாஃபியா – டீசர் 2\nத்ரிஷா நடிக்கும் ராங்கி – டீசர் – 4 Tamil Cinema\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\nஆதித்ய வர்மா – விமர்சனம்\nமிக மிக அவசரம் – விமர்சனம்\nஆன்ட்ரியா நடிக்கும் ‘கா’ – படப்பிடிப்பில்…\nமழையில் நனைகிறேன் – விரைவில்…திரையில்…\nசீமான் நடிக்கும் ‘தவம்’ – நவம்பர் 8 திரையில்…\nபட்லர் பாலு – நவம்பர் 8 திரையில்…\nவிஜய் டிவியில் ‘டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ்’ நடன நிகழ்ச்சி\nவிஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ சமையல் நிகழ்ச்சி\nகோவையில் சூப்பர் சிங்கர் 7 இறுதிப் போட்டி\nகலைஞர் டிவி – தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்\nதி வால் – விஜய் டிவியில் உலகின் நம்பர் 1 கேம் ஷோ\nஎன் மகனுக்கு நான் ரசிகன் – லிடியன் தந்தை வர்ஷன்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் மு���ல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nயு டிவி தயாரிப்பில் கண்ணன் இயக்கத்தில் தமன் இசையமைப்பில் ஆர்யா, ஹன்சிகா, அஞ்சலி, சந்தானம், பிரேம்ஜி மற்றும் பலர் நடிக்கும் ‘சேட்டை’ படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடைந்தது. ஆர்யா, ஹன்சிகா நடிக்க வேண்டிய, இன்னும் ஒரு...\n‘நீதான்டி ஒஸ்தி பொண்ணா…’ – ‘சேட்டை’ ஆரம்பமாயிடுச்சி…\nயு டிவி தயாரித்துள்ள ‘சேட்டை’ படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் இரண்டு டிரைலரையும் நான்கு பாடல்களையும் திரையிட்டார்கள். இதைப் பார்த்து எழுந்த கைதட்டல்களைக் கேட்டால் படத்தின் வெற்றி இப்போதே தெரிந்து விட்டது எனலாம்....\nஆர்யா,சந்தானம், நடிக்கும்‘சேட்டை’ இசை வெளியீடு…\nயு டிவி தயாரிப்பில் கண்ணன் இயக்கத்தில் தமன் இசை அமைப்பில், ஆர்யா,சந்தானம்,பிரேம்ஜி, ஹன்சிகா, அஞ்சலி நடிக்கும் ‘சேட்டை’ படத்தின் இசை வெளியீடு நாளை மறுநாள் ஜனவரி 30ம் தேதி சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற உள்ளது....\n‘தலை’ படத்தின் தலைப்பு ‘வலை’\nஅஜித்குமார், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸீ நடிக்க யுவன்ஷங்கர்ராஜா இசையில் விஷ்ணுவர்தன் இயக்கி வரும் புதிய படத்திற்கு இதுவரை டைட்டில் வைக்கப்படாமலேயே இருக்கிறது. இப்போது இந்த படத்தின் டைட்டில் பற்றி அரசல், புரசலாக செய்தி...\nஅஜித் – நயன்தாரா பட டைட்டில் விரைவில்…\nபில்லா’ படத்திற்குப் பிறகு விஷ்ணுவர்தன் – யுவன்ஷங்கர்ராஜா – அஜித் – நயன்தாரா கூட்டணி மீண்டும் இணைந்து பணி புரியும் படத்திற்கு விரைவில் டைட்டில் அறிவிக்க இருக்கிறார்கள். இந்த படத்தில் ஆர்யா, டாப்ஸீயும்...\nஅண்ணன் படத்தில் மீண்டும் பாடிய தனுஷ்\nசெல்வராகவன் தற்போது இயக்கி வரும் படம் ‘இரண்டாம் உலகம்’. ஆர்யா, அனுஷ்கா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்திற்காக தனுஷ் ஒரு பாடலை பாடியிருக்கிறார். அண்ணன்...\nஆர்யா, ஹன்சிகா, சந்தானம், பிரேம்ஜி ஆகியோர் நடித்த சேட்டை படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்து விட்டது. இதுவரை படப்பிடிப்பு நடந்த காட்சிகளை எடிட் செய்த பின் ஆர்யா மற்றும் படக்குழுவினர் பார்த்துள்ளனர்....\nஅஜித்துடன் சண்டை போட்ட ஆர்யா\nவிஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் ஆர்யா, நயன்தாரா, டாப்ஸீ மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அஜித்துடன் ஆர்யா சண்டை போட்ட...\nஅஜித் படத்தின் டைட்டில் விரைவில்…\nபில்லா 2 படத்திற்குப் பிறகு அஜித் தற்போது, விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்டத்தில் நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் இப்படத்திற்கு...\n‘டெடி’ படத்தின் சிறப்புகள் என்ன தெரியுமா \nரஜினி படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் – யார் ஜோடி \nதம்பி – ஜோதிகா, கார்த்தி திறமையானவர்கள் – ஜீத்து ஜோசப்\nநான் அவளை சந்தித்த போது, இயக்குனரின் நம்பிக்கை\nசிவா நடிக்கும் ‘சுமோ’ – டிரைலர்\nவிஜய் டிவியில் ‘டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ்’ நடன நிகழ்ச்சி\nவிஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ சமையல் நிகழ்ச்சி\nதனுசு ராசி நேயர்களே – டீசர்\nசிவா நடிக்கும் ‘சுமோ’ – டிரைலர்\nஜோதிகா, கார்த்தி நடிக்கும் ‘தம்பி’ – டிரைலர்\nதீர்ப்புகள் விற்கப்படும் – டீசர்\nமாஃபியா – டீசர் 2\nத்ரிஷா நடிக்கும் ராங்கி – டீசர் – 4 Tamil Cinema\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onelanka.wordpress.com/2009/11/", "date_download": "2019-12-10T23:37:12Z", "digest": "sha1:QS32PECNZWFAFJDKYVTDT6X2OYJK2S6M", "length": 101058, "nlines": 206, "source_domain": "onelanka.wordpress.com", "title": "நவம்பர் | 2009 | Onelanka.tk", "raw_content": "\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nதமிழருக்கு பாரபட்சம் காட்டும் வசந்தி\nEmail மூலம் செய்திகளை பெற..\nஇங்கே mail address பதிவு செய்வதன் மூலம் நாளாந்தம் செய்திகளை உங்கள் inbox இல் பெற்றுக்கொள்ள முடியும்.\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\n13வது திருத்தத்திற்கு மேல் செல்லத் தயார்;முன்னாள் புலிகளின் ஆதரவையும் ஏற்பேன்: பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா பேட்டி\nஇனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் செல்லமுடியும் எனவும், முன்னாள் புலி உறுப்பினர்கள் எனக்கு ஆதரவாக பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு முன்வந்தால் அதனை இன்முகத்துடன் வரவேற்பேன் என்றும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜன��திபதி றைமையினை இல்லாதொழித்து பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறக்கூடிய ஜனநாயக ஆட்சியை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன். பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் பேசப்படுகின்றது. இது 20 வருடங்களுக்கு ன்னர் பேசப்பட்ட விடயமாகும்.\nஅன்றிருந்த நிலைமையும் தற்போதுள்ள நிலைமைகளும் வேறு, கொள்கையின் பிரகாரம் சகல பிரஜைகளின் அரசியல் பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு உள்ளிட்ட உரிமைகள் வழங்கப்படல்வேண்டும் என்பதுடன் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் செல்லமுடியும் என நான் நினைக்கின்றேன் என்று எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகா தெவித்தார்.\nதேர்தலில் வெற்றியீட்டுவதற்காக எந்த ஒரு நபரும் எனக்கு ஆதரவளிப்பாராயின் அவர் எனது கொள்கைக்காக செயற்படுகின்றார் என்பதாகும். எனது கொள்கை முன்வைக்கப்பட்டுள்ளது.\nபுலிகளுடன் இருந்தவர்களும் சரி பிரபாகரனின் பெற்றோர்கள் ஆயினும் சரி இந்த பிரசாரத்திற்கு ஆதரவளிப்பார்களாயின் அதனை ஏற்றுக்கொள்வேன். எனது கொள்கையை ஏற்று முன்னாள் புலி உறுப்பினர்கள் எனக்கு ஆதரவாக பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு முன்வந்தால் அதனை இன்முகத்துடன் வரவேற்பேன் என்றும் அவர் சொன்னார்.\nகொழும்பு ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதலாவது செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅங்கு திரண்டிருந்த ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளும் பதில்களும் பின்வருமாறு;\nகே; தேர்தலில் வெளிநாடுகளின் கண்காணிப்பாளர்கள் வருவதனை விரும்புகின்றார்களா\nப; வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் வருவதனை வரவேற்கின்றேன். கட்டாயம் அவர்கள் வரவேண்டும். எவ்வாறான அழுத்தங்களுக்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி இடமளிக்கக்கூடாது. இதற்கு முன்னர் பயங்கரவாத அழுத்தம் உள்ளிட்ட விடயங்களிலிருந்து நாட்டை காப்பாற்றவேண்டும் என நான் நிறைவேற்று அதிகாரம் கொண்டவரிடம் கேட்டிருந்தேன்.\nகே; நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை ஒழிப்பீர்களா\nப; ஆக குறைந்தது ஆறுமாத காலத்திற்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படும். பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவை கட்டாயமாக அதனை நோக்கியே எமது வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.\nகே; கடந்த காலங்களில் யுத்தம் முன்னெடுக்கப்பட்ட வேளையில் பல்வேறு அழுத்தங்கள் வந்தன இம்முறையும் அழுத்தங்கள் வந்தன. இறுதிக்கட்ட வேளையில் ஜனாதிபதி யுத்தத்தை நிறுத்துமாறு கோயிருந்தால் நீங்கள் எவ்வாறான முடிவை எட்டியிருப்பீர்கள்\nப:அழுத்தங்கள் வந்த சந்தர்ப்பங்களை பார்த்தால் அதன் போது வெளிநாடுகளின் அரசியலிலும் எமது நாட்டு அரசியலிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன நாம் சரியான முறைமையில் செல்கின்றோம் என்பதை உலகம் புரிந்துகொண்டது.\nநாட்டுடன் வைராக்கியத்தை வைத்துக்கொண்டு முன்செல்ல முடியாது. வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருந்த வேளையில் எமக்கு திரும்ப முடியாத ஓர் இடமிருந்தது. எனினும் மக்களை ஐக்கியப்படுத்திக்கொண்டு முன்சென்றோம். சரியாக செல்கின்றோம் என்பது தான் முக்கியமானதாகும், அந்தப் பயணத்தை தடுக்கவேண்டிய அவசியமிருக்கவில்லை. அதனால் தான் நல்ல விடயங்களுக்கு அனைவரும் ஒன்றிணையவேண்டும்.\nகே; முகாம்களில் ஆயிரக்கணக்கான விடுதலைப்புலிகள் இருக்கின்றார்கள் என்று கூறியிருந்தீர்கள். இந்நிலையில் அம்மக்கள் துன்பப்படுவதாக நீங்களே கூறுகின்றீர்களே\nப; அச்சுறுத்தல் இருக்குமென்று அரசாங்கம் ஏற்றுக்கொண்டால், லொறிகளில் ஆயிரக்கணகக்கானோரை ஏற்றிக்கொண்டு காடுகளில் கண்ணிவெடிகள் அகற்றப்படாத இடங்களில் கிராமங்களில் எவ்விதமான உட்கட்டமைப்பு வசதிகளும் செய்துகொடுக்காத இடங்களில் மக்களை குடியமர்த்த வேண்டிய அவசியமில்லை.\nஒரே நாளில் மக்களை குடியமர்த்தவேண்டும் என்று நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை. தேவையான பாதுகாப்பை உறுதிசெய்துகொண்டு கண்ணிவெடிகளை அகற்றி உட்கட்டமைப்பு வசதிகளை செய்துகொடுத்தே மக்கள் குடியமர்த்தப்பட வேண்டும். அரசியல் இலாபத்தை தேடிக்கொள்ளாமல் மக்களின் தேவை, பாதுகாப்பை உணர்ந்து செயற்படவேண்டும்.\nபயங்கரவாதிகள் இருப்பார்களாயின் அவர்களை கைது செய்து சட்டத்தின் பிரகாரம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும். பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு இடமளிக்கக்கூடாது. தொழிலில் இருந்தபோது நான் இதனையே வலியுறுத்தினேன். தற்போதும் வலியுறுத்துகின்றேன். இவ்வ���டயத்தில் என் இதயத்தில் அழுக்கில்லை.\nகே; கடந்த 30 வருடங்களாக யுத்தத்தை நிறைவு செய்யமுடியாமைக்கு இராணுவ ரீதியிலான பிரச்சினையா\nப; எமது பிழையை மற்றொரு தரப்பின் மீது சுமத்துவதற்கு விரும்பவில்லை. எம்மில் பிரச்சினைகள் இருந்தன. பெரும் தவறுகளை இழைத்துள்ளோம்.\nஉதாரணமாக யாழ்ப்பாணத்தை கைப்பற்றுவதற்கு திட்டமிட்டு கிழக்கை இழந்தோம், முல்லைத்தீவை கைப்பற்றுவதற்காக யாழ்ப்பாணத்தை இழந்தோம்.\nகிளிநொச்சியை கைப்பற்றுவதற்காக ஆனையிறவையும் மாங்குளத்தையும் இழந்தோம். இவ்வாறு பல்வேறு இழப்புகள் ஏற்பட்டன.\nஎனினும் யுத்தத்தை நிறைவு செய்யவேண்டும் என்பதில் அரச தலைவர்கள் சகலரும் கூடிய கவனம் செலுத்தினர். சில தருணங்களில் தவறான வழிநடத்தலினால் பல பின்னடைவுகளை சந்தித்தோம். அதனை நாம் ஏற்றுக்கொண்டோம். இராணுவத்தின் முன்னாள் அதிகாரியான என்னை பொறுத்தமட்டில் இராணுவத்தின் பின்னடைவும் இதற்கு காரணமாகவிருந்தது.\nகே; மக்களின் பாதுகாப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு, பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் என்ன\nப; இந்த கேள்விகளுக்கு அனுபவமிக்க அரசியல்வாதியினால் கூட முறையாக பதிலளிக்க முடியாது. இராணுவத்தில் 40 வருடங்கள் சேவையாற்றியவர் என்பதனால் என்னை சுற்றியிருப்பவர்களும் ஆதரவளிப்பவர்களுக்கும் வழங்கும் ஆலோசனைகளின் பிரகாரம் இதற்கான திட்டங்களை வகுத்து அவற்றை நடைமுறைப்படுத்தலாம்.\nஆட்சி செய்த இரண்டு கட்சிகளை பொறுத்தமட்டில் ஐக்கிய தேசியக்கட்சியினால் பொருளாதார ரீதியில் நாட்டை கட்டியெழுப்ப முடியும். அதில் நல்ல அனுபவம் கொண்டவர்கள் அங்கிருக்கின்றனர். அவர்களுடன் இணைந்து அரசியல் பயணத்தை முன்னெடுக்க முடியும் என்று நம்புகின்றேன்.\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை இல்லாதொழித்து பாராளுமன்றத்திற்கு பதிலளிக்கக்கூடிய ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்துவேன். அவை தொடர்பிலேயே தற்போதைக்கு பேசப்பட்டன. அந்த பாதையிலேயே செல்வேன்.\n13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் பேசப்படுகின்றது. இது 20 வருடங்களுக்கு முன்னர் பேசப்பட்ட விடயங்களாகும் அன்றிருந்த நிலைமைகளும் தற்போதுள்ள நிலைமைகளும் வேறு, கொள்கையின் பிரகாரம் சகல பிரஜைகளின் அரசியல் பாதுகாப்பு, உயிர், பாதுகாப்பு உள்ளிட்ட உரிமைகள் வழங���கப்படல்வேண்டும் என்பதுடன் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் செல்லமுடியும் என நான் நினைக்கின்றேன்.\nகே; கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் இருக்கின்றனவே\nப; ஆம் ,ஆனால் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி என்னும் பொறுப்பை ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது இங்கு வெறுமனே வெறுமைப்படுத்தப்பட்ட பதவியாகும். அந்த பதவிக்காகவும் எனக்காகவும் நாடு பெருந்தொகையான நிதியை செலவிடுகின்றது ஆனால் என்னால் எதுவுமே செய்யமுடியாது.\nஎவ்விதமான அதிகாரம் இன்றி வேலைகளையும் செய்யாமல் பெருந்தொகையான நிதியை செலவிடுவதற்கு விரும்பவில்லை, நிர்வாகம் தேவை, வேலைசெய்யவேண்டும்.\nகே;அன்று சிறுபான்மை இனங்களை பற்றி தவறாக கருத்து தெரிவித்திருந்தீர்களே\nப; நான் கூறியதை ஊடகவியலாளர் பிழையாக விளங்கிக்கொண்டுவிட்டார். இந்த நாட்டை சிங்களவர்கள் ஆட்சிசெய்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. நான் வரலாற்று ஆய்வாளர் அல்ல. சிறுபான்மை இனத்தையும் இணைத்துக்கொண்டு செல்லவேண்டும் என்று கூறியிருந்தேன். அத்துடன் அரசியலமைப்பில் இது தொடர்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.\nசிங்கள பௌத்தனாகிய நான் சகல மதங்கள், மொழிகள் இனங்களின் கலாசாரத்தை மதிக்கின்றேன் என்பதனால் எவலும் வேறுபாடு இருக்காது.\nகே; பாதுகாப்பு குறைக்கப்பட்டது தொடர்பில் என்ன கூறவிரும்புகின்றீர்கள்\nப; பாதுகாப்பு தொடர்பில் நான் திருப்தி கொள்ளவில்லை. என்மீதே முதலாவது தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு அச்சுறுத்தலுக்கு இலக்கான எனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. நான் வீதியில் செல்லும் போது தாக்குதல் நடத்தப்பட்டால் நூற்றுக்கணக்கான பொதுமக்களே பலியாகவேண்டிய நிலைமை ஏற்படும். பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளோம்.\nகே; ஆயுத கொள்வனவில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளனவே\nப; படைகளுக்காக பல்குழல் பீரங்கிகள் மற்றும் வெடிபொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டன. இதற்கான நிதி விவகாரங்களை பாதுகாப்பு அமைச்சும் அமைச்சரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமே மேற்கொண்டனர். இராணுவத்தளபதியான நான் தொழில்நுட்ப மதிப்பீட்டை மட்டுமே செய்தேன்.\nகே; ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற உங்களால் பெருந்தொகையான நிதியை செலவிடவேண்டிவரும். எனினும் அவ்வாறான பெருந்தொகையை புலிகளுக்கு ஆதரவளித்த சர்வதேச நிறுவனமொன்று ஆதரவளிப்பதற்கு முன்வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளனவே\nப; தேர்தலில் வெற்றியீட்டுவதற்காக எந்த ஒரு நபரும் எனக்கு ஆதரவளிப்பாராயின் அவர்கள் எனது கொள்கைக்காக செயற்படுகின்றனர் என்பதாகும். எனது கொள்கை முன்வைக்கப்பட்டுள்ளது. புலிகளுடன் இருந்தவர்களாக இருந்தாலென்ன பிரபாகரனின் பெற்றோர்களானால் என்ன இந்த பிரசாரத்திற்கு ஆதரவளிப்பார்களாயின் அதனை ஏற்றுக்கொள்வேன்.\nதேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கென பெருந்தொகையான நிதி தேவைப்படும். எனது ஓய்வூதிய கொடுப்பனவான 50 ஆயிரம் ரூபாவில் அதனை செய்யமுடியாது. காரியாலயங்கள் அமைத்து கூட்டங்களை நடத்தவேண்டும். இளைஞர் யுவதிகள் எனக்கு ஒத்துழைப்பு நல்குவார்கள் எனது கொள்கையை ஏற்று முன்னாள் புலி உறுப்பினர்கள் எனக்கு ஆதரவாக பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு முன்வந்தால் அதனை இன்முகத்துடன் வரவேற்பேன்.\nகே; யாழ்ப்பாணத்திலும் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பீர்களா\nப; என்னால் முடிந்த மட்டில் நான் செய்வேன். அதற்காக “புரம்டர்’ பயன்படுத்தமாட்டேன் பாதுகாப்பு போதாது, பாதுகாப்பு இருந்தால் எங்குவேண்டுமானாலும் சென்று பிரசாரங்களை முன்னெடுப்பேன்.\nகே; இந்தியாவுடனான உறவு எவ்வாறு இருக்கின்றது\nப; நான் இரண்டாவது படைநிலை அதிகாரியாக பதவிவகித்த போது இந்தியாவிற்கு நான்கு தடவைகள் சென்றிருக்கின்றேன். நூறு வீதமல்ல ஆயிரம் வீதம் நல்ல உறவு இருக்கின்றது. பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் யுத்தத்தின்போது ஆயுதாரிகளை வழங்கியிருந்தன. ஆனால், மானசீக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அயல்நாடான இந்தியா உதவி புரிந்தது.\nகே; அரசாங்கத்தில் ஊழல் நிறைந்தது என்கின்றீர்கள். அப்படியாயின் அதனை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பீர்களா\nப; நிச்சயமாக அதனை ஒழிப்பதற்காக நான் நடவடிக்கை எடுப்பேன்.\nகே; அரசாங்கத்தின் மீது யுத்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டால்\nப; யுத்தத்தை முன்னெடுத்ததில் நானுமொரு பங்காளி என்பதனால் சரியான தகவல்களை கோருவோம் அவ்வாறு நடந்திருக்குமாயின் அதனை மூடி மறைப்பதற்கு இடமளிக்கமாட்டேன் அதற்கு எதி��ாக நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் .\nகே. ஜே.வி.பி., ஐ.தே.க. சந்திப்பில் எதனை கதைத்தீர்கள்\nப; எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவது தொடர்பிலும் கலந்துரையாடினோம்.\nகே; எந்த கட்சியினர் உங்களை முதலில் சந்தித்தனர்\n முதலில் சந்தித்தனர் என்பது பிரச்சினையில்லை. அவர்களுக்குள் கலந்துரையாடியதன் பின்னர் ஜே.வி.பி., ஐ.தே.க., ஐக்கிய தேசிய முன்னணியுடன் சந்திப்பு நடத்தப்பட்டது.\nகே; ஜனாதிபதியிடம் நீங்கள் கோரியதற்கு இணங்க பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவப்பேச்சாளர் தெரிவித்திருக்கின்றாரே\nப; ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது எனது பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடினேன் அப்போது இருவருக்கும் இடையில் சில விடயங்கள் பேசப்பட்டன. அதனை எழுத்துமூலம் தெரியப்படுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் கேட்டிருந்தார். அதன் பிரகாரம் சமர்ப்பித்திருந்தேன். அந்தக் கடிதத்தையே இராணுவ ஊடகப்பேச்சாளர் தூக்கிப் பிடித்துக்கொண்டு ஓடுகின்றார்.\nஅந்த நேரத்தில் வேறு படையினரின் தளபதிகளை கூட என்னை சந்திப்பதற்கு விரும்பவில்லை, எனக்கு கீழிருந்த என்னால் தரயர்த்தப்பட்டவர்களுக்கு கூட பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.\nகே; உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தை எப்போது கையளிப்பீர்கள்\nப; வாடகைக்கு வீடொன்றை தேடிக்கொண்டிருக்கின்றேன். ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னர் அவ்வீட்டு உரிமையாளரை பாதாள உலககோஷ்டியினர் மிரட்டுகின்றனர். எனது அரசியல் காரியாலயத்திற்கு அண்மித்தே வீட்டினை எடுக்கவேண்டும் அதற்கு ஏற்றவகையில் வாடகைவீடொன்று கிடைத்தவுடன் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து வெளியேறுவேன்.\nகே; நாட்டில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பில் ஏதாவது கூற விரும்புகிறீர்களா\nப; லசந்த விக்ரமதுங்க மட்டுமல்லாது கொழும்பில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பில் எனக்கெதிராக எதிர்காலத்தில் விரல் நீட்டப்படும். இராணுவத்தினர் சீருடையில் இருக்கும் போது ஒழுக்கமாகவே வழிநடத்தப்பட்டனர்.\nகே; மதுவுக்கு முற்றுப்புள்ளி வேலைத்திட்டத்தை முன்னெடுப்பீர்களா\nப; மதுபாவனையின் மூலம் ஏற்படும் சௌகரியத்திற்கும் இடமளிக்கவேண்டும், மதுவை அளவாக அருந்தினால் அது சுதந்திரமான கலந்துரையாடலுக்கு வழிசமைக்கும். எனினும் போதைப்பொருள் பாவனையை அழிக்கவேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் தடைசெய்வேன் என்று கூறுவேனாயின் எனக்கு வாக்குகள் கிடைக்காது.