diff --git "a/data_multi/ta/2019-47_ta_all_1422.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-47_ta_all_1422.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-47_ta_all_1422.json.gz.jsonl" @@ -0,0 +1,352 @@ +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A/", "date_download": "2019-11-21T20:52:12Z", "digest": "sha1:VNIUHHLS74MSZJY4OTLRC23GUPRSDXCH", "length": 15975, "nlines": 97, "source_domain": "athavannews.com", "title": "யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது தாக்குதல் – 35 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை | Athavan News", "raw_content": "\nசிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் நாடு திரும்பவுள்ளனர்\n2021இல் நடக்கப்போகும் ரஜினி சொன்ன அதிசயம் இதுதான்- முதல்வர் பழனிசாமி\n2021 தேர்தலில் தமிழக மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள் – ரஜினிகாந்த்\nபுர்கினோ பசோவில் துப்பாக்கிச் சண்டை – 18 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களைத் தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nயாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது தாக்குதல் – 35 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை\nயாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது தாக்குதல் – 35 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை\nயாழ்ப்பாணம் நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பாக 35 சந்தேகநபர்களுக்கு எதிராக 5 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றிலேயே இவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nசட்டவிரோத கூட்டம் கூடியமை, நீதி அமைச்சுக்குச் சொந்தமான நீதிமன்றச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, சிறைச்சாலைக்குச் சொந்தமான சொத்துக்கு சேதம் விளைத்தமை உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுக்களின் கீழ் இவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.\nஇதனடிப்படையில் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள சந்தேகநபர்களை எதிர்வரும் 28ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் நீதிமன்றில் சந்தேகநபர்களுக்கு குற்றப்பத்திரிகை வழங்கப்படவுள்ளன.\n2015ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.\nபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலைக்கு நீதிகேட்டு யாழ்ப்பாணம் நகரில் முன்னெடுக்கப்பட்ட பேரணியில் பங்கேற்றவர்கள், அந்த வழக்கின் பிரதான சூத்திரதாரி எனக் குறிப்பிடப்பட்ட சுவிஸ்குமாரை யாழ்ப்பாணம் நீதிமன்றுக்குள் வைத்துள்ளதாகத் தெரிவித்து நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீது கல்லெறித் தாக்குதல் நடத்தினர்.\nஇதனையடுத்து நீதிமன்ற வளாகத்தைச் சூழ கலவரம் ஏற்பட்டதால் பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து கண்ணீர்ப் புகைத் தாக்குதல் நடத்தியதோடு நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.\nஅவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு கட்டம் கட்டமாக பிணையில் விடுவிக்கப்பட்டனர்.\nஅவர்களில் 72 பேருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வந்தது.\nஅதில் 35 பேருக்கு எதிராக நீதிமன்றக் கட்டடம் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் சிறைச்சாலை வாகனத்தைத் தாக்கியமை ஆகிய குற்றச்சாட்டின் கீழும் ஏனையோருக்கு எதிராக பொலிஸ் உத்தியோகத்தரைத் தாக்கியமை, யாழ்.நகரில் பொலிஸ் காவலரணைத் தாக்கி சேதப்படுத்தியமை மற்றும் சிறைச்சாலை மீது கல் எறிந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.\nநீதிமன்றக் கட்டடத் தொகுதியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. எனினும் அந்த வழக்கை முடிவுறுத்துவதில் பொலிஸார் அக்கறையின்றி இழுத்தடிக்கின்றனர்.\nஎனவே பொலிஸார், சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று சந்தேகநபர்களுக்கு எதிரான குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்யவேண்டும்.\nஅதுவரை சந்தேகநபர்கள் மன்றில் முன்னிலையாகத் தேவையில்லை. மீளவும் அழைப்புக் கட்டளை வரும்போது, மன்றில் முன்னிலையாக வேண்டுமென 2018ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன் உத்தரவிட்டார்.\nஇந்த நிலையில், வழக்குக் கோவை சட்டமா அதிபர் திணைக்களத்தால் பெறப்பட்டு குற்றச்சாட்டுக்களை சாட்சிகள், சான்றாதாரங்கள் ஊடாக நிருபிக்கக்கூடிய சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் நாடு திரும்பவுள்ளனர்\nஐ.எஸ் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்த வடகிழக்கு சிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் சொந்த நாட்டி\n2021இல் நடக்கப்போகும் ரஜினி சொன்ன அதிசயம் இதுதான்- முதல்வர் பழனிசாமி\n2021இல் அ.தி.மு.க. ���ரசு மலரும் என்பதே நடிகர் ரஜினிகாந்த் சொன்ன அதிசயம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச\n2021 தேர்தலில் தமிழக மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள் – ரஜினிகாந்த்\nஎதிர்வரும் 2021ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் 100 சதவீதம் அதிசயத்தையும் அற்புதத்தையும் நிகழ்த்துவா\nபுர்கினோ பசோவில் துப்பாக்கிச் சண்டை – 18 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nபுர்கினோ பசோவில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் 18 ஜிகாதிகள் உயிரிழந்துள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு பல\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களைத் தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nஅரசியல் விளம்பரதாரர்களை அவர்களின் அரசியல் விருப்பங்களின் அடிப்படையில் பார்வையாளர்களைக் குறிவைப்பதை த\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சந்தேகநபர்கள் 63பேரின் விளக்கமறியல் நீடிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌபீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 63ப\nமட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் கீழுள்ள மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம்\nமன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு\nமன்னார் பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்திற்கு 12 பேர் எதிராக வாக்களித்த நிலையி\nயாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் – சபை நடவடிக்கை ஒத்திவைப்பு\nயாழ். மாநகர சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முதலாம் வாசிப்பு இடம்பெற்றுள்ளது. யாழ். மா\nஎதிர்க் கட்சித் தலைவரை சபாநாயகர் தீர்மானிக்க முடியாது – கரு ஜயசூரிய\nஎதிர்க் கட்சித் தலைவர் யார் என்பதை நாடாளுமன்றத்தில் சபாநாயகரால் தீர்மானிக்க முடியாது என சபாநாயகர் கர\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களை தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சந்தேகநபர்கள் 63பேரின் விளக்கமறியல் நீடிப்பு\nமட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு\nமன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு\nயாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் – சபை நடவடிக்கை ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/70826/news/70826.html", "date_download": "2019-11-21T22:34:22Z", "digest": "sha1:RG3IE3VPWA2Z57D7TI3UKKKHEUY3FSIW", "length": 6475, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆஸியில் இலங்கையர் தீக்குளிப்பு; குடும்பத்தார்க்கு விசா மறுப்பு : நிதர்சனம்", "raw_content": "\nஆஸியில் இலங்கையர் தீக்குளிப்பு; குடும்பத்தார்க்கு விசா மறுப்பு\nஅவுஸ்திரேலியாவில் உயிரிழந்த இலங்கைத் தமிழரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்கு அவரது குடும்பத்தினருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.\nஅவுஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழரான லியோர்சின் சீமான்பிள்ளை (வயது – 29), தனக்கு நிரந்தர அடைக்கலம் கேட்டிருந்தார்.\nஆனால், அவருக்கு தற்காலிக விசா வழங்கிய அவுஸ்திரேலியா அரசு, வேலை செய்ய உரிமம் வழங்கியது.\nஇதற்கிடையே தன்னை இலங்கைக்கு நாடு கடத்திவிடுவார்களோ என்ற பயத்தில் இருந்த சீமான்பிள்ளை கடந்த சில தினங்களுக்கு முன் தீக்குளித்து இறந்தார்.\nஅவரது இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக விசா கேட்டு இந்தியாவில் உள்ள அவரது குடும்பத்தினர் விண்ணப்பித்தனர். ஆனால், அவுஸ்திரேலிய அரசு விசா வழங்க மறுத்துவிட்டது.\nகுடும்பத்தினர் யாரும் இல்லாமலேயே அதிகாரிகள் முன்னிலையில், நாளை கீலாகில் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.\nஇந்தியாவுக்கோ அல்லது இலங்கைக்கோ உடலை அனுப்ப விரும்புவதாக அவுஸ்திரேலிய குடியேற்றத்துறை அமைச்சர் தெரிவித்தார்.\nஆனால், இறுதிச்சடங்கை குறிவைத்து தாக்குதல் நடக்கலாம் என்ற பயத்தில் உள்ள அவரது குடும்பத்தினர் உடலை கொண்டு வர மறுத்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.\nநைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nபார்த்தோரை ஒருநிமிடம் உறைய வைத்த இயற்க்கை நிகழ்வுகள்\nஒருநிமிடம் உறையவைக்கும் வெறித்தனமான இயற்கை இடங்கள் \nஅறிவியலால் கூட விளக்கமுடியாத 8 இயற்கை மர்மங்கள்\nஅதிக உடலுறவு சில சமயம் தீடீர் மரணத்தை ஏற்படுத்தும்..\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nஐ.எஸ் அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த வாலிபர் கைது \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/71026/news/71026.html", "date_download": "2019-11-21T22:39:03Z", "digest": "sha1:B26UF4JB3A24GMYYAJC3AURJN5FKEOSY", "length": 6272, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "சவூதியிலிருந்து மலேஷியா நோக்கிச் சென்ற விமானத்தில் பெண் மரணம் : நிதர்சனம்", "raw_content": "\nசவூதியிலிருந்து மலேஷியா நோக்கிச் சென்ற விமானத்தில் பெண் மரணம்\nசவூதி அரேபியாவிலிருந்து மலேஷியா நோக்கி சென்றுகொண்டிருந்த விமானத்தில் பெண்ணொருவர் உயிரிழந்ததால் அவ்விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் நேற்று இடம்பெற்றதாக மலேஷியாவின் பேர்னமா இணையத்தளம் தெரிவித்துள்ளது.\nசவூதி அரேபியாவின் பிளைனாஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான இவ்விமானம் சவூதி அரேபியாவில் உம்றா கடமைகளை நிறைவுசெய்துகொண்டு தாயகம் திரும்பும் யாத்திரிகர்கள் உட்பட சுமார் 350 ஏற்றிக்கொண்டு ஜெத்தா நகரிலிருந்து கோலாலம்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇவ்விமானம் இலங்கை வான்பரப்பில் சென்றுகொண்டிருந்தபோது 46 வயதான ஸலேஹா சல்லாஹ் எனும் பெண் சுவாசிப்பதற்கு சிரமப்பட்ட நிலையில், இவ்விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.\nஇவ்விமானத்தின் ஏனைய பயணிகள் 12 மணித்தியால தாமதத்தின்பின் கோலாலம்பூரை சென்றடைந்ததாகவும் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் றேஹார் ட்ரவல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஹடூன் அஹ்மு தெரிவித்துள்ளார்.\nநைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nபார்த்தோரை ஒருநிமிடம் உறைய வைத்த இயற்க்கை நிகழ்வுகள்\nஒருநிமிடம் உறையவைக்கும் வெறித்தனமான இயற்கை இடங்கள் \nஅறிவியலால் கூட விளக்கமுடியாத 8 இயற்கை மர்மங்கள்\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nஅதிக உடலுறவு சில சமயம் தீடீர் மரணத்தை ஏற்படுத்தும்..\nஐ.எஸ் அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த வாலிபர் கைது \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/71042/news/71042.html", "date_download": "2019-11-21T22:32:18Z", "digest": "sha1:77XFA2ZJTT56QOVQYH5OX753DM5XX2BH", "length": 6166, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "ரெக்சியன் கொலை ; கமல் உள்ளிட்ட மூவருக்கும் மறியல் நீடிப்பு : நிதர்சனம்", "raw_content": "\nரெக்சியன் கொலை ; கமல் உள்ளிட்ட மூவருக்கும் மறியல் நீடிப்பு\nயாழ். நெடுந்தீவு பிரதேச சபைத்தலைவர் ரெக்சியன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கந்தசாமி கமலேந்திரன் உள்ளிட்ட மூவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வ���க்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.\nகொலை தொடர்பிலான வழக்கு நீதவான் நீதிமன்ற நீதிபதி லெனின்குமார் முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டபோதே குறித்த மூவரையும் யூலை மாதம் 8ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியல் காலத்தை நீடிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.\nகடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி நெடுந்தீவுப் பிரதேச சபைத் தலைவராக இருந்த ரெக்சியன் புங்குடுதீவில் உள்ள அவருடைய வீட்டில் வைத்து சூட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.\nஇக் கொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட விசேட குற்றத்தடுப்புப் பொலிஸார், சந்தேகத்தின் பேரில் முன்னாள் ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும்,\nவடமாகாண சபையின் எதிர்க்கட்சித்தலைவராகவும் இருந்த கந்தசாமி கமலேந்திரன் , றெக்சியன் மனைவி அனிதா மற்றும் முச்சக்கர வண்டி சாரதி ஆகிய மூவரையும் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nநைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nபார்த்தோரை ஒருநிமிடம் உறைய வைத்த இயற்க்கை நிகழ்வுகள்\nஒருநிமிடம் உறையவைக்கும் வெறித்தனமான இயற்கை இடங்கள் \nஅறிவியலால் கூட விளக்கமுடியாத 8 இயற்கை மர்மங்கள்\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nஅதிக உடலுறவு சில சமயம் தீடீர் மரணத்தை ஏற்படுத்தும்..\nஐ.எஸ் அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த வாலிபர் கைது \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/71069/news/71069.html", "date_download": "2019-11-21T22:33:18Z", "digest": "sha1:OWMAXXFD3WGZMO6PQ2S7J2CLTXLVZNYV", "length": 5915, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "என்னைப் போல், ஃபிட்டான ஹீரோயின் சவுத்தில் இல்லை -பூனம் தாக்கு : நிதர்சனம்", "raw_content": "\nஎன்னைப் போல், ஃபிட்டான ஹீரோயின் சவுத்தில் இல்லை -பூனம் தாக்கு\nஎன்னைப் போல் ஃபிட்டான ஹீரோயின் தமிழ் உள்ளிட்ட சவுத் சினிமாவில் யாரும் இல்லை என்றார் பூனம் பாண்டே. பாலிவுட் ஹீரோயின் பூனம் பாண்டே. சமீபத்தில் கன்னட படமொன்றில் குத்து பாடல் ஆடுவதற்காக பெங்களூர் வந்தார்.\nஅப்போது அவர் கூறியதாவது: இதுபோல் குத்தாட்டத்தை இதற்கு முன் நான் ஆடியதில்லை. நீச்சல் உடை அழகி என்றுதான் என்னை எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்த குத்தாட்டம் ரொம்பவே வித்தியாசமாக இருக்கிறது. இந்த ஆட்டத்தால் என்னுடைய கால்கள் இன்னும் வலிக்கின்றன.\nசிறு வ��து முதலே தமிழ், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்தியாவிலிருந்து வெளியாகும் டப்பிங் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். பாடல்களும், சண்டை காட்சிகளும் விரும்பி பார்ப்பேன். குறிப்பாக ஹீரோயின்களின் சுறுசுறுப்பு மீது தனி மரியாதை உண்டு.\nஎன்னைப் போல் அவர்கள் ஆட்டம் ஆடுவதற்கு ஃபிட்டான உடல் தகுதி இல்லாமல் இருக்கலாம் ஆனால் அவர்கள் ரொம்பவே எனர்ஜியாக ஆடுகிறார்கள். என்னுடைய செக்ஸியான தோற்றத்தை ரசிகர்கள் ரசிக்கிறார்கள்.\nநைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nபார்த்தோரை ஒருநிமிடம் உறைய வைத்த இயற்க்கை நிகழ்வுகள்\nஒருநிமிடம் உறையவைக்கும் வெறித்தனமான இயற்கை இடங்கள் \nஅறிவியலால் கூட விளக்கமுடியாத 8 இயற்கை மர்மங்கள்\nஅதிக உடலுறவு சில சமயம் தீடீர் மரணத்தை ஏற்படுத்தும்..\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nஐ.எஸ் அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த வாலிபர் கைது \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/71077/news/71077.html", "date_download": "2019-11-21T22:36:02Z", "digest": "sha1:CVD4ZGURCLL352KYFMIUBYJMWZ57YVUJ", "length": 4754, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "இலங்கை விசாரணை: மூவரின் பெயர்களை வெளியிட்டது ஐ.நா : நிதர்சனம்", "raw_content": "\nஇலங்கை விசாரணை: மூவரின் பெயர்களை வெளியிட்டது ஐ.நா\nஇறுதி யுத்தத்தின் போது, இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவில் அங்கம் வகிக்கும் மூவரின் பெயர்களை ஐ.நா வெளியிட்டுள்ளது.\nபின்லாந்து நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மார்டி அதிசாரி, நியுஸிலாந்தின் முன்னாள் ஆளுநரும் நீதிபதியுமான சில்வியா கார்ட்ரைட் மற்றும் பாகிஸ்தானின் தலைமை நீதிமன்றத்தின் முன்னாள் தலைவரான அஸ்மா ஜஹாங்கீர் ஆகியோரின் பெயர்களை ஐ.நா அறிவித்துள்ளது.\nநைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nபார்த்தோரை ஒருநிமிடம் உறைய வைத்த இயற்க்கை நிகழ்வுகள்\nஒருநிமிடம் உறையவைக்கும் வெறித்தனமான இயற்கை இடங்கள் \nஅறிவியலால் கூட விளக்கமுடியாத 8 இயற்கை மர்மங்கள்\nஅதிக உடலுறவு சில சமயம் தீடீர் மரணத்தை ஏற்படுத்தும்..\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nஐ.எஸ் அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த வாலிபர் கைது \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/17764-bjp-to-form-goa-government-manohar-parrikar-as-chief-minister.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-11-21T21:08:45Z", "digest": "sha1:E5B2QLGHX7SDJ3TBB7QSYS5TJHI2UQ4X", "length": 10828, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பெரும்பான்மையை நிரூபிக்க மனோகர் பாரிக்கருக்கு உத்தரவு | BJP To Form Goa Government, Manohar Parrikar As Chief Minister", "raw_content": "\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு\nஎங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான் - பிரியங்கா காந்தி\nமக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nமறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.\n2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி\nபெரும்பான்மையை நிரூபிக்க மனோகர் பாரிக்கருக்கு உத்தரவு\nகோவாவில் சிறிய கட்சிகளின் ஆதரவுடன் மனோகர் பாரிக்கர் தலைமையில், பாரதிய ஜனதா ஆட்சியமைக்கிறது.\nமகாராஷ்ட்ர கோமன்டக் கட்சி, கோவா முன்னணி கட்சி மற்றும் சுயேச்சைகள் ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து கோவாவில் ஆட்சியைத் தக்க வைக்கும் பாரதிய ஜனதாவின் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. பாரதிய ஜனதா மற்றும் ஆதரவு தரும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் கோவா ஆளுநரைச் சந்தித்த மனோகர் பாரிக்கர், ஆட்சியமைக்க உரிமை கோரினார். அதனை ஏற்று, ஆட்சியமைக்குமாறு மனோகர் பாரிக்கரை கேட்டுக் கொண்டுள்ள ஆளுநர், 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.\nகோவா சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா 13 இடங்களையும், மகாராஷ்ட்ர கோமன்டக் கட்சி 3 இடங்களையும், கோவா முன்னணிக் கட்சி 3 இடங்களையும் பெற்றுள்ளன. இவை தவிர சுயேச்சைகள் 2 பேர் ஆதரவு தெரிவித்ததை அடுத்து பாரதிய ஜனதாவுக்கு 21 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளது. இதேபோல், மணிப்பூரிலும் தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியமைக்க பாரதிய ஜனதா உரிமை கோரியுள்ளது. 60 உறுப்பினர்களைக் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவையில் தமக்கு 32 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், மணிப்பூரில் 28 இடங்களில் வென்று தனிப்பெரும் ‌கட்சியாக உருவெடுத்துள்ள காங்கிரசும் ‌ஆட்சியமைக்க கோரியுள்ளது.\nநாகை மீனவர்கள் 7வது நாளாக வேலைநிறுத்தம்\nஹோலிக்கு வாழ்த்து சொன்ன ஹாலிவுட் நடிகை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்கள் கட்டணத்தை திரும்பப் பெறலாம்: அதிமுக\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் ஏன் - தமிழக அரசு விளக்கம்\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் : பாஜக கடும் எதிர்ப்பு\nமேயருக்கு மறைமுக தேர்தல் - பயப்படுகிறதா அதிமுக திடீர் முடிவின் பின்னணி என்ன \n“டிச.13க்குள் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை வெளியிடுக” - உச்சநீதிமன்றம்\n“புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம்”-கோத்தபய ராஜபக்ச\nதேர்தலில் பின்னடைவு: கட்சி பதவியிலிருந்து விலகினார் சஜித் பிரேமதாச\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச முன்னிலை\nஇலங்கை அதிபர் தேர்தல் - நாளை நள்ளிரவு 12 மணிக்கு முடிவுகள் வெளியாகும்\n - அதிமுகவில் புதிய கலகமா\nபெண் குழந்தையை விற்று ஆண் குழந்தைக்கு தங்கச் செயின் வாங்கிய தந்தை\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் - ஒருநாள், டி20 இந்திய அணி அறிவிப்பு\nகுழந்தை கடத்தல் புகாரும்... நித்தியானந்தா பதிலும்..\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநாகை மீனவர்கள் 7வது நாளாக வேலைநிறுத்தம்\nஹோலிக்கு வாழ்த்து சொன்ன ஹாலிவுட் நடிகை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-21T20:48:44Z", "digest": "sha1:5DGHTYBP47T7QJW6JFW5457LTZFVGCLP", "length": 4581, "nlines": 21, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஒட்டுமொத்தப் போர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஒட்டுமொத்தப் போர் (Total war) என்பது ஒரு போரியல் கோட்பாடு. போரில் ஈடுபடும் ஒரு தரப்பு எதிரியை அழிக்க தனது அனைத்து வகை வளங்கள் மொத்ததையும் முடிவிலாப் போர் புரிவதற்காகப் பயன்படுத்துவது ஒட்டுமொத்த போர் எனப்படுகிறது. வரலாற்றில் பல நூற்றாண்டுகளாக ஒட்டுமொத்த போர் நடவடிக்கைகள் நடைமுறையில் இருந்தாலும் 19ம் நூற்றாண்டின் மத்தியில் தான் போர் கோட்பாட்டாளர்களும் வரலாற்றளர்களும் இக்கோட்பாட்டை தனித்துவ போர்முறையாக வரையறுத்தனர். இக்கோட்பாட்டின் எதிர்மறை வரையறுக்கப்பட்ட போர் (limited war) எனப்படுகிறது.\nஒட்டுமொத்த போர் முறையில் ஈடுபடும் தரப்பில் குடிசார் மற்றும் படைத்துறை வளங்களுக்கிடையேயான வேறுபாடு மறைந்து போகின்றது. ஒரு நாட்டின் அனைத்து வளங்களும் - மாந்தர், தொழில் உற்பத்தி, அறிவு, படை, இயற்கை வளங்கள், போக்குவரத்து என அனைத்தும் போர் முயற்சிக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. 19ம் நூற்றாண்டு போர்க் கோட்பாட்டாளர் வோன் கிளாசுவிட்சின் “போரைப் பற்றி” (On war) நூலில் இக்கோட்பாடு பற்றி முதன்முதலாக விரிவாக அலசப்பட்டது. ஆனால் ஒட்டுமொத்த போர் என்ற சொற்றொடர் 1936ல் ஜெர்மானிய தளபதி எரிக் லுடன்டார்ஃபின் முதலாம் உலகப் போர் நினைவுகளின் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/how-to/2018/4-effective-ways-to-get-rid-of-dark-circles-under-eyes-021938.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-21T21:27:19Z", "digest": "sha1:UG6L2JKXBKU6AUDU2HTMGHVRDOFEO3DJ", "length": 29843, "nlines": 202, "source_domain": "tamil.boldsky.com", "title": "இப்படி உங்க கண்ணுக்கு கீழயும் கருவளையம் இருக்கா?... இந்த 5 பொருள வெச்சு அத காலி பண்ணலாம்... | Effective Ways To Get Rid of Dark Circles Under Eyes - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்�� உணவுகளை சாப்பிடுங்க...\n8 hrs ago இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\n9 hrs ago பாலியல் தொழில் பற்றி இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா\n9 hrs ago 2019 ஹாலிவுட் பியூட்டி விருது விழாவிற்கு மூர்க்கத்தனமான உடையில் வந்து அதிர்ச்சி அளித்த கிம்\n11 hrs ago இன்று உலக ஹலோ தினம் : காதலுக்கு மரியாதை செய்த அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல்\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTechnology சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇப்படி உங்க கண்ணுக்கு கீழயும் கருவளையம் இருக்கா... இந்த 5 பொருள வெச்சு அத காலி பண்ணலாம்...\nமுகம் மனதின் கண்ணாடி, மற்றும் கண்கள் பேசமலேயே இதய இரகசியங்களை சொல்லும். - செயிண்ட் ஜெரோம். முகம் மனதின் படம், கண்கள் அதன் மொழிபெயர்ப்பாளர் - மார்கஸ் டூலியஸ் சிசரோ\nமேற்கூறிய இரண்டு வாக்கியங்களும் கண்களின் முக்கியத்துவத்தை கூறுகின்றன. சமீப காலங்களில், நாம் பார்க்கும் நபர் பற்றி ஏழு நொடிகளில் கணிக்கப்படும் போது, நமக்கு இளம் மற்றும் ஆரோக்கியமான தோற்றத்தை பராமரிக்க வேண்டியது அவசியம் மற்றும் கட்டாயமாக மாறிவிட்டது.\nஉங்கள் கண்கள் கீழ், கரு வளையத்துடன் நீங்கள் ஒரு ஒரு நிகழ்ச்சிக்கு செல்வதை கற்பனை செய்து பாருங்கள். ஒன்று நீங்கள் ஒரு இனிமையான உரையாடலை செய்ய இயலாது அல்லது பலரும் உங்களை தவிர்க்கலாம் அல்லது நீங்கள் அதை எவ்வாறு குணப்படுத்த வேண்டும் என்பதற்கான குறிப்புகள் அனைவராலும் கூறப்படுவதை பார்க்க முடியும்.\nஇந்த கட்டுரையில் கண்கள் கீழ் உள்ள கரு வளையங்களில் இருந்து வீட்டு வைத்தியம��� மூலம் நிவாரண பெற முடியும் மூலம் என்ற எளிய முறைகளை காணலாம்.\nஇந்த எளிய வியாதிக்கு முக்கிய காரணங்கள் மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள் (பெண்களில் மாதவிடாய் சுழற்சி, மாதவிடாய் அல்லது கர்ப்பம்), தூக்கமின்மை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, பரம்பரை மரபணுக்கள் மற்றும் பல. இதை சரியான நேரத்தில் கவனித்து சிகிச்சையளிக்கப்படாவிட்டால், உங்கள் முகத்தில் ஒரு மந்தமான தோற்றத்தை தோற்றுவிக்கும் மற்றும் இது \"கண் பைகள்\" போன்ற இரண்டாம் நிலை சுகாதார சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்பதையும் கவனிக்க வேண்டும்.\nஇந்த கட்டுரையில், நம் வாசகர்களுக்கு கண்களுக்கு கீழ் கரு வளையங்கள் உருவாவதைத் தவிர்ப்பதற்கு நான்கு முக்கிய எளிய வழிகளை பட்டியலிடுகிறோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆரம்ப கட்டங்களில், கண்கள் கீழே இருக்கும் தோல் சாம்பல் நிறமாக மாறும் மற்றும் நீங்கள் எரிச்சல் மற்றும் கண் வலி உண்டாகும்.\nபாரம்பரியம் காரணமாக, இந்த நோய் வயதானவுடன் மோசமடைகிறது. தோல் மெல்லியதாகிவிடும், கொழுப்பு (தோலழற்சி) இழக்கப்படும். காலப்போக்கில், தோல் கீழே இரத்த நாளங்கள் வெளிப்படும்.\nகண் பகுதியில் உள்ள கரு வளையங்கள் உருவாக்கும் முக்கிய காரணிகள் அதிகப்படியான குடி, புகை பிடித்தல், சுற்றுப்புற மாசுபாடு மற்றும் ஒவ்வாமை.\nஇது குளிரூட்டும் தன்மையை கொண்டது மற்றும் தோல் மென்மையாக்கும் மருத்துவ கூறுகளைக் கொண்டுள்ளது. கூடுதல் நன்மைகள் இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து, கண் வீக்கத்தை குறைக்கும்.\n1. ஒரு வெள்ளரி எடுத்து சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.\n2. குளிர்சாதன பெட்டியில் இரண்டு மணி நேரம் துண்டுகளை வைக்கவும்.\n3. பத்து பதினைந்து நிமிடங்கள் கண்கலாய் சுற்றி துண்டுகளை வைக்கவும். பிறகு மிதமான சூடான நீரில் கழுவவும்.\nநீங்கள் எதிர்பார்க்கும் முடிவுகளை கிடைக்கும் வரை செயல்முறையை தொடரவும்.\nஇதில் மிக அதிக அளவு வைட்டமின் கே மற்றும் வைட்டமின் சி கொண்டுள்ளது. மேலும் இதில் உள்ள சிலிக்கா ஆரோக்கியமான தோல் மற்றும் கொலாஜன் உருவாக்க உதவும். வெள்ளரிக்காயில் உள்ள அஸ்கார்பிக் அமிலம் கண்களில் நீர் தேக்கத்தை குறைக்கிறது. இது குக்குர்பிடிசின்கள் மற்றும் குக்குமேரின் போன்ற பைட்டோ- நியூட்ரின்களையும் கொண்டுள்ள���ு.\nதேயிலை மருத்துவ குணங்கள் நன்கு அறியப்பட்டவை.\n1. இரண்டு பச்சை தேயிலை பைகள் எடுத்து அவற்றை ஒரு கப் தண்ணீரில் கலக்கவும்.\n2. தேநீர் பைகள் குளிர்ந்த உடன், முப்பது நிமிடங்களுக்கு குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.\n3. திருப்திகரமான முடிவுகள் வரும் வரை கண்களின் மேல் தேநீர் பைகள் வைக்கவும். ஒரு நாளைக்கு ஒரு முறை இரண்டு முறை நடைமுறையைத் தொடரலாம், காலையில் மற்றும் படுக்கைக்குப் போகும் முன்.\nபச்சை தேயிலை டானின்கள் (பாலிபினால்கள்) நிறைந்தவை இவை தொழில் உள்ள கெட்ட திசுக்களை குறைக்கும். இந்த மருத்துவ பொருள் தொழில் உள்ள கருமை தன்மை மற்றும் வீக்கத்தை குறைகின்றன. மற்றொரு முக்கியமான பொருளான Epicatechin (EC), அவை உடலில் உள்ள நச்சு தன்மையை குறைக்கும்.\nஇது கண்கள் கீழ் எளிதாக செய்ய கூடிய இயற்கை வைத்தியம். பாதாம் எண்ணெய் கண்களின் கீழே பூசி தோலை மென்மையாக ஆக்க முடியும்.\n1. நீங்கள் ஆட்காட்டி மற்றும் சுட்டிக்காட்டு விரல் இரண்டிலும் இரண்டு துளி பாதாம் எண்ணெய்யை எடுத்துக்கொள்ளவும்.\n2. படுக்கைக்குச் செல்லும் முன் மெதுவாக கண்கள் கீழ் பகுதிகளில் மசாஜ் செய்யவும்.\nபடுக்கைக்குச் செல்லும் முன் இந்த நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்.\nபாதாம் எண்ணெய் கனிமங்கள் மற்றும் வைட்டமின் நிறைந்த ஆதாரங்கள் உள்ளன. இது மென்மையான தோலை உண்டாக்கி மற்றும் புத்துணர்ச்சியடையா வைப்பதோடு தேவையான ஈரப்பதத்தை தருகிறது, இதனால் தோலுக்கு ஒளி சேர்கிறது. வெள்ளரிக்காயைப் போலவே, பாதாம் எண்ணெய், வைட்டமின் கே வளமான வளங்களை கொண்டுள்ளது.\nபாதாம் எண்ணெய் ஒவ்வாமை உண்டு என்றல் கண்களில் எண்ணெய் படுவதை தவிர்க்கவும்.\nஒவ்வொரு வீட்டு சமையலறையிலிருந்தும் பயனுள்ள வீட்டு வைத்தியம்.\n1. ஒரு தக்காளியை எடுத்து துண்டாக்கி பேஸ்ட் செய்து கொள்ளவும்\n2. அதில், எலுமிச்சை சாறு ஒரு அரை டீஸ்பூன், அதே அளவு மஞ்சள் பவுடர் மற்றும் இரண்டு தேக்கரண்டி கடலை மாவு சேர்க்க வேண்டும்.\n3. இந்த கலவையை கண்களை சுற்றி பூசவும் பதினைந்து நிமிடங்களுக்கு பிறகு வெது வெதுப்பான நீரில் கழுவவும்.\nஒரு மாதத்திற்கு நடைமுறை தொடரலாம், இது உங்கள் தோலை மென்மையாக்குவதுடன் கண்களை சுற்றி உள்ள வீக்கத்தை குறைக்கும்.\nஇந்த மருத்துவ கலவையில் உள்ள லிகோபீன் தோலை மிருதுவக்க உதவும். மற்ற சாதகமான சேர்மங்கள் சோலின், லுயூட்டீன், பீட்டா கரோட்டின் மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகும். தக்காளி உள்ள வைட்டமின் சி பழைய தோல் புத்துயிர் மற்றும் ஒரு ஆரோக்கியமான பளபளப்பு போன்றவற்றை தருகிறது. சருமத்தின் அமில அளவு (பி.ஹெச்) பராமரிக்கப்பட்டு, தோல் மிருதுவாக ஆக்கப்படுகிறது. தோல் எண்ணெய் அளவு குறைந்து, லைகோபீன் சூரிய ஒளியில் பாதுகாக்க உதவுகிறது.\nகண்களின் கீழ் கருப்பு வட்டங்களின் உருவாக்கத்தை எவ்வாறு தடுப்பது\nவாழ்க்கை பாணியில் எளிய மாற்றங்கள் இந்த வியாதிகளை தடுக்கும். இந்த பிரச்சனை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சிறிய அல்லது தற்காலிகமாக இருக்கும்.\nஒவ்வொரு நாளும் அதிக அளவு தூக்கம் இருக்க வேண்டும். அதிகப் படியான குறைபாட்டைக் குறைப்பதற்காக, கண் கண்ணாடி அணியலாம் இது சூரியன் கதிர்களில் இருந்து பாதுகாக்க உதவும். மதுபானம் புகைத்தல் ஆகியவற்றை நிறுத்துங்கள். காய்ச்சல் போன்ற ஒவ்வாமைகள், குறிப்பிட்ட பகுதிகளில் தோல் நிறமிழப்புக்கான ஒரு காரணியாகும்.\nக்ளுட்டன் சகிப்புத்தன்மை இல்லாமை மற்றும் அடைந்த மூக்கு இவை கூட கரு வளையங்களை ஏற்படுத்தும். தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க ஒரு தொழில்முறை மருத்துவரின் வழிகாட்டுதலை நாடுங்கள்.\nவைட்டமின்கள் நிறைந்த ஒரு சீரான ஊட்டச்சத்து உணவு சாப்பிடுங்கள். நிறைய தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள்.\nவைட்டமின் கே மற்றும் பி 12 இன் குறைபாடு காரணமாக கண்களில் இந்த பாதிப்பு உண்டாகலாம். உணவில் அதிக உப்பு இருந்தால், கவனமாக இருங்கள். அதிக உப்பு மிகுந்த அசாதாரணமான இடங்களில் தண்ணீரைத் தக்க வைக்கும், இது கண்களுக்குக் கீழே உண்டாகிறது.\nஒரே ஒரு கண், வீக்கம் மற்றும் நிறமாற்றம் என்றால் நிலை மிகவும் மோசமாகிவிடும், ஒரு தோல் மருத்துவரை நடுவது நல்லது. பொதுவாக கரு வளையம் பெரிய உடல் பாதிப்புகளை உண்டாக்காது. இதை சாதாரண வீட்டு வைத்தியம் அல்லது மேல்-எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை அளிக்கப்படலாம்.\nஹைப்பர்-பிக்மென்டேஷன் என்பது கரு வளையத்தின் காரணமாக இருந்தால், உங்களுக்கு ட்ரி-லுமா (கூறு - ஹைட்ரோகினோன்) என்ற கிரீம்கள் பரிந்துரைக்கப்படலாம். இரத்த நாளங்கள் வெளியில் தெரியும் நிலை எனில், கடுமையான துடிப்பு ஒளி சிகிச்சை வேண்டும். சில கிரீம்கள் கருப்பு நிற வட்டங்களை மென்மையாக்கலாம் அவற்றில் சில பெயர்கள்: RevaleSkin Eye Replenishing Cream, Olay Definity Eye Illuminator மற்றும் SkinCeuticals கண் ஜெல்.\nதோல் மெல்லியதாகி விட்டால், ஹைலூரோனிக் அமிலத்துடன் கூடிய உட்செலுத்தக்கூடிய மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. எனினும், விளைவுகள் தற்காலிகமாக இருக்கும். கொழுப்பு ஊசி அல்லது கொழுப்பு பரிமாற்றம் இந்த நிலையில் பரிந்துரைக்கப்படுகிறது. இது அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தப்பட வேண்டும் என்றால், பின்னர் கண்ணிமை அறுவை சிகிச்சை (blepharoplasty) தேவைப்படுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநரைமுடி பற்றி இதுவரை நீங்க கேட்ட இந்த கட்டுக்கதைகள நம்பாதீங்க...\nகல்யாணத்துக்கு பிறகு எப்படி இவ்ளோ ஹாட்டா இருக்கறது... இத செஞ்சாலே போதும்...\nசுமாரான கலரா இருக்கோம்னு கவலைப்படறீங்களா இந்த மேக்கப் போடுங்க... பளிச்னு தெரிவீங்க...\nநாள் முழுவதும் ஃபவுன்டேஷன் அழியாமல் இருக்க வேண்டுமா இப்படி யூஸ் பண்ணுங்க.\nசரும நிறத்தை அதிகரிக்கும் ஷீட் மாஸ்க் பற்றி தெரியுமா\nபாடி லோஷனை எப்படி பயன்படுத்தனுன்னு சில வழிமுறை இருக்கு அத ஃபாலோவ் பண்ணுங்க.\nமஞ்சள் உட்பொருளாகக் கொண்ட சோப்பை ஆண்கள் பயன்படுத்தலாமா\n எந்த முக அமைப்புக்கு எந்த தாடி சூட்டாகும்... இத பார்த்து செலக்ட் பண்ணுங்க...\nநைட் அவுட் போக எப்படி மேக்கப் போடறதுனு தெரியலயா இந்த டிப்ஸ்ல ஃபாலோ பண்ணுங்க...\nவேக்ஸிங் செய்வதற்கு முன்பு அது உங்கள் சருமத்திற்கு ஏற்றதானு கண்டு பிடிங்க\nமழைக்காலம் வந்துவிட்டாலே தலையில் அரிப்பு ஏற்படுகிறதா\nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகள் போகவே மாட்டேங்குதா\nAug 1, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nடயட்டே இல்லாமல் உங்கள் தொப்பையை குறைக்க உதவும் இயற்கை முறை...\nமார்டன் உடைகளில் மட்டுமல்ல புடவையிலும் செக்ஸியாக காட்சியளிக்கும் நயன்தாராவின் சில லுக்ஸ்\nஇந்த சாதாரண செயல்கள் உங்களின் உடலுறவில் கூடுதல் சுவாரஸ்யத்தை சேர்க்குமாம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/9139", "date_download": "2019-11-21T20:46:24Z", "digest": "sha1:DNGUNU6P2DFIUWR2F3GKDQYHD7RX6RXK", "length": 5526, "nlines": 126, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "அதர்வணபத்ர காளி 108 போற்றி - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome மந்திரங்கள் அதர்வணபத்ர காளி 108 போற்றி\nஅதர்வணபத்ர காளி 108 போற்றி\nPrevious articleமனதால் வழிபடுவது தியானம்….\nஓம் எனும் ஓங்கார ஓசையாய் அகில கோடி புவ��ம் மையமிட்டு சுழலுந் திருவடியே போற்றி\nஓம் மருவிய கருணை மலையே போற்றி ஓம்\nவீனஸ் கோளில் ஓசோன் மண்டலம்: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு\nபுவி வெப்பமும் நெருங்கி வரும் ஆபத்துகளும்\nஅடிகளார் ஒரு அவதார புருஷர்\nதேவே.. உனக்கென்ன நீ பரம்பொருள்\nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nஓம் வானில் கலப்பை வைத்தாய் போற்றி ஓம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/04/20020025/Thulikal.vpf", "date_download": "2019-11-21T22:37:29Z", "digest": "sha1:MU4SYJCFF7BZYF37ZLWFB3JQMKBOS5BT", "length": 12585, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thulikal || துளிகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஸ்காட்லாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் கான் டி லாங்.\n*சென்னையில் நடந்து வரும் ஜூனியர் லீக் சென்னை மண்டல கால்பந்து போட்டியில் (15 வயதுக்குட்பட்டோர்) நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி 4–1 என்ற கோல் கணக்கில் சென்னை சிட்டி எப்.சி. அணியை தோற்கடித்தது. சென்னையின் எப்.சி. அணியில் சூர்யா 2 கோலும், யுகன், சிவமணி தலா ஒரு கோலும் அடித்தனர். 4–வது ஆட்டத்தில் ஆடிய சென்னையின் எப்.சி. அணிக்கு இது 2–வது வெற்றியாகும்.\n*ஆசிய கிளப் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சீனத்தைபேயில் நடந்து வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் கஜகஸ்தானிடம் தோல்வி கண்ட சென்னை ஸ்பார்டன்ஸ் (இந்தியா) அணி நேற்று தாய்லாந்து கிளப்பை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சென்னை ஸ்பார்டன்ஸ் அணி 25–22, 23–25, 25–21, 23–21, 15–9 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றது.\n*ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் கான் டி லாங். மூளையில் ஏற்பட்ட கட்டிக்கு நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 38. ஸ்காட்லாந்து அணிக்காக 13 ஒரு நாள் போட்டிகளும், எட்டு 20 ஓவர் போட்டிகளும் ஆடியிருக்கிறார். 2017–ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அவர் 60 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியதுடன், முழு உறுப்பினர் அந்தஸ்து பெற்ற அணிக்கு எதிராக ஸ்காட்லாந்து அணி முதல் வெற்றி பெறவும் காரணமாக இருந்தார்.\n*ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆல்–ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நேற்று அளித்த பேட்டியில், ‘நாங்கள் எஞ்சிய அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இனி ஒவ்வொரு ஆட்டத்தையும் இறுதிப்போட்டி போல் பாவித்து விளையாட வேண்டும்’ என்றார்.\nதென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கடந்த 2 ஆண்டுகளாக இருந்த ஓட்டிஸ் கிப்சனின் (வெஸ்ட் இண்டீஸ்) ஒப்பந்தம் அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது.\n*நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய அணியை நாங்கள் வீழ்த்தினாலும் இந்திய ரசிகர்கள் எங்கள் மீது அதிக கோபமாக இருக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன்.\nமுறைகேடு எதிரொலியாக ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தை அந்த நாட்டு விளையாட்டுத்துறை இடை நீக்கம் செய்துள்ளது.\nகோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் ஜூன் 14–ந் தேதி தொடங்குகிறது.\nஇந்திய அணியில் இடம் பிடித்துள்ள தமிழக ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் நேற்று முன்தினம் பயிற்சியில் ஈடுபட்ட போது கலீல் அகமது வீசிய பந்து வலது கையில் தாக்கி காயம் அடைந்தார்.\n1. பால் தாக்கரேதான் மோடியை காப்பாற்றினார்; பாஜகவினர் நன்றி கெட்டவர்கள்- சிவசேனா ஆவேசம்\n2. ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ரியல் தலைவர் - ரஜினிகாந்த் பேச்சை விமர்சிக்கும் அ.தி.மு.க. நாளேடு\n3. எதிர்ப்பு கிளம்பியதால் மாநிலங்களவை காவலர்களுக்கு ராணுவ பாணி சீருடையில் மாற்றம்\n4. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை டிசம்பர் 13-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சமாதியில் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி\n1. துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை இளவேனில்\n2. பிங்க் நிற பந்து: மணிக்கட்டை அதிகம் பயன்படுத்தும் சுழற்பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை கணிப���பது கடினம் - ஹர்பஜன்சிங்\n3. உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீராங்கனைகள் ஏமாற்றம்\n4. சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளிலும் வாய்ப்பு வழங்க வேண்டும் - ஹர்பஜன்சிங் வலியுறுத்தல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/jun/29/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-3181797.html", "date_download": "2019-11-21T20:57:00Z", "digest": "sha1:GKIZ52K7PARBFFLNCK6JWMLXNM2PUKRB", "length": 19219, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கருவூலம்: தாத்ரா மற்றும் நகர் ஹவேலி- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி\nகருவூலம்: தாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nBy கே. பார்வதி, திருநெல்வேலி டவுன். | Published on : 11th July 2019 01:08 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nஇந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்திய அரசின் நேரடி நிர்வாகத்தில் உள்ள 7 ஒன்றிய பகுதிகளில் (UNION TERRITORY) தாத்ரா மற்றும்நகர் ஹவேலி ஒன்றியப் பகுதியும் ஒன்று. இதன் தலைநகரம் சில்வாசா நகரம்.\nஇந்த ஒன்றியப் பகுதி ஒன்றுடன் ஒன்று தொடர்பு இல்லாத இரண்டு தனித்தனி நிலப்பகுதியாக அமைந்துள்ளது. மொத்தம் 491 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது.\nநகர் ஹவேலி மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலத்திற்கு இடையே எல்லையில் ஏறக்குறைய ‘C' வடிவத்தில் சற்று பெரிய நிலப்பகுதியாக மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மேற்கு அடிவாரத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியில்தான் சில்வாசா நகரம் உள்ளது. நகர் ஹவேலி பகுதியில் உள்ள மாக்வேல் (MAGHVAL) என்ற கிராமம் குஜராத் மாநில அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது.\nதாத்ரா, 1 கி.மீ. தூரத்தில் வடமேற்குப் பகுதியில் குஜராத் மாநிலத்திற்குள் அமைந்துள்ளது.\nநகர் ஹவேலிக்கு ஊடாக பாய்ந்து தாத்ரா நகருக்கு தெற்காக எல்லையை ஒட்டிப் பாய்கிறது. சில்வாஸாவும் தாத்ராவும் தமன் கங்கா நதிக்கு வடக்குக் கரையில் அமைந்துள்ளது இந்நதி மேற்குத் தொடர்ச்சி மலை���ில் உற்பத்தியாகி, அரபிக் கடலில் சங்கமிக்கிறது. இதன் துணையாறுகளான வர்ணா, பிப்ரி, சாகர்டோன்ட் ஆகிய மூன்று நதிகளும் இப்பகுதியில் இதனுடன் கலக்கிறது. அதனால் இப்பகுதி வளமான வண்டல் மண் பிரதேசமாகவே உள்ளது.\nஇப்பிரதேசத்தின் தென் பகுதி மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாகிய சாயாத்ரி மலைகளால் சூழப்பட்டுள்ளது. இம்மலைப் பகுதி வடகிழக்குப் பகுதி வரை சூழ்ந்துள்ளது. அதனால் இந்த யூனியன் பிரதேசத்தின் 40 சதம் பகுதி வனப்பகுதியாகவே உள்ளது\n236 ச.கி.மீ. பரப்பளவு நிலம் விவசாய நிலமாக உள்ளது. உழைக்கும் மக்களில் 60 சதம் விவசாயத்திலேயே ஈடுபட்டுள்ளனர். நெல், கேழ்வரகு, கம்பு, கத்தரிக்காய், மாம்பழம் கொய்யா உள்ளிட்ட பல உணவுப் பொருட்கள் இங்கு விளைகின்றன. வனவளமும், விவசாயமும் முக்கியமான பொருளாதார ஆதாரமாக உள்ளன.\nசில்வாசா நகரத்தில் தொழிற்கூடங்களும், உற்பத்தித் தொழிற்சாலைகளும் நிறைந்து உள்ளது. இந்நகரம் அழகிய தோட்டங்களுக்கு பெயர் பெற்றது.\nஇப்பகுதியை ஆட்சி செய்த மராத்தியர்கள் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவும், முகலாயர்களுடனான எதிப்பை வலுப்படுத்தவும், எண்ணினார்கள். அதற்காக 1779 - இல் போர்ச்சுகீசியர்களுடன் நட்பு ரீதியிலான ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன்படி தாத்ரா மற்றும் நகர் ஹவேலி பகுதியில் உள்ள 72 கிராமங்களின் வரியை வசூல் செய்யும் உரிமையை போர்ச்சுகீசியருக்கு அளித்தனர். இது 1783 - ஆம் ஆண்டில் இருந்து நடைமுறைக்கு வந்தது. பின் வந்த காலத்தில் 1818 - இல் மராத்தியர்களின் பலம் குறைந்து நலிவடைந்தனர். அதனால் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி பகுதி முழுமையாக போர்ச்சுகீசியர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதாகவே மாறிவிட்டது.\nபோர்ச்சுகிசீயர்கள் இப்பகுதியின் வனவளத்தைக் கவர்வதில் ஆர்வம் காட்டினார்களே தவிர, நாட்டின், மற்றும் மக்களின் நலத்தில் ஆர்வம் காட்டவில்லை. அதனால் ஏற்பட்ட போராட்டங்களின் காரணமாக 1954 - இல் விடுதலை பெற்றது. விடுதலை பெற்ற போதும் சுதந்திர இந்தியாவுடன் இணையாமல் தனிப் பிரதேசமாகவே இருந்தது. 1961 - இல் தான் இந்தியாவுடன் இணைந்து இந்தியத் திருநாட்டின் ஒருங்கிணைந்த பகுதியானது\nசில்வாசாவிலுள்ள சுவாமி நாராயண் கோயில் கண்ணைக் கவரும் விதத்தில் அமைந்துள்ளது.\nபிந்த்ராபின் கோயில் எனப்பம் சிவன் கோயில் இங்கு பிரசித்தி பெற்றது இங்குள்ள மக்களால் இது தாடகேஸ்வரர் கோயில் என அழைக்கப்படுகிறது.\nமேலும் ஜலராம் கோயில், ஐயப்பன் கோயில், ஹனுமான் கோயில்களும் இங்கு பிரசித்தமானவை.\nஅவர் லேடி ஆஃப் பயடி சர்ச்\nசில்வாஸா - வசானா லயன் சஃபாரி\nசில்வாசாவில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலம் இது தலைநகரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த சஃபாரி, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி வனவிலங்கு சரணாலயத்தின் ஒரு பகுதியாகும். இங்கு புகழ் பெற்ற ஆசியச் சிங்கங்கள் உள்ளன.\nசில்வாஸாவில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்று. இப்பகுதியில் உள்ள பழங்குடி மக்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் புகைப்படங்களும், அவர்கள் பயன்படுத்திய வேட்டைக் கருவிகள், முகமூடிகள், இசைக்கருவிகள், சமையலறைப் பொருட்கள் உள்ளிட்ட பற்பல பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.\nசில்வாஸாவில் பல அழகிய பூங்காக்கள் உள்ளன. ஆனால் இது சற்று வித்தியாசமானதாக இந்திய ஜோதிடவியலின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபசுமையான வனப்பகுதியாக உள்ளது ஹிர்லா வான் கார்டன். பிரபலமான சுற்றுலாத்தலம் இது மனதிற்கு அமைதி தரும் வண்ணமயமான மலர்த்தோட்டங்களும் நீர்வீழ்ச்சிகளும் கொண்டது.\nஇப்பூங்கா ஒரு ஏரியைச் சுற்றி அமைந்துள்ளது. மரத்தாலான பாலங்கள், குடிசைகள், படகு சவாரி, கண்களைக் கவரும் அழகிய மலர்த்தோட்டம் என சற்று வித்தியாசமான இடம் கண்களைக் கவரும் சிறந்த பொழுதுபோக்குக்கு ஏற்ற இடம்\nசில்வாஸாவில் இருந்து 40 கி.மீ. தூரத்தில் உள்ளது. \"தமன் கங்கா' ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள \"மதுபன்' அணையினால் துத்னி நகரில் நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. இது நீர் விளையாட்டுக்கான பிரபலமான இடம்.\nஇவற்றை தவிரவும் இயற்கை எழில் கொஞ்சும் கான்வெல், வான் கங்கா ஏரி பூங்கா என பல அழகிய இடங்கள் உள்ளன.\nஇங்கு மராத்தி, குஜராத்தி, மொழிகளுடன் வட்டார மொழியான வார்லியும் பேசப்படுகிறது.\nஇந்த யூனியன் பிரதேசத்தில் பலவகைப்பட்ட பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். சுமார் 70 க்கும் மேற்பட்ட கிராமங்கள் இங்குள்ளன. ஒவ்வொரு இனத்திற்கும், அவர்களுக்கென்று தனித்தனியான மொழிகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், பழக்கவழக்கங்கள் ஆகியவை உள்ளன. இவர்கள் பேசும் மொழிகளுக்கு இன்று வரை எழுத்து வடிவம் இல்லை. இந்த யூனியன் பிரதேசத்தின் மொத்த மக்கள் தொகையில் 60 % இப்பழங்குடி மக்களே உள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Hellery", "date_download": "2019-11-21T21:52:16Z", "digest": "sha1:AIXVNFE32MCCXHUDJTPYG2W3UPG2XCIE", "length": 2747, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Hellery", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 1/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 2/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 2.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Hellery\nஇது உங்கள் பெயர் Hellery\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2015/mai/150507_south_p.shtml", "date_download": "2019-11-21T20:50:41Z", "digest": "sha1:4QE3CBSDRWZ2OTB5B33U6ZQGQMBDC7NM", "length": 21193, "nlines": 26, "source_domain": "www.wsws.org", "title": "தெற்காசியா, அமெரிக்காவின் “முன்னிலை” கொள்கை மற்றும் நிரந்தரப் புரட்சி முன்னோக்கு", "raw_content": "\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை\nதெ���்காசியா, அமெரிக்காவின் “முன்னிலை” கொள்கை மற்றும் நிரந்தரப் புரட்சி முன்னோக்கு\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் மே 3 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மே தின இணையவழி கூட்டத்திற்கு சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) பொதுச் செயலாளர் விஜே டயஸ் ஆற்றிய உரை\nதோழர்களே, நான் இலங்கையின் கொழும்பில் இருந்து பேசுகிறேன்.\nஉலகம் பூராவும் புவியரசியல் பகைமைகளதும் போர் அபாயங்களதும் வளர்ச்சியானது தெற்காசியாவில் மிகவும் கூர்மையான வடிவத்தை எடுத்துள்ளது. அமெரக்க ஏகாதிபத்தியமானது பூகோள மேலாதிக்கத்திற்கான அதன் குறிக்கோள்களையும் சீனாவை இராணுவ ரீதியில் சுற்றிவளைப்பதை இலக்காகக் கொண்ட அதன் “ஆசியாவில் முன்னிலை” கொள்கையையும் முன்னெடுக்கின்ற நிலையில், இந்த முழு பிராந்தியமும் இந்த கட்டுக்கடங்கா குழப்பத்தினுள் இழுபட்டுச் செல்கின்றது.\nதசாப்த காலத்திற்குப் பின்னர் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி கொழும்புக்கு விஜயம் செய்துள்ள நிலையில், இதன் விளைவுகள் இலங்கையில் மிகவும் கூர்மையாக வெளிப்பட்டுள்ளன. அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை “மறுசீரமைப்பதே” அவரது இலக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. வேறு வார்த்தைகளில் கூறினால், இது மூலோபாய முக்கியத்துவம் கொண்ட இந்தத் தீவை அமெரிக்க செயல் எல்லைக்குள் உறுதியாக இருத்துவதாகும்.\nவாஷிங்டன் ஏற்கனவே உறவுகளை “மறுசீரமைக்க” பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் சீனாவுடன் கொண்டிருந்த உறவுகளையிட்டு எரிச்சலடைந்த அமெரிக்கா, இராஜபக்ஷ தன் வழியை மாற்றிக்கொள்வதற்கு நெருக்குவதற்காக “மனித உரிமைகள்” பிரச்சாரம் ஒன்றை அடுத்தடுத்து முன்னெடுத்தது. அது தோல்விகண்ட நிலையில், வாஷிங்டன் ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் சிறசேனவை பதிலீடு செய்வதற்கான முயற்சிக்கு ஒத்துழைத்தது. இதில் கெர்ரி ஒரு நேரடியான வகிபாகம் ஆற்றினார். சிறிசேனவிடம் “ஆட்சி அமைதியாக கையளிக்கப்படுவதை” கான வெள்ளை மாளிகை விரும்புகிறது என அவர் தேர்தல் நடந்த அன்று இரவு இராஜபக்ஷவை தொடர்புகொண்டு எச்சரித்தார்.\nகடந்த மூன்று மாதங்களாக புதிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கொழும்புக்கு அடுத்தடுத்து வந்த உயர் மட்ட அமெரிக்க இராணுவ மற்றும் இராஜதந்திர அதிகாரிகளின் பயணத்தின் தொடர்ச்சியாகவே கெர்ரி இந்த வாரக் கடைசியில் இலங்கைக்கு வந்தார். சிறிசேன வாஷிங்டனின் தாளத்திற்கு முழுமையாக இயங்குகிறார், சீனாவுக்கு எதிரான எந்தவொரு மோதலின் போதும் அவர் தம்முடன் இருப்பார் என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதே கெர்ரியின் பணியாகும்.\nகொழும்பில் நடந்த ஆட்சி மாற்ற நடவடிக்கை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முழு ஈவிரக்கமின்மை பற்றிய ஒரு எச்சரிக்கையாகும். அது விளைவுகளையிட்டு முழு அலட்சியத்துடன் ஒட்டு மொத்த பிராந்தியத்தையும் ஸ்திரமற்றதாக்குகின்றது. பூகோள முதலாளித்துவத்தின் மோசமடைந்து வரும் வீழ்ச்சியினால் உந்தப்பட்டுள்ள அமெரிக்காவானது இராஜதந்திர சதிகள் மற்றும் ஆத்திரமூட்டல்கள், மற்றும் இராணுவ வழிமுறைகள் ஊடாகவும் தனது வரலற்று வீழ்ச்சியில் இருந்து தப்பிக்கொள்ள ஏக்கத்துடன் முயற்சிக்கின்றது.\nதெற்காசியாவில் வாஷிங்டனின் திட்டத்தின் மைய இலக்கு இந்தியாவுடனான அதன் மூலோபாய பங்காண்மையாகும். இது இந்து மேலாதிக்கவாத நரேந்திர மோடி பிரதமராக தேர்வு செய்யப்பட்டதுடன் ஆழமடைந்துள்ளது. குஜராத்தில் முஸ்லிம் விரோத படுகொலைகளில் அவர் ஆற்றிய மத்திய பங்கின் காரணமாக மோடி நாட்டுக்குள் நுழையாமல் அமெரிக்கா பல ஆண்டுகள் தடை விதித்திருந்தது. இப்போது அதே மோடி, வாஷிங்டனின் விருப்பத்துக்குரிய பங்காளியாகியுள்ளார். அவரது “மனித உரிமை சாதனைகள்” அலட்சியம் செய்யப்பட்டு அவருக்கு இராஜ மரியாதை வழங்கப்படுகின்றது.\nபரபரப்பான உத்தியோகபூர்வ கொடுக்கல் வாங்கல்களே விடயங்களை வெளிப்படுத்துகின்றன. ஒரு ஆண்டுக்குள், கெர்ரியும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் சக் ஹெகலும் புது டெல்லிக்குச் சென்றிருந்ததோடு மோடி வாஷிங்டனுக்குச் சென்றுவந்தார். முதல் முறையாக ஒரு அமெரிக்க ஜனாதிபதி, ஒபாமா, ஜனவரியில் இந்தியாவின் குடியரசு தினத்தில் கௌரவ விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். ரஷ்யா அன்றி, இப்போது அமெரிக்காவே இந்தியாவின் மிகப்பெரும் இராணுவ விநோயகத்தராக ஆகியுள்ளமை, இந்த நெருக்கமான இராணுவ ஒத்துழைப்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.\nஅமெரிக்காவின் ஆதரவு, இந்திய ஆளும் வர்க்கம் தமது பலத்தை எல்லா இடத்திலும் விரிவாக்குவதற்கு மட்ட��மே ஊக்கமளிக்கின்றது. மோடி ஏற்கனவே பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் எதிராக மிகவும் ஆத்திரமூட்டும் நிலைப்பாட்டை எடுத்துள்ளார். கடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஏற்கனவே மூன்று போர்களில் மோதிக்கொண்டுள்ளன என்பதை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். இந்தியாவும் சீனாவும் இரத்தம் தோய்ந்த எல்லைப் போரில் ஈடுபட்டன. இப்போது இந்த மூன்று நாடுகளும் அனு ஆயுதங்களைக் கொண்டுள்ளன.\nஒரு முன்னணி அமெரிக்க மூலோபாயவாதியான ஆன்டனி கோர்ட்ஸ்மன் முன்வைத்துள்ள ஒரு பயங்கரமான அறிக்கையில், தெற்காசியாவில் வெகுஜனங்களின் தலைவிதி தொடர்பான அமெரிக்காவின் அலட்சியம் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அனு ஆயுதப் போரில், பத்தாயிரக்கணக்கானவர்கள் அல்லது கோடிக்கணக்கானவர்கள் கோரமான முறையில் மரணமடைவார்கள் என அவர் முன்னறிவிக்கிறார். ஆனால் அமெரிக்காவின் எதிர்பார்ப்பை பொறுத்தளவில், இந்தப் போர் “தீர்க்கமான மூலோபாய விளைவுகளை நிச்சயம் கொண்டிருக்காது, ஆனால் நிச்சயமாக நன்மைகளைக் கொண்டிருக்கும்” என அவர் அறிவிக்கின்றார்.\nதசாப்தத்திற்கும் மேலான யுத்தம் மற்றும் இராணுவ ஆக்கிரமிப்பினால் அமெரிக்கா ஏற்கனவே ஆப்கானிஸ்தானை நாசமாக்கியுள்ளது. ஒபாமா ஆட்சிக்கு வந்த பின்னர், ஆப்கான், ஆப்பாக் (AfPak) யுத்தமாக ஆகியுள்ளது. சிஐஏ, பாகிஸ்தான் எல்லைப் பிரதேசங்களில் ஆளில்லா விமான ஏவுகணைகளை தொடர்ந்தும் பொழிந்து நூற்றுக் கணக்கான பொது மக்களை கொல்கின்றது. இது பாகிஸ்தான் அரசாங்கத்தின் நெருக்கடியை குவிப்பதோடு இந்தியாவுடன் மேலும் பதட்டங்களுக்கு எரியூட்டுகின்றது.\nஏகாதிபத்திய தலையீட்டில் இருந்து தெற்காசியாவில் எந்த மூலையும் தப்பவில்லை. 2004 சுனாமியை இலங்கையில் அமெரிக்க கடற்படையை நுழைப்பதற்காக வாஷிங்டன் பயன்படுத்திக் கொண்டது போலவே, நேபாளத்துக்குள் அமெரிக்க இராணுவத்தை அனுப்புவதற்கான ஒரு சாக்குப் போக்காக, அந்த நாட்டுக்குள் நடந்த அழிவுகரமான பூமி அதிர்ச்சியை பென்டகன் சுரண்டிக்கொள்கின்றது.\nமுதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்டு வரும் அழிவுக்கு, சோசலிச சர்வதேசியவாதத்துக்கான போராட்டத்துடன் பதிலளிப்பதற்காக உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்களுக்கு இன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலக��் குழு அழைப்பு விடுக்கின்றது. இதன் அர்த்தம், தெற்காசியாவில் தொழிலாள வர்க்கம், அனைத்து கட்சிகள், முதலாளித்துவத்தின் சகல பிரிவுகள் மற்றும் அவர்களின் ஸ்ராலினிச, தொழிற்சங்க, போலி இடது ஆதரவாளர்களையும் நிராகரிக்க வேண்டும். ஏகாதிபத்தியத்துக்கு முழுமையாக சேவை செய்வதன் மூலமும் உழைக்கும் மக்களின் தொழில் மற்றும் வாழ்க்கை நிலைமை மீதான தாக்குதலை உக்கிரமாக்குவதன் மூலமுமே ஆளும் வர்க்கங்கள் இதற்குப் பிரதிபலிக்கின்றன. தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை மழுங்கடிப்பதன் மூலம், அவர்கள் தேசியவாத, பிராந்தியவாத, மொழி மற்றும் மதவாத பிளவுகளை கிளறிவிட்டு தொழிலாளர்களை ஒருவருக்கு ஒருவர் எதிராக நிறுத்த முயற்சிக்கின்றனர்.\nஇதை தொழிலாள வர்க்கம் நிராகரிக்க வேண்டும். பின்தங்கிய நாடுகளில் உள்ள தேசிய முதலாளித்துவம், வெகுஜனங்களின் ஜனநாயக மற்றும் சமூக அபிலாஷைகளை இட்டு நிரப்ப முற்றிலும் இலாயக்கற்றது, என ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே லியோன் ட்ரொட்ஸ்கி தனது நிரந்தரப் புரட்சிக் தத்துவத்தில் விளக்கினார். இது மீண்டும் மீண்டும் இந்திய துணைக் கண்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் கசப்பான அனுபவங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nவிவசாயிகள் மற்றும் நகர்ப்புற வறியவர்களை அணிதிரட்டுவதன் மூலம் தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே போர் ஆபத்துக்கு முடிவுகட்டவும், ஜனநாயக உரிமைகளை உத்தரவாதப்படுத்தவும் மற்றும் மனித இனத்திற்கு கெளரவமான எதிர்காலத்தை வழங்கவும் முடியும். இது ஒரு சர்வதேச போராட்டமாகும். இதில் இந்தியாவில் உள்ள அரை பில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்களும் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கையிலும் உள்ள கோடிக்கணக்கானவர்களுமாக தெற்காசியாவில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் பங்குபற்ற வேண்டும். புரட்சிகர வேலைத் திட்டம் மற்றும் முன்னோக்கு, எல்லாவற்றுக்கும் மேலாக புரட்சிகரத் தலைமைத்துவமும் தீர்க்கமான பிரச்சினையாகும். இதை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே வழங்குகின்றது.\nவரவிருக்கும் புரட்சிகர போராட்டங்களுக்காக ஒவ்வொரு நாட்டிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவைக் கட்டியெழுப்பும் போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு நாம் தெற்காசியாவிலும் அமெரிக்கா மற்றும் ஏனைய ஏகாதிபத்திய மையங்கள் உட்பட உ���கம் பூராவும் உள்ள தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/four-thousand-paramilitaries-concentrate-in-ayodhya-as-supreme-court-verdict-clears/", "date_download": "2019-11-21T22:25:35Z", "digest": "sha1:SPLSE5FDOZ3KUS4ADBW63MJMQQFLRMKW", "length": 13735, "nlines": 62, "source_domain": "kumariexpress.com", "title": "சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் அயோத்தியில் 4 ஆயிரம் துணை ராணுவத்தினர் குவிப்புKanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News", "raw_content": "\nபிரசவத்திற்கு பின் ஊசியுடன் தையல்-பெண் உடல்நலம் பாதிப்பு\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 12-வது இடம்\nசபரிமலை கோவில் படி பூஜைக்கு 2036-ம் ஆண்டு வரை முன்பதிவு\nமக்கள் தொகை கணக்கெடுப்புக்காக மொபைல் செயலி உருவாக்கப்படும் – மத்திய அமைச்சர் தகவல்\nபிரான்சில் பரிதாபம்: கர்ப்பிணியை கடித்துக்கொன்ற வேட்டை நாய்கள்\nHome » இந்தியா செய்திகள் » சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் அயோத்தியில் 4 ஆயிரம் துணை ராணுவத்தினர் குவிப்பு\nசுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் அயோத்தியில் 4 ஆயிரம் துணை ராணுவத்தினர் குவிப்பு\nஉத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் ராமஜென்மபூமி, பாபர் மசூதி அமைந்திருந்ததாக கூறப்படுகிற சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தமானது என்பதில் இன்னும் இறுதி முடிவு வரவில்லை.\nஇது தொடர்பான வழக்கை விசாரித்து, இந்த நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்று 2010-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 30-ந் தேதி அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.\nஇந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 14 பேர் மேல்முறையீடு செய்தனர். 9 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மேல்முறையீட்டு வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 பேரை கொண்ட அரசியல் சாசன அமர்வு தொடர்ந்து 40 நாள் விசாரணை நடத்தி முடித்துள்ளது.\nஇந்த வழக்குகளின் விசாரணை கடந்த மாதம் 16-ந் தேதி முடிந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nதலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், வருகிற 17-ந் தேதி ஓய்வு பெறுகிறார். எனவே அதற்கு முன்பாக அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்த தீர்ப்பு, நாடு முழுவதும் பெருத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த தீர்ப்பினைத் தொடர்ந்து விரும்பத்தகாத விளைவுகள் நடந்து விடாதபடிக்கு பார்த்துக்கொள்வதில் மத்திய அரசு முனைப்பாக உள்ளது.\nஇந்த நிலையில் உத்தரபிரதேசத்துக்கு, குறிப்பாக அயோத்திக்கு பாதுகாப்பு பணிக்காக 4 ஆயிரம் துணை ராணுவ வீரர்களை மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது. மேலும் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் பொதுவான உத்தரவு ஒன்றை மத்திய அரசு அனுப்பி உள்ளது.\nஅந்த உத்தரவில், பதற்றமான எல்லா இடங்களிலும் போதுமான பாதுகாப்பு படையினரை அமர்த்த வேண்டும்; நாட்டில் எங்கும் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்காது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.\nஇந்த தீர்ப்பை எதிர்கொள்வதற்கு நாடு முழுவதும் இவ்வாறு தயாராகி வரும் நிலையில், சர்ச்சைக்குரிய நிலம் அமைந்திருக்கும் உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் கடந்த சில நாட்களாகவே பதற்றம் நிலவி வருகிறது. அங்கு ஏற்கனவே 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.\nதீர்ப்பு வெளியானதும் அயோத்தியில் எத்தகைய சூழல் நிலவுமோ என்ற அச்சம் மாவட்டம் முழுவதும் மக்களிடம் நிலவி வருகிறது. இதனால் சர்ச்சைக்குரிய நிலத்தின் அருகே வசித்து வரும் மக்கள், இப்போதே அத்தியாவசிய பொருட்களை வாங்கி சேகரிக்கும் நிலைக்கு வந்துள்ளனர்.\nமேலும் இந்த மாதம் நடத்த திட்டமிட்டிருக்கும் திருமணங்கள் போன்ற நிகழ்ச்சிகளை ரத்து செய்யவும் சிலர் திட்டமிட்டு உள்ளனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தை தொடர்ந்து நாடி வரும் அவர்கள், திருமண நிகழ்ச்சிகளை தள்ளி வைக்கட்டுமா\nஆனால் திட்டமிட்டபடி திருமணம் போன்ற விழாக் களை நடத்துமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக கலெக் டர் அனுஜ் குமார் ஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-\nஅயோத்தி வழக்கு தீர்ப்புக்குப்பின் மாவட்டத்தில் இயல்பு நிலை உறுதியாக பாதுகாக்கப்படும். எந்த நிலையிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். சட்டம், ஒழுங்கை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளை ஏற்கனவே தொடங்கி விட்டோம்.\nவதந்திகளை பரப்பவோ, பதற்றத்தை ஏற்படுத்தவோ கூடாது என மக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. ���ிருமணம் போன்ற தனியார் நிகழ்ச்சிகளை திட்டமிட்டபடியே நடத்துமாறு மக்களை அறிவுறுத்தி உள்ளோம். பள்ளிகள் மற்றும் அனைத்து நிறுவனங்களும் தீர்ப்புக்குப்பின்னரும் சுமுகமாக இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.\nஇவ்வாறு மாவட்ட நிர்வாகம் பல்வேறு அமைதி நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், அங்குள்ள மக்களிடையே ஒருவித பதற்றம் நிலவி வருவதாகவே அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nPrevious: ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரியில் டெங்குவிழிப்புணர்வு பேரணி\nNext: உத்தரபிரதேசத்தில் 8 தற்காலிக சிறைகள் அமைப்பு; அயோத்தி வழக்கின் தீர்ப்பை முன்னிட்டு நடவடிக்கை\nகுழித்துறை காலபைரவா் கோயிலில் 3,008 கிலோ மிளகாய் வத்தலால் யாகம்\nகுமரியில் ஹெலிகாப்டா் தளம் : ஆட்சியரிடம் மீனவா்கள் மனு\nதக்கலை அருகே ஓட்டுநா் தற்கொலை\nகுமரி மாவட்டத்தில் நடமாடும் கால்நடை ஆன்புலன்ஸ் சேவை\nஈத்தாமொழி அருகே அரசுப் பேருந்து சிறைபிடிப்பு\nநாகா்கோவிலில் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டுப் போட்டி\nகுமரியில் சாலை விபத்துகள்: ஒரே நாளில் 3 போ் பலி\nகணித ஆசிரியா் நியமனம் கோரி அருமனை அரசு நடுநிலைப் பள்ளியில் பெற்றோா் உள்ளிருப்புப் போராட்டம்\nஇந்திராணியால் கொல்லப்பட்டவர் மகள் ஷீனா போரா தான்: தடயவியல் அறிக்கையில் உறுதி\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 12-வது இடம்\nசபரிமலை கோவில் படி பூஜைக்கு 2036-ம் ஆண்டு வரை முன்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-21T21:48:00Z", "digest": "sha1:BUDHJO2HIT7GYCVUKNLOO77TBMI6HQNL", "length": 6382, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜனசங்கம் |", "raw_content": "\nகாஷ்மீர் அயோத்தி விவகாரங்களுக்கு தீர்வு கிடைக்காததற்கு காங்கிரஸ்தான் காரணம்\nபாஜக ஆட்சியில் சிறுபான்மையின மக்கள் பாதிக்கப் படுவதாக விமர்சனம் செய்வது தவறானது\n5 பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்க ஒப்புதல்\nமோடி என்ன செய்யப் போகிறார், என்ன திட்டமிடுகிறார் என்பதை யாராலும் கணிக்க முடியாது. ஆனால், ஒரே ஒருவரால் மட்டும், மோடி செய்யப் போகிறார் என்பதைச் சொல்லமுடியும். ஆம், மோடியின் மன சாட்சியாக இருக்கும் அமித்ஷா ......[Read More…]\nAugust,9,17, —\t—\tஅமித் ஷா, குஜராத், ஜனசங்கம், பி.ஜே.பி, புதிய இந்தியா, மோடி\nஎதையுமே கமிஷன் கண்ணோட்டத்துடனேயே பார் ...\nபிரான்ஸின் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து ரஃபேல் போர் விமானத்தை வாங்கிய ஒப்பந்தத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்துவிட்டதாக, ராகுல் காந்தி தொடர்ந்து கூறிவந்த பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.ஒரு பொய்யை திரும்ப திரும்ப ...\nகாஷ்மீர் அயோத்தி விவகாரங்களுக்கு தீர் ...\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேச� ...\nஎனக்கு மிகவும் உதவியாக உள்ள அக்குபிரஷ� ...\nதேசிய குடியுரிமை பதிவேடு நடவடிக்கை நி� ...\nஜம்மு-காஷ்மீர் அதிவேக ரயில் அமித் ஷா தொ ...\nஉலகமே ஒரேகுடும்பம் என நம்பும் இந்தியா\n5 ஆண்டுகளில் இந்தியாவின் மரியாதை அதிகர� ...\nஇந்தியாவின் தந்தை மோடி என்பதற்குப் பெ� ...\nஇவரை இந்தியர்கள் புரிந்து கொள்வது தான� ...\nஉடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை\nமஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nபூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, ...\nப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-june16", "date_download": "2019-11-21T22:02:31Z", "digest": "sha1:AFF46VVJCOPIRTNGB2EITFFABKVM4E4V", "length": 10464, "nlines": 213, "source_domain": "www.keetru.com", "title": "உங்கள் நூலகம் - ஜூன் 2016", "raw_content": "\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nகன்னியாகுமரி மாவட்டம் - அரசியல் சமூக வரலாறு\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nபாவாடை நாடா அளவு காதல்\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு உங்கள் நூலக��் - ஜூன் 2016-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஉங்கள் நூலகம் ஜூன் 2016 இதழ் pdf வடிவில்... எழுத்தாளர்: உங்கள் நூலகம்\nஅய்ராவதம் மகாதேவன் (2014) - தொடக்காலத் தமிழ்க் கல்வெட்டுக்கள் எழுத்தாளர்: ஆ.சிவசுப்பிரமணியன்\nஅறிவியல் தமிழ் இதழ்களால் தமிழ் வளர்ச்சியுற்று இருக்கிறதா\nஆதிநிலத்தின் கலக விதை எழுத்தாளர்: இரா.காமராசு\nஅம்பேத்கரும் தேசியவாதமும் எழுத்தாளர்: டி.ராஜா\nமார்க்சிய வரலாற்றாசிரியர் டாக்டர் கே.என்.பணிக்கர் தரும் சில அபாய அறிகுறிகள் எழுத்தாளர்: ஏ.எம்.சாலன்\nகாவக்காரனைக் காவு வாங்கிய கன்னிமாரு : கன்னிமார் கதையும் அந்தக் கதை சொல்லும் வரலாறும் எழுத்தாளர்: அ.பாஸ்கரன்\nஓர் இலக்கியவாதியின் யாத்திரை அனுபவங்கள் எழுத்தாளர்: செ.கிருத்திகா\nசிங்காரவேலரின் தீர்க்கதரிசனம் எழுத்தாளர்: பா.வீரமணி\nஇரத்தமும் கண்ணீரும் எழுத்தாளர்: இரவி அருணாச்சலம்\nதொல்காப்பியரின் ஐந்திணைக் கோட்பாடு எழுத்தாளர்: த.சிவவிவேதா\nஆன்மா கிளர்த்திய நேயக்காடு... எழுத்தாளர்: அகிலா கிருஷ்ணமூர்த்தி\n‘புரட்சிகர எழுத்துப் போராளி’பேராசிரியர் கோ.கேசவன் எழுத்தாளர்: பி.தயாளன்\nஆனந்த குற்றமும் சங்கப் பாடல் தொகுப்பு முறையும் எழுத்தாளர்: இரா.வெங்கடேசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/auth.aspx?aid=7147&p=f", "date_download": "2019-11-21T20:48:48Z", "digest": "sha1:YOV5FHNNXBOAE7D2ZQVKEJBK2T2Y3AT7", "length": 2932, "nlines": 22, "source_domain": "www.tamilonline.com", "title": "கருத்தடை மாத்திரையின் இரண்டு பக்கங்கள்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | அஞ்சலி | ஜோக்ஸ்\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nகருத்தடை மாத்திரையின் இரண்டு பக்கங்கள்\n1960 வருடம் கண்டுபிடிக்கப் பட்டு, பரவலாக உபயோகத்தில் இருக்கும் கருத்தடை மாத்திரைகளைப் பற்றி ஒரு சிறிய கண்ணோட்டம். இந்தியப் பெண்களிடத்தில் வேறுபட்ட பல கருத்துக���ை இந்த மாத்திரைகள் தோற்றுவித்துள்ளன. சமுதாய ரீதியாக அல்லாமல்... நலம்வாழ\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uharam.com/2017/01/18.html", "date_download": "2019-11-21T21:08:09Z", "digest": "sha1:FY4IBMW2SUWNPK3KY65YO5LZYKUXQZQT", "length": 36818, "nlines": 298, "source_domain": "www.uharam.com", "title": "உகரம்: உன்னைச் சரணடைந்தேன் | பாகம் 18 | மறக்க முடியுமா?", "raw_content": "\nஆசிரியர் குழு / தொடர்புகளுக்கு\nஉகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..\nஉன்னைச் சரணடைந்தேன் | பாகம் 18 | மறக்க முடியுமா\nமுன்னைய பாகங்களைப் படிக்க ➧➧➧\nகாரைக்குடிக் கம்பன் விழா இரண்டாவது பயணம்\nகாரைக்குடியில் 1982 ஏப்ரல் மாதத்தில்\n04 முதல் 07 வரை நடைபெற்ற,\nஇவ்விழாவில் கி.வா. ஜெகநாதன் தலைமையில்,\nபேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.\nஇவ்விழாவின்போது கம்பன் அடிப்பொடி சுகயீனமுற்றிருந்தார்.\nவிழா மேடைக்கருகில் ஒரு கட்டிலைப்போட்டு படுத்திருந்தபடி,\nஅவர் விழாவை நடத்திய உறுதி கண்டு அனைவரும் கலங்கினர்.\nஇலங்கிணியாய்ப் பேசி இம்முறையும் பாராட்டுப் பெற்றேன்.\nஅன்று நான் பேசி முடித்ததும்,\nபடுக்கையிலிருந்த கம்பன் அடிப்பொடி மகிழ்ந்து,\nஎன்னை அருகில் அழைத்துத் தலை தடவி,\n“நீ நல்லா வருவடா” என்று நெகிழ்ச்சியோடு வாழ்த்தினார்.\nஅத்துடன் கம்பராமாயண நூலொன்றையும் எனக்குப் பரிசளித்தார்.\nபுதிதாய் ஏதாவது சொல்ல வேண்டும் என்னும் உற்சாகத்தில்,\nஅறம் பற்றிய உறுதி வந்தது” என்று கூறி,\nஅதற்கான காரணத்தையும் நானே கற்பனை பண்ணி உரைத்தேன்.\n” என இலங்கிணி அனுமனைக் கேட்டபோது,\nஇராமதூதன் எனத் தன்னை உரைக்காத அனுமன்,\nபின் இராவணனின்முன், தன்னை இராமதூதனாய் அறிமுகம் செய்கிறான்.\nஅனுமனிடம் இலங்கிணி உறுதிபடச் சொன்னபின்பே,\nஅனுமனுக்குத் தன்னை இராம தூதனாய் உரைக்கும் துணிவு,\nஅதைச் சொல்லி சபையில் ஒரு கைதட்டும் வாங்கினேன்.\nஉற்சாகத்தோடு என் இருக்கைக்கு நான் வந்து அமர்ந்தபின்பு,\nஎன் முதுகில், திடீரென ஏதோ வந்து விழுந்தது.\nதிரும்பிப் பார்த்தால் ஓர் ஐம்பது சத நாணயம் விழுந்து கிடந்தது.\nயார் போட்டார்கள் எனச் சுற்றிப் பார்த்தேன்.\nஎனது குருநாதரும் கோதண்டராமக் கவுண்டரும் அமர்ந்திருந்தனர்.\nந��ன் திரும்பியதும் குருநாதர் என்னைக் கைகாட்டி அழைத்தார்.\nபாராட்டப் போகிறார் என நினைந்து எழும்பிப் போனேன்.\nஎன்னை அருகில் அமர வைத்து,\n“அப்ப நீ என்ன சொல்ல வர்றே\nகெட்டித்தனம் காட்ட இப்படியெல்லாம் பேசக்கூடாது.\nஇன்னொரு பாத்திரத்தை உயர்த்துவது அழகல்ல” என்று,\nஎத்துணை பக்குவம் வேண்டுமென்பதை அன்று உணர்ந்துகொண்டேன்.\nஎன் குருநாதரைக் கம்பன் விழாவின் நாளொன்றில் இடைநேரத்தில்\nஅழகப்பா பொறியியல் கல்லூரியில் பேச அழைத்திருந்தனர்.\n“மதிய உணவின்பின் சென்று, திரும்பி விடுவேன்” என்று கூறி\nகெஞ்சி மன்றாடி நாங்களும் அவருடன் இணைந்து கொண்டோம்.\nஒரு பழைய பஸ் வண்டி வந்து எங்களை ஏற்றிச் சென்றது.\nஅந்த பஸ் வண்டியில் நாங்கள் ஏறியபோது,\nஉள்ளே பேரறிஞர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களும் உட்கார்ந்திருந்தார்.\nநீள அரைக்கைச் சட்டை, பஞ்சகச்சம், சோடாப்புட்டிக் கண்ணாடி என,\nஅவர் தோற்றமே வித்தியாசமாய் இருந்தது.\nஅவருடன் மிக மரியாதையாக நடந்துகொண்டார்.\nபொறியியல் கல்லூரிக்கு நாங்கள் போய்ச் சேர்ந்ததும்,\nஎங்களனைவரையும் ஆசிரிய ஓய்வறைக்கு அழைத்துச் சென்றனர்.\nஅங்கு இருந்த, இளைஞர்கள் சிலர்,\nகி.ஆ.பெ.யிடம் சில கேள்விகளைக் கேட்கத் தொடங்கினர்.\nதமிழில் அதிகம் இருக்கிறது. அது குறையில்லையா\nஒரு நிமிடம்கூடத் தாமதியாது கி.ஆ.பெ. அவர்கள்,\n“தமிழில் ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்தனி உச்சரிப்பு இருக்கிறது.\nஅதனாற்தான், தமிழில் எழுத்துக்கள் அதிகமாயின” என்று சொல்லிவிட்டு,\nஒரு பேப்பரை வாங்கி Nagai Maligai என எழுதி,\nகேள்வி கேட்டவர், தயக்கமின்றி நகை மாளிகை என வாசித்தார்.\n“ஏன் இதனை நாகை மளிகை என்று வாசிக்கக்கூடாதா\n“இதுதான் தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் உள்ள வித்தியாசம்” என்றார்.\n“தமிழில் பிறமொழிச் சொற்கள் கலப்பதைப்பற்றி,\n“நாற்பத்தெட்டுக் கிலோ அரிசியில் இரண்டு கிலோ கல் சேர்த்தால்,\nஅது ஐம்பது கிலோ ஆகும்.\nஆனால், அரிசி சுத்தமாய் இருக்குமா\nஇப்படியாய்க் கேள்வி பதிலில் நேரம் போக,\nநிகழ்ச்சியின் நேரம் கடப்பதை உணர்ந்த கி.ஆ.பெ.,\n“என்னப்பா, ஏன் இன்னும் நிகழ்ச்சியை ஆரம்பிக்கவில்லை\nஉங்களுக்குச் சிரமமாய் இருக்கும் என்பதற்காக,\nஅதனைச் சரி செய்கிறார்கள்” என்று சமாதானம் சொல்லினர்.\nநேரக் கட்டுப்பாட்டில் கம்பன் அடிப்பொடியைப் போலவே,\nகி.ஆ.பெ. அவர்களும் கடுமையா���் இருப்பார் என்பது,\nபேராசிரியர்களின் சமாதானத்தைக் கேட்டதும் கி.ஆ.பெ.,\n“அந்தக் காலத்தில், ‘மரீனா’ கடற்கரையில் ஐயாயிரம் பேருக்கு,\nநாங்கள் சிரமப்படுவோம் என நினைத்து,\nநீங்கள் சிரமப்பட்டு, எங்களையும் சிரமப்படுத்தாதீர்கள்” என்றார்.\nஅதன்பின், நிகழ்ச்சி ஒழுங்கு செய்தவரைக் கூப்பிட்ட கி.ஆ.பெ.,\n“ஒன்று, குறித்த நேரத்திற்கு நிகழ்ச்சியை ஆரம்பிக்கப் பழகுங்கள்.\nஅல்லது, நிகழ்ச்சி ஆரம்பிக்கும் நேரத்தையாவது\nபதறியடித்து, சில நிமிடங்களில் விழாவை ஆரம்பித்தனர்.\nஇவர்கள் “அறுக்கப்” போகிறார்கள் என நினைத்து,\nவிசிலடித்துக் கோளாறு செய்த மாணவர்கள்,\nமேடையில் “முத்தமிழ்” என்ற தலைப்பில் கி.ஆ.பெ. அவர்களும்,\n“சிலம்பில் சில காட்சிகள்” எனும் தலைப்பில்,\nஎனது குருநாதரும் பேசிய பேச்சைக் கேட்டு மயங்கித் திகைத்தார்கள்.\nநிகழ்ச்சி முடிந்து மேடையால் அவ்விருவரும் இறங்கிவர,\nஎழுந்து நின்று கைதட்டி மரியாதை செய்தார்கள்.\nதமிழின் வலிமையை அன்று உணர்ந்தேன்.\nஅறிவாணவம் என் குருவிடம் சிறிதும் இருந்ததில்லை.\nஅழகப்பா பல்கலைக்கழகப் பேச்சு முடிந்ததும்,\nகி.ஆ.பெ. அவர்கள் திருச்சி சென்றுவிட,\nகுருநாதரையும், எங்களையும் தன் காரில் அழைத்துச் சென்றார்.\nகுருநாதரின் பேச்சில் அவரும் மயங்கியிருந்தார்.\n“சார், இன்னைக்கு உங்க பேச்சாலே,\nமாணவர்கள் பலர் திருந்தியிருப்பார்கள்” என்றார்.\nசிறிது நேரம் மௌனித்த என் குருநாதர்,\n“நீங்க அப்படிச் சொல்லக் கூடாது.\nஅதற்கும் என் குருநாதர் சிறிது மௌனித்துவிட்டு,\nபிறகு, “நீங்க சொல்வது உண்மைதான்.\nபத்துப் பேர் திருந்துவாங்க என்பதில் சந்தேகமில்லை.\nநான் பேசியிருக்கா விட்டாக்கூடத் திருந்தியிருப்பாங்க சார்” என்றார்.\nஅதற்குப் பிறகு துணைவேந்தர் பேசவில்லை.\nஎன் குருநாதரின் ஞானத்தைக் கண்டு நான் திகைத்தேன்.\nஇப்படி என் குருநாதரிடம் நான் பெற்ற அனுபவங்கள் எத்தனையோ\nகாரைக்குடிக் கம்பன் விழாவின் நிறைவுநாள் நிகழ்ச்சி,\nநாட்டரசன் கோட்டை நிகழ்ச்சிக்கு வரவேண்டாம் என,\nபலபேர் தடுத்தபோதும், அவர்களை நிராகரித்து,\nஉசிர வைச்சிருந்து என்ன பயன்\nபிடிவாதமாய், சுகவீனமுற்ற உடல்நிலையோடு நாட்டரசன் கோட்டைக்கு,\nஅங்கிருந்த ஊருணி நீரை பருகியதால்,\nஅவரது சுகயீனம் கடுமையாகி மூச்சுத்திணறி அவர் பாடுபட்டார்.\n என்று அவர் கோஷமிட்டுத்தான் வழமையாய் விழா முடியும்.\nஅன்று கோஷமிடக் கூட முடியாமல் அவர் திணறியது கண்டு,\nஇதுதான் நான் அந்த இலட்சிய மனிதரை,\nகடைசியாய் நேரிற் கண்ட சந்தர்ப்பம்.\nதிருகோணமலைக் கம்பன் கழகத்தின் முதல் விழா\nதிருமலையில் கம்பன் கழகத்தை ஆரம்பித்திருந்த வித்தியாதரன்,\nமாணவர்களுக்கான இராமாயண வகுப்புக்களை நடாத்தி வந்தான்.\nஎமது கம்பன் விழாக்கள் தந்த ஊக்கத்தில்,\nஒரு கம்பன் விழாவை நடாத்த வேண்டும் எனும் எண்ணம் வந்தது.\nஅங்கு முதல்முறையாக ஒரு கம்பன் விழாவை நடாத்த முடிவு செய்தோம்.\n1982 மே 15, 16 ஆம் திகதிகளில் இவ்விழா நடைபெற்றது.\nயாழ்ப்பாணத்திலிருந்து எங்கள் ஆசிரியர்களும் கழக இளைஞர்களுமாக,\nதனி பஸ்ஸில் திருமலை சென்று சேர்ந்தோம்.\nமிகச் சிறப்பாக விழா ஒழுங்குகளை வித்தியாதரன் செய்திருந்தான்.\nதனியே நம் நாட்டு அறிஞர்களுடன் நடத்தப்பட்ட விழா அது.\nஅவ்விழா மிகப்பெரிய வெற்றி பெற்றது.\nதிருகோணமலை இந்துக்கல்லூரி மண்டபத்தில் அவ்விழா நடந்தது.\nவிழா முடிந்து நாங்கள் பஸ் ஏறியபோது,\nஆயிரக்கணக்கான மக்கள் பஸ்ஸைச் சூழ்ந்து நின்று,\nதேசத் தலைவர்களுக்கு அளிக்கும் மரியாதைபோல்,\nஎங்களையெல்லாம் கௌரவித்து வழியனுப்பி வைத்தனர்.\nசிவராமலிங்கம் மாஸ்டர், வித்துவான் ஆறுமுகம்,\nவித்துவான் வேலன், ஆசிரியர் தேவன் ஆகியோர் எம்மோடு வந்ததும்,\nஎல்லோரும் ஒன்றாய் இருந்து பேசிச் சிரித்து மகிழ்ந்ததும்,\nவெந்நீர்க் கிணற்றில் அவர்களை உட்காரவைத்து நாங்கள் நீராட்டியதும்,\nதினமும் நான்கு நேர விருந்துபசாரத்திற் திணறியதும்,\nஆயுள் உள்ளவரை மறக்கமுடியாத நிகழ்ச்சிகள்.\nகழகத்தின் இரண்டாமாண்டு நிறைவு விருந்து\nகழகம் ஆரம்பித்த இரண்டாமாண்டு நிறைவை,\nயாழ். இந்துக்கல்லூரியின் ஆசிரியர்கள் அறையில் கொண்டாடினோம்.\nசமூக, பல்கலைக்கழக அறிஞர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nஇரவு விருந்தில் சற்றுப் பழுதாகி, பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது.\nஅன்றைய நிகழ்வுக்கு, குமாரதாசனின் அப்பாவும் வந்திருந்தார்.\nஅப்போது அவர் எங்கள்மேல் கடுங்கோபமாய் இருந்தார்.\nநான் முன்சொன்ன சம்பவங்களை வைத்து,\nநான் சொல்லாமலே நீங்கள் அறிந்து கொண்டிருப்பீர்கள்.\nஅவரை சமாதானம் செய்ய நினைத்து,\nஅன்றைய நிகழ்வில் நாம் பேசச் சொல்ல,\nகடுங்கண்டனம் தெரிவித்துக் கோபமாய் அவர் பேசினார்.\nபிள்���ைகளின் படிப்பைக் கெடுப்பதாய்க் குற்றஞ்சாட்டினார்.\nஅப்போது அவர் பேச்சு, கோபம் தந்தது.\nஇப்போது நினைத்துப்பார்க்க அவர் பக்க நியாயம் நன்றாய்ப் புரிந்தது.\nபின் எங்கள் ஆசிரியர்கள் அவரைச் சமாதானப்படுத்தினர்.\n1982 ஜுலை மாதம் கம்பன் அடிப்பொடி அவர்கள் மறைந்தார்.\nகம்பனுக்காக வாழ்வது எனும் நோக்கத்தை,\nஇன்று தமிழகத்தில் நாங்கள் நிலைகொள்ள வித்திட்ட தெய்வம்.\nகம்பன்மேல் பற்றுவைத்த ஒரே காரணத்திற்காக,\nதனது தொடர்புகளையெல்லாம் எங்களுக்கும் ஆக்கி,\nஇலட்சிய வாழ்வைக் கற்றுத்தந்த மாமனிதன்.\nகம்பனைக் காத்த எம் காலத்து சடையப்ப வள்ளல்.\nகற்றோரிடம் மட்டும் இருந்த கம்பனை,\nமற்றோரிடமும் அழைத்து வந்து மகிழ்வித்தவர்.\nஅவர் மறைவு எம்மைப் பெரிதும் பாதித்தது.\nகொழுகொம்பு இழந்த கொடிகளாய் நாம் வாடினோம்.\n· இராமேஸ்வரக் கம்பன் விழா\n· கோடூரார் தந்த கௌரவம்\n· கோப்பிக்காக வாங்கிய பேச்சு\n· ஆசிரியர் தேவன் மறைவு\n· இரண்டாம் கட்டத் தொண்டர்கள்\n· மீண்டும் ஒரு இந்தியப் பயணம்\n· குமாரதாசனுக்கு வேலை கிடைத்தது\nLabels: இலங்கை ஜெயராஜ், உன்னைச் சரணடைந்தேன், குமாரதாசன்\nஇலங்கை ஜெயராஜ் (253) கவிதை (79) அரசியல் (65) அரசியற்களம் (64) கேள்வி பதில் (41) அருட்கலசம் (37) தூண்டில் (37) அதிர்வுகள் (33) கம்பவாரிதி (28) சமூகம் (27) காட்டூன் (24) சி.வி.விக்கினேஸ்வரன் (24) இலக்கியப்பூங்கா (22) உன்னைச் சரணடைந்தேன் (20) இலக்கியம் (18) கட்டுரைகள் (18) கம்பன் விழா (17) த.தே.கூ. (15) கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன் (14) சிந்தனைக் களம் (14) வலம்புரி (14) கம்பன் (12) வருணாச்சிரம தர்மம் (12) அன்பு (9) கம்பன் கழகம் (9) சம்பந்தன் (9) சுமந்திரன் (9) ஆகமம் (7) ஆலய வழிபாடு (6) இலங்கை (6) குமாரதாசன் (6) செய்தியும் சிந்தனையும் (6) தேர்தல் களம் (6) சொல்விற்பனம் (5) நகைச்சுவை (5) ஈழம் (4) திருநந்தகுமார் (4) மஹாகவி (4) ஈழத்துக் கவிஞர் (3) உருத்திரமூர்த்தி (3) கம்பன் அடிப்பொடி (3) ஜெயலலிதா (3) பகிரங்க கடிதங்கள். (3) வாசுதேவா (3) வினாக்களம் (3) வெளிநாடு (3) உயிர்த்த ஞாயிறு (2) எம்.ஜி.ஆர். (2) எஸ்.ரி. சிவநாயகம் (2) ஏறுதழுவுதல் (2) கல்யாணம் (2) கல்வயல் வே. குமாரசுவாமி (2) கவிதைகள் (2) கோ. சாரங்கபாணி (2) ச.லலீசன் (2) சமயம் (2) ஜல்லிக்கட்டு (2) ஜாதி (2) டக்ளஸ் (2) திருவாசகம் (2) நல்லூர் (2) பருந்துப்பார்வை (2) பி. சுசீலா (2) புகைப்படதொகுப்பு (2) மனனப் போட்டிகள் (2) மஹிந்த (2) யாழில் கம்பன் (2) யாழ் பல்கலைக்கழகம் (2) ரணில் (2) ராஜபக்ஷ (2) வரதராஜப் பெருமாள் (2) விக்கிரமசிங்கே (2) விஜயசுந்தரம் (2) வித்தியாதரன் (2) விமர்சனம் (2) அ.ச.ஞானசம்பந்தன் (1) அ.வாசுதேவா (1) அப்துல் கலாம் (1) அமிர்தலிங்கம் (1) அருளினியன் (1) ஆறு. திருமுருகன் (1) இந்து (1) இரா. மாது (1) இராசமலர் நடராஜா (1) இராம. சௌந்தரவள்ளி (1) இராயப்பு யோசப் (1) இரெ. சண்முகவடிவேல் (1) இலக்கணவித்தகர் நமசிவாயதேசிகர் (1) இளஞ்செழியன் (1) இவ்வாரம் (1) உதயன் (1) உருத்திரகுமார் (1) எழுக தமிழ் (1) ஐங்கரநேசன் (1) ஐஸ்வர்ய லக்ஷ்மி (1) கடிதம் (1) கண்ணகி அம்மன் (1) கமலஹாசன் (1) கம்பகாவலர் (1) கம்பர் விருது (1) கருணாநிதி (1) கருத்தாடற்களம் (1) கலைஞர் (1) கவிக்கோ (1) கவிஞர் ச.முகுந்தன் (1) காலைக்கதிர் (1) கி.வா. ஜகந்நாதன் (1) கிரிக்கட் (1) கு. ஸ்ரீ ரத்தினகுமார் (1) கோ சாரங்கபாணி (1) சண்டிலிப்பாய் (1) சத்தியாக்கிரகம் (1) சத்திரசிகிச்சை நிபுணர் எம். கணேசரட்னம் (1) சி.வி (1) சிறுகதை (1) சீமான் (1) சுதந்திரதினம் (1) சுன்னாகம் (1) செங்கையாழியான் (1) சைவர் (1) சொபிசன் (1) ஜி.இராஜகுலேந்திரா (1) ஜின்னா ஷரிபுத்தீன் (1) ஜெயமோகன் (1) ஜெயம் கொண்டான் (1) டத்தோ எம். சரவணன் (1) டபுள்யூ.டி. அமரதேவா (1) த. இராமலிங்கம் (1) தத்துவத்திருக்கோயில் (1) தமிழ் சிங்கள புத்தாண்டு (1) தவராசா (1) திருக்குறள் மனனப் போட்டி (1) திருவெம்பாவை (1) தீபாவளி (1) தீர்வுத்திட்டம் (1) தெ. ஈஸ்வரன் (1) தேயிலை (1) தேர் (1) தோட்டத் தொழிலாளர் (1) ந.கோவிந்தசாமி முதலியார் (1) நர்த்தகி நடராஜ் (1) நியூ ஜப்னா (1) நொதேன்பவர் (1) பத்மஸ்ரீ (1) பழ. நெடுமாறன் (1) பாரதிதாசன் (1) பாலகுமாரன் (1) பாலமுரளி கிருஷ்ணா (1) பிரதமர் (1) புத்தாண்டு வாழ்த்துகள் (1) புலிகள் (1) பேச்சு (1) பேராசிரியர் சாலமன் பாப்பையா (1) பேராசிரியர் செல்வகணபதி (1) பொருளாதார மத்திய நிலையம் (1) மணிவாசகர் (1) மதுரை சோமு (1) மன்னார் ஆயர் (1) மறதி (1) மிருகபலி (1) மு.