\nகே; சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் எடுக்கும் நடவடிக்கை என்ன\nப; பௌத்த விஹாரையில் நடந்தது போல இனியும் நடக்கக்கூடாது, மக்கள் அச்சம் பயமின்றி வாழவேண்டும் ,இராணுவத்தினருக்கே இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் பொதுமக்களுக்கு எவ்வாறு நடக்கும். ஊர்சுற்றுபவர்கள் மற்றும் பிஸ்டலுடன் இருப்பவர்களுக்கு நாட்டின் சட்டத்தை கையிலெடுக்க விடக்கூடாது.\nகே; இராணுவ அதிகாரியான நீங்கள் எவ்வாறு சட்டத்தை அமுல்படுத்தப் போகின்றீர்கள்\nப; இராணுவச்சட்டம் வேறு மக்கள் மத்தியில் அமுல்படுத்தவேண்டிய சட்டம் வேறு. இராணுவச்சட்டத்தின் கீழிருந்த நான் தற்போது பொதுமக்களின் சட்டத்தின் கீழ் வந்துள்ளேன். பொதுமக்களுக்கான சட்டமே முன்னெடுக்கப்படும்.\nஜனாதிபதி தேர்தலில், சரத் பொன்சேகா “அன்னப்பறவை” சின்னத்தில் போட்டி\nஇலங்கையில் எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிடவுள்ள, முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, “அன்னப்பறவை” சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த தகவலை அவர், இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் சரத் பொன்சேகா முதல் தடவையாக ஊடக சந்திப்பை இன்று நடத்தினார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நான் போட்டியிடுவேன். இருப்பினும் தனியாக ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சியின் சார்பில் நான் தேர்தலி்ல் போட்டியிடவுள்ளேன். அன்னப் பறவை சின்னத்தின் கீழ் நான் தேர்தலில் நிற்பேன். தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இடம்பெற்ற யுத்தத்தில் படையினர் அடைந்த வெற்றியை மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம், தமது அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான வெற்றியில் அரசியல் தலைமைக்கு நிச்சயம் முக்கிய இடம் உண்டு. அதை நான் மறுக்கவில்லை. அதேசமயம், இடம் பெயர்ந்த தமிழர்கள் கையாளப்படும் விதம் எனக்கு பெரும் வருத்தத்தையே தந்துள்ளது. நான் இராணுவத் தளபதியாக இருந்தபோது கூறிய உறுதிமொழிகளை நிறைவேற்றி விட்டேன். அதேப��ல மக்களுக்கு கூறப்போகும் உறுதிமொழிகளையும் நான் நிச்சயம் நிறைவேற்றுவேன். இராணுவத்தை பயன்படுத்தி அரசியல் இலாபம் பெற அரசு முனைகிறது. இது கண்டனத்துக்குரியது. தாம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை அகற்றப் போவதாக தெரிவித்த அவர் நாட்டின் சீரான நடவடிக்கைகளுக்காக, அரசியல் அமைப்பு சபையை அமைப்பதுடன், 17 வது திருத்தச்சட்டத்தையும் நடைமுறைப்படுத்தப் போவதாக குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுக்கு தாம் மரியாதை செலுத்துவதாக தெரிவித்த அவர், இந்திய கலாசாரத்தை இந்திய மக்களை தாம் நேசிப்பதாக கூறினார். மோதல்களை நிறுத்துமாறு இந்தியா அழுத்தங்களை கொடுத்த வேளை இராணுவத்தினர் விடுதலைப்புலிகளுடனான போரில் மோதல்களை நிறுத்த முடியாத ஒரு கட்டத்தை அடைந்திருந்தனர் எனத் தெரிவித்தார் விடுதலை புலிகளுடனான மோதல்களை நிறுத்துமாறு இந்தியா உட்ப பல்வேறு தரப்பினரால் விடுக்கப்பட்ட அழுத்தங்களையும் தாண்டி மோதல்கள் தொடர்ந்தது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இராணுவ பயிற்சிகளுக்காக தாம் இந்தியாவுக்கு நான்கு தடவைகள் சென்றுள்ளதாக தெரிவித்த அவர், எனினும் அரசாங்கத்தின் அனுமதியுடன் தமிழீழ விடுதலைப்புலிகளுடனான யுத்தத்திற்காக ஆயுதங்களை பெறும் நோக்கில் சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் சென்றதாக குறிப்பிட்டார். மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற கொலை மற்றும் குற்றச்செயல்களின் பின்னால், பாதாள உலகத்தினரும்,சில குழுக்களும் இருந்திருக்கலாம் எனக்குறிப்பிட்ட அவர், படையினர் மீதோ அல்லது தம் மீது இது தொடர்பில், குற்றம் சுமத்தப்படுமானால், அதனை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என தெரிவித்துள்ளார். தாம் இராணுவத்திற்கு தலைமை தாங்கியபோதும் இரவு வேளைகளில் சீருடைகளை கழற்றிவிட்டு இவ்வாறான சம்பவங்களில் ஈடுபடவில்லை என்றும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார். தாம் பொதுவாழ்க்கைக்கு திரும்பி விட்டதாக கூறி தமக்கான பாதுகாப்பு குறைக்கப்படுமானால், ஜனாதிபதியும் அவரது சகோதரரும் பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்சவும் சிவில் வாழ்க்கை வாழ்ந்து வரும் நிலையில் ஏன் அவர்களுக்கு ஐநூறு, ஆயிரம் என்ற அளவில், படையின���் பாதுகாப்பு வழங்கவேண்டும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று அரசியலமைப்பை மாற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாத்திரமன்றி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற பெரும்பாலான உறுப்பினர்கள் எனக்கு ஆதரவு வழங்க தயாராகவுள்ளனர். ” எனத் தெரிவித்தார். ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர ஆகியோர் தமது நண்பர்கள் என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் ரணில் விக்கிரமசிங்க, மற்றும் மங்கள சமரவீர ஆகியோர், முன்னர் இராணுவத்தளபதியாக இருந்த போது சரத் பொன்சேகாவை விமர்சித்தமை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போதே சரத் பொன்சேகா இதனை குறிப்பிட்டார். அப்போது சன்டே லீடர் ஆசிரியர் லசந்தா விக்ரமதுங்க கொலையில் உங்களது பெயர் அடிபடுகிறதே என்று கேட்டபோது அதை பொன்சேகா மறுத்தார். என்னிடம் கூலிப்படையினர் யாரும் இல்லை என்றும் கூறினார். அப்படியும் விடாத நிருபர்கள், உங்களது மருமகன் இராணுவத்தின் இரகசிய நடவடிக்கைகளில் தொடர்புடையவராக இருப்பதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு, அதையும் பொன்சேகா மறுத்தார். மேலும், இலங்கை மீதான போர்க் குற்ற விசாரணைக்கு நான் எதிரானவன் அல்ல. ஆனால் அந்த குற்றச்சாட்டுக்களுக்கு போதிய ஆதாரங்கள் இருந்தால்தான் அவை விசாரிக்கப்பட வேண்டும் என்றார் பொன்சேகா. பொன்சேகாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தொடர்ந்து இலங்கை அதிபர் தேர்தல் என்ற பொம்மலாட்டம் தொடங்கி விட்டது. போருக்குப் பின்னர் பெரும் கேள்விக்குறியாகி விட்ட வாழ்க்கையுடன் ஊசலாடிக் கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு இந்தத் தேர்தலால் என்ன நன்மை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் ராஜபக்ச, பொன்சேகா ஆகிய இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்ற எண்ணத்தில் தமிழர்கள் உள்ளனர். எனவே தமிழர் கட்சிகள் சார்பில் தனியாக ஒரு வேட்பாளர் களம் இறங்கும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன\nதமிழ் உணர்வாளர் சீமான் கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார்\nகனடியப் பொலிசார் நேற்றைய தினம் சீமான் அவர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர் என்ற செய்திகள் வெளியாகின. பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. இருப்பினும் நேற்று இரவு (கனடிய நேரப்படி) அவர் பொலிசாரால் நாடு கடத்தப்பட்டார் என்பது உறுதியாகியுள்ளது. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் அவர் எப்போது இந்தியா சென்றடைவார் என்ற விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை.\nசீமான் அவர்கள் இன்று நடைபெறவிருக்கும் மாவீரர் தின நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை நாடு கடத்துவதன் மூலம் நடைபெறவுள்ள மாவீரர் தினத்திற்கும் கனடிய அரசு அச்சுறுத்தல் விடுப்பதாகவே அமைந்துள்ளது. இலங்கை இந்திய கூட்டுச் சதியாக இவை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. போரில் இறந்தவர்களுக்கு மதிப்பளிக்கும் மேற்குலகம், ஒரு விடுதலைப் போரில் இறந்தவர்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்த முயல்வது மிகவும் வேதனைக்குரியது.\nஅமைதியாக, ஆர்ப்பாட்டமின்றி நடைபெறும் மாவீரர் தினத்தில் தமது சொந்தக் கருத்துக்களை முன்வைக்க கனடிய அரசு தடை விதித்திருப்பதானது பெரும் அதிர்ச்சியான விடயம், மட்டுமல்லாது இது அவர்களின் தனிப்பட்ட விருப்பில் எடுத்த முடிவாக இருக்காது என்பதிலும் ஐயமில்லை.\nகருணாநிதி பல்டி :ஈழ விடுதலைப்போரில் வீழ்த்தப்பட்ட வேங்கை பிரபாகரனுக்காக என் விழிகள் நீரைப் பொழிகின்றன\nபிரபாகரன் மீது புகார் கூறி முதல்வர் கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கைக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்தன. இது தொடர்பாக முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\n18-11-2009 அன்று “நம் மவுன வலி யாருக்கு தெரியப் போகிறது” என்ற தலைப்பில் எழுதிய கடிதம் பற்றி பலபேர் ஒன்றுபட்ட கருத்துக்களை தெரிவித்த போதிலும், ஒருசிலர் அதை ஏற்காமல் விமர்சனம் செய்கிறார்களே\nஈழ விடுதலைப்போரில் வீழ்த்தப்பட்ட வேங்கை பிரபாகரனுக்காக என் விழிகள் நீரைப் பொழிகின்றன. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவராக இருந்த தமிழ்ச்செல்வன் மறைந்தபோது 4-11-2007 தேதிய பத்திரிகைகளில் நான் ஒரு இரங்கல் கவிதை எழுதினேன். அது,\n’’எப்ப��தும் சிரித்திடும் முகம் எதிர்ப்புகளை எரித்திடும் நெஞ்சம் இளமை, இளமை, இதயமோ; இமயத்தின் வலிமை, வலிமை இளமை, இளமை, இதயமோ; இமயத்தின் வலிமை, வலிமை கிழச் சிங்கம் பால சிங்கம் வழியில் பழமாய்ப் பக்குவம் பெற்ற படைத் தளபதி கிழச் சிங்கம் பால சிங்கம் வழியில் பழமாய்ப் பக்குவம் பெற்ற படைத் தளபதி உரமாய்த் தன்னையும் உரிமைப் போருக்கென உதவிய உத்தம வாலிபன் – உயிரனையான் – உடன்பிறப்பனையான்; தமிழர் வாழும் நிலமெலாம் அவர்தம் உளமெலாம் தன்புகழ் செதுக்கிய செல்வா உரமாய்த் தன்னையும் உரிமைப் போருக்கென உதவிய உத்தம வாலிபன் – உயிரனையான் – உடன்பிறப்பனையான்; தமிழர் வாழும் நிலமெலாம் அவர்தம் உளமெலாம் தன்புகழ் செதுக்கிய செல்வா எங்கு சென்றாய்\nமடிந்த ஒருவருக்கு அனுதாபம் தெரிவித்ததைக் கூட, ஜெயலலிதாவினால் பொறுத்துக்கொள்ள முடியாமல், அவர் வெளியிட்ட அறிக்கையில் புலிகளுடன் கருணாநிதிக்கு இரகசியத் தொடர்பு இருக்கின்றது என்றும், அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் அன்று தெரிவித்தவர்தான் அவர்.\nபிரபாகரனைப் பற்றி அறிக்கை அல்ல, கடிதம் அல்ல, அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 16-4-2002 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் ஜெயலலிதா முன்மொழிந்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் வருமாறு:-\n* இலங்கை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இச்சட்டப்பேரவை வற்புறுத்துகிறது.\n* விடுதலைப்புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்த எந்த ஒருவரையும் இந்தியத் திருநாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது.\n* ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டது பற்றிய வழக்கை விசாரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நீதிமன்றம், ராஜீவ்காந்தி கொலையில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கமும், அதன் தலைவர் பிரபாகரனும் சம்பந்தப்பட்டிருப்பதை எடுத்துரைத்து இருப்பதோடு, பிரபாகரனை அந்த கொலை வழக்கில் முதல் குற்றவாளி என்ற அறிவிப்பை செய்துள்ளதால் இலங்கை அரசின் அனுமதியைப் பெற்று நமது இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி பிரபாகரனை சிறை பிடித்துக்கொண்டு வரவேண்டும்.”\nஇப்படியொரு தீர்மானத்தை ப��ரவையில் முன்மொழிந்து நிறைவேற்றியவர்தான் தற்போது நான் நல்லதையெண்ணி நடுநிலையுடன் எழுதியதற்கு நம் மீது பாய்கிறார். பிரபாகரனை; என்றைக்கும் ஆதரிப்பேன் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களும், அம்மையாருக்கு துணை போய் நம்மைத் தாக்கி அறிக்கை விடுகிறார்கள்.\nஅப்படியெல்லாம் அறிக்கை விட்டவர்களைப் பற்றி எதுவும் சொல்லாமல், சொல்ல மனம் இல்லாமல் அல்லது துணிவு இல்லாமல் என்மீது பாய்கிறார்களே;\nதமிழ் இனம் தாழ்வதற்கும், வீழ்வதற்கும் இதைவிடக் காரணங்கள் இருக்க முடியுமா என்று எண்ணிப் பாருங்கள்’’என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.\nசிரிப்புக்குள்ளாகியுள்ள செம்(மறி) மொழி மாநாடும் சிக்கலில் மாட்டியுள்ள சிவத்தம்பியும்:\nஈழத்தமிழினத்தின் பாரிய அழிவின் பங்காளி என்ற பட்டத்திற்கு முழுமையான உரித்துடையவர் என்று உலகத் தமிழர்களினால் சூட்டப்பட்ட தமிழ் வளர்தத (தமிழால், தனது குடும்ப அரசியல், பொருளாதாரம், முதல்வர் பதவி என்பவற்றில்| தன் நிலைய வளர்ததுக் கொண்டவர்) தமிழக முதல்வர் மு.கருணாநிதி உலகத்தமிழர் செம்(மறி) ” மொழி மாநாடு ஒன்றினை எப்படியாவது நடத்திவிட வேண்டுமெனப் பகீரதப் பிரயத்தனம் செய்து காய்நகர்த்திக் கொண்டிருக்கின்றார்.\nதமிழால் தன்னை வளர்ததுக் கொண்டவர் என்ற தனித்துவமான முத்திரையை மேலும் ஒரு முறை அழுத்தமாகப் பதிவுசெய்துகொள்ள அவர் மேற்கொண்டுள்ள மற்றுமோர் முயற்சி இதுவாகும்.\nதமிழை நூலாகக், கலையாக, கவியாக, மேடைப் பேச்சாக, அரசியலாக விற்று தன்னை வளர்ததுக்கொண்ட (செல்வம் நிறைவாகச் சம்பாதித்த – திருமிகு) முத்துவேலு கருணாநிதி அவர்கள் தமிழால் தன்னை வளர்ததுக்கொண்ட வயது முதிர்நதவர் என்பதைச் சுருக்கமாகத் தமிழ் வளர்தத பெரியார் என்ற சொல்லும்போது தவறாக உலகத் தமிழினம் தமிழைக் கருணாநிதி வளர்ததார் என்ற தப்புக்கணக்கு போட்டுவிடக்கூடாது என அன்னை தமிழின் பெயரால் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.\nஇவை எல்லாவற்றிற்கும் மேலாக தனது முதல்வர் பதவிக் காலத்தை வளர்ததுக்கொள்ள தமிழை மட்டுமல்ல தமிழர்களின் தன்மானத்தையும் விற்று தனித்துவத் தலைவராகி விட்டார். ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடுவதுபோல் மத்திய அரசிடம் மடிப்பிச்சையேந்தி பதவி வேட்டையாடியதும், அதை உலகத் தமிழினத்தின��� கண்களிலிருந்து மறைக்க தற்பொழுது உலகத்தமிழ் செம்(மறி) மொழி மாநாடு ஒன்றினை நடத்துவதும் கண்டு உலகத் தமிழினம் வெட்கித் தலைகுனிந்து நிற்கின்றது.\nஅதுமட்டுமல்ல தன்னை வளர்கக தழிழை மேலும் விற்பது போன்று 600 க்கும் மேற்பட்ட தமிழக மீனவரகள் இலங்கையின் சிங்கள கடற்படையினரால் கச்சதீவுக் கடலில் வைத்து நாய்களைவிடக் கேவலமாக நிர்வாணமாக்கப்பட்டு சுட்டுச் சாகடிக்கப்பட்தோடு கோடிக்கணக்கான பெறுமதியுள்ள அவர்கள் சொத்துக்கள் சூறையாடப்பட்டு, சின்னாபின்னப்படுத்தப்பட்டது.\nஅதற்காக இலங்கை அரசை எதிர்தது ஒருசொல்தானும் கேட்காது, அழிக்கப்பட்ட அந்த அப்பாவி மீனவர்களின் உயிருக்கும், சொத்துக்களுக்கும் ஈடாக கேட்டிருப்பது, தன்னை வளர்ககும் தனியான திட்டத்திற்கு அவர் இலங்கை அரசைக் கேட்டிருப்பது, தள்ளாத வயதில் உள்ள ஈழத்தமிழ் அறிஞர் சிவத்தமிபி அவர்களை அரசு பலாத்காரமாக அவரது செம்(மறி) மொழி மாநாட்டிற்கு அனுப்பிவைக்கச் செய்வதுதான்.\nதனது நாட்டில் பிறந்தவர்களாயிருந்தும், தமிழர்கள் என்ற ஒரே காரணத்தினால், கோடிக்கணக்கான சொத்துக்கள் அறுநூறுக்கு மேற்பட்ட உறவுகளின் உயிர்கள், பல்லாயிரக்கணக்கான உறவுகள் அடிபாட்டிற்குள்ளான அவலங்கள் அனைத்தையும் இலங்கை அரசை ஏன் என்று ஒரு வார்ததை தானும் கேட்காதவரான தமிழால் வளர்நத தலைவரும், அவரது தயவால் ஆட்சியையும் அதிகாரத்தையும் தக்க வைத்தக்கொண்ட மத்திய அரசும் அவுஸ்திரேலியாவில் ஓருசில சீககிய மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளானதும் போர்ககொடி தூக்குகிறார்கள்.\nஇப்படியே தமிழையும் தமிழ் இனத்தையும் விற்றும், இனஅழிவிற்கு வழிகாட்டியாய், உறுதுணையாய் இருப்பதன் மூலமும் தமிழால் தன்னை வளர்ததுக்கொண்ட பெரியாரின் சேவைகளை எழுதிக்கொண்டு போனால் ஏடுதாங்காத அளவிற்குக் கோடிட்டுக் காட்ட முடியும். ஆனால் அதற்கு நேரம் போதாது என்பதல் ஒருசிலவற்றை ஒப்புவித்திருக்கின்றோம்.\nபாவம் உறவுகளின் பேரழிவிற்கு உள்ளாகி மனம் சொந்து நடைப்பிணங்களாக நடமாடிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழ் அறிஞர்களை, இலங்கை பாசிச அரசின் கெடுபிடிகளுடன் தமிழால் தான் வளரும் தாகத்திற்குப் பலியாக்கப் போகிறாரோ (செல்வம் நிறைவாகச் சம்பாதிதத – திருமிகு) திருமிகு முத்துவேலு கருணாநிதி அவர்கள் உலகத் தமிழினத்தை உற்று நோக்கிப் பார்ததுக் கொண்டிருக்கும் உண்மைத்துவம் இதுவாகும்.\nசகோதர யுத்தம் பற்றி கலைஞர் பேசலாமா : வரலாறு ஒருநாளும் வாழ்த்தாது:\nவிடுதலைப் புலிகள்தான் ஈழத் தமிழரின் இன்னலுக்குக் காரணம் என்று இப்போது குற்றம் சுமத்தும் கலைஞரின் பேனா, தன் சொந்த நலனுக்காக, ராஜபக்ஷே கும்பலின் இன அழிப்புப் போருக்கு உதவிய இந்திய அரசை மட்டும் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறது. சகோதர யுத்தம் பற்றி கலைஞர் பேசலாமாஇவ்வாறு தமிழருவி மணியன் தெரிவித்ததாக ஜூனியர் தனது வார இதழில் குறிப்பிட்டுள்ளது.\n‘மனசாட்சி உறங்கும்போது, மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது’ என்று ‘பூம்புகார்’ திரைப்படத்தில் வசனம் வரைந்தவர்கலைஞர். ஈழத்தின் இனப்படுகொலை நடந்தபோது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நம் கலைஞரின் மனசாட்சி இப்போதுதான் கண்ணுறக்கம் கலைந்து, யார் காதுகளிலும் விழாமல் மௌனமாக அழுகிறது.\n‘மனத்தின் அசுத்தம் பட்ட தண்ணீரே கண்ணீர்’ என்று எழுதினார் ஜெயகாந்தன். ‘அழுதால் கொஞ்சம் நிம்மதி’ என்றார் கண்ணதாசன். வீழ்ந்துவிட்ட இனத்துக்காக அழுதாலும், தாழ்ந்துவிட்ட தன் பெருமைக்காக அழுதாலும் அழுவது நல்லதுதான்.\nஆனால், கலைஞர் கண்ணீர் விடுவதோடு நிறுத்தாமல், ‘விடுதலைப் புலிகளின் அவசர முடிவால் ஏற்பட்ட விளைவுகளை’ விளக்கியிருக்கிறார். அந்த விளக்கத்தில் நேர்மையின் நிறமில்லை என்பதுதான், பொய்யின் நிழல் படாத நிஜம்.\nமகிந்த ராஜபக்ஷேவும், ரணில் விக்கிரமசிங்கவும் 2005-ல் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, விடுதலைப் புலிகள் ரணிலை ஆதரிக்க மறுத்தது ஒரு பெரிய அரசியல் பிழை என்பது கலைஞரின் கருத்து.\nஒரு லட்சத்து 81 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ரணில் தோல்வியைத் தழுவினார். ஏழு லட்சம் தமிழ் வாக்காளர்கள் விடுதலைப் புலிகளின் கட்டளைக்குப் பணிந்து தேர்தலைப் புறக்கணிக்காமல், ரணிலுக்கு ஆதரவாக வாக்குகளை வழங்கியிருந்தால், ராஜபக்ஷே அதிபராக வந்திருக்க முடியாது என்பதே நம் முதல்வரின் வாதம்.\n2005-ல் நடந்த அதிபர் தேர்தலில் பிரபாகரன் தமிழர்களை வாக்களிக்க அனுமதித்திருந்தால், ரணில் வெற்றிபெற்று அமைதிப் பேச்சைத் தொடர்ந்திருப்பார் என்பது கலைஞரின் நம்பிக்கை.\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் 1998 மற்றும் 1999-ல் ஆற்றிய ‘மாவீரர் தின’ உரைகளில், ‘சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் சமாதானப் பேச்சுகளில் பங்கேற்க நாம் தயார்’ என்று பிரகடனம் செய்தார். நவம்பர் 2001-ல் மாவீரர் நாள் உரையில், ‘ஆயுத பலத்தினால் எமது மக்களை அடிமை கொள்ள முனையும் அரசுக்கும், அரசுப் படைகளுக்கும் எதிராகவே நாம் போர் புரிந்து வருகிறோம். இக்கொடிய போருக்கு முடிவு கட்டி, நிரந்தர அமைதியை நிலைநாட்டுவதாயின், போர் வெறி கொண்ட இனவாத சக்திகளை இனங்கண்டு ஒதுக்கிவிடுவதோடு, தமிழ் மக்களுக்கு நிதி வழங்கவும் சிங்கள மக்கள் முன் வர வேண்டும்’ என்று பிரபாகரன் வேண்டுகோள் விடுத்தார்.\nஈழத் தமிழர்களும், விடுதலைப் புலிகளும் இலங்கையின் சிங்கள அரசியல்வாதிகளிடம் அமைதியான அரசியல் தீர்வை எதிர்பார்த்து ஒவ்வொரு முறையும் ஏமாற்றமுற்றனர் என்பதுதான் வரலாறு. இதை நம் முதல்வர் நன்றாகவே அறிவார். ஆனால், பதவி நாற்காலிப் பற்றுதான் அவர் நினைப்பதை வெளியில் சொல்லி, ‘நெஞ்சுக்கு நீதி’ தேடுவதைத் தடுத்துவிடுகிறது.\nஈழத் தமிழர்கள் 1987-ல் ராஜீவ் – ஜெயவர்த்தன ஒப்பந்தத்தை நிறைவேற்ற இந்திய அமைதிப் படை யாழ்ப்பாணத் தெருக்களில் வீதியுலா வந்தபோது, ‘நிரந்த அமைதியையும், உரிமை மிக்க வாழ்வையும் வழங்க வானத்து தேவர்களே வரமளிக்க மண்ணில் வந்து இறங்கியதுபோல்’ மகிழ்ந்து வரவேற்றனர். ஆனால், அந்த அமைதிப் படையால் தங்கள் அமைதி முற்றாகக் குலைந்தபோது அவர்கள் திகைத்து நின்றனர். அப்போதும் நம் முதல்வராக இருந்த கலைஞர் அந்த ‘அமைதிப் படை’ நாடு திரும்பியபோது தேடிச் சென்று வரவேற்க மறுத்தார். அன்று கலைஞருக்கு இனம் முக்கியமாகப் பட்டது. இன்று…\nசந்திரிகா குமாரதுங்கவால் இனப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் என்று ஈழத் தமிழர்கள் எதிர்பார்த்தனர். அவர் 1994-ல் வெற்றி பெற்றபோது, ‘காரிருள் கலைந்து வெளிச்ச விழுதுகள் ஈழ நிலத்தில் இறங்கியதாக’ தமிழர் நெஞ்சம் மீண்டும் நம்பிக்கை கொண்டது. வளையல்களுக்கும், புடவைகளுக்கும் அது சந்திரிகாவின் பெயர் சூட்டி மகிழ்ச்சியில் மிதந்தது.