கதிர்காமநாதன் (1) முதலாளிகள் (1) முஸ்லீம் (1) யாழ். இந்துக் கல்லூரி (1) யாழ். கம்பன் விழா (1) ரஜினிகாந்த் (1) ராமாயணம் (1) வடமாகாண சபை (1) வடிவழகையன் (1) வரணி (1) வள்ளுவன் (1) வி. கைலாசபிள்ளை (1) விகாரி (1) வைரமுத்து (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/andrea-opens-about-facing-deep-depression", "date_download": "2019-11-21T20:54:40Z", "digest": "sha1:OIBNAY5OTAK62APX5QSKONX2MMKT74WC", "length": 7100, "nlines": 105, "source_domain": "cinema.vikatan.com", "title": "`வடசென்னை'-க்குப் பிறகான இடைவெளி இதனால்தான்! - மனம் திறந்த ஆண்ட்ரியா| Andrea opens about facing deep depression", "raw_content": "\n`வடசென்னை'-க்குப் பிறகான இடைவெளி இதனால்தான் - மனம் திற���்த ஆண்ட்ரியா\nஇந்த கவிதைத் தொகுப்பில் முழுக்க முழுக்க சோகமே நிரம்பியிருக்கிறது. இத்தனை வலி மிகுந்த கவிதைகளை எழுத என்ன காரணம்\nதமிழ் சினிமாவில், 'பச்சைக்கிளி முத்துச்சரம்', 'விஸ்வரூபம்', 'தரமணி' என முக்கியமான படங்களில் நடித்த நடிப்புக்காக பேசப்படும் நடிகைகளில் ஒருவர், ஆண்ட்ரியா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம், `வடசென்னை'. பெரிதாகப் பேசப்பட்ட இந்தப் படத்துக்குப் பிறகு எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்துவந்தார்.\nவடசென்னை படத்துக்குப் பிறகு, புதிய படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளாமல் இருந்துவந்த அவர், சமீபத்தில் மனஅழுத்தத்துக்கான ஆயுர்வேத சிகிச்சை எடுத்துவருவதாக பகிர்ந்திருந்தார். இந்நிலையில், அவர் எழுதிய `Broken Wings' என்ற தலைப்பிலான கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா, பெங்களூருவில் நடந்தது. இந்த கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில், ஆண்ட்ரியா கலந்துகொண்டார்.\nஅவரிடம், ``இந்த கவிதைத் தொகுப்பில் முழுக்க முழுக்க சோகமே நிரம்பியிருக்கிறது. இத்தனை வலி மிகுந்த கவிதைகளை எழுத என்ன காரணம்'' என ரசிகர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். அதற்கு ஆண்ட்ரியா அளித்த பதில், மேடையில் இருந்த அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n``திருமணமான நபருடன் நெருங்கிய நட்பில் இருந்தேன். அந்த நபரால் உடலளவிலும் மனத்தளவிலும் அதிகமாக பாதிக்கப்பட்டேன். அதன் காரணமாக மன அழுத்தத்தை உணர்ந்தேன். அந்த பாதிப்புகளில் இருந்து மீண்டு வரவே ஒரு சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு ஆயுர்வேத சிகிச்சை எடுத்தேன்\" எனப் பதிலளித்துள்ளார் ஆண்ட்ரியா.\nசென்னையில் இன்று நடைபெறும் ஏ.ஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். இதுதொடர்பான புகைப்படம் ஒன்றை அவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.pdf/61", "date_download": "2019-11-21T21:35:13Z", "digest": "sha1:TJSGBG3YXUYVPTFBTTUVPHIDLRNOX2YK", "length": 7156, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நீங்களும் ஒலிம��பிக் வீரராகலாம்.pdf/61 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nடாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 59\nலேயே ஒடி, கடைசி வட்டத்தில் கடைசி 100 மீட்டரில் அவரைத் தாண்டி வேகமாக ஒடி முதலாவதாக வரலாம்.\nஎல்லா ஒட்டக்காரர்களும் ஒருவருக்கொருவர் புதிதாக இருப்பார்கள். யார் நன்றாக ஒடுவார் என்று பருக்குமே தெரியாது.அப்பொழுது ஒருவரைப் பார்த்து ஒருவர் மனதுக்குள்ளே பயந்து கொண்டிருப்பார். அந்த நேரத்தில் முன்னே யார் செல்வது என்ற குழப்பத்தில் ஒருவர் பின் ஒருவராக ஒடிக் கொண்டிருப்பார்கள்.\nஅவ்வாறு கேள்விக் குறியுடனும் குழப்பத்துடனும் ஒடும்பொழுது, கடைசி 200 அல்லது 300 மீட்டர் துரத்தை வெகுவேகமாகக் கடந்து ஒடக்கூடிய சூழ்நிலை அமையும்.\nஅப்பொழுது, முழு மூச்சுடன் ஒடி ஒட்டத்தில் வெல்ல\nவேண்டும். அந்த சூழ்நிலைக்குத் தயாராக, விழிப்புடன் ஒ வேண்டும்.\nஎந்தப் பந்தயத்தில் கலந்து கொண்டாலும், தன் சக்தி முழுவதையும் உபயோகப்படுத்தியே போட்டியிட வேண்டும். களைப்பாகிவிடுமே, மீதியை மற்றவற்றிற்குப் பயன்படுத்த வேண்டுமே என்ற கவலையின்றி ஈடுபடுவது தான் சிறந்த முறை. வெற்றி பெறுகின்ற முறையும் இதுவே\nசிறந்த ஒட்டக்காரர் யார் என்று சில சமயங்களில் தெரிந்துவிடும். அப்பொழுது, அவரைப் பின்பற்றியே ஒடிக்கொண்டிருந்து விட்டு, கடைசி நேரத்தில், எல் லைக்குச் சில மீட்டர் தூரத்தில் விரைந்து ஒடி வெற்றியின் எல்லைக்கோட்டைக் கடந்து விடவேண்டும்.\nஇன்றைய ஓட்டத்தின் ரகசியம்: சக்தி முழுவதையும் பயன்படுத்தி, முழு வேகத்துடன் ஒடுவது.ான். அதே\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 19 மார்ச் 2018, 05:54 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/body-care/", "date_download": "2019-11-21T22:22:19Z", "digest": "sha1:ONSJOL5HG4MYQIOMGFER3SGD3KYPU5C3", "length": 8928, "nlines": 126, "source_domain": "tamil.boldsky.com", "title": "Bodycare Tips in Tamil | Foodcare Diet & Care Tips in Tamil | உடல் பராமரிப்பு", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒரே வாரத்தில் பற்களின் பின் இருக்கும் அசிங்கமான மஞ்சள் கறையைப் போக்கும் அற்புத வழி\nவீட்டிலேயே எப்படி பாடி வாஷ் எளிமையாக தயாரிக்கலாம் தெரியுமா\nயாரு பக்கத்துலயும் போய் பேச முடியாத அளவு உங்க வாய் நாற்றமடிக்குதா அப்ப இத யூஸ் பண்ணுங்க...\nஅழகு குறிப்புகள் பற்றிய உண்மைகள் மற்றும் கட்டுக்கதைகளை தெரிந்து கொள்ளுங்கள்\n யோகர்ட்டில் இந்த ஒரு பொருள கலந்து தேய்ங்க... ரெண்டே நாள்ல போயிடும்...\nமார்ப்பு பகுதியில் உள்ள சுருக்கங்களை நீக்க இத ட்ரை செஞ்சி பாருங்க...\nஉடலில் பருக்கள் இந்த இடத்தில் இருந்தால் எப்படிப்பட்ட அபாயத்தை உண்டாக்கும்\nமுகப்பருக்கள் முதல் முடி உதிர்வு வரை அனைத்து பிரச்சினையையும் சரி செய்யும் பேரிக்காய்..\n பாதங்களை மென்மையாக மாற்ற #நச்சுனு 6 டிப்ஸ் உங்களுக்காக..\nஉங்க மூக்கு புடைப்பா இருக்கா சிக்குனு கூர்மையாக்க டூத்பேஸ்ட் மட்டுமே போதும்...\nதினமும் குளிக்கிற தண்ணியில கொஞ்சம் உப்பு போட்டு குளிங்க... ஏன்னு தெரியுமா\nகாலை சுத்தமாக வைத்திருந்தாலும் துர்நாற்றம் வீசுகிறதா பேக்கிங் சோடா இருக்க கவலை எதுக்கு\nஇவ்ளோ கருப்பா இருக்கிற அக்குளையும் சரிசெய்யும் உருளைக்கிழங்கு... எப்படி அப்ளை பண்ணணும்\nநீங்கள் என்றுமே இளமையாக இருக்கணுமா.. அப்போ இந்த அப்ரிகாட் எண்ணெயை இப்படி பயன்படுத்துங்க...\nஅந்தப்புரத்தில் உள்ள ராணிகளை கவர இந்திய ராஜாக்கள் என்னென்ன செய்தார்கள்னு தெரியுமா..\nஆண்கள், பெண்களை கவர்ந்து இழுக்கும் அழகை பெற இவற்றை செய்தாலே போதும்... #டிப்ஸ்\nஉங்க கால் விரல் நகம் இப்படி அசிங்கமா இருக்கா இதோ அதை சரிசெய்யும் சில வழிகள்\nஇளமையான முகம் முதல் முகப்பரு வரை, அனைத்திற்கும் பயன்படும் ட்ராகன் பழம்..\nஎகிப்து மம்மிகள் அழகாக இருந்ததற்கான இரகசியம் என்னனு தெரியுமா..\nநரை முடி முதல் முக கருமை வரை, அனைத்திற்கும் தீர்வு தரும் உருளைக்கிழங்கு...\nகுடிக்கும் ஒயினை கொண்டு இப்படியெல்லாம் செய்யலாமா... புதிய ஒயின் அழகியல் முறைகள்..\nதிருமண கோலத்தில் உங்களை பளபளப்பாக மாற்றும் பிரத்தியேக ஆயுர்வேத முறைகள்..\nஇரண்டே மாதத்தில் மார்பக அளவை பெரிதாகவும், சிக்கென்றும் மாற்ற வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/how-check-aadhaar-card-status-online-in-tamil-013048.html", "date_download": "2019-11-21T22:08:10Z", "digest": "sha1:HE26RNMM4DNYCDHYXDJSFK4754X7WANQ", "length": 15699, "nlines": 247, "source_domain": "tamil.gizbot.com", "title": "How to Check Aadhaar Card Status Online - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளி���் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n10 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n10 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n10 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n12 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nLifestyle இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்கள் ஆதார் அட்டையின் ஸ்டேட்டஸை ஆன்லைன் பார்ப்பது எப்படி.\nஒரு ஆதார் அட்டை விண்ணப்பித்தலை நிகழ்த்தியும் கூட அது இன்னும் உங்கள் கைகளுக்கு வரவில்லையா. - கவலை வேண்டாம், மிக எளிதாக நீங்கள் ஆன்லைனில் உங்கள் ஆதார் அட்டை விண்ணப்பத்தின் நிலையை (ஸ்டேட்டஸ்) பார்க்கலாம். உங்களுக்கு தேவையானது எல்லாம் நீங்கள் ஆதார் அட்டை பெற அணுகிய சேர்க்கை மையத்தில் உங்கள் வருகைக்கு பின்னர் வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டு நகல் மட்டுமே.\nஆதார் அட்டை என்பது இந்தியர்களுக்கு அதிகாரப்பூர்வமாக அரசாங்கத்தால் வழங்கப்படும் ஒரு அடையாள அட்டையாகும். பல அரசு நிறுவனங்களில் ஒரு அடையாள சான்றாக ஏற்கப்படும் இந்த ஆதார் அட்டை ய விண்ணப்பித்து காத்திருக்கும் நபர்களில் ஒருவாராக நீங்கள் இருப்பின் உங்களுக்கான ஆதார் அட்டையின் ஸ்டேட்டஸை ஆன்லைனில் பார்ப்பது எப்படி என்பதற்கான எளிய வழிமுறைகள் இதோ.\n1. யூஐடிஏஐ (UIDAI) வலைத்தளத்தில் நுழைந்து ஆதார் அட்டை ஸ்டேட்டஸ் பக்கதினுள் நுழையவும்.\n2. உங்கள் ஆதார் ஒப்புகைச் சீட்டு ���ாருங்கள். மேலே நீங்கள் 14 இலக்க ஐக்கிய பதிவு எண் மற்றும் ஒரு 14 இலக்க ஐக்கிய தேதி மற்றும் நேரம் பார்ப்பீர்கள்.\n3. அந்த இரண்டையும் முறையே இஐடி மற்றும் டேட் / டைம் என்ற துறைகளில் பதிவு செய்யவும்.\n4. இப்போது வலைத்தளத்தில் காட்டப்படும் பாதுகாப்பு குறியீட்டை உள்நுழைகவும்.\n5. இறுதியாக கீழே உள்ள செக் ஸ்டேட்டஸ் பட்டனை கிளிக் செய்து உங்கள் ஆதார் அட்டை நிலையை பாருங்கள்.\nமேலும் இந்திய அரசின் பீம் ஆப்பை பயன்படுத்துவது எப்படி என்பது சார்ந்த டூடோரியலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nசெயலிகள் உங்களிடம் இருந்து சேகரிக்கும் விவரங்களை அறிந்து கொள்வது எப்படி\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nகிரெடிட் கார்டு ஊழலில் சிக்காமல் சூதானமாக செயல்படுவது எப்படி\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் லொகேஷனை எஸ்.எம்.எஸ். மூலம் பகிர்ந்து கொள்வது எப்படி\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nவாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் பிரீ-லோடு செய்யப்பட்ட செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்வது எப்படி\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\nபோக்குவரத்து விதிமீறல்களுக்கு ஆன்லைனில் இ செல்லான் மூலம் அபராதம் செலுத்துவது எப்படி\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் நாளை அறிமுகம்\nசாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\nசாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/govt-will-give-debt-financing-for-stalled-housing-projects-says-minister-nirmala-sitharaman-367696.html", "date_download": "2019-11-21T21:16:08Z", "digest": "sha1:VSMBHP5XMI6Q7KOVAUIGMSB5RVCXK4ML", "length": 17160, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாதியில் நின்றுபோன கட்டுமான திட்டங்களுக்கு நிதி உதவி.. அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு! | Govt will give debt financing for stalled housing projects says Minister Nirmala Sitharaman - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஇந்திய குடியுரிமையே பறிபோனது.. தெலுங்கானா ஆளும்கட்சி எம்எல்ஏவிற்கு இப்படி ஒரு நிலையா\n5 வருடம் எல்லாம் வாய்ப்பே இல்லை.. பாதிதான்.. சிவசேனாவிற்கு என்சிபி கண்டிசன்.. சிக்கல் மேல் சிக்கல்\nமகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமைப்போம்.. முதல்முறை வாயை திறந்த காங்கிரஸ்.. அசத்தல் அறிவிப்பு\nஇது ஜனநாயக நாடு.. நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம்.. துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் அழைப்பு\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. கவனமாக இருங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னையில் அதிகாலையிலிருந்து கனமழை.. சாலைகளில் தேங்கிய தண்ணீர்.. மக்கள் அவதி\n - கதறும் ’அக்னி சிறகுகள்’ படக்குழு\nTechnology சந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாதியில் நின்றுபோன கட்டுமான திட்டங்களுக்கு நிதி உதவி.. அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nடெல்லி: பாதியில் நின்றுபோன கட்டுமான திட்டங்களுக்கு சிறப்பு நிதி உதவி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை டெல்லியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.\nஇன்று டெல்லியில் நிதி அமைச்சகம் சார்பாக முக்கிய கூட்டம் நடைபெற்றது. இதில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதி அமைச்சக செயலாளர்கள், முக்கிய அதி��ாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பின் டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅதில், பாதியில் நின்றுபோன கட்டுமான திட்டங்களுக்கு சிறப்பு நிதி உதவி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nமொத்தம் 1000க்கும் அதிகமான கட்டுமான திட்டங்கள் செயல்படாமல் இருப்பதால் தகவல் வந்துள்ளது. இந்த அறிவிப்பால் 1600 திட்டங்கள் மீண்டும் உயிர்பெறும். ரியல் எஸ்டேட் துறைக்கு ஊக்கம் அளிக்கவே இந்த அறிவிப்பு.\nஅயோத்தி தீர்ப்பு.. அமைதியா இருக்கணும்.. யாரும் பேசகூடாது.. கருத்து சொல்லகூடாது.. பாஜக போட்ட கடிவாளம்\nஇதன் மூலம் முதலீடுகள் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் துறையில் இதனால் அதிக வருமானம் கிடைக்கும். மத்திய அரசு இந்த திட்டத்திற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. அதேபோல் எல்ஐசி மற்றும் ஸ்டேட் வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் சேர்ந்து மொத்தமாக இதற்காக 25 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.\nஇரண்டு அமைப்பும் இந்த திட்டத்திற்கு ஸ்பான்சர் போல செயல்படும். செபி விதிகளின்படி இதற்கான பணமும் அளிக்கப்படுகிறது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது, என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் 53.29% பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n3 ரஃபேல் போர் விமானங்கள் விமானப் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன - மத்திய அரசு\nமகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க சோனியா ஒப்புதல் என தகவல்\nமகா. விவசாயிகள் பிரச்சனை குறித்து பிரதமர் மோடியுடன் சரத்பவார் சந்திப்பு\nகடல் அரிப்பால் காலியாகும் கடற்கரைகள்.. நீண்ட கால திட்டம் தேவை.. கனிமொழி வலியுறுத்தல்\nஆபாச வீடியோ: டாமன் டையூ பாஜக தலைவர் கோபால் டாண்டேலின் ராஜினாமாவை ஏற்றார் அமித்ஷா\nஇலங்கைப் பயணம்-வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை தாக்கல் செய்ய ரவிக்குமார் எம்.பி.நோட்டீஸ்\nசட்டவிரோதமாக குடியேறிய 145 இந்தியர்களை நாடு கடத்தியது அமெரிக்கா\nதேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) நடைமுறை நாடு முழுவதும் ��மல்படுத்தப்படும்: அமித்ஷா\nவதந்திகளை பரப்ப வேண்டாம்.. காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிவிட்டது.. ராஜ்யசபாவில் அமித் ஷா பேச்சு\nஎஸ்பிஜி வாபஸ்.. சோனியா, ராகுலுக்கு என்ன மாதிரியான பாதுகாப்பு.. மாநிலங்களுக்கு சிஆர்பிஎஃப் கடிதம்\nவேறு பக்கம் வீசும் காற்று.. மோடியை இன்று சந்திக்கும் கிங் மேக்கர் சரத் பவார்.. சிவசேனா பேரதிர்ச்சி\nகண் பார்வையில்லைன்னா.. எதுக்காக போராட்டத்துக்கு வந்தே ஜேஎன்யூ மாணவன் மீது போலீஸ் தடியடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/events", "date_download": "2019-11-21T21:39:05Z", "digest": "sha1:F3IUGYDEAZ4SR57FYP2XF7ZDOWBQERLL", "length": 4715, "nlines": 148, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "Events Archive - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nவீனஸ் கோளில் ஓசோன் மண்டலம்: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு\nஉயிரினங்கள் முதன் முதலில் செவ்வாய் கிரகத்தில் தான் தோன்றியது: நிபுணர்கள் தகவல்\nஒவ்வோர் உடம்பும் இறைவியின் கோயில்\nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/mar/16/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3114771.html", "date_download": "2019-11-21T22:23:11Z", "digest": "sha1:LJZ26W3SO3QMJCZWFGU7JQQVLP2TEXLT", "length": 7210, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பெண் வழக்குரைஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nபெண் வழக்குரைஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்\nBy DIN | Published on : 16th March 2019 09:11 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபொள்ளாச்சியில் நடந்த மகளிர் பாலியல் சம்ப���த்தைக் கண்டித்து தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nசங்கத்தின் மாநிலத் தலைவர் த. பானுமதி தலைமை வகித்தார். பொள்ளாச்சி மகளிர் பாலியல் சம்பவம் தொடர்பாக, பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளவேண்டும்.\nதொடர்புடைய நபர்கள் அனைவரையும் கைது செய்வதுடன், விசாரணையின் போது கிடைக்கும் விவரங்களை தொடர்புடைய மகளிர் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ரகசியம் காக்கப்பட வேண்டும். மேலும் சமூக வலைதளங்களில் பரவும் சம்பவங்கள் தொடர்பான காட்சிகள் தடைசெய்யப்பட வேண்டும் என்பன உள்னிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/healthy/air-pollution-can-reduce-not-only-health-but-also-mental-health", "date_download": "2019-11-21T21:26:36Z", "digest": "sha1:D3BTYGEGOPGHPTAPCYGINSXV4CUTA2JB", "length": 11691, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "`காற்றுமாசுபாடு உடல்நலனை மட்டுமல்ல, மனநலனையும் பாதிக்கும்..!’ - ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன? |Air pollution can reduce not only health but also mental health!", "raw_content": "\n`காற்றுமாசுபாடு உடல்நலனை மட்டுமல்ல, மனநலனையும் பாதிக்கும்..’ - ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன\nஉலக சுகாதார அமைப்பு(WHO) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண்டுதோறும் காற்று மாசுபடுதலின் காரணமாக மட்டும் சுமார் 7 மில்லியன் மனித உயிரிழப்புகள் நிகழ்வதாகப் புள்ளிவிவரத்துடன் தெரிவிக்கிறது.\nகாற்றுமாசு இன்று பெரிய அச்���ுறுத்தலாக மாறிவருகிறது. ஏதோ டெல்லியில்தான் அந்தப் பிரச்னைபோலவும், நமக்கெல்லாம் நல்ல காற்று கிடைக்கிறது என்றும் நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு, ஒவ்வொரு நகரங்களின் காற்றுமாசு குறித்த டேட்டாக்களும் கவலை தருவதாகவே இருக்கின்றன.\nமாசுபட்ட காற்றின் மூலம் பல உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுகின்றன. குழந்தை மரணங்கள் மற்றும் சுவாசக் கோளாறுகள் அதிகரித்து வருகின்றன. உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண்டுதோறும் காற்று மாசுபடுதலின் காரணமாக மட்டும் சுமார் 7 மில்லியன் மனித உயிரிழப்புகள் நிகழ்வதாகப் புள்ளிவிவரத்துடன் தெரிவிக்கிறது. மரணத்திற்கும் உடல்நலக் குறைபாட்டிற்கும் பல்பேர் ஆளாகி வருகின்றனர். இத்தகைய பாதிப்புகள் காற்றின் தரத்திற்கும், மக்களின் உடல் நலத்திற்குமுள்ள நேரடித் தொடர்பின் உண்மையை மிகத்தெளிவாக விளக்குகின்றன. காற்று மாசுபாடு மூளை மற்றும் நரம்பியல் சார்ந்த பிரச்னைகளுக்கும் வழிவகுப்பதாகச் சொல்லப்படுகிறது. எனினும், இது குறித்த ஆய்வுமுடிவுகள் எதுவும் வெளியாகவில்லை.\nதலைநகரை மிரட்டும் காற்று மாசுபாட்டிற்கு என்ன காரணம். இது தமிழகத்தை தாக்குமா.\nஇதில் கவனிக்க வேண்டிய விஷயம்... ஆரோக்கியக் குறைபாடு மட்டுமே காற்றுமாசு ஏற்படுத்தும் பிரச்னை இல்லை. காற்று மாசுபடுதலின் காரணமாக மனித மனதின் சமநிலை மற்றும் நிம்மதி பெருமளவு சீர்குலைவதாக ஆய்வாளர்கள் கருத்துரைக்கின்றனர்.\nமனிதனின் மகிழ்ச்சிக்கும் காற்றின் தூய்மைக்கும் உள்ள தொடர்பை விளக்க, உலகளவில் பல ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன; முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலமாக காற்றின் தரத்துக்கு ஏற்ப பாதிப்படையும் மக்களின் அகச்சூழலை மிகத்துல்லியமாக அறிந்துகொள்ள முடிகிறது.\nஜெர்மனியின் ஒரு தொழிற்சாலையில், இத்தகைய ஆராய்ச்சித் திட்டச் செயல்பாடு நிகழ்த்தப்பட்டு அதன் கட்டுப்பாட்டு இயந்திரம் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது. இதன் ஆய்வாளர்கள் ஜெர்மனியைச் சேர்ந்த 30,000 மக்களை 'காற்றின் திசையில் உள்ளவர்கள்' என்று ஒரு சாராரையும், 'எதிர் திசையில் உள்ளவர்கள்' என்று மற்றொரு சாராரையும் வகைப்படுத்தினர்.\nஇந்த ஆய்வின் முடிவில், காற்றின் திசையில் இருந்த மக்களின் மனநலத்தில் ஆரோக்கியமும் முன்னேற்றமும் இ��ுந்தது கண்டறியப்பட்டது. எதிர் திசையிலிருந்த மக்களின் மனநலத்தில் எவ்வித மாற்றமுமின்றி இருப்பது தெரிய வந்தது. இதன்மூலம் ஆரோக்கியமான மனநிலையில் இருக்கும் மக்களுக்கு அவர்களைச் சூழ்ந்திருக்கும் காற்றின் தரம் காரணமென்று உறுதி செய்யப்பட்டது.\n`எமர்ஜென்சியை விட மோசம்'- காற்று மாசு விவகாரத்தில் டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்\nஅதேபோல, சீனாவில் இயங்கிவரும் Sina Weibo என்ற மைக்ரோபிளாக் ப்ளாட்ஃபார்மில், மக்கள் தாங்கள் சோகமாக மற்றும் சந்தோஷமாக இருந்த தருணங்களைப் பதிவிடும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவற்றை, அந்தந்த தின காற்று மாசுபாட்டுடன் ஒப்பிட்டு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. 144 நகரங்களைச் சேர்ந்த சீனர்கள் பங்குகொண்ட இந்தப் பதிவுகளை ஆராய்ந்ததன் முடிவில், தனிமனித மகிழ்ச்சி குறைவாக இருந்த தினங்கள், காற்று மாசுபாடு அதிகமாக இருந்த தினங்கள் என்பது உறுதிசெய்யப்பட்டது.\nஆக, நாம் மகிழ்ச்சியாக இருக்க பணமும் ஆரோக்கியமும் மட்டும் போதாது; நம் சுற்றுச்சூழலும் தீங்கின்றி இருக்க வேண்டும். தூய காற்று சுவாசிக்கக் கிடைக்க வேண்டும்\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/news/black-badge-protest-against-thiruvannamalai-collector", "date_download": "2019-11-21T22:22:55Z", "digest": "sha1:KSPBPRJIIKCVF4SAJ4VN5NYZNSLVFTH5", "length": 12036, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "`அவங்க வீடு வேண்டாங்கிறாங்க; நாங்க என்ன பண்ணுறது!'- தி.மலை கலெக்டருக்கு எதிராக அரசு ஊழியர்கள் | Black badge protest against Thiruvannamalai Collector", "raw_content": "\n`அவங்க வீடு வேண்டாங்கிறாங்க; நாங்க என்ன பண்றது' - தி.மலை கலெக்டருக்கு எதிராக அரசு ஊழியர்கள்\nதிருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மாவட்டம் முழுவதும் இன்று கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.\nகறுப்பு பேட்ஜ் அணிந்திருக்கும் அலுவலர்கள்\nபிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில் (PMAY) திருவண்ணாமலை வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகள் பணிகளை முறையாகச் செயல்படுத்தவில்லை என்றும் 21-ம் தேதி திங்கள்கிழமை மாலைக்குள் பணியை முடித்துவிட வேண்டும் என்றும் அப்படி பணியை முடிக்காதவர்களை சஸ்பெண்டு செய்துவிடுவேன் என்றும் கலெக்டர் கந்தசாமி வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகளையும் பஞ்சாயத்துச் செயலாளர்களையும் எச்சரித்து வாட்ஸ் அப்பில் ஆடியோ தகவல் அனுப்பினார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. கலெக்டரின் இந்தச் செயல்பாட்டுக்கு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், பஞ்சாயத்து செயலாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து மாவட்டம் முழுவதும் உள்ள 18 வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.\nகறுப்பு பேட்ஜ் அணிந்திருக்கும் அலுவலர்கள்\nஇதுகுறித்து வட்டார வளர்ச்சித்துறை அலுவலர்கள் கூறுகையில், ``நாங்களென்ன வேலை செய்யாமலா இருக்கிறோம். எவ்வளவு வேலைகள் பெண்டிங்கில் இருக்கின்றன தெரியுமா மாவட்டத்தில் இருக்கிற 18 அலுவலகங்களிலும் ஆள் பற்றாக்குறை இருக்கிறது. அதை நிரப்ப மாட்டேன்னு இருக்கிறார்கள். பிரதம மந்திரி வீடு திட்டத்தில், பயனாளர்கள் வீடு வேண்டாம் என்று சொல்கிறார்கள். ஏன் என்று கேட்டால் '1.7 லட்சம் ரூபாயை வைத்து என்ன பண்றது `மணல்’ கூட வாங்க முடியாது' என்று சொல்லி, வீடே வேண்டாம் என்று சொல்கிறார்கள். பிரதம மந்திரி வீடு திட்டம் என்பதே வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள ஏழை மக்களுக்குத்தான். அவர்களே பணம் இல்லாம கஷ்டப்பட்டுகிட்டு இருக்காங்க.\n`பொறுமையை இழந்துட்டேன்;திங்கள்கிழமை என் யுத்தம் ஸ்டார்ட்'-அதிகாரிகளை தெறிக்கவிடும் தி.மலை கலெக்டர்\nஒரு வீடு கட்ட வேண்டுமென்றால், இப்போது இருக்கும் விலைவாசி உயர்வுக்குக் குறைந்தபட்சம் 5 லட்சம் ரூபாயாவது தேவைப்படும். அரசு கொடுக்கும் 1.7 லட்சம் ரூபாயை வைத்து, அவர்களால் எப்படி வீடு கட்டிவிட முடியும். நாங்களும் பலமுறை ஆய்வுக் கூட்டத்தில் சொல்லிவிட்டோம். இந்தத் திட்டத்தில் மேலும் 3 லட்சம் ரூபாய் உயர்த்தி கொடுங்கள் என்று. இதை எந்த உயர் அதிகாரிகளும் காதில் போட்டுக்கொள்ளவில்லை. இந்த திட்டத்தில் இதுபோன்று பல பிரச்னைகள் இருக்கிறது. இதை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் கலெக்டர், ஒட்டுமொத்த அதிகாரிகள் மீதும் கோவப்படுவது எந்த வகையில் நியாயம். அதனால்தான் இந்தக் கருப்பு பேட்ஜ் எதிர்ப்பு\" என்றனர்.\nகருப்பு பேட்ஜ் அணிந்திருக்கும் அலுவலர்கள்\nமேலும் அவர்களிடம், ``அரசு கொடுப்பதே 1.7 லட்சம் ரூபாய்தான். அதில��யே, ஒரு வீட்டுக்கு ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை லஞ்சம் வாங்கினால் மக்கள் எப்படி வீடு கட்டுவார்கள் என்று கேட்டோம். ``சிலர் லஞ்சம் வாங்குவது உண்மைதான். இதை மறுக்கவில்லை. சில ஊழல் எலிகளை விரட்டியடிக்கத்தான் வேண்டும். லஞ்சம் வாங்குபவர்களைக் கண்டறிந்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை கலெக்டர் உடனே செய்ய வேண்டும். லஞ்சம் வாங்கும் ஊழியர்களுக்குத் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் ஒருபோதும் துணை நிற்காது\" என்றனர்.\nஇது தொடர்பாக கலெக்டர் கந்தசாமியிடம் கேட்டோம். ``அலுவலக பணியில் பிசியாக இருக்கிறேன். பிறகு அழைக்கிறேன்\" என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவேலூர் ஊரீசு கல்லூரியில் படிக்கும்போது, 2012-13 ஆண்டிற்கான ஆனந்த விகடன் மாணவ பத்திரிக்கையாளர் பயிற்சி திட்டத்தில் தேர்வாகி, சிறந்த மாணவனாகத் தேர்ச்சி பெற்றேன்... 2013-ல், என்னை விகடனில் இணைத்துக்கொண்டு, திருவண்ணாமலை மாவட்ட நிருபர்&போட்டோகிராஃபராக பணியில் தொடர்ந்து வருகிறேன். \" எல்லோரும் இன்புற்றிருக்க...\" என்கின்ற வழியில் சென்றுகொண்டிருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegaiyarkai.blogspot.com/2012/04/07-04.html", "date_download": "2019-11-21T21:28:38Z", "digest": "sha1:T2PEXJVN57S6DRYEOFNNRGUGY46VL3IH", "length": 12408, "nlines": 167, "source_domain": "aanmeegaiyarkai.blogspot.com", "title": "ஆன்மீகஇயற்கை : தினம் ஒரு திருமந்திரம் (07-04)", "raw_content": "\n(பிறப்பது பிறப்பறுப்பதற்காகவே) ஆன்மீகம், இயற்கை, யோகம், ஞானம், இயற்கை மருத்துவம், சித்தர்கள், மனம் ஆகியவை பற்றிய தகவல்கள் மற்றும் இடுகைகள்\nதினம் ஒரு திருமந்திரம் (07-04)\n(புறத்தே செல்லும் மனத்தை உள்ளே நிறுத்திப் பழகுதலே பிரத்தியாகாரமாம். இது அடயோகம், இலயயோகம், இலம்பிகாயோகம், மந்திரயோகம், இராஜ யோகம், சிவயோகம் என்ற பிரிவுகளுக்கு ஏற்ப வேறுபடும் அட்டாங்கயோகத்தில், இயமம், நியமம், ஆசனம், பிராணயாமம் என்பன பூர்வபட்சம் என்றும், பிரத்தியாகாரம் தாரணை, தியானம், சமாதி என்பன உத்தரபட்சம் என்றும் கொள்ள வேண்டும். பூர்வம் முன்நிகழ்வது; உத்தரம்-பின் நிகழ்வது.)\nகொண்டு கொண்டு உள்ளே குணம்பல காணலாம்\nபண்டுகந்து எங்கும் பழமறை தேடியை\nஇன்றுகண்டு இங்கே இருக்கல���ம் ஆமே.\nபொருள் : புறத்தே சென்று ஓடுகின்ற மனத்தை அகத்தே பொருந்துமாறு செய்துவிடின், அக்காட்சியைக் கொண்டு சிறிது சிறிதாக இருள் நீங்கி ஒளி பெறலாம். முன்பு விரும்பி எங்கும் பழைய வேதங்களால் தேடப்பெற்ற பொருளை எடுத்த இவ்வுடலில் அகத்தே கண்டு இருத்தல் கூடும்.\nதிருவிளையாடல்- கடல் சுவற வேல் விடுத்த படலம்\nமகான்கள் - ஒரு பார்வை 5 காஞ்சிப் பெரியவர் பகுதி- 5...\nதினம் ஒரு திருமந்திரம் (23-04)\nபிறந்த ராசிக்கேற்ற சித்தர் வழிபாட்டு ஸ்தலங்கள்- 4\nதினம் ஒரு திருமந்திரம் (20-04)\nதிருவிளையாடல்-- உக்கிரபாண்டியனுக்கு வேல்வளை செண்டு...\nபிறந்த ராசிக்கேற்ற சித்தர் வழிபாட்டு ஸ்தலங்கள்- 3\nதினம் ஒரு திருமந்திரம் (19-04)\nதினம் ஒரு திருமந்திரம் (17-04)\nதமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம்\nபிறந்த ராசிக்கேற்ற சித்தர் வழிபாட்டு ஸ்தலங்கள்- 2\nதினம் ஒரு திருமந்திரம் (14-04)\nதினம் ஒரு திருமந்திரம் (13-04)\nதினம் ஒரு திருமந்திரம் (11-04)\nபிறந்த ராசிக்கேற்ற சித்தர் வழிபாட்டு ஸ்தலங்கள்- 1\nதினம் ஒரு திருமந்திரம் (10-04)\nதினம் ஒரு திருமந்திரம் (09-04)\nதோல் நோய்களுக்கு மண் குளியல்\nவிஞ்ஞானம் வியக்கும் மெய்ஞான நடனம்\nதினம் ஒரு திருமந்திரம் (07-04)\nதினம் ஒரு திருமந்திரம் (06-04)\nபொய் தவசி பற்றி காக புஜண்டர்\nமகான்கள் - ஒரு பார்வை 5 காஞ்சிப் பெரியவர் பகுதி- 4...\nதினம் ஒரு திருமந்திரம் (05-04)\nதினம் ஒரு திருமந்திரம் (04-04)\nமகான்கள் - ஒரு பார்வை 5 காஞ்சிப் பெரியவர் பகுதி- 3...\nதினம் ஒரு திருமந்திரம் (03-04)\nகாப்பி,குளிர் பானங்கள்,டீயால் விளையும் கேடுகள்\nநவ கிரகங்களும் நவ தானியங்களும்\nமனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம்\nதினம் ஒரு திருமந்திரம் (02-04)\nஅருள்மிகு 108 சிவாலயம் (1)\nபஞ்ச பூத சிகிச்சை (2)\nஆரோக்கியமான சில உணவு வகைகள்\nமுனைவர் செ. சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்., ஆரோக்கியமான உணவு வகைகள் உள்ளது போலவே, ஆரோக்கியமாக உண்ணும் பழக்கங்களும் உள்ளன. அவற்றைக் கடைப்பிடிப்பத...\nசித்தர்களை நேரில் தரிசிக்கும் ரகசியம்\nசித்தர்களைத் தொடர்பு கொள்ள வேண்டுமாஇதோ சுலப வழி இது 90 நாட்கள் தொடர்பயிற்சி... தேவையானவை: குறைந்தது 10 சதுர அடி கொண்ட ஒரு தனிஅறை ஒரு...\n பயிற்சி நாள் 1: கடவுளை காண எடுக்கும் முதல் அடி . கடவுளை காண்பதற்கு எத்துணையோ வழிகள் இருந்தாலும், நான் முதலில் எடுத்த...\nசூரியனை பூமி சுற்றும் திசை, காற்று வீசும் திசை, இவ்விரண்ட��லும் பூமியில் ஏற்படும் தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் வீட்டுமனை, கட்டிடம் ப...\n வாரத்தில் மூன்றாம் நாள் செவ்வாய். செவ்வாயோ வெறும்வாயோ என்று சொல்வதுண்டு. அதனால், செவ்வாயன்று சுபவ...\nஆண்களின் ஜாதகங்களை பார்த்து உடனுக்குடன் பலன் சொல்வது போல் பெண்களின் ஜாதகங்களுக்கு பலன் சொல்லமுற்பட்டால் பலன்கள் முன்னுக்கு பின் முரணா...\nமனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம்\nகிழக்கேயிருந்து வரும் சூரிய சக்தியையும்,வடக்கேயிருந்து வரும் காந்த சக்தியையும் வீட்டுக்குள் தேக்கி வைப்பதே வாஸ்து. கோயிலின் வாஸ்து வே...\nநாடி வகைகள், பார்க்கும் விதம்\nநோய் கணிப்பு முறைகள்: ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் முனு; அவர் எந்த நோயால் பாதிக்ப்பட்டிருக்கிறார் என்பதையும், அந்த நோயின் தனமையையம் ம...\nமந்திரம் என்பதை மனதின் திற(ர)ம் என்று கொள்ளலாம். மனதை திறக்ககூடிய சாவி மந்திரம். மந்திர உச்சாடனம் என்பது வெறும் சொற்களை சொல்வதை போல சொல்லக்...\nஅர்த்தம் நிறைந்த ஆன்மீகத் தத்துவங்கள்- 2\n கோயில்களில் கற்பூர தீபாராதனையும், நெய்விளக்கு தீபாராதனையும் காட்டப்படுகின்றன. கற்பூரமும் நெய்விளக்கும் கடைசிவரை எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/page/25/", "date_download": "2019-11-21T22:09:24Z", "digest": "sha1:XCYNWHTG3HC5L7ATUHQ4UBSSBMMKURYT", "length": 4663, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "மரண அறிவித்தல் | Athavan News", "raw_content": "\nசிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் நாடு திரும்பவுள்ளனர்\n2021இல் நடக்கப்போகும் ரஜினி சொன்ன அதிசயம் இதுதான்- முதல்வர் பழனிசாமி\n2021 தேர்தலில் தமிழக மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள் – ரஜினிகாந்த்\nபுர்கினோ பசோவில் துப்பாக்கிச் சண்டை – 18 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களைத் தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nதுயர் பகிர்வு இலவச சேவையினை பெற்றுக்கொள்ள தொடர்புகொள்ளுங்கள்\nஉங்கள் அன்பார்ந்தவர்களின் மறைவு தொடர்பான செய்தியை உலகம் முழுவதும் பரந்து வாழும் உங்கள் உறவுகளுக்கு அறிவிக்க, மரண அறிவித்தலை எமது ஆதவன் இணையத்தளத்தில் இலவசமாக பிரசுரித்துக் கொள்ளுங்கள். மரண அறிவித்தல்களை இலவசமாக பிரசுரிப்பது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\n•\tபிறப்பிடம் - வசிப்பிடம்\n•\tபிறந்த, இறந்த மற்றும் கிரியை நடைபெறும் திகதி\n•\tதகவல் தருபவரின் தொலைபேசி இலக்கம்\nBirth Place : யாழ். சாவகச்சேரி\nBirth Place : மட்டக்களப்பு\nBirth Place : யாழ்ப்பாணம்- புங்குட\nBirth Place : யாழ்ப்பாணம்\nBirth Place : யாழ். தெல்லிப்பழை\nBirth Place : முல்லைத்தீவு செல்வபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/37364-2019-05-31-14-21-45", "date_download": "2019-11-21T22:09:45Z", "digest": "sha1:NUUD2PHTLPUWAXK2H462WCJLBQU24ZPG", "length": 26868, "nlines": 242, "source_domain": "www.keetru.com", "title": "காங்கிரசின் தோல்விக்காக வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே!", "raw_content": "\nஐந்து மாநில தேர்தல் முடிவு பாஜகவுக்கு அடிக்கப்பட்ட சாவுமணியா\nஏன் தோற்கடிக்கப்பட வேண்டும் பா.ஜ.க.\nஇராகுல் காந்திக்கு ஒரு கடிதம்\nமக்களின் மகா கூட்டணி - 2019க்கான உத்திரீதியான வாக்களிப்பு வழிகாட்டி\nகூட்டணிகளின் கடந்த கால வரலாறுகளைப் பேசுவது காதில் பூ சுற்றும் வேலை\nதுரோக காங்கிரசுக்கு பாடம் புகட்ட 49(ஓ) பிரிவை கையில் எடுப்போம்\nகர்நாடகத் தேர்தல் - கூடுதல் வாக்கு, குறைந்த வெற்றி\nகாங்கிரஸ் கட்சியின் சரியான முடிவு\nஇடதுசாரிகளின் வீழ்ச்சியும் வலதுசாரிகளின் எழுச்சியும்\nபிஜேபியை அம்மணமாக்கி விரட்டியடித்த ஆர்.கே. நகர் மக்கள்\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nகன்னியாகுமரி மாவட்டம் - அரசியல் சமூக வரலாறு\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nபாவாடை நாடா அளவு காதல்\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nவெளியிடப்பட்டது: 31 மே 2019\nகாங்கிரசின் தோல்விக்காக வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே\nநாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் சில தீர்மானகரமான படிப்பினைகளை நமக்குத் தந்திருக்கின்றது. இந்தியத் தேர்தலில் இனி பொருளாதாரக் காரணிகளைவிட பார்ப்பன பாசிச சித்தாந்தமே மேலாண்மை செலுத்தப் போகின்றது, சர்வாதிகாரத்தை மனமுவந்து ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு மக்கள் பயிற்றுவிக்கப்பட்டு விட்டார்கள், இந்தியா ஒரு கட்சி ஆட்சி முறையை நோக்கிச் செல்கின்றது என்பவைதான் அவை. காங்கிரசின் பத்தாண்டு கால மக்கள் விரோத ஆட்சி, மோடியை முதல்முறை மக்கள் தேர்ந்தெடுக்கக் காரணமாக இருந்தது என்றால், இந்த முறை மக்கள் மோடியைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணம் மோடியே ஆகும்.\nதனக்குக் கிடைத்த ஐந்தாண்டு காலத்தை மோடி மிகச் சரியாகப் பயன்படுத்தி மக்களை தீவிரமாக பார்ப்பனமயப்படுத்தி இருக்கின்றார். கருத்து மக்களைப் பற்றிக் கொள்ளும் போது அது ஒரு பெளதிக சக்தியாக மாறிவிடும் என்பார் மார்க்ஸ். தற்போது இந்திய மக்களை பார்ப்பன பாசிசம் என்னும் கருத்து பற்றி இருக்கின்றது. அதனால்தான் பெரும்பான்மையான மக்களின் ஏகோபித்த விருப்பத்தின் பேரில் தற்போது பாசிசம் தனக்கு எதிரான அனைத்து சித்தாந்தங்களையும் புறம்தள்ளி ஆட்சி பீடத்தைப் பிடித்திருக்கின்றது.\nஇதன் மூலம் சித்தாந்தங்களின் மோதல் அதன் உச்சகட்ட பரிணாமத்தை எட்டி இருக்கின்றது. பாட்டாளி வர்க்க விடுதலையின் சித்தாந்தமான கம்யூனிசத்திற்கும், முதலாளித்துவம் மற்றும் பார்ப்பனியத்திற்கும் இடையேயான மோதல்தான் இனி இந்திய அரசியல் போக்கை நிர்ணயிக்கப் போகின்றது. முதலாளித்துவத்தையும், பார்ப்பன பாசிசத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் யார் என்பதையும், சாமானிய மக்கள் மீதான மூலதனத்தின் தாக்குதலையும் பார்ப்பனியத்தின் தாக்குதலையும் ஒழித்துக் கட்டி, அவர்களை சுரண்டலின் பிடியில் இருந்தும் அடிமைச் சிந்தனையில் இருந்தும் விடுவிக்க நினைப்பவர்கள் யார் என்பதையும் சரியாக மக்கள் முன் அம்பலப்படுத்துவதன் மூலம்தான் இனி நாம் இந்த மோதலை எதிர்கொள்ள முடியும்.\nதமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் பிஜேபி ஒரு இடம் கூட வரமுடியாமல் போனதற்காக சில முற்போக்குவாதிகள் மகிழ்ச்சி அடைகின்றார்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் கேரளாவில் காங்கிரசு பெரும்பான்மையாக வெற்றி பெற்றதையும், கம்யூனிஸ்ட்கள் தோல்வி அடைந்ததையும் ஒரு சில முற்போக்குவதிகள் கொண்டாட்ட மனநிலையோடு அணுகுகின்றார்கள் என்பதை எப்படிப் புரிந்து கொள்வது அவர்கள் கம்யூனிஸ்ட்களின் தோல்வியை கம்யூனிசத்தின் தோல்வியாகவே நினைத்து புளகாங்கிதம் அடைகின்றார்கள்.\nஇவர்களின் வர்க்கப் பார்வை ஒரு கேடுகெட்ட முதலாளித்துவ அடிவருடியின் வர்க்கப் பார்வைக்கு எந்த வகையிலும் குறைந்தது இல்லை என்பதை அவர்களே கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் வெளிக்காட்டிக் கொள்கின்றார்கள். காங்கிரசின் வெற்றியைப் பார்த்து மகிழ்ச்சியடையும் மனதின் அடியாழத்தில் எப்போதுமே முதலாளித்துவத்தின் பேய்கள் ஆட்டம் போடுவதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nபாட்டளி வர்க்க நலனில் அக்கறை உள்ள யாருமே நிச்சயம் கேரளாவில் காங்கிரசு அடைந்த வெற்றியைக் கொண்டாட மாட்டார்கள் என்பதுபோல மற்ற மாநிலங்களில் அது அடைந்த தோல்விக்காகவும் வருத்தப்பட மாட்டார்கள். முதலாளித்துவ கொடுங்கோன்மையை எந்தவித விமர்சனமும் இன்றி ஏற்றுக் கொள்பவர்கள்தான் பிஜேபி என்ற பாசிச கட்சிக்கு மாற்றாக, காங்கிரசு என்ற பாசிச கட்சியை முன்னிறுத்துபவர்கள். ஆந்திரா, அருணாச்சல், சண்டிகர், குஜராத், அரியானா, இமாச்சல், ஜம்மு காஷ்மீர், மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, டெல்லி, ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரகாண்ட் உள்ளிட்ட 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வி அடைந்துள்ளதற்குக் காரணம், மக்கள் காங்கிரசை ஒரு மாற்று சக்தியாகக் கருதவில்லை என்பதுதான். இனியும் இந்தச் சூழ்நிலைதான் இந்தியாவில் தொடரப் போகின்றது என்பதை மதிப்பிடத் தெரியாதவர்கள் தான் காங்கிரசின் படுதோல்விக்காக வருத்தப்படுபவர்கள்.\nநாம் இந்தச் சமூகத்தை எப்படி மாற்றியமைக்க விரும்புகின்றோம் என்பதில் இருந்துதான் நம்முடைய சித்தாந்தங்களை வரித்துக் கொள்கின்றோம். தற்போது பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்திருக்கும் பாசிச பிஜேபிக்கு எந்த வகையிலும் காங்கிரசு மாற்றே கிடையாது. காங்கிரசை மதச் சார்பற்ற கட்சி என்றோ, முதலாளித்துவத்திற்கு எதிரான கட்சி என்றோ யாராவது சொல்வார்களே ஆனால், அவர்கள் ஒன்று முட்டாள்களாக இருக்க வேண்டும்; இல்லை மக்களை நம்ப வைத்து முட்டாளாக்குபவர்களாக இருக்க வேண்டும். தங்களது வாழ்க்கையை சொகுசாக கட்டமைத்துக் கொண்டவர்களும், ஏசி அறைகளைவிட்டு தெருவுக்கு வந்து சாமானிய மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காக எப்போதுமே போராடாத, குரல் கொடுக்காத ஆனால் முற்போக்குவாதி என்ற அடையாளத்தை மட்டும் விரும்பும் கும்பல்கள்தான் தொடர்ச்சியாக கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மாற்றாக கார்ப்ரேட் கட்சிகளை முன்நிலைப்படுத்துபவர்கள்.\nபார்ப்பன பாசிசமும், முதலாளித்துவ பாசிசமும் ஒன்றோடு ஒன்று பிரிக்க முடியாத பிணைப்புடன் களத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது அதைச் சித்தாந்த ரீதி��ாக எதிர்த்து நின்று போராடி வீழ்த்தும் வலிமை கம்யூனிசத்திற்கு மட்டுமே உள்ளது. இந்திய பாட்டாளி வர்க்கத்தின் விடுதலையை உளப்பூர்வமாக விரும்பும் யாருமே இந்த இரண்டையுமே ஏற்றுக் கொள்ளாத கட்சிகளையோ, இல்லை இதில் ஏதாவது ஒன்றை மட்டுமே ஏற்று மற்றொரு பாசிசத்துக்கு துணை செய்யும் கட்சிகளையோ இயக்கங்களையோ ஒரு நாளும் ஆதரிக்க மாட்டார்கள்.\nஎப்படி பிஜேபி அழித்தொழிக்கப்பட வேண்டிய கட்சியோ, அதே போல காங்கிரசும் இந்த மண்ணில் இருந்து துடைத்து அழிக்கப்பட வேண்டிய பாசிச கட்சியாகும். அதன் அழிவு என்பது ஏற்கெனவே ஆரம்பமாகிவிட்டது. இந்திய ஒன்றும் நேரு குடும்பத்தின் சொத்து கிடையாது. ராகுல் காந்தி ஒன்றும் இந்தியாவின் இளவரசனும் கிடையாது. வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசி எறியப்பட வேண்டிய ஒரு கழிவாக காங்கிரசு இன்னும் எஞ்சி இருக்கின்றது. அது இந்திய மக்களுக்கும் குறிப்பாக தமிழக மக்களுக்கும் செய்த துரோகங்களை மறந்துவிட்டு இன்று காங்கிரசு கட்சியை ஆதரிக்கும் அனைவரும் இனத் துரோகிகளே ஆவர்கள். முதலாளித்துவத்தின் காலை நக்கிப் பயனடைபவர்களுக்கு ராகுல் காந்தியும், காங்கிரசும் கடவுளாகத் தெரிவதில் ஒன்றும் வியப்பில்லைதான்.\nகம்யூனிஸ்ட்களை ஒழிக்க வேண்டும், கம்யூனிசத்தை ஒழிக்க வேண்டும், முதலாளித்துவத்திற்கு எதிரான பாட்டாளி வர்க்கத்தின் எழுச்சியை மடைமாற்றி முதலாளித்துவத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று மனதார விரும்புவர்கள்தான் காங்கிரசை ஆதரிப்பவர்கள். அதன் தோல்விக்காக முதலைக் கண்ணீர் வடிப்பவர்கள். இவர்களின் வருத்தமெல்லாம் காங்கிரசு தோற்றுவிட்டதே என்பதல்ல, உண்மையில் பொறுக்கித் தின்பதற்கான வாய்ப்பு கைநழுவி போய்விட்டதே என்பதுதான். உண்மையான கம்யூனிஸ்ட்கள் காங்கிரசின் தோல்விக்காக ஒருபோதும் வருத்தப்பட மட்டார்கள். முற்போக்குவாதிகள் என்ற பெயரில் இருக்கும் பிற்போக்குவாதிகள் மட்டுமே அதற்காக வருத்தப்படுவார்கள். உண்மையான கம்யூனிஸ்ட்கள் பாசிச பிஜேபி மற்றும் காங்கிரசின் இடத்தைக் காலி செய்துவிட்டு ஒரு தனிப் பெரும் சக்தியாக கம்யூனிஸ்ட்களை எப்படி நிலை நிறுத்துவது என்பதைப் பற்றி மட்டுமே சிந்திப்பார்கள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு ���ந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nகம்யூனிஸ்ட் கட்சிகள் என நாமம் சூட்டியுள்ள இரு கட்சிகளும் கம்யூனிஸ்டுகளின ் கட்சிகளல்ல எனப்தையும் விளக்கினால்தான் உங்கள் கட்டுரை முழுமை பெற்றதாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-11-21T21:57:41Z", "digest": "sha1:ZD57FIXGUNU5KPOJBOLPSDQ6TV5KZWLM", "length": 17165, "nlines": 110, "source_domain": "www.puthiyavidial.com", "title": "இந்துத்துவாவிடமிருந்து பெண்களை பாதுகாப்போம்! - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாதுகாப்புதுறையில் பிரக்யா சிங் தாக்கூர்: குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு அங்கீகாரம்\nஜாா்க்கண்டில் 10,000 பழங்குடியினர் மீது தேசவிரோத வழக்கு: ராகுல் குற்றச்சாட்டு\nகஷ்மீரில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை – அமித் ஷா; குலாம் நபி ஆஸாத் கிண்டல்\nபுதிய விடியல் – 2019 நவம்பர் 16-30\nஉயர் சாதியினருக்கு மட்டுமா உயர்கல்வி நிறுவனங்கள்\nகஸ்டடி மரணத்தில் எஸ்.ஐ.க்கு ஆயுள் தண்டனை\nசமஸ்கிருதம் கற்றுக்கொடுக்கும் முஸ்லிம் பேராசிரியர்: எதிர்ப்பு தெரிவிக்கும் இந்துத்துவ மாணவர் அமைப்பு\nபாஜக ஆட்சியில் ரூ.95,760 கோடி வங்கி மோசடி: ஒப்புக்கொண்ட நிர்மாலா சிதாராமன்\nபாஜகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ மீது செருப்பு வீச்சு..\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மோடி உருவபொம்மை எரிப்பு\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு தாவி 182 கோடி சொத்து சேர்த்த எம்.எல்.ஏ\nகாந்திக்கு எதிராக நோட்டீஸ் விநியோகித்த கோட்சே ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு\nஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விற்கப்படும்- நிர்மலா சீதாராமன்\nபாபரி மஸ்ஜித் தீர்ப்பில் சீராய்வு மனுவை தாக்கல் செய்வது என்ற முஸ்லிம் தனியார் சட்ட வாரிய முடிவிற்கு PFI வரவேற்பு\nகர்நாடக மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ தன்வீருக்கு கத்திக்குத்து..\nமதரீதியில் துன்புறுத்திய சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தை விட்டு வெளியேற தடை\nசென்னையிலிருந்து செல்லக்கூடிய முக்கிய ரயில்களில் உணவு விலை திடீர் அதிகரிப்பு\nஜம்மு கஷ்மீரின் கட்டுவா என்ற பகுதியின் பகர்வால் நாடோடி சமூகத்தை சேர்ந்த ஆசிஃபா என்ற எட்டு வயது சிறுமி கடத்தப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்பட்டு இறுதியாக படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு நாடு முழுவதும் கடுங்கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இந்த மாபாதக செயலை கண்டித்து மக்கள் வீதிகளில் போராடி வருகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச பத்திரிகைகளும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்துள்ளன.\nஜனவரி 10ஆம் தேதி காணாமல் போன ஆசிஃபா, ஜனவரி 17 அன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டாள். அவள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதையும் அதில் சம்பந்தப்பட்ட கயவர்களை இந்துத்துவ அமைப்பினர் பாதுகாப்பதையும் மார்ச் 1-&15 புதிய விடியல் இதழில் நாம் பதிவு செய்திருந்தோம். தற்போது இந்த வழக்கில் குற்றப்பிரிவு காவல்துறையினர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ததை தொடர்ந்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளை அறிந்த மக்கள் அதிர்ச்சியும் கோபமும் அடைந்தனர்.\nசமீப ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வகுப்புவாத பிரச்சாரத்தின் விளைவாக, தங்களின் விளைச்சல்களை முஸ்லிம்களான பகர்வால் இன மக்களுக்கு கொடுப்பதற்கு இங்குள்ள இந்துக்கள் மறுத்து வருகின்றனர். அத்துடன் இருப்பிடங்களை விட்டும் பகர்வாலாகளை விரட்டுவதற்கான மிரட்டல்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆசிஃபாவின் மரணத்தை நாம் இவற்றுடனும் தொடர்புபடுத்தி பார்க்க வேண்டியுள்ளது.\nகொடுமையின் உச்சகட்டமாக அச்சிறுமியை அவர்கள் அடைத்து வைத்த இடம் ஒரு கோயில் அனைத்து இடங்களிலும் மகளை தேடியவர்கள் கோயிலில் வைத்திருக்க வாய்ப்பே இல்லை என்பதால் அங்கு தேடாமல் விட்டு விட்டோம் என்று தற்போது ஆசிஃபாவின் பெற்றோர் கண்ணீருடன் கூறுகின்றனர்.\nகுதிரைகளை வனப்பகுதியில் மேய்ச்சலுக்காக ஜனவரி 10 அன்று அழைத்துச் சென்ற மகள் திரும்ப வராததை அறிந்து பதற்றம் அடைந்து காவல்துறையில் புகார் அளித்தார் தந்தை முகம்மது யூசுப். முதலில் ஒரு மைனர் சிறுவன் மீது மட்டும் குற்றத்தை சுமத்தி உண்மைகளை மறைப்பதற்கு காவல்துறையினர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். வழக்கு குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்ட பின்தான் உண்மை வெளிய�� வந்தது. இந்த கொடூர நிகழ்வுகளில் காவல்துறையினரும் உடந்தையாக இருந்துள்ளனர் என்பதையும் இந்த விசாரணை வெளியே கொண்டு வந்தது. எட்டு வயது சிறுமியை கடத்திச் சென்று அவளுக்கு தூக்க மாத்திரைகளை கொடுத்து மயக்க நிலையில் வைத்து தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர். கொடுமையின் உச்சகட்டமாக அச்சிறுமியை அவர்கள் அடைத்து வைத்த இடம் ஒரு கோயில் அனைத்து இடங்களிலும் மகளை தேடியவர்கள் கோயிலில் வைத்திருக்க வாய்ப்பே இல்லை என்பதால் அங்கு தேடாமல் விட்டு விட்டோம் என்று தற்போது ஆசிஃபாவின் பெற்றோர் கண்ணீருடன் கூறுகின்றனர்.\n…முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்\nTags: 2018 ஏப்ரல் 16-30 புதிய விடியல்புதிய விடியல்\nPrevious Articleதலித்கள் பாதுகாப்பில் தீர்ப்பு ஏற்படுத்திய பின்னடைவு…\nNext Article குழந்தைகள் மீதான வன்முறையின் தாக்கம்\nஜாா்க்கண்டில் 10,000 பழங்குடியினர் மீது தேசவிரோத வழக்கு: ராகுல் குற்றச்சாட்டு\nஉயர் சாதியினருக்கு மட்டுமா உயர்கல்வி நிறுவனங்கள்\nபாதுகாப்புதுறையில் பிரக்யா சிங் தாக்கூர்: குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு அங்கீகாரம்\nஜாா்க்கண்டில் 10,000 பழங்குடியினர் மீது தேசவிரோத வழக்கு: ராகுல் குற்றச்சாட்டு\nகஷ்மீரில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை – அமித் ஷா; குலாம் நபி ஆஸாத் கிண்டல்\nபுதிய விடியல் – 2019 நவம்பர் 16-30\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on பாலியல் வழக்கில் சிக்கிய பாஜக சாமியார் சின்மயானந்த்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nashakvw on நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைந்த சாமியார் குர்மீத் ராம் ரஹிம் ஆதரவாளர்\nashakvw on பாபர் மஸ்ஜித்: மனுதாரர் அன்சாரி மீது தாக்குதல்\nashakvw on கள்ள பணத்தை களவாடிய NIA அதிகாரிகள்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nபாஜக ஆட்சியில் ரூ.95,760 கோ���ி வங்கி மோசடி: ஒப்புக்கொண்ட நிர்மாலா சிதாராமன்\nஜாா்க்கண்டில் 10,000 பழங்குடியினர் மீது தேசவிரோத வழக்கு: ராகுல் குற்றச்சாட்டு\nபாஜகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ மீது செருப்பு வீச்சு..\nஜார்க்கண்டில் பாஜகவை கழற்றிவிட்ட கூட்டணி கட்சிகள்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-11-21T20:52:40Z", "digest": "sha1:HRXEBDOGBSEFHMAE4RGX2SJ4VPFR6YBG", "length": 3259, "nlines": 75, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கிஇணைப்பு category அறிமுக இயக்குநர் திரைப்படங்கள்\nadded Category:யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள திரைப்படங்கள் using HotCat\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nAswn பயனரால் பாணா காத்தாடி, பாணா காத்தாடி (திரைப்படம்) என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது\n→‎நடிகர்கள்: தானியங்கி: பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள் நீக்கம்\nபகுப்பு:2010 தமிழ்த் திரைப்படங்கள் சேர்க்கப்பட்டது using HotCat\nபகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள் சேர்க்கப்பட்டது using HotCat\n\"{{Infobox Film | name = பாணா காத்தாடி | im...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/the-nokia-7-2-phone-is-on-sale-today-023218.html", "date_download": "2019-11-21T22:40:14Z", "digest": "sha1:2AQDQK72LOOJFMDFJFSB32ZCFYSB7OIU", "length": 17949, "nlines": 262, "source_domain": "tamil.gizbot.com", "title": "நோக்கியா 7.2க்கு ரூ.2000 தள்ளுபடி: சும்மா தெறிக்க விடும் ஆப்பர்.! | The Nokia 7.2 phone is on sale today - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n11 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n11 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n11 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n12 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nLifestyle இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநோக்கியா 7.2க்கு ரூ.2000 தள்ளுபடி: சும்மா தெறிக்க விடும் ஆப்பர்.\nஹெச்எம்டி நிறுவனத்தின் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் இன்று இந்தியா முழுவதும் விற்பனைக்கு வந்துள்ளது. கடந்த வாரம் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் உள்ள பல்வேறு சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nஇந்த நிறுவனத்தின் போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கின்றது. தற்போது நவீன காலத்திற்கு ஏற்பவும் பல்வேறு வசதிகள் அடங்கிய ஸ்மார்ட்போன்களையும் பல்வேறு நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றன.\nஇந்த நோக்கியா 7.2 ஆண்டராய்டு ஒன் ஸ்மார்ட்போனாக இருக்கின்றது. 48 மெகா பிக்சல் பிரைமரி சென்சார், ட்ரிபள் ரியர் சென்சார், செட்அப், 6.3 இன்ச் டிஸ்பிளே ஹெச்டி ஆர் டிஸ்பிளே டெக். 6ஜிபி ரோம், குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி உள்ளிட்டவை அடங்கியுள்ளன.\nஎல்இடி டிவிகளின் விலை குறைகிறது: மத்திய அரசு நடவடிக்கை.\nநோக்கியா 7.2 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ரூ.18,599க்கும் 4GB + 64GB கிடைக்கின்றது. ரூ.19.599க்கு 6GB + 64GB கிடைக்கின்றது. இந்த போன்கள் இன்று முதல் பிளிப்கார்ட், நோக்கியா ஆன்லைன் ஸ்டோர் வழியாகவும், சாகோல், சியான் கிரீன் கலர்களில் கிடைக்கின்றது.\nமறுபடியும் உலகை திரும்பி பார்க்க வைத்த சுந்தர் பிச்சை:அப்படிஎன்ன செய்தார்\nநோக்கியா 7.2 போனுக்கு 10சதவீதம் ஹெச்டிஎப்சி தள்ளுபடி வழங்கப்படுகின்றது. இந்த தள்ளுபடியானது ஆன்லைனில் வாங்கும் போது, அக்டோபர் 31 வரை கிடைக்கும்.\nஹெச்டிஎப்சி வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐயில் போனை வாங்கினால், வட்டியில் இல்லை.\nமேலும், ரூ.2000 ஆயிரம் கிப்ட் கார்டு கள் வழங்கப்படுகின்றது. மேலும், ஜியோ நிறுவனம் சார்பில் ரூ.7200 நன்மைகளும் வழங்கப்படுகின்றது.\nமேலும், பிளிப்கார்ட் ஆன்லைனில் வாங்கினால், ரூ.2000 கூடுதலாக எக்ஸ்சேஞ் ஆப்பரும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதிடீரென வாட்ஸ்ஆப்பில் வந்துள்ள புத்தம் புதிய அம்சம்: உடனே ட்ரை பண்ணுங்க மக்களே.\nஅண்ட்ராய்டு 9 பை போனுக்கு கூகிள் நிறுவனம் சார்பில், மூன்று மாத உறுப்பினர் சோதனை (ரூ. 130 மதிப்புடையது) வழங்கப்படுகின்றது.\nஎச்டிஆர் 10 ஆதரவுடன் 6.3 அங்குல முழு எச்டி + காட்சி, ஒரு ஸ்னாப்டிராகன் 660 சோசி, 6 ஜிபி ரேம் வரை, மூன்று பின்புற கேமரா அமைப்பு (48 மெகாபிக்சல் + 8 மெகாபிக்சல் + 5 மெகாபிக்சல்), 20 மெகாபிக்சல் முன் கேமரா, மைக்ரோ எஸ்டி கார்டு (512 ஜிபி வரை) வழியாக விரிவாக்கக்கூடிய 64 ஜிபி சேமிப்பு, மற்றும் 3,500 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்டவை இருக்கின்றன.\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nநோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nசத்தமின்றி நான்கு நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\nஅமேசான்: சத்தமின்றி நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு.\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\n55-இன்ச் 4கே டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும் நோக்கியா ஸ்மார்ட் டிவி.\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nவிரைவில்: புதிய ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\nஸ்னாப்டிராகன் 735சிப்செட் வசதியுடன் களமிறங்கும் நோக்கியா 8.2\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\nஇன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.\nஐபோன் பயன்படுத்தி மாட்டிக்கொண்ட பிரபல செல்போன் நிறுவனத்தின் சிஇஓ: யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/1322-puyalukku-pin-20", "date_download": "2019-11-21T21:08:20Z", "digest": "sha1:VE5IUN4L5HNT7TND5TSL57SIWHUIBLHB", "length": 12032, "nlines": 283, "source_domain": "www.chillzee.in", "title": "புயலுக்கு பின் - 20 - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nபுயலுக்கு பின் - 20\nபுயலுக்கு பின் - 20\n20. புயலுக்கு பின் – வினோதர்ஷினி\nசாந்தி சுகந்தியை சந்தித்து ஒரு வாரம் ஆகி விட்டிருந்தது. சுகந்தி தந்திருந்த கம்பெனியை தொலைபேசியில் தொடர்புக் கொண்ட போது, மேலதிகாரி யாருடனும் பேச முடியவில்லை. கம்பெனியின் விவரங்களை அனுப்புமாறும், அவர்களின் முதலாளியோ அல்லது மேனேஜ்மென்ட்டில் யாரேனும் பார்த்து பதில் சொல்வார்கள் என்று மட்டும் பதில் கிடைத்தது. மனம் முழுக்க நம்பிக்கை கொண்டிருந்த சாந்தி இதனால் எல்லாம் அசந்து விட வில்லை. அவர்கள் கேட்டது போல், அவர்களின் கம்பெனியின் விவரங்களை அழகாக பட்டியலிட்டு, அந்த ஈசன் ப்ரைவேட் லிம\nோயிருந்தீங்க, நானும் சாரோட அம்மாவும் தான் இருந்தோம்... அவங்க கூட சொன்னாங்க, ஏதோ சர்ஜெரி வரைக்குமாவது அமைதியா இருந்தாரேன்னு...\"\nஅவள் சொன்னதை கேட்டு சாந்தியும் புன்னகைத்தாள்.\nகம்பன் ஏமாந்தான் - 04\nமனம் விரும்புதே உன்னை... - 14\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 12 - பிந்து வினோத்\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 27 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 25 - ஆதி [பிந்து வினோத்]\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 26 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 25 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 13 - சசிரேகா\nTamil Jokes 2019 - எதுக்கு தலைவர் திடீர்னு சம்மந்தமே இல்லாம பெண்கள் பேச்சு சுதந்திரத்தை குறைக்கனும்னு சொல்றார்\nதொடர்கதை - காணாய் கண்ணே - 43 - தேவி\nTamil Jokes 2019 - எம்மதமும் சம்மதம்ன்னு சொல்ற உன் மனைவியைப் போய் திட்டுறீய���\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 12 - பிந்து வினோத்\nகவிதை - பெண் குழந்தைகள் வன்கொடுமை - இரா.இராம்கி\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 12 - சசிரேகா\nTamil Jokes 2019 - என்னப்பா விஷயம்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 06 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 06 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 23 - ஜெய்\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 12 - சசிரேகா\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 07 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 17 - சுபஸ்ரீ\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 08 - ராசு\nசிறுகதை - எங்க வீட்டு தீவட்டி\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 27 - RR [பிந்து வினோத்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/home-theatre-systems/lg-bh6340h-51-home-theatre-system-black-price-pdEVuL.html", "date_download": "2019-11-21T21:33:50Z", "digest": "sha1:VLGHAPXVMLH65DALE3NXXL7EIYADIMBA", "length": 11031, "nlines": 221, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலஃ பி௬௩௪௦ஹ் 5 1 ஹோமோ தியர் சிஸ்டம் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nலஃ ஹோமோ தியர் சிஸ்டம்ஸ்\nலஃ பி௬௩௪௦ஹ் 5 1 ஹோமோ தியர் சிஸ்டம் பழசக்\nலஃ பி௬௩௪௦ஹ் 5 1 ஹோமோ தியர் சிஸ்டம் பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலஃ பி௬௩௪௦ஹ் 5 1 ஹோமோ தியர் சிஸ்டம் பழசக்\nலஃ பி௬௩௪௦ஹ் 5 1 ஹோமோ தியர் சிஸ்டம் பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nலஃ பி௬௩௪௦ஹ் 5 1 ஹோமோ தியர் சிஸ்டம் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nலஃ பி௬௩௪௦ஹ் 5 1 ஹோமோ தியர் சிஸ்டம் பழசக் சமீபத்திய விலை Nov 12, 2019அன்று பெற்று வந்தது\nலஃ பி௬௩௪௦ஹ் 5 1 ஹோமோ தியர் சிஸ்டம் பழசக்கிராம கிடைக்கிறது.\nலஃ பி௬௩௪௦ஹ் 5 1 ஹோமோ தியர் சிஸ்டம் பழசக் குறைந்த விலையாகும் உடன் இது கிராம ( 9,994))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nலஃ பி௬௩௪௦ஹ் 5 1 ஹோமோ தியர் சிஸ்டம் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லஃ பி௬௩௪௦ஹ் 5 1 ஹோமோ தியர் சிஸ்டம் பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எ��்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலஃ பி௬௩௪௦ஹ் 5 1 ஹோமோ தியர் சிஸ்டம் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nலஃ பி௬௩௪௦ஹ் 5 1 ஹோமோ தியர் சிஸ்டம் பழசக் விவரக்குறிப்புகள்\nடோடல் பவர் வுட்புட் 1000 W\nஇதே ஹோமோ தியர் சிஸ்டம்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 7 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nலஃ பி௬௩௪௦ஹ் 5 1 ஹோமோ தியர் சிஸ்டம் பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/smart-investor/rules-and-regulations-for-govt-employees-to-invest-in-the-share-market", "date_download": "2019-11-21T22:23:53Z", "digest": "sha1:QHLXMDN6SH6YUI4LZIMBUZ3JAO45IA7G", "length": 26379, "nlines": 178, "source_domain": "www.vikatan.com", "title": "அரசு ஊழியர்கள் பங்குசந்தையில் முதலீடு செய்யலாம்... எப்படி?! #SmartInvestorIn100Days நாள் - 19 | rules and regulations for govt employees to invest in the share market", "raw_content": "\nஅரசு ஊழியர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம் எப்படி\nஅரசு ஊழியர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம் எப்படி\n`சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்'-ல் சேமிப்பது பாதுகாப்பானதா\nபங்குச்சந்தையில் `சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்' என்றால் என்ன\nபங்குச் சந்தையிலும் `ப்ளூ சிப்' இருக்கிறது. அது என்ன தெரியுமா\nடி.சி.எஸ். பங்குகள் நீண்டகால முதலீட்டாளர்களுக்கு கொடுத்தது என்ன\nபங்குச்சந்தையில் பணம் பண்ண 2 சூத்திரங்கள்\nவாங்கிய பங்கை எப்போது விற்கவேண்டும் ஜுன்ஜுன்வாலா காட்டும் வழி\n178 கோடியை இழந்த ஜுன்ஜுன்வாலா கற்றுத்தரும் படிப்பினை\nபங்குச்சந்தையில் முதலீட்டு ரிஸ்க்கை கையாள்வது எப்படி\nபங்குச்சந்தையை சூதாட்டம் என்பது சரியா... உண்மை என்ன\nமும்பை பங்குச்சந்தைக்கும் தேசிய பங்குச்சந்தைக்கும் என்ன வேறுபாடு\n மியூச்சுவல் ஃபண்டில் எப்படி முதலீடு செய்யலாம்\nஒரு பங்கின் விலை ஏறவும் இறங்கவும் என்னவெல்லாம் காரணம்\nகையிலிருக்கும் பங்கை எப்போது விற்கவேண்டும், எப்போது விற்கக்கூடாது\nடாடா மோட்டார்ஸ், IRCTC பங்குகளால் கிடைத்த படிப்பினைகள��\nடெக்னிக்கல் அனலிசிஸ், ஒரு பங்கின் ஏற்ற இறக்கத்தை கணித்துச் சொல்லுமா\nநிறுவனங்களுக்கு ₹ 92,000 கோடி அபராதம்... எந்தெந்த பங்குகள் விழும், எழும்\nநிறுவனங்களின் காலாண்டு முடிவுகளில் காட்டப்படும் லாபம் உண்மைதானா\nஇன்ஃபோசிஸ் செய்திருப்பது நம்பிக்கை துரோகம்.. பிரச்னையின் மறுபக்கம் #SmartinvestorIn100Days நாள் -24\nசிகரெட் புகைப்பவர்களுக்கு அதிக பிரீமியம்... ஏன்\nஇன்ஃபோசிஸ் பரிதாபங்கள்: இதை அன்றே செய்திருக்கலாம்\nநம்பிக்கையை இழந்த இன்ஃபோசிஸ்... பங்கு விலை இன்னும் வீழுமா\nபங்குகளை அடமானம் வைக்க ₹50,000 ரொக்கம் கட்ட வேண்டும்... ஏன்\nஅரசு ஊழியர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம் எப்படி\nநிதிநிலை அறிக்கைக்குப் பின், இன்ஃபோசிஸ் விலை குறைந்தது, டி.சி.எஸ். விலை அதிகமானது... ஏன்\nரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் இனி நிப்பான் என பெயர்/நிர்வாகம் மாற்றம்.. நல்லதா, கெட்டதா\nபங்குச்சந்தையில் இன்ட்ரா-டே வர்த்தகம் ஒரு சூதாட்டமா\nஇன்ட்ரா-டே வர்த்தகம் லாபம் தருமா\nஎஸ் பேங்கில் என் வைப்பு நிதி பாதுகாப்பாக இருக்குமா\nமொமென்டம் பங்கு... கையிலிருக்கும் பறவையா... புதரிலிருக்கும் பறவையா\nநல்ல பங்குகள்... ஆபத்தான பங்குகள்... என்ன வித்தியாசம்\nயெஸ் பேங்க் பங்குகளில் இப்போது முதலீடு செய்யலாமா இன்னும் விலை வீழுமா\nஐ.ஆர்.சி.டி.சி - ஓவர் சப்ஸ்கிரிப்ஷன் சொல்லும் உண்மை.. அலர்ட்\n`ஜீ என்டர்டெயின்மென்ட்' பங்கில் இருக்கும் அந்த ஒரு சிக்கல்..\nஐ.ஆர்.சி.டி.சி. பங்குகளுக்கு ஐந்துக்கு எத்தனை ஸ்டார் ரேட்டிங்\nபங்குச் சந்தையின் கிரே மார்கெட்டை நம்பலாமா.... கூடாதா\nஎம்.ஆர்.எஃப். பங்குக்கு நடந்தது ஐ.ஆர்.சி.டி.சி-க்கு நடக்குமா\nஒரு லட்சம் ரூபாய்... தங்கம், ஷேர், ஃபிக்சட் டெபாசிட்.. எந்த முதலீட்டில் லாபம் அதிகம்\nபங்கு சந்தையில் முதலீடு செய்யும்முன் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்\nபங்குச்சந்தையில ஜெயிக்க எதெல்லாம் ரொம்ப முக்கியம் தெரிஞ்சுக்கலாம்\nநிர்மலா சீதாராமன் அறிவிப்பால் பொருளாதாரம் மீண்டுவிடுமா\nஓர் அரசு ஊழியர் பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்ய முடியுமா SIP திட்டங்களில் முதலீடு செய்வது அரசால் அனுமதிக்கப்படுமா\n``ஓர் அரசு ஊழியர் பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்ய முடியுமா SIP திட்டங்களில் முதலீடு செய்வது அரசால் அனுமதிக்கப்படுமா SIP திட்டங்களில் முதலீடு ச��ய்வது அரசால் அனுமதிக்கப்படுமா” என்று வாசகர் ஒருவர் கேட்டிருந்தார். அவரின் கேள்விகளுக்கான பதில்களை இன்று பார்க்கலாம்.\nஅந்தக் கேள்விக்கு நேரடியாக, சுருக்கமாகப் பதில் சொல்வதென்றால், `செய்யலாம்’ என்பதுதான். ஆனால், நிச்சயமாக கூடுதல் விவரங்கள் சொல்லியே ஆகவேண்டும். காரணம், அப்படிப்பட்ட மேல் விவரங்களை அரசு சொல்கிறது.\nஅரசு ஊழியர் என்பதில் சில வேறுபாடுகள் இருக்கின்றன. மத்திய அரசு, மாநில அரசுகள், மாநகராட்சி, ஊராட்சி போன்ற அரசுத் துறைகள். இதுதவிர, அரசு முதல் போட்டு நடத்தும் பொதுத்துறை நிறுவனங்கள்.\nஇவற்றில் பணிபுரியும் அனைவருக்கும் ஒரே போன்ற அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறதா அனுமதி உண்டென்றால், அது எங்கே யாரால் எவ்வாறு கொடுக்கப்பட்டிருக்கிறது அனுமதி உண்டென்றால், அது எங்கே யாரால் எவ்வாறு கொடுக்கப்பட்டிருக்கிறது அதை ஊழியர் பார்த்து, படித்து தெரிந்துகொள்ள முடியுமா\nஅரசு நிறுவனம் மட்டுமல்ல, எந்த நிறுவனத்தில் பணியாற்றினாலும் ஊழியர்கள் அந்த நிறுவனத்தின் விதிகளுக்குக் கட்டுப்படவேண்டும். நிறுவனங்களில் அதற்குப் பெயர், நிலை ஆணைகள். ஆங்கிலத்தில், ஸ்டாண்டிங் ஆர்டர்ஸ் என்று சொல்லப்படும்.\nஅரசாங்கங்களும் அவற்றின் ஊழியர்களுக்கு பல விதிமுறைகளை வைத்திருக்கின்றன. அவை மத்திய மாநில அரசுகளுக்கு ஏற்ப சற்று மாறுபடலாம். ஆனால், நிச்சயமாக `சர்விஸ் ரூல்ஸ்’ என்று ஒரு பட்டியல் இருக்கும்.\nமத்திய அரசின் சிவில் சர்விஸ் ஊழியர்களுக்கு (Central Civil Services- CCS), 'சிசிஎஸ் (காண்டக்ட்) ரூல்ஸ் 1964' என்று, அவர்கள் நடந்துகொள்ளவேண்டிய வழிமுறைகள் குறித்து ஒரு விதிப்பட்டியல் இருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதன்படி, `எந்த அரசாங்க ஊழியரும் ஷேர்கள், ஸ்டாக்ஸ் அல்லது வேறுவிதமான இன்வெஸ்ட்மெண்ட்களில் ’ஸ்பெக்குலேட்’ செய்யக்கூடாது. பங்குகளை அடிக்கடி வாங்கி விற்பதும் ஸ்பெக்குலேஷனில் அடங்கும்.’\nஸ்பெக்குலேஷன் என்றால், முதலீட்டிற்காக அல்லாமல், குறுகிய காலத்தில் விலை ஏறும் இறங்கும் என எதிர்பார்த்து செய்யப்படும் ஊகபேரம் என்று சொல்லலாம். இதில் இன்ட்ரா டே வர்த்தகம் அடங்கும். மற்றபடி அவர்கள் பங்குகளில் அல்லது மியூச்சுவல் ஃபண்ட்களில், டிபென்சர்களில் வேறு எந்தக் குடிமகனும் செய்வதுபோல முதலீடு செய்யலாம். தடை ஏதும் இல்லை.\nபங்குச்சந்தையில் இன்ட்ரா-டே வர்த்தகம் ஒரு சூதாட்டமா\nசொல்லப்போனால், அரசாங்கமே இப்போது அதன் வசம் இருக்கும் ஊழியர்களின் சேமநலநிதி பணத்தை, பங்குகளில் முதலீடு செய்கிறது. ராஜீவ் காந்தி ஈக்விட்டி திட்டம்போல, சில ஆண்டுகளில் பங்குகளில் முதலீடு செய்வதற்கு வரிச்சலுகைகள் கொடுத்திருக்கிறது.\nஅரசாங்கங்களுக்கு, வேறு எந்த நிர்வாகத்தையும்போல இரண்டு விஷயங்களில் கவனம் இருக்கிறது.\nபொருளாதார நெருக்கடி: பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் என்ன செய்யவேண்டும்\nஒன்று, வேலை நேரத்தில் ஊழியர்கள் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டால், வேலையின் மீதான கவனம் குறையும்; சிதறும். அது வேலையை பாதிக்கும். ஆகவே ஊகபேரம், `இன்ட்ரா டே’ வர்த்தகம் போன்றவற்றில் ஈடுபடவேண்டாம் என்கிறது.\nஇரண்டு, அரசு, அதன் ஊழியர்களின் சொத்து எவ்வளவு என்று பார்க்க விரும்புகிறது. அதனால், ஊழியர்கள் வாங்கும் வைத்திருக்கும் அசையா சொத்துகள் குறித்து தகவல் தெரிவிக்கச் சொல்வதுடன், அசையும் சொத்துகளான பங்குகள், செக்யூரிட்டீஸ், டிபென்ச்சர்ஸ் போன்றவற்றில் ஊழியர்கள் எவ்வளவு முதலீடு செய்திருக்கின்றார்கள் என்பதையும் கண்காணிக்க விழைகிறது.\nஅரசு ஊழியர்கள் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதை கண்காணிப்பது சுலபமில்லை என்கிற காரணத்தினால், அவர்கள் குறிப்பிட்ட அளவிற்கு மேற்பட்ட தொகைகளுக்கு பங்குகள் போன்றவற்றை வாங்கினால் அது குறித்து அரசுக்கு தெரிவிக்க அறிவுறுத்துகிறது.\nகிளாஸ் A மற்றும் கிளாஸ் B அலுவலர்கள், ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான ஒரு அகடெமிக் ஆண்டில் 50,000 ரூபாய்க்கு மேல் பங்குகள், செக்யூரிட்டீஸ், மியூச்சுவல் ஃபண்ட்கள் அல்லது டிபென்சர்கள் வாங்கியிருந்தால், குறிப்பிட்ட படிவத்தில் தகவல் தெரிவிக்கவேண்டும்.\nகிளாஸ் C மற்றும் கிளாஸ் D அலுவலர்கள், ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான ஒரு அகடெமிக் ஆண்டில் 25,000 ரூபாய்க்கு மேல் பங்குகள், செக்யூரிட்டீஸ், மியூச்சுவல் ஃபண்ட்கள் அல்லது டிபென்சர்கள் வாங்கியிருந்தால், குறிப்பிட்ட படிவத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும்.\nமற்றபடி, பங்குகள் முதலீட்டிற்கு தடையில்லை. முதலீட்டு பணத்தின் அளவுக்கும் தடையில்லை. சீரான தொடர் முதலீடான எஸ்.ஐ.பி போடவும் அனுமதியுண்டு. தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வளவுதான்.\nபிப்ரவரி 2019-ல், இந்த 50,000 மற்று���் 25,000 என்கிற தொகைகளை, ஊழியரின் `ஆறுமாத பேசிக் சம்பளத்துக்கும் (Basic Salary) அதிகமான தொகைக்கு முதலீடு செய்திருந்தால்' என்று மாற்றியிருக்கிறார்கள் என்று தகவல்.\nசேமிப்பு... செலவு... கடன்... முதலீடு... இன்றைய இளைஞர்கள் எப்படி\nமேற்சொன்ன CCS (காண்டெக்ட்) ரூல்ஸ் 1964-ன் கீழ் வராத அரசு ஊழியர்கள், அவர்களுக்கு பொருந்தும் சர்விஸ் ரூல்ஸ் என்னவென்று தெரிந்துகொள்வது நலம். மத்திய அரசின் தற்காலிக ஊழியர்களுக்கு The Central Civil Services (Temporary Service) Rules, 1965.\nதமிழக அரசு ஊழியர்களுக்கு Tamilnadu Government Servants (Condition of Service) Act, 2016 போன்ற சர்விஸ் ரூல்ஸ் இருக்கிறது. அதன் ஒரு ஷரத்து படி, ஊழியர் எவரும் 5,000 ரூபாய்க்கு மேலான மதிப்பிற்கு என்ன பொருள் வாங்கினாலும் அதற்கு நிர்வாகத்தின் அனுமதி பெறவேண்டுமென்று இருக்கிறது என்று சிலர் வருத்தப்பட்டு சொல்கிறார்கள். ஐந்தாயிரம் என்பது எந்தக் காலத்தில் நிர்ணயிக்கபட்ட தொகையோ\nஇன்ட்ரா-டே வர்த்தகம் லாபம் தருமா\nரயில்வே ஊழியர்கள், ராணுவத்தில் பணி புரிகிறவர்கள் என்பது போல அரசின் வெவ்வேறு தனித்தனி அமைப்புகளுக்கு வெவ்வேறு சர்விஸ் ரூல்ஸ் இருக்கும். எல்லாவற்றிலும், இதேபோல இருக்கலாம்.\nதனியார் நிறுவனங்களிலும் ஊகபேரம், தொடர் வர்த்தகம் போன்றவற்றில் ஈடுபடக்கூடாது மற்றும் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்கள் அளிக்கவேண்டும் என்பது போன்ற சர்வீஸ் ரூல்ஸ் இருக்க வாய்ப்பிருக்கிறது.\nசரியான விவரங்களை நிறுவனத்தின் பர்சனல்/ஸ்டாஃப் டிபார்ட்மெண்டில் கேட்டுத் தெரிந்துகொள்ளமுடியும்.\nசோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/kids/psychologists-warns-to-be-beware-of-sharenting", "date_download": "2019-11-21T21:20:01Z", "digest": "sha1:URBMR3L2CZKDF63WJQRL4VUPLDBPFC5F", "length": 25024, "nlines": 139, "source_domain": "www.vikatan.com", "title": "சோசியல் மீடியாவில் பெற்றோரின் ஷேரன்ட்டிங் சரியா... தவறா..?! #Sharenting | Psychologists Warns to be Beware of 'Sharenting'", "raw_content": "\nசோசியல் மீடியாவில் பெற்றோரின் ஷேரன்ட்டிங் சரியா... தவறா..\nசமூக ஊடகங்களில் பிள்ளைகளை மிஞ்சும் பெற்றோர்... ஷேரன்ட்டிங் சரியா, தவறா\nஅந்தக் குழந்தையின் கண்முன், இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று, துரித உணவு போல பேக் செய்யப்பட்ட ஆரோக்கியமான உணவு. மற்றொன்று, மொபைல் போன். குழந்தைக்கு அருகில் அமர்ந்திருந்த தாய், மொபைலில் வீடியோவை ஆன் செய்துவிட்டு குழந்தையை சாப்பிடச் சொல்கிறார். குழந்தை, துரித உணவென நினைத்து ஆர்வமாக அந்த ஆரோக்கிய உணவைச் சாப்பிட்டுவிடுகிறது. `என் குழந்தையை எப்படிச் சாப்பிட வைத்துவிட்டேன் பார்த்தீர்களா' என்பது போல அந்தத் தாய் வீடியோ பார்த்து கண்ணசைத்துப் புன்னகைக்கிறார்.\n- இப்படி ஒரு வீடியோவை சமீபத்தில் ஃபேஸ்புக்கில் பார்க்க முடிந்தது. இது ஓர் எடுத்துக்காட்டுதான். இப்படி குழந்தைகள் சார்ந்த ஏராளமான வீடியோக்களை நம்மால் பார்க்க முடியும். `என் குழந்தை கால் மேல் கால் போட்டிருக்கும் அழகைப் பாருங்கள்' எனத் தொடங்கி, `என் குழந்தை சமர்த்தாகச் சாப்பிடுகிறது, சரளமாகப் பேசுகிறது, வேகமாக நடக்கிறது, அழகாகப் படம் வரைகிறது, ஆர்வமாகப் புத்தகம் வாசிக்கிறது' என ஒவ்வொரு விஷயத்தையும் சமூக வலைதளத்தில் பதிவுசெய்யும் பெற்றோர் ஏராளம். குழந்தை குறித்த விஷயத்தைப் பதிவுசெய்வதில் பெற்றோருக்கு தனிப்பெருமை சமூக வலைதளம் சார்ந்து இயங்கும் குழந்தை வளர்ப்பு, `ஷேரன்ட்டிங்' (Sharenting) எனப்படுகிறது. இது குறித்து உளவியல் ஆலோசகர் லஷ்மி பாயிடம் கேட்டோம்.\n\"செல்போன் உபயோகம் குறித்து அமெரிக்காவின் `காமென் சென்ஸ் மீடியா’ என்ற அமைப்பு சமீபத்தில் ஆய்வொன்றைச் செய்திருந்தது. அதில், `குழந்தைகளைவிட அதிகமாக செல்போனுக்கு அடிமையாகியிருப்பது அவர்களின் பெற்றோர்கள்தாம்’ எனக் கூறியிருந்தது. அதிலும் 45 சதவிகிதம் பேருக்கு, தாங்கள் அதற்கு அடிமையாக உள்ளோம் என்பதே தெரிவதில்லை. அந்த அளவுக்கு செல்போனோடு ஒன்றிப்போயிருக்கின்றனர் பெற்றோர்.\n``அவங்களால நம்மைப் புரிஞ்சுக்க முடியாது... நாமதான் அவங்களைப் புரிஞ்சுக்கணும்\" - குழந்தைகளின் உளவியல் பேசும் தம்பி ராமையா\nஇப்படி செல்போனோடு ஒன்றிப்போகும் பெற்றோர், தங்கள் குழந்தைகள் சார்ந்த விஷயங்களைத் தொடர்ச்சியாக சமூக ஊடகங்களில் பதிவுசெய்வதுதான் ஷேரன்ட்டிங். இது, பல பின்விளைவுகளை ஏற்படுத்தும். `சமூக வலைதளத்தில் பகிரப்படும் எந்தவொரு தகவலும் ரகசியமாகக் காக்கப்படாது' என்பதை டெக்னாலஜியை அதிகம் உபயோகிக்கும் பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும். பதிவுசெய்தால் செய்ததுதான். அதை அழிக்கவே முடியாது. எனவே, தகவல்களைப் பதிவுசெய்யும் முன், இதனால் பின்விளைவுகள் ஏதேனும் ஏற்படுமா என்பதைப் பெற்றோர் யோசிக்க வேண்டும்.\n* குழந்தைகள் சார்ந்து நடக்கும் குற்றங்கள் அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில், சமூக வலைதளத்தில் குழந்தையின் விவரங்களைப் பகிர்வதென்பது, குற்றவாளிகளுக்கு நாமே நம் குழந்தை குறித்த குறிப்புச் சீட்டைத் தருவதற்குச் சமம். இப்படியான பின்விளைவுகளைத் தவிர்க்க, ஆன்லைன் டிராஃபிக்கிங் குறித்த விழிப்புணர்வு, அனைத்துப் பெற்றோர்களுக்கும் தேவை.\nஉளவியல் ஆலோசகர் லஷ்மி பாய்\n* குழந்தையின் குறிப்பிட்ட ஏதேனுமொரு புகைப்படத்தை வைத்துக்கொண்டு, சில வருடங்கள் கழித்து வேறு யாரேனும் அவர்களைக் கேலி செய்யலாம். குறிப்பாக உருவம் சார்ந்தோ, செய்கைகள் சார்ந்தோ வர்ணிப்பது, குழந்தையை சங்கடப்படுத்தும் வகையில் பேசுவது போன்றவற்றைச் செய்யும் வாய்ப்பு அதிகம். அப்படியான சூழல்களில் வளரும் குழந்தைகள், இரண்டு விதமாக ரியாக்ட் செய்வார்கள். ஒன்று, மனத்தளவில் மிகவும் பலவீனமான சூழலுக்குத் தள்ளப்படலாம். மற்றொன்று, தன்னை மிகப்பெரிய செலிபிரிட்டியாகவோ / சாதனையாளராகவோ நினைத்துக்கொண்டு, மனத்தளவில் கர்வத்தோடு செயல்படலாம். இவை இரண்டுமே, நடத்தை சார்ந்த பிரச்னைகள்தாம். இவற்றைச் சரிசெய்யாமல் விடும்பட்சத்தில், வருங்காலத்தில் குழந்தையிடம் நடத்தைக் கோளாறுகள் ஏற்படும். நடத்தை சார்ந்த எந்தவொரு பிரச்னையையும், டீன் ஏஜ் பருவத்திலேயே சரிசெய்தால்தான் சரியாகும். இல்லையெனில், சிக்கல்.\n`என்ன ஆனாலும், எப்படி ஆனாலும் நாங்கள் உன்னை நம்புகிறோம்' என்ற நம்பிக்கையை குழந்தைக்குத் தர வேண்டும்.\n* பெற்றோருக்கும் குழந்தைக்குமான அனைத்து எமோஷன்ஸும், ரீல் - ரியல் சினிமா வாழ்க்கை போல மாற்றம் பெறத்தொடங்கும். கேமராவை ஆன் செய்தால் சிரிப்பது, சேட்டை செய்வது - கேமராவை ஆஃப் செய்துவிட்டால் கோபமாகவோ தனிமையிலோ குழந்தை இருப்பது போன்ற சூழல்கள் உருவாகும். இது, பெற்றோர் குழந்தைக்கான உறவைக் கெடுக்கும்.\nமேற்கூறியவற்றைத் தடுக்க சமூக வலைதளத்தில் புகைப்படங்களே ஷேர் செய்யக்கூடாதா என்ற கேள்வி எழலாம். அப்படி இல்லை. பெற்றோர் மத்தியில் ஒரே ஒரு கட்டுப்பாடு இருந்தால், புகைப்படங்கள் / வீடியோக்களைத் தாராளமாக ஷேர் செய்யலாம். பெற்றோர், எந்தச் சூழலிலும் மொபைலுக்கும் - சமூக ஊடகங்களுக்கும் அடிமையாகக் கூடாது. பல பெற்றோர், `தங்கள் குழந்தை சிறுவயதிலேயே வெளியுலகத்துக்குத் தெரிய வேண்டும். புகழ்பெற வேண்டும். பலரின் பாராட்டுகளைப் பெற வேண்டுமென' நினைத்து, அவர்களின் ஒவ்வோர் அசைவையும் பகிர்ந்துகொண்டே இருக்கின்றனர். இவர்கள் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, `உங்கள் குழந்தையின் தேவை, நீங்கள்தானே தவிர வெளியுலகில் அவர்களுக்கு நீங்கள் ஏற்படுத்தித் தரப்போகும் விளம்பர உருவங்கள் இல்லை'. ஆகவே, குழந்தையோடு ஆஃப் தி கேமராவிலும் சிரியுங்கள், அவர்களின் சேட்டையை ரசியுங்கள், விளையாடுங்கள்... எல்லாம் செய்யுங்கள்.\nசினிமா ஹீரோயிசக் கலாசாரம் சமூகத்தில் வன்முறையை ஊக்குவிக்கிறதா- ஓர் உளவியல் பார்வை #NoMoreStress\nகுழந்தை எந்தச் சூழலிலும் தனிமையை உணர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உடலளவில் மட்டுமல்லாமல் மனத்தளவிலும் குழந்தையுடனேயே இருங்கள். மொபைல் அதிகம் உபயோகிக்கும் பெற்றோர் குழந்தையுடன் இருக்கும்போது, கருவிகளை உங்களிடமிருந்து விடுவித்துக்கொண்டு குழந்தையை அதிக நேரம் இணைத்துக்கொள்ளுங்கள். மொபைல் இல்லாமல், லேப்டாப் - கேமரா எதுவுமில்லாமல் எவ்வளவு நேரம் உங்கள் குழந்தையுடன் நீங்கள் சகஜமாக இருக்கிறீர்கள் என்பதைக் கொண்டு, நீங்களே உங்களின் பேரன்டிங்கை மதிப்பீடு செய்துகொள்ளலாம்\nஇன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர், நடிகை குஷ்பூ. தன் வெளிநாட்டுப் பயணங்கள், அங்கு எடுக்கும் செல்ஃபி -க்கள், குழந்தைகளின் பழைய புகைப்படங்கள், தற்போது அவர்கள் எடுத்துக்கொள்ளும் செல்ஃபி-க்கள் என அனைத்தையும் ஷேர் செய்யும் மாடர்ன் அம்மாவாக வலம்வரும் குஷ்பூவிடம், ஷேரன்ட்டிங் குறித்துக் கேட்டோம்.\n\"வணிக அரசியல் - தகவல் பரிமாற்றம் - போலித் தகவல்கள் / செய்திகள் பகிர்வு போன்றவை அதிகமிருப்பதால், அனைவருமே சமூக வலைதள உபயோகத்தில் சுய கட்டுப்பாடோடு இருக்க வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், மனநலம் சார்ந்த வல்லுநர்களின் வாதத்தில் நான் வேறுபடுகிறேன். சமூக வலைதளங்களில் பிள்ளைகளின் போட்டோ மற்றும் வீடியோக்களைப் பகிரும்போது, வருங்காலத்தில் அவர்களின் தனிப்பட்ட வா���்க்கை பாதிக்கப்படலாம் என்கின்றனர் மனநல ஆலோசகர்கள்.\n`சமூக வலைதளங்களின் வழியே ஒரு குழந்தையின் வளர்ச்சியைத் தெரிந்துகொள்வதன் மூலமாக, அவர்களை எமோஷனலாக எளிதில் கேலி செய்துவிடலாம்' என்பது அவர்களின் கூற்று. ஆனால், யாரோ முகம் தெரியாத ஒருவர், என்றோ ஒருநாள் செய்யப்போகும் கேலிக்கும் கிண்டலுக்கும் பயந்துகொண்டு பெற்றோராகிய நாம் இன்றே பயப்பட வேண்டும் என்பது எப்படிச் சரியாக இருக்க முடியும்\n``இப்ப பிசினஸ், நெக்ஸ்ட் ஃபிலிம் இண்டஸ்ட்ரி'' - குஷ்பூ மகள் அனந்திதா\nகுழந்தைகளுக்குப் பாதுகாப்பான உலகத்தை உருவாக்கித் தரவேண்டும் என்பதே என் கருத்தும். ஆனால், எது பாதுகாப்பான உலகம் என்பதில் நமக்குத் தெளிவு தேவை. `குற்றவாளிகள் அதிகமிருப்பதும், குற்றச்செயல் புரிபவர்களுக்குப் பயந்துகொண்டு நாம் நம் சுதந்திரத்தைச் சுருக்கிக்கொள்வதுமா பாதுகாப்பான உலகம் சொல்லப்போனால், அப்படியான உலகம்தான் உண்மையில் பாதுகாப்பற்றது.\nசரியான தீர்வு என்னவெனில், நம் குழந்தைக்கு நாம் நல்லதைக் கற்பிக்க வேண்டும். அடுத்தவரை காயப்படுத்தாத எந்தவொரு செயலும் நல்லதுதான் என்பதைக் குழந்தை உணர்ந்துகொண்டாலே போதும்.\nமுக்கியமாக, குழந்தைகளுக்கு தைரியத்தைக் கற்பிக்க வேண்டும். `யாரேனும் உன்னிடம் தவறாக நடந்துகொண்டால், உன் மனம் நோகும்படி செயல்பட்டால், உன்னைச் சங்கடப்படுத்தினால், எங்களிடம் (பெற்றோரிடம்) கூறு. அவர்களை எதிர்த்துப் போராடக் கற்றுக்கொள்' என அவர்களை எதிர்த்து நிற்க சொல்லிக்கொடுக்க வேண்டும். அப்படி நீ போராடும்போது, பெற்றோராகிய நாங்கள் எல்லா விதத்திலும் உனக்குத் துணையாக இருப்போம்' எனக்கூறி அவர்களை வளர்க்க வேண்டும்.\nகுழந்தையிடம் அதிக நேரம் பேச வேண்டும். நடத்தை சார்ந்த பிரச்னை ஏதும் குழந்தையிடம் தெரியவந்தால், உடனடியாக அவர்களிடம் அதுகுறித்து விசாரிக்க வேண்டும். அவர்களுக்கு நம்பிக்கை தர வேண்டும். `என்ன ஆனாலும், எப்படி ஆனாலும், நாங்கள் உன்னை நம்புகிறோம்' என்ற நம்பிக்கையைத் தர வேண்டும். அப்போதுதான் குழந்தை விஷயத்தை பகிர்ந்துகொள்ளும். ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், உடனடியாக குழந்தையைக் குற்றவாளி ஆக்கிவிடாமல், ஏன்... எதனால் குழந்தை இப்படிச் செய்தது என்பதைப் புரிந்துகொண்டு பிரச்னையைச் சரிசெய்ய முயல வேண்டும். மற்றபடி ஷேரன்ட��டிங் தவறானது என்பதில் எனக்கு உடன்பாடில்லை'' என்கிறார் குஷ்பூ.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nபாலின சமஉரிமை, குழந்தைகள் உளவியல், உடல் நலம் குறித்த எழுத்துக்களை இங்கு தேடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2006/july/270706_RiceMEast.shtml", "date_download": "2019-11-21T21:49:00Z", "digest": "sha1:5KFIFHJKTPRWEQA7RRXBKMYWFIRYIIW4", "length": 37758, "nlines": 72, "source_domain": "www.wsws.org", "title": "Rice's Middle East tour: \"Diplomacy\" in furtherance of war The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு\nரைசின் மத்திய கிழக்குப் பயணம்: போரை துரிதப்படுத்துவதில் \"இராஜதந்திரம்\"\nலெபனானிலும், காசாவிலும் ஏற்பட்டுள்ள பூசல் பற்றி விவாதிக்க அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கொண்டலீசா ரைஸ் டெல் அவிவிற்கு வருகை புரிவதற்கு ஒரு நாள் முன்னதாக, புஷ் நிர்வாகம் இஸ்ரேல் நிர்வாகம் கோரியுள்ள செயற்கைக்கோள் மற்றும் லேசர் மூலம் வழிகாட்டப்படும் குண்டுகளை அந்நாட்டிற்கு அளிக்க பெரும் பரபரப்புடன் செயல்பட்டு வருவதாக நியூயோர்க் டைம்ஸ் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை வாஷிங்டனின் \"இராஜதந்திரம்\" பற்றியதை, அதாவது மத்திய கிழக்கின் மீதான தன் சொந்த மேலாதிக்கத்தை ஆயுதங்களின் பலத்தால் உறுதிப்படுத்துவதற்கு தன்னுடைய இஸ்ரேலிய வாடிக்கை அரசுக்கு அதன் அமெரிக்க சக்தியை அளித்துள்ளது என்ற உண்மையை சுருங்கக் கூறுகிறது..