\nஆனால், வாக்களித்தபடி ஈழத்தமிழர் மீதான பொருளாதாரத் தடைகள் விலக்கப்படவுமில்லை; போரை நிறுத்த சந்திரிகா அரசு சம்மதிக்கவுமில்லை. அவருடைய ஆட்சியில்தான் ‘ஜெய சுக்குறு’ (வெற்றி நிச்சயம்), ‘தீச்சுவாலை’ போன்ற மோசமான இராணுவ நடவடிக்கைகள் தமிழருக்கு எதிராக��் கட்டவிழ்க்கப்பட்டன.\nரஷ்யா, இஸ்ரேல், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடமிருந்து நவீன போர்க் கருவிகளையும், படை விமானங்களையும் சந்திரிகா அரசு வாங்கிக் குவித்தது. யாழ் நகரை, சிங்கள இராணுவம் ஆக்கிரமித்து, ஐந்து லட்சம் தமிழர் இடம் பெயர்ந்தனர். இந்த மாபெரும் மனித அவலத்தை உலகநாடுகள் அன்றும் மௌனமாகவே பார்த்துக் கொண்டிருந்தன. ‘சமாதான தேவதை’ சந்திரிகாவின் சுயமுகம் வெளிப்பட்டபோது ஈழத்தமிழர்கள் சாவுப் பள்ளத்தில் சரிந்து கிடந்தனர்.\nசந்திரிகாவிடம் ஏமாற்றமடைந்த தமிழர்கள் ரணில் விக்கிரமசிங்கேவிடம் நம்பிக்கை கொண்டனர். அவருடைய ஐக்கிய தேசியக் கட்சி சமாதானப் பேச்சு வார்த்தை மூலம் இனப் பிரச்னைக்கு உரிய தீர்வை வழங்குவதாகவும், பொருளாதாரத் தடை, பயணத் தடை போன்ற முட்டுக் கட்டைகளை முற்றாக நீக்குவதாகவும் 2001-ல் நடந்த பொதுத்தேர்தலின்போது வாக்குறுதி வழங்கியது. ‘\nசமாதானம் வேண்டி நிற்கும் சக்திகளுக்கும், அதற்கு எதிரான தீவிரவாத சக்திகளுக்கும் இடையில் போட்டியாக இத்தேர்தல் நடக்கிறது. எனவே, எதிர்காலத்தில் இத்தீவில் சமாதானம் நிலவ வேண்டுமா… போர் தொடர வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு பொதுமக்களிடம் விடப்பட்டிருக்கிறது’ என்று கூறிய பிரபாகரன், சந்திரிகாவின் சுதந்திர கட்சிக்கு எதிராக ரணிலின் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு தெரிவித்தார்.\n‘ரணிலின் கட்சி விடுதலைப் புலிகளுடன் இரகசிய உடன்படிக்கை செய்து கொண்டது’ என்று சந்திரிகா குற்றம் சாட்டினார். தமிழர் ஆதரவுடன் தேர்தலில் ரணில் வெற்றி பெற்றார். ஆனால், அந்த ரணிலிடமும் தமிழர் நம்பிக்கை துரோகத்தையே சந்தித்தனர்.\nநோர்வே நட்டின் முயற்சியால் இலங்கையில் போர் நிறுத்தம் வந்தது. பெப்ரவரி 22, 2002 அன்று வன்னியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் பிரபாகரன் முதலில் கையொப்பமிட்டார். பிரதமர் ரணில் கையொப்பம் இட்ட பின்பு யாழ்ப்பாணத்தில் நல்லூர் கோவிலுக்கும் சாவகச்சேரிக்கும் சென்றார். வீதியெங்கும் தமிழர் கூடிப் புதிய நம்பிக்கையுடன் ரணிலுக்கு உற்சாக வரவேற்பு வழங்கினர்.\nவிடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் முதல் பேச்சு வார்த்தை தாய்லாந்தில் 2002 செப்டம்பரில் நடந்தது. அங்கேயே அக்டோபர் – நவம்பரில் இரண்டாவது பேச்சு வார்த்தையும் தொடர்ந்தது. சமாத���னம் நாடிய பிரபாகரன், தனித் தமிழீழம் என்ற கோரிக்கையிலிருந்து கூட்டாட்சி முறைக்கு இறங்கி வந்தார்.\n‘உலகப் போக்குடன் முரண்படாது, உலக வரலாற்றின் ஓட்டத்துக்கு இசைவாக நாமும் எமது போராட்ட வரலாற்றை முன் நகர்த்திச் செல்வதே விவேகமானது. இன்றைய வரலாற்றின் கட்டாயமும் அதுவே. சமாதானத்தில் எமக்கு உண்மையான பற்றுண்டு என்பதை உலகுக்கு உணர்த்தவே, நாம் இராணுவ மேலாதிக்க நிலையில் நின்றுகொண்டு அமைதி வழியைத் தழுவினோம். எமது மக்களின் தேசிய இனப் பிரச்னைக்குச் சமாதான வழியில் தீர்வு காண்பது சாத்தியமாயின், அதனை முயன்று பார்ப்பதில் முழு மனதுடனும், நேர்மையுடனும் செயற்பட நாம் தயாராக இருக்கின்றோம்’ என்றார் பிரபாகரன்.\nஆனால், ரணில் தமிழினத்தைத் திட்டமிட்டு வஞ்சகமாக ஏமாற்றினார். தாய்லாந்து, நார்வே, ஜெர்மனி, ஜப்பான் என்று ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்த நிலையிலும் தமிழினம் எந்த உரிமையையும் பெற முடியாமல் ஏமாற்றப்பட்டது.\nகலைஞர் இன்று கொண்டாடும் இந்த ரணில் விக்கிரமசிங்க, பேச்சுவார்த்தை நடக்கும்போதே கருணாவை, பிரபாகரனிடமிருந்து பிரித்து 2004-ல் விடுதலைப் புலிகளிடையே பிளவை உண்டாக்கியவர். கிழக்கு மாநிலத்தில் விடுதலைப் புலிகளின் வலிமையைப் பலவீனப்படுத்த கருணாவை ரணில் அரசு பயன்படுத்திக் கொண்டது ஒருமலினமான வஞ்சகப் படலம்.\nஇலங்கை அதிபராக இருந்த சந்திரிகாவின் அரசியல் சூழ்ச்சியை எதிர்க்க, விடுதலைப்புலிகளைத் தன் அரசியல் சதுரங்கத்தில் வெட்டுக் கொடுத்தவர் ரணில். போர் நிறுத்த ஒப்பந்தப்படி யாழ்ப்பாணத்திலிருந்து இலங்கை இராணுவத்தை வெளியேற்றாமல் அதைத் திறந்த வெளிச் சிறைச்சாலையாக வைத்திருந்ததன் விளைவாகவே பிரபாகரன் ரணிலிடம் நம்பிக்கை இழந்தார்; பேச்சு வார்த்தை முறிந்தது.\nசிங்களத் தலைவர்கள் அனைவரும் நிரந்தர அமைதியையும், அரசியல் தீர்வையும் உருவாக்குவதற்கான நேர்மையும், உண்மையான அர்ப்பணிப்பும் உள்ளவர்கள் இல்லை என்பதையும் தங்கள் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள தமிழினத்துக்கு எதிராக சிங்களப் பேரினவாதத்தை வளர்க்கவும், பௌத்த பிக்குகளின் ஏவல் கூவல்களாகச் செயற்படவும் சித்தமாக உள்ளவர்கள் என்பதையும் கலைஞர் அறியாதவரா எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்ற ஆய்வு இன்று அவசியந்தானா எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்ற ஆய்வ��� இன்று அவசியந்தானா இந்திய அரசுதான் ஈழத்தமிழரை அழிப்பதில் ராஜபக்ஷே அரசுக்கு முழுமையாக உதவியது என்பதை சரத் பொன்சேகா போட்டுடைத்த பின்பும், மத்திய அரசின் அத்துமீறிய தமிழின அழிப்பு ஆதரவு நடவடிக்கைகள் குறித்து வாய் திறக்க முடியாத நம் முதல்வர், இன்னும் எத்தனை காலம் ‘சகோதர யுத்தம்’ குறித்து விதம் விதமாக வியாசம் எழுதி பிரச்னையை திசை திருப்பப் போகிறார்\nபோர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பும், வடக்கு, கிழக்குப் பகுதிகளில் பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள், வீடுகள், நிலங்களை விட்டு ரணில் ஆட்சியில் ராணுவம் வெளியேறவில்லை. மக்கள் வாழிடங்கள் ராணுவ ஆக்கிரமிப்பில் இருந்ததால் மீள்குடியேற்றம் நிகழவில்லை. 800 ச.கி.மீட்டர் பரப்புள்ள யாழ்ப்பாணத்தில் 40 ஆயிரம் சிங்களப் படையை நிரந்தரமாகக் குவித்து வைத்திருந்த ரணிலுக்கு, பிரபாகரன் மீண்டும் தேர்தலில் ஆதரவு தர மறுத்ததைக் கலைஞர் அரசியல் பிழை என்கிறாரா ‘அந்த அரசியல் பிழையினால்தான் ராஜபக்ஷே ஆட்சி மகுடம் தாங்கினார்; தமிழினத்தைக் கொடூரமாக அழித்தார்’ என்று கலைஞர் கருதினால், ராஜபக்ஷேவுக்கு ஆதரவுக் கரம் நீட்டிய இந்திய அரசை இவர் ஏன் எதிர்த்து எழவில்லை ‘அந்த அரசியல் பிழையினால்தான் ராஜபக்ஷே ஆட்சி மகுடம் தாங்கினார்; தமிழினத்தைக் கொடூரமாக அழித்தார்’ என்று கலைஞர் கருதினால், ராஜபக்ஷேவுக்கு ஆதரவுக் கரம் நீட்டிய இந்திய அரசை இவர் ஏன் எதிர்த்து எழவில்லை இந்திய அரசுக்கு அன்றும் இன்றும் தலைமை தாங்கும் காங்கிரஸை ஏன் எதிர்த்துப் போர் முழக்கம் செய்யவில்லை இந்திய அரசுக்கு அன்றும் இன்றும் தலைமை தாங்கும் காங்கிரஸை ஏன் எதிர்த்துப் போர் முழக்கம் செய்யவில்லை பதவி நாற்காலி பறிபோய்விடுமே என்ற அச்சம் காரணமாகவே புறநானூற்று வீரத்தில் புழுதி படிந்துவிட்டதா\nவன்னி மக்கள் வாழ் நிலத்தில் பல்குழல் எறிகணைகள், கொத்து குண்டுகள், எரிகுண்டுகள், வான்வெளித் தாக்குதல்கள் என்று சர்வதேசப் போர்விதிகளுக்கு மாறாக இரக்கமிலா ஓர் அரக்க ஆட்சி பல்லாயிரம் தமிழரைக் கொன்று குவித்ததை எதிர்த்து ஐ.நா. மனித உரிமை அமைப்பில் விவாதிக்க ஜெனிவாவில் மே 25, 2009 அன்று சிறப்புக் கூட்டம் நடந்தபோது இந்தியா வெளிநடப்பு செய்தபோதும், இலங்கை அரசுக்கு ஆதரவாக மனித உரிமை அமைப்பின் உறுப்பு நாடுகளிடம் ஆதரவு திரட்டியபோதும் இனவுணர்வுடன் அவற்றை எதிர்த்து எழுத ஏன் கலைஞர் பேனாவைக் கையில் எடுக்கவில்லை\nஅசோக சக்கரத்தைத் தேசியக் கொடியில் வைத்திருக்கும் காந்தி தேசத்தை ஆளும் அரசு, தமிழினத்துக்கு எதிராக ராஜபக்ஷே சகோதரர்கள் நடத்திய இரத்தக் குளியலுக்கு இரகசிய ஆதரவு வழங்கியதோடு, அழித்தவன் கைகளிலேயே புனர்வாழ்வு தர ஆயிரம் கோடியை அள்ளிக் கொடுத்த கொடுமைக்கு உடந்தையாக நின்ற கலைஞரை வரலாறு எப்படி வாழ்த்தும்\nசகோதர யுத்தம் பற்றி கலைஞர் பேசலாமா பெரியாரின் பொருந்தாத திருமணத்தை அரசியலாக்கி, அவரிடமிருந்து விலகி தனிக் கழகம் உருவாக்க அண்ணாவுடன் புறப்பட்ட சம்பத், நெடுஞ்செழியன், மதியழகன் என்று ஒவ்வொருவரோடும் சகோதர யுத்தம் நடத்தியது யார் பெரியாரின் பொருந்தாத திருமணத்தை அரசியலாக்கி, அவரிடமிருந்து விலகி தனிக் கழகம் உருவாக்க அண்ணாவுடன் புறப்பட்ட சம்பத், நெடுஞ்செழியன், மதியழகன் என்று ஒவ்வொருவரோடும் சகோதர யுத்தம் நடத்தியது யார் எம்.ஜி.ஆரோடும், வைகோவுடனும் சகோதரயுத்தம் நடத்தி அவர்களை அப்புறப்படுத்தியது யார் எம்.ஜி.ஆரோடும், வைகோவுடனும் சகோதரயுத்தம் நடத்தி அவர்களை அப்புறப்படுத்தியது யார் வேலூர் செயற்குழுவில் சம்பத் தாக்கப்பட்டதும், திருச்சி பொதுக்கூட்டத்தில் கண்ணதாசன் மீது செருப்பு வீசப்பட்டதும் சகோதர யுத்தத்தின் சமிக்ஞைகளன்றி வேறென்ன\n‘மேய்ச்சல் நிலத்திலிருந்து வாத்தினைத் திருடும் ஆணையோ, பெண்ணையோ சட்டம் தண்டிக்கிறது. ஆனால், வாத்திடமிருந்து மேய்ச்சல் நிலத்தைத் திருடும் குற்றவாளியை விட்டுவிடுகிறது’ என்றார் ஹென்றி மெய்ன்.\nவிடுதலைப் புலிகள்தான் ஈழத் தமிழரின் இன்னலுக்குக் காரணம் என்று இப்போது குற்றம் சுமத்தும் கலைஞரின் பேனா, தன் சொந்த நலனுக்காக, ராஜபக்ஷே கும்பலின் இன அழிப்புப் போருக்கு உதவிய இந்திய அரசை மட்டும் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறது.\nஇதுதானோ கலைஞரின் நெஞ்சுக்கு நீதி\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\nதமிழர் ஏன் தீபாவளியை புறக்கணிக்க வே��்டும் \nபேராசைக்காரர்கள் .இளைய தளபதி விஜய்யும், அவரின் அப்பா எஸ்.ஏ.சியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-12-11T00:55:30Z", "digest": "sha1:TFGCRQDWGYNM2J3YDLF2A43UTLSS63S3", "length": 7654, "nlines": 287, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:q...\nதானியங்கி: 67 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: hi:लाल सेना\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: az:Qızıl Ordu\nr2.7.1) (தானியங்கிஅழிப்பு: az:Qızıl ordu\nதானியங்கிஇணைப்பு: cy:Y Fyddin Goch\nதானியங்கி இணைப்பு: fiu-vro:Verrev Armee\nதானியங்கி இணைப்பு: is:Rauði herinn\nதானியங்கி இணைப்பு: kk:Қызыл Әскері\nதானியங்கி இணைப்பு: ms:Tentera Merah\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-12-10T23:52:26Z", "digest": "sha1:N2IESZFQLZRFERIYE3AQ6FQXA4VLFGTO", "length": 4979, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:ரன் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் ரன் (திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 அக்டோபர் 2013, 12:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/bullet-nagarajan-s-threatening-audio-releases-329305.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-12-11T00:10:20Z", "digest": "sha1:42PWS7ILDOJ47WG6TNR7CHRFSQZUPYTP", "length": 16723, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "உனக்கென்ன மனசில் விஜயசாந்தினு நெனப்பா?.. சினிமா பாக்காதே.. டூட்டிய பாரு.. புல்லட் மிரட்டல் | Bullet Nagarajan's threatening audio releases - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ப சிதம்பரம் 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nநான் பொறாமைப் படும் வகையில் உதயநிதி வளர்வார் - மு.க.ஸ்டாலின்\nநான் பொறாமைப் படும் வகையில் உதயநிதி வளர்வார் - மு.க.ஸ்டாலின் பேச்சு\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக வெடித்த போராட்டம்.. திரிபுராவில் 2 நாட்களுக்கு இணையதள சேவை ரத்து\nகார்த்திகை தீப திருவிழா - திருவண்ணாமலையில் அசைவ ஹோட்டல்கள் திறக்க தடை\nரூ.100 கோடியில் சென்னைக்கு வருகிறது லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தி ஆலை.. ஹர்ஷவர்த்தன் சூப்பர் தகவல்\nபக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால்.. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளையும் பொது விடுமுறை\nநிர்பயா பலாத்கார குற்றவாளி எகத்தாளம்.. மரண தண்டனையை ரத்து செய்ய சொல்லும் காரணத்தை பாருங்க\nAutomobiles 2020 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் தாய்லாந்து மோட்டார் எக்ஸ்போவில் அறிமுகம்...\nMovies இனிமே இதுதான் டிரெண்டிங்.. ரஜினிகாந்த் பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்ட அனிருத்\nFinance எஸ்பிஐ-யில் இவ்வளவு வாரக்கடனா.. கவலைப்படாதீங்க முந்தைய ஆண்டை விட குறைவு தான்..\nTechnology ஏசிக்கு வந்த புதிய சோதனை: 2020 முதல் இந்த ரக ஏசி மட்டுமே விற்பனை- மத்திய அமைச்சகம் உத்தரவு\nSports நான் தலைவராக தொடர மாட்டேன் .. பிடிவாதம் பிடிக்கும் ஐசிசி தலைவர்.. ஷாக்கிங் காரணம்\nLifestyle இந்த ராசிக்காரங்க முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துவிடுவார்களாம்…நீங்க எந்த ராசி\nEducation பி.இ பட்டதாரிகளும் ஆசிரியர் ஆகலாம் தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த பொறியாளர்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉனக்கென்ன மனசில் விஜயசாந்தினு நெனப்பா.. சினிமா பாக்காதே.. டூட்டிய பாரு.. புல்லட் மிரட்டல்\nசிறைத்துறை பெண் எஸ்பிக்கு மிரட்டல் விடுத்த புல்லட்- வீடியோ\nசென்னை: கைதிகளை அடிப்பதற்கு உன் மனசில் என்ன விஜயசாந்தினு நெனப்பா. சினிமா பார்க்காதே, டூட்டிய பாரு என்று புல்லட் நாகராஜன் பெண் ஆய்வாளருக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.\nமதுரை மத்திய சிறையில் இருந்த புல்லட் நாகராஜனின் அண்ணன் ரமேஷ் சிறையில் இருந்த போது அவர் பெண் மருத்துவரின் முகத்தில் சட்டையை கழற்றி வீசினார். இதனால் மதுரை சிறைத் துறை எஸ்பி ஊர்மிளா, சிறைத் துறை கமாண்டோக்களை விட்டு ரமேஷை அடிக்க சொன்னார்.\nஇதுகுறித்து தன் தம்பியிடம் ரமேஷ் கூறியுள்ளார். இதையடுத்து புல்லட் நாகராஜன் ஊர்மிளாவுக்கு போன் செய்து மிரட்டியுள்ளார். இதையடுத்து பெரியகுளம் பெண் ஆய்வாளருக்கு நாகராஜன் மிரட்டல் விடுத்துள்ளார்.\nஅதுகுறித்து ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் கைதிகளை அடிப்பதற்கு எந்த சட்டத்தில் இடம் உள்ளது. எதற்காக அடிக்கிறீர்கள். கைதிகளை அடிப்பதற்கு உனக்கென்ன விஜயசாந்தினு நெனப்பா. சினிமா பாக்காதே, டூட்டிய மட்டும் பாரு.\nஇனிமே என் பசங்க யாரையாவது அடிச்சே வேட்டையாடிடுவேன். நீ பொம்பளங்கிறதால உன்னை எச்சரிக்கையோடு மன்னித்து விடுக்கிறேன். ஆனால் இரண்டாவது முறையும் நான் மன்னிப்பேன் என்று எதிர்பார்க்காதே.\nஅதற்கு நான் ஒன்றும் கடவுள் இல்லை. தனிப்படை போட்டு இருக்கீங்களே என்னை முடிஞ்சா பிடிச்சிக்கோங்க. என்னை மட்டும் பிடிச்சிட்டீங்கன்னா நான் அதே இடத்தில் என் உயிரை விட்டு விடுகிறேன்.\nஉங்கள பத்தி நான் உண்மைகளை சொன்னேன் வைங்க. உங்க எல்லாத்தையும் ரிமாண்ட் செய்யற நிலைமை வரும். ஒழுங்கா பாத்து நடந்துகோங்க. நான் போனை வச்சிடறேன் என்று கூலாக மிரட்டியுள்ளார் புல்லட்.\nமேலும் bullet nagarajan செய்திகள்\nஅவரு காமெடி பீசுங்க.. மிரளுவதற்கெல்லாம் அவர் வொர்த்தே இல்லே... புல்லட் ஊர்காரர்கள்\nஃபோனில் டெரர்.. நேரில் \"அசால்ட் ஆறுமுகம்\"... போலீஸுக்கு மிரட்டல் விடுத்தவர் இவரா\n\"புல்லட்\"டுக்கு.. 15 நாள் ஜெயில்.. திருச்சி சிறையில் அடைப்பு.. ஜீப்பில் \"கப்சிப்\" பயணம்\nஅடேங்கப்பா.. புல்லட் நாகராஜனிடமிருந்து ரூ. 1 கோடி கள்ள நோட்டு சிக்கியுள்ளதாம்\nதிமிறிய \"புல்லட்\".. பொடணியில் அடித்து தூக்கிச் சென்ற போலீஸ்.. பெரியகுளத்தில் பரபரப்பு\nஅண்ணன் இப்போ டாப்புக்குப் போய்ட்டேன்.. நானா சிக்கினா உண்டு.. \"அஞ்சான் புல்லட்\"டின் அதிரடி ஆடியோ\nஅதே தநா.39 பைக்.. போலீசுக்கு வந்த ரகசிய தகவல்.. துரத்தி துரத்தி பிடிக்கப்பட்ட புல்லட் நாகராஜன்\n2 பெண் போலீஸ் அதிகாரிகளுக்கு வாட்ஸ் ஆப்பில் மிரட்டல்.. ரவுடி புல்லட் நாகராஜன் கைது\nரவுடி புல்லட் நாகராஜன் மிரட்டல்.. போலீஸில் இன்ஸ்பெக்டர் மதனகலா புகார்\nவைகை ஆற்றின் கரையோரம்.. நடுங்க வைக்கும் நாகராஜ்.. அதிர வைக்கும் \"புல்லட்\"டின் மறுபக்கம்\nபேன்ட் போட்டவுடன் டம்முடுமுன்னு அடிக்கிறதெல்லாம் வேலைக்கு ஆகாது.. புல்லட் மிரட்டல்\n.. அடுத்தடுத்து கொலை மிரட்டல்.. அதிரும் போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbullet nagarajan audio threatening புல்லட் நாகராஜன் ஆடியோ மிரட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/union-government", "date_download": "2019-12-10T23:43:45Z", "digest": "sha1:JIKN6ZR3I5IUY3AEMOIOYFYXCMQOB6EA", "length": 10594, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "Union Government: Latest Union Government News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுன்னேற்றமே இல்லாத 100 நாட்கள்.. நரேந்திர மோடிக்கு எனது வாழ்த்துகள்.. கிண்டல் செய்த ராகுல்\nஇஎஸ்ஐ பங்களிப்பு தொகை 4 சதவீதமாக குறைப்பு.. மத்திய அரசு அதிரடி.. தொழிலாளர், முதலாளிகள் சுமை குறையும்\nஒன்றல்ல, இரண்டல்ல.. மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு 3,000 கோடி கூடுதலாக கிடைக்கப்போகிறது\nசிக்கலில் மற்றொரு தன்னாட்சி அமைப்பு.. மத்திய அரசுக்கு எதிராக புள்ளியியல் ஆணைய உறுப்பினர்கள் ராஜினாமா\nபிப்ரவரி 1ம் தேதி மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல்.. சலுகை மழை வெளியாகுமா\nகருணாநிதி மறைவு... நாடு முழுவதும் துக்கம் அனுசரிப்பு.. மத்திய அரசு அறிவிப்பு\nநெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம் ரத்து.. போராடியவர்களுக்கு விஷால் வாழ்த்து\nBreaking News: மலேசியாவின் 7-வது பிரதமராக மகாதீர் முகமது பதவியேற்றார்\nநெருப்புடா.. மக்கள் எழுச்சியை தாக்குப் பிடிக்க முடியாமல் நெடுவாசலை விட்டு ஓடும் கர்நாடகத்து ஜெம்\nசெல்போன் எண், அரசின் நலத்திட்ட உதவிகளுக்கு ஆதார் எண்ணை இணைக்க மார்ச் 31 வரை அவகாசம்: சுப்ரீம் கோர்ட்\nநாட்டில் 2.1 லட்சம் போலி நிறுவனங்கள்.. சொத்துக்களை அடையாளம் காண மத்திய அரசு அதிரடி உத்தரவு\nசோலார் மின் உற்பத்தியை பெருக்க மத்திய மின்சாரத்துறை அமைச்சகம் தீவிர முயற்சி\nமத்திய அரசு சொல்வது போல் சுதந்திர தினத்தை கொண்டாட முடியாது.. மம்தா பானர்ஜி திட்டவட்டம்\n40,000 ரோஹிங்கியா முஸ்லீம்களை நாடு கடத்த இந்தியா திட்டம்.. நெருக்கடியில் அகதிகள்\nஅடுத்ததா ஆரம்பிச்சிட்டாங்கப்பா.. வாக்காளர் அடையாள அட்டையையும் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டுமாம்\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி ���ீபக் மிஸ்ரா.. மத்திய அரசு அறிவிப்பு\nதமிழக ரயில் பாதை திட்டங்களுக்கு 3,940 கோடி ஒதுக்கீடு.. பொன். ராதாகிருஷ்ணன் அறிவிப்பு\nவாஞ்சி மணியாச்சி - நெல்லை இடையே மின்சார ரயில்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்காது: அமைச்சர் எம்.சி. சம்பத் உறுதி\nமேற்கு வங்க அரசை கலைக்க மத்திய அரசு சதி.. மமதா பானர்ஜி குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Chennai/-/gastroenterology-hospital/", "date_download": "2019-12-11T01:06:45Z", "digest": "sha1:43Y5RFSRNBD7J342LHADAICTO5GFZP3H", "length": 13230, "nlines": 337, "source_domain": "www.asklaila.com", "title": "gastroenterology hospital Chennai உள்ள - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nசென்னை மீனாக்ஸி மல்டிஸ்பெஷியாலிடி ஹாஸ்பிடல் லிமிடெட்\nதிய்பெதோலோக்ய், நெஃபிரோலோக்ய், பிலாஸ்டிக் சர்ஜன்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகார்டியோலாஜி, பிடிய்டிரிக்ஸ், ஜெனரல் சர்ஜரி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசைர் இவன் ஸ்தெதெஃபோர்த் ஹாஸ்பிடல்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசுவரம் ஹாஸ்பிடல் பிரைவெட் லிமிடெட்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஓங்கோலோகி, கார்டியோலாஜி, தாரகிக் சர்ஜரி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஎன்டோஸ்கோபி, கஸ்திரோயேந்தெரோலோக்ய், நோ, யெஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகார்டியோலாஜி, ந்யூரோலோகி, ந்யூரோ சர்ஜரி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/archeology", "date_download": "2019-12-11T00:30:48Z", "digest": "sha1:BG5QZC7XIJYEKCALRB3IZLNHY2B4C5WX", "length": 9227, "nlines": 337, "source_domain": "www.commonfolks.in", "title": "Archeology Books | தொல்லியல் நூல்கள் | Shop Books at Best Prices | Buy Tamil & English Books Online in India | CommonFolks", "raw_content": "\nமதுரை மீனாச்சி: உண்மை வரலாறு\nசோழர�� காலச் செப்புப் படிமங்கள்\nதமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு\nதொல்லியல்: தமிழர் வரலாற்றுத் தடங்கள்\nகீழடி - மதுரை: சங்ககால தமிழர் நாகரிகம் ஓர் அறிமுகம்\nகீழடி: தமிழ் இனத்தின் முதல் காலடி\nஆதிச்சநல்லூர் - கீழடி: மண்மூடிய மகத்தான நாகாிகம்\nஆதிச்சநல்லூர் கீழடி அகழாய்வுகள் காட்டும் தமிழரின் தொன்மை\nகல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள்\nதமிழகத் தொல்லியல் ஆய்வுகள்: கீழடி வரை...