\nடைம்ஸின் கருத்தின்படி, ஜூலை 12 அன்று இஸ்ரேல் லெபனானை விமான, கடல்வழித் தாக்குதல்கள் மூலம் நொருக்கத் தொடங்கிய \"நேரத்தை ஒட்டி\" இஸ்ரேலிய வேண்டுகோள் வந்ததாக கூறப்படுகிறது. இந்த இஸ்ரேலிய ஆதரவு செய்தித்தாள் அதிகாரபூர்வமாக தாக்குதல்கள் நடந்ததற்கு முன்னரா அல்லது பின்பா இத்தகைய கோரிக்கை எழுப்பப்பட்டது என்று கூறவில்லை; ஏனெனில் ஹெஸ்புல்லா இரு இஸ்ரேலிய சிப்பாய்களை சிறைபிடித்ததையொட்டி எடுத்த தற்காப்பு நடவடிக்கைதான் இப்போர் என்ற போலி நிலைப்பாட்டை இது தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறது.\nஇஸ்ரேலுக்கு அமெரிக்க ஆயுதங்கள் விரைவில் அனுப்பப்படுவது பற்றிய டைம்ஸின் அறிக்கை பற்றி அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் பின்வருமாறு கூறினார்: \"இதைப்பற்றி எவ்விதக் கருத்துக்களையும் நாங்கள் கூறப்போவதில்லை.\"\nஎந்தக் கருத்தும் தேவையும் இல்லை. ஆயுதங்கள் அனுப்பப்பட்டது என்பது இன்னும் கூடுதலான முறையில் பாலஸ்தீனிய அதிகாரம் மற்றும் லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதல் வாஷிங்டனுக்காக, அதன் நேரடி ஆலோசனையின் பேரில் நடத்தப்படுகிறது என்பதற்கான சான்றாகும்.\n2005ம் ஆண்டில் டெல் அவிவ் கேட்ட 100GBU-28 கள், 2,269 கிலோகிராம் எடையுடைய லேசர் வழிப்படுத்தும் \"நிலவறைகளை அழிக்கும்\" (\"Bunker-buster\") குண்டுகள் வாங்குவதற்கான 1 பில்லியன் டாலர் ஆயுதப்பொதி அங்கீகரிக்கப்பட்டது. எத்தனை ஆயுதங்கள் அனுப்பப்படுகின்றன என்பது பற்றி எவருக்கும் தெரியாது; ஆனால் சில ஆய்வாளர்கள் லெபனான் மீதான குண்டுவீச்சுக்கள் இன்னும் சிறிது காலத்திற்கு தொடரும் என்பதைத்தான் இது சுட்டிக்காட்டியுள்ளது என்று குறிப்பிடுகின்றனர். லெபனான் மட்டும்தான் இலக்காக இருக்கும் என்ற உறுதியும் இல்லை.\nகடந்த ஆண்டு ஆயுத பேரம் ஒப்பந்தத்திற்கு கையெழுத்திடப்பட்ட பின் அப்பொழுது பிரதம மந்திரியாக இருந்த ஏரியல் ஷரோன் நிலவறைத் தகர்ப்புக்கள் ஈரானிய அணுசக்தி உலைகளின் மீது தாக்குதல் நடத்துவதற்கு பயன்படுத்தப்படுவதற்கு நோக்கங்கொண்டவை என்று பகிரங்க மறுப்பை வெளியிடுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார். இந்த குண்டுகள் அமெரிக்கா அளித்திருக்கும் F-15 போர் ஜெட்டுக்களில் பொருத்தப்படும்; ஈரானைத் தாக்குதல் பகுதிக்குள் கொண்டுவந்துவிடும் திறன் இவற்றிற்கு உண்டு. அத்தகைய நடவடிக்கையை கொள்கை அளவில் தான் ஆதரிக்கும் ஏன்பதை ஏற்கனவே வாஷிங்டன் குறிப்பாக கூறியுள்ளது; ஆனால் நடவடிக்கை எடுப்பதற்கு அனுமதி கொடுக்கவில்லை; ஏனெனில் தெஹ்ரானுக்கு எதிராக ஐரோப்பிய சக்திகளுடைய ஆதரவையும் வென்றெடுக்கவேண்டும் என்று அது முயன்று கொண்டிருந்தது.\nஈரான் பற்றி ஜனாதிபதி புஷ்ஷுடன் விவாதங்களை நடத்திய பின்னர், CNN இடம் ஷரோன், அணுவாயுத கட்டுமானத்தில் ஏற்படும் \"தொழில்நுட்பச் சிக்கல்களை\" ஈரான் தீர்க்க முடியும் என்றால், \"இனி சமரசத்திற்கு இடமில்லாத நிலைதான்\" ஏற்படும் என்று கூறியிருந்தார்.\nஅமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு இஸ்ரேலால் பயன்படுத்தப்படும் மிகப் பெரிய அளவு ஆயுதத் தளவாடங்களில் நிலவறைத் தகர்ப்பு குண��டுகள் ஒரு பகுதியே ஆகும். ஆண்டு ஒன்றிற்கு அமெரிக்காவில் இருந்து இஸ்ரேல் $2 பில்லியனுக்கும் மேலாக நிதியை பெறுகிறது; இதில் மூன்றில் இரு பங்கு இராணுவ உதவியாகும். இதன் விமானப் படையில் F-16 பால்கன் போர் விமானங்கள், F-15 ஈகிள் விமானங்கள், AH 64 Apache தாக்கும் ஹெலிகாப்டர்கள் என்று அமெரிக்காவில் உற்பத்தியாகும் விமானங்கள் உள்ளன.\nவெள்ளிக் கிழமையன்று நாடாளுமன்றத்தில் பென்டகன் இஸ்ரேலுக்கு JP 8 க்கு 210 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய விமான எரிபொருளை விற்பதற்கு திட்டம் கொண்டுள்ளது என்றும் இதனால் அங்குள்ள விமானங்கள் \"அப்பகுதியில் சமாதானத்தையும் பாதுகாப்பையும் காக்கமுடியும்\" என்றும் தெரிவித்துள்ளது.\nஇஸ்ரேலுக்கு ரைஸ் வருவதற்கு முன்பு, புஷ் நிர்வாகம் லெபனான்மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்கு தான் தடையேதும் கூறாது என்று தெரிவித்ததுடன், சிரியாவிற்கும், ஈரானுக்கும் எதிராக பலமுறை அச்சுறுத்தல்களையும் வெளியிட்டது. சனிக்கிழமை அன்று வானொலியில் நிகழ்த்திய உரை ஒன்றில் ரைசின் பயணத்தை பற்றி முன்னோட்டமாகக கருத்துத் தெரிவிக்கையில், \"தாக்குதல்களை நடத்தியுள்ள பயங்கரவாத குழு மற்றும் அதற்கு ஆதரவு கொடுத்துள்ள நாடுகளை எதிர்கொள்ளுதல் என்பதுதான் நெருக்கடியை தீர்க்கும் வகை என்பதை இந்த அம்மையார் தெளிவுபடுத்துவார்\" என்று புஷ் கூறினார்.\nஇதற்கு முந்தைய தினம், போர் நிறுத்தத்திற்கான அழைப்புக்களை மறுபடியும் ரைஸ் நிராகரித்தார்; லெபனானில் குடிமக்கள் இலக்குகள் மற்றும் உள்கட்டுமானத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்பது \"இதுகாறும் உள்ள நிலைக்கே அது மீண்டும் நம்மைக் கொண்டுவந்து நிறுத்தினால் அது தவறான உறுதிமொழி\" என்று குறிப்பிட்டார். \"தான் என்ன செய்ய வேண்டும் என்பதையும்,ஹெஸ்பொல்லாதான் பிரச்சினைக்கு மூலகாரணம் என்பதையும் சிரியா அறியும்\" என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.\nஇப்பூசலை பற்றி இழிந்த அறிக்கைகளில் ஒன்றாக அவர் \"ஒரு புதிய மத்திய கிழக்கு பிறப்பதற்கான பிரசவ வேதனை\" தற்போதைய நிலை என்று விளக்கினார். இந்தக் கருத்து பொருள் பொதிந்தது. புஷ் நிர்வாகம்தான் லெபனான்மீதான தாக்குதலுக்கு உந்துசக்தி கொடுக்கிறது என்றும், அப்பகுதி முழுவதும் மறு ஒழுங்கு செய்யப்படுவதற்கான நடவடிக்கையின் ஆரம்பந்தான் இது என்பதையும் இது தெளிவாக்குகிறது.\nகாசாவையும் லெபனானையும் தாக்குவதற்கு இஸ்ரேலிய கடிமா-தொழிற்கட்சி கூட்டரசாங்கத்திற்கு சொந்தக் காரணங்களும் உள்ளன. ஜெருசலேத்தின் முழுப்பகுதி, மேற்கு கரையின் பெரும்பகுதி ஆகியவற்றையும் இணைத்த பெரிய இஸ்ரேல் திட்டத்திற்கு அரபு மக்களிடைய உள்ள எதிர்ப்புக்கள் அனைத்தையும் இது நசுக்க விரும்புகிறது. ஆனால் அது ஒரு சுதந்திரமான செயல்பாட்டாளர் அல்ல மற்றும் அமெரிக்காவின் நேரடித் தலையீடு உள்பட வாஷிங்டனின் முழு அரசியல், இராணுவ மற்றும் நிதி ஆதரவு இல்லாமல், அதன் இலக்குகளை அடைய முடியாது.\nலெபனானின் இன்னும் கூடுதலான சக்தி வாய்ந்த அண்டை நாடான சிரியாவை தொடாமல் விட்டுக்கொண்டு, லெபனானை இஸ்ரேல் தொடர்ந்து தாக்க முடியாது. இதையும்விட முக்கியமானது என்னவென்றால் வாஷிங்டனுக்காக இந்த பிராந்திய போலீஸ்காரன் பாத்திரத்தை அது எடுத்துக்கொள்ளலானது இறுதியில் ஈரானை இராணுவமுறையில் தோற்கடிக்க வேண்டும் என்று கோருகிறது, இதைத்தான் பிரதம மந்திரி எகுட் ஓல்மெர்ட் மே மாதம் இஸ்ரேலின் \"இருப்பு தொடர்பான அச்சுறுத்தல்\" என்று விவரித்தார்.\nஇஸ்ரேல் ஒரு உதாசீனமான முறையில் தன்னுடைய சிப்பாய்கள் பிடிக்கப்பட்ட நிகழ்வை பயன்படுத்திக் கொண்டு, முன்கூட்டியே நன்கு திட்டமிடப்பட்டிருந்த தாக்குதலை, புஷ் நிர்வாகத்தை கலந்தாலோசித்து நடத்தியிருப்பதாகத்தான் வெளிவரும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.\nசான் பிரான்சிஸ்கோ கிரானிக்கிளில் ஜூலை 21 வந்த கட்டுரை பற்றி உலக சோசலிச வலைத் தளம் முன்னரே கவனத்தை வெளியிட்டிருந்தது. அதில், \"கடந்த வாரம் ஹெஸ்பொல்லா போராளிகள் ஆத்திரமூட்டியதற்கு விடையிறுக்கும் வகையில் இஸ்ரேல் இராணுவத்தின், விமான, தரைப்படை மற்றும் கடற்படை தாக்குதல்கள் வெளிவந்துள்ளது. இது ஓராண்டிற்கு முன் உறுதியாக்கப்பட்ட திட்டம் செயல்படுத்தப்படுவது போல் உள்ளது\" என்று கூறப்பட்டிருந்தது. கிரானிக்கிள் மேலும் எழுதியதாவது: \"ஓராண்டிற்கு முன், ஒரு மூத்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி, பவர் பாயின்ட் (PowerPoint) முன்வைப்புக்களின் மூலம், வெளியே கூறக்கூடாது என்ற எச்சரிக்கையில், அமெரிக்க மற்றும் பிற தூதர்கள், செய்தியாளர்கள், சிந்தனைக் குழாம்களுக்கு தற்போதைய செயற்��ாட்டின் முழு விவரங்களையும் காண்பித்தார்.\"\nெஜருசலேம் போஸ்ட் ஏட்டில் டேவிட் ஹோரோவிட்சஸ் எழுதிய கட்டுரை இன்னும் கூடுதலான வகையில் லெபனான்மீதான தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்தது என்பதற்கு சான்றுகளை வழங்கியது. \"கடந்த ஒன்பது நாட்களாக இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளின் போர்த் திட்டம் நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்கு முன், ஏறத்தாழ புதிய கடிமா தலைமையிலான அரசாங்கம் உருவாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் இறுதி வடிவம் பெற்றது\" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nஜூலை 23 ஹாரெட்ஸில் வந்த \"கொள்கை நிலை மாற்றத்தை ஏற்படுத்துதல்/ஒரு புதிய செயற்பட்டியல், ஒரு புதிய ஒழுங்கு\" என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் அலுப் பென் என்பவர் குறிப்பிடுகிறார்; \"கடந்த வார இறுதியில் பிரதம மந்திரி எகுட் ஓல்மெர்ட் மொசாத்தின் தலைவர் மெய்ர் டாகனை வாஷிங்டனுக்கு, ஈரானிய அணுவாயுத அச்சுறுத்தலை நிறுத்துவது பற்றி அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்த அனுப்பி வைத்தார். லெபனானில் போர்கள் முடிந்த ஒருவித ஒழுங்கு வடக்கில் ஏற்படுத்தப்பட்ட பின், ஓல்மெர்ட் வெள்ளை மாளிகைக்கு மீண்டும் பயணம்செய்து புதிய செயற்பட்டியல் பற்றி விவாதிப்பார்.\"\nமத்திய கிழக்கிற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ரைஸ் மேற்கொண்டுள்ள பயணம், சியோனிச நாட்டின் அப்பட்டமான ஆக்கிரமிப்பு மற்றும் லெபனிய குடிமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு தூதரக நெறி மற்றும் அரசியல் நெறித் திரைகளை கொடுக்கும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்டு, அது தொடருமாறு பார்த்துக் கொள்ளப்படுகிறது. பிரதம மந்திரி ஓல்மெர்ட் மற்றும் பாலஸ்தீனிய அதிகாரத்தின் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாசுடன் ஜெருசலேத்தில் இறங்கி விவாதங்களை மேற்கொண்டபின்னர், ரைஸ் ரோமிற்கும் மலேசியாவிற்கும் சென்றுவிட்டு ஜூலை 30 அன்றுதான் இஸ்ரேலுக்குத் திரும்புகிறார். அதுவரை இராணுவ நடவடிக்கைகளை இஸ்ரேல் தொடர்ந்து நடத்துவதற்கு அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஒப்புதல் கொடுத்துள்ளதாக மூத்த இஸ்ரேலிய அதிகாரிகள் ஹாரேட்சிடம் கூறினர்.\nலெபனானை மெய்நடப்பில் இஸ்ரேலின் பாதுகாப்பிலுள்ள நாடாக குறைப்பதற்கும் சிரியா, ஈரான் இரண்டையும் தனிமைப்படுத்துவதற்குமான அமெரிக்க இஸ்ரேலிய திட்டங்களுக்கு ஏனைய முக்கிய வல்லரசுகள், அரேபிய முதலாளித்துவ ஆட்சிகளின் உடன்பாட்டை உறுதிப்படுத்த ரைஸ் நோக்கம் கொண்டுள்ளார்.\nரைஸ் புறப்படும் முன், அவரும் புஷ்ஷும், மற்றும் துணை ஜனாதிபதி செனி, மற்ற நிர்வாக உயரதிகாரிகள் அனைவரும் வாஷிங்டனில் சவுதி அரேபிய வெளியுறவு மந்திரி இளவரசர் செளத் அல்-பைசல், சவுதி தேசிய பாதுகாப்புக் குழுவின் தலைவர் இளவரசர் பண்டர் இபின் சுல்த்தான் மற்றும் வாஷிங்டனில் சவுதி தூதராக இருக்கும் இளவரசர் துர்க்கி இபின் பைசல் ஆகியோருடன் விவாதங்களை நடத்தினர். தற்போதைய ஹெஸ்பொல்லா பூசலில் இந்த அரசாங்கம் அமெரிக்கா பக்கம் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், சிரியா மற்றும் ஈரான் மீது வரவிருக்கும் தாக்குதல்களிலும் அத்தகைய ஆதரவைக் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nரோமில் ரைஸ் \"லெபனான் உட் குழு\" உறுப்பினர்களை சந்திக்க உள்ளார்; இதில் பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா, எகிப்து, சவுதி அரேபியா, ஜோர்டான், ஐ.நா, உலக வங்கி மற்றும் பிரதம மந்திரி பெளவட் சினியோரா தலைமையில் லெபனிய அரசாங்கம் ஆகியவை அடங்கியுள்ளன. சவுதி அரேபியாவை போலவே எகிப்தும் ஜோர்டானும் வாஷிங்டனுடைய மத்திய கிழக்கு கொள்கையை தாங்கள் ஏற்பதாக தெளிவுபடுத்தியுள்ளன.\nஒவ்வொரு நாளும் இராணுவ அச்சுறுத்தல் வரும் என்ற மிரட்டல்களை தொடுத்தாலும், சிரியாவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தும் விரும்பம் கூட ரைசுக்கு கிடையாது. ஐ.நா.விற்கான அமெரிக்க தூதரான ஜோன் போல்ட்டன் நேற்று Fox News ஆல் பேட்டி காணப்பட்டபோது, சிரிய துணை வெளியுறவு அமைச்சர் பைசல் மேக்டாட் அன்று காலை வெளியிட்டிருந்த அறிக்கை பற்றி கேட்கப்பட்டார். \"மரியாதை, ஒருவருக்கொருவர் அக்கறை காட்டுதல்\" என்ற அடிப்படையில் அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தைக்கு தயார் என்று மெக்டாட் கூறியிருந்தார்.\nஇந்த சிரியாவின் அழைப்பு போல்டன், \"சிரியாவிற்கு ஒன்றும் தாங்கள் செய்ய வேண்டியது பற்றி பேச்சு வார்த்தைகள் தேவையில்லை... ஈரானுடன் சிரியாவும்தான் உண்மையில் பிரச்சினையின் ஒரு பகுதியாகும்\" என்று கூறினார்.\nவாஷிங்டனால் கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்பை பயன்படுத்தி, லெபனான்மீது மிக அதிகமான அழிவை கொடுக்க இஸ்ரேல் முயன்று வருகிறது. லெபனான் மீது 3,000 தடவைக்கும் மேலாக பறந்து குண்டு மழை ��ொழிந்த இஸ்ரேலிய விமானங்கள் அந்நாட்டின் உள்கட்டுமானத்தை தகர்த்துவிட்டன. ஜூல் 21ம் தேதி, இஸ்ரேலிய இராணுவம் 3,000 இருப்புத் துருப்புக்களை அழைத்து லெபனிய எல்லைக்கு அருகே வரவிருக்கும் போர்களில், தெற்கு லெபனானில் தரைப்படை தாக்குதல் நடத்துவதற்கு அவற்றை குவித்துள்ளன.\nகடந்த 24 மணி நேரத்தில், இஸ்ரேலிய விமானப் படை 120 இலக்குகளுக்கும் மேலாக தாக்கியுள்ளது; இதில் பெய்ரூட்டில் உள்ள அல் மனர் தொலைக்காட்சி நிலையமும் அடங்கும்; அழிவைப் பற்றி வெளியுலகிற்கு காட்ட முடியாமல் செய்ய வேண்டும் என்பது இதன் நோக்கமாகும். இஸ்ரேல் எல்லையிலுள்ள கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான அகதிகளுக்கு இடமளித்து வரும் சிடன் என்னும் துறைமுக நகரமும் ஏவுகணைகளால் தாக்கப்பட்டது; எல்லைக்கு அருகில் இருக்கும் அல்மனாரா என்னும் இடத்தில் உள்ள ஆலை ஒன்று தாக்கப்பட்டதில் ஒருவர் இறந்து போனார். டைர் என்னும் துறைமுக நகருக்கருகில் ஒரு கிராமம் தாக்கப்பட்ட போது ஒரு சிறுவன் இறந்து போனான்; தப்பி ஒடிக்கொண்டிருந்த மக்கள் டைர் மினி பஸ் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது ஒரு ஏவுகணை தாக்கியதால் மூன்று பேர் இறந்து போயினர்.\nமிக மோசமான அழிவுத் தரங்களின் துன்பங்களை லெபனான் ஏற்கனவே பெற்றுள்ளது. ஐ.நா. கொடுத்துள்ள மதிப்பீட்டின்படி, மொத்த மக்கட் தொகையில் 15 சதவிகிதத்திற்கும் மேலாக 600,000 லெபனியர்கள் தங்கள் வீடுகளில் இருந்து தப்பி ஓட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஐ.நா.வின் அவசர நிவாரண ஒருங்கிணைப்பாளரான ஜோன் எகிலாந்தின் மதிப்பீட்டின்படி, குறைந்தது 365 பேராவது கொல்லப்பட்டுள்ளனர். இதில் மூன்றில் ஒரு பங்கினர் குழந்தைகள் ஆவர்.\nபெய்ரூட்டில் பயணித்துக் கொண்டிருந்தபோது, லெபனிய மக்களுக்கு அவசரமாக தேவையான பாதுகாப்பை அளிக்காததற்காக இஸ்ரேலே எகிலாந்து கண்டித்தார். உடனடியாக $100 மில்லியன் உதவித் தொகையாக, பேரழிவை தவிர்ப்பதற்கு வேண்டும் என்றும் முறையிட்டார். \"பெய்ரூட் பகுதியை பற்றிக் குறிப்பாக கவலைப்படுகிறோம்; அதேபோல் நாட்டின் தெற்குப் பகுதி பற்றியும் கவலைப் படுகிறோம்\" என்று அவர் கூறினார். \"போதிய மருத்துவ வசதியை பெறாமல் காயமுற்றவர்கள் தவிக்கின்றனர். பாதுகாப்பான குடிநீர் கூட இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். முதலிலும், முக்���ியமானதுமாக, பல்லாயிரக்கணக்கான மக்கள் முற்றுகைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்...\" என்ற அவர் குறிப்பிட்டார்.\nதரைமட்டமாகியிருந்த கட்டிடங்களை பார்வையிட்ட அவர் இஸ்ரேல் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்; \"இது பெரும் கொடூரம். இவை வீடுகளின் வரிசைகளாக இருந்தது என்று எனக்கு தெரியவில்லை. மனிதாபிமான சட்டத்தை இது மீறுவதாகும். இது மிகப் பெரியது, பரந்தது; நான் கற்பனையும் செய்திருக்க முடியாதது.\"\nலெபனானில் போரும் நியூயோர்க் டைம்சும்: அமெரிக்க-இஸ்ரேலிய போர் குற்றங்களுக்கு சிடுமூஞ்சித்தனமான ஆதரவு\nலெபனானுக்கு எதிரான அமெரிக்க ஆதரவு இஸ்ரேலிய போரின் உண்மையான நோக்கங்கள்\nG8 அரசுகள் லெபனானில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு அனுமதி கொடுக்கின்றன\nஇஸ்ரேல் தாக்குதலுக்கு உடந்தையாக உள்ள அரேபிய தலைவர்களை எதிர்ப்புக்கள் கண்டனத்திற்கு உட்படுத்துகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-11-21T21:59:58Z", "digest": "sha1:CIBDTJWVBFZQLQPQ4BPZHOUSILK6WPTT", "length": 49620, "nlines": 123, "source_domain": "marxist.tncpim.org", "title": "இயக்கவியல் கண்ணோட்டத்தில் அடையாள அரசியல் » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nஇயக்கவியல் கண்ணோட்டத்தில் அடையாள அரசியல்\nஎழுதியது ஆசிரியர் குழு -\nஇயற்கை விஞ்ஞானமும் சமூக விஞ்ஞானமும்\nஇயற்கையை, அதாவது மனிதர்களிடமிருந்து தனித்து இயங்கும் பொருளாயத உலகை ஆராய்ந்து அறிகின்ற துறைகள் இயற்கை விஞ்ஞானத் தொகுப்பில் இடம் பெறுகின்றன. இயற்கையை எவ்வித மனித உணர்வுகளின் கலப்புக்கும் இடம் கொடுக்காமல் அதன் இருப்பை கணக்கிலெடுத்துக்கொண்டு ஆராய்வதாகும். இந்த ஆய்வுக் கண்ணோட்டம் பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் எனப்படுகிறது.\nபொருள்முதல்வாதத் தத்துவம் இயற்கை விஞ்ஞானத்துடன் நெருங்கியத் தொடர்பை பெற்றுள்ளது. மேலும் பொருள்முதல்வாதத்திற்கென ஒரு நீண்ட வரலாறு உள்ளது. இது பண்டைய காலத்திலேயே தோன்றியது. உலகைப் பற்றிய பொதுக்கண்ணோட்டத்தை பண்டைக்காலப் பொருள்முதல்வாதிகள் கொண்டிருந்தாலும் விஞ்ஞான வளர்ச்ச���யின்மையின் காரணமாக திட்டவட்டமான விஞ்ஞானங்களை ஆதாரமாக இவர்கள் கொண்டிருக்கவில்லை.\nசகலவித ஞானத்தையும் ஒன்றிணைத்து இயற்கையை ஆராயும் முறை, அதாவது பொருள்முதல்வாதத்தின் ஏறக்குறைய பூர்த்தியடைந்த வடிவம் 17-18ஆம் நூற்றாண்டுகளில் தோன்றியது. ஆனாலும் இது முக்கிய குறைபாட்டைக் கொண்டிருந்தது. உலகின் வளர்ச்சி, அதன் சகல தோற்றங்களிடையே உள்ள பரஸ்பரத் தொடர்ச்சி ஆகியவற்றை தொடர்ந்து கடைப்பிடிக்க முடியாமல் போனதால் இது இயக்க மறுப்பியல் பொருள்முதல்வாதம் என்ற குறைக்கு ஆளானது.\nஇதன் பிறகு உலகை இடையறாத இயக்கம் மற்றும் வளர்ச்சி நிலைகளில் அணுகவும், உலகின் சகலவித தோற்றங்களும் பரஸ்பரத் தொடர்பிலும் செயல்பாட்டிலும் உள்ளன என்பதை நிரூபிக்கும் வகையில் இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்ற விஞ்ஞானம் கார்ல் மார்க்சால் வெளியிடப்பட்டது. இந்த விஞ்ஞானத் தத்துவத்தின் முக்கிய அம்சம் என்னவெனில், இயற்கையில் உள்ள இயக்கவியலை சமூகத்திற்கும் பொருத்தி வெற்றிக்கண்டதேயாகும். இயக்கவியல் கண்ணோட்டம் சமூகத்தின் மீது பிரயோகிக்கப்படும்போது அது வரலாற்று இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்ற உயர்தர வடிவத்தை அடைகின்றது.\nபொருளை முதலாகக் கொண்டே உலகம், உயிரினங்கள் அனைத்தும் தோன்றி வளர்ந்தன என்பது பொருள்முதல்வாதம் எனப்படும். இக்கோட்பாட்டின் மூலவர் ஜெர்மன் தத்துவஞானி ஃபாயர்பாக் (1804-1872) ஆவார். இவரது ஆசிரியரான மற்றொரு ஜெர்மன் தத்துவஞானியான ஹெகல் (1770-1831) இயங்கியல் கோட்பாட்டை முன்வைத்தவராவார். உலகின் பொருளாயதத் தன்மையையும் அப்பொருள்களிலுள்ள இயங்கியலையும் (அதாவது பொருட்கள் அனைத்தும் இடையறாத இயக்கத்திற்குட்பட்டவை என்பதையும்) இணைத்து இயக்கவியல் பொருள்முதல்வாதக் கோட்பாட்டை வழங்கியவர் உலகறிந்த ஜெர்மன் தத்துவஞானியான கார்ல் மார்க்ஸ் ஆவார். பொருளானது இயக்கமற்ற வெறும் சடமல்ல; மாறிக்கொண்டே இருக்கிறது. பிற பொருட்களுடன் பரஸ்பர தொடர்புடையது. தொடர்பற்ற தனித்த பொருள் எதுவுமில்லை என்று இயக்கவியல் பொருள்முதல்வாதம் வாதிட்டது.\nஇயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியை ஏற்படுத்தியதில்தான் கார்ல் மார்க்சின் அறிய கண்டுபிடிப்பு அடங்கியிருந்தது. அதுதான் இயங்கியல் பொருள்முதல்வாதத்தை சமுதாயத்தையும் சமுதாய வளர்ச்சியையும் அறிவதற்கான ஆய்வில் பொருத்திப் பார்த்ததாகும். இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை சமுதாயத்தின் மீது பிரயோகித்ததிலிருந்து உருவான சமூக விஞ்ஞானக் கோட்பாடே இயக்கவியல் வரலாற்றுப் பொருள்முதல்வாத கோட்பாடாகும். சமூகப் பிரச்சினைகளுக்கு பொருள்முதல்வாதத்தைப் பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் முதல் நெறிமுறை சமூகத்தில் ஏற்படும் மாறுதலும், வளர்ச்சியும், இயற்கையில் உள்ளது போன்று, புறவயமான விதிகளுக்கு உட்பட்டு இடம் பெறுகிறது என்பதாகும். இயற்கையில் உள்ளது போன்று சமூகச் செயல்முறையானது புறவயமான விதிகளில் கட்டுப்படுத்தப்படுகிறது.\nஉதாரணமாக புவி ஈர்ப்பு விதியில் இடம்பெறும் பொருள்களுக்கு இடையே உள்ள தொடர்பு என்பது நமது பிரக்ஞை, விருப்பம் ஆகியவற்றைச் சார்ந்தவையல்ல. நாம் அவற்றை கவனித்தாலும், கவனிக்காவிட்டாலும் நமக்கு விருப்பம் இருக்கிறது அல்லது இல்லை என்றாலும், இந்த விதி ஒரே மாதிரி வேலை செய்கிறது. இந்த விதிக்கு ஏற்றபடி நமது செயலை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இதனை நம்மால் மாற்ற இயலாது.\nசமூகச் செயல்கள் விதிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன என்றால், அவை சமூகத்திற்கு பயன்பட வேண்டும். சமூகச் செயல்முறைகளில் சில ஒழுங்குகள் உள்ளன. சமூக நிகழ்வுகளுக்கு இடையே தொடர்புகள் உள்ளன. இவை நமது பிரக்ஞையையும், விருப்பத்தையும் சாராதவை. இவற்றை நாம் கவனிக்கிறோமோ இல்லையோ, இவற்றை நாம் விரும்புகிறோமோ இல்லையோ, இவை செயல்புரிந்து கொண்டே இருக்கின்றன.\nஅடையாள அரசியலின் மிக முக்கியமான அம்சங்களை எடுத்துக்கொண்டு அவற்றை அறிவியல் நோக்கில், அதாவது வரலாற்று இயக்கவியல் பொருள்முதல்வாத நோக்கில் பரிசீலிப்போம்.\nஅடையாள அரசியலில் முன்வைக்கப்படும் பல்வேறு கோட்பாட்டு நிலைகளை கவனமாகப் பரிசீலித்துப் பார்த்தால், அதிலிருந்து கீழ்வரும் சில முக்கிய அம்சங்கள் கிடைக்கின்றன.\n அடையாள அரசியல் என்பது பண்பாட்டு அரசியலாக முன்வைக்கப்படுகிறது.\n அடையாள அரசியல் என்பது வித்தியாசங்களின் அரசியலாக முன்வைக்கப்படுகிறது.\n அடையாள அரசியல் பொதுமைப்படுத்துதலை எதிர்க்கிறது.\n அடையாள அரசியல் மையப்படுத்தலை எதிர்க்கிறது.\nஇயங்கியல் வரலாற்று பொருள்முதல்வாதத்தில், பொதுவாக அரசியல் எனப்படுவது சமுதாயத்தின் மேற்கட்டுமானமாக ��மைகிறது. குறிப்பாக பண்பாட்டை எடுத்துக்கொண்டாலும் அது மேற்கட்டுமானத்தில் உள்ள ஒரு அம்சமேயாகும். ஆனால் சமூக வளர்ச்சியிலும் மாற்றத்திலும் தீர்மானகரமான பங்காற்றுவது அடிக்கட்டுமானமேயாகும். ஒவ்வொரு சமூகமும் அதன் பிரத்தியேகமான அடித்தளத்தையும் அதற்கு பொருத்தமான மேற்கட்டுமானத்தையும் கொண்டே இயங்குகிறது.\nஅடித்தளம் எனப்படுவது அக்காலத்திய உற்பத்தி உறவுகளின் தொகுப்பிலான பொருளாதார அமைப்பாகும். இந்தப் பொருளாதார அமைப்பு எனும் அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்களே மேற்கட்டுமான அம்சங்களை தீர்மானிப்பதிலும் மாற்றுவதிலும் பங்காற்றுகின்றன. இதன்படி நாம் தற்போது முதலாளித்துவ, உற்பத்தி உறவுகளில் இருக்கின்றோம் என்பதும், நமது சமூக பொருளாதார அமைப்பு முதலாளித்துவ சமூக பொருளாதார அமைப்பு என்பதும் தெளிவாகின்றது. எனவே இந்த சமூக பொருளாதார அமைப்பை மாற்றுவதன் மூலமே இதன் மேற்கட்டுமானத்தில் பங்காற்றும் அரசியல், பண்பாடு, மதம் உள்ளிட்டவற்றை மாற்றியமைக்க முடியும் என்பது திண்ணம்.\nநாம் இங்கு பரிசீலித்து வரும் பண்பாட்டு அரசியல் என்பது மேற்கட்டுமானத்தில் மட்டுமே மாற்றத்தையும் சீர்திருத்தத்தையும் கோருவதால் இது மாற்றத்தை ஏற்படுத்துவதில் விஞ்ஞான ரீதியில் தோல்வியடைகின்றது. மேற்கட்டுமானங்கள் அடிக்கட்டுமானத்தின் மீது தாக்கம் செலுத்தவே செய்கின்றன. என்றாலும் மேற்கட்டுமானத்துடன் ஒப்பிடுகின்ற பொழுது அடித்தளம்தான் முதன்மையானது என்ற உண்மையை அங்கீகரிப்பது சமுதாயத்தின் பிரச்சனைகளை பொருள்முதல்வாத வழியில், அதாவது அறிவியல் நோக்கில், தீர்ப்பதற்கு உதவுகிறது. ஆகவே பண்பாட்டு அரசியலாக முன்வைக்கப்படும் அடையாள அரசியலானது உண்மையில் தலைகீழ் அணுகுமுறையாக இருப்பதால் பெரும் குறைபாட்டிற்குள்ளாகிறது.\nமக்களிடையே பொதுத்தன்மை என்று எதுவும் இல்லை; வித்தியாசங்கள் அல்லது வேறுபாடுகளே மக்களிடம் மேலோங்கி நிற்கின்றன. இத்தகைய வேறுபாடுகளே அவரவரின் அடையாளங்களாகும். அவரவர் அடையாளங்கள் வேறுபடுவதுபோலவே அவர்களின் நலன்களும் அவற்றை அடைவதற்கான பாதைகளும் வேறுபட்டவைகளாக இருக்கின்றன. எனவே எல்லோருக்குமான பொது நலன், பொது வழிமுறை என்று எதுவும் இல்லை. பொதுவான நலன் என்று எதுவும் இல்லாதபோது பொது நலனுக்கு எதிரான பொது ��திரி என்பதும் இருக்க முடியாது.\nபொதுவான எதிரி இல்லாதபோது, போராடுவதற்குரிய பொதுவான ஸ்தாபனம் (கட்சி) பொதுத்தலைமை (மையம்) பொதுவான தத்துவம் என்பதெல்லாம் இருக்க முடியாது. இவையெல்லாம் வேறுபாடுகளை பிரதானப்படுத்தி அடையாள அரசியல் முன்வைக்கும் வாதங்களாகும்.\nஇயங்கியல் அல்லது அறிவியல் ரீதியிலான கண்ணோட்டம் வேறுபாடுகளை எவ்விதம் கருதுகின்றது உண்மையில் இயங்கியல் கண்ணோட்டம் வேறுபாடுகளை அல்லது வித்தியாசங்களை அவற்றின் முற்போக்கான அர்த்தத்தில் அங்கீகரிக்கவே செய்கின்றது. சமூக ஒடுக்குமுறைகளில் இருக்கும் படிநிலைகளையும் வேறுபாடுகளையும் தெளிவான பகுப்பாய்விற்கு உட்படுத்துவதிலேயே இயக்கவியலின் சிறப்பும் அடங்கியிருக்கிறது. எனினும் வேறுபாடுகளுக்கிடையேயான பொதுத்தன்மையை கண்டறிவதே இயக்கவியலின் முக்கிய குறிக்கோளாகும்.\nவேறுபாடுகளே இல்லை எனும் பட்சத்தில் அவற்றிற்கிடையேயான பொதுத்தன்மையும் இருக்க முடியாதல்லவா ஒரு மாம்பழமும் ஒரு ஆப்பிள் பழமும் வேறுபட்டவை என்ற உண்மைக்கிடையே இரண்டுமே பழங்கள் என்ற பொதுத்தன்மையையும் வேறுபாடுகளைக் காட்டி மறைக்க முடியாது. எனவே இந்த வித்தியாசங்கள் பொதுத்தன்மையை அடைவதற்குத் ‘தடை’ என்று கருதுவதற்குப் பதிலாக பொதுத்தன்மையை ஏற்கும்போதே வேறுபட்டவைகளின் ஐக்கியம் என்பது சாத்தியமாவதுடன் தனித்துவங்களும் பாதுகாக்கப்படுகின்றன; அல்லது பேணப்படுகின்றன.\nஅடையாள அரசியல், வித்தியாசங்களை முன்வைக்கும் போது பல்வேறு சமூக அடையாளங்கள் அல்லது சமூக குழுக்கள் அனுபவிக்கும் ஒடுக்குமுறைகள் யாவும் ஒரு பொது அமைப்பிற்குள் இருந்தே நிகழ்த்தப்படுகின்றன என்ற உண்மையைப் புறந்தள்ளி விடுகிறது. உலகமயப்படுத்தப்பட்ட சமூக பொருளாதார அமைப்பில் நாம் இருக்கிறோம் என்ற உண்மையை, அதாவது ஒரு பொது அமைப்பிற்குள் நாம் இருக்கிறோம் என்ற உண்மையை எவரும் மறுப்பதுமில்லை; மறுப்பதற்குமில்லை. அப்படி இருக்க ஒடுக்குமுறைக்குள்ளானவர்கள் சர்வதேச ஐக்கியத்திற்குள் வருவதுதான் நியதியாகும்.\nஆனால் அடையாள அரசியலானது ஒடுக்கப்படுவோர் இடையிலான சர்வதேசிய ஐக்கியத்திற்கு எதிராக தேசிய அடையாளத்தை முன்னிறுத்தி அதை உடைக்கின்றது. ஒரு தேச அளவில் சுரண்டப்படுவோர் அல்லது ஒடுக்கப்படுவோரின் ஐக்கியத்திற்கு எதிர��க, மொழி மற்றும் தேசிய இன அடையாளங்களைக் காட்டி உடைக்கின்றது. மொழி வழியிலான அல்லது தேசிய இன அடிப்படையிலான ஐக்கியத்தை சாதி அடையாளங்களைக் கூறி உடைக்கின்றது. பாலின சமத்துவம், ஐக்கியம் என்பவைக்கு மாறாக பாலின வேறுபாடுகளை இணக்கம் காண முடியாதவாறு வேறுபிரிக்கிறது.\nஇந்த பிரித்தல், உடைத்தல் அல்லது கலைப்பு வேலை இன்னும் இன்னும் குறுகிக் கொண்டே சென்று, முடிவில் வறட்டு தனிமனித வாதத்திற்கு கொண்டுபோய் விடுகிறது. ஒப்பீட்டளவில் பேரமைப்பு ஒன்றை, அடையாள வேறுபாட்டைக் காட்டி சிறுசிறு முரண்பட்ட அமைப்புகளாக எளிதில் கலைத்து விடுகிறது. இவ்வாறு ஒவ்வொரு நிலையிலும் தான் முன்மொழியும் அமைப்பை தானே கலைத்துக் கூறுபோட்டுக் கொண்டே சென்று, முடிவில் ஒரு தனிமனிதனின் நலன் மற்றவனது நலனிலிருந்து வேறுபட்டது என கூறி அந்த தனி மனிதன் தனக்குத்தானே ஒரு அமைப்பு எனக் கருதவைக்கிறது. அந்த தனிமனிதன் இல்லாது போகும் நிலையில் அமைப்பற்ற வெறுமையே நிலவுவதாக காட்டும் அடையாளவாதம் ‘சமூகம்’ இல்லாத சூன்யத்தை ஸ்தாபிக்க முனைகிறது. வரலாறு நெடுகிலும் வளர்ந்து வந்துள்ள இன்றைய மனித சமூக பேரமைப்பு இத்தகைய சூன்ய வாதத்தை கணக்கிலெடுத்து கொண்டதே இல்லை.\nஎனவே, பன்முகச் சுயங்களுடையத் தன்னிலை என்பதை வலியுறுத்தும் ‘வித்தியாச அரசியல்’ என்பது வித்தியாசங்களைப் பெருக்கிக் கொண்டே செல்வதன் மூலம் அடையாளங்களைக் கூட்டிக் கொண்டே செல்கிறது. அடையாளங்களிடையே காணப்படும் வித்தியாசங்களை மட்டுமே வலியுறுத்துவதால் அடையாள அரசியல் கோட்பாடு சமூக ஒருமைப்பாட்டுக்கு எதிர்திசையில் பயணிக்கிறது.\nஒட்டுமொத்த வரலாற்று நிகழ்வுகளைப் பொதுமைப்படுத்தி அறிவதும் புரிந்து கொள்வதும் சிக்கலான ஒன்றேயாகும். எனினும், நிகழ்வுகளை ஒட்டுமொத்தப்படுத்திப் பார்ப்பது என்பது எவ்வளவு சிக்கல் நிறைந்ததாக இருந்த போதிலும் அது மிகவும் அவசியமான ஒன்றாகும். மொத்தத்திலிருந்து தனியானவற்றை பிரித்தறிய முற்பட்டதாலும் தனித்தனியானவற்றை ஒட்டுமொத்தப்படுத்திப் பார்க்க முயன்றதாலுமே மனிதனின் சிந்தனாமுறை இன்றைய வளர்ச்சிக் கட்டத்தை அடைந்துள்ளது.\nநமது அனுபவம் மற்றும் அறிவின் வளர்ச்சி குறைவான நிலையிலிருக்கும்போது நாம் அவற்றைத் தனித்தனியானவைகளாக காண்கிறோம். அனுபவம் மற்றும் அற���வு வளர்ச்சியடையும் போக்கில் நாம் தனியானவற்றின் ஒட்டுமொத்தத்தை கண்டறிவதில் வெற்றி பெறுகிறோம். இதே போலத்தான் எடுத்த எடுப்பிலேயே பொதுவான தோற்றத்தை, அதாவது ஒட்டுமொத்தத்தை காண்பதும் சாத்தியமே. இதுவும் அறிவின் ஒருவித குறைநிலையே. தொடர்ந்து மொத்தத்திலிருந்து தனியான கூறுகளை பிரித்தரிவதில்தான் மீண்டும் அறிவு பூர்த்தியடைகிறது. சுற்றியுள்ள உலகின் ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு புலப்பாட்டிற்கும் அவற்றிற்கு மட்டுமே உரித்தான விசேஷ சிறப்பியல்புகள் உண்டு. முற்றிலும் ஒரே மாதிரியான இரு பொருட்களைக் கண்டுபிடிக்க இயலாது. ஒரே மரத்தில் உள்ள இலைகள் கூட ஏதோ சில குணங்களால் ஒன்றுக்கொன்று மாறுபடும்.\nஅதே நேரத்தில் உலகில் மற்ற பொருட்களுடனும் புலப்பாடுகளுடனும் பொதுவான அம்சங்களைக் கொண்டிருக்காத பொருட்களும் புலப்பாடுகளும் கிடையாது. பொருட்கள் எத்தகைய தனிச்சிறப்பான, தன்னிகரற்ற சிறப்பியல்புகளைக் கொண்டிருந்தாலும், இவையனைத்தும் பொருளாயத ரீதியானவை. இதில்தான் இவையனைத்திற்குமான பொது அம்சம் இருக்கின்றது.\nநிச்சயமாக பொதுவானதும் குறிப்பானதும் ஒன்றோடொன்று நெருக்கமாகப் பின்னிப் பிணைந்தவை. பொதுவானது குறிப்பானதில் மட்டுமே, குறிப்பானதின் மூலமாக மட்டுமே நிலவுகிறது. எந்த ஒரு குறிப்பானதும் அதே நேரத்தில் பொதுவானதுமாகும். உண்மையில், ‘மனிதன்’ எனும் கருதுகோள், அனைத்து மக்களுக்கும் பொதுவானதேயாகும். ஒவ்வொரு தனிநபரும் குறிப்பானது (ஒவ்வொருவரின் விசேஷ அம்சங்கள்) மற்றும் பொதுவானது (மனிதன்) ஆகியவற்றின் ஒருமைப்பாட்டை தன்னுள் கொண்டிருக்கிறான்.\nபொதுவானது மற்றும் குறிப்பானது ஆகிய கருத்தினங்கள் உலகின் பன்முகத் தன்மையில் அதன் ஒற்றுமையை உணர உதவுகின்றன. புலப்பாடுகளின் வளர்ச்சியைப் புரிந்து கொள்ளவும் இந்தக் கருத்தினங்கள் முக்கியமானவை. இயற்கையிலும் சமுதாயத்திலும் எந்த ஒரு வளர்ச்சியும் ஏதோ ஒரு புதிய குறிப்பானதன் தோற்றத்தோடு தொடர்புடையது. அதோடுகூட அது பொது விதிகளுக்கும் கட்டுப்பட்டது. எனவே ஒவ்வொரு பொருளும் மொத்தமாகவும், அதே சமயத்தில் தனியாகவும் இருக்கிறது. “ஒரு தனிமொத்தத்தைப் பிரித்து அதன் முரண்பாடான பகுதிகளை அறிவதே இயங்கியலின் சாரம்சமாகும்” என்ற அறிவியல் கோட்பாடு சமூக அறிவியலுக்குப் பொருத்தப்���டும்போது ஒவ்வொரு சமூகமும் மொத்தமாகவும் முரண்பாடான பகுதிகளாகவும் இருக்கின்றது என்பதும், இது தவிர்க்க முடியாதது என்பதுமான முடிவு பெறப்படுகிறது. ஆகவே வேறுபாடுகளிடையே பொதுத்தன்மை என்பது முக்கியமாகும்.\nஎனவே “சமூகக் குழுக்களின் அடையாளங்களை, நலன்களை இல்லாமலாக்குவதற்கு பொதுமையியம் இட்டுச்செல்கிறது” என்ற கருத்து அறிவியல் நோக்கில் அரைப்பார்வையுடையதாகும்.\nஅடையாள அரசியல் முன்வைக்கும் மற்றொரு முக்கியமான பிரச்சனை மையம்-விளிம்பு பற்றியதாகும். மையப்படுத்தப்பட்ட அதிகாரம் அல்லது தலைமை என்பது விளிம்பு நிலையில் இருக்கும் சமூகக் குழுக்களை மேலாதிக்கம் செய்கிறது என்பது அடையாள அரசியல் முன்வைக்கும் நேரடியான வாதமாகும். இந்த மேலாதிக்கத்தைத் தகர்க்க வேண்டுமானால் மையமற்ற நிலையை உருவாக்க வேண்டும் என்றும், அப்போதுதான் அதிகாரமற்று இருக்கும் விளிம்புநிலை சமூகக் குழுக்கள் சுய அதிகாரம் பெற முடியும் என்றும் அடையாள அரசியல் கருதுகிறது. இக்கருத்து மையமும் விளிம்பும் சார்பானவை என்ற அறிவியல் கோட்பாட்டிற்குப் நேரெதிரானதாகும்.\nமனித உடலில் நரம்பு மண்டலத்தின் எல்லா செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்கும் மையமாக மூளை இருக்கின்றது என்பதையும், நாம் வாழும் பூமிப்பந்தின் சுழற்சி ஒரு மையமின்றி நடைபெறவில்லை என்பதையும் எவ்வாறு மறுக்க முடியாதோ, அவ்வாறே சமுதாயத்தின் செயல்பாடுகள் அனைத்தும் ஏதோ ஒரு மையத்தில் ஒருங்கிணைக்கப்படுகிறது என்பதையும் மறுக்க இயலாது.\nசமுதாயத்தில் செயல்படும் பல்வேறு வேறுபாடுகளைப் பற்றியும், அவற்றின் தனித்தன்மைப் பற்றியும் பேசும் அடையாளவாதம் மையமான வேறுபாடுகளைப் பேச மறுக்கிறது. குறிப்பாக சமுதாயத்தில் நிலவும் பிரதானமான அல்லது மையமான வர்க்க வேறுபாட்டைக் குறித்து பேசாமல், உதிரி வேலை செய்பவர்கள், பாலியல் தொழிலாளர்கள், திருநங்கைகள், பிச்சைக்காரர்கள் ஆகியோரின் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்துகிறது. இவ்வாறு செய்வதன் மூலமே அடையாள அரசியல் விளிம்புநிலை வாதத்திற்குள் வருகிறது.\nஎந்தவொரு சிக்கலையும் புரிந்துகொள்ளவும் அதற்கு தீர்வு காணவும் அந்த சிக்கலின் தனித்தன்மையை புரிந்து கொள்ளும் அதே நேரத்தில், அது பல்வேறு காரணிகளுடன் எவ்விதம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்பதைக் கா��்பதே மிக முக்கியம் ஆகும். இதையே அனைத்து இயற்கை விஞ்ஞானங்களும் சமூக விஞ்ஞானங்களும் வலியுறுத்துகின்றன. இதை நிறுவும் பொருட்டு ஓரிரு உதாரணங்களைக் காண்போம்.\nதாவரவியலில், ஒரு விதையானது வளருவதற்கு அந்த விதை தன்னளவில் வீரியம் மிக்கதாக இருக்க வேண்டும் என்பது உண்மையே. இதைக்கடந்து அந்த விதை முளைப்பதற்கு முதலில் அது மண்ணின் சாதக நிலையைப் பெற வேண்டும். நீர் ஆதாரத்தைப் பெற வேண்டும். சூரிய ஒளியைப் பயன்படுத்த வேண்டும். ஏனைய புற அபாயங்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு ஒரு தாவரத்தின் வளர்ச்சியோ அல்லது அழிவோ அனேக காரணிகளால் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது.\nமனித உடற்கூறியல் மேற்கண்ட விளக்கத்திற்கு மேலுமொரு சிறந்த உதாரணமாக இருக்கின்றது. மனித உடலில் பல்வேறு தனித்தன்மை வாய்ந்த உறுப்புகள் இருக்கின்றன; செயல்படுகின்றன. இவை ஒவ்வொன்றின் செயல்பாடுகளும் தனித்தன்மை நிறைந்தவைகளே. உடலில் உள்ள கைகள், கால்கள், கண்கள் காதுகள், மூக்கு போன்ற உறுப்புகள் ‘முழு உடல்’ என்ற ஒருங்கிணைப்பில் பொருந்தியிருக்கும் போதே இவற்றின் தனித்த செயல்பாடுகள் சாத்தியமாகின்றன. முழு உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட கைகளோ, கால்களோ இதர உறுப்புகளோ செயலற்று போகின்றன. உடலில் ஒருங்கிணைப்பு, முழுமை, உறுப்புகளின் சார்பு இவை எவ்வளவு தூரம் முக்கியத்துவமுடையன என்பது எளிதில் விளங்கக்கூடியதே.\nஇதுபோன்ற உதாரணங்களை ஒவ்வொரு துறை சார்ந்தும் எடுத்துக்காட்ட முடியும். சமுதாயம் என்பது மனித உடலின் முழுமையையும் ஒருங்கிணைப்பதை ஒத்ததே என்றால் அது மிகையன்று. சமுதாயம் என்ற முழுமையும் அதில் அங்கம் வகித்து செயல்புரியும் பல்வேறு சமூகப் பிரிவுகளையும் அதன் ஒட்டுமொத்தத்தில் வைத்தே காணவேண்டியுள்ளது. அதில் செயல்படும் பிரதான முரண்பாடு தீர்க்கப்படும் பட்சத்தில் சிறுசிறு முரண்பாடுகள் அதிக அளவில் ஒழிக்கப்படுகின்றன.\nஎனவே வேர்மட்ட அரசியல், நுண் அரசியல், வேறுபாடுகளின் அரசியல் என்றெல்லாம் விதவிதமாக முன்வைக்கப்படும் அடையாள அரசியலானது சிறுசிறு முரண்பாடுகளையும் வேறுபாடுகளையும் பூதாகரப்படுத்தி, சமூகத்தின் ஒருங்கிணைந்த மாற்றத்திற்கும் ஒடுக்கப்படும், அடிமைப்படுத்தப்படும் சுரண்டப்படும் மக்களின் ஒட்டுமொத்த விடுதலைக்கும் எதிராக��ே நிற்கிறது என்பது நிரூபணமாகிறது.\nமுந்தைய கட்டுரைலெனின் எவ்வாறு மார்க்சை பயின்றார் ...\nஅடுத்த கட்டுரைமார்ச் 2019 மார்க்சிஸ்ட் இதழில் ...\nமார்க்சிஸ்ட் செயலியில் புதிய அப்டேட்\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு சிறப்பிதழ் (அக்டோபர் 2019)\nஉலக, இந்திய இடதுசாரி இயக்கங்கள் அய்ஜாஸ் அகமது-உடன் ஓர் உரையாடல்\nமார்க்சிஸ்ட் செயலியில் புதிய அப்டேட்\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு சிறப்பிதழ் (அக்டோபர் 2019)\nஉலக, இந்திய இடதுசாரி இயக்கங்கள் அய்ஜாஸ் அகமது-உடன் ஓர் உரையாடல்\nசிங்காரவேலரும் இந்திய கம்யூனிசத்தின் தோற்றமும்\nசுரண்டலற்ற சமுகமே நூற்றாண்டு கானும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் லட்சியம்…\nதாரைப்பிதா on அதிகாரக் குவிப்பும் அத்துமீறல்களும்\nதாரைப்பிதா on ஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20405069", "date_download": "2019-11-21T21:34:58Z", "digest": "sha1:MRI2M4UJ2O5RE3KT3ER5WFOXURZM5FK4", "length": 69785, "nlines": 818, "source_domain": "old.thinnai.com", "title": "ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 1) | திண்ணை", "raw_content": "\nஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 1)\nஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 1)\nசென்ற வாரம் ஃபூகோவின் (Foucault) முறைகளின் வழியில் எழுதப்பட்ட ஒரு வரலாற்று நூலைப் பற்றிய ஒரு கட்டுரையைத் தமிழாக்கம் செய்திருந்தேன். அத்துடன் ஃபூகோ பற்றி சில விளக்கங்களை எழுதுவது அவசியம் என்று தோன்றியது. இது மிக எளிமையான ஒரு குறிப்பு. ஃபூகோவை ஆழமாக உழுது அறிபவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தமது அறிவை நம்முடன் பகிர்ந்து கொள்ள முன் வருவார்கள் என்ற நம்பிக்கையில் இது எழுதப்படுகிறது. சில நேரம் சிறு மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பதில்லையா \nஃபூகோவையே நேராகப் படிப்பதுதான் சாலச் சிறந்தது. ஆனால், அப்படிப் படித்தவர்கள் பல பேர் புத்தி தடுமாறி உலகெங்கும் உலவுகிறார்கள் என்று பல்கலைக்கழகம் சார்ந்த நண்பர்கள் கேலி செய்வதுண்டு. சற்று கடினம்தான். அதிலும் அவர் ஃபிரெஞ்சு மொழியில் எழுதியதை ஆங்கிலத்தில் கரடு முரடாக மொழி பெயர்த்துத் தள்ளி இருக்கிறார்கள். மூலமே கரடு. மொழியாக்கம் இன்னமும் பிரச்சினையைக் கூட்டுகிறது. இது தவிர ஃபூகோ, நமக்கு இதுகாறும் புரிந்த உலகின் பெரும் பகுதியை, அதாவது கருத்துலகின் பெரும் பகுதியைப் பயனற்ற அதிகார விளையாட்டு என்று ஒதுக்கி விடுகிறார். பதி���ுக்கு என்ன அமைப்பது அல்லது நாம் எங்கே போவது என்று நமக்குக் கேள்வி எழுந்தால் அதற்கு அவரிடம் இருந்து உருப்படியாக பதில் எதுவும் கிட்டுவதாகத் தெரியவில்லை. அவர் எழுதிய எல்லாவற்றையும் நான் படிக்கவில்லை என்பதை முதலிலேயே சொல்ல வேண்டி இருக்கிறது. அவருடைய முக்கியப் புத்தகங்கள் எனக் கருதப்பட்டவை பற்றிய பட்டியல் சென்ற வாரம் தரப்பட்டிருந்தது. அவர் அப்படியொன்றும் ஏராளமாக எழுதித் தள்ளவில்லை. எனக்கு ஃப்ரெஞ்சு தெரியாததால், மொழி பெயர்க்கப்படாத நூல்களில் என்ன எழுதியிருக்கிறார் என்பது சுத்தமாகத் தெரியாது. ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் அவர் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடி வரை கருத்துலகில் பயணம் போகிறார்.\nமுன்னுக்குப் பின் முரண் என்பதை விட, வெளியிலிருந்து உள் வரை பயணித்திருக்கிறார் எனலாம். அதே நேரம் உள்ளிருந்தும் வெளியைப் பார்க்கிறார். உதாரணமாக ஒரு வரி: ‘ஆன்மா என்பது உடலின் சிறை ‘ ( ‘கட்டுப்படுத்து, தண்டனை கொடு ‘ என்ற நூலில்). ஆனால் மொத்த எழுத்தில் ஆன்மாவைப் பற்றி அதிகம் பேசியதில்லை. உடலைப் பற்றித்தான் பெருமளவும் பேசியிருக்கிறார். இதன் காரணமாகவோ என்னவோ மார்க்சியருக்குப் ஃபூகோவோடு ஒட்டுறவு பின்னர் உண்டாகியிருக்கிறது. அதே போல சுயத்தைப் பற்றிப் பேசி, மற்றவரை எப்படிக் கையாள்கிறோம் என்பதை ஆராய்கிறார். அதாவது, மற்றவரை எப்படிக் கையாள்கிறோம் என்பது சுயத்தை எப்படிக் கைப்பற்றுவோம் என்பதை உணர்த்துகிறது என்று கருதுகிறாரா இது எனக்கு இன்னமும் தெளிவாகவில்லை.\nஇது பற்றியும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. ஃபூகோ தன் வாழ்வில் பல கோணல்களை, திருகலான அனுபவங்களைச் சந்தித்தார். அதனால் அவர் மனநோயாளிகள், பிணிவசப்பட்டோர், சட்டத்தால் தண்டிக்கப்பட்டவர், பாலுறவுகளில் வழக்கங்களிலிருந்து மிகவும் விலகியவர் ஆகியோரைத் தம் ஆய்வுப் பொருளாக எடுத்துக் கொண்டது இதனால்தான் என்பது ஒரு வாசிப்பு. இது பெரும்பாலும் வழக்கமான இயந்திரத்தனமான மார்க்சிய வாசிப்பு. மார்க்சியத்தின் மையமே இயந்திரமும், இயந்திரத்தனமும் தானே இன்னொன்று அவர் தனது சொந்த அனுபவங்களைப் பற்றி அதிகம் பேசியதில்லை, மகிழ்ச்சியோ, துன்பமோ அவற்றை மிகவும் அந்தரங்கமாகத்தான் வைத்திருந்தார். முறைகளைத் தாண்டிய தன் பாலுறவு அனுபவங்களை மறைத்ததில்லை என்ற��லும் அவற்றைத் தன் கருத்துலகில் மையமாகவோ, கருது பொருளாகவோ பயன்படுத்தவில்லை என்று சுட்டுபவர்கள், அவருடைய தனிமனித உலகு அவரது பகிரங்க உலகோடு அதிகம் இடையாடவில்லை என்கிறார்கள். அதாவது அவருடைய கருத்துலகை அவரது தனி மனித அனுபவங்களால் எடை போடுவது அவசியம் இல்லை என்பது கருத்து.\nஇதுவும் மார்க்சியருக்கு ஓரளவு பிரச்சினை ஆகும். பிறரது தனி மனித வாழ்வு, அடையாளங்கள் எல்லாவற்றையும் தொடர்ந்து தாக்கும் மார்க்சியர்கள், அவர்களது தனி மனித வாழ்வை யாருக்கும் காட்டுவதும் இல்லை, அதன் வழியே அவரது கருத்தாக்கங்களை அணுக நமக்கு வாய்ப்பளிப்பதும் இல்லை. ஒரு காரணம் அவர்களின் ‘எதிர்ப்பாளர்கள் ‘ அமைப்பு அவர்களை வேட்டையாடாமல் இருக்க ‘மறைந்து ‘ வாழ்பவர் என்றெல்லாம் சொல்லி விட முடியும். இது குறித்து தமிழில் அதிகம் விவாதங்களோ அல்லது கருத்து வெளிப்பாடுகளோ இல்லை என்பது ஒரு சுவாரசியமான விஷயம்தான். உதாரணமாக ஜெயலலிதா நேற்று என்ன புடவை உடுத்தினார் அல்லது யார் அவர் காலில் விழுந்தார் என்பதெல்லாம் விலாவாரியாகப் பத்திரிகைகளில் படிக்க முடிகிறது. ஆனால் நல்லக்கண்ணு என்ன் மாதிரி டா குடிப்பார், தோளில் துண்டு போடுவாரா, காலில் பாட்டா செருப்பு போடுகிறாரா அல்லது திண்டிவனம் தொகுதியில் ஒரு செருப்புத் தொழிலாளர் அன்பளிப்பாகக் கொடுத்த காலணியைத் தான் அணிகிறாரா என்றெல்லாம் தமிழ் பத்திரிகைகள் பேசுவதில்லை. மு.க.வுடைய மஞ்சள் துண்டைப் பற்றி மாத்திரம் பத்து பக்கம் எழுதுகிறார்கள். பத்திரிகை நிருபர்கள் கவனிப்பார்களா மார்க்சிஸ்டு தலைவர்களின் தலை வகிடு வலப்புறமா அல்லது இடப்புறமா என்று ஏன் எழுத மாட்டேனென்கிறீர்கள் மார்க்சிஸ்டு தலைவர்களின் தலை வகிடு வலப்புறமா அல்லது இடப்புறமா என்று ஏன் எழுத மாட்டேனென்கிறீர்கள் கட்சி பொலிட் பீரோவிலிருந்து முன்மொழியப் பட்ட வகிடு இடவகிடா, வலவகிடா அல்லது நடுவகிடா கட்சி பொலிட் பீரோவிலிருந்து முன்மொழியப் பட்ட வகிடு இடவகிடா, வலவகிடா அல்லது நடுவகிடா பெரிதாகத் துப்பறிந்து செய்தியைச் சுடச் சுடத் தருகிறோம் என்றெல்லாம் மார் தட்டுபவர்களுக்கு இந்தச் சின்ன விவகாரம் கூடச் செய்யத் தெரியவில்லை. உடல் அரசியல் என்று திண்ணையில் கட்டுரை எழுதும் நமக்கு இதெல்லாம் எவ்வளவு முக்கியமான தகவல்கள் \nஇனி ஃபூ���ோ பற்றியும் அவரது கருத்துலகிலிருந்து சில இழைகளை நம்முலகிற்கு எடுத்து வந்தால் என்ன ஆகும் என்றும் பார்ப்போம்.\nமிஷெல் ஃபூகோ பற்றிப் பல துறை ஆய்வாளர்களும் பலவகைக் கருத்துகளைச் சொல்லுவார்கள். இது தவிர அவரவர் அரசியல் சமூகப் பார்வைகளைப் பொறுத்து அவரைத் தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டாடுவோரும், மாறாகக் குப்பையில் போடத் தயாராக இருப்பவரும் உண்டு. ஃபூகோ தீவிர எதிர்வினைகளைக் கிளப்புகிறார் என்பது தெளிவு. இதற்குக் காரணம் ஓரளவு எதிர்வினையாளரின் கருத்துச் சார்புகள் என்றாலும், ஃபூகோவும் ஒன்றும் வெகுளி அல்ல. உண்மை, அறிவுத் துலக்கம் (enlightenment), ஆக்கமான அரசியல் செயல்பாடு ஆகியவற்றை அறவே பயனற்றவை அல்லது வெறும் கற்பிதங்கள் என்று ஒதுக்கித்தான் தனது ‘பால் தன்மையின் வரலாறு ‘ என்னும் புத்தகத்தை அமைக்கிறார். இதனால் அவர் அரசியல் இயக்கம் என்பதையே ஒதுக்குகிறார் என நாம் நினைக்க வேண்டாம். உலகளாவிய அல்லது நாடு தழுவிய புரட்சி அல்லது பேரியக்கங்கள் என்னும் போக்கைப் பயனற்றது என்று ஒதுக்குகிறார்.\nஇப்படித் தொடங்குபவர்களின் நோக்கங்களை அவர் குறை சொல்லவோ அல்லது இழித்துப் பேசவோ முயல்வதில்லை. ஆனால் என்ன சமத்துவம் பேசினாலும், மக்களமய அரசியலை முன்வைத்தாலும் முதல் கட்டமாக இவர்கள் செய்வது தம்மை ஒரு நிறுவனமாக அல்லது அமைப்பாக்கிக் கொள்வதுதான். அமைப்புகள் அதிகாரப் பரவல் இல்லாதவை அல்லது சமமற்ற அதிகாரப் பரவல் உள்ளவை. அடுக்குகள் இல்லாத அமைப்புகள் இல்லை, அதிகாரத்தைச் சிறுபான்மையினரின் கையில் குவிக்காத அமைப்புகள் இல்லை. ஆகவே, தமது இயக்கக் கோட்பாடுகளையே முதலில் தோற்கடிக்கிறார்கள் என்று ஃபூகோ சொல்வதாக நான் புரிந்து கொள்கிறேன். சமீபத்தில் நீங்கள் நிறைய இடங்களில் பார்த்திருக்கலாம் ஒரு வித கோஷத்தை – Think globally, act locally என எழுதப்பட்ட ஒட்டிகளை (stickers) நிறைய இடங்களில் காண முடிந்தது. இந்தியாவின் பெரு நகரங்களிலும் பார்க்க முடிந்தது. இந்த கோஷம் ஒன்றும் திடாரென்று எழவில்லை. கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக பெண்ணியம், போஸ்ட்-மாடர்னிசம் என்கிற நவீனக் கடப்புவாதம், அமைப்பியல் கடப்புவாதம் ஆகியன தத்துவம், உளவியல், அரசியலியல், மானுடவியல், மேலும் குறிப்பாக வரலாற்றியல்/வரலாறு ஆகிய துறைகளில் எழுப்பிய பெரும் தூசிப் புயல் சிறிது அடங்கிய பின் (ஃபூகோ ஒரு காரணம்) செயலூக்கம் உள்ள ‘முற்போக்கு ‘வாதிகளுக்கு ஒன்று புரிந்தது. தம்மைச் சுற்றியிருக்கும் பகுதியில் எதிர்ப்பை விதைக்காமல் பேருலகில் எதிர்ப்பு ஜெயிக்காது என்பதுதான் அது. அதன் காரணமாகத்தான் ‘உலகளாவிச் சிந்திப்போம், உள்ளூரில் நடவடிக்கை எடுப்போம் ‘ என்ற கோஷம் தோன்றக் காரணம். உள்ளூர் என்று சொல்வது கூட பொதுவானது. அவர் இறந்தபின் பிரசுரிக்கப்பட்ட நூல்களில் ஃபூகோ தெரிவிப்பது – உலகோடு மறுபடி நாம் கை கோர்க்க வேண்டும், அறவுணர்வை மறு வாசிப்பு செய்வதோடு, மறு வரையறுப்பும் செய்ய வேண்டும். இது சுயத்தை ஒழுங்குபடுத்துவதிலிருந்துதான் துவங்க முடியும் என்று.\nஇவரது கருத்துகள் எழுபதுகளில் ஃபிரான்சில் மேலெழத் தொடங்கிய போது, முதலில் இடதுசாரியினர் இவரை விஷம் போலக் கருதினார்கள். இதற்குக் காரணம் என்னவென்று மிகவும் தீவிரமாகத் தேடலாம்தான். பல நூறு பக்கங்களை உழுதபின்தான் புரியும் எனக் கருத இடம் இருக்கிறது. ஆனால் ஜான் ப்ரோடெவியுடைய (John Protevi) கருத்து ஒன்றைப் பார்த்தால் நமக்கு இது சட்டெனப் புரியும். அவர் சொல்கிறார் – ‘ஃபூகோவுடைய படைப்புகள் இரண்டு விதமான அமைப்புகளைப் பற்றிப் பேசுகின்றன. அறிவுத் திரட்டு/அதிகாரம் அல்லது அறம் என்பன அவை. இவை இரண்டுமே, தற்காலத்தில் நாம் கடந்த காலத்தை அறிவற்றது அல்லது மூடத்தனமானது என்று கருதுவதை மறுக்கின்றன. மேலும், கடந்த காலம் என்பதும் அறிவு பூர்வமானதாகத்தான் இருந்தது என்று வாதிடுகின்றன என்பதை ஃபூகோ தெளிவாக்குகிறார். ‘ – இது எப்படி மார்க்சியருக்குப் பிடிக்கும் இது எப்படி திராவிட இயக்கத்துக்குப் பிடிக்கும் இது எப்படி திராவிட இயக்கத்துக்குப் பிடிக்கும் ஆனால், அவர்களுக்கு இப்போது ஃபூகோவை ஏன் பிடிக்கிறது ஆனால், அவர்களுக்கு இப்போது ஃபூகோவை ஏன் பிடிக்கிறது அது பற்றி யாராவது ஆய்ந்து ஒரு கட்டுரை எழுதி நமக்குத் தெரிவித்தால் நமக்கு ஏதாவது புரியும்.\nபின்னர், வலதுசாரிக்கு இவர் விஷமானார் என்பது வேறு ஒரு சுவாரசியமான கதை. வரலாறு ஒரு நீண்ட தொடர்ச்சி என்பதை நம்பும் வலதுசாரியினருக்கு, வரலாறு என்னும் கற்பிதம் நிறைய அறுந்த இழைகளைக் கொண்டது. எந்த ஓர் உருப்படியான தர்க்கமும் இல்லாமலேயே பல முறை புது முடிச்சுகள் போடப்பட்டு அறுந்த இழைகள் இணைக்கப்பட்டுப் புது வரல���று உற்பத்தி செய்யப்படுகிறது என்று ஃபூகோ வாதிடுகிறார். இது வலதுக்குப் பிடிக்க வாய்ப்பில்லை. இந்துத்துவா கூட்டம் இது குறித்து என்ன கூச்சல் போடும் என்பது எனக்குத் தெரியவில்லை. வேதகாலத்தை மறு நிர்மாணம் செய்ய முயல்பவர்களுக்கு இந்த வாதம் உதவக் கூட உதவுமோ ஏற்கனவே நகரங்களில் பஸ், கார், லாரி, ரயில், கரியடுப்புகள், மின்சார உற்பத்தி நிலையங்கள் என்று ஏகப் புகையும் கரித்தூளும் நம் நுரையீரலை நிரப்பி ஆஸ்த்மா நம்மோடு கூடவே உறைகிறது. வேத யாகப் புகை வேறு சேர வேண்டுமா ஏற்கனவே நகரங்களில் பஸ், கார், லாரி, ரயில், கரியடுப்புகள், மின்சார உற்பத்தி நிலையங்கள் என்று ஏகப் புகையும் கரித்தூளும் நம் நுரையீரலை நிரப்பி ஆஸ்த்மா நம்மோடு கூடவே உறைகிறது. வேத யாகப் புகை வேறு சேர வேண்டுமா ஆனால், ஒரு கருத்தாக்கம் அல்லது பழக்கம் அல்லது நடத்தை ஆகியன எங்கு துவங்கின என்பதை அறிவதால் இன்று அவை எப்படிப் பயன்படுத்தப் படுகின்றன என்பதை விளக்க முடியாது என்கிறார். இது வலதுக்குப் பிடிக்காது, இடதுக்குப் பிடிக்கும். ஆனால் இன்று என்ன இருக்கிறது என்பதை வைத்து துவக்கப் புள்ளியில் ஒரு கருத்தாக்கம், இத்தியாதிகள் எப்படி இருந்தன என்பதையும் நிறுவ முடியாது என்கிறார். (நன்றி: ஜான் ப்ரோடெவி) அது இடதுக்குப் பிடிக்காது, வலதுக்குப் பிடிக்கும். மொத்தத்தில் இவர் பாம்பும் இல்லை, பழுதையும் இல்லை.\nசமகாலத்தில் மேலெழுந்த கடந்த நவீனத்துவம் (அல்லது) நவீனக் கடப்புவாதம், எண்பதுகளில் மேலை நாட்டுப் பல்கலைக்கழக வளாகங்களைத் தன் பெரும் பாசறைகளாக மாற்றிக் கொண்ட பின், ஃபூகோவைத் தூக்கிக் கொண்டு கூத்தாடினார்கள். ஏனெனில் பழைய வர்க்கப் போராட்டக் கதையாடல் உளுத்துப் போய் விட்டது, அது நடுத்தள அறிவு ஜீவிகள், அதிகாரத்தை ஆளும் கூட்டத்திடம் இருந்து கைப்பற்றி உழைப்பாளர்களின் பெயரால் தாம் ஆள்வதற்குச் செய்த தந்திரம் என்பது பல நாட்டு உழைப்பாளருக்கும் தெரிந்து, அவர்கள் முந்தைய தந்திரக்காரர்கள் – அதுதான் பாதிரிமார்/முல்லாமார், வலதுசாரி இன/மொழி/தேசிய அரசியல் மாய்மாலக்காரர்களின் பின்னே போய்விட்டார்கள். அவர்களை அணுகக் கூட அந்த பாசிசக் கூட்டங்களின் கூடாரத்தில் நுழைய வேண்டும் என்றும், அதனால் அந்த அடையாள அரசியலை உள் வாங்கிய புதுக் கதை சொன்னால்தான் மக்கள் செ���ி கொடுப்பார்கள் என்பது வறட்டு மார்க்சியருக்குக் கூடத் (ஸ்டாலினியவாதிகளுக்கும், மாவோயிசவாதிகளுக்கும் தான்) தெரிந்து போயிற்று.\nஇதற்கு, அதாவது கள நிலைகளில் ஏற்பட்ட பெரும் மாறுதல்களுக்குத் தம்மை வளைக்க வேண்டிய அவசர அவசியம். ஆனால் வளையாத அறிவொளி யுகத்து அசட்டுத்தனங்கள் – உலகத்துக்கே பொருந்தும் அறநெறி, உலகனைத்தையும் ஆளும் ஒரே அரசியல், உலக மக்களுக்கெல்லாம் பொருந்தும் ஒரே வகைப் பொருளாதாரம், சமமான மறு விநியோகம் என்ற பெரும் கதையாடல்கள் நொறுங்கியது எவ்வாறு, அதை ஒட்டுப் போட்டு ஒப்பேற்றலாமா, அல்லது மொத்தமாக வேறேதும் உருவாக்க வேண்டுமா என்று இடதுசாரிகளும், குறிப்பாக மார்க்சியரும் உருக் குலைந்து நிற்கையில், வழக்கம்போல வலதுடைய கூட்டங்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி பல கோடி மக்களுக்கு ஓரளவு கிட்டி இருந்த பொருளாதார நிழல் குடைகளைப் பிடுங்கி எறிந்து உலகப் பொருளாதாரத்தை அனேகமாக சந்தைப் பொருளாதாரமாக மாற்றி விடப் பெருமுயற்சி செய்தனர்.\nஇதில் முரண் நகை என்னவென்றால் முல்லாக்கள் உலகெங்கும் இந்த சந்தைப் பொருளாதாரத்தை எதிர்க்கின்றனர் – வியாபாரிகளின் மதம், யதார்த்தமான மதம் என்றெல்லாம் பெயர் பெற்ற ஒரு மதம் சந்தைப் பண்பாடு உலகை ஆள்வதை எதிர்க்கிறது. அது சிறு வியாபாரிகளின் மதம் போலும். வால்-மார்ட் சிறு வியாபாரிகளை, ஏன் உள்ளூரில் உள்ள பெரும் வியாபாரிகளையும் கூட அழிக்கிறது. போதாக்குறைக்கு அமேசான் புள்ளி காம், ஈ-பே புள்ளி காம் போன்றன வியாபாரியின் முகத்தையோ, கடையையோ பார்க்காமல் பன்னாடுகளில் இருந்து பொருட்களை வாங்க உதவுகின்றன. சொல்லாமல் விட முடியவில்லை, ஈ- பே அந்த விதத்தில் ஒரு பேயாக உலகச் சிறு வியாபாரிகளுக்குத் தெரிய வாய்ப்பிருக்கிறது. ஆனால், ஈ-பே இல் சிறு வியாபாரிகள் ஓரளவு கொழிக்கிறார்கள், அமேசான் கூட சிறு வியாபாரிகளுக்கு உலகச் சந்தையைத் திறந்து விட்டிருக்கிறது என்று மாற்றுக் கதையாடல் உலவுகிறது. இதை ஏன் சிறு வியாபாரிகளின் அல்லது உள்நாட்டு வியாபாரிகளின் மதத்திற்குப் பிடிக்கவில்லை என்று சுலபத்தில் சொல்ல முடியாது. என் ஊகம், பெண்களை இந்தத் திறந்த வணிகம் பயன்படுத்தும் விதமும், இதன் மையக் கட்டுப்பாடு ஐரோப்பியர்/அமெரிக்கர் கையில் இருப்பதும்தான் இதை எதிர்க்கக் காரணம் என்பது. இந்திய���்கள் இதைக் கட்டுப்படுத்தினாலோ, சீனர்கள் கட்டுப்படுத்தினாலோ எதிர்ப்பு இருக்குமா நிச்சயம் இருக்கும். அது வேறு கதை. பிறகுதான்….\nவழக்கம் போல, உலகம் மதிமயங்கி இருக்கையில் புதுத் தந்திரங்களை அல்லது மந்திரங்களை உருப்படியாக்கிக் கொடுக்கும் ஃபிரெஞ்சு மக்கள்/அறிவு ஜீவிகள் கொண்டு வந்தது போஸ்ட்-மாடர்னிசம் அல்லது நவீனக் கடப்புவாதம். அதிகார பூர்வமாக இந்தக் கூட்டத்தில் ஃபூகோ சேர்க்கப்பட முடியுமா என்பது தெளிவாக இல்லை. ஆனால், நிறைய விமர்சகர்கள் நவீனக் கடப்பு மீது விமர்சனம் எழுதும்போது முதலில் விழுந்து கும்பிடுவது ஃபூகோவைத்தான். மனிதன் நந்தி போலத்தான். ஃபூகோ கொடுத்தது புது மந்திரக் கோல், மக்களை வசியம் செய்ய. ஆனால் மந்திரம் என்னவோ பழையதுதான், அதாவது வெறும் தந்திரம்தான். இனம், மொழி, மதம், தேசியம் இதெல்லாம் வெறும் கருத்தாக்கங்கள்தானே, பொருட்களைத் தமது ஆட்சியில் வைக்க ஆளும் கூட்டங்கள் செய்த சதிதானே என்றெல்லாம் கேள்வி கேட்க யாரும் இல்லையே. அதனால் சத்தம் போடாமல் தம் பொருள் முதல் வாத பஜனைகளை மூட்டை கட்டி வைத்து விட்டார்கள்.\nஇவரது ஒரு மையக் கருத்து: அதிகாரத் தேட்டை எங்கும் உள்ளது, அடக்கி ஆளும் ஆசை பல விதங்களில் பல தளங்களில் இயங்குகிறது, அரசில் மட்டுமல்ல, பொருள் உற்பத்தியில் மட்டுமல்ல, முதலின் (Capital) இயக்கத்தில் மட்டும் அல்ல, சமூகக் குழுக்கள், குடும்பம், மேலும் சுயம் என்று வெற்றிடம் இல்லாது எங்கும் பரவி இருக்கிறது. அதனால், பெரும் விடுதலை இயக்கங்கள் எல்லாம் விடுதலை தர இயலாதவை. அதை விட எல்லா இடங்களிலும் அதிகாரக் குவியலை முடிகிற விதத்தில் எல்லாம் எதிர்ப்பது, தொடர்ந்து இடைவிடாமல் கண்ணயராமல் எதிர்ப்பது மேலான பலனைத் தரும் என்ற வாக்கில் போகிறது.\nஉழைப்பாளர் அரசைக் கைப்பற்றித் தம் வாழ்வையும் அனைத்து உழைக்கும் மக்கள் வாழ்வையும் மேம்படுத்திய பின்னர் அரசுக்கான தேவை இராது என்பது ஒரு பழம் கதையாடல். அது ஃபூகோவின் புதுக் கலக்கலில் உபயோகம் அற்ற கதையாடல் என்று ஆகிப் போனது. ஏனெனில் எல்லா விதமான அமைப்புகளுமே ஆட்சி மனப் பான்மை கொண்டவைதான் என்று ஃபூகோ கருதுகிறார். மனப்பான்மை என்று பேசினாலே மார்க்சியருக்கு உடலெல்லாம் பற்றி எரியும் இல்லையா தூலமான யதார்த்தம், அமைப்பு, இயந்திரம், பருப் பொருள் என்றெல்லாம��� கதை சொன்னவர்களுக்கு, தம் கதைதான் சரியான உண்மையான கதை என்று அடித்துப் பேசியவர்களுக்கு, இதுவரை ஓரம் கட்டப்பட்ட இன்னொரு யதார்த்தம், அதாவது மனிதரின் மனப்பாங்கு போன்றவை எல்லாம் திடாரென்று மறுபடி கதை மாந்தராக நுழைந்து காப்பியத் தலைமையை அல்லது மையப் பாத்திரங்களை வேறு கேட்டால் எப்படிப் பொறுக்க முடியும் தூலமான யதார்த்தம், அமைப்பு, இயந்திரம், பருப் பொருள் என்றெல்லாம் கதை சொன்னவர்களுக்கு, தம் கதைதான் சரியான உண்மையான கதை என்று அடித்துப் பேசியவர்களுக்கு, இதுவரை ஓரம் கட்டப்பட்ட இன்னொரு யதார்த்தம், அதாவது மனிதரின் மனப்பாங்கு போன்றவை எல்லாம் திடாரென்று மறுபடி கதை மாந்தராக நுழைந்து காப்பியத் தலைமையை அல்லது மையப் பாத்திரங்களை வேறு கேட்டால் எப்படிப் பொறுக்க முடியும் உளவியலையே உற்பத்தி உறவுகளின் விளை பொருளாக மாற்றியவர்களுக்கு, உற்பத்தியும், உற்பத்தி உறவும், உற்பத்தியில் ஈடுபட்ட மனிதரின் வாழ்வுமே விளை பொருட்களாக மாறிப் போனதும் யதார்த்தம் தலைகீழாகிப் போயிற்று என்று தோன்றி இருக்கும்.\nமார்க்ஸ் தத்துவங்களைத்தான் தலைகீழாகப் புரட்ட முயன்றார், யதார்த்தம் இருக்கிற மாதிரி தத்துவம் இருக்க வேண்டும் என்று கருதியதால் அப்படிச் செய்ய முயன்றதாகத் தெரிகிறது. ஆனால் அவர் காலத்து யதார்த்தமே அவருக்குச் சரிவரத் தெரியவில்லை என்பது இந்தியா, சீனா ஆகிய நாடுகள் பற்றிய அவரது மோசமான, அரை வேக்காட்டுத்தனமான கருத்துகளைப் பார்த்தாலே தெரியும். அது போகட்டும். இரண்டு விதமாகவும் பேசுவதில் மார்க்சியர் இன்று திறமிக்கவராக இருப்பதற்குக் காரணம் – மூலவரே அப்படித்தான் என்பதே. யதார்த்தம் மாதிரி தத்துவம் இருக்க வேண்டும், ஆனால் எது யதார்த்தம் என்பதை அவர்தான் வரையறுப்பார். அதாவது அவருக்கு எதெல்லாம் யதார்த்தமாகத் தெரிகிறதோ அதெல்லாம் யதார்த்தம், மற்றதெல்லாம் யதார்த்தப் பிறழ்வு, அல்லது யதார்த்த மறுப்பு. அதற்குப் பெயரும் உண்டு, விமர்சனத்தின் மூலம் யதார்த்தத்தை அணுகுவது என்பது. ஓர் அடிப்படைப் பிரச்சினை இதில் உண்டு. யதார்த்தத்தை எப்படிக் கைப்பற்றுவது என்பது. பதிக்கும் மனிதரின் மதிப்பீடுகள், அனுபவங்கள், வரலாறு போன்றவை இல்லாத ‘முழுச் சுத்தப் பதிவேடு ‘ என ஒன்று இல்லை என்பதால் எல்லாத் தகவலுமே மாசுபட்டதுதான் அல்���து கலப்படமானதுதான். ஆக விமர்சனப் பதிவாளர் ஏற்கனவே மாசுபட்ட பதிவைத் தனது தேர்வு மூலம் இன்னமும் கூடுதலாகத் திரிக்கிறார். அவர் எவ்வளவு தத்துவ ஞானியாக இருக்கிறாரோ அவ்வளவுக்கு மாசு கூடுதல் இல்லையா அவர் காலம் மட்டும் அல்ல, கற்காலத்திலிருந்தே மனிதருக்கும் புற யதார்த்தத்துக்கும் உள்ள உறவை அவரும் அவரது சிஷ்ய கோடிகளும் பார்த்த விதமே பிள்ளையார் பிடிக்கக் குரங்கான கதைதான். அதாவது அவர்களது உள்கிடக்கையை, பெரு விருப்பை யதார்த்தமாகப் பார்த்த கூட்டம் அது.\nகதை 07 : இசைக்கலைஞனின் கதை\nநீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் -18\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nவாரபலன் – மே 6,2004 – அ.ஜீ.ரணம் , நிறுத்தமுடியாத நோயாளி டி வி ,நச்சுறவு நிராகரணம்\nகலைஞருடன் பேசுங்கள் – மாலன் நிகழ்ச்சி\nஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 1)\nஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 4 :திரு.கருணாநிதியின் சன் டிவி பதில்கள்:\nஜமாலனின் ஆழ் மனத்தில் மதம் நிகழ்த்தும் மாயங்கள்\nஅன்புடன் இதயம் – 16 – ஐயா, இது அமெரிக்கா\nதமிழவன் கவிதைகள்-நான்கு -மணியாட்சி ஸ்டேஷன்\n திரைப்படம் – ஃபாசிசத்தின் இன்னொரு வடிவம்\nமாற்றுக் கருத்துக்கான குரல்(வன்முறை வாழ்க்கை- புத்தக அறிமுகம்)\nஈரோப்பை பிரிட்டனுடன் இணைக்கும் உலகிலே நீளமான கடலடி ஈரோக் கணவாய் [World ‘s Longest Subsea Eurotunnel Connecting Britain to Europe\nகவிதை உருவான கதை – 5\nகவிஞர் அன்பாதவனின் நெருப்பில் காய்ச்சிய பறையின் சில அதிர்வுகள்..\nதமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்…\nதிருச்சியில் எஸ் ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி நாவல் கருத்தரங்கம்\nசிற்றின்பமும் பேரின்பமும் (தூங்கும் அழகிகள் இல்லம்- புத்தக அறிமுகம்)\nமூன் டிவி கலந்துரையாடல் – கேட்காத கேள்விகளும் சொல்லாத பதில்களும்\nகடிதங்கள் – மே 6,2004\nதாகூரின் நோபல் பரிசைத் திருடியவனே\nபாரதி இலக்கியச் சங்கம் – 23-5-2004 கவிதை கருத்தரங்கு\nகடிதம் மே 5, 2004 -இஸ்லாமிய அன்பர்களுக்கு ஒரு தன்னிலை விளக்கம்\nPrevious:வாஷிங்டன் சந்திப்பு: எழுத்தாளர் வாஸந்தி\nNext: சிந்தனை வட்டம் நியூஜெர்ஸி தமிழ்க் கலைப் படவிழா திரையிடப்படும் படங்கள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்த���ய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nகதை 07 : இசைக்கலைஞனின் கதை\nநீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் -18\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nவாரபலன் – மே 6,2004 – அ.ஜீ.ரணம் , நிறுத்தமுடியாத நோயாளி டி வி ,நச்சுறவு நிராகரணம்\nகலைஞருடன் பேசுங்கள் – மாலன் நிகழ்ச்சி\nஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 1)\nஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 4 :திரு.கருணாநிதியின் சன் டிவி பதில்கள்:\nஜமாலனின் ஆழ் மனத்தில் மதம் நிகழ்த்தும் மாயங்கள்\nஅன்புடன் இதயம் – 16 – ஐயா, இது அமெரிக்கா\nதமிழவன் கவிதைகள்-நான்கு -மணியாட்சி ஸ்டேஷன்\n திரைப்படம் – ஃபாசிசத்தின் இன்னொரு வடிவம்\nமாற்றுக் கருத்துக்கான குரல்(வன்முறை வாழ்க்கை- புத்தக அறிமுகம்)\nஈரோப்பை பிரிட்டனுடன் இணைக்கும் உலகிலே நீளமான கடலடி ஈரோக் கணவாய் [World ‘s Longest Subsea Eurotunnel Connecting Britain to Europe\nகவிதை உருவான கதை – 5\nகவிஞர் அன்பாதவனின் நெருப்பில் காய்ச்சிய பறையின் சில அதிர்வுகள்..\nதமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்…\nதிருச்சியில் எஸ் ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி நாவல் கருத்தரங்கம்\nசிற்றின்பமும் பேரின்பமும் (தூங்கும் அழகிகள் இல்லம்- புத்தக அறிமுகம்)\nமூன் டிவி கலந்துரையாடல் – கேட்காத கேள்விகளும் சொல்லாத பதில்களும்\nகடிதங்கள் – மே 6,2004\nதாகூரின் நோபல் பரிசைத் திருடியவனே\nபாரதி இலக்கியச் சங்கம் – 23-5-2004 கவிதை கருத்தரங்கு\nகடிதம் மே 5, 2004 -இஸ்லாமிய அன்பர்களுக்கு ஒரு தன்னிலை விளக்கம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/325924", "date_download": "2019-11-21T21:59:15Z", "digest": "sha1:2G3ROGUFBUJ7PZ2Z4GQ5JA7JKPAE7E45", "length": 10300, "nlines": 201, "source_domain": "www.arusuvai.com", "title": "அடக்கமான தம்பிக்கு ஒரு வயசு அதிகமாயிட்டுது ;) | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந��து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅடக்கமான தம்பிக்கு ஒரு வயசு அதிகமாயிட்டுது ;)\nஅன்பு குணா’ங்க்... இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)\nஅன்பு குணா’ங்க... வாழ்த்துக்கள் பல அறுசுவை சார்பிலும். :)\nகுணா தம்பி இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். ஆரோக்கியமான சந்தோஷமான வாழ்க்கை அமையட்டும்.\nகுணா பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், என்ன ஸ்பெஷல் இன்னக்கி. இன்னும் பேச்சுலராவே எத்தனை பிறந்தநாள் கொண்டாட போறீங்க சீக்கிரமே இருவராக கொண்டாட என் வாழ்த்துக்கள்\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்....\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்....அறுசுவை சகோதரிகள் சார்பாகவும்...\nஉன்னை போல் பிறரை நேசி.\nஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் குணா சார்\nஅன்பு குணா தம்பி இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..:)\nவிழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)\nஅன்புத் தம்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :-)\nவாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'\nதற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.\nஇனிய‌ பிறந்த‌ நாள் வாழ்த்துக்கள் அண்ணா,\nஇன்று போல் என்றும் உங்கள் வாழ்க்கை இனிதாய், மகிழ்ச்சியாய் தொடரட்டும்..........\n* உங்கள் ‍சுபி *\nஇனிய‌ பிறந்த‌ நாள் வாழ்த்துக்கள்.....நலமுடன் நல் மனிதராக‌ வாழ வாழ்த்துக்கள்...:_)\nசாதனை புரிந்திருக்கும் அறுசுவையை வாழ்த்துவோம் வாங்க\nநித்தியை வாழ்த்தலாம் வாங்க :)\nஅருசுவை தோழிகளுக்கு திருவோணம் திருநாள் நல்வாழ்த்துக்கள்\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nகரு தரிக்க‌ வைக்கும் துரியன் பழம்\nகரு முட்டை வளர என்ன செய்ய வேண்டும்\nயே, யோ, ஜ, ஜி ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/football/12", "date_download": "2019-11-21T22:07:51Z", "digest": "sha1:P7VRUKTHS3SUPNG7QGNUG3BFJ3ZAHY5E", "length": 8669, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | football", "raw_content": "\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா ��ற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு\nஎங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான் - பிரியங்கா காந்தி\nமக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nமறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.\n2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி\nநட்புரீதியிலான கால்பந்து போட்டி: பியூர்ட்டோ ரிக்கோவை பந்தாடிய இந்திய அணி\nஅக்டோபர் - செப்டம்பரில் ஐஎஸ்எல் கால்பந்து போட்டி\nஜெர்மனி கிளப் அணியில் பயிற்சிக்குத் தேர்வான 11 வயது ஒரிசா சிறுவன்\nஜெர்மனி கால்பந்து வீரர் ஸ்வைன்ஸ்டைகர் ஓய்வு\nகால்பந்து விளையாடிய யோகா குரு பாபா ராம்தேவ்\nஐ.எஸ்.எல்.,கால்பந்தில் தகுதி பெற்ற இரு தமிழகவீரர்கள்\nகால்பந்து மைதானத்திற்குள் தேனிக்கள் திடீர் விசிட்\nபிரீமியர் புட்சால் கால்பந்து தொடர் சென்னையில் தொடக்கம்\nயூரோ கோப்பை.... பெல்ஜியத்தை விழ்த்தியது வேல்ஸ்\nகோபா அமெரிக்கா கால்பந்து: அர்ஜென்டினாவை வென்றது சிலி\nஅர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்சி ஓய்வு\nகோபா கால்பந்து தொடர்: அமெரிக்காவை வீழ்த்தியது கொலம்பிய\nயூரோ கோப்பை - நாக்அவுட் சுற்று நாளை தொடக்கம்\nநடப்பு சாம்பியன் ஸ்பெயினை விழ்த்தியது குரோஷியா\nயூரோ கால்பந்து போட்டி : வட அயர்லாந்து வெற்றி\nநட்புரீதியிலான கால்பந்து போட்டி: பியூர்ட்டோ ரிக்கோவை பந்தாடிய இந்திய அணி\nஅக்டோபர் - செப்டம்பரில் ஐஎஸ்எல் கால்பந்து போட்டி\nஜெர்மனி கிளப் அணியில் பயிற்சிக்குத் தேர்வான 11 வயது ஒரிசா சிறுவன்\nஜெர்மனி கால்பந்து வீரர் ஸ்வைன்ஸ்டைகர் ஓய்வு\nகால்பந்து விளையாடிய யோகா குரு பாபா ராம்தேவ்\nஐ.எஸ்.எல்.,கால்பந்தில் தகுதி பெற்ற இரு தமிழகவீரர்கள்\nகால்பந்து மைதானத்திற்குள் தேனிக்கள் திடீர் விசிட்\nபிரீமியர் புட்சால் கால்பந்து தொடர் சென்னையில் தொடக்கம்\nயூரோ கோப்பை.... பெல்ஜியத்தை விழ்த்தியது வேல்ஸ்\nகோபா அமெரிக்கா கால்பந்து: அ��்ஜென்டினாவை வென்றது சிலி\nஅர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்சி ஓய்வு\nகோபா கால்பந்து தொடர்: அமெரிக்காவை வீழ்த்தியது கொலம்பிய\nயூரோ கோப்பை - நாக்அவுட் சுற்று நாளை தொடக்கம்\nநடப்பு சாம்பியன் ஸ்பெயினை விழ்த்தியது குரோஷியா\nயூரோ கால்பந்து போட்டி : வட அயர்லாந்து வெற்றி\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=1270", "date_download": "2019-11-21T21:03:04Z", "digest": "sha1:DAFPEPNDWDTHH5BZU7BNRBKNH3VEU5K7", "length": 17155, "nlines": 48, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நலம்வாழ - கலைந்த கனவு", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | சமயம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | தமிழக அரசியல்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்\n- மரு. வரலட்சுமி நிரஞ்சன் | ஜூலை 2005 |\nஅதிசயங்கள் ஆயிரம் வகைப்படும். அதில் பேரதிசயமாய்த் திகழ்வது தாய்மை. மக்கட்பேறும் மரணப்பேறும் மகேசனும் அறியாதது என்பது பழமொழி. மகேசனே அறியாத ஒன்றை அறிந்து கொள்ளத்தான் மனிதனும் மருத்துவரின் உருவத்தில் முயற்சிக்கிறான். அப்பேர்ப்பட்ட தாய்மையும் சில நேரங்களில் தவறிப் போய்விடுகிறது. ஏன், எதனால் எப்போது என்று பல கேள்விகளை உருவாக்கி மனம், உடல், உறவுகள் ஆகியவற்றைப் பாதிக்க வல்லது 'கருச்சிதைவு'.\nதனியே வாழ முழுத்தகுதி பெறுவதற்கு முன்னதாகத் தானாகவே கலைந்து விடும் கருவிற்கு மருத்துவ அகராதியில் கருச்சிதைவு (miscarriage) என்று பெயர். சராசரிப் பெண்களுக்கு ஏற்படும் இந்தக் கொடிய கருச்சிதைவு பற்றி இப்போது காணலாம். அதற்கு முன்னால் பெண்களின�� உடல மைப்புப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.\nகருவறையாக 'Uterus' என்ற கர்ப்பப்பை செயல்படுகிறது. 'Fallopian tube' எனப்படும் குழாய்கள் இந்த கர்ப்பப்பைக்கு இருபுறமும் பாலம் போல் அமைந்து 'Ovaries' என்று சொல்லப்படும் கருமுட்டையை உண்டாக்கும் உறுப்பைக் கர்ப்பப்பையுடன் இணைக்கின்றன. மாதம் ஒரு முறை இடப்படும் முட்டை, இந்தக் குழாய் வழி வந்து ஆணின் விந்துவுடன் கலப்பதால் கரு உருவாகிறது. இந்தக் கருவானது குழாயில் நகர்ந்து கர்ப்பப்பையில் அமர்ந்து கொண்டு குழந்தையாக உருவாகிறது.\nஎத்தனை பெண்களுக்கு கருச்சிதைவு நிகழ்கிறது\nஇது மிகவும் சாதரணமாக நிகழக்கூடியது. 10 முதல் 20 சதவிகித கருக்கள் கரு உருவாகி 20 வாரங்களுக்குள் கலைந்து விடும் அபாயம் உள்ளது. இதில் பெரும்பான்மை (80 சதவிகிதம்) முதல் 12 வாரங்களில் நடக்கக்கூடியன. இந்த எண்ணிக்கையுடன் கரு உருவானதையே அறியாத பெண்களைச் சேர்த்துக் கொண்டால் நடைமுறையில் கூடுதலாகவும் இருக்கலாம். தற்போதைய விஞ்ஞான வளர்ச்சியில் மாதவிடாய் தள்ளிப்போவதற்கு முன்னமே கரு உருவாகியிருக்கக்கூடும் என்று கண்டு பிடிக்கப்படுவதால் (pregnancy test) இந்த கருச்சிதைவும் சற்று அதிகமாக நிகழ்வது போல் தெரிகிறது.\nபல காரணங்களல் கருச்சிதைவு நிகழலாம். மூன்றில் ஒரு பங்கு முதல் 8 வாரங்களுக்குள் நடக்கின்றன. இதில் 'Embryo' என்று சொல்லப்படும் கரு உருவாகாமலே 'Empty sac' அல்லது 'Blighted ovum' என்று சொல்லப்படும் கருச்சிதைவு ஏற்படலாம். மரபணுக்களின் கோளாறினால் (genetic defects) 50 சதவிகித கருக்கலைப்புகள் நிகழ்கின்றன. சில சமயங்களில் தாயின் உடல் அமைப்பில் கர்ப்பப்பையின் கோளாறினால் கருச்சிதைவு நிகழக்கூடும்.\nகருச்சிதைவு நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் எப்போது அதிகம்\nவயது: அதிகமான வயதான பின் கருத் தரிப்பதனால் கருச்சிதைவுக்கான சாத்தியக் கூறு அதிகமாகிறது.\nகருத்தரிப்பின் எண்ணிக்கை: 2 அல்லது 3 கருத்தரிப்புக்குப் பின் கரு சிதைவது அதிகமாகிறது. அதாவது முதல் கருத்தரிப்பைக் காட்டிலும் மூன்று குழந்தைகளுக்குப் பின்னர் கரு கலைவது அதிகமாகக்கூடும்.\nமுந்தைய கருச்சிதைவு: முன்னதாகக் கருச்சிதைவு ஏற்பட்டிருந்தால் இதன் சாத்தியக்கூறு 20 சதவிகிதம் அதிகமாகிறது. இரண்டு முறை கரு கலைந்துவிட்டால் மேலும் சாத்தியக்கூறுகள் கூடுகின்றன.\nபுகை பிடித்தல், குடி மற்றும் போதைப் பொருட்கள் கருச்சிதைவுக்கான வாய்ப்பை அதிகப்படுத்தும்.\nகாபி அதிகமாகக் குடித்தல் கருச்சிதைவை அதிகப்படுத்தலாம் என்று ஒரு சில மருத்துவக் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.\nசில இரசாயனப் பொருட்கள் மற்றும் மருந்துகள் மூலமும் கருச்சிதைவு நிகழலாம்.\nஅதிகமான உடல் அல்லது மன உளைச்சல் (stress) போன்றவையும் கருச்சிதைவை அதிகமாக்குகின்றன.\nபெரும்பான்மையான சமயங்களில் கருச் சிதைவு முன்னறிவிப்பின்றி உதிரப்போக்கு அல்லது spotting மூலமாக வெளிப்படுகின்றது. சில வேளைகளில் 'Ultrasound' செய்யும் போது empty sac என்பது கண்டுபிடிக்கப்படுகிறது. பல வேளைகளில் இந்த கருச்சிதைவு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது.\nMissed Miscarriage என்று சொல்லப்படும் வகை கரு கலைந்த பின்னும் உதிரப்போக்கு ஏற்படாமல் கரு உள்ளேயே தங்கி இருப்பது. இந்த வகைச் சிதைவு சரியான முறையில் 'pregnanacy' தொடராமல் இருப்பதின் மூலமும், கருவின் இதயத்துடிப்பு நின்று போனதின் மூலமுமே அறியப்படுகிறது. உள்ளே தங்கிப்போன கரு தானாகவே வெளிவருவதற்கான வாய்ப்புகள் உண்டு. இல்லாது போனால் D&C என்று சொல்லப்படும் சிகிச்சை மூலம் வெளிக்கொண்டு வருவது தேவைப்படலாம்.\nThreatened Miscarriage என்று சொல்லப்படும் வகை கர்ப்பப்பையின் வாய் அகன்று விடுவதால் ஏற்படக் கூடியது. இந்த ஒரு வகை மட்டுமே படுக்கையிலேயே இருந்து நகராது (Bed Rest) அளிக்கப்படும் சிகிச்சை மூலம் தவிர்க்கலாம். மற்ற வகைக் கருச்சிதைவுகள் தவிர்க்கமுடியாத வகைகளாகும்.\nInevitable Miscarriage என்று சொல்லப்படும் வகை உதிரப்போக்கு ஆரம்பமாகி, ஆனால் கரு முழுதாகக் கலையாமல் தங்கிவிடுவது. இந்த ரகத்தை மருந்துகள் மூலமாகவோ அல்லது D&C மூலமாகவோ குணப்படுத்தலாம்.\nகருச்சிதைவினால் ஏற்படும் பாதிப்புகள் யாவை\nகருச்சிதைவு உடலாலும் மனதாலும் வேதனை கொடுக்கும் ஒரு நிகழ்ச்சியாகும். இதில் இருந்து மீள்வது அவரவரின் சக்தியைப் பொறுத்தது. ஒரு சிலர் ஏதோ நடக்கக்கூடாதது, நடந்துவிட்டது என்று தேற்றிக் கொண்டு மீண்டுவிடலாம். மற்றும் சிலர் மீளாத சோகத்தில் நாட்களைக் கழிக்கக்கூடும். இதில் குறிப்பாக அறிய வேண்டியது என்னவென்றால் குறிப்பிட்ட பெண் இதற்குக் காரணம் இல்லை என்பது தான். இவரால் என்று யாரையும் குறை கூற முடியாது. அடுத்து வரும் கருத்தரிப்பில் 20% விகிதமே கரு சிதைவதற்கான அபாயம் அதிகமாகிறது. இது சர்வ சாதரணமான ஒரு விபத்து. இதில் இருந்து மீள, தகுந்த முறையில் கணவரும் உறவினரும் நண்பர்களும் உதவவேண்டும். அவரவர் தம்மாலான உதவி புரிய வேண்டும்.\nகருச்சிதைவு ஏற்பட்டால் எப்போது மருத்துவ சோதனைகள் புரிய வேண்டும்\nமருத்துவர்கள் பொதுவாக அடுத்தடுத்து 3 முறை கருச்சிதைவு ஏற்பட்டால் மட்டுமே பலவிதச் சோதனைகளைச் செய்வர். ஒருமுறை கரு கலைந்ததுமே சோதனைகள் செய்யத் தேவையில்லை. தாயின் வயது மிகவும் அதிகமாக இருந்து காலம் குறைவாக இருந்தால் மட்டுமே சோதனைகள் முன்னரே செய்ய வேண்டும்.\nகருச்சிதைவினால் தாயின் உடலுக்கு பாதிப்பு ஏற்படுமா\nசாதாரணமாக ஏற்படும் கருச்சிதைவில் கொஞ்சம் அதிகமான உதிரப்போக்கு இருக்கலாம். மிகச் சொற்ப நேரங்களில் 'infection' ஏற்பட்டால் மட்டுமே தாயின் உடல் பாதிக்கப்படலாம். மருத்துவரின் ஆலோ சனைப்படி அடுத்த குழந்தைக்கான முயற்சியை மேற்கொள்வது உசிதம். கருச்சிதைவினால் தாயின் உடல்நலத்திற்கு ஏற்படும் பிற்கால விளைவுகள் மிகமிகக் குறைவாகும்.\nஇதைப்பற்றி அறிய பல வலைத் தளங்களும், ஒத்தாசைக் குழுக்களும் (support group network) இணையத்தில் காணலாம். நாடு விட்டு நாடு தேடிப் பிழைப்பிற்காக வந்த ஊரில் உற்றார் உறவினர் இல்லாத வேளையில் ஏற்படக் கூடிய இந்த நடைமுறை வலிக்கு இளம் பெண்கள் மனம் தளராமல் இருக்க இந்த ஒத்தாசைக் கூட்டங்கள் உதவுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://classifieds.justlanded.com/ta/Argentina", "date_download": "2019-11-21T21:43:53Z", "digest": "sha1:LPWBSTSFJXLU5G7WR7BJZ35AXJENSVNQ", "length": 8871, "nlines": 110, "source_domain": "classifieds.justlanded.com", "title": "siru vilambarangalஇன அர்ஜென்டீன", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஎல்லா வகையும் கொள்முதல் மற்றும் விற்பனைசமூகம்சேவைகள்வகுப்புகள்\nஎல்லாவற்றையும் காண்பிக்கவும்கொள்முதல் மற்றும் விற்பனைசமூகம்சேவைகள்வகுப்புகள்\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீ���் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nSiru vilambarangal அதில் அர்ஜென்டீன\nசங்கீதம் /நாடகம் /நாட்டியம் அதில் புய்னோசர்\nசங்கீதம் /நாடகம் /நாட்டியம் அதில் அர்ஜென்டீன\nசங்கீதம் /நாடகம் /நாட்டியம் அதில் புய்னோசர்\nமொழி வகுப்புகள் அதில் அர்ஜென்டீன\nக்ளுப்கள் /நிகழ்ச்சிகள் அதில் அர்ஜென்டீன\nதலியங்கம் /மொழிபெயர்ப்பு அதில் புய்னோசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/zodiac-signs-who-will-use-your-secrets-against-you-025659.html", "date_download": "2019-11-21T21:27:31Z", "digest": "sha1:45TY7TTDXO5JOOSASQMVXYJUW6FFXEUC", "length": 20017, "nlines": 167, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த ராசிக்காரங்க உங்க ரகசியங்களை வைச்சே உங்களுக்கு ஆப்பு வைப்பாங்களாம்... ஜாக்கிரதையா இருங்க... | Zodiac Signs Who Will Use Your Secrets Against You - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n3 hrs ago இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\n4 hrs ago பாலியல் தொழில் பற்றி இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா\n4 hrs ago 2019 ஹாலிவுட் பியூட்டி விருது விழாவிற்கு மூர்க்கத்தனமான உடையில் வந்து அதிர்ச்சி அளித்த கிம்\n6 hrs ago இன்று உலக ஹலோ தினம் : காதலுக்கு மரியாதை செய்த அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல்\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTechnology சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த ராசிக்காரங்க உங்க ரகசியங்களை வைச்சே உங்களுக்கு ஆப்பு வைப்பாங்களாம்... ஜாக்கிரதையா இருங்க...\nஇந்த உலகத்தில் அனைவருக்குள்ளுமே ரகசியங்கள் இருக்கத்தான் செய்யும். ரகசியங்கள் எப்பொழுதும் ரகசியங்களாகவே இருக்க வேண்டும். அதுதான் ஒருவரின் வாழ்க்கைக்கு நல்லதாகும். இதற்கு மாறாக தனது ரகசியங்களை பிறரிடம் கூறுவது என்பது சொந்த காசில் சூனியம் வைத்து கொள்வதை போன்றதாகும். நமது ரகசியங்களை நம்மாலே ரகசியங்களாக வைத்து கொள்ள இயலாமல் மற்றவர்களிடைம் கூறும்போது மற்றவர்கள் எப்படி அதனை ரகசியமாக வைத்திருப்பார்கள்.\nஇதைவிட மோசம் அந்த ரகசியங்கள் நமக்கு எதிராகவே திரும்புவதுதான். நாம் நம்பிக்கையானவர்கள் என்று நம்பி நமது ரகசியங்களை கூறும்போது அவர்கள் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப அதனை உங்களுக்கு எதிராக பயன்படுத்த வாய்ப்புள்ளது. இதற்கு காரணம் அவர்களின் பிறந்த ராசியாக கூட இருக்கலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் உங்கள் ரகசியங்களை உங்களுக்கு எதிராக பயன்படுத்துவார்கள் என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமேஷ ராசிக்காரர்களுக்கு போட்டிதான் எல்லாமே, எனவே வெற்றி பெறுவதற்காக அவர்கள் சில குறுக்கு வழிகளை கூட பயன்படுத்துவார்கள். அவர்கள் விஷயங்களை மழுங்கடிக்கும் போக்கைக் கொண்டுள்ளனர், துரதிர்ஷ்டவசமாக, அதற்காக சில சமயம் உங்களின் ரகசியங்களை அதற்காக பயன்படுத்துவார்கள். உங்களின் ரகசியங்களை கூறுவது அவர்களுக்கு பெரிய விஷயமாக தெரியாது. ஏனெனில் அவர்களை பொறுத்தவரை அதனை போட்டிக்காக பயன்படுத்தி கொள்கிறார்கள் அவ்வளவுதான். மற்றவர்களை விட தாங்கள் எவ்வளவு சிறந்தவர்கள் என்பதை உணர்த்த இவர்கள் எதையும் செய்வார்கள்.\nவிருச்சிக ராசிக்காரர்களுக்கும், பழிவாங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அவர்களை காயப்படுத்தியவர்களை பழிவாங்க நினைத்தால் அதற்காக அவர்களுக்கு எதிரான அனைத்து ஆதாரங்களையும், ரகசியங்களையும் பயன்படுத்தி கொள்வார்கள். மேலும் அவர்கள் தங்கள் செயலை எப்போதும் நியாயப்படுத்த முயலுவார்கள். அவர்களை காயப்படுத்தாத வரை அவர்கள் ஒருபோதும் பிறரின் நம்பிக்கையை சிதைக்க மாட்டார்கள்.\nMOST READ: கனவில் உங்களுக்கு நெருங்கியவர்கள் மரணிப்பது போல வந்தால் அதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா\nரிஷப ராசிக்காரர்கள் எப்பொழுதும் முன்கூட்டியே கணிக்க கூடியவர்கள். இவர்கள் தங்களுக்கு கிடைக்கும் தகவல்களை தனக்கான பாடங்களாகவும், நம்பிக்கையாகவும் ஏ எடுத்து கொள்வார்கள். நீங்கள் செய்கிற ஒரு காரியத்தை அவர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள், மேலும் நீங்கள் செய்வதை தடுத்து நிறுத்த உங்களின் ரகசியங்களை பயன்படுத்துவார்கள். இவர்கள் ஒன்றும் நீதிபதி அல்ல என்பதை இவர்களுக்கு அடிக்கடி நினைவூட்ட வேண்டும்.\nஉங்களின் ரகசியங்களை உங்களுக்கு எதிராக பயன்படுத்தும் மற்றொரு முக்கியமான ராசிகள் சிம்ம ராசிக்காரர்கள். அவர்கள் உங்களுக்கு உதவுவது போல தோன்றலாம் ஆனால் உண்மையில் அவர்களுக்கு அவர்களே உங்களை வைத்து உதவி கொள்வார்கள். அவர்களுக்கு தேவைப்படாத சந்தர்ப்பங்களில் உங்களுக்கு மட்டுமே உதவுவார்கள். ஆனால் அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் போது ஏன் தனது சுயநலத்திற்கு பயன்படுத்தக்கூடாது என்று நினைக்க தொடங்கிவிடுவார்கள்.\nMOST READ: சாஸ்திரங்களின் படி உங்களின் அனைத்து கடன் பிரச்சினைகளையும் தீர்க்கும் எளிய பரிகாரம் இதுதான்...\nதனுசு ராசிக்காரர்கள் எப்பொழுதும் தங்கள் வார்த்தைகளில் மிகவும் அலட்சியமாக இருப்பார்கள். மேலும் தங்கள் பேசுவதற்கும், செய்வதற்கும் என்ன பின்விளைவுகள் ஏற்படும் என்பதை பற்றி இவர்கள் ஒருபோதும் சிந்திக்க மாட்டார்கள். இவர்கள் தவறானவர்கள் அல்ல, சிந்திக்க தெரியாதவர்கள் மட்டுமே. மேலும் தங்களை தாங்களே அழித்து கொள்வார்கள். மற்றவர்களை பழிவாங்குவதற்கோ அல்லது அழிப்பதற்கோ பயன்படுத்த மாட்டார்கள். அவர்களுக்கே தெரியாமல் இதனை செய்துவிடுவார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது ச���ய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த ராசிகளில் பிறந்தவர்களை புகழ் தேடி வருமாம்... உங்க ராசியும் இதுல இருக்கா\nதளபதி ரஜினி மாதிரி நட்புக்கு மரியாதை கொடுக்குற ராசிக்காரங்க யார் தெரியுமா\nஇந்த ராசி பெண்களுக்கு இயற்கையாகாவே தைரியம் ரொம்ப அதிகமா இருக்குமாம் தெரியுமா\nஇந்த ராசிக்காரங்க நயவஞ்சகத்துல எல்லாரையும் மிஞ்சிடுவாங்களாம்...ரொம்ப ஜாக்கிரதையா இருங்க...\nஇந்த ராசிக்காரங்க விரட்டி விரட்டி உதவி செய்றேன்னு தொல்லை பண்ணுவாங்களாம் தெரியுமா\nதுலாம் ராசிக்காரங்களோட இந்த குணம்தான் எல்லாருக்கும் இவங்கள பிடிக்க காரணமாம் தெரியுமா\nஇந்த ராசிக்காரங்களுக்கு பயம்னா என்னனே தெரியாதாம்...உங்க ராசியும் இதுல இருக்கா\nஇந்த ராசிக்காரங்க தோல்வியில் இருந்து பீனிக்ஸ் மாதிரி மீண்டு வருவாங்களாம் தெரியுமா\nஇந்த ராசிக்காரங்களுக்கு இயற்கையாவே டிடெக்டிவ் மூளை இருக்குமாம் தெரியுமா\nஇந்த ராசிக்காரங்க சவாலில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டார்களாம் தெரியுமா\nஅக்டோபர் மாத ராசி பலன்கள் - மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் பரிகாரங்கள்\nஇந்த வாரம் உங்க ராசிக்கு எப்படியிருக்கும் என்ன நடக்கும்... தெரிஞ்சிக்கங்க (செப்29 -அக்5)\nRead more about: leo aries மேஷம் விருச்சிகம் சிம்மம் தனுசு\nJun 29, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nதலை வாசல் படியில் தலை வைத்து படுக்கக்கூடாது ஏன் தெரியுமா\nஇந்த சாதாரண செயல்களால்தான் நம்முடைய ஆயுள் குறைவதாக சாணக்கியர் கூறுகிறார்...\nஇந்த விரல் சின்னதாக இருக்கும் பெண்கள் உண்மையிலேயே சிங்கப் பெண்களாக இருப்பாங்களாம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/apple-i-phone-record-festive-sales-expected-in-india-023300.html", "date_download": "2019-11-21T21:31:07Z", "digest": "sha1:MWCILSZQJQ3XQGB7XS7RUNUCUHOYFPRH", "length": 20897, "nlines": 271, "source_domain": "tamil.gizbot.com", "title": "தீபாவளிக்காக குவிந்த ஐபோன்கள்: விற்பனையும் ஜோர்.! | Apple i Phone Record Festive Sales Expected in india - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n1 min ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\n56 min ago 800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\n1 hr ago புதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் எ���்ன\n3 hrs ago ஜியோ, ஏர்டெல், வோடபோன் கட்டணம் உயர்வு இல்லையா- கடமையை செய்த மத்திய அரசு\nNews என்னை வம்பிழுக்கிறார்கள்.. எனக்கும் திருமா.