\nதொல்லியல்: மிகச் சுருக்கமான அறிமுகம்\nமத்திய கங்கைச் சமவெளியில் அரசு மற்றும் வருண அமைப்பின் உருவாக்கம்\nகல் மேல் நடந்த காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/election2019/2019/05/26173321/1243466/Mamata-s-indictment-There-is-a-foreign-conspiracy.vpf", "date_download": "2019-12-11T00:27:24Z", "digest": "sha1:2GA3UE4HM6DB64MYH3BG4LFQ3ALXRB3V", "length": 18512, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாஜக வெற்றியின் பின்னால் வெளிநாட்டு சதி இருக்கிறது- மம்தா திடீர் குற்றச்சாட்டு || Mamata s indictment There is a foreign conspiracy behind BJP victory", "raw_content": "\nசென்னை 11-12-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபாஜக வெற்றியின் பின்னால் வெளிநாட்டு சதி இருக்கிறது- மம்தா திடீர் குற்றச்சாட்டு\nபாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றியின் பின்னால் வெளிநாட்டு சதி இருக்கிறது என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.\nபாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றியின் பின்னால் வெளிநாட்டு சதி இருக்கிறது என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.\nமேற்கு வங்காள மாநிலத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களிலும், பாரதீய ஜனதா 18 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் வென்றுள்ளன.\nஇந்த மாநிலத்தில் முன்னணி கட்சியாக இருந்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை.\nமேற்கு வங்காளத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த பாரதீய ஜனதா திடீர் எழுச்சி பெற்று 18 இடங்களை கைப்பற்றி இருப்பது திரிணாமுல் காங்கிரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஇதுகுறித்து ஆராய்வதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட கூட்டம் கொல்கத்தாவில் நடந்தது.\nஅப்போது கட்சியின் பின்னடைவுக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக மம்தா பானர்ஜி அறிவித்தார். ஆனால், கட்சியினர் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.\nகூட்டத்துக்கு பின்னர் பேசிய மம்தா பானர்ஜி, ப���ரதீய ஜனதா இவ்வளவு பெரிய வெற்றி பெற்றதற்கு பின்னால் வெளிநாட்டு சக்திகளின் சதி இருக்கலாம் என்று கருதுவதாக கூறினார்.\nஆனால், இதற்கான ஆதாரம் எதுவும் என்னிடத்தில் இல்லை என்றார். மேலும் கூறிய அவர், ராஜஸ்தான், குஜராத், மற்றும் பல மாநிலங்களில் மிகப்பெரிய வெற்றி பாரதீய ஜனதாவுக்கு கிடைத்து இருப்பதற்கு கண்டிப்பாக சதி பின்னணி இருக்க வேண்டும் என்று கூறினார்.\nஇதை சொல்வதற்கு மக்கள் பயப்படலாம். ஆனால் நான் பயப்பட மாட்டேன் என்று தெரிவித்தார்.\nமேற்கு வங்காளத்தில் 45 மந்திரிகள் உள்ளனர். இதில், 3-ல் ஒரு பங்கு மந்திரியின் சொந்த பகுதியிலேயே பாரதீய ஜனதா அதிக வெற்றிகளை பெற்று இருந்தது.\nஇதனால் மம்தா பானர்ஜி அந்த மந்திரிகள் மீது கடுமையான அதிருப்தியில் இருந்தார்.\nமாநிலத்தில் நிலவும் ஊழல், ஆள் கடத்தல் பிரச்சினைகள் போன்றவை ஆளும் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி விட்டதாக எம்.எல்.ஏ. ஒருவர் தெரிவித்தார்.\nஉள்ளாட்சித்தேர்தலில் வெற்றி பெற்ற திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் சரியாக தேர்தல் பணிகளை செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.\nமேற்கு வங்க மாநில அரசு ஊழியர்களில் பெரும் பாலானோர் பாரதீய ஜனதாவுக்கே ஓட்டளித்து இருந்தனர். 60 சதவீத தபால் ஓட்டுகள் அந்த கட்சிக்கு கிடைத்து இருந்தது.\nமோடி பிரசாரத்தின் போது, மாநில அரசு ஊழியர்களுக்கு மம்தா ஆட்சியில் எதுவும் செய்ய வில்லை. விலைவாசி படியை கூட சரியாக கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.\nஇதுவும் அரசு ஊழியர்கள் பாரதீய ஜனதா பக்கம் சாய்வதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது.\nபாராளுமன்ற தேர்தல் | பாஜக | மம்தா பானர்ஜி | திரிணாமுல் காங்கிரஸ் |\nதிருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது- பக்தர்கள் தரிசனம்\nகுடியுரிமை மசோதாவில் திருத்தங்கள் செய்யாவிட்டால் ஆதரவு இல்லை- சிவசேனா அறிவிப்பு\nகுடியுரிமை சட்டத் திருத்தத்தில் இலங்கைத் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடம்- டிடிவி தினகரன் வலியுறுத்தல்\nபிஇ படிப்பில் எந்தப் பிரிவை படித்தாலும் கணித ஆசிரியராகலாம் என அரசாணை வெளியீடு\nமறைமுக தேர்தலுக்காக தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டம், சட்ட விரோதமானதல்ல- ஐகோர்ட்\nஉள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக சுப்ரீம் கோர்டில் புதிதாக வழக்கு\nஅசாமில் இன்று பந்த்- குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\nமத்திய அரசின் ரூ.40 ஆயிரம் கோடி நிதியை முடக்க பட்னாவிஸ் பதவியேற்றார் - பா.ஜனதா எம்பி சர்ச்சை பேச்சு\nபாரதிய ஜனதாவுக்கு டிசம்பரில் புதிய தலைவர் - அமித் ஷா அறிவிப்பு\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செய்தனர் நடுவர்கள்\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன்\nரிலையன்ஸ் ஜியோ ரூ. 149 சலுகை மீண்டும் அறிவிப்பு\nதஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம்\nஆந்திராவில் ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய் - ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி\nநித்யானந்தாவை சீடர்கள் மூலம் பிடிக்க போலீசார் நடவடிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pottuvil.info/p/about-us.html", "date_download": "2019-12-11T00:43:28Z", "digest": "sha1:63O4MPH5ODJKF47RGJ6TN27OJJZSW74F", "length": 10257, "nlines": 102, "source_domain": "www.pottuvil.info", "title": "எங்களைப்பற்றி | Pottuvil Information Network - News Updates 24/7", "raw_content": "\nபொத்துவில் தகவல் வலையமைப்பு ஒருங்கிணைக்கப்பட்ட செய்தி வழங்குனராகவும் ஊடக அமையமாகவும் செயற்படுகிறது. பொத்துவில் முதல் செய்தி இணையமாக தொழிற்பட்டுவருகின்றமை இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.\nஉறுதிப்படுத்தபட்ட செய்திகளை தனிக்கையின்றியும் உண்மைத்தன்மையுடனும் பொறுப்புடனும் வழங்கிவருகின்றோம். செய்திகள் மீதான உங்கள் கருத்துக்களையும் மறுதலிப்புக்களைய���ம் கேட்கவும் செய்கின்றோம், அதனோடு எதிர்வினையாற்றவும் செய்கின்றோம்.\nபொத்துவிலுக்கான உத்தியோகபூர்வமான செய்திகளை வழங்கிட செய்தியாளர்களை கிராமசேவகர் மட்டத்தில் நியமித்து புதிய செய்திகள்,அபிவிருத்தி நிகழ்வுகள், அரசியல் விடயங்களை சேகரித்து ஒருங்கமைத்து வழங்குகின்றோம். எங்கள் செய்தியாளர்களின் தொடர்பு விபரங்களை வழங்கவும் அவர்களை தொடர்புகொள்ளவும் உங்களுக்கு உதவ காத்திருக்கின்றோம். புதிய செய்தியாளர்களாக இணையவிரும்புபவர்கள் தொடர்புகொள்ள பக்கத்தில் உள்ள படிவத்தை பூரணப்படுத்தி அனுப்பவும்.\nAdam Saleem “2018 ஆம் ஆண்டிற்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முதலாவ...\nஉங்கள் கடிகார முட்களையும் கலண்டர் தாள்களையும் கொஞ்சம் ஒன்றே முக்கால் தசாப்தங்களுங்கு முன்னே நகர்த்துங்கள் ஆம்\nAdam Saleem “2018 ஆம் ஆண்டிற்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முதலாவ...\nஉங்கள் கடிகார முட்களையும் கலண்டர் தாள்களையும் கொஞ்சம் ஒன்றே முக்கால் தசாப்தங்களுங்கு முன்னே நகர்த்துங்கள் ஆம்\nஅபிருத்திக்கென ஒவ்வொரு தொகுதிக்கும் 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு\nஅபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 300 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். அத்துடன் அமைச்...\nதேசிய மட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பொத்துவில் மத்திய கல்லூரி சம்பியனாக தெரிவு.\nஎன் மத்திய கல்லூரித்தாயின் கர்ச்சனை உங்கள் காதுகளில் விழுகிறதா பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் ப...\nஇணைய தள சஞ்சிகைக்கு எழுத கூடிய எழுத்தாளர்கள் தேவை. பலதரப்பட்ட ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன. தரமான ஆக்கங்களுக்கு ஆகக்குறைந்தது ஐந்து டொலர்க...\nஅமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக வீசப்படுகின்ற அம்புகளுக்கு மார்பைக் கொடுக்கவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன்; எஸ். எம்.எம்.முஸர்ரப்\nஇன மத பேதமின்றி மக்களுக்கான சேவைக்கு தன்னை அர்ப்பணித்துச் செயற்படுகின்ற அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக வீசப்படுகின்ற அம்புகளுக்கு மா...\nஆப்பிளை தொடர்ந்து அமேசான் நிறுவனத்தின் மதிப்பு ஒரு டிரில்லியன் டாலராக உயர்வு\nவாஷிங்டன் : ஆப்பிள் நிறுவனத்தை தொடர்ந்து அசோன் நிறுவன மதிப்பும் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலரை எட்டிள்ளது. இ காமர்ஸ் சந்தையில் முன்னணியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/finance/indian-gdp-growth-falls-to-45", "date_download": "2019-12-10T23:45:03Z", "digest": "sha1:CZT6BZCB2CZHGWYM4TLUJOGWWFTNWGJQ", "length": 7385, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "இரண்டாவது காலாண்டில் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் 4.5 சதவிகிதமாகச் சரிவு! | Indian GDP growth falls to 4.5%", "raw_content": "\nஇரண்டாவது காலாண்டில் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் 4.5 சதவிகிதமாகச் சரிவு\nகடந்த ஆறு ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இந்த காலாண்டுதான் மிகவும் குறைவான வளர்ச்சிவிகிதத்தை எட்டியுள்ளது. 20-ம் ஆண்டின் முதல் காலாண்டில் 4.3% ஜி.டி.பி வளர்ச்சியை எட்டியிருந்தது.\nஜி.டி.பி வளர்ச்சி விகிதம் சரிவு\nபொருளாதார நிபுணர்கள் பலரும் எதிர்பார்த்ததுபோலவே நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் நம் நாட்டு ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் கடந்த காலாண்டைவிடக் குறைந்து 4.5 சதவிகிதமாக உள்ளது. முதலாவது காலாண்டில் 5 சதவிகிதமாக இருந்த ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் தற்போது 0.5% குறைந்துள்ளது. அதேவேளை, கடந்த 2018-19 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் 7.1 சதவிகிதமாக இருந்தது.\nஜி.டி.பி வளர்ச்சி விகிதம் சரிவு\nகடந்த ஆறு ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இந்தக் காலாண்டுதான் மிகவும் குறைவான வளர்ச்சிவிகிதத்தை எட்டியுள்ளது. 2013-ம் ஆண்டின் முதல் காலாண்டில் 4.3% ஜி.டி.பி வளர்ச்சியை எட்டியிருந்தது. அதையடுத்து, மீண்டும் தற்போதுதான் மிகக்குறைவான ஜி.டி.பி வளர்ச்சியை எட்டியிருக்கிறது.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஅதேபோல ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான நிதிப்பற்றாக்குறை அளவு ரூ.7.2 லட்சம் கோடியாக உள்ளது. இதன் விகிதம் 102.4 சதவிகிதமாகும். பட்ஜெட் அறிக்கையின்போது நிதிப்பற்றாக்குறை அளவு 7.03 லட்சம் கோடியாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், 7 மாதங்களுக்குள் அந்த அளவைத் தாண்டிவிட்டது. எனவே, இந்த விகிதம் இரு மடங்காக உயர்வதற்கும் வாய்ப்புள்ளது.\nஇரண்டு நாள்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், `இருக்கு ஆனால் இல்லை' என்பதுபோல, ``பொரு��ாதார மந்த நிலை இருக்கலாம், ஆனால் அபாயகரமாக இல்லை\" என்று கூறியிருந்தார். ஆனால், தற்போது கிடைத்துள்ள ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் மிகக்குறைவாக இருப்பது, நமது பொருளாதார நிலை குறித்த அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்துகிறது.\nகவிதை, நகைச்சுவை மற்றும் வணிகம், சமூகம் சார்ந்த எழுத்துக்களில் ஈடுபாடு உண்டு. இயற்கையை நேசிப்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2013-01-04-02-55-27/thozlizar-ootrumai-kural-jan-2016/30045-2016-01-06-13-02-21", "date_download": "2019-12-11T00:03:02Z", "digest": "sha1:2TMIYFHZXDRDVTK5KAPUR5322NTJRCAU", "length": 27637, "nlines": 249, "source_domain": "keetru.com", "title": "சென்னையைச் சீரழித்த வெள்ளம்", "raw_content": "\nதொழிலாளர் ஒற்றுமைக் குரல் - ஜனவரி - 2016\nநாம் போராட வேண்டியது சின்னதம்பியை காக்கவா\nபார்ப்பனப் பத்திரிகைகள் சங்கர மடத்தின் நாடித் துடிப்பு\nஎரிச்சலைக் கொட்டும் சிங்கள ஊடகங்கள்\nதமிழர்களையும் - மியான்மர் முஸ்லிம்களையும் புறக்கணிக்கும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா - 2019\nதென்னிந்திய ரயில்வே தொழிலாளரின் வேலை நிறுத்தம்\nஅது ஒரு நோய், ஸார்\n4 பேர் போலி மோதல் கொலை - பொதுமக்கள் கொண்டாடுவது ஏன்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nஎழுத்தாளர்: தொழிலாளர் ஒற்றுமைக் குரல்\nபிரிவு: தொழிலாளர் ஒற்றுமைக் குரல் - ஜனவரி - 2016\nவெளியிடப்பட்டது: 06 ஜனவரி 2016\nசென்னை மக்களுடைய மனித நேயத்தைப் போற்றுவோம்\nசென்னை நகரிலும், காஞ்சி, திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களிலும் நவம்பர் 30, மற்றும் டிசம்பர் 3 இல் பெய்த கடும் மழை வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டு தங்களுடைய அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கும், வீடுகளை இழந்தும், அவர்கள் உழைத்துச் சேர்ந்த எல்லாவற்றையும் இழந்தும் துயரத்தில் வாடும் மக்களுக்கும், இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி தன்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.\nசென்னையை கடந்த சில நாட்களாக உலுக்கிய இந்த பேரழிவுக்கும், கடுந்துயரங்களுக்கும் இடையேயும் சென்னை மக்களுடைய மனப்பான்மை உயர்ந்து நின்றது.\nஅனைத்தையும் சில மணி நேரங்களில் இழந்து பல்வேறு அத்தியாவசியத் தேவைகளில் வாடிய மக்களுக்கு, பிற சென்னை மக்கள் தங்களுடைய வீடுகளையும், இதயத்தையும் முழுவதுமாகத் திறந்து விட்டனர். தங்குவதற்கு இருப்பிடத்தையும், உணவையும் தேடிய எவருக்கும், தங்க இடமும், பிற தேவைகளையும், வெள்ளத்தால் அதிக பாதிப��படையாதவர்கள் சிறிதும் தயக்கமின்றி கொடுத்துக் காத்தனர்.\nஇந்த பேரழிவுக்கு முன்னர் பின்பின் அறியாதவர்கள், மீட்புக் குழுக்களை தம்மிடையே தன்னிச்சையாக அமைத்துக் கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வந்தனர். வெள்ளத்தில் அனைத்தையும் இழந்து நடுத் தெருவிலே நின்ற மக்களை, பெரிய வாகனங்களைக் கொண்டிருந்தவர்கள் கூட வெள்ள நீருக்கு இடையே ஓட்டிச் சென்று அவர்களைக் காப்பாற்றியிருக்கிறார்கள்.\nவீடுகளுக்குச் சென்று சேர்வதற்காக பாய்ந்து செல்லும் வெள்ளத்தில் போராடி பல மையில்கள் தூரம் கடந்து சென்ற மக்களுக்கு, தன்னார்வலர்கள் இரவு முழுவதும் உணவு தயாரித்து உணவுப் பொட்டலங்களை பசித்த மக்களுக்கு வழங்கினார்கள்.\nமருத்துவர்களும், செவிலியர்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தங்களுடைய ஆம்புலன்சு வாகனங்களில் ஏற்றிக் கொண்டு சென்று, தங்கள் மருத்தவமனை வளாகத்தில் தயாரிக்கப்பட்ட உணவை வழங்கியிருக்கின்றனர். சென்னை மீனவர்கள் தங்களுடைய படகுகளை மணிக்கணக்கில் துடுப்பு போட்டுச் சென்று, வெள்ளத்தில் செல்ல வழியின்றித் தத்தளித்தவர்களைக் காப்பாற்றினார்கள்.\nபுற நகர்ப் பகுதிகளிலிருந்து, மீனவர்கள் தன்னார்வமாக தங்கள் படகுகளை லாரிகளில் ஏற்றிக் கொண்டு சென்று ஒரு திட்டமிட்ட மீட்பு நடவடிக்கைகள் மூலம், வெள்ளம் சூழந்த பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மக்களை அன்று காலையில் மீட்டிருக்கின்றனர்.\nயாருக்கும் உதவி வேண்டுமா அல்லது தங்க இடம் வேண்டுமா என்று கேட்டு நூற்றுக் கணக்கானவர்கள் தங்களுடைய வீட்டு முகவரிகளை இணைய தளத்தின் மூலம் அறிவித்தனர். இணைய தளத்தோடு தொடர்பில் இருந்தவர்கள், கைபேசிகளில் பேசுவதற்கு மீதித் தொகையோ, மின்சாரமோ இல்லாதவர்களுக்கு ரிசார்ஞ் செய்து தர முன்வந்தனர்.\nபெங்களூரு மற்றும் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலிருந்தும் பல வெளி நாடுகளிலுள்ள மக்களிடமிருந்தும் அப்படிப்பட்ட உதவிகள் வந்துக் குவிந்தன. பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் குடும்பங்களையும் நண்பர்களையும் தொடர்பு கொள்ளவும், உதவி வழங்கவும் வழி வகை செய்ய அவர்கள் தகவல் மையங்களாகச் செயல்பட்டனர். சரியான நேரத்தில் செய்யப்பட்ட இந்த உதவிகள் காரணமாக பல கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுடைய உயிர்கள் காக்கப்பட்டன.\nநாம் யாருக���கு உதவி செய்கிறோம், அவர் கிருத்துவரா, இந்துவா, முஸ்லீமா அல்லது எந்த சாதியைச் சேர்ந்தவர் என்றெல்லாம் இந்த மக்கள் ஒரு நொடி கூடி சிந்திக்கவில்லை. துயரத்தில் வாடிய சக மக்களுக்கு சென்னை மக்கள் தங்கள் வீடுகளை முழுவதுமாகத் திறந்து விட்டனர்.\nஇந்த வெள்ளத்தின் போது மக்கள் ஆற்றிய நம்பமுடியாத பல வீரமான நிகழ்வுகள் வெளிவந்திருக்கின்றன.\nஇன்னொருவர் தேவையில் துடித்துக் கொண்டிருக்கையில் அவர்களுக்கு உதவுவது என்பது பெரும்பான்மையான நமது மக்களுக்கு இயற்கையான ஒன்று என்பதை சென்னையில் நம் கண் முன்னே நிகழ்ந்தவை காட்டுகின்றன. சாதி மத பிரிவுகளைக் கடந்த அளவில் நமது மக்கள் ஒன்றுபட்டிருப்பதை இது காட்டுகிறது.\nஇன்னொரு பக்கம், இந்தப் பேரழிவான வெள்ளம், அதிகாரத்திற்காக ஆலாய் பறக்கும் அரசியல் கட்சிகளுடைய சமூக விரோதத் தன்மையை முழுவதுமாக வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது.\nமுதலமைச்சருடைய படத்தை நிவாரணப் பொருட்கள் மீது ஒட்டுவதற்காக, பிற தன்னார்வ நிறுவனங்களும், கட்சிகளும் கொண்டுவரும் உணவு மற்றும் நிவாரணப் பொருட்களுடைய வினியோகத்தை ஆளும் அதிமுக-வின் கட்சிக்காரர்கள் பல இடங்களில் தடுத்து நிறுத்தியதும், அவற்றைத் தரையில் கொட்டி அழித்ததும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.\nபேரழிவான இந்தச் சூழ்நிலையில், தங்களுடைய வேறுபாடுகளை தள்ளிவைத்து விட்டு மக்களுக்கு உதவ வேண்டிய இந்தக் கட்டத்திலும் ஆளும் கட்சியும், எதிர்க் கட்சிகளும் தங்களிடமுள்ள முக்கிய செய்தி ஊடகங்களைப் பயன்படுத்தி, ஒருவருக்கு எதிராக ஒருவர் குறை கூறுவதிலேயே நேரத்தைச் செலவழித்துக் கொண்டுள்ளனர்.\nமக்களைப் பாதுகாக்க வேண்டிய அடிப்படைக் கடமையைச் செய்வதற்கு அரசாங்கமும், அரசு நிறுவனங்களும் விருப்பமின்றியும், திறமையின்றியும் இருப்பதை நாம் தெளிவாகக் காண முடிந்தது. பெரும் கட்டுமான நிறுவனங்களுடைய நலனுக்காக, கட்டிட வரைமுறைகள் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களால் அப்பட்டமாக மீறப்பட்டிருப்பதும், இயற்கை சுற்றுச் சூழல் தேவைகளை அரசாங்கமே உதாசீனப்படுத்தியிருப்பதும் இப்படிப்பட்ட ஒரு பயங்கரமான பேரழிவுக்கு சூழ்நிலைமைகளை உருவாக்கியிருக்கிறது.\nபெரும் மழையின் போது, முக்கிய ஏரிகளிலிருந்து உபரி நீரைச் சரியான நேரத்தில் வெளியேற்ற திட்டமிடாததும், பெர���மளவில் நீர் வெளியேற்றப்பட்ட போது, ஆறுகள் மற்றும் வடிகால்களை ஒட்டியுள்ள குடியிருப்புக்களில் உள்ள மக்களுக்கு அரசாங்கம் முன்னறிவிப்பு எதுவும் கொடுக்காததும், பேரழிவான வெள்ள பாதிப்புகளுக்கு முக்கிய காரணமென்று கூறப்படுகிறது.\nபேரழிவால் மக்கள் பாதிக்கப்பட்ட போது, நீங்களே பார்த்துக் கொள்ளுங்களென மக்கள் கைவிடப்பட்டனர். சென்னையிலும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் வெள்ளம் பாதிக்கப்பட்ட கிராமங்களிலும், குடியிருப்புக்களிலும் எழுப்பப்படும் பொதுவான ஒரே குரலானது, அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் எங்கே என்பதுதான். அவர்களுடைய உதவி மிகவும் தேவைப்படுகின்ற இந்த நேரத்தில் அவர்களை எங்குமே காணாதது ஏன் என்பதாகும்.\nபேரழிவுகளிலிருந்து மக்களுடைய உயிர்களைக் காப்பதற்காக அரசு இயந்திரம் உண்மையிலேயே செயல்பட்டிருக்குமானால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மக்கள் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஒரு உண்மையான திட்டமிட்ட முயற்சிகளைக் கண்டிருப்பார்கள், இன்னும் பல உயிர்களைப் பாதுகாத்திருக்கவும் முடியும்.\nசென்னை வெள்ளமானது, இன்றைய அமைப்பில் அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் அல்ல என்பதை மீண்டும் வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது. வெள்ள நீர் வடிவதற்கு இயற்கையாகவே அமைந்திருந்த கால்வாய்களை வேண்டுமென்றே அழித்ததற்கும் அல்லது வெள்ளத்தின் போது எவ்வித கவலையுமின்றி, திமிரோடு ஈவுஇரக்கமின்றி மக்களைப் புறக்கணித்ததற்கும் அதிகாரத்தில் உள்ளவர்கள் எவரும் தண்டிக்கப்படப் போவதில்லை.\nமாறாக, ஆளும் வகுப்பினருடைய கட்சிகளாக அதிகாரத்தில் இருக்கின்ற ஆளும் மற்றும் எதிர்க் கட்சியாக இருக்கின்றவர்கள், மக்களுடைய ஒற்றுமையை உடைப்பதற்காக மீண்டும் வெளி வருவார்கள். அரசியல் கட்சிகள், மதம், மொழி அல்லது சாதி அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்த அவர்கள் முயற்சிப்பார்கள்.\nஅப்படிப்பட்ட முயற்சிகளை சென்னை மக்கள் புறக்கணிக்க வேண்டும். வெள்ளத்தின் போது காட்டிய அதே ஒற்றுமையையும் உணர்வையும் மேலும் வளர்த்து, இந்தப் பேரழிவின் பின்விளைவுகளை எதிர் கொள்ள ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும்.\nசென்னை வெள்ளமானது, மக்கள் ஒருவருக்கொருவர் மிகப் பெரிய அளவில் உதவிக் கொள்ளும் திறனைக் காட்டுகிறது. அதற்கு நேரெதிராக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரையும் பாதுகாக்கவும், உதவி செய்யவும் அரசுக்கு ஆர்வமோ, திறனோ இல்லாததை முழுமையாகக் காட்டுகிறது.\nசுயநலமின்றி தாராளமான மனம் கொண்ட சென்னை மக்களை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வணங்குகிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=32988", "date_download": "2019-12-11T01:21:01Z", "digest": "sha1:ENN3FHLXP4ETAPZ5LGXO4QAGU76X65AH", "length": 16233, "nlines": 75, "source_domain": "puthu.thinnai.com", "title": "காப்பியக் காட்சிகள் ​16. சிந்தாமணியில் சமுதாய நம்பிக்கைகள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகாப்பியக் காட்சிகள் ​16. சிந்தாமணியில் சமுதாய நம்பிக்கைகள்\nமுனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E-mail: Malar.sethu@gmail.com\nமக்கள் வாழ்க்கையில் தொய்வில்லாமல் முன்னேற நம்பிக்கைகள் பயன்படுகின்றன. வாழ்வில் ஏற்படும் தோல்விகளைக் கண்டு மனமுறிவு ஏற்பட்டு, சோம்பேறிகளாக வாழாமல் இருப்பதற்கு இந்நம்பிக்கைகள் பெரிதும் பயன்படுகின்றன. வாழ்வில் ஏதேனும் ஓர் எதிர்பார்ப்பு இருக்குமானால் ஓய்வின்றி மனிதன் உழைப்பான். ஒரு சமுதாயத்தில் இருக்கும் நம்பிக்கைகள் அச்சமுதாயத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை நிலையையும் வளர்ச்சி நிலையையும் அறிவதற்குப் பெரிதும் உதவி செய்யும்.\nசிந்தாமணியில் பலவகையான சமுதாய நம்பிக்கைகள் இடம்பெற்றுள்ளன.கனவு, குலம், செல்வம், நல்வினை, தீவினை, சகுனம், ஊழ்வினை உள்ளிட்ட சமுதாயம் சார்ந்த நம்பிக்கைகள் குறித்த பல செய்திகளை திருத்தக்கதேவர் சிந்தாமணிக் காப்பியத்தில் தெளிவுபடுத்துகின்றார்.\nகனவுகள் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் செய்திகளை முன்கூட்டியே அறிவிக்கும் சக்தி வாய்ந்தவை என்று அக்கால மக்கள் நம்பினர். காப்பியத் தொடக்கத்திலேயே சச்சந்தன் மனைவி விசயை கனவு காண்கிறாள். இக்கனவில் ஓர் அசோகமரம் பூ���்கொத்துக்களோடு முறிந்து மண்ணில் விழுந்தது. முறிந்த அம்மரத்திலிருந்து ஒரு முளை அந்த அசோகமரத்தைப் போன்றே தோன்றியது. அம்முளையைச் சுற்றி எட்டு மாலைகள் விளங்குவதுபோல் காட்சி தந்தது என்று தான் கண்ட கனவின் தன்மையை விசயை தன் கணவன் சச்சந்தனிடம் எடுத்துரைக்கின்றாள்.\n‘‘தொத்தணி பிண்டி தொலைந்தற வீழ்ந்ததெண்\nமுத்தணி மாலை முடிக்கிட னாக\nஒத்ததன் றாள்வழி யேமுளை யோங்குபு\nவைத்தது போல வளர்ந்ததை யன்றே’’(223)\nஎன்று சிந்தாமணியில் குறிப்பிடுகின்றார். இதைக் கேட்ட சச்சந்தன், ‘‘கனவுகள் அனைத்தும் பலித்து விடுவதல்ல. அது காணும் நேரத்தைப் பொறுத்துத்தான் பலன் இருக்கும்’’ என்று கனா நூலின் முறைப்படி அக்கனவிற்குப் பொருள்கூறுகின்றான்.\nவிமலையார் இலம்பகத்தில் விசயை தன் மகனைச் சந்திக்கப்போகும் இனிய நிகழ்ச்சியைக் கனவாகக் காண்கிறாள். இதை,\n‘‘எல்லிருட் கனவிற் கண்டேன் கண்ணிட னாடுமின்னே\nபல்லியும் பட்டபாங்கர் வருங்கொலோ நம்பியென்று\nசொல்லினள் தேவிநிற்பப் பதுமுகன் றொழுது சேர்ந்து\nநல்லடி பணிந்து நம்பி வந்தன னடிக ளென்றான்’’(1909)\nஎன்று திருத்தக்கதேவர் மொழிகிறார். விசயை பதுமுகனிடம் எடுத்துரைப்பதாக இக்கனவு அமைகின்றது.\nகட்டியங்காரன் என்னும் மன்னனும் தன் சூழ்ச்சித் திறத்தால் சச்சந்தனைக் கொன்றொழிக்க மக்களுக்கும் அமைச்சர்களுக்கும் இருக்கும் கனவு நம்பிக்கைகளைப் பயன்படுத்திக்கொள்ள விழைகிறான். ஒரு தெய்வம் கனவில் தோன்றி மன்னனைக் கொல்க என்று ஆணையிடுவதாகப் அவன் பொய்கூறுகிறான்(241).\nசுரமஞ்சரியின் தாய் தன் மகள் திருமணம் செய்து கொள்ளப் போவதைக் கனவின் வாயிலாகக் கண்டறிகிறாள். குளத்து நீர் மெல்ல வற்றுவதாக அவள் கனவு காண்கிறாள். இக்கனவின்படியே மறுநாள் தன்தாயிடம் சுரமஞ்சரி தனது திருமண விருப்பத்தை வெளியிடுகின்றாள்(2075).\nஇங்ஙனம் சிந்தாமணிக் காப்பியமானது அக்காலத்து மக்கள் கனவு எதிர்காலத்தில் நடக்கும் செயல்களின் முன்னறிவிப்பு என்ற நம்பிக்கை மிக்கவர்களாக விளங்கியதைக் காட்சிப்படுத்துகின்றது.\nசிந்தாமணிக் காலத்தில் குலம் பற்றிய நம்பிக்கை மக்களிடையே இருந்தது. உயர்ந்த குலத்தில் பிறந்த பெண்களைத் திருமணம் செய்து கொள்வதே சிறந்த ஒழுக்கம் என்று நம்பினர்(483). செல்வத்திற்காக வேறு குலத்துப் பெண்களைத் திருமணம் செய்து கொ���்வது கூடாது என்ற நம்பிக்கை மக்களிடத்தில் வேரூன்றி இருந்தது.\nகோவிந்தையார் இலம்பகத்தில் வேடர்கள் ஆநிரைகளைக் கவர்ந்தபோது அதை மீட்டுத் தருபவர்களுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுப்பேன் என்று நந்தகோன் அறிவிக்கின்றான். சீவகன் வேடர்களிடமிருந்து ஆநிரைகளை மீட்கிறான். அப்பொழுது நந்தகோன் தன் மகளைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வேண்டுகிறான். சீவகன் குல வேறுபாட்டைக் கருத்தில் கொண்டு தன் நண்பன் பதுமுகனுக்காக ஏற்றுக் கொள்கிறான்(489).\nகாந்தருவதத்தையார் நடத்தும் இசைப்போட்டியில் கலந்து கொள்பவர்கள் அரசர், அந்தணர், வணிகர் எனும் முறைப்படியே போட்டியில் கலந்து கொள்கின்றனர்(659-663). அரசர்களும் வணிகர்களும் சமமானவர்கள் என்று கருதி சீவகன் அரச குலப் பெண்களையும் வணிகர் குலப் பெண்களையும் திருமணம் செய்து கொள்கிறான்.\nஇக்காட்சிகளிலிருந்து குலப்பாகுபாடு திருமணத்தில் கடைபிடிக்கப்பட்டது என்பதையும் ஆடவர்கள் தங்கள் குலத்திற்கு இணையில்லாத குலத்திலிருந்து பெண்களைத் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்பதையும் உணரமுடிகிறது.\nSeries Navigation காணாமல் போன கவிதைபர்வதாச்சியும் பூசாரிக்கணவனும்\nதொடுவானம் 132. மகப்பேறு இயலும் மகளிர் நோய் இயலும்\nபிரபஞ்சத்தில் புதிய ஐந்தாம் விசை இருப்பதற்குச் சான்று உள்ளதை விஞ்ஞானிகள் உறுதியாக அறிவிப்பு\n‘உலகிலே உன்னதப் பொறியியற் சாதனைகள்’ நூல் வெளியீடு\nஅவுஸ்திரேலியா குவின்ஸ்லாந்து – ( கோல்ட்கோஸ்ட் ) பொற்கரையில் தமிழ் எழுத்தாளர் விழா 2016\n‘கதை மனிதர்கள்’ – பேராசிரியர் க. பஞ்சாங்கத்தின் ‘அக்கா’ – புதினத்தை முன்வைத்து\nகவிஞன் திரு நா.முத்துக்குமாருக்கு கண்ணீர் அஞ்சலி\nகாப்பியக் காட்சிகள் ​16. சிந்தாமணியில் சமுதாய நம்பிக்கைகள்\n“என் கனவுகளுக்காக கர்ப்பம் தரித்தவளே”\nரிஷான் ஷெரீஃபின் கவிதை – ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு\nஒரு சிற்றிதழ் அனுபவம் : கனவு 30\nயானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 7\nPrevious Topic: பர்வதாச்சியும் பூசாரிக்கணவனும்\nNext Topic: காணாமல் போன கவிதை\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/auth.aspx?aid=13056&p=f", "date_download": "2019-12-11T01:45:25Z", "digest": "sha1:7YCBGD6OZDP66DALFUMHGF373D7YYQJC", "length": 2147, "nlines": 22, "source_domain": "tamilonline.com", "title": "காளிதாஸ்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | மேலோர் வாழ்வில் | பொது\nசூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | அஞ்சலி | விலங்கு உலகம் | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/temple_festivel.php?cat=684", "date_download": "2019-12-11T00:31:24Z", "digest": "sha1:FCPVETMX3AQUVNVDU4EQCCRUC233SA26", "length": 4832, "nlines": 119, "source_domain": "temple.dinamalar.com", "title": " Festival Special | Festival in India", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (50)\n04. முருகன் கோயில் (112)\n05. ஜோதிர் லிங்கம் 12\n07. பிற சிவன் கோயில் (435)\n08. சக்தி பீடங்கள் (33)\n09. அம்மன் கோயில் (249)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n11. பிற விஷ்ணு கோயில் (241)\n12. ஐயப்பன் கோயில் (20)\n13. ஆஞ்சநேயர் கோயில் (27)\n15. நட்சத்திர கோயில் 27\n16. பிற கோயில் (105)\n19. நகரத்தார் கோயில் (7)\n21. வெளி மாநில கோயில்\n23 ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2014\nகாந்தி - சுய சரிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2422066", "date_download": "2019-12-11T01:46:17Z", "digest": "sha1:F74BVLOO5YLJHLGOUX7JF4LLXA6MSW2D", "length": 15257, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்று இனிதாக| Dinamalar", "raw_content": "\nகுடியுரிமை மசோதா: கருத்து கூற ஐ.நா. மறுப்பு\nமண் சரிவு:கேரளா-தமிழகம் போக்குவரத்து பாதிப்பு\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி 1\n2வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nபிரதமர் மோடியின் செய்தி 'கோல்டன் டுவீட்'ஆக தேர்வு 2\nநோபல் பரிசு பெற்றார் எதியோப்பிய பிரதமர்\nகெஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கிற்கு தடை\nகுடியுரிமை மசோதா:நிதிஷ் முடிவால் கட்சிக்குள் ... 3\nகோப்பை வெல்லுமா இந்தியா; மும்பையில் இன்று 'பைனல்'\nஆன்மிகம்மண்டல பூஜைஸ்ரீ ஐயப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஆன்மிக சொற்பொழிவு - மாலை, 6:30 மணி. தலைப்பு - ஐந்தின் அரசன் ஐயப்பன். ஏற்பாடு: ஸ்ரீ ஐயப்பன் பக்த ஜன சங்கம், ஸ்ரீ தர்ம ��ாஸ்தா டிரஸ்ட்.பொதுயோகாசன பயிற்சிஎம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா மையம், திருப்பூர். மாலை, 5:00 மணி.குறைகேட்பு கூட்டம்விவசாயிகளுக்கான குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலகம், திருப்பூர். காலை, 11:00 மணி.போராட்ட ஆயத்த கூட்டம்சி.ஐ.டி.யூ., அலுவலகம், அவிநாசி ரோடு, திருப்பூர். காலை, 10:30 மணி.விளையாட்டுவாலிபால் போட்டிஏ.வி.பி., டிரஸ்ட் நேஷனல் மெட்ரிக் பள்ளி, திருமுருகன்பூண்டி, திருப்பூர். காலை, 9:00 மணி.\nஏ.வி.பி., மெட்ரிக் பள்ளியில் வாலிபால் போட்டி\n» மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஏ.வி.பி., மெட்ரிக் பள்ளியில் வாலிபால் போட்டி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2424145", "date_download": "2019-12-10T23:56:38Z", "digest": "sha1:AV2E7RYSPEPHPSILUDHOCJPT63ITF6TT", "length": 17526, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "விமான நிலையத்திற்கு இடம் தேர்வு செய்யுங்க: ராமதாஸ்| Dinamalar", "raw_content": "\nபிரதமர் மோடியின் செய்தி 'கோல்டன் டுவீட்'ஆக தேர்வு\nநோபல் பரிசு பெற்றார் எதியோப்பிய பிரதமர்\nகெஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கிற்கு தடை\nகுடியுரிமை மசோதா:நிதிஷ் முடிவால் கட்சிக்குள் ... 3\nகோப்பை வெல்லுமா இந்தியா; மும்பையில் இன்று 'பைனல்'\nபெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை\nபாதுகாப்பு சட்டம் ரத்து; உயர் நீதிமன்றம் உத்தரவு\nகெஜ்ரிவாலுக்கு எதிரான அவதூறு வழக்கிற்கு தடை\n'விமான நிலையத்திற்கு இடம் தேர்வு செய்யுங்க': ராமதாஸ்\nசென்னை: 'சென்னை புதிய விமான நிலையத்திற்கான இடத்தை, விரைந்து தேர்ந்தெடுக்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.\nஅவரது அறிக்கை:சென்னையில், இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான வாய்ப்பு கைகூடி வரும் நேரத்தில், விலகிச் சென்று விடுகிறது.சென்னையின் வளர்ச்சிக்கு, மிகவும் அவசியமான, இரண்டாவது விமான நிலையப் பணிகள் தொடர்ந்து தாமதமாவது, வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.\nஎனவே, முதற்கட்டமாக, புதிய விமான நிலையத்திற்கான இடத்தை, இந்திய விமான நிலையங்கள் ஆணையம், உடனே தேர்வு செய்ய வேண்டும். திட்ட அறிக்கை தயாரிப்பு, கட்டுமான பணிகள் போன்றவற்றை, கால அட்டவணை வகுத்து, அதன்படி செய்து முடிக்க வேண்டும். இப்பணிகளை விரைவுப்பட��த்தவும், ஒருங்கிணைக்கவும், மத்திய - மாநில அரசுகள், விமான நிலையங்கள் ஆணையம் ஆகியவற்றின் அதிகாரிகளை கொண்ட, ஒருங்கிணைப்பு குழுவை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.\nஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் பா.ஜ., பிரமுகர் பேச்சால் சர்ச்சை(1)\n காங்., - ம.ஜ.த., இடையே கூட்டணி பேச்சு...(10)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவெட்கமா இல்லை இதை சொல்வதற்கு.. கருணாநிதி ஆட்சியின் போது, இரண்டாவது விமானநிலையம் அமைப்பதற்கு எவ்வளவு எதிர்ப்பு தெரிவித்தீர்கள் .. கடைசியில் உங்களால் தானே அப்போது அந்த விரிவாக்க திட்டம் தடைபட்டது. இப்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு இப்படி ஒரு அறிக்கை உங்களால் கொடுக்க முடிகிறது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தின��லர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் பா.ஜ., பிரமுகர் பேச்சால் சர்ச்சை\n காங்., - ம.ஜ.த., இடையே கூட்டணி பேச்சு...\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polymath8.com/2019/04/seychelles-president-makes-underwater.html", "date_download": "2019-12-11T01:03:48Z", "digest": "sha1:VTZVBSHSU3POGTCQHUGG4BILPRTK6XO6", "length": 7670, "nlines": 123, "source_domain": "www.polymath8.com", "title": "Seychelles president makes underwater speech calling for protection for oceans - Polymath 8", "raw_content": "\nசவுதி விமான நிலையம் மீது தாக்குதல்\nசனா:சவுதி அரேபியாவின் விமான நிலையம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஹவுதி போராளிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு ...\nஇலங்கையில் தாக்குதல் நடத்தியவர்களின் சொத்து விவரங்கள் வெளியீடு\nபடத்தின் காப்புரிமை CARL COURT இலங்கையில் கடந்த 21ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்பின் சொத்து விவரங்கள் குறித்த...\nதிட்டக்குடி அருகே சினிமாவை மிஞ்சிய சம்பவம்: துப்பட்டாவால் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து காதல் ஜோடி தற்கொலை\nராமநத்தம், திட்டக்குடி அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராசு. இவரது மகன் சிவரஞ்சன் (வயது 18). இவர் கீழகல்பூண்டியில் உள்ள அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.99likes.in/2012/10/loptop.html", "date_download": "2019-12-11T00:52:02Z", "digest": "sha1:GU3QVFOI5PC5QSQFNVIKWMZLAEPSOD5P", "length": 17540, "nlines": 240, "source_domain": "www.99likes.in", "title": "Laptop வரலாறு மற்றும் அரிய புகைப்படங்களின் தொகுப்பு.", "raw_content": "\nLaptop வரலாறு மற்றும் அரிய புகைப்படங்களின் தொகுப்பு.\nபில் மாக்ரிட்ஜ் (ஆங்கிலம்:Bill Moggridge) (ஜூன் 25 1943 - செப்டம்பர் 8 2012) இங்கிலாந்தின் இலண்டனைப் பிறப்பிடமாக கொண்ட இவர் ஒரு கணினி வடிவமைப்பாளர். இவரே முதல் மடிக்கணினியை வடிவமைத்தவர்\nமடிக்கணினி அல்லது மடிக்கணி என்பது மடியில் வைத்திருந்து பயன்படுத்தத்தக்க அளவிலும் வடிவத்திலும் வடிவமைக்கப்பட்ட, இடத்துக்கிடம் கொண்டு செல்லப்படக்கூடிய கணினி ஆகும். இதில் கணித்திரையை மடித்து மூடிவைக்கக்கூடியதக இருப்பதாலும் இதற்கு மடிக்கணி அல்லது மடிக்கணினி என்று பெயர்.\nமுதல் (Loptop)மடிக்கணினியை பில் மாக்ரிட்ஜ் 1979 ல் வடிவமைத்தார்.மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் 1982 ல் வெளியிடப்பட்டது.\nமடிக்கணினிகள் தொழில்நுட்ப நோக்கில் செயல்படுத்தும் முன்பாகவே அது பற்றிய கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. எழுபதுகளின் தொடக்கத்தில் ஆலம் கே என்பவர் முன்வைத்த டைனாபுக் என்ற எண்ணக்கரு அத்தகையதொன்றாகும். முதன்முதலில் வணிக நோக்கில் கிடைக்கப்பெற்ற மடிக்கணினி 1981 இல் அறிமுகமான ஒஸ்போர்ன் 1 என்பதாகும். இன்றைய மடிக்கணினிகள் எடையில் பெரும்பாலும் 2.3 கிலோகிராம் முதல் 3.2 கிகி (5 முதல் 7 பவுண்டு வரை இருக்கும். ஆனால் 1.3 கிலோகிராம் அளவு குறைந்த எடை உள்ளனவும் விற்கின்றார்கள். கணித்திரையின் அளவு பெரும்பாலும் 35 செமீ முதல் 39 செமீ (14.1 அங்குலம் முதல் 15.4 அங்குலம் வரை) மூலைவிட்ட அளவு கொண்டிருக்கும். ஆனால் இன்னும் சிறிய திரைகள் உள்ளனவும் (30.7 செமீ அல்லது 12.1 அங்குலம் உடையனவும் அதனைவிட சிறியனவும்) உண்டு. பெரும்பாலான கணித்திரைகள் நீர்மவடிவப் படிகத் திரைகளால் ஆனவை. இத்திரையில் உள்ள ஒவ்வொரு புள்ளிகளையும் பின்னிருந்து இயக்கிக் கட்டுறுத்தும் மின்சுற்றுகள் மெல்லிய சீருறா சிலிக்கானால் செய்யப்பட்ட டிரான்சிஸ்டர்களால் ஆனவை. இவற்றை ஆக்டிவ் மாட்ரிக்ஸ் தின் ஃவில்ம் டிரான்சிஸ்டர் என்று கூறுவார்கள். இடத்துக்கு இடம் எடுத்துச் செல்வதாகையால், தனியான மின்வாய் (மின்னாற்றல் தரும் ஒரு மின்கலம்) தேவைப்படும். இவை பெரும்பாலும் குறைந்த எடையில் அதிக மின்னாற்றல் தரக்கூடிய லித்தியம்-மின்மவணு வகை மின்கலங்களாக இருப்பன.\nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி India Voters list 2018 ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் [வீடியோ இணைப்பு]\nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி \nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது (வீடியோ செய்முறை) மற்றும் அருமையான 200 அழகிய தமிழ் Font-கள் டவுன்லோட் செய்ய.\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது \nAndroid application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொருள் BlueStacks. வாங்க பாக்கலாம்.\nAndroid application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொரு…\nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு Smart Card குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்.\nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்…\nYouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி\nYouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி\nமிகவும் பயனுள்ள 10அஷத்தலான மென்பொருள். எட்டி பார்க்க மறந்துவிடா…\nஇலவசமாக SMS அனுப்புவதற்கு 25 தளங்கள்\nநாம் அன்றாடம் குறுஞ்செய்தி அனுப்புவதற்கு நமக்கு சேவை வழங்கும் NETWO…\nவேலை தேடுபவரா நீங்கள் வேலை தேடுபவர்களுக்கு மூன்று அருமையான ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள். [வீடியோ இணைப்பு]\n வேலை தேடுபவர்களுக்கு ஐந்து அருமையான ஆன்ட்ராய்டு அப்ளிக…\nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி India Voters list 2018 ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் [வீடியோ இணைப்பு]\nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி \nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது (வீடியோ செய்முறை) மற்றும் அருமையான 200 அழகிய தமிழ் Font-கள் டவுன்லோட் செய்ய.