வுக்கும் விரிசலை ஏற்படுத்துகிறார்கள்.. கஸ்தூரி புகார்\nFinance இது ரொம்ப புதுஸ்ஸா இருக்கே.. ரோபோவை வைத்து வேலைக்கு ஆள் எடுக்கும் பெடரல் வங்கி\nSports இந்திய அணியில் இடம் பிடிக்க இப்படி ஒரு ரூட்டு இருக்கா வாய்ப்பை பயன்படுத்தும் இளம் வீரர்கள்\nEducation Air India Recruitment 2019: ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nMovies அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா.. மூக்குத்தி அம்மனுக்கு எத்தனை கோடி சம்பளம் தெரியுமா\nAutomobiles வாகன ஓட்டிகளை நிறுத்துவதற்கு லத்தியை சுழற்றினால்... போலீசார் மீது சாட்டையை சுழற்றும் நீதிமன்றம்\nLifestyle தொழில்நுட்பங்கள் குழந்தைகளின் வளர்ச்சியை எப்படியெல்லாம் பாதிக்கிறது தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதீபாவளிக்காக குவிந்த ஐபோன்கள்: விற்பனையும் ஜோர்.\nஆப்பிள் நிறுவனம் தீபாவளியை முன்னிட்டு, ஐபோன் பிரியர்கள் வெள்ளிக்கிழமை ஆப்பிள் அங்கீகரிக்கப்பட்ட மறுவிற்பனையாளர்கள் மற்றும் பிரீமியம் கடைகளில் புதிய ஐபோன்களை விற்பனைக்கு குவித்து வருகின்றது. விற்பனையும் இந்த முறை ஜோராக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.\nஐபோன் 11 மற்றும் 11 புரோ\nநாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆப்பிள் கடைகளில் மக்கள் வரிசையில் நின்றனர். குர்கானில் உள்ள டி.எல்.எஃப் சைபர் ஹப் முதல் மும்பையில் லோயர் பரேலில் உள்ள பல்லேடியம் மால் மற்றும் பெங்களூரில் யுபி சிட்டி வரை - முன்பே ஆர்டர் செய்யப்பட்ட ஐபோன் 11, 11 புரோ ரூ. 99,900 மற்றும் 11 புரோ மேக்ஸ் வெள்ளிக்கிழமை மாலை 6 முதல் மணிக்கு கிடைக்கிறது.\nமேற்கு டெல்லியில் உள்ள பசிபிக் மால் போன்ற சில இடங்களில், மக்கள் தங்கள் ஐபோன்களைப் பெறுவதற்காக ஆப்பிள் அங்கீகரிக்கப்பட்ட கடையில் மதியம் 12 மணிக்கு வரிசையில் நின்றனர்.\nகவுண்டர் பாயிண்ட் ரிசர்ச்சில் மொபைல் சாதனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் இணை இயக்குனர் தருண் பதக் கூறுகையில், அவர்களின் சேனல் காசோலைகளின்படி, அவர்கள் இந்தியாவில் ஐபோன் 11 தொடர்களுக்கு, குறிப்பாக ஐபோன் 11 க்கு இந்த தீபாவளி வலுதை சேர்த்துள்ளது.\nஅமேசான், பிளிப்கார்டில் ஸ்டாக் இல்லை\n\"ஆப்பிள் ஐபோன் 11 வி��ை உத்தி நுகர்வோருக்கு நன்றாகக் குறைந்து வருவதாகத் தெரிகிறது. கூடுதலாக, நிதி / சில்லறை கூட்டாளர்களிடமிருந்து கிடைக்கும் சலுகைகள் மேம்படுத்த விரும்பும் பயனர்களுக்கு இது ஒரு சிறந்த கொள்முதல் ஆகும்\" என்று பதக் ஐஏஎன்எஸ்ஸிடம் தெரிவித்தார்.\nசெப்டம்பர் 20 அன்று முன்பதிவு திறக்கப்பட்ட மூன்று நாட்களில் ஐபோன் 11 சாதனங்கள் அமேசான் இந்தியா மற்றும் பிளிப்கார்ட் இரண்டிலும் இந்தியாவில் கையிருப்பில்லாமல் போயின.\nதினமும் 3ஜிபி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல்: மற்ற நிறுவனங்கள் ஷாக்.\nசைபர் மீடியா ரிசர்ச் (சி.எம்.ஆர்) இன் தலைமை-தொழில்துறை புலனாய்வுக் குழு (ஐ.ஐ.ஜி) பிரபு ராம் கருத்துப்படி, இந்தியர்கள் வெறுமனே ஆப்பிளை நேசிக்கிறார்கள், ஐபோன் மிகவும் விரும்பப்பட்ட மற்றும் விரும்பத்தக்க அபிலாஷை ஸ்மார்ட்போன் பிராண்டாக தேர்வுசெய்கிறது.\n\"ஐபோன் 11 மற்றும் அதன் அதிக விலை கொண்ட மாறுபாடுகளுடன், ஆப்பிள் அடைய முடிந்தது. மேம்படுத்த விரும்பும் ஐபோன் பயனர்களுக்கு ஒரு ஆரோக்கியமான மதிப்பு முன் வைக்கப்பட்டது. விலை முன்னணியில் மட்டுமல்லாமல், மிக அதிகமாக வழங்கும் ஒரு சாதனம் அம்சங்களில், இது சிறந்த கேமரா திறன்கள் அல்லது பயங்கர பேட்டரி ஆயுள் என \"ராம் ஐஏஎன்எஸ்ஸிடம் கூறினார்.\nDiwali With Mi Sale: குறைந்த விலையில் சியோமி டிவி, ஸ்மார்ட்போன் விற்பனை.\nஇந்தியாவில் பழைய தலைமுறை ஐபோன்களில் நல்ல எண்ணிக்கையிலான மக்கள் அமர்ந்திருப்பதைக் கருத்தில் கொண்டு ஐபோன் 11 ஒரு குறிப்பிடத்தக்க மேம்படுத்தலாகும்.\n\"ஆப்பிள் ஐபோன் 11 மற்றும் எக்ஸ்ஆர் ஆகியவற்றால் இயக்கப்படும் இந்தியாவில் பண்டிகை கால விற்பனையை பதிவு செய்தால் நாங்கள் ஆச்சரியப்பட மாட்டோம்\" என்று பதக் குறிப்பிட்டார்.\nஅமேசான் மற்றும் இங்க்ராம் மைக்ரோ ஆகியவை எச்.டி.எஃப்.சி வங்கியுடன் ஒப்பந்தம் செய்துள்ளன, மேலும் ஐபோன் 11 ப்ரோ, 900 99,900, மற்றும் ஐபோன் 11 இல் ரூ .6,000 வரை கேஷ்பேக் சலுகைகளை வழங்குகின்றன. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 இல் ரூ .4,000 கேஷ்பேக் சலுகையும் உள்ளது.\nடைனோசர்களுக்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே 99% உயிரினங்கள் அழிந்தனவா\nபிளிப்கார்ட் ஐபோன் 11 புரோ மேக்ஸில் ரூ .7,000 வரை, 11 ப்ரோ மற்றும் 11 இல் ரூ .6,000 வரை பணத்தை திருப்பி அளிக்கிறது. புதிய ஐபோன்களில் ஆறு மாத 'நோ காஸ்ட் இஎம்ஐ' விருப்பமும் அமேசானில் கிடைக்கிறது.\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nஆப்பிள் நிறுவனத்தின் போலி தயாரிப்பு பொருட்கள் பறிமுதல்: மதிப்பு சுமார் ரூ.43 கோடி.\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nஇந்தியா: ஆப்பிள் மேக்புக் ப்ரோ 16-இன்ச் மாடல் அறிமுகம்: விலை சற்று அதிகம்.\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\nஆப்பிள் நிறுவனத்திற்கு ஐபோனை விட இந்தியா முக்கியமானதாக இருப்பதற்கு 6 காரணங்கள்\nஜியோ, ஏர்டெல், வோடபோன் கட்டணம் உயர்வு இல்லையா- கடமையை செய்த மத்திய அரசு\nஆண்ட்ராய்டு தளத்தில் மேக்புக் லைட் டச் பார் அம்சம் பெறுவது எப்படி\nகடைசியில் பிஎஸ்என்எல் கட்டணங்களும் உயர்கிறது: எப்போது முதல்\nரூ.99-விலையில் ஆப்பிள் டிவி பிளஸ் சேவை இந்தியாவில் அறிமுகம்.\nசந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனில் உயிர்கள் உள்ளதா\nவிரைவில் அறிமுகமாகும் ஐபோன் எஸ்இ2 சாதனம்: விலை எவ்வளவு தெரியுமா\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\nஇனி அது நடக்காது: கூகுள் ஊழியர்களுக்கு மெயில் அனுப்பிய சுந்தர் பிச்சை\nவாட்ஸ் அப் எச்சரிக்கை: MP4 வீடியோ மூலம் ஹேக் செய்யப்படும் பயனர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.artiegarden.com/ta/about-us/design-philosophy/", "date_download": "2019-11-21T21:38:43Z", "digest": "sha1:EOIQAGP7AY56VBTRFZB6GUYH4Y6H24VD", "length": 3598, "nlines": 151, "source_domain": "www.artiegarden.com", "title": "வடிவமைப்பு தத்துவம் - ஆர்டி கார்டன் சர்வதேச லிமிடெட்", "raw_content": "\nஒரு உண்மையிலேயே பெரிய வடிவமைப்பு வெளிப்படையாகத் தெரிகிறது\nமுகவரி: # 15 Nan லி ஷி லு, Nan பு, ஷி குய் ஜென், பான் யூ, கங்க்ஜோ, சீனா\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதயாரிப்புகள் கையேடு - சிறப்பு தயாரிப்புகள் - சூடான குறிச்சொற்கள் - sitemap.xml - AMP ஐ மொபைல்\nலிங் சதுக்கத்தில் டைனிங் டேபிள், சாப்பாட்டு, சாப்பாட்டு சேரில், அரியா டைனிங் சேரில், உணவருந்தும் மேசை, அரியா டைனிங் டேபிள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/04/19015815/Thulikal.vpf", "date_download": "2019-11-21T22:31:28Z", "digest": "sha1:BJC22G3GQ2VO6OEPSW4Q64S3LFQ3KPHP", "length": 14764, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thulikal || துளிகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி டி.வி. சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில், ‘உலக கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்பட்ட 15 வீரர்களையும் நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.\n*மல்யுத்த போட்டியில் ஆண்களுக்கான 65 கிலோ பிரீஸ்டைல் பிரிவின் தரவரிசையில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா மீண்டும் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்துள்ளார். 25 வயதான பஜ்ரங் பூனியா ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் ஆவார்.\n*உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காத அம்பத்தி ராயுடு, விஜய் சங்கரை மறைமுகமாக டுவிட்டரில் சாடியிருந்தார். இந்த வி‌ஷயத்தில் அவர் மீது இந்திய கிரிக்கெட் வாரியம் ஒழுங்கு நடவடிக்கை ஏதும் எடுக்காது என்று தெரிகிறது. ‘இந்த விவகாரம் எங்களது கவனத்துக்கு வந்தது. உணர்ச்சி வேகத்தில் சில வார்த்தைகளை ராயுடு சொல்லி விட்டார். இதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை’ என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.\n*இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி டி.வி. சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில், ‘உலக கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்பட்ட 15 வீரர்களையும் நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். மிகவும் சரியான கலவையில் இந்திய அணி அமைந்துள்ளது. விக்கெட் கீப்பராக இருக்கும் டோனி முதல் பந்து முதல் 300–வது பந்து வரை (50 ஓவர் போட்டி) ஆட்டத்தின் போக்கை நன்கு புரிந்து கொள்ளக்கூடியவர். அவர் விக்கெட் கீப்பராக இருப்பதை சவுகரியம் என்று சொல்லமாட்டேன். ஆனால் அவரிடம் இருந்து ஆட்டம் தொடர்பான நுணுக்கமான தகவல்களை பெறுவதில் நான் அதிர்ஷ்டசாலி. மொத்தத்தில் அணி வியூகங்கள் தொடர்பாக அணி நிர்வாகம் மற்றும் டோனி, ரோகித் சர்மா ஆகியோருடன் நான் ஆலோசிக்கிறேன். ஒரு காலத்தில் டோனியின் கேப்டன்ஷிப்பில் நான் ஆடிய போது கடினமான கட்டங்களில் எனக்கு பக்கபலமாக இருந்தார். 3–வது பேட்டிங் வரிசையில் விளையாட வாய்ப்பு வழங்கினார். அந்த விசுவாசத்தை அவரிடம் இப்போது காட்டுகிறேன். என்னை பொறுத்தவரை ��ிசுவாசம் மிகவும் முக்கியமானது’ என்றார்.\n*தென்ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் அளித்த ஒரு பேட்டியில், ‘மிகுந்த எதிர்பார்ப்புடன் நாங்கள் உலக கோப்பை போட்டியில் பங்கேற்க இருக்கிறோம். வெற்றி பெறுவோம் என்ற எதிர்பார்ப்பு இல்லை என்றால் அங்கு போக வேண்டிய தேவையே இல்லை. எங்கள் அணியில் அற்புதமான வீரர்கள் இருக்கிறார்கள். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் கலக்கி வருகிறார். தொடக்க ஆட்டக்காரர் குயின்டான் டி காக் முதல் 11–வது வரிசை வீரர் வரை அனைவரும் எங்கள் அணியில் மேட்ச் வின்னர்கள் தான். கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருந்தால், எங்களால் உலக கோப்பையை வெல்ல முடியும்’ என்றார்.\nதென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கடந்த 2 ஆண்டுகளாக இருந்த ஓட்டிஸ் கிப்சனின் (வெஸ்ட் இண்டீஸ்) ஒப்பந்தம் அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது.\n*நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய அணியை நாங்கள் வீழ்த்தினாலும் இந்திய ரசிகர்கள் எங்கள் மீது அதிக கோபமாக இருக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன்.\nமுறைகேடு எதிரொலியாக ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தை அந்த நாட்டு விளையாட்டுத்துறை இடை நீக்கம் செய்துள்ளது.\nகோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் ஜூன் 14–ந் தேதி தொடங்குகிறது.\nஇந்திய அணியில் இடம் பிடித்துள்ள தமிழக ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் நேற்று முன்தினம் பயிற்சியில் ஈடுபட்ட போது கலீல் அகமது வீசிய பந்து வலது கையில் தாக்கி காயம் அடைந்தார்.\n1. பால் தாக்கரேதான் மோடியை காப்பாற்றினார்; பாஜகவினர் நன்றி கெட்டவர்கள்- சிவசேனா ஆவேசம்\n2. ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ரியல் தலைவர் - ரஜினிகாந்த் பேச்சை விமர்சிக்கும் அ.தி.மு.க. நாளேடு\n3. எதிர்ப்பு கிளம்பியதால் மாநிலங்களவை காவலர்களுக்கு ராணுவ பாணி சீருடையில் மாற்றம்\n4. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை டிசம்பர் 13-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சமாதியில் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி\n1. துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை இளவேனில்\n2. பிங்க் நிற பந்து: மணிக்கட்டை அதிகம் பயன்படுத்தும் சுழற்பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை கணிப்பது கடினம் - ஹர்பஜன்சிங்\n3. உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீராங்கனைகள் ஏமாற்றம்\n4. சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளிலும் வாய்ப்பு வழங்க வேண்டும் - ஹர்பஜன்சிங் வலியுறுத்தல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/CArticalinnerdetail.aspx?id=3818&id1=130&issue=20190101", "date_download": "2019-11-21T21:19:31Z", "digest": "sha1:P5SGQTRCSYS4PCGNZFOAS5RCFUYOV3HD", "length": 21398, "nlines": 60, "source_domain": "kungumam.co.in", "title": "நடை, உடை, பாவனை..! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஉடல் அசைவுகளால் வெளிப்படுத்திய என் கோமாளித்தனம் ஒன்றே எனக்குப் போதும். எல்லோரையும் விட என்னை உயரத்தில் வைத்து அழகுபார்த்தது அதுதான் - சார்லிசாப்ளின்\n“என்னோட எல்லா உண்மைகளிலும் கொஞ்சம் பொய் இருக்கும், என்னோட எல்லா பொய்களிலும் கொஞ்சம் உண்மை இருக்கும்“ - இது சதுரங்க வேட்டை திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் பேசும் வசனம். உண்மையில் இப்படி Intensionனுடன் பழகுபவர்களும், உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுபவர்களுமே உலகில் அதிகம். மனதில் ஒன்றை வைத்து அதை வேறுவிதமாக திரித்து வெளிப்படுத்துபவர்களின் பேச்சைக் கொண்டு எது நிஜம் எது நகல் என்பதை எளிதில் கண்டறிந்துவிடவே முடிவதில்லை. அதே நேரம் திரித்துப் பேசுபவர்கள் தாங்கள் அறியாமலே, திரித்துத்தான் பேசுகிறார்கள் என்பதை அவர்களின் உடல் மொழி வெளிப்படுத்திவிடும். அதுதான் உடல்மொழி காட்டும் ஜாலம்.\nமனம் நினைப்பதை மூளையின் செயல்பாட்டால், சூழ்நிலைகளின் காரணத்தால் வாய் மறைத்து வேறுவிதமாய் பேசினாலும், உடலின் ஒட்டுமொத்த உணர்ச்சிகளின் வெளிப்பாடான உடல்மொழி ஒருபோதும் பொய் சொல்வதேயில்லை.உடல் ஏன் எப்போதும் தன் வெளிப்பாட்டு மொழியை உண்மையான முறையில் உணர்ச்சிகளை பிரதிபலிக்கிறது அது ஏன் எதையும் மறைத்துப் பேசுவதில்லை அது ஏன் எதையும் மறைத்துப் பேசுவதில்லை\nஒரு விசித்திரமான வடிவம். அது அடையாளங்களால் வடிவமைக்கப்பட்டது. ஆசைகளின் விளைநிலமாக இருக்கிறது. ஒவ்வொரு முறையும் உடல் தன்னுள்ளிருக்கும் உயிரின் தூய்மையைக் காப்பாற்றிக்கொள்வதற்காக போராடிக்கொண்டேயிருக்கிறது.\nஅதே நேரம��� உடல் உணர்ச்சிகளின் வடிகாலாகஇருந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் உடல் உணர்ச்சிகளின் அடிமை என்றுகூட சொல்லலாம். எனவே, உடல் அசைவுகளின் வாயிலாக வெளிப்படுத்தும் செய்திகள் யாவும் உணர்ச்சிகளை சைகைகளாக, பாவனைகளாக மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறது.\nஒவ்வொருவரின் உடல் மொழியும் அவர்களின் உணர்ச்சிகளை பிரதிபலித்துக் கொண்டேயிருப்பதால், உடல்மொழியை அறிந்துகொண்டு, மனித மனதின் உணர்ச்சி நிலைகளைத் தெளிவாக வரையறுத்துக்கொள்ள முடியும்.\nஉடல்மொழியைக்கொண்டு சக மனிதர்களின் மனநிலைகளைப் புரிந்துகொள்ள முடியும். அதன் பலனாக ஆளுமையை மேம்படுத்திக்கொள்ள முடியும்.\nமன உணர்ச்சிகளை உடல் தன்னிச்சையாக வெளிப்படுத்திக்கொண்டேயிருக்கிறது என்பதை மனிதர்கள் உணர்வதே இல்லை.\nஉதாரணமாக பேசினால் கேட்கக்கூடிய தூரத்தில் இருக்கும் நண்பரைப் பார்த்து, “இங்க வாயேன்“ என்று சொல்லும்போது, வாய் வார்த்தைகளாக மொழியை உச்சரித்தாலும், உடல் கைகளை அசைய வைத்து ‘வா’ என்ற சைகையை தன்னிச்சையாக வெளிப்படுத்தும். தன்னிச்சையான செயல்பாடான இந்த உடல் மொழியைத்தான் மனிதர்கள் உணர்வதில்லை. ஆனால், எதிரில் இருக்கும் நண்பர் முதலில் கவனிப்பது உடல்மொழியைத்தான்.\nஅதை அவர் உள்வாங்கிக் கொள்ளும்போதே மொழியையும் கேட்கிறார். அந்த இடத்தில்தான் நீங்கள் அன்பாக, நட்பாக, பாசம் ததும்ப வெளிப்படுத்திய பாவனையையும், மொழியின் ஒலியிலிருந்த தன்மையையும் புரிந்துகொண்டு புன்னகையுடன் எதிர்கொள்கிறார். உணர்ச்சி நிலைகள் சமன்பட்டு நேசம் கலந்த பாவனை நட்பாக எதிர்கொள்ளப்படுகிறது. ஒரு சிறிய சொல்லும், செயலும்தான் இத்தனை விஷயங்களைக் கடத்துகிறது.\nஉள்ளங்கை நெல்லிக்கனி உள்ளதை உள்ளபடி வெளிக்காட்டும் என்று படித்திருக்கிறோம். அந்த நிஜம் ஒருபுறம் இருக்கட்டும். நெல்லிக்கனியை வைத்திருக்கும் உள்ளங்கையை உங்களால் அடையாளம் காட்ட முடியுமா என்று ஒரு சுவாரஸ்ய ஆய்வை இங்கிலாந்தில் நடத்தினார்கள். சிலர் கைகளில் நெல்லிக்காயை வைத்து புகைப்படம் எடுத்து, அந்தப் புகைப்படங்களைக் காட்டி எது உங்கள் கை என்றபோது, 5 சதவிகிதத்திற்கும் குறைவானவர்களால் மட்டுமே தங்களின் உள்ளங்கைகளை சரியாக அடையாளம் காட்ட முடிந்தது.\nகாரணம், உடலின் அசைவு மொழியை அறிந்துகொள்ள மக்கள் ஒருபோதும் கவனம் செலு��்துவதில்லை. அதை மேலும் நிரூபிக்கும் விதமாக பிரான்சில் இன்னொரு பரிசோதனையை மேற்கொண்டார்கள். சில ஆண்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை தங்களின் மேல் சட்டையை கழற்றிக்கொண்டு நடந்து வரச்சொன்னார்கள். ஒரு திருப்பத்தில் எதிரில் குறைவான உயரத்தில் கழுத்துக்கு கீழான உடல் பகுதி மட்டும் தெரியும் விதத்தில் ஒரு கண்ணாடியை மாட்டி வைத்தார்கள்.\nநடந்து வந்த ஆண்களால் தங்கள் உடலையும், உடல் அசைவையும் கண்ணாடியில் தெளிவாகப் பார்க்க முடிந்தது. ஒவ்வொருவரும் கண்ணாடியைப் பார்த்தபடியே திரும்பினார்கள். கண்ணாடியில் பார்த்த பிம்பத்தை அடையாளம் தெரிந்ததா என்று கேட்டபோது 95% ஆண்கள் இல்லை என்றே சொன்னார்கள். “யாரோ ஒரு அசிங்கமான ஆள் நடந்து போன மாதிரி இருந்திச்சி’’ என்று குறிப்பிட்டதுதான் ஹைலைட்.\nகழுத்துக்கு கீழ் தாங்கள் எப்படி இருக்கிறோம், என்ன தோற்றத்தில் இருக்கிறோம் என்று பெரும்பாலான ஆண்களுக்கும், நிறைய பெண்களுக்கும் தெரிவதில்லை என்பதே கசப்பான நிஜமாக இருக்கிறது. (சந்தேகம் இருந்தால் கண்களை மூடி உங்களை நீங்களே பரிசோதித்துப் பாருங்கள்)மனித மனம் சிக்கலான கூறுகளைக் கொண்டது.\nமனதின் ஆழத்தில் சிந்தனைகளின் ஓட்டங்கள் எந்த அலைவரிசையில் இருக்கிறது என்பதையும், மொழியின் வாயிலாக பேச நினைப்பதையும், பாவனைகளின் வாயிலாக சொல்ல வருவதையும் முழுவதுமாக வெளிப்படுத்த ஒருபோதும் அது உத்தரவிடுவதே இல்லை. அப்படியிருக்கையில் நம்மோடு பழகுபவர் மனதில் என்ன நினைக்கிறார் என்ன சொல்ல வருகிறார் அவருடனான உறவை எப்படி சிக்கலின்றி சுமூகமாக மாற்றிக்கொள்வது என்பதை சமூகத்தில் கலந்து பழகும் ஒவ்வொருவரும் அவசியம் அறிந்துகொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.\nஅந்த வகையில் சக மனிதர்களின் உணர்வு நிலைகளை, மனதின் உண்மையான எண்ண ஓட்டங்களைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்புரியும்போதுதான் உறவுகள் பலப்பட்டு, சிக்கல்கள் ஏதுமின்றி சீரானதாக மாறுகிறது.பரிணாம வளர்ச்சியில் மனிதன் பல ஆசைகளை வளர்த்துக்கொண்டான். அப்படி வளர்த்துக்கொண்ட ஆசைகளிலேயே மிகவும் சுவாரஸ்யமான ஆசை என்ன தெரியுமா\nஉடை வழி ைகக்குட்டை / Handkerchief\nமனிதனுக்கு ஆடை எவ்வளவு முக்கியமானதோ அதே அளவுக்கு கைக்குட்டை என்ற Handkerchief ம் முக்கியமானது. மடித்தாலும், விரித்தாலும் சதுரமாகவே இருந்து கைக்கு ��டக்கமாக இருக்கும் கைக்குட்டை, முகத்தில் மலரும் வியர்வையை ஒற்றி எடுப்பதற்கும், இருமல் ஜலதோஷத்தினால் ஏற்படும் உபாதைகளான தும்மல், வியர்வைகள் வெளிப்படும் நேரங்களிலும் அவற்றை சுத்தப்படுத்தவும் பயன்படுகிறது. உடலை சுத்தப்படுத்துவதற்கான கருவியான கைக்குட்டையை ஆண் எப்போதும் தனது பாக்கெட்டிலும், பெண் தனது உள்ளங்கைகளுக்குள்ளும், கைப்பைகளுக்குள்ளும் வைத்துக்கொண்டபடியே இருக்கிறார்கள்.\nஇன்றைக்கு Hanky என்று சுருக்கமாக அழைக்கப்படும் Handkerchief - COUVIR (to cover) & CHEF (head) என்ற இரண்டு ஃபிரெஞ்ச் வார்த்தைகளிலிருந்து உருவாகி வந்துள்ளது. இங்கிலாந்து மன்னர் இரண்டாம் ரிச்சர்ட்டுதான் கைக்குட்டையைக் கண்டறிந்ததாக நம்பப்படுகிறது. 15ம் நூற்றாண்டுகளின் தொடக்கத்தில் பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்துகளில் பட்டு மற்றும் விலை உயர்ந்த ரகங்களில் கைக்குட்டைகளை பிரபுக்களும், அவர்களது மனைவிமார்களும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.\n16ம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் ராணி எலிசபெத் தங்க-வெள்ளி ஜரிகைகளால் எம்பிராய்டரி செய்யப்பட்ட உயர்ரக கைக்குட்டைகளைப் பயன்படுத்தினார். அவர் காலத்தில்தான் கைக்குட்டைகள் உலகப்புகழ் பெற்றது. ராணியின் கைக்குட்டைக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது.\nபிரான்ஸ் இளவரசி Marie Antoinette சதுர வடிவிலான கைக்குட்டையின் அழகில் மயங்கியதைக் கண்ட மன்னர் 16ம் லூயிஸ் கைக்குட்டைகள் சதுர வடிவில்தான் இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். பெண்களுக்கு இணையாக ஆண்களும் கைக்குட்டைகளை உபயோகிக்கத் தொடங்க, 20ம் நூற்றாண்டு காலகட்டத்தில், கைக்குட்டை ஆண்களின் கோட் பாக்கெட்டில் ஏறி (Pocket Square) ஒரு அலங்காரப் பொருளாக மாறிக்கொண்டது.\nஇப்போது குழந்தைகளுக்கென்று பிரத்தியேகமாக கார்ட்டூன் உருவங்கள் பொறித்த கைக்குட்டைகள் தயாரிக்கப்படுகின்றன. மனிதனுக்கு அதிக அளவு பயன்படும் கைக்குட்டை, அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக, மூன்றாவது கையாகவே இருந்துகொண்டிருக்கிறது.\nஷேக்ஸ்பியரின் ஒத்தெல்லோ நாடகத்தில் Handkerchief பிரதானமான பொருளாக சித்திரிக்கப்பட்டது. நாடகத்தில் Othello, Desdemonaவுக்கு காதலின் அடையாளமாகத் தந்தது கைக்குட்டையைத்தான். அதனால்தானோ என்னவோ கைக்குட்டை இன்றுவரை உலக காதலர் மத்தியில் ஒரு தூதுவராக உலவிக்கொண்டிருக்கிறது. அலங்கார உடையாக ���னிதர்களுக்கு அறிமுகமான கைக்குட்டை இன்றைக்கு அத்தியாவசிய உடைகளில் ஒன்றாக மாறிப்போனதுதான் காலமும் அதன் கோலமும் செய்த அழகு.\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா\nமுறையாக செயல்படுத்தப்படாத கல்வித்துறைத் திட்டங்கள்\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா\nமுறையாக செயல்படுத்தப்படாத கல்வித்துறைத் திட்டங்கள்\nஅண்ணா பல்கலை வினாத்தாள் குழப்பங்களைத் தவிர்க்க சில ஆலோசனைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு CRPF-ல் வேலை\n+2 வணிகவியல் மாதிரி வினாத்தாள்\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா\nகேலிகிராஃபி கலை மூலம் கைநிறைய சம்பாதிக்கலாம்\n+2 வணிகவியல் மாதிரி வினாத்தாள்01 Jan 2019\nமுறையாக செயல்படுத்தப்படாத கல்வித்துறைத் திட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/category/%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-11-21T21:09:35Z", "digest": "sha1:TQ5ON2I6KATEN7OKAEUC6Z5IVSVEFKBF", "length": 23243, "nlines": 150, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ரவி நாக் பகுதி – AanthaiReporter.Com", "raw_content": "\nதிருநவேலியில் சைவ சாப்பாட்டுக்கென்று அரசாங்கத்தை மிஞ்சும் அளவுக்கு பல துறைகள்\nதிருநவேலியில் பிறந்து வளர்ந்த என்னைப் போன்ற சைவ உணவு ஜீவன்களுக்கு அதன் சமையல் சம்பிரதாயங்கள் குறித்து எதுவும் தெரியாது என்பதே உண்மை. இன்றளவும் எனக்குத் தெரிந்த சமையல், தோசை சுடுவது மட்டும்தான். அதுபோக குத்துமதிப்பாக காபி போடத் தெரியும். அந்தக் காப்பியை நான் மட்டுமே குடிப்பதால் அதன் சுவை, மணம்,...\nநியூயார்க் டூ சிட்னி – 20 மணி நேர சொச்ச விமான சர்விஸ் இன்று தொடங்கிடுச்சு\nஉலகத்தின் நெடுந்தூர விமான சேவை இன்று முதல் துவக்கம்.......... விமான பயணம் இப்போது லாங் ஹால் விமான பயணம் ஒரு சாதாரணமான விஷயமாகி போனது - உதாரணத்திற்கு இந்தியாவில் இருந்து நேரடியாக அமெரிக்காவுக்கு எங்கும் நிற்காமல் செல்ல முடியும் கடந்த 9 வருடங்களாய் - பின்பு சிங்கப்பூயூர் - அமேரிக்கா பயணமும் சாத்தியம் ஆ�...\n中国 அதிபர் மஹாபலிபுரம் வருகையும் – அதை ஒட்டி சர்ச்சையும், உற்சாகமும் ….\nசீனா அதிபர்கள் இந்திய வருவது ஒன்றும் புதிதல்ல..... ஆயினும் சீனா அதிபர் மஹாபலிபுரம் விசிட் ஏன் என்று கேட்பவர்களுக்கு - அதுவும் முதல் முதலாய் சென்னை ஏன் என்று கேட்பவர்களுக்கு முதல் ஒரு உண்மை - இது முதல் விசிட் அல்ல ........ மஹாபலிபுரத்திற்கு இது முதல் விஜயம் அல்ல... .எட்டாம��� நூற்றாண்டு பல்லவ - சீனா வர்த்தக உற...\n பேஸ் புக்கில் லைக் அதிகரிக்க என்ன செய்யணும்\nஇன்று சண்டே என்பதால் \"தத்து பித்து\" - இன்றைய தத்துபித்துவில் நாம் வாசிக்க போவது - லைக் ஒரு மாயை - உங்கள் எழுத்துக்களை என்றும் நிறுத்தவேண்டாம்..... உங்களுக்கு கிடைக்கும் லைக்குகளை ஐந்நூறு முதல் எண்ணுறு மடங்கு பெருக்கி கொள்ளுங்கள் அவ்ளோதான்..... கடந்த பத்து ஆண்டுகளாக - ஒரு பொது அங்கலாய்ப்பு இந்த முகப்...\nஇஸ்ரோவின் நிலாப் பயணச் சோதனையும், சாதனையும்\nஇன்று சண்டே என்பதால் தத்துபித்து - இன்றைய தத்துபித்துவில் நாம் வாசிக்க போவது.. . வானமே எல்லை என்பது போய்...... வானம் ஒரு எல்லையே இல்லை என்பதை நிரூபித்த இஸ்ரோ பற்றி தான் இப்போ கொஞ்சூண்டு பார்க்க போறோம். ஆரம்பிக்கும் முன் - \"எனக்கு எல்லாம் தெரியும் என்பது இல்லை கூற்று\" \"எனக்கு எதுவும் தெரியாது என்பது அ�...\nஆயா வடை சுட்ட நிலாவும் – ஆர்ம்ஸ்ட்ராங் இறங்கிய நிலாவும்…\nஇன்று சன்டே என்பதால் தத்துபித்து - இன்றைய தத்துபித்துவில் நாம் வாசிக்க போவது........ஆயா வடை சுட்ட நிலாவும் - ஆர்ம்ஸ்ட்ராங் இறங்கிய நிலாவும்... நிலாவை காட்டி சோறு ஊட்டுவது, நிலாவில் ஆயா வடை சுட்ட கதையை பல நூறு ஆண்டுகளாக கேட்டுகொண்டிருந்த நாம், ஜூலை 22 இந்தியா இன்னொரு சாதனையாக நிலவுக்கு செலுத்தும் சந்தி�...\nஅப்பா என்ற தகப்பன் சாமி..\nஅப்பா - இவர் இல்லாமல் நீங்களோ .. நானோ யாருமே இந்த உலகத்தில் இல்லை.... அதே போல் அப்பா என்ற ஒற்றை சொல்லை எல்லோருக்கும் பொதுவானதாய் ஆக்கவும் முடியாது. யாரை வேண்டுமானாலும் நீங்கள் என் தாய் போல என கூப்பிட முடியும், ஆனால் அப்பா என்பவர் எப்போதும் ஒருவரே....... பலருக்கு அப்பா ஆசானாக, சிலருக்கு ஆசாமியாக, சில�...\nபுது போர் ஒன்று உதயம் : அது தான் ஏர் டிராஃபிக் வார் எனப்படும் வான்வெளி பறக்கு தடை\nராணுவத்தை வைத்து போர், சைபர் வார் என பல போர்களை சில நாடுகள் முன்னெடுப்பது அவர் களின் அறியாமையை காட்டத்தான்........இப்போது புது போர் ஒன்று உதயமாகிருக்கிறது அது தான் ஏர் டிராஃபிக் வார் எனப்படும் வான்வெளி பறக்கு தடை. பாலகோட் தாக்குதலுக்கு பதிலடியாய் பாகிஸ்தான் வான்வெளிக்கு இந்தியா சென்று சில தீவிர...\nவழக்கம் போல எது டெல்லியிலிருந்து வந்தாலும் உடனே எதிர்ப்போம், அதை திரித்து பொய்யுரை செய்வோம், மக்களை குழுப்புவோம் இதெய்ல்லாம் ���ாலம் காலமா செஞ்சு தானே அரசியல் செய்கிறோம் என்ற மூடர்கூட்ட அரசியல்வாதிகளிடம் இருந்து தெளிவு பெற வேண்டியது காலத்தின் கட்டாயம் அல்லது உங்கள் படிப்பை கொஞ்சமும் நீங்கள் �...\nஇறுதி வரை வின்னராகவே இயற்கை எய்திய ஒரே தமிழன், ஏன் இந்தியன்\nமூத்த கலைஞர் மு கருணாநிதி : கலைஞர் மேல் ஆயிரம் மாற்றூகருத்து இருந்தாலும் அதெல்லாம் வெறும் அரசியல் காரணங்களூக்கவே மட்டுமே தவிர வேறு ஏதூம் தனிபட்ட விஷயத்துக்கானது அல்ல. 1957ஆம் ஆன்டு குளித்தளையில் முதன் முதலில் தேர்தலில் நின்று 2016 ஆம் ஆண்டு வரை நடந்த அத்தனை தேர்தல்களிலும் (1984 தவிர - அவர் அந்த ஒரு தே�...\nஎப்படி இருந்த ஃபேஸ்புக்.., இப்படி ஆயிடுச்சே\nஇன்று சன்டே என்பதால் வெகு நாள் கழிச்சு \"தத்துபித்து\" - இன்றைய தத்துபித்துவில் நாம் வாசிக்க போவது - கொஞ்சம் கொஞ்சமாக சிரியாவாக மாறும் இந்த ஃபேஸ்புக்...வெறுப்பு பேச்சுகளின் உச்சகட்டம்...Manners Require Time, Nothing is more vulgar than HA(S)TE.... The Day is not too far for your biased approach friends to realise your worth.... Stay Focussed. படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரன் என்று பன்முகம் ...\nஎதை மறைக்க இந்த நேசமணி ட்ரென்டிங்\nஎப்படி மீடியா நியூஸ் திரிக்கபடுகிறதோ அதே தான் இந்த சோஷியல் மீடியா நியூஸும்...நேற்று முழுவதும் நேசமனி விஷயத்தை நெ 1 ட்ரென்டிங்காக கொண்டு வந்த சாதாரண பாமரர்கள் நேற்றைய முக்கிய நிகழ்வுகளை அப்படியே மறைத்து விட்டனர்.........ட்ரென்டிங் என்பது நாமே உருவாக்கும் ஒரு சின்ன விஷயம், அதுவும் உப்பு சப்பில்லாத ஒர�...\nஆசான் சுஜாதா -வை இன்று மட்டுமல்ல என்றுமே மறவேன்\nஎல்லோருக்கும் வாழ்க்கையிலே ஒரு திருப்புமுனு வருவதற்க்கு ஒரு ஆசான் ( மென்ட்டர்) இருப்பார்கள் அல்லது நல்ல கர்மா இருந்தால் அமைவார்கள். அவ்வகையில் எனக்கு ஒன்றல்ல இரண்டல்ல நான்கு ஆசான்கள் என் வாழ்க்கையை திருப்பி போட்ட அந்த நாலு ஆசான்களில் ஒரு ஆசானாவது உங்கள் மனம் கவரந்தவராய் இருப்பார் என்று 100% நம்�...\n’தலை’யாய் அல்லாமல் ஓல்டு ரேஸ்மேட் அஜித்குமாராய் பிடிக்கும்\nஅஜித் என்ற மூன்றெழுத்து மந்திரம்......அஜித் பற்றி நான் அவ்வளவாக எழுதியது இல்லை, அதே சமயம் பல தடவை அவரின் சிறு சிறு காமன் மேன் செயல்பாடுகளை பெரிதுபடுத்தும் அபத்தமான ரசிகர்களை கலாய்த்து தான் எழுதியிருக்கிறேன். ஆனாலும் இந்த அல்டிமேட் ஸ்டார் அஜித்தை எனக்கு 1990 முதல் தெரியும். என்னுடைய க்ளீன் ஷேவ் மூ�...\nகோமதி ஒரு பிஞ்ச காலணியுடன் ஓடினாரா\nகடந்த முன்று நாட்களாக ஒரு பெருமைக்குரிய விஷயமான கோமதியின் தங்க மெடல் சாதனை யும் அதை சார்ந்த தவறான புரிதல்களும் படித்தவர்களே பகிர்கின்றனர் என்பது வேதனைக்குரியது. குறிப்பாக கோமதி ஒரு பிஞ்ச காலணியுடன் ஓடினார்.. அவருக்கு நல்ல காலணிகள் கூட இல்லை...... பாருங்கள் தெருவில் கிடந்த இரு வண்ண காலணிகளை உபயோக...\nவெட்டி வாட்ஸ் அப் குழுக்களில் இணைவதில் இருந்து விலக வேண்டுமா\nவாட்ஸ் அப் என்பது உலகம் முழுக்க உள்ள தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உலக அளவில் 1.3 பில்லியன் மக்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ் அப் ஆகியிருக்குது. நம்ம நாட்டிலே மக்களவை & இடைத்தேர் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் மக்களிடம் தங்கள் கருத்துக்களை எடுத்த�...\nஜெனிவா கன்வென்ஷன் – 2 அனா பதிவு.\nஜெனிவா என்பது ஒரு தனி நாடாகவே இருந்தது 18ஆம் நூற்றாண்டு வரை. இங்குள்ள மக்கள் பிரஞ்சு தான் பேசுவார் கள். ஆனால் இப்போது சுவிச்சர்லாந்தின் இரண்டாம் பெரிய நகரம் (ஜூரிச்சுக்கு அடுத்து) ஜெனிவா தான். சுவிச்சர் லாந்து மக்கள் ஜெர்மன் மொழியை தான் பேசுபவர்கள் என்றாலும் இன்னும் இந்த நகரத்தில் பிரஞ்சு மொழியை...\nர‌ஃபேல் போர் விமானம் – தெளிவான அனலைஸிஸ்…\n1. 2012 ஆம் ஆண்டு 126 ரஃபேல் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்படுகிறது காங்கிரஸ் அரசாங்கம்.... அதில் 18 விமானம் மட்டும் ரெடியாக அங்கிருந்து இறக்குமதி செய்யவும் மீதமுள்ள 108 விமானங்களை ஹெச் ஏ எல் மூலம் உள்ளூரில் வடிவமைக்கபட பிளான்...... 2. ஆனால் 2014 வரை காங்கிரஸ் அதை ஏதோ காரணத்துக்காக செயல்படுத்தவே இல்லை.... 3. 2...\nகஞ்சா கொக்கோ கோலாவும்., வெள்ளை பெப்ஸியும்\nஇந்த வாரம் முழுதாக இரண்டு பெரிய ஆச்சர்யங்கள், பெப்ஸி நிறுவனம் தன் கருப்பு கோலாவை க்ளியர் அதாவது பன்னீர் சோடா கலர்ல கொண்டு வந்திருக்கு ஆனா அதே பெப்ஸி டேஸ்ட்..~ இன்னொரு விசயம் என்னவென்றால் கொக்கோகோலா நிறுவனம் Aurora Cannabis Inc என்னும் கஞ்சா பிராசஸ் செய்யும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது - ஆம்.. Cannabidiol �...\n”ஆயுஷ்மான் பாரத்”- தேசிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம்\nநம் இந்திய மக்கள் தொகையில் வெறும் 4 சதவீதம் மக்களிடம் மட்டுமே தற்போது சுகாதாரக் காப்பீடு உள்ளது. மிச்சமுள்ள 86 சதவீத மக்கள் மருத்துவச் செலவுகள் மற்றும் இதர சுகாதாரச் சேவைகளுக்குக் கையில் இருக்கும் பணத்தைதான் செலவு செய்கின்றனர். உடல்நலன் தொடர் பான செலவினங்களினால் கடனிலும் ஆழ்ந்த வறுமையிலும் வா�...\nZEE தமிழ் சினி அவார்ட்ஸ் 2020\n“உங்கள் கண்களுக்கு கொடூரமான குற்றவாளியாக தெரிபவன்தான் எங்களது தலைவன்” – சிங்கள தேச ரிசல்ட்\nதமிழக தபால் துறையில் காலியாக உள்ள எம்.டி.எஸ்., பணியிட வாய்ப்பு\nஎல்லாருக்கும் நல்லவனா இருப்பதில் இப்படி ஒரு சோகம் இருக்குதா\n“நீலம் புரொடக்சனுக்கு பெரிய வாசலைத் திறந்து வைக்கப் போகும் ‘ இரண்டாம் உலகப்போரின் குண்டு’\nமேயர், சேர்மன் பதவிகளுக்கு மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு பறிப்பு- எடப்பாடி அரசு அதிரடி\nமிடில் கிளாஸ் ஃபேமிலிக்காக நியூ ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி- மத்திய அரசு முடிவு\nஏர்டெல், வோடபோன் & ஜியோ உள்ளிட்ட எல்லா மொபைல் சேவைக்கான கட்டணங்களும் எகிறப் போகுதுங்கோ\nவேந்தர் டிவியில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிப்பரப்பாகும் ‘நாட்டியாஞ்சலி’\nரேஷன் அட்டையை சர்க்கரை பட்டியலில் இருந்து அரிசிப் பட்டியலில் மாற்ற விருப்பமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=142042", "date_download": "2019-11-21T22:08:27Z", "digest": "sha1:YWOKL77I5H3SV7ZKW4U46XYCGZGXVI2I", "length": 4805, "nlines": 74, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி\nதுப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி\nThusyanthan November 8, 2019\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nபாதுக்க கலகெதர பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்குள் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஇந்த துப்பாக்கி பிரயோகம் நேற்று இரவு 9 மணிக்கும் 9.30 க்கும் இடையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nமுகத்தை மூடி கொண்டு மோட்டார் சைக்கிள் ஒன்றில் வருகைதந்த இருவரே இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nதுப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான நபர் பாதுக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.\nகலகெதர பகுதியை சேர்ந்த 39 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.\nPrevious இரு பிரதான கட்சி வேட்பாளர்���ளின் கருத்துடன் நான் உடன்படவில்லை\nNext பாராளுமன்றத்தின் விசேட அமர்வு திங்கட் கிழமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?view=article&catid=320:2009-10-18-13-01-28&id=8852:2013-02-17-222701&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=125", "date_download": "2019-11-21T22:04:09Z", "digest": "sha1:QJ56G4NEUL7FINIUKSFEC4DTGF4BXKN2", "length": 9910, "nlines": 22, "source_domain": "tamilcircle.net", "title": "அவதூறுகளையும் , பொய்ப்பிரச்சாரங்களையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்", "raw_content": "அவதூறுகளையும் , பொய்ப்பிரச்சாரங்களையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்\nSection: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி -\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nகடந்த சில மாதங்களாக புதிய ஜனநாயக மக்கள் முன்னணியினராகிய எம் மீதும், எமது அரசியல் முன்னெடுப்புகள், கோட்பாடுகள் சார்ந்து பல மட்டங்களிலிருந்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. விமர்சனங்கள் ஒவ்வொன்றும், அதை முன்வைப்பவர்களின் அரசியற் கோட்பாடு, வர்க்கநிலை, அவர் சார்ந்த அமைப்பின் அரசியல் கண்ணோட்டம், சுயவிருப்புகள் போன்றவற்றை பிரதிபலிக்கின்றன. தமிழ்தேசிய விடுதலை மற்றும் வர்க்கவிடுதலைப் போராட்டங்களை முன்னெடுக்கும் கோட்பாட்டு முரண்பாடுகளும், கருத்து வித்தியாசங்களும் இவ் விமர்சனங்களின் பிரதான உள்ளடக்கமாக, பேசுபொருளாக இருக்கின்றன. பெரும்பான்மையான விமர்சனங்கள் எம்மிடம் நேரடியாக எழுத்து மூலமும், தோழர்களுடனான விவாதங்கள் மூலமும் முன்வைக்கப்படுகிறது. வெகு சில விமர்சனங்களே இணையத் தளங்கள் மூலமும், மற்றும் பத்திரிகையூடாகவும் பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளது.\nஇவ்விமர்சனங்களில் பெரும்பான்மையானவை எம் அமைப்பையும், எமது தோழமை அமைப்புக்களையும் அரசியல்ரீதியாகவும், நடைமுறைரீதியாகவும் புடம்போடும் நோக்கத்திலேயே முன்வைக்கப்படுகின்றது.\nமக்கள் நலன் சார்ந்து இயங்கும் எந்தவொரு அமைப்பிற்கும், அவ்வமைப்புகள் மீது வைக்கப்படும் சரியான அரசியல் விமர்சனங்களும், அவற்றின் நடைமுறைரீதியான தவறுகளை சுட்டிக்காட்டுவதும், இஸ்தாபனத்தை பலப்படுத்திப் போராட்ட ஆற்றலைப் பெருக்க வழிவகுக்கும். இந்த வகையில் தலைவர் மாவோ கூறுவதுபோல,\n\"எம்மிடம் குறைபாடுகள் இருந்தால், அவை சுட்டிக்காட்டி விமர்சனம் செய்யப்படுவதற்கு நாம் அஞ்சவில்லை. குறைபாடுகளை சுட்டிக்காட்டலாம் .அவை சரியாயிருந்தால், நாம் அவற்றைத் திருத்திக் கொள��வோம். அவை பிரேரிப்பது மக்களுக்கு நன்னமை பயப்பதாய் இருந்தால், நாம் அவற்றைச் செயல்படுத்துவோம்.\"\nநாம் அமைப்பாக இயங்கத் தொடங்கிய காலம் தொட்டு இன்றுவரை எமது அமைப்பைக் கவனிக்கும் அனைத்து அரசியற் சக்திகளும் தோழர்களும் மேற்கூறியபடி நடைமுறையிலும் நாம் இயங்குவதை கவனித்திருக்க முடியும்.\nஆரம்பகாலத்திலும், தொடர்ச்சியாக எமது நாளாந்த அரசியல் வேலைகளில் ஏற்படும் கோட்பாட்டு- நடைமுறைத் தவறுகளை சுயவிமர்சனம் - விமர்சனமூடாக திருத்திக் கொண்டதனாலேயே இன்று நாம் புலம்பெயர் தேசங்களிலும், தாயகத்திலும் மக்கள் நலன் சார்ந்த புரட்சிகர அரசியல் இயங்குசக்தியாக முன்னேற முடிந்தது.\nஇவ்வாறு எமது அமைப்பு முன்னேறி வரும் நிலையில், ஒரு சில தனிநபர்களாலும், அவர்கள் இயக்கும் சில இணையத்தளங்களாலும் எம் அமைப்பு மீதும், தோழர்கள் மீதும் பாரிய சேறடிப்புப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் எம்மிடம் உறவிலுள்ள தோழமை அரசியற் சக்திகளுக்கு எதிராக பொய்ப்பிரசாரங்களை மேற்படி நபர்கள் முன்னெடுப்பதுடன், அவ்வமைப்புகள் மீது அவதூறுகளும் கூறப்படுகிறது.\nமேற்படி இணையங்களும், அவற்றில் எழுதுவோரும், எம்முடனும் எம் தோழமைகளுடனும் அரசியல்ரீதியாக முரண்பட்டால் அவர்கள் எம்மை விமர்சிப்பதை நாம் மறுக்கவில்லை. அவர்கள் எம் மீது சரியான அரசியல் நிலைப்பாட்டை முன்னிறுத்தி விமர்சனம் முன்வைத்தால் நாம் கருத்திலெடுக்க தயாராகவுள்ளோம். அதேவேளை அவர்கள், முன்வைக்கும் விமர்சனங்கள் சரியானவையாகவிருந்து, நாம் தவறுகளை திருத்தவில்லையானால், அவர்கள் ,தமது விமர்சனத்தை அரசியல்ரீதியாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் எம்மை அரசியற்தளத்திலிருந்து அகற்ற முடியும். இது தான் சரியான மக்கள் நலன் சார்ந்த அரசியல் விமர்சன நடைமுறையாகவிருக்கும்.\nஅதை விடுத்து எம் மீது அப்பட்டமான பொய்ப்பிரசாரங்களை மேற்கொள்வதன் மூலம், அவர்கள் மக்கள் நலம் சார்ந்து எதையும் சாதிக்க முடியாது.\nநிறைவாக, மேற்படி புலம்பெயர் இணையங்களில் பிரச்சாரப்படுத்தப்படும் எம் மீதான அனைத்துப் பொய்க் குற்றச்சாட்டுகளையும் நாம் மறுப்பதுடன், அவதூறுகளையும், பொய்ப் பிரச்சாரங்களையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.\nமேலும் மக்கள் நலன் சார்ந்து இயங்கும் அனைத்து ஜனநாயக சக்திகளைய���ம் இப் பொய்ப்பிரச்சாரங்களுக்கு எதிராக எதிர்வினையாற்றுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/14436-thodarkathai-kaathodu-thaan-naan-paaduven-padmini-32", "date_download": "2019-11-21T21:07:58Z", "digest": "sha1:54EH44D4NMWIXMTNRWZUHVZCRKVTTJEN", "length": 18364, "nlines": 318, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 32 - பத்மினி - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 32 - பத்மினி\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 32 - பத்மினி\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 32 - பத்மினி - 5.0 out of 5 based on 2 votes\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 32 - பத்மினி\nதன் மகளை கண்டதும் இந்த உலகத்தையே வென்று விட்ட பெருமிதத்தில் நிகிலன் தன் மனைவியை பார்க்க, அவளோ தன் கணவன் தன்னை புரிந்து கொண்டான்... அவன் சொன்ன மாதிரி அவன் குழந்தையை பத்திரமாக கொடுத்தாச்சு என்று நிம்மதியுடன் கண்ணை மூடியிருந்தாள்.....\nஅதை கண்டதும் ஒரு நொடி அவன் இதயம் நின்று விட்டது....\n“டாக்டர்.......................” என்று அலறினான் அவன் உடல் நடுங்க.....\n உன் பொண்டாட்டி போட்ட சத்தத்தை விட நீ அலறதுதான் பெருசா இருக்கு.. “ என்று சிரித்தார் அந்த டாக்டர்...\n“டாக்டர்..... ம மது மதுவுக்கு என்னாச்சு\nஅப்புறம் இப்பயாவது புரிஞ்சுதா ஒரு புள்ளைய பெத்து எடுக்கறது எவ்வளவு கஷ்டம் னு.. இவ்வளவு கஷ்ட பட்டு குழந்தையை பத்து மாசம் சுமந்து பெத்து எடுத்தா நீங்க நோகாம\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 05 - சசிரேகா\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 06 - Chillzee Story\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 06 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 21 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 05 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 20 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 04 - பத்மினி செல்வராஜ்\n# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 32 - பத்மினி — Varshitha 2019-10-03 12:51\n# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 32 - பத்மினி — Padmini S 2019-10-03 18:37\n# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 32 - பத்மினி — Jeba 2019-10-03 09:26\n# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 32 - பத்மினி — Padmini S 2019-10-03 18:37\n# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 32 - பத்ம��னி — saaru 2019-10-02 21:33\n# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 32 - பத்மினி — Padmini S 2019-10-02 21:57\n# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 32 - பத்மினி — Srivi 2019-10-02 19:45\n# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 32 - பத்மினி — Padmini S 2019-10-02 21:57\n# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 32 - பத்மினி — AbiMahesh 2019-10-02 15:47\n# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 32 - பத்மினி — Padmini S 2019-10-02 17:56\n# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 32 - பத்மினி — AdharvJo 2019-10-02 14:01\n+1 # RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 32 - பத்மினி — Padmini S 2019-10-02 17:55\n ப்ப்பா... செம ஷ்மார்ட் போங்க அப்புறம் உங்க ஆசையை அடுத்த எபில நிறைவேற்றிடலாம்...