\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது \nAndroid application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொருள் BlueStacks. வாங்க பாக்கலாம்.\nAndroid application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொரு…\nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு Smart Card குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்.\nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்…\nYouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி\nYouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி\nமிகவும் பயனுள்ள 10அஷத்தலான மென்பொருள். எட்டி பார்க்க மறந்துவிடா…\nஇலவசமாக SMS அனுப்புவதற்கு 25 தளங்கள்\nநாம் அன்றாடம் குறுஞ்செய்தி அனுப்புவதற்கு நமக்கு சேவை வழங்கும் NETWO…\nவேலை தேடுபவரா நீங்கள் வேலை தேடுபவர்களுக்கு மூன��று அருமையான ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள். [வீடியோ இணைப்பு]\n வேலை தேடுபவர்களுக்கு ஐந்து அருமையான ஆன்ட்ராய்டு அப்ளிக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/40248-nokia-7-plus-specifications-image-features-leaked-online-launch-expected-at-mwc-2018.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-10T23:44:36Z", "digest": "sha1:3SYO66TCEJAATEL7TLEIQAEKEWSQVWPG", "length": 9441, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆன்லைனில் கசிந்த ‘நோக்கியா 7 ப்ளஸ்’ சிறப்பம்சங்கள்! | Nokia 7 Plus Specifications, Image, Features Leaked Online, Launch Expected at MWC 2018", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nஆன்லைனில் கசிந்த ‘நோக்கியா 7 ப்ளஸ்’ சிறப்பம்சங்கள்\nநோக்கியா வெளியிடவுள்ள 7 ப்ளஸ் மாடல் ஸ்மார்ட்போனின் தகவல்கள் மற்றும் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது.\nபிரபல செல்போன் நிறுவனமான நோக்கியா ‘7 ப்ளஸ்’ என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போனை தயாரித்துள்ளது. இதனை வரும் 25ஆம் தேதி பார்சிலோனாவில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் வெளியிட்டு, வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க அந்நிறுவனம் திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் இதன் தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது.\nஅதன்படி நோக்கியா 7 ப்ளஸ் போனில், 12 மற்றும் 13 எம்பி பின்புற இரட்டை கேமராக்களும், 16 எம்பி முன்புற செல்ஃபி கேமராவும் உள்ளது. ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தில் வெளிவர இந்த போனில், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர கூடுதலாக 128 ஜிபி வரை மைக்ரோ கார்ட் பொருத்திக்கொள்ள முடியும். 6 இஞ்ச் டிஸ்ப்ளேவுடன் கொரிலா க்ளாஸ் புரொடக்‌ஷனும் வழங்கப்படுள்ளது.\nமோசமாக நடந்துகொண்டார்: சாய் பல்லவி ம���து தெலுங்கு ஹீரோ பரபரப்பு புகார்\nநடிகை பிந்துகோஷுக்கு விஷால் உதவி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஸ்ரீபெரும்புதூர் நோக்கியா ஆலையில் ரூ.2,000 கோடி முதலீடு செய்யும் சால்காம்ப் நிறுவனம்\n5 பின்புற கேமராக்கள் கொண்ட ஸ்மார்ட்போன் : நோக்கியாவின் புதிய படைப்பு\nரூ.15 ஆயிரம் பட்ஜெட்டில் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்..\nஅதிவேக சார்ஜ் வசதிகொண்ட மோடோ ‘ஜி7 ப்ளஸ்’ - சிறப்பம்சங்கள்..\n48 எம்பி கேமராவுடன் வெளியானது ஹானர் “வியூவ் 20” - இந்தியாவில் எப்போது\nநோக்கியாவிற்கு பதிலாக ஸ்ரீபெரும்புதூரில் 2500 கோடியில் ஐபோன் ஆலை\n‘ஒன்ப்ளஸ் 6டி’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியீடு : 10 ஜிபி ரேம்\n48 எம்பி கேமராவுடன் புதிய சியோமி ஸ்மார்ட்போன்\nநோக்கியா 8.1 : இந்தியாவில் டிசம்பர் 5-ல் வெளியீடு\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\nகுளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமோசமாக நடந்துகொண்டார்: சாய் பல்லவி மீது தெலுங்கு ஹீரோ பரபரப்பு புகார்\nநடிகை பிந்துகோஷுக்கு விஷால் உதவி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/launch/03/204364?ref=archive-feed", "date_download": "2019-12-11T02:02:30Z", "digest": "sha1:TKO7ZEIJD3PS3X3YKYMMHA4BCRFQLD2S", "length": 6836, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "தனது மற்றுமொரு அப்பிளிக்கேஷனில் Dark Mode வசதியினை அறிமுகம் செய்கிறது கூகுள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதனது மற்றுமொரு அப்பிளிக்கேஷனில் Dark Mode வசதியினை அறிமுகம் செய்கிறது கூகுள்\nபயனர்களின் கண் பார்வைக்கு சௌகரியமாக இருக்கக்கூடிய வகையில் பல அப்பிளிக்கேஷன்கள் மற்றும் இணையத்தளங்களில் Dark Mode வசதி அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது.\nகூகுள் நிறுவனமும் தனது அப்பிளிக்கேஷன்களிலும், குரோம் உலாவியிலும் இவ் வசதியினை அறிமுகம் செய்துள்ளது.\nஇதன் தொடர்ச்சியாக தற்போது கூகுள் கலண்டர் அப்பிளிக்கேஷனினும் குறித்த Dark Mode வசதியினை தற்போது வழங்கியுள்ளது.\nஇதனை செயற்படுத்துவதற்கு கலண்டர் அப்பிளிக்கேஷனை திறந்து Settings பகுதிக்கு செல்ல வேண்டும்.\nஅதன் பின்னர் General Theme எனும் பகுதியில் தரப்பட்டுள்ள Dark Mode இனை கிளிக் செய்ய வேண்டும்.\nஇப்போது Dark Mode வசதி செயற்பட ஆரம்பித்துவிடும்.\nமீண்டும் தேவைப்படின் இதே படிமுறையில் Light Mode வசதியினை பெற்றுக்கொள்ள முடியும்.\nமேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-11T01:45:40Z", "digest": "sha1:3BW5AJWK6VXSV5AHO5UJJ3BFX5KXB26W", "length": 30748, "nlines": 90, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சமூகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபல்வகைப்பட்ட இனங்கள் கொண்ட ஒரு சமூகத்தில் தொடர்புகளை வைத்திருக்கும் இள வயதினர்.\nசமூகம் (Society) என்பது ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவைக் குறிக்கும், ஒரேமாதிரியான புவியியல் நிலப்பகுதியில் வாழ்கின்ற ஒரு பெரிய மக்கள் குழுவையும் சமூகம் எனலாம். அல்லது ஒரே மாதிரியான அரசியல் அதிகாரத்திற்கு உட்பட்ட சமூகப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் குழுவையும் சமூகம் எனலாம். இக்குழுவில் உள்ளவர்களிடையே தொடர்ச்சியான சமூக உறவுகள் காணப்படும். இவ்வகையான குழுக்களில் இருப்பவர்கள் மேலாதிக்க கலாச்சார எதிர்பார்ப்புகளுக்கு உட்பட்டிருப்பர். தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தொடர்புகள் இத்தகைய குழுவினரின் அடிப்படையாக அமைந்திருக்கும். விரிந்த அளவில் நோக்கும்போது சமூகம் என்பத��� பல்வேறுபட்ட மக்கள் அல்லது மக்கள் கூட்டத்தை உள்ளடக்கிய பொருளியல், சமூக மற்றும் தொழில்துறை உட்கட்டமைப்பு எனலாம். பொதுவாக சமூகம் என்பது \"தமிழர்\" என்பது போல ஒரு குறிப்பிட்ட மக்களையோ, \"இலங்கை\" என்பதுபோல ஒரு நாட்டையோ அல்லது \"மேல்நாட்டுச் சமூகம்\" என்பதுபோல ஒரு பரந்த பண்பாட்டுக் குழுவையோ குறிப்பதாகக் கொள்ளலாம் [1].\nஇக்குழுக்கள் ஏதொவொரு வகையில் கூட்டுறவாக இயங்குவதால் அக்குழு சார்ந்த சமூகத்திற்கும், சமூக உறுப்பினர்களுக்கும் நன்மைகள் உண்டாகின்றன. கூட்டுறவு மனப்பான்மை இல்லாவிடில் இத்தகைய நன்மைகள் தனிநபர்களுக்கு கிடைப்பது இயலாததாகிவிடுகின்றது. தனிப்பட்ட மற்றும் சமூகத்திற்கு கிடைக்கின்ற பொதுவான நன்மைகள் வேறுபடுகின்றன. பல சந்தர்ப்பங்களில் இவை ஒன்றுடன் ஒன்றாய் சேர்ந்து இரண்டுக்கும் பொதுவாக்கின்றன. தனியர்கள் தங்கள் சொந்த நெறிகள் மற்றும் மதிப்புகளை கடைபிடித்துக் கொண்டு மேலாதிக்கம் கொண்ட பெரிய சமுதாயத்திற்குள்ளும் அங்கத்தினர்களாக வாழமுடியும். சில சமயங்களில் இத்தகைய ஒரே சிந்தனை கொண்ட மக்கள் குழு துணைக்குழு என்று குறிப்பிடப்படுகிறது, இச்சொல்லாடல் குற்றவியல் கோட்பாட்டிற்குள் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.\nஅரசறிவியலில், சமூகம் என்பது மனிதத் தொடர்புகள் முழுமையையும் குறிக்கப் பயன்படுகிறது. சமூகவியல் போன்ற சமூக அறிவியல் துறைகளில், சமூகம் என்பது ஓரளவு மூடிய சமூக முறைமையை உருவாக்கும் மக்கள் கூட்டத்தைக் குறிக்கும். இதில், பெரும்பாலான ஊடுதொடர்புகள் அதே கூட்டத்தைச் சேர்ந்தவர்களுடனேயே இடம்பெறுகின்றன. சமூகம் என்பது சில வேலைகளில் பண்பாடு என்பதிலிருந்து முரண்பட்டதாகக் கருதப்படுகிறது. எடுத்துக்காட்டாக, கிளிபர்ட் கீர்ட்ஸ் என்பவர், சமூகம் என்பது சமூகத் தொடர்புகளின் உண்மையான ஒழுங்கமைவு என்றும், பண்பாடு என்பது நம்பிக்கைகளாலும், குறியீட்டு வடிவங்களாலும் ஆனது என்றும் குறிப்பிட்டார்[2][3]. ரிச்சார்ட் யெங்கின்சு என்னும் சமூகவியலாளர், சமூகம் என்பது மனிதர் எதிர்கொள்ளும் பல்வேறு இருப்பியல் பிரச்சினைகளைக் கையாளுகிறது என்கிறார்.\nபுலன்களால் உணரப்படும் உலகம் மனித அனுபவத்தின் ஒரு சிறு பகுதியே. எனவே உலகைப் புரிந்து கொள்வதற்கு, மனிதத் தொடர்புகளைப் பண்பியல் (abstract) அடிப்படையில் (அதாவது, சமூகம் என்பதன் மூலம்) உணர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது.\nபல தோற்றப்பாடுகளை தனிப்பட்ட நடத்தைகளாகப் பார்க்க முடியாது. சில நிலைமைகளை விளக்குவதற்கு, \"பகுதிகள் எல்லாவற்றின் கூட்டுத்தொகையிலும் பெரிதான ஒன்று\" தேவையாக இருக்கிறது.\nகூட்டுநிலை, தனிப்பட்ட ஒவ்வொரு உறுப்பினரதும் வாழ்க்கைக் காலத்தையும் தாண்டி நிலைக்கக்கூடியது.\nமனித நிலைமைகள் எப்பொழுதும் எமது புலன்கள் தரும் சான்றுகளுக்கும் அப்பால் செல்லுகிறது; நமது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் கூட்டுநிலையோடு பிணைக்கப்பட்டுள்ளது[4].\n2 பொதுவுடமை கருத்தியலில் சமூகம்\n2.1 ஆதி பொதுவுடமை சமூகம்\n3 தொழிற்புரட்சிக்கு முந்தைய சமூகம்\n5 தொழிற்புரட்சிக்கு பிந்தைய சமூகங்கள்\n6 ஆட்சி இயலில் சமூகம்\nதெற்கு டாங் வம்சத்தின் 12 ஆம் நூற்றாண்டு தோற்றத்தின் ஒரு பகுதி. ஊழியர்கள், இசைக்கலைஞர்கள், துறவிகள், குழந்தைகள், விருந்தினர்கள் மற்றும் அச்சமூக சூழலில் இடம்பெற்றுள்ள அனைத்து அங்கத்தினர்களையும் உள்ளடக்கிய ஓவியம்\n\"சமுதாயம்\" என்பது லத்தீன் வார்த்தையான societas, என்ற சொல்லில் இருந்து வந்துள்ளது. இதுவும் தோழர், நண்பன், நட்பு என்ற பொருள் கொண்ட socius என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகும். படைப்பு ஏதும் இல்லாத நிலையில் சமூகம் என்பது முழுமையான மனிதத்தைக் குறிப்பதாகப் பார்க்கப்படுகிறது. சமூகத்தின் கட்டுபாடுகளுக்கு மதிப்பளிக்காதவர்கள் சமூக எதிர்ப்பாளர்களாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், இசுக்காட்லாந்தின் பொருளாதார வல்லுனரான ஆடம் சிமித் இவ்வாறு கூறுகிறார். \"வெவ்வேறு வணிகர்களிடையே வேறு எந்தவொரு பரசுபர அன்பும் பாசமும் இல்லாமல் இல்லாமல் நிலவும் உறவு முறையே சமூகம் என்கிறார். ஒரு சமுதாயம் என்ற பொருளில் பயன்படுத்தப்படும்போது, சமுதாயம் என்பது செயல்பாட்டு உறவுகளின் எல்லைகளால் வரையறுக்கப்பட்ட தனிநபர்களால் உருவாக்கப்படும் ஒரு அமைப்பாகும். தேசிய அல்லது கலாச்சார அடையாளங்கள், சமூக ஒற்றுமை, மொழி, அல்லது படிநிலை அமைப்பு போன்ற சிறப்பியல்புகளை இவ்வமைப்பு கொண்டிருக்கும்.\nஉற்பத்தி சாதனங்கள் மற்றும் கருவிகள் அனைத்தும் சமூகத்தின் பொது சொத்தாக இருந்தது. கல் ஆயுதங்கள் முதல் வில் அம்பு வரை பொதுவிலிருந்தது. ஆந்த ஆதி மனிதர்கள் இயற்கையையும், காட்டு மிருகங்களையும் எதிர்த்து போராடி வாழ்ந்தார்கள். எனவே கூட்டு வாழ்வு, கூட்டு உழைப்பு, உற்பத்தி பலனை பொதுவில் அனுபவிப்பது நடைமுறையாக இருந்தது. சுரண்டலற்ற, வர்க்கங்களற்ற சமூக அமைப்பாக அது இருந்தது.\nஇதில் உற்பத்திச் சாதனங்கள் அடிமை எஜமானர்களுக்கு (ஆண்டை) சொந்தம். அடிமையும், ஆண்டையின் உடமைதான். அடிமைகளை மிருகங்கள் போல வாங்கலாம், விற்கலாம். கல் ஆயுதங்களுக்கு பதில் இரும்பு, செம்பு போன்ற உலோக ஆயுதங்கள் வந்தன. விவசாயம், கைத்தொழில் வளர்ந்தது. ஏராளமான வேலைப் பிரிவினைகள் ஏற்பட்டன. அடிமைகளின் எலும்புக் கூடுகளால் உருவான சமூகம் இது. அடிமைகளின் உழைப்பை நிர்பந்தமாய் சுரண்டி ஆண்டைகள் கொழுத்தனர். தனியுடமை, அரசு, குடும்பம் தோன்றின.\nஉற்பத்திச் சாதனங்களனைத்தும் இதில் நிலப்பிரபுவுக்கு சொந்தம். ஆனால் உழைப்பாளி நிலப்பிரபுவின் அடிமையல்ல. அவனை முன்பு போல் மிருகம் போல வாங்கி விற்பது, கொலை செய்வது முடியாது. கருவிகளில் பெரும் வளர்ச்சி ஏற்பட்டது. இரும்பை உருக்கி கருவிகள, கலப்பைகள், தறிகள் என்று கைத்தொழில் வளர்ச்சியடைந்தது. முன்பு அடிமையாக இருந்தோர் தற்போது சொந்த வேளாண்மை, கைத்தொழில் செய்யலாம். ஆனால் நிலப்பிரபுவுக்காக உழைக்க வேண்டும். சாகுபடி செய்து அறுவடையில் பங்குதர வேண்டும். இந்த முறையில் சுரண்டல் கொடுமை நெடுங்காலம் நீடித்தது.\nஇதில் உற்பத்திச் சாதனங்களான தொழிற்சாலைகளும், கருவிகளும் முதலாளிக்கு சொந்தம். உற்பத்தி கருவிகள் உழைப்பாளிகளிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது. தொழிலாளி தனது உழைப்பை விற்று வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. கைத்தொழில்கள் சிதைந்து எந்திர உற்பத்தி பெருமளவில் வளர்ச்சியடைந்தது. நிலங்கள் முதலாளித்துவ விவசாய பண்ணைகளாய் உருமாறின. விஞ்ஞானம், தொழில்நுட்பம் இவற்றால் பிரம்மாண்டமான வளர்ச்சி ஏற்பட்டது.\nமுதலாளித்துவ முரண்பாடுகளாலும், உற்பத்தியின் சமூக தன்மைக்கு உற்பத்திச் சாதனங்கள் தனியுடைமை விரோதமானதாக ஆகிறது. இதனால் புரட்சியின் மூலம் முதலாளித்துவ சமூகம் வீழ்ந்து பொதுவுடைமை சமூகம் பிறக்கிறது. இச்சமூகத்தில் உற்பத்திச் சாதனங்களும், கருவிகளும் சமுதாய உடைமையாகின்றன. உழைப்புக்கேற்ற பங்கீடு கிடைக்கும். உழைக்காதவனுக்கு சோறில்லை. இச்சமூகத்தில் உற்பத்தி சக்திகளுக்கு முற்றிலும் பொருத்தமான உற்பத்தி உறவுகள் நிலவுகின்றன.\nநிலப்பிரபுத்துவ சமூகத்தில் நிலத்தின் உரிமையை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தின் ஒரு வடிவமாகும். இன்றைய விவசாயிகள் போலல்லாமல், நிலப்பிரபுத்துவத்தின் கீழ் சிற்றரசர்களாக இருப்பவர்கள் தங்கள் கடவுளின் தேசத்தில் வேளாண்மை செய்து வருவர். பிரபுக்கள், நில உரிமையாளர்கள் உணவு, பயிர்கள், கைவினை, அஞ்சலி, மற்றும் பிற சேவைகளை விவசாயிகளுக்கு சாதகமாக வழங்குவர். நிலப்பிரபுத்துவ உலகினில் விவசாயிகள் தங்கள் தலைமுறைக்காக கடவுளின் நிலத்தினில் வேளாண்மை செய்து வந்தனர்.\nதொழிற்புரட்சிக்கு முந்தைய சமுதாயத்தில் மனித மற்றும் விலங்கு உழைப்பின் மூலம் உணவு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது ஒரு முக்கியமான பொருளாதார நடவடிக்கை ஆகும். இந்த சமுதாயங்கள் அவற்றின் தொழில்நுட்பத்தின் நிலை மற்றும் உணவு தயாரிக்கும் முறை ஆகியவற்றின் அடிப்படையில் மேலும் பிரிக்கப்பட்டன. வேட்டையாடுதல் மற்றும் சேகரிப்பது, மேய்ச்சல், தோட்டக்கலை, வேளாண்மை, மற்றும் நிலப்பிரபுத்துவ சமுதாயம் என்பன அத்துணைப்பிரிவுகள் ஆகும். .\n15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஒரு புதிய பொருளாதார முறை, என்று நிலப்பிரபுத்துவ பதிலாக தொடங்கியதே தொழில்துறை சமூகங்கள் . தொழிலாளர்கள் தங்கள் முதலாளிகளுக்கு உழைத்து ஊதியங்கள் வாங்குபவை நடைமுறைக்கு வந்தன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இம்முறை பெரிதும் பயன்படுத்தப்பட்டன.\nதொழிற்துறை சமுதாயங்களுக்குப் பிந்தைய சமூதாயங்கள் பொருட்கள் உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்பம் ஆகியவற்றால் ஆதிக்கம் செலுத்தும் சமுதாயங்களாக உள்ளன. மேம்பட்ட தொழிற்துறை சங்கங்கள் தற்போது தயாரிப்பு மற்றும் உற்பத்தித் துறையில் சேவைத் துறையின் அதிகரிப்புக்கான ஒரு மாற்றத்தை எதிர்நோக்குகின்றன. சேவை தொழில்களில் பணியாற்றும் அதன் பணியாளர்களில் பாதிக்கும் மேலாக அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. சேவை தொழில்கள் அரசாங்கம், ஆராய்ச்சி, கல்வி, சுகாதாரம், விற்பனை, சட்டம், மற்றும் வங்கி ஆகியவை அடங்கிய சேவைத் துறைகளில் தங்கள் பணியாளர்களை ஈடுபடுத்துவதில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது.\nசமூகங்கள் அரசியல் ரீதியாகவும் கட்டமைக்கப்படலாம். இந்தச் சமூகங்களின் அளவு மற்றும் கூட்டுறவை அதிகரிக்கும் பொருட்டு, இனப்பட்���ைகள், பழங்குடிகள், மாநிலச் சங்கங்கள் ஆகியவை தோற்றம் பெருகின்றன. இந்த சமுதாயங்களின் கலாச்சார, புவியியல், மற்றும் வரலாற்று சூழல்களின் அடிப்படையில் இவற்றின் கட்டமைப்புகள் பல்வேறு அரசியல் அதிகாரங்களைக் கொண்டிருக்கின்றன. பிற சமூகங்கள் போல அதே அளவிலான தொழில்நுட்பத்தையும் கலாச்சாரத்தையும் கொண்டு தனிமைப்படுத்தப்பட்ட சமுதாயம் தொடர்ந்து நிலைத்திருக்கிறது. இப்பண்புகள் ஒரு சமூகத்தில் அதிகரிக்கும்போதும் குறையும் போதும் போட்டிகள் உண்டாகின்றன.\nகலாச்சாரம், அரசியலமைப்பு, கருத்துக்கள் ஆகியவற்றில் வளர்ந்து வரும் கருத்தாக்கங்களைக் கொண்டு வந்துள்ள சமூகம் மேற்கத்திய சமூகம் எனப்படுகிறது. புவியியல் ரீதியாக, இது மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் இச்சமூகத்தில் அடங்குகின்றன. சில சந்தர்ப்பங்களில் கிழக்கு ஐரோப்பா, தென் அமெரிக்கா, மற்றும் இசுரேல் ஆகிய நாடுகளும் இதில் சேர்த்துக் கொள்ளப்படுவதுண்டு. .\nஅனைத்து கலாச்சாரங்களும், வாழ்க்கை முறையும் மேற்கு ஐரோப்பாவின் வேர்கள் என்று கருதப்படுகின்றன. அவர்கள் எல்லோரும் வலுவான பொருளாதார நிலையையும் நிலையான அரசாங்கங்களையும் அனுபவித்து வருகின்றனர். , மத சுதந்திரம் அங்கு அனுமதிக்கப்படுகிறது. குடியரசு முறை ஆட்சியின் வடிவமாகவும் அதேவேளையில் முதலாளித்துவத்திற்கு ஆதரவானதாகவும், சர்வதேச வர்த்தகத்திற்கு ஆதரவளிப்பதாகவும் உள்ளது. கிறித்துவ மத நம்பிக்கைகளும் சில வகையான அரசியல் மற்றும் இராணுவ கூட்டு அல்லது ஒத்துழைப்பும் இங்கு ஆதிக்கம் செலுத்துகின்றன[5].தகவல் தொழில்நுட்ப சமூகம், அறிவுச்சமூகம் போன்ற சமூகங்களும் இன்று விரிவடைந்து வருகின்றன.\nவிக்சனரியில் Society என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Society என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nசமூகம் திறந்த ஆவணத் திட்டத்தில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2019-12-11T00:46:00Z", "digest": "sha1:FOT4EH6AXJMJY55LVRMIXKJ6NQQLN3GR", "length": 5427, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "பரதேந்திர சி��் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(பர்த்தேந்திர சிங் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபரதேந்திர சிங், இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆவார். பிஜ்னோர் மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்டு வென்றார்.[1] இவர் 1964-ஆம் ஆண்டில் ஜனவரி பதினான்காம் நாளில் பிறந்தார்.[2]\nபாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூலை 2017, 09:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/gallery/category/national", "date_download": "2019-12-11T01:33:14Z", "digest": "sha1:N3F3ZWPO62X42MHV5A57DXV4IFABVAZU", "length": 2667, "nlines": 55, "source_domain": "www.kumudam.com", "title": "கேலரி - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nMost Liked Videosமிகவும் ரசித்த வீடியோக்கள் See Allஅனைத்தும் பார்க்க\n\"எனை நோக்கி பாயும் தோட்டா\" படத்தின் மறு வார்த்தை வீடியோ பாடல்\n\"சுமோ\" பட டிரைலர் வெளியானது\nதம்பி பட ட்ரைலர் வீடியோ..\n நட்சத்திர ஜொலிப்பில் நிஜ ஜோடி.\nமாஃபியா பட இரண்டாவது டீஸர் வீடியோ...\nஹீரோ படத்தின் ஓவரா பீல் பண்றேன் பாடல் லிரிக்கல் வீடியோ...\nத்ரிஷாவின் ராங்கி பட டீசர் வீடியோ....\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/national/10259", "date_download": "2019-12-11T01:32:00Z", "digest": "sha1:24EUHEENBLM3EH5PU7KFX3XK7EVZKSUO", "length": 5983, "nlines": 68, "source_domain": "www.kumudam.com", "title": "இந்தியர்களின் கருப்புப் பணம்... இத்தனை கோடியா? - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nஇந்தியர்களின் கருப்புப் பணம்... இத்தனை கோடியா\n| NATIONALதேசியம்| Updatedபுதுப்பிக்கப்பட்டது: Nov 11, 2019\n1955 முதல் செயலற்ற கணக்குகளின் விவரங்களை சுவிஸ் அரசு வெளியிட்டு வருகிறது. அந்த கணக்குகளை உரிமை கோர தேவையான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும். சுவிஸ் வங்கியில் 10 இந்தியர்களின் வங்கிக் கணக்குகளும் அடங்கும். இந்த செயலற்ற வங்கிக் கணக்குகளை உரிமை கோரலாம். இ��ற்கான காலக்கெடு அடுத்த மாதம் டிசம்பர் ஆகும்.\nஇதேபோல் சுவிட்சர்லாந்து உட்பட பிற நாடுகளைச் சேர்ந்தவர்களின் பல வங்கிக் கணக்குகளும் உள்ளன. சுவிஸ் வங்கியில் உரிமை கோரினால் கருப்பு பண விவகாரத்தில் சிக்க வேண்டியிருக்கும் என நினைத்து இந்தியர்கள் யாரும் உரிமை கோர முன்வரவில்லை என தெரிகிறது.\nஎனவே, சுவிஸ் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை இந்தியர்கள் உரிமை கோராமல் இருக்கும் நிலையில், ரூ.320 கோடியை சுவிட்சர்லாந்து அரசே எடுத்துக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nநிர்பயா வழக்கு குற்றவாளி சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு\nகைலாசா என்ற பெயர் “ஸ்ரீகைலாசா” என மாற்றம்; நித்தியானந்தா தகவல்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சபதம்\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\n\"எனை நோக்கி பாயும் தோட்டா\" படத்தின் மறு வார்த்தை வீடியோ பாடல்\nபோலீசாருக்கு சல்யூட்.. பேருந்தில் சென்ற மாணவிகள் போலீசாரை நோக்கி கையசைத்து\nபொறுமைக்கும் எல்லை இருக்கு.. பொங்கி எழுந்த மாப்பிள்ளை: வைரல் வீடியோ\nதமிழ் கலாச்சாரம் குறித்து அழகாய் விளக்கம் அளிக்கும் வெளிநாட்டு நபர்...\nசுற்றுலா பயணிகளை துரத்தும் புலி, திக் திக் நிமிடங்கள்.. வைரல் வீடியோ\n80s கொண்டாட்டம்... நடிகர், நடிகைகளின் கலக்கல் நடனம்: வீடியோ\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://livetamilcinema.com/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-12-11T00:36:42Z", "digest": "sha1:PIJAFFUSDMBXIUL7YKYDZ4RNHLZ2TLIM", "length": 6144, "nlines": 90, "source_domain": "livetamilcinema.com", "title": "கதாநாயகிக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் கதாநாயகன் ! புலம்பும் தயாரிப்பாளர்", "raw_content": "\nமுதல் படத்திலேயே பேயாக நடித்த அனுபவம் :நடிகை ரியா\nகதாநாயகிக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் கதாநாயகன் \nகதாநாயகிக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் கதாநாயகன் \nபாலாவின் உதவி இயக்குனர், நந்தன் சுப்பராயன் இயக்கும் திரைப்படம் மயூரன், வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் புரமோஷனுக்கு கதாநாயகன் கதாநாயகி இ���ுவரையும் அழைக்க, கதாநாயகன் வருவதாக இருந்தால் என் பெண்ணை அனுப்ப மாட்டேன் என்று கதாநாயகியின் அம்மா தடை போடுகிறார்.\nதன் மகள் கோடீஸ்வரி என்பதால், தன் பெண்ணை லவ் பண்ணுகிறேன் என்ற பெயரில் லவ் டார்ச்சர் கொடுத்து வருகிறார். அதனால் பிரமோஷனுக்கு என் பெண் வர மாட்டாள் என்கிறார். கதாநாயகி வராத பட்சத்தில் நான் மட்டும் எதற்காக வரவேண்டும் என்று கதாநாயகன் கேள்வி எழுப்புகிறார் இருவரையும் ஒருசேர அழைக்காமல் புரமோஷன் எப்படி செய்வது என்று தயாரிப்பாளர் தவியாய் தவிக்கிறார்கள்.\nபடத்திற்கு விளம்பரம் அமைவதே பெரிய கடினம். கதாநாயகன்-கதாநாயகி இருவரும் இப்படி செய்தால் எப்படி எங்கள் படத்திற்கு புரமோஷன் செய்ய முடியும் என்று புலம்புகிறது தயாரிப்பாளர் தரப்பு.\nகதாநாயகிக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் கதாநாயகன் \nமுதல் படத்திலேயே பேயாக நடித்த அனுபவம் :நடிகை ரியா\nநீலம் புரொடக்சனுக்கு பெரிய வாசலைத் திறந்து வைத்துவிட்டாய்” – இயக்குநர் அதியனை வாழ்த்திய தயாரிப்பாளர் பா.இரஞ்சித்\nமேகி” படம் எனக்கு மறக்கமுடியாத அனுபவம் நடிகை நிம்மிமேகி” படம் எனக்கு மறக்கமுடியாத அனுபவம் நடிகை நிம்மி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-12-11T00:26:28Z", "digest": "sha1:ETPLNENPD4J6WQKOIQEU3SEGQCLS5BYD", "length": 8690, "nlines": 135, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இதுதான் உண்மையான 'பிகில்' வெற்றி: வைரலாகும் வீடியோ | Chennai Today News", "raw_content": "\nஇதுதான் உண்மையான ‘பிகில்’ வெற்றி: வைரலாகும் வீடியோ\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nஇரட்டையர்களுக்கு நடந்த திருமணம்: முதலிரவில் பெண் மாறியதால் குழப்பம்\nஅவன் இந்நாட்டின் விரோதி: பா.ரஞ்சித் கூறுவது அமித்ஷாவையா\nகட்சி பதிவு செய்த பின்னரும் சுயேட்சையா\nநித்யானந்தா வழியை ஸ்டாலின் பின்பற்றலாம்: அமைச்சர் ஜெயகுமார் கிண்டல்\nஇதுதான் உண்மையான ‘பிகில்’ வெற்றி: வைரலாகும் வீடியோ\nவிஜய் நடித்த பிகில் திரைப்படம் வெற்றியா தோல்வியா என்று ஒருபுறம் பட்டிமன்றம் நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு புறம் இந்த படத்தின் உண்மையான வெற்றி இதுதான் என விஜய் ரசிகர்கள் ஒரு வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்,.\nஇந்த வீடியோவில் ஆசிட் வீசியதால் முகம் பாதிக்கப்பட்ட ஒரு பெண், ‘ஒரு பெண் மீது ஆசிட் வீசிய நீயே தைரியமாக முகத்தை காண்பிக்கும்போது, நான் ஏன் முகத்தை மறைக்க வேண்டும்\nஇதேபோன்ற ஒரு காட்சி பிகில் திரைப்படத்தில் உண்டு என்பது படம் பார்த்தவர்களுக்கு தெரிந்து இருக்கும். ஆசிட் வீசப்பட்டதால் முகம் சிதைந்து போனவர்களுக்கு இந்த படம் கொடுக்கும் ஊக்க டானிக் இந்த வசனம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு படம் சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுவதே உண்மையான வெற்றி என்றால் பிகில் படமும் உண்மையான வெற்றியை பெற்றுள்ளது\nபிகில் டிக்கெட் கேட்ட ரசிகரிடம் ஹவுஸ்புல் என கூறி ஏமாற்றிய தியேட்டர் நிர்வாகம்\nடுவிட்டரின் ஹேஷ்டேக் டிரெண்ட் அறிவிப்பு: அஜித் ரசிகர்களின் புத்திசாலித்தனமான கேள்வி\nதளபதி 64 படத்தில் இணைந்த ’கில்லி’ நடிகர்\n குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்\nஇரண்டாவது டி20 போட்டி: மே.இ.தீவுகள் அபார வெற்றி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஇரட்டையர்களுக்கு நடந்த திருமணம்: முதலிரவில் பெண் மாறியதால் குழப்பம்\nஅவன் இந்நாட்டின் விரோதி: பா.ரஞ்சித் கூறுவது அமித்ஷாவையா\nடுவிட்டரின் ஹேஷ்டேக் டிரெண்ட் அறிவிப்பு: அஜித் ரசிகர்களின் புத்திசாலித்தனமான கேள்வி\nகட்சி பதிவு செய்த பின்னரும் சுயேட்சையா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.estarspareparts.com/ta/synchronizer-ring/", "date_download": "2019-12-11T01:03:20Z", "digest": "sha1:OK7KJLBATMP5D2NMAPK5MV2IZDOIH55E", "length": 9518, "nlines": 248, "source_domain": "www.estarspareparts.com", "title": "சிங்க்ரோனைசர் ரிங் தொழிற்சாலை, சப்ளையர்கள் | சீனா ஒத்திசைப்பு ரிங் உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nஊடுருவு வாஷர் மற்றும் ஸ்லைடு சட்டசபை\nஆட்டோ ஸ்டாம்பிங் DIE பிலேட்\nDIE நடிப்பதற்கு இறக்க & கணினி பாகங்கள்\nவழிகாட்டி குழியுருளையைச் & பிலேட்\nபே preform பூஞ்சைக்காளான் பிலேட்\nPTFE சாய்க்காமல் பேட் உந்துதல் BEARING\nஆட்டோ ஸ்டாம்பிங் DIE பிலேட்\nDIE நடிப்பதற்கு இறக்க & கணினி பாகங்கள்\nவழிகாட்டி குழியுருளையைச் & பிலேட்\nபே preform பூஞ்சைக்காளான் பிலேட்\nPTFE சாய்க்காமல் பேட் உந்துதல் BEARING\nCFB03 தொடர் (உடனடியாக செயலாற்றுவதற்காகவும் தாங்கு உருளைகள்)\nCFB05 தொடர் (திட மசகு தாங்கி)\nCFB05 தொடர் (திட மசகு த��ங்கி)\nCFB06 தொடர் (எஸ்டி & புதிய தயாரிப்புகள்)\nCFB06 தொடர் (எஸ்டி & புதிய தயாரிப்புகள்)\nCFB08 தொடர் (திட மசகு தாங்கு உருளைகள்)\nCFB09 தொடர் (வெண்கலம் ரோலிங் தாங்கு உருளைகள்)\nஆட்டோ ஸ்டாம்பிங் DIE BUHSING\nஆட்டோ ஸ்டாம்பிங் DIE பிலேட்\nபே preform பூஞ்சைக்காளான் பிலேட்\nPTFE சாய்க்காமல் பேட் உந்துதல் BEARING\nதானியங்கி மின்மாற்றிகளை ஷெல் 7\nமுக்கோணப் கூம்பு சிங்க்ரோனைசர் ரிங்\nஉள்ள-பற்கள் மற்றும் அவுட்-கூம்பு சிங்க்ரோனைசர் ரிங்\nஇரட்டை கூம்பு சிங்க்ரோனைசர் ரிங்\nமுகவரி: 9th மீது ஜேஜியாங் Jiashan Weitang தொழிற்சாலை பார்க் Changsheng சாலை\nமுட்டு தாங்கு உருளைகள் வழக்கமாக சுய lubrica உள்ளன ...\nஎண்ணெய் இலவச தாங்கி பண்புகள்\nமுட்டு தாங்கு உருளைகள் கவனம் செலுத்த வேண்டும் ...\nகட்டுமான சர்வதேச கண்காட்சி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisiragukalrk.com/2017_03_02_archive.html", "date_download": "2019-12-11T02:06:08Z", "digest": "sha1:FPPSPOWZZLX4XZUR57TYVBHFBDH2Z6PU", "length": 75015, "nlines": 1820, "source_domain": "www.kalvisiragukalrk.com", "title": "கல்வி சிறகுகள் ஆர்கே: 03/02/17", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\n2018ல் இன்ஜினியரிங் நுழைவு தேர்வு\n'இன்ஜினியரிங் படிப்பில் சேர, 2018ல், பொது நுழைவு தேர்வு அறிமுகம் செய்யப்படும்' என, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில், பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், இன்ஜினியரிங், மருத்துவ படிப்புகளில் சேர, நுழைவு தேர்வு எழுத வேண்டியதில்லை. மருத்துவ படிப்பில் சேர, இந்த ஆண்டு முதல், 'நீட்' தேர்வு கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதற்கு தமிழக அரசின் சார்பில், விலக்கு கேட்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், 2018 - 19ம் கல்வி ஆண்டு முதல், நாடு முழுவதும், இன்ஜினியரிங் படிப்புக்கு, பொது நுழைவுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட உள்ளது.சென்னை வந்துள்ள, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவர் அனில் சகஸ்ரபுதே, இதுகுறித்து கூறியதாவது:மாநில அரசு கல்லுாரிகள், தனியார் கல்லுாரிகள், தனியார் பல்கலைகள் என, பல சேர்க்கை முறைகள் பின்பற்றப்படுகின்றன.அதனால், மாணவர்கள் பல்வேறு நுழைவு தேர்வுகளை எழுத வேண்டிஉள்ளது.இந்த நிலையை மாற்ற, இன்ஜினியரிங் படிப்பில், அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லுாரி, பல்கலைகளை இணைத்து, அவற்றில் சேர்வதற்கு, ஒருங்கிணைந்த நுழைவு தேர்வு நடத்த உள்ளோம்.\nஇதற்காக, மாநில அரசுகள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்து கேட்டுள்ளோம். வரும், 2018 - 19ம் கல்வி ஆண்டில், இந்தநுழைவு தேர்வு நடத்தப்படும்.அதேபோல், கல்லுாரிகளுக்கான கல்வி கட்டணத்தை வரைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.\nபள்ளி பாடத்திட்டங்களில் மாற்றம் : அடுத்த வாரம் அறிவிப்பு: அமைச்சர்\n'பள்ளி பாடத் திட்டங்களை மாற்றி அமைப்பது தொடர்பான அறிவிப்பு, ஒரு வாரத்தில் வெளியாகும்,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:அரசு பொதுத் தேர்வு எழுத உள்ள, மாணவ, மாணவியருக்கு வாழ்த்துகள்.\nமாணவர்கள்,நம்பிக்கையோடும், தளராத மனதோடும், தேர்வை எதிர்கொள்ள வேண்டும். கல்வியிலும், சமூக விழிப்புணர்ச்சியிலும், தமிழகம் முதல் மாநிலமாக வருவதற்கு, ஜெ., காட்டிய நல்வழியில், அரசு பாடுபடும்.பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவியர், எதிர்காலத்தில் என்ன படிக்கலாம் என்பதை அறிந்து கொள்ள, 'கேரியர் கைடன்ஸ் கவுன்சிலிங்' என்ற பெயரில், வழிகாட்டி நிகழ்ச்சி நடத்த உள்ளோம். இந்நிகழ்ச்சியில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், மேற்கொண்டு என்ன படிக்கலாம் என, ஆலோசனை வழங்கப்படும். 32 மாவட்டத் தலைநகரங்கள்; 124 நகராட்சிகள்; 385 ஊராட்சி ஒன்றியங்கள் என, 541 இடங்களில் வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படும்.\nதன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, இதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். நிகழ்ச்சிக்கு வரும் மாணவர்களுக்கு, உணவு, குடிநீர் வசதி செய்து தரப்படும். ஏப்., 6, 7 ஆகிய நாட்களில், ஏதேனும் ஒரு நாளில் நிகழ்ச்சி நடத்தப்படும்.மருத்துவம், பொறியியல், அறிவியல் பிரிவுகள் குறித்தும், போட்டித்தேர்வு குறித்தும், மாநில கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், ஆலோசனைகள் வழங்கப்படும்.அரசை பொறுத்தவரை, மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக, தமிழகம் திகழ வேண்டும் என்பதற்காக, ஜெ., ஆட்சியில் சிறப்பான முறையில், பல்வேறு திட்டங்களை அறிவித்தோம். தமிழகம், கல்வித் துறையில், இந்தியாவில் முதன் மாநிலமாக திகழ்வதற்காக, புதிய திட்டங்களை அறிவித்துள்ளோம்.பாடத்திட்டங்களை மாற்ற, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஒரு வாரத்திற்குள் அறிவிப்பு வெளிய��கும். தேர்வுத் துறையில் காலியிடங்களை நிரப்புவது குறித்து, பரிசீலனை செய்யப்படும்.மாணவ, மாணவியர் எதிர்காலத்திற்காக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கிறோம். ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பணியிடங்கள், நிதி நிலைக்கேற்ப நிரப்பப்படும்.\n‘நீட்’ தேர்வுக்கு 10 லட்சம் பேர் விண்ணப்பம்\n‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிவடைந்தது. நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ‘நீட்’ தேர் வுக்கு விண்ணப்பித்திருப்பதாக கூறப்படுகிறது.\nநாடுமுழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல் கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (‘நீட்’ - NEET) மூலமாக நடத்தப்படுகிறது. ‘நீட்’ தேர்வுக்கு மாணவர்கள் www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் சென்று ஜனவரி31-ம் தேதி முதல் மார்ச் 1-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தெரிவித் திருந்தது. அதன்படி ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது.\nஇதுதொடர்பாக சிபிஎஸ்இ அதி காரிகளிடம் கேட்டபோது, “கடந்த ஆண்டு ‘நீட்’ தேர்வுக்கு 8 லட்சத்து 2 ஆயிரத்து 594 பேர் விண் ணப்பித்திருந்தனர்.இந்த ஆண்டு வரும் மே 7-ல் நாடு முழுவதும் 1,500 இடங்களில் நடைபெறும் ‘நீட்’ தேர்வுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண் ணப்பித்திருப்பார்கள்என்று எதிர் பார்க்கப்படுகிறது. தமிழ், ஆங் கிலம், இந்தி உள்ளிட்ட 9 மொழிகளில் தேர்வு நடைபெறு கிறது” என்றார்.\nஐஐடி நுழைவுத் தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்க ‘அம்மா கல்வியகம்’ இணையதளம்: ஓ.பன்னீர்செல்வம் தொடங்கிவைத்தார்.\nபள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில், ‘அம்மா கல்வியகம்’ எனும் இலவச கல்வி இணையதளத்தை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தொடங்கி வைத்தார். விரைவில் ‘நீட்’ தேர்வுக் கான பயிற்சியும் இந்த கல்வி இணைய தளத்தில் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தார்.\nஅதிமுகவில் சசிகலா தலை மையை எதிர்த்து தனி அணியாக ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்டு வருகிறார். அவரது அணியில், அதிமுக தொழில்நுட்ப பிரிவு முன்னாள் செயலாளர் ஆஸ்பயர் சுவாமிநாதன் தற்போது பணியாற்றி வருகிறார். அவரது பிரிவி��ர் இந்த ‘அம்மா கல்வியகம்’ இணையதளத்தை உருவாக்கியுள்ளனர். ஓ.பன்னீர் செல்வத்தின் இல்லத்தில் இந்த இணையதள தொடக்க விழா நடந்தது. அப்போது, இணையதளம் தொடர்பாக ஆஸ்பயர் சுவாமிநாதன் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டு மார்ச் மாதம், அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம், இந்த திட்டம் தொடர்பாக விவரித்தேன். அப்போது அவர் நிதியமைச்சராக இருந்த ஓபிஎஸ்ஸிடம் அனுமதி பெறுமாறு கூறினார். அன்று முதல் ஓராண்டாக எடுக்கப்பட்ட முயற்சியின் இறுதியில் ‘அம்மா கல்வியகம்’ இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் எங்கிருந்தாலும் மடிக்கணினி மற்றும் இணைய இணைப்பு இருந்தால், அம்மா கல்வியகத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nதொடர்ந்து முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் பேசுகையில்,‘‘இந்த கல்வியகத்தில் ஐஐடியில் இணைவதற்கான நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கூடுதலாக 10 மதிப்பெண்கள் பெறும் பயிற்சி, டிஎன்பிஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் தொடர்பான பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. 10 லட்சம் பேர் ஒன்றாக இணையதளத்தில் நுழைந்தாலும் தாங்கும் அளவுக்கு இதன் சர்வர் திறன் வாய்ந்ததாக அமைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.இதையடுத்து, ‘அம்மா கல்வியகம்’ இணையதளத்தை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.\nஅப்போதுஅவர் பேசிய தாவது:ஜெயலலிதா ஆட்சி காலத்தில், மாநிலத்தின் சொந்த வருமானமான ரூ. 86 ஆயிரம் கோடியில் ரூ.27 ஆயிரம் கோடியை உயர்கல்வி, பள்ளிக் கல்விக்கு ஒதுக்கினார். இதன் மூலம், ஏழை மாணவர்களுக்காக 16 வகை யான உபகரணங்கள், மடிக்கணினி உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்கினார். அவர் ஆட்சியில் 53 கல்வி நிறுவனங்கள் நிறுவப்பட்டன. ஐஐடி நிறுவன நுழைவுத்தேர்வில் தமிழகத் தில் உள்ள மெட்ரிக், மாநில கல்வித் திட்டங்களில் கேள்விகள் கேட்கப்படுவதில்லை. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில்தான் கேள்விகள் கேட்கப்படுகின்றன. கிராமப்புற மாணவர்கள் நகர்ப்புறத்தில் லட்சக் கணக்கில் செலவு செய்து பயிற்சி பெறும் நிலை உள்ளது. இந்த கல்வியகத்தின் மூலம் அந்த பயிற்சியை இலவசமாக பெற முடியும். தொடர்ந்து ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சியும் இந்த கல்வியகத்தின் மூலம் வழங்க உள்ளோம். கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்���ு திறன் மேம்பாட்டு பயிற்சியும் இலவசமாக வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nமாணவர்கள், ‘www.amma kalviyagam.in’ என்ற இணையதள முகவரியில் இந்த கல்வியகத்தின் பயனைப் பெறலாம்.\nTNTET - 2017 : சென்னையில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் இடங்கள்\nஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு சென்னையில் விண்ணப்பங்கள் வழங்கப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1, தாள் 2 ஆகிய முறையே ஏப்ரல் 29, 30 ஆகிய நாள்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது\n. இதற்கான விண்ணப்பங்கள் சென்னை மாவட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலரால் தெரிவிக்கப்பட்டுள்ள கீழ்க்காணும் மையங்களில் மார்ச் 6 முதல் 22-ஆம் தேதி வரை காலை 9 முதல் மாலை 5 வரை விநியோகிக்கப்படும். ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் மையங்களின் விவரங்களைக் காணலாம்.ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ.50 ஆகும். ஒரு நபருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும். இரு தேர்வுகளை எழுத விரும்புவோர் தனித்தனியான விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ப.மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.\nவிண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும் இடங்கள்:-\n1. அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, எண் 9, காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி.\n2. அரசு மதரஸா ஐ அசாம் மேல்நிலைப்பள்ளி, எண்.779, அண்ணா சாலை.\n3. பி.டி.லி. செங்கல்வராய நாயக்கர் மேல்நிலைப்பள்ளி, எண். 5, ஜெனரல் காலின்ஸ் சாலை, சூளை.\n4. தொன்பாஸ்கோ மேல்நிலை ப்பள்ளி, எண். 31, வேப்பேரி நெடுஞ்சாலை,வேப்பேரி.\n5. மலையாள வித்யாலயம் உயர்நிலைப்பள்ளி, எண்.52, வெங்கிடதிரி தெரு, குயப்பேட்டை, புரசைவாக்கம்.\n6. டி.டி.வி. மேல்நிலைப்பள்ளி, எண்.97, மின்ட் தெரு, சௌகார்பேட்டை.\n7. பச்சையப்பா கல்லூரி மேல்நிலைப்பள்ளி, எண். 187, என்.எஸ்.சி. போஸ் சாலை, பிராட்வே.\n8. சென்னை உயர்நிலைப் பள்ளி, எண். 109, எல்டாம்ஸ் சாலை, தேனாம்பேட்டை.\n9. சென்னை உயர்நிலைப் பள்ளி, எண்.76, 2-ஆவது தெரு, காமராஜ் அவென்யு, அடையாறு.\n10. கேசரி மேல்நிலைப்பள்ளி, எண்.8, தியாகராயா சாலை, தியாகராய நகர்.\n11. அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி, எண்.152, உஸ்மான் சாலை, தியாகராய நகர்.\n12. காவேரி உயர்நிலைப்பள்ளி, எண்.5, பாரதியார் தெரு, சாலிகிராமம்.\n13. சென்னை உயர்நிலைப் பள்ளி, எண்.53, மேற்கு ஆற்றுச்சாலை, சிந்தாதிரிப்பேட்டை.\n14. அரசு உயர்நிலைப்பள்ளி, தெற்கு ஜெகன்னாத நகர், வில்லிவாக்கம்.\n15. கணபதி ஐயர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி, எண்.28, காரன் ஸ்மித் சாலை, கோபாலபுரம்.\n16. சென்னை உயர்நிலைப்பள்ளி, எண். 21, சோமையா ராஜா தெரு, அகரம்.\n17. ஸ்ரீ சம்பாலால் பகாரியா ஜெயின் மேல்நிலைப்பள்ளி, எண்.200, பேப்பர் மில்ஸ் சாலை, பெரம்பூர்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கீழ்க்காணும் மையங்களில் மார்ச் 6 முதல் 23-ஆம் தேதி வரையுள்ள காலை9 முதல் மாலை 5 மணி வரை திரும்ப பெறப்படும். ஒரு மாவட்டத்தில் விண்ணப்பம் பெற்றிருந்தாலும் மற்றொரு மாவட்டத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பதை அளிக்கலாம்.\n* மாவட்ட கல்வி அலுவலகங்கள் (வட சென்னை, தென் சென்னை), டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், எழும்பூர்.\n* சிஎஸ்ஐ ராஜகோபால் மேல்நிலைப் பள்ளி, எண் 34, கிழக்குகல் மண்டபம் தெரு, ராயபுரம்.\n* மாவட்டக் கல்வி அலுவலகம், மத்திய சென்னை, சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி வளாகம்.\n'TET - 2017' தேர்வு விண்ணப்பம்: டி.ஆர்.பி., புதியகட்டுப்பாடு\n'ஆசிரியர் தகுதிக்கான டெட் தேர்வில், ஒருவருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும்' என, ஆசிரியர் தேர்வுவாரியமான டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.\nஇது குறித்து, டி.ஆர்.பி., தலைவர் காகர்லா உஷா வெளியிட்ட செய்திக்குறிப்பு:\n'டெட்' தேர்வின் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளுக்கு, ஏப்., 29, 30ல், தேர்வு நடக்கும். இதற்கான விண்ணப்பங்கள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டமையங்களில், மார்ச், 6 முதல், 22 காலை, 6:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், மார்ச், 23 மாலை, 5:00 மணிக்குள் பெறப்படும்.மையங்கள் குறித்த விபரங்கள், www.trb.tn.nic.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் வெளியாகும். விண்ணப்ப கட்டணமாக, 50 ரூபாய் வசூலிக்கப்படும். ஒருவருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும். ஒவ்வொரு தாள் தேர்வுக்கும், தனியாக விண்ணப்பம் பெற வேண்டும். ஒரு மாவட்டத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, எந்த மாவட்டத்தில் வேண்டுமானாலும், பூர்த்தி செய்து தரலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\nஉயர்கல்விக்கான அரசு ஆலோசனை முகாம்கள் 541 இடங்களில் நடத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்.\nதமிழக அரசு சார்பில் உயர்கல்விக்கான ஆலோசனை முகாம்கள்541 இடங்களில் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.\nஏப்ரல் 6 அல்லது 7 ஆகிய தேதியில் நடைபெறும் முகாமில் பங்கேற்கும் மாணவ-மாணவிகளுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் என்றும் அவர் கூறினார்.\nபள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு செவ்வாய்க்கிழமைஅளித்த பேட்டி:- பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் உயர்கல்வி பயில பல்வேறு தரப்பினரும் ஆலோசனை கருத்தரங்குகளை நடத்துகிறார்கள். ஆனால், இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் அத்தகைய ஆலோசனை முகாம்கள் அரசு சார்பிலேயே நடத்தப்பட உள்ளது.இதற்கான அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. நிகழ் கல்வியாண்டில் பயிலும் மாணவர்களுக்காக இந்த ஆலோசனை முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 32 மாவட்டத் தலைநகரங்கள், 124 நகராட்சிகள், 385 ஒன்றியங்கள் என 541 இடங்களில் ஆலோசனை முகாம்கள் நடத்தப்பட உள்ளன.இந்த முகாம்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தோர், தனியார்கள் ஒத்துழைப்புடன் அரசுப் பள்ளிகளிலேயே நடத்தப்படும். சிறப்பான மருத்துவர்கள், பொறியியல் வல்லுநர்கள், அறிவியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தோர் உயர்கல்விக்கான ஆலோசனைகளை வழங்குவர். அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வு தொடர்பாகவும் ஆலோசனைகள் கொடுக்கப்படும் என்றார் செங்கோட்டையன்.இதைத் தொடர்ந்து, நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் அளித்த பதில்கள்:-\nகேள்வி: பிளஸ் 2 வகுப்புக்கான புதிய வரைவு பாடத் திட்டத்துக்கு இதுவரை ஒப்புதல் அளிக்கப்படவில்லை. இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்குமா\nபதில்: புதிய பாடத் திட்டம் தொடர்பாக ஒரு வாரத்துக்குள் தமிழக அரசின் சார்பில் நல்ல முடிவுகள் வெளியிடப்படும்.\nகேள்வி: தனியார் பள்ளி கட்டண முறைப்படுத்தும் குழுவுக்கு இதுவரை தலைவர் நியமிக்கப்படவில்லையே\nபதில்: இதற்கான இறுதி முடிவுகள் துறை அளவில் எடுக்கப்பட்டுள்ளன. முதல்வரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு இறுதி அறிவிப்பு வெளியிடப்படும். ஓரிரு நாள்களில் இந்த அறிவிப்பு வெளியாகும்.\nகேள்வி: மருத்துவத்துக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வுக்கு தமிழகத்தில் தடை வருமா\nபதில்: பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த முதல்வர், இதுக��றித்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார். எனவே, இந்த விஷயத்தில் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.\nபிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம்.\nபிளஸ் 2 தேர்வு, இன்று துவங்கும் நிலையில், தனியார் பள்ளி தேர்வு மையங்களில் முறைகேட்டை தடுக்க, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. பிளஸ் 2 தேர்வு, இன்று தமிழகம், புதுவையில், 2,434 தேர்வு மையங்களில் நடக்கிறது.\nமார்ச், 31 வரை நடக்கும் இந்த தேர்வில், ஒன்பது லட்சத்து, 33 ஆயிரத்து, 631 பேர் பங்கேற்கின்றனர்.தேர்வில் முறைகேடு : களை தடுக்க, 4,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து தேர்வு மையங்களிலும், நிலையான பறக்கும் படையும் கண்காணிப்பு பணியில் இருக்கும். முக்கிய பாடத் தேர்வுகளில், அண்ணா பல்கலை பேராசிரியர் குழு ஆய்வு நடத்தும்.தேர்வு குறித்து அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு தனியார் பள்ளி தேர்வு மையத்தில், சில மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்து, தேர்வு எழுதினர். அவர்களுக்கு, ஆசிரியர்களே ஒரு மதிப்பெண் கேள்விக்கு, பதில் எழுதி கொடுத்ததை கண்டுபிடித்தோம். இதுகுறித்த வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இரு ஆண்டுகளுக்கு முன், கிருஷ்ணகிரி பள்ளி தேர்வு மையத்தில், ஆசிரியர்கள் மூலம், 'வாட்ஸ் ஆப்' வழியே கணித வினாத்தாள்வெளியானது.இது போன்ற தில்லுமுல்லுகள் நடக்காமல் இருக்க, தனியார்பள்ளி தேர்வு மையங்களை, தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.\nதனியார் பள்ளி தேர்வு மையங்களில், தாளாளர், தலைமை ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் என, அனைவரும் தேர்வு நாட்களில், காலை, 8:30 மணிக்கு மேல், பள்ளி வளாகத்தில் இருக்கக் கூடாது என, கண்டிப்பாக உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில், மொபைல் போன் மற்றும், 'வை - பை' பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.\nவாழ்க்கை வழிகாட்டுதல்: மாணவர்களுக்கு பயிற்சி முகாம்.\nவேலைவாய்ப்புத் துறை சார்பில், பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் தங்கிப் பயிலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வாழ்க்கை வழிகாட்டுதல் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறதுபிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிகளில் தங்கி பயில்வோருக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.\nதற்போது இந்த விடுதிகளில் தங்கி, பத்தாம் வக��ப்பு, பிளஸ் 2 மற்றும் கல்லூரிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு வாழ்க்கை வழிகாட்டுதல் பயிற்சி நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து, அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேலைவாய்ப்புத் துறை அதிகாரிகள், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அதிகாரிகள் ஆகியோர் நேரில் சென்று பயிற்சி அளித்து வருகின்றனர். இதில் மாணவ, மாணவியர்களுக்கு உயர் கல்வியில் சேருவது எப்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், எஸ்.எஸ்.சி. உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தயாராவது எப்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், எஸ்.எஸ்.சி. உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தயாராவது எப்படி என்பன உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் விளக்கமாக எடுத்துரைக்கின்றனர்.\nஆங்கிலப் பேச்சாற்றல், தனித்திறன் வளர்த்தல், வேலைவாய்ப்பு திறன் வளர்த்தல் தொடர்பான வழிகாட்டுதல் பயிற்சி ஏற்கெனவே அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை விடுதிக்கும் தலா ரூ.5 ஆயிரத்தை, வேலைவாய்ப்பு துறை மூலம் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.\nJio அறிவிப்பு : மார்ச் 31-க்குப் பிறகு புதிய பேக்குகள் \nரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின், இலவச சேவை வரும் மார்ச்31-ம் தேதியுடன் நிறைவடைகிறது.\nஇதற்குப் பிறகு, மற்ற நிறுவனங்கள் போல பணம் செலுத்திதான் ஜியோ சேவையை அனுபவிக்க முடியும். இதையடுத்து, ஜியோ நிறுவனம் தனது கட்டண சேவை பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது.\nஜியோ சிம் வைத்திருப்பவர்கள் 99 ரூபாய் கட்டணம் செலுத்தி 'ரிலையன்ஸ் ஜியோ ப்ரைம் சப்ஸ்கிரிப்ஷன்' செய்ய வேண்டும். இந்த சப்ஸ்கிரிப்ஷன் வேலிடிட்டி 2018-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை இருக்கும். இது தவிர, வேண்டிய மாதாந்திர பேக்குகளை பயன்படுத்தி ஜியோ சேவையை தொடரலாம்.\nதற்போது, 303 ரூபாய்க்கு ஜியோ வெளியிட்டுள்ள பேக்கிலேயே 28 நாட்களுக்கு இன்டர்நெட் முதல் அனைத்து சேவைகளும் அன்லிமிடெடில் கிடைக்கிறது. இந்த பேக்கின் மூலம் 1GB இன்டர்நெட் பயன்படுத்திய பிறகு, பேண்ட்வித் வேகம் குறைக்கப்படும். மேலும், விபரங்களை ஜியோ இணையதளத்தின் மூலம் அறியலாம்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.\nதி��ம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\nபிப்ரவரி 01 முதல் 29 வரை..\n2018ல் இன்ஜினியரிங் நுழைவு தேர்வு\nபள்ளி பாடத்திட்டங்களில் மாற்றம் : அடுத்த வாரம் அறி...\n‘நீட்’ தேர்வுக்கு 10 லட்சம் பேர் விண்ணப்பம்\nஐஐடி நுழைவுத் தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்க ‘அம்ம...\nTNTET - 2017 : சென்னையில் விண்ணப்பங்கள் விநியோகிக்...\n'TET - 2017' தேர்வு விண்ணப்பம்: டி.ஆர்.பி., புதியக...\nஉயர்கல்விக்கான அரசு ஆலோசனை முகாம்கள் 541 இடங்களில்...\nபிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம்.\nவாழ்க்கை வழிகாட்டுதல்: மாணவர்களுக்கு பயிற்சி முகாம...\nJio அறிவிப்பு : மார்ச் 31-க்குப் பிறகு புதிய பேக்க...\nபொதுத்தேர்வுகள் தொடக்கம்: இனி மின்தடை கிடையாது\nவிபத்தை குறைக்கும் வழிமுறை தனி மொபைல் 'ஆப்' அறிமுக...\nஓட்டுச்சாவடிகளை தயார் செய்ய தேர்தல் பிரிவினருக்கு ...\nதொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி\nபள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஏற்படப்போகும் விளைவுகள்- பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை.\nதமிழ்நாடு முழுவதும் SLAS TEST நடைபெறும் பள்ளிகளின் விவரம்\nபிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை\nஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்.\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n10 நாட்கள் பயிற்சி - ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/tag/natpe-thunai/", "date_download": "2019-12-11T01:03:10Z", "digest": "sha1:VCA4J62ES5OYYJDYENVPECUPXZAEDMR3", "length": 11985, "nlines": 113, "source_domain": "4tamilcinema.com", "title": "natpe thunai Archives - 4tamilcinema \\n", "raw_content": "\n‘டெடி’ படத்தின் சிறப்புகள் என்ன தெரியுமா \nரஜினி படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் – யார் ஜோடி \nதம்பி – ஜோதிகா, கார்த்தி திறமையானவர்கள் – ஜீத்து ஜோசப்\nநான் அவளை சந்தித்த போது, இயக்குனரின் நம்பிக்கை\nகாளிதாஸ் – பரபரக்க வைக்கும் சைபர் க்ரைம் த்ரில்லர்\nஆதித்ய வர்மா – புகைப்படங்கள்\nகஜா புயல் – ரஜினிகாந்த் வழங்கிய வீடுகள்… – புகைப்படங்கள்\nசிவா நடிக்க���ம் ‘சுமோ’ – டிரைலர்\nஜோதிகா, கார்த்தி நடிக்கும் ‘தம்பி’ – டிரைலர்\nதீர்ப்புகள் விற்கப்படும் – டீசர்\nமாஃபியா – டீசர் 2\nத்ரிஷா நடிக்கும் ராங்கி – டீசர் – 4 Tamil Cinema\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\nஆதித்ய வர்மா – விமர்சனம்\nமிக மிக அவசரம் – விமர்சனம்\nஆன்ட்ரியா நடிக்கும் ‘கா’ – படப்பிடிப்பில்…\nமழையில் நனைகிறேன் – விரைவில்…திரையில்…\nசீமான் நடிக்கும் ‘தவம்’ – நவம்பர் 8 திரையில்…\nபட்லர் பாலு – நவம்பர் 8 திரையில்…\nவிஜய் டிவியில் ‘டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ்’ நடன நிகழ்ச்சி\nவிஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ சமையல் நிகழ்ச்சி\nகோவையில் சூப்பர் சிங்கர் 7 இறுதிப் போட்டி\nகலைஞர் டிவி – தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்\nதி வால் – விஜய் டிவியில் உலகின் நம்பர் 1 கேம் ஷோ\nஎன் மகனுக்கு நான் ரசிகன் – லிடியன் தந்தை வர்ஷன்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nநட்பே துணை – விமர்சனம்\nவிளையாட்டை மையமாக வைத்து வரும் தமிழ்ப் படங்கள் மிகவும் குறைவு. அதிலும் ஹாக்கி விளையாட்டை மையமாக வைத்து தமிழ் சினிமாவில் முதன் முதலில் வைத்து வந்துள்ள படம்தான் ‘நட்பே துணை’. இந்தியாவில் விளையாட்டு என்றாலே அதில்...\nநட்பே துணை – திரைப்பட புகைப்படங்கள்\nஅவ்னி சினிமேக்ஸ் தயாரிப்பில், பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி இசையமைத்து கதாநாயகனாக நடிக்க, அனகா நாயகியாக நடிக்கும் படம் நட்பே துணை.\nபாண்டிச்சேரி இளைஞர்களுக்குப் பெருமை சேர்க்கும் ‘நட்பே துணை’\nஅவ்னி சினிமேக்ஸ் தயாரிப்பில், பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி இசையமைத்து கதாநாயகனாக நடிக்கும் ‘நட்பே துணை’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நாயகி அனகா, ஹரிஷ் உத்தமன்,...\nநட்பே துணை – டிரைலர் வெளியீடு புகைப்படங்கள்\nஅவ்னி சினிமேக்ஸ் தயாரிப்பில், பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி இசையமைத்து கதாநாயகனாக நடிக்க, அனகா நாயகியாக நட��க்கும் படம் நட்பே துணை.\n‘டெடி’ படத்தின் சிறப்புகள் என்ன தெரியுமா \nரஜினி படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் – யார் ஜோடி \nதம்பி – ஜோதிகா, கார்த்தி திறமையானவர்கள் – ஜீத்து ஜோசப்\nநான் அவளை சந்தித்த போது, இயக்குனரின் நம்பிக்கை\nசிவா நடிக்கும் ‘சுமோ’ – டிரைலர்\nவிஜய் டிவியில் ‘டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ்’ நடன நிகழ்ச்சி\nவிஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ சமையல் நிகழ்ச்சி\nதனுசு ராசி நேயர்களே – டீசர்\nசிவா நடிக்கும் ‘சுமோ’ – டிரைலர்\nஜோதிகா, கார்த்தி நடிக்கும் ‘தம்பி’ – டிரைலர்\nதீர்ப்புகள் விற்கப்படும் – டீசர்\nமாஃபியா – டீசர் 2\nத்ரிஷா நடிக்கும் ராங்கி – டீசர் – 4 Tamil Cinema\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/196106", "date_download": "2019-12-11T02:01:51Z", "digest": "sha1:K2CBB2SY4Z3XKRGN4YS3RT56MMNEKRPH", "length": 8144, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "எனக்கு அவர் தான் அப்பா! விவாகரத்து செய்தாலும் உருகும் பிரபல பிரித்தானியா கோடீஸ்வரரின் மகன் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎனக்கு அவர் தான் அப்பா விவாகரத்து செய்தாலும் உருகும் பிரபல பிரித்தானியா கோடீஸ்வரரின் மகன்\nபிரித்தானியாவில் மூன்று பிள்ளைகளும் தனக்கு பிறக்கவில்லை என கூறி முதல் மனைவியை விவாகரத்து செய்த தொழிலதிபரின் மூன்று பிள்ளைகளில் ஒருவரான ஜோயல் மிக உருக்கமாக பேசியுள்ளார்.\nபிர்த்தானியாவில் ரிச்சர்ட்மேசன் என்பவர் பல ஆண்டுகளாக தான் வளர்த்து வந்த 3 மகன்கள் தனக்கு பிறக்கவில்லை என்பதை கண்டறிந்தார்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த ரிச்சர்ட் தற்கொலைக்கு முயன்ற நிலையில், பின் அதிலிருந்து மீண்டு விவாகரத்து செய்து தனது முதல் மனைவியான கேட்டிக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்கினார்.\nதொடர்ந்து எமாலூயிஸ் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு வசித்துவரும் அவர், கடந்த வாரம் இந்நிகழ்வுகள் குறித்து அனைத்தையும் வெளியிட்டார்.\nஇது குறித்து அவரது முன்னாள் மனைவியான கேட்டியின் மகன் ஜோயல் தற்போது தனது உணர்வை வெளிப்படுத்தி உள்ளான்.\nஅவன் கூறியதாவது, என்னுடைய ”அ���்பா” ரிச்சர்ட் மேசன் தான். எனக்கு வேறு யாரும் அப்பா இல்லை. உண்மையான அப்பா என்று குறிப்பிடும் நபர் இன்னொருவர் இருக்கலாம் ஆனால் அது பற்றி நான் தெரிந்து கொள்ள விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளான்.\nமேலும் கடந்த மூன்று ஆண்டுகளாக என்னிடம் அப்பா பேசவில்லை. ஆனாலும் அவர் சிறந்தவர் என்றும் சிறந்த முன்மாதிரி என்றும் கூறியுள்ளான்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vijayabharatham.org/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-12-11T00:28:26Z", "digest": "sha1:US4ILN2HJK3YUXTQ4WRSY27YYOL5JA2U", "length": 6440, "nlines": 95, "source_domain": "vijayabharatham.org", "title": "பழைய ரூபாய் நோட்டுகளுடன் தவித்த இரு மூதாட்டிகளுக்கு முதியோர் உதவித்தொகை திருப்பூர் ஆட்சியர் ஆணை வழங்கினார் - விஜய பாரதம்", "raw_content": "\nபழைய ரூபாய் நோட்டுகளுடன் தவித்த இரு மூதாட்டிகளுக்கு முதியோர் உதவித்தொகை திருப்பூர் ஆட்சியர் ஆணை வழங்கினார்\nபழைய ரூபாய் நோட்டுகளுடன் தவித்த இரு மூதாட்டிகளுக்கு முதியோர் உதவித்தொகை திருப்பூர் ஆட்சியர் ஆணை வழங்கினார்\nபழைய ரூபாய் நோட்டுகளுடன் தவித்த மூதாட்டிகளுக்கு முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான உத்தரவை ஒரே நாளில் ஆட்சி யர் க.விஜயகார்த்திகேயன் வழங் கினார்.\nதிருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பூமலூர் கிராமத்தைச் சேர்ந்த சகோதரிகளான பழனிசாமி ரங்கம்மாள்(82), காளிமுத்து ரங் கம்மாள்(78) ஆகியோர் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளாக தாங்கள் சேமித்து வைத்திருந்த ரூ.46 ஆயிரத்தை மாற்ற முடி யாமல் தவித்துவருவது குறித்து ஊடகங்களில் செய்தி வெளி யானது.\nஇதுதொடர்பாக வரு வாய்த்துறையினர் விசாரித்து ஆட்சியருக்கு நேற்று முன்தினம் அறிக்கை அனுப்பினர்.\nஇதையடுத்து, இரு மூதாட்டி களையும் பல்லடம் வட்டாட்சியர் சிவசுப்பிரமணியம், பூமலூர் கிராம நிர்வாக அலுவலர் மா.கோபி ஆகியோர் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று காலை அழைத்து வந்தனர்.\nஇருவருக்கும் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவை ஆட்சியர�� வழங்கினார்.\nஇதுதொடர்பாக ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் செய்தி யாளர்களிடம் கூறும்போது, ‘அவர் கள் பணத்தை இனி மாற்ற இய லாது. இருவருக்கும், சிறப் பான மருத்துவ சிகிச்சை தொடர்ந்து அளிக்க பெருந்துறை மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு, பரிந்துரை கடிதம் அளித் துள்ளோம்’ என்றார்.\nTags: ஆட்சியர், உதவித்தொகை, திருப்பூர், பழைய ரூபாய் நோட்டுகள்\nஅயோத்தி வழக்கு வழக்குரைஞா் கே.பராசரனுக்கு பாராட்டு விழா\nகி.வீரமணியை தொடர்ந்து, வைரமுத்துவை துரத்தியடித்த மலேசிய இந்துக்கள்\nஇந்த வார சிறப்பு (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}