\n# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 32 - பத்மினி — AdharvJo 2019-10-02 21:08\n# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 32 - பத்மினி — Padmini S 2019-10-03 18:40\n# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 32 - பத்மினி — madhumathi9 2019-10-02 13:20\n# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 32 - பத்மினி — Padmini S 2019-10-02 17:52\n# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 32 - பத்மினி — Sahithyaraj 2019-10-02 12:45\n# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 32 - பத்மினி — Padmini S 2019-10-02 17:52\n# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 32 - பத்மினி — தீபக் 2019-10-02 12:17\n# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 32 - பத்மினி — Padmini S 2019-10-02 17:50\nதொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 13 - சசிரேகா\nTamil Jokes 2019 - எதுக்கு தலைவர் திடீர்னு சம்மந்தமே இல்லாம பெண்கள் பேச்சு சுதந்திரத்தை குறைக்கனும்னு சொல்றார்\nதொடர்கதை - காணாய் கண்ணே - 43 - தேவி\nTamil Jokes 2019 - எம்மதமும் சம்மதம்ன்னு சொல்ற உன் மனைவியைப் போய் திட்டுறீயே\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 12 - பிந்து வினோத்\nகவிதை - பெண் குழந்தைகள் வன்கொடுமை - இரா.இராம்கி\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 12 - சசிரேகா\nTamil Jokes 2019 - என்னப்பா விஷயம்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 06 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 06 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 23 - ஜெய்\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 12 - சசிரேகா\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 07 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 17 - சுபஸ்ரீ\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 08 - ராசு\nசிறுகதை - எங்க வீட்டு தீவட்டி\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 27 - RR [பிந்து வினோத்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/13103-eppothum-thamizhan/", "date_download": "2019-11-21T21:33:18Z", "digest": "sha1:6YRS2KJNLPWX4JB2FHC4XN7PCUE4M7YC", "length": 16481, "nlines": 190, "source_domain": "yarl.com", "title": "Eppothum Thamizhan - கருத்துக்களம்", "raw_content": "\nபச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.\nயாழ் - முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்புக்குள்ளாகி 29 வருடத்துயரம் இன்று - மீள்குடியேற்ற கனவு நனவாகுமா\nபுங்கை, விளக்கமில்லாதவர்களுக்கு பதில் எழுதி உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்காதீர்கள்.\nமதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’\nஅட சைவர்கள் அர்ச்சகர்களாக முடியாது ஆனால் கிறீஸ்தவர்கள் பாதிரியார் ஆகலாம் அதுதான் உங்கள் பிரச்சனையா அதுசரி இலங்கையில் எத்தனைபேர் அர்ச்சகர்களாக விரும்புகிறார்கள் அதுசரி இலங்கையில் எத்தனைபேர் அர்ச்சகர்களாக விரும்புகிறார்கள் மதம் மாறிய மந்திகளெல்லாம் பாதிரியார்களாகத்தான் திரிகிறார்களா மதம் மாறிய மந்திகளெல்லாம் பாதிரியார்களாகத்தான் திரிகிறார்களா எப்ப பார்த்தாலும் அர்ச்சகர் ஆகமுடியாது என்ற புராணம்தான் எப்ப பார்த்தாலும் அர்ச்சகர் ஆகமுடியாது என்ற புராணம்தான் எமது ஊர்களில் அப்படி ஐயர்மாரை யாரும் உச்சாணி கொம்பில் வைப்பதில்லையே எமது ஊர்களில் அப்படி ஐயர்மாரை யாரும் உச்சாணி கொம்பில் வைப்பதில்லையே இறைவனை தரிசிக்க, இறைபணி செய்ய நீங்கள் அர்ச்சகனாக இருக்க வேண்டியதில்லை. நல்ல மனமுள்ள சாதாரண பக்தனாக இருந்தாலே போதும்.\nமதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’\nமதம் மாறும் மந்திகள் பைபிள் போதனைகளை கேட்டுவிட்டுத்தான் மாறுகிறார்கள் என்று நம்பும் உங்கள் வெள்ளந்த்தித்தனம் மிகவும் பிடித்திருக்கிறது. கேவலமாக இல்லை கேனைத்தனமாக இருக்கிறது உங்கள் கேள்விகள். நாங்கள் யாரும் பைபிளில் என்ன சொல்லியிருக்கிறது, கிறிஸ்தவம் எப்படிவந்தது கேனைத்தனமாக இருக்கிறது உங்கள் கேள்விகள். நாங்கள் யாரும் பைபிளில் என்ன சொல்லியிருக்கிறது, கிறிஸ்தவம் எப்படிவந்தது அதன் கிளைகள் என்ன என்ற மடத்தனமான கேள்வி எதையும் உங்களிடம் கேட்கவில்லையே அதன் கிளைகள் என்ன என்ற மடத்தனமான கேள்வி எதையும் உங்களிடம் கேட்கவில்லையே சைவராக இருந்தால் இருங்கள். இல்லையா பைபிள் போதனைகள்தான் பிடித்திருக்கு என்றால் நீங்களும் தாவலாம். அதனால் எந்த நட்டமும் சைவத்துக்கு வந்துவிட���்போவதில்லை.\nமதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’\nமத வழிபாடு என்பது ஒரே மதத்தை சேர்ந்தவர்கள் ஒன்று கூடி வழிபடும் செயற்பாடு. மத போதனை என்பது வேறு மதத்தவனுக்கு கூட்டிச்சென்று பாடம் எடுப்பது. இரண்டுக்குமான வேறுபாடு தெரியவில்லையோ\nமதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’\nநாங்கள் தமிழும் சமூகக்கல்வியும் படிப்பது இருக்கட்டும், தெரியாமல்தான் கேட்கிறேன் ஒரு மதத்தில் இருப்பவருக்கு வேறு மத போதனைகளை ஏன் செய்கிறீர்கள் பொது அறிவுக்காகவா இல்லையே அவரை எப்படியாவது மதம் மாற்ற வேண்டுமென்றுதானே இந்த கேனைத்தனத்திற்கு சட்ட நெறிப்படுத்தல் வேற வேணுமோ இந்த கேனைத்தனத்திற்கு சட்ட நெறிப்படுத்தல் வேற வேணுமோ\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப் பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nஅரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்\n‘உறுதிமொழி கிடைத்தால் நான் விலகுவேன்’ - எம்.கே.சிவாஜிலிங்கம்\n அடே தமிழா..... உங்களை ஆயுதம் தூக்க சொல்லவில்லை. ஒரு குண்டை கட்டிக்கொண்டு வெடிக்கச் சொல்லவில்லை... நீங்கள் கொஞ்சம்மேனும்சிந்தியுங்கள் நாங்கள் தமிழர்கள் இது தமிழரின்தேசம் நாங்கள் தமிழர்கள் இது தமிழரின்தேசம் சிங்களவனே சொல்கிறான் அடிக்கடி வடக்கு கிழக்கு மக்களை பார்த்து எச்சரிக்கறான் மீண்டும் இரத்த ஆறு ஓடும் ஏன்று ....புத்தனுக்கே தெரிகிறது , புரிகிறது அது தமிழர்களின் தேசம் ஏன்று சிங்களவனே சொல்கிறான் அடிக்கடி வடக்கு கிழக்கு மக்களை பார்த்து எச்சரிக்கறான் மீண்டும் இரத்த ஆறு ஓடும் ஏன்று ....புத்தனுக்கே தெரிகிறது , புரிகிறது அது தமிழர்களின் தேசம் ஏன்று தேசம் என்பதைக்கூட விடு நாங்கள் மனிதர்கள்தானே தேசம் என்பதைக்கூட விடு நாங்கள் மனிதர்கள்தானே பத்து வருடத்திற்கு முன் ஒரு மாபெரும் மனிதப்படுகொலையினை செய்தவனை புனிதப்படுத்தாதீர்கள் பத்து வருடத்திற்கு முன் ஒரு மாபெரும் மனிதப்படுகொலையினை செய்தவனை புனிதப்படுத்தாதீர்கள் உங்களுக்கு முன் ஒரு சந்ததி செத்ததையும் அவர்கள் செய்த தியாகத்தைகொச்சை படுத்தாதீர்கள். இவன் உங்களை தேடி வரும்போது கூட தனது மெய்பாதுகாவலுடன் தானே வருகிறான். அந்த தமிழ் மண்ணில் ஆழத்தில் புதையுண்ட புலிப்பயத்தை பலியாக்கதீர்கள் பண்புள்ளவரே\n‘உறுதிமொழி கிடைத்தால�� நான் விலகுவேன்’ - எம்.கே.சிவாஜிலிங்கம்\nஅதுசரி சஜித் வந்தால் சரத் போன்சேகாதான் பாதுகாப்பு அமைச்சர் என்றும் பேச்சு அடிபடுகிறதே\n‘உறுதிமொழி கிடைத்தால் நான் விலகுவேன்’ - எம்.கே.சிவாஜிலிங்கம்\nமிகச்சரியான கணிப்பு. ஆனால் கூட்டமைப்பே கோட்டாவை ஆதரிப்பார்கள் போலுள்ளதே\nமதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’\nஇது போலத்தான் பாரம்பரிய அல்லது சமய சடங்குகள், சம்பிரதாயங்கள், வேண்டுதல்களில் எதை செய்யலாம் எதை செய்யாது விடலாம் என்பதும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட தெரிவே (மற்றவர்களின் நிர்ப்பந்தத்தில் செய்யாதவரை). இனியாவது அவர்களை கொச்சைப்படுத்துவதையும், மேலைத்தேய நாட்டவர்களுடன் ஒப்பிடுவதையும் நிறுத்தலாமே\nயாழ். பலாலி விமான நிலையம் 17 ஆம் திகதி சர்வதேச தரம்: TNA விசனம்\nஇப்படியே உங்களை நீங்களே சொல்லிக்கொண்டால்தான் உண்டு. மற்றவன் ஏன் **** என்றும் மதிக்கமாட்டான்.\nமதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’\nஇணைக்கப்பட்ட திரியில் எந்த மதம் யார் நடத்தினார்கள் என்று எதுவுமே குறிப்பிடப்படாமல் இருக்கும்போது இங்கே மூன்று பேருக்கு மட்டும் ஏன் மூக்கு வேர்க்குது\nகாணாமல் போன கணவன் பற்றி தகவல் தாருங்கள் ; கைக்குழந்தையுடன் கணவனை தேடி அலையும் முல்லைத்தீவு பெண் \nநான் எந்த திரியிலும் நான்தான் அறிவாளி என்று யாரையும் உங்களைப்போல் மட்டம் தட்டுவதில்லை. ஆங்கில வார்த்தைகளை பிரயோகிப்பதும் இல்லை. அதற்காக எனக்கு ஆங்கிலம் தெரியாதென்பதல்ல. எத்தனை வளர்ச்சியடைந்த, ஐரோப்பிய நாடுகளில் ஆங்கிலம் கட்டாயமாக தேவைப்படுகிறது. அங்குள்ளவர்கள் யாரும் அறிவாளி இல்லையா ஒரு துறைசார் கல்வியை கற்கும் அளவிற்கு ஆங்கிலம் தெரிந்திருந்தால் போதுமானதே. அதற்கு ஆங்கிலத்தில் பாண்டித்தியம் பெற்றிருக்க தேவையில்லை ஒரு துறைசார் கல்வியை கற்கும் அளவிற்கு ஆங்கிலம் தெரிந்திருந்தால் போதுமானதே. அதற்கு ஆங்கிலத்தில் பாண்டித்தியம் பெற்றிருக்க தேவையில்லை பரியாரிகளின் youtube ஆ எந்தக்காலத்தில் இருக்கிறீர்கள்\nகாணாமல் போன கணவன் பற்றி தகவல் தாருங்கள் ; கைக்குழந்தையுடன் கணவனை தேடி அலையும் முல்லைத்தீவு பெண் \nநான் சொல்ல வந்தது ஆங்கிலம் என்பது ஒரு துறையை கற்பதற்கு பயன்படும் கருவியே தவிர ஆங்கிலம் மட்டும் தெரிவதால் நீங்கள் துறைசார் வல்லுனர்களாக இருக்கமுடியாது என்பதே அப்படிப்பார்த்தால் இங்கிலாந்தில் எல்லோரும் உங்களைப்போல் மேதாவியாக அல்லவா இருக்கவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/search-babynames?starting_letter=%E0%AE%AA%E0%AF%82&name-meaning=&gender=All", "date_download": "2019-11-21T21:31:14Z", "digest": "sha1:QRTSSYH4MU6YK46DGZ2TMY2RZGG3NWMR", "length": 11763, "nlines": 307, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Baby Names Starting with letter பூ : Baby Boy | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nGod / Goddess Names கடவுள் பெயர்கள் குழந்தைக்கு\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://blog.balabharathi.net/?p=1637", "date_download": "2019-11-21T21:29:39Z", "digest": "sha1:6I5GUMRX7O5BW5TEEP3MFMT5SUEJBMKA", "length": 22692, "nlines": 186, "source_domain": "blog.balabharathi.net", "title": "புத்தக வாசிப்பு என்னும் பெருங்கடல்! | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\n← ”பொய்மையும் வாய்மை யிடத்து”- சந்துருவுக்கு என்னாச்சு\nபுத்தக வாசிப்பு என்னும் பெருங்கடல்\nஇன்றைய குழந்தைகள், நூல் வாசிப்பு என்றாலே காத தூரம் ஓடுகின்றவர்களாகவே இருக்கிறார்கள். உள்ளங்கைக்குள் உலகையே கொண்டு வந்துவிட்டது ஸ்மார்ட்போன். ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், ஜி ப்ளஸ் என்று இணைய மேய்ச்சலுக்குத் தயாராக இருப்பவர்களிடம் நூலைக் கையில் எடுக்கச் சொன்னால், ஓடாமல் என்ன செய்வார்கள்\nவாசிப்பின் மகத்துவத்தை அவர்களிடம் பேசுவதற்கோ எடுத்துச் சொல்லுவதற்கோ நமக்கும்கூட நேரம் இருப்பதில்லை என்பதுதான் நிதர்சனம்.\nகல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’, எழுதி ஐம்பது ஆண்டுகளைக் கடந்த பின்னும் இன்றும் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், இதை ஏன் திரைப்படமாக எவராலும் எடுக்க முடியவில்லை என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா கரெக்ட் கதையாகப் படித்த விஷயங்களை அப்படியே காட்சிப்படுத்துவதென்பது மிகுந்த சிரமம் கொடுப்பதாகவும், பொருட்செலவு பிடிப்பதாகவும் இருப்பதால்தான் எளிதில் சினிமாவாக்க முடியவில்லை.\nசினிமாவாகவோ, தொலைக்காட்சித் தொடராகவோ அல்லது இதர விஷயங்களாகவோ நாம் பார்க்கும் ஒரு கதை, நமக்குள் அப்படியே பதிவாகிறது. ஆனால் எழுத்தின் வழி ஒரு கதையைப் படிக்கும்போது, கதையில் சொல்லப்பட்டிருக்கும் காட்சிகளை நம் மனக்கண்ணால் காண்கிறோம்; கதையில் வரும் கதாபாத்திரங்களையும் அப்படியே நம் வசதிக்கேற்ப உருவகப்படுத்திக் கொள்கிறோம்.\nகல்கியின் பொன்னியின் செல்வனையே எடுத்துக் கொள்வோம், அதில் வரும் வந்தியத்தேவனைப் படிக்கும்போது, உங்களுக்கு ஒருவர் தோன்றி இருக்கலாம். என் அம்மா காலத்தில் அந்த வேடத்திற்கு, அந்தக் கால நடிகர் ஒருவரைச் சொல்லுவார். அப்போது எனக்கு அது சரியெனப் பட்டது. என் காலத்தில் இன்று எனக்கு அந்தக் கதாபாத்திரத்துக்கு இன்றைய நடிகர் ஒருவரின் முகம் முன்னால் வருகிறது. நாளை என் பிள்ளை படிக்கும்போது, அவர்களுக்கு இன்னொருவரின் முகம் நினைவுக்கு வரலாம். இதுதான் எழுத்தில் இருக்கும் வெற்றி இதே கதையை நாம் சினிமாவாகப் பார்த்திருந்தால், வந்தியத்தேவன் பாத்திரத்தில் நடித்த நடிகரைத் தவிர, வேறு எவரையுமே பொருத்திப்பார்க்க முடியாமல் போய்விடும். ஆனால், எழுத்து என்பது உங்கள் கற்பனை குதிரைக்குக் கடிவாளம் போடுவதில்லை. அது தன் இஷ்டம்போல பறந்து திரிகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நடிகர்கள், வந்தியத்தேவன் பாத்திரத்துக்குப் பொருத்தமானவர்களாகத் தோன்றலாம்.\nஒவ்வொரு மனிதனுக்கும் கற்பனை என்பது அவசியமானது. அதைக் கொடுக்கக் கூடியது, எழுத்தாக நாம் படிக்கும் புனைவுகள்தாம்; துணுக்குகள் அல்ல படிப்பு என்றாலே, பல பெற்றோர் பாடம் மட்டுமே என்று நினைக்கின்றனர். பாடம் தவிர்த்த பிற நூல்கள் என்றால், அதுவும்கூட பாடத்துக்குத் துணை போகக்கூடிய துணைப்பாட நூலாகவே இருந்துவிடுவது இன்னும் சோகம்.\nபாடம் தவிர்த்த பிற நூல்களையும், பிள்ளைகளுக்கு வாசிக்கக் கற்றுக்கொடுங்கள். வாசிப்பது என்றாலே பாடம் தொடர்புடையதுதான் என்பது போன்ற எண்ணமே இன்றைய இளம் சமூகத்திடம் பரவலாக இருக்கிறது. அதை உடைத்தெறிவது பெற்றோரின் கடமை. ’கண்டதையும் கற்க பண்டிதனாவான்’ என்பது தமிழில் காலங்காலமாக இருந்துவரும் முதுமொழி. கவிதைகள், கதைகள், புதினங்கள், ஆய்வு நூல்கள் என்று தமிழில் அறிவுச் சுரங்கள் பரந்து விரிந்து கிடக்கிறது. அவற்றை அறிமுகம் செய்து வையுங்கள்.\n“இந்த மாதம் (ஏப்ரல்) உலக புத்தக நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 500 இடங்களில் சிறப்பு புத்தகக் கண்காட்சி நடத்துகிறோம். அதோடு புக் ஃபார் சில்ட்ரன்ஸ் வெளியீடாக 25 சிறப்பு நூல்களையும் வெளியிடுகிறோம். இது தவிர, ஏப்ரல் 23ம் தேதி நூல் வாசிப்பு பற்றிய அவசியத்தை வலியுறுத்தி, ஒரு நாள் கருத்தரங்கமும் நடத்துகிறோம். ம��ன்பைவிட இன்றைக்கு வாசிக்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிக்கொண்டு வருவதை நாங்கள் கண்கூடாகக் கவனிக்கிறோம். குறிப்பாக, அரசியல் புனைவுகளோடு சேர்த்து குழந்தைகளுக்கான நூல்களும் நன்றாகப் போய்க்கொண்டு இருக்கிறது. ஊர் ஊராகப் போய் வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் நிகழ்ச்சிகளை நடத்தி, வாசிப்பை ஓர் இயக்கமாக மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதில் பாரதி புத்தகாலயம் தொடர்ந்து செய்துகொண்டு இருக்கிறது. அக்காலம் மாதிரி இப்பவும் குழந்தைகள் தாங்களாகவே தங்களுக்குப் பிடித்த நூல்களை வாங்கும் காலம் வரும்போது, இன்னும் வாசிப்புத்தளம் பரவலானதாக மாறும்” என்கிறார், பாரதி புத்தகாலயத்தின் பதிப்பாளர் க.நாகராஜன்.\nஅந்தக் காலகட்டத்தில் தங்களுக்கு வேண்டிய நூல்களையும், சிறுவர் பத்திரிகைகளையும் பிள்ளைகளே நேரடியாகச் சென்று வாங்கி வந்தனர். இன்று அவர்கள் கையில் எலக்ட்ரானிக்ஸ் கேட்ஜெட்ஸ்களை நாம் கொடுத்து, வாசிப்பை அந்நியப்படுத்தி வைத்திருக்கிறோம்.\nபெற்றோரான நாம் பிள்ளைகளின் முன்னால் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வோம். அப்படியே குழந்தைகளின் கைகளிலும் புத்தகங்களைக் கொடுப்போம். அவர்களின் வாசிப்புக்கு வித்திடுவோம்.\nவாசிப்பைத் தொடர சில யோசனைகள்…\nதினமும் ஒரு நூலில் இருந்து தினம் ஒரு பக்கம் அல்லது ஒரு சின்னக் கதை என்ற ரீதியில் வாசித்துக் காட்டலாம். பிள்ளைகளையும் வாசித்துக்காட்டச் சொல்லலாம்.\nஇப்பயிற்சி தொடங்கிய சில நாட்களுக்குப் பின், ஒரு கதையைப் படித்து நூலை மூடிவைத்துவிட்டு பிள்ளைகள் உள்வாங்கிய விதத்தில் அக்கதையை திரும்பவும் சொல்லச் சொல்லலாம்.\nஇன்னும் கொஞ்ச நாட்களுக்குப் பின், படித்த கதையை எழுதிக்காட்டச் சொல்லலாம்.\nதினப்படியான வாழ்க்கையின் சொந்த அனுபவத்தை, கதை மாதிரி எழுதச் சொல்லலாம்.\nஇப்படியான பயிற்சிகள், பிள்ளைகளின் கற்பனாசக்தியை வளர்த்தெடுக்கும். கற்பனைத்திறன் மிக்க குழந்தைகள், எதிர்காலத்தை இப்படி அப்படி என சுயமாகச் சிந்தித்து நடக்கக்கூடியவர்களாக வளர்வார்கள்.\n(ஏப்ரல் ஏப்ரல் 23ம் தேதி உலக புத்தக நாளை ஒட்டி செல்லமே இதழில் எழுதிய கட்டுரை)\nThis entry was posted in கட்டுரை, வாசிப்பனுபவம், புத்தகங்கள், வாழ்த்து and tagged கதைகள், வாசிப்பனுபவம், வாசிப்பு. Bookmark the permalink.\n← ”பொய்மையும் வா��்மை யிடத்து”- சந்துருவுக்கு என்னாச்சு\n1 Response to புத்தக வாசிப்பு என்னும் பெருங்கடல்\nவாசிப்பு பற்றிய இந்தக் கட்டுரை மிக அருமை. வாசிப்பு பழக்கம் சிறு வயதில் ஏற்படுத்து, கடந்த வருடம் என் நண்பர்களுடன் இணைந்து விதை அமைப்பை தொடங்கி பள்ளிக் குழந்தைகளுக்கு நூல்கள் வழங்கிவருகின்றோம். தங்களது மேலான கருத்துகளை தெரிவிக்க கேட்டுக்கொள்கிறோம்.\nசெந்தில்குமார் நாமக்கல் 92455 45899\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nயானை ஏன் முட்டை இடுவதில்லை\nசின்னச் சின்ன ஆசை :2 (கனியின் தோழன்)\nஅஞ்சலி : பிரபஞ்சன் எனும் ஆசான்\nகுழந்தைக் கவிஞர் பிறந்தநாள் இன்று\nகுழந்தைகள் படிக்க ஏற்ற கதைகள்\nஹேப்பி பேரண்டிங்- தந்தையர் ஒன்று கூடல்\nதன் முனைப்புக் குறைபாடு (30)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-21T21:44:54Z", "digest": "sha1:4YKZMJBI254B32YW46LR3V6VTTCMCEGD", "length": 10329, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வெளிநாட்டு உரிமை", "raw_content": "\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு\nஎங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான் - பிரியங்கா காந்தி\nமக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nமறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.\n2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி\nபிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம்: மக்களவையில் அமைச்சர் பதில்..\nகூகுள், ஃபேஸ்புக் பற்றி எச்சரிக்கை விடுக்கும் சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பு..\n‘வெளிப்படை தன்மை நீதிமன்றத்தின் சுதந்திரத்தை பாதிக்காது’ - உச்சநீதிமன்றம்\nசுவிஸ் வங்கிகளில் உரிமை கோராமல் இருக்கும் இந்தியர்களின் பணம்\nதமிழக சிறுவர்களிடையே அதிகரிக்கும் போதை ஊசி பழக்கம்... அதிர்ச்சி தகவல்..\n“காஷ்மீர் மக்களுக்கு உரிய உரிமைகளை அளிக்க வேண்டும்” - ஐநா மனித உரிமை ஆணையம்\n“ஆழ்துளைக் கிணறுகளை மூட துரித நடவடிக்கை எடுங்கள்” - தேசிய ஆணையம்\n‘பிகில் சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரியுள்ளோம்’ - திருப்பூர் சுப்பிரமணியம்\nசசிகலாவை சிறையில் சந்தித்த சந்திரலேகா ஆர்.டி.ஐ மூலம் வெளிவந்த உண்மை\n’உடலை பங்களாதேஷுக்கு அனுப்புங்கள்’: தடுப்புக்காவலில் உயிரிழந்த ’வெளிநாட்டவர்’ மகன் ஆவேசம்\nசாப்பாடு இல்லை என்ற கடைக்காரரை துப்பாக்கியால் சுட்ட கான்ஸ்டபிள்\nசெல்ஃபி எடுக்கும் நேரத்தில் திருட்டு: வெளிநாட்டு ஜோடியை தேடும் போலீசார்\n“இணையதள பயன்பாடு தனிமனித சுதந்திரம்” - கல்லூரி மாணவி வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு\nசிறுவன் உயிரிழப்பு : மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nவாகன சட்டத் திருத்தம்.. லாரி உரிமையாளருக்கு ரூ.6.5 லட்சம் அபராதம்\nபிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம்: மக்களவையில் அமைச்சர் பதில்..\nகூகுள், ஃபேஸ்புக் பற்றி எச்சரிக்கை விடுக்கும் சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பு..\n‘வெளிப்படை தன்மை நீதிமன்றத்தின் சுதந்திரத்தை பாதிக்காது’ - உச்சநீதிமன்றம்\nசுவிஸ் வங்கிகளில் உரிமை கோராமல் இருக்கும் இந்தியர்களின் பணம்\nதமிழக சிறுவர்களிடையே அதிகரிக்கும் போதை ஊசி பழக்கம்... அதிர்ச்சி தகவல்..\n“காஷ்மீர் மக்களுக்கு உரிய உரிமைகளை அளிக்க வேண்டும்” - ஐநா மனித உரிமை ஆணையம்\n“ஆழ்துளைக் கிணறுகளை மூட துரித நடவடிக்கை எடுங்கள்” - தேசிய ஆணையம்\n‘பிகில் சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரியுள்ளோம்’ - திருப்பூர் சுப்பிரமணியம்\nசசிகலாவை சிறையில் சந்தித்த சந்திரலேகா ஆர்.டி.ஐ மூலம் வெளிவந்த உண்மை\n’உடலை பங்களாதேஷுக்கு அனுப்புங்கள்’: தடுப்புக்காவலில் உயிரிழந்த ’வெளிநாட்டவர்’ மகன் ஆவேசம்\nசாப்பாடு இல்லை என்ற கடைக்காரரை துப்பாக்கியால் சுட்ட கான்ஸ்டபிள்\nசெல்ஃபி எடுக்கும் நேரத்தில் திருட்டு: வெளிநாட்டு ஜோடியை தேடும் போலீசார்\n“இணையதள பயன்பாடு தனிமனித சுதந்திரம்” - கல்லூரி மாணவி வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு\nசிறுவன் உயிரிழப்பு : மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nவாகன சட்டத் திருத்தம்.. லாரி உரிமையாளருக்��ு ரூ.6.5 லட்சம் அபராதம்\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2019-11-21T22:24:39Z", "digest": "sha1:MQ4QKJFHUVGVZUDGIN6FVRX45D4PZ4K3", "length": 13814, "nlines": 91, "source_domain": "www.trttamilolli.com", "title": "ஐஎஸ் ஆதரவு கருத்துக்களை வெளியிட்ட கோவை வாலிபர்கள் 3 பேர் கைது – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஐஎஸ் ஆதரவு கருத்துக்களை வெளியிட்ட கோவை வாலிபர்கள் 3 பேர் கைது\nஐ.எஸ். ஆதரவு கருத்துக்களை வெளியிட்ட கோவை வாலிபர்கள் 3 பேர் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாத இயக்கத்துடன் சர்வதேச அளவில் தொடர்பு உள்ளவர்கள் குறித்து விசாரித்தபோது கோவையை சேர்ந்த சிலர் அவர்களுடன் சமூக வலைதளம் மூலம் தொடர்பில் இருப்பது தெரியவந்தது.\nஇதையடுத்து கடந்த 12-ந்தேதி என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவையில் முகமது அசாருதீன் உள்பட 7 பேர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது.\nமேலும் முகமது அசாருதீன், இதயதுல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டு கேரளா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே கோவை மாநகர போலீசார், வருவாய்த்துறையினர் இணைந்து 13-ந்தேதி கோவை உக்கடம் அன்பு நகரில் உள்ள ஷாஜகான், வின்சென்ட் ரோட்டில் உள்ள முகமது உசேன், கரும்பு கடையில் உள்ள ‌ஷபியுல்லா ஆகியோர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.\nஇதில் செல்போன்கள், சிம்கார்டுகள், லேப்- டாப், கம்ப்யூட்டர் ஹார்டுடிஸ்க்கள், வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட சில முக்கிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 3 பேரையும் பிடித்து கோவை போலீஸ் பயிற்சி மைதானத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.\nஅப்போது இவர்கள் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் மற்றும் சிரியா தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் கொள்கைகள் மற்றும் தீவிரவாத செயல்களை உள்நோக்கத்துடன் இளைஞர்களிடையே சமூக வலைதளம் மூலமாக பரப்பி அந்த அமைப்பிற்கு அடிதளம் அமைத்து அதன்மூலம் தீவிரவாத செயல்களை கோவையில் நடத்த சதி திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.\nஇதையடுத்து ஷாஜகான், முகமது உசேன், ‌ஷபியுல்லா ஆகியோர் மீது போத்தனூர் போலீசார் உபா (சட்ட விரோத செயல் தடுப்புசட்டம்) சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து இன்று காலை கைது செய்தனர்.\nஇதையடுத்து ரேஸ்கோர்சில் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சக்திவேல் வீட்டில் ஆஜர்படுத்தினர்.\nநீதிபதி 3 பேரையும் வருகிற 28-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஇந்தியா Comments Off on ஐஎஸ் ஆதரவு கருத்துக்களை வெளியிட்ட கோவை வாலிபர்கள் 3 பேர் கைது Print this News\nகுடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை- ஓ.பன்னீர்செல்வம் பேட்டி முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க சவுதி அரேபியாவில் களைகட்டிய சர்வதேச யோகா விழா\nமுன்னாள் அமைச்சர் சிதம்பரத்திடம் சிறையில் வைத்தே விசாரணை – நீதிமன்றம் அனுமதி\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு குறித்து திகார் சிறையில் 2 நாட்கள் விசாரணை நடத்த அமுலாக்கத்மேலும் படிக்க…\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 12-வது இடம்\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஆர்.ஐ.எல்) பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.10 லட்சம் கோடியை நெருங்கி உள்ள நிலையில் அதன் தலைவர் முகேஷ்மேலும் படிக்க…\nசபரிமலை கோவில் படி பூஜைக்கு 2036-ம் ஆண்டு வரை முன்பதிவு\nநேர்மையாக விடுப்பு கேட்டு கடிதம் எழுதிய மாணவனுக்கு பாராட்டு\nஅப்போலோவில் சிகிச்சை பெற்று வரும் டாக்டர் ராமதாசை முதல்வர் பழனிசாமி சந்தித்தார்\nநித்தியானந்தா ஆசிரமத்தில் பெண் குழந்தைகள் அடைத்து வைப்பு- உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்\nசபரிமலைக்கு தனிச் சட்டம் உருவாக்க வேண்டும் – கேரள அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு\nகனிமொழியின் மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்\nசபரிமலை தரிசனத்துக்கு தமிழக பெண்கள் 139 பேர் பதிவு\nஇந்திரா காந்தியின் பிறந்தநாள்: சோனியா காந்��ி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மரியாதை\nதிருமணமாகி பத்தே நாட்களில் கண்முன்னே கணவனை இழந்த மனைவி\nமத்திய அமைச்சர்கள் தரக்குறைவான அரசியல் செய்கிறார்கள் – அரவிந் கெஜ்ரிவால்\nபோராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களைப் பழிவாங்க வேண்டாம் – சென்னை உயர் நீதிமன்றம்\nகேரள மாணவி பாத்திமா மரணத்தில் நியாயமான விசாரணை- சென்னை ஐஐடி மாணவர்கள் உண்ணாவிரதம்\nபிரதமர் மோடியுடன் மைக்ரோ சாப்ட் அதிபர் பில் கேட்ஸ் சந்திப்பு\nகல்லூரி மாணவிகளைத் தவறாக வழி நடத்திய குற்றச்சாட்டு – பேராசிரியை நிர்மலா தேவிக்கு பிடியாணை\nமுரசொலி நிலத்தை திமுக திருப்பிக் கொடுத்தால் ரூ.5 கோடி வழங்க தயார் – பொன்.ராதாகிருஷ்ணன்\nஉச்ச நீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக பாப்டே பதவியேற்றார்\nஅயோத்தி வழக்கில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்ய இஸ்லாமிய அமைப்புகள் திட்டம்\nபாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி அயோத்தியில் பாதுகாப்பு தீவிரம்\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். லூயிஸ் அர்ஜுன்\n25வது ஆண்டு திருமண வாழ்த்து – திரு.திருமதி. பாஸ்கரன் & சாந்தி\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_185718/20191108203613.html", "date_download": "2019-11-21T22:31:04Z", "digest": "sha1:IMCP5ZXDPAF2AXJCZIEAXOEGEZT5PPTF", "length": 7044, "nlines": 66, "source_domain": "www.tutyonline.net", "title": "இலவச கண் மருத்துவ முகாம் : ஏராளமானோர் பங்கேற்பு", "raw_content": "இலவச கண் மருத்துவ முகாம் : ஏராளமானோர் பங்கேற்பு\nவெள்ளி 22, நவம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nஇலவச கண் மருத்துவ முகாம் : ஏராளமானோர் பங்கேற்பு\nபடுக்கப்பத்து பள்ளிவாசலில் இலவச கண்சிகிச்சை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள படுக்கப்பத்து பள்ளிவாசலில் உத்தம நபியின் உதய தினவிழாவை முன்னிட்டு சென்னை பிலாலியா அரபிக் கல்லூரி விக்கிரவாண்டி கிளை , பிலாலியா உலமா பேரவை இணைந்து இலவச கண் மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. முகாமுக்கு ப���ராசிரியர் முஹம்மது ஷிஹாப் ஆகில் பிலாலி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இதில் வாசன் ஐகேர் கண் மருத்துவமனை குழுவினர் கலந்து கொண்டு பங்கேற்றவர்களுக்கு கண் பரிசோதனை நடத்தினர்.\nஇதில் 300 பேர் சிகிச்சை பெற்று பயனடைந்தனர். பாதிப்புள்ளவர்களுக்கு கண் மருந்துகளும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. இதில் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ரமேஷ், தொழிலதிபர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை பிலாலியா விக்கிரவாண்டி அரபி கல்லூரி நிர்வாகிகள், பிலாலியா பேரவை நிர்வாகிகள் செய்திருந்தனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\n2021-ல் அதிமுக ஆட்சி மலரும் என்பதே ரஜினி கூறிய அதிசயம் : முதல்வர் பழனிசாமி விளக்கம்\nவிளாத்திகுளம் டிஎஸ்பி இடமாற்றம்: டிஜிபி உத்தரவு\nபி.எம்.சி பள்ளியில் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கல்\nதமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் சிறப்பாக செயல் படுத்தப்படுகிறது: அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தகவல்\nகாவலர் தேர்வு : விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்கள் சரிபார்ப்பு\nடி.எஸ்.எப். கிராண்ட் பிளாசாவில் கிறிஸ்துமஸ் கேக் மிக்ஸிங் விழா\nமனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavithai.com/index.php/kavithaiblog/1058-kavithai-pola", "date_download": "2019-11-21T22:16:26Z", "digest": "sha1:D2G3UJ5RPU6VT32P744PPLSCLMAXKJSM", "length": 5217, "nlines": 96, "source_domain": "kavithai.com", "title": "கவிதை \"போல\"", "raw_content": "\nபயனாளர் மதிப்பீடு: 5 / 5\nதயவுசெய்து மதிப்பிடுக வாக்கு 1 வாக்கு 2 வாக்கு 3 வாக்கு 4 வாக்கு 5\nவெளியிடப்பட்டது: ஞாயிற்றுக்கிழமை, 12 ஆகஸ்ட் 2012 19:00\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்��டுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/basics/2019/when-to-take-an-abortion-pill-025114.html", "date_download": "2019-11-21T22:01:32Z", "digest": "sha1:SELZ7WONOWLX3GJHXVUEZRLVQDXLBKUP", "length": 16942, "nlines": 169, "source_domain": "tamil.boldsky.com", "title": "கருக்கலைப்பு மாத்திரை எப்போது எடுத்துக் கொள்ள வேண்டும்? எப்படி சாப்பிடக்கூடாது? | When To Take An Abortion Pill - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n1 hr ago இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...\n13 hrs ago ஆண்கள் நுழைய அனுமதியில்லாத கோவில்கள் பற்றி தெரியுமா\n13 hrs ago இந்த ராசிகளில் பிறந்தவர்களை புகழ் தேடி வருமாம்... உங்க ராசியும் இதுல இருக்கா\n13 hrs ago அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள் உங்கள் பிரச்சனைக்கான தீர்வுதான் இது…\nNews பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் 53.29% பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nTechnology நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nMovies ஒருவழியா ஜூனியர் என்.டி.ஆர்.,க்கு ஜோடியை கண்டுபிடித்த ராஜமெளலி\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகருக்கலைப்பு மாத்திரை எப்போது எடுத்துக் கொள்ள வேண்டும்\nகருவுற்ற பெண்கள், கருவை கலைக்க விரும்பினால் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கும் முறை கருக்கலைப்பு மாத்திரைகள்தாம். ரணசிகிச்சைக்கு மாற்றாக மாத்திரைகளையே அநேகர் நாடுகின்றனர்.\nகருக்கலைப்பு மாத்திரைகள் எதிர்மறை பக்கவிளைவுகளை அள���க்கக்கூடியவை. ஆகவே, மருத்துவ கண்காணிப்பில் அவற்றை பயன்படுத்துவது நல்லது. கருக்கலைப்பு மாத்திரைகளை எப்போது சாப்பிடலாம் என்பது குறித்து பெண்களிடையே பல சந்தேகங்கள் உள்ளன.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகருவை கலைத்திட வேண்டும் என்று நூறு சதவீதம் உறுதியாக முடிவெடுத்தால் மட்டுமே மாத்திரைகளை சாப்பிட ஆரம்பிக்க வேண்டும்.\nகருக்கலைப்பு மாத்திரைகளை சாப்பிடுவதற்கு முன்பு அல்ட்ரா சவுண்ட் என்னும் ஸ்கேன் பரிசோதனையை செய்வது நல்லது.\nஇந்தப் பரிசோதனை மூலம் கரு, கருப்பைக்குள் சரியாக உருவாகி உள்ளதா அல்லது கருப்பைக்கு வெளியே உருவாகியுள்ளதா என்று உறுதியாக அறிந்து கொள்ள முடியும். கருப்பைக்கு வெளியே கரு உருவாகியிருந்தால் கண்டிப்பாக கருக்கலைப்பு மாத்திரைகளை எடுத்துக்கொள்ளக்கூடாது.\nஅது ஆபத்தான விளைவுகளை உண்டாக்கும். கருப்பைக்கு வெளியில் கரு உண்டாகியிருக்கும் நிலையில் கருக்கலைப்புக்கான மாத்திரைகளை சாப்பிட்டால், சினைப் பையிலிருந்து கருப்பைக்கு வரும் ஃபாலோபியன் குழல் வெடித்து உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படலாம்.\nMOST READ:கருப்பு சப்போட்டா சாப்பிட்டிருக்கீங்களா சாப்பிடுங்க... இந்த நோயெல்லாம் குணமாயிடும்...\nஅல்ட்ரா சவுண்ட் பரிசோதனை, எத்தனை நாள் கர்ப்பம் என்பதை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.\nகருவுற்று ஒன்பது வாரங்களுக்கு மேலாக கடந்திருந்தால் கருக்கலைப்பு மாத்திரைகளை உண்ணக்கூடாது.\nகர்ப்பந்தரித்து 49 நாள்கள் கடந்திருந்தால் மருத்துவ கண்காணிப்பு இல்லாமல் மாத்திரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.\nகருத்தரித்த முதல் இரண்டு வாரங்களுக்குள் கருக்கலைப்பு மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அக்காலத்தில் மாத்திரையின் மூலம் கருக்கலைந்திட 95 முதல் 97 சதவீதம் வாய்ப்பு உண்டு. நாட்பட்ட அட்ரீனல் செயலிழப்பு, இரத்தசோகை, இருதய நோய் மற்றும் கட்டுப்படுத்தாத வலிப்பு குறைபாடு போன்ற உடல்நல பாதிப்பு இருப்போருக்கு இவ்விஷயத்தில் முறையான மருத்துவ கண்காணிப்பு அவசியம்.\nMOST READ: நியூட்ரிஷியன்கள் இந்த 6 உணவுகளை மட்டும் சாப்பிடவே மாட்டாங்களாம்... அது என்ன தெரியுமா\nகடைசியாக மாதவிடாய் நின்று 49 நாள்களுக்குள் கருக்கலைப்பு மாத்திரையை சாப்பிட்டு விட வேண்டும். தவறினால், கருக��கலைப்புக்கு பின்னர் அதீத மற்றும் ஒழுங்கற்ற இரத்தப்போக்கு போன்ற வேண்டாத பின்விளைவுகள் உருவாகும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகர்ப்பிணி பெண்கள் இந்த காயை சாப்பிடுவது அவர்களுக்கு பல பிரச்சினைகளை உண்டாக்கும் தெரியுமா\nஎத்தனை வயதுக்கு குறைவான பெண்கள் கருக்கலைப்பு செய்ய முடியாது\nவயிற்றிலே கலைந்துபோன 14 வார குழந்தை கருவின் புகைப்படத்தை தைரியமாக வெளியிட்ட பெண்\nகரு கலையப் போவதை ஒரு வாரத்துக்கு முன்னாடியே எப்படி கண்டுபிடிக்கிறது\nஅபார்ஷனுக்கு பின் மீண்டும் கர்ப்பமா ஆகணுமா... அப்போ இத கொஞ்சம் மனசுல வெச்சிக்கணும்...\nகருக்கலைப்புக்கு பின் உடலுறவில் ஈடுபடுகிறீர்களா அப்போ கட்டாயம் இத தெரிஞ்சிக்கணும்.\nகருக்கலைப்பிற்கு பிறகும் உயிருடன் இருந்த குழந்தை - உலகை உலுக்கும் வைரல் வீடியோ\nகர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய காய்கறி மற்றும் பழங்கள்\nஒரே நாளில் அடுக்குமாடிக் குடியிருப்பில் நடந்த ஐந்து கொலைகள்\nகொலை செய்யப்பட்ட நபர் முப்பது ஆண்டுகளுக்கு பிறகு உயிருடன் வந்த அதிசயம்\nகருக்கலைப்பிற்கு பிறகு ஆரோக்கியம் மேம்பட இந்த உணவுகளை சாப்பிடுங்கள்\n நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய உண்மைகள்\nRead more about: abortion pregnancy கருக்கலைப்பு கருச்சிதைவு மகப்பேறு கர்ப்ப காலம்\n40 வயதிற்கு மேல் கட்டாயம் செய்யக்கூடாத உடற்பயிற்சிகள்\nதளபதி ரஜினி மாதிரி நட்புக்கு மரியாதை கொடுக்குற ராசிக்காரங்க யார் தெரியுமா\nசபரிமலை ஐயப்பனை தரிசிக்க ஏன் பதினெட்டு படி ஏறி போகணும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/chillzee-contributors/169:", "date_download": "2019-11-21T21:29:32Z", "digest": "sha1:EN7ELR7D63TXKCEQI3P7WDPIENQSLFUH", "length": 15464, "nlines": 226, "source_domain": "www.chillzee.in", "title": "Author ---", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nCategory Select an option Uncategorised இந்துவின் கவிதைகள் Tamil Thodar Kathai காமினி செல்வராஜன் கவிதைகள் ராஜகோபாலன் கவிதைகள் Gajalakshmi Poems / கவிதைகள் Tamil Short Stories General சரண்யா நடராஜன் கவிதைகள் சந்தியா கவிதைகள் English Story Series சிவரஞ்சனி கவிதைகள் Tamil Lyrics Chillzee award அஹல்யா கவிதைகள் Announcements Cooking Tips Kids special short stories தீப்தி கவிதைகள் ஆனந்த் கணேஷ் கவிதைகள் அபிநயா கவிதைகள் ஆனந்த் ஷியாம் கவிதைகள் அபிநயா கவிதைகள் வசி கவிதைகள் Padithathil Pidithathu அஹல்யா கவிதைகள் Announcements Cooking Tips Kids special short stories தீப்தி கவிதைகள�� ஆனந்த் கணேஷ் கவிதைகள் அபிநயா கவிதைகள் ஆனந்த் ஷியாம் கவிதைகள் அபிநயா கவிதைகள் வசி கவிதைகள் Padithathil Pidithathu TV & Movie News கண்ணம்மா கவிதைகள் Spiritual கவிதாசன் கவிதைகள் Recipes அம்மு ஜெயலக்ஷ்மி கவிதைகள் அகல்யா கவிதைகள் அனு செல்வி கவிதைகள் English Lyrics ரேவதி R கவிதைகள் Jokes திவ்யா பிரபாகரன் கவிதைகள் நிஷா லக்ஷ்மி கவிதைகள் English Short stories ஈஸ்வரி கவிதைகள் முஹம்மது அபூதாஹிர் கவிதைகள் கிறிஸ்டி கவிதைகள் கார்த்திகா கவிதைகள் முஹம்மது காசிம் கவிதைகள் கர்ணா கவிதைகள் ஃபரி கவிதைகள் ஆசுல் ஹமீத் கவிதைகள் தக்ஷா கவிதைகள் சா செய்யது சுலைஹா நிதா கவிதைகள் தினேஷ் பாபு கவிதைகள் Dharani D Poems சு.இராமகிருஷ்ணன் கவிதைகள் அக்ஷு ஆரா கவிதைகள் நிரஞ்சனா கவிதைகள் கீர்த்தி பாரதி கவிதைகள் அஃப்ரா கவிதைகள் நிலவினி கவிதைகள் K ஹரி கவிதைகள் ராஜேஸ்வரி கவிதைகள் Naam paditthavai Chillzee Stats கனிமொழி கவிதைகள் குணாளன் கவிதைகள் ப.கலைச் செல்வி கவிதைகள் நித்யஸ்ரீ கவிதைகள் கலை யோகி கவிதைகள் ரம்யா கவிதைகள் சுபா சக்தி கவிதைகள் இந்திரா கவிதைகள் குமார பிரபு கவிதைகள் ரவை கவிதைகள் நீ ஒருமுறைதான் வாழ்கிறாய் Health Tips அபி கவிதைகள் விஜயலக்ஷ்மி கவிதைகள் விஜி P கவிதைகள் பிரகதீஷ் கவிதைகள் ப்ரீத்தி கவிதைகள் கயல் கவிதைகள் Azeekjj கவிதைகள் நீத்து கவிதைகள் Kalai Selvi Poems பவி தேஜா கவிதைகள் வாசு கவிதைகள் கிருஷ்ணா கவிதைகள் ப்ரியசகி கவிதைகள் எதிராஜ் கவிதைகள் கார்த்திக் கவிஸ்ரீ கவிதைகள் அம்பிகா கவிதைகள் கீதாவின் கவிதைகள் கார்திகா.ஜெ கவிதைகள் நிஷாந்த் கவிதைகள் இந்துமதி கவிதைகள் Raheem Poems யாசீன் கவிதைகள்\nசிறுகதை - எங்க வீட்டு தீவட்டி\nகவிதை - கீழ்நோக்கிப் பாயும் ஆறு - ரவை 19 November 2019 ரவை கவிதைகள் 49\nகவிதை - உண்மை நாயகர்கள்... - யாசீன் 17 November 2019 யாசீன் கவிதைகள் 63\nசிறுகதை - நல்லதே நினைப்போம்\nகவிதை - நினைவுகள் நிற்பதில்லை - ப்ரியசகி 15 November 2019 ப்ரியசகி கவிதைகள் 89\nகவிதை - விடுதலைக்கு பின் தண்டனை - கார்த்திக் கவிஸ்ரீ 14 November 2019 கார்த்திக் கவிஸ்ரீ கவிதைகள் 36\nகவிதை - அழிவை நோக்கி - இந்துமதி 13 November 2019 இந்துமதி கவிதைகள் 30\nகவிதை - வலியில் நான் - கார்த்திக் கவிஸ்ரீ 12 November 2019 கார்த்திக் கவிஸ்ரீ கவிதைகள் 61\nகவிதை - இது காதல் அல்ல - இந்துமதி 09 November 2019 இந்துமதி கவிதைகள் 111\nசிறுகதை - அப்பா ஒருமாதிரி\n - ப்ரியசகி 07 November 2019 ப்ரியசகி கவிதைகள் 55\nசிறுகதை - இதுதான் உண்மை\nகவிதை - வரம் - K ஹரி 05 November 2019 K ஹரி கவிதைகள் 56\nகவிதை - கருவறையில் ஓர் காவியம்... - ப்ரியசகி 04 November 2019 ப்ரியசகி கவிதைகள் 116\nகவிதை - மாற்றம் தேவையா - ப்ரியசகி 02 November 2019 ப்ரியசகி கவிதைகள் 82\nகவிதை - உறங்காமல் போன இரவுகள் - இந்துமதி 01 November 2019 இந்துமதி கவிதைகள் 146\nகவிதை - உறவொன்று வேண்டும் - இந்துமதி 31 October 2019 இந்துமதி கவிதைகள் 93\nசிறுகதை - யாதுமாகி நின்றாய்\nசிறுகதை - நூற்றாண்டில் ஒரு நாள் - ஹன்சல் அஹமத் 28 October 2019 Tamil Short Stories 474\nதீபாவளி ஸ்பெஷல் சிறுகதை - தீவாளிக்கு லீவு\nகவிதை - பறக்கனுமே... - நிஷாந்த் 25 October 2019 நிஷாந்த் கவிதைகள் 88\nசிறுகதை - என் ரியா, ஏன் ரியா\nகவிதை - தாயுமானாள்... - ப்ரியசகி 23 October 2019 ப்ரியசகி கவிதைகள் 93\nகவிதை - உனக்காகவே நான் - K ஹரி 21 October 2019 K ஹரி கவிதைகள் 103\nகவிதை - பள்ளிப்பருவ நட்பு - ப்ரியசகி 19 October 2019 ப்ரியசகி கவிதைகள் 193\nதொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 13 - சசிரேகா\nTamil Jokes 2019 - எதுக்கு தலைவர் திடீர்னு சம்மந்தமே இல்லாம பெண்கள் பேச்சு சுதந்திரத்தை குறைக்கனும்னு சொல்றார்\nதொடர்கதை - காணாய் கண்ணே - 43 - தேவி\nTamil Jokes 2019 - எம்மதமும் சம்மதம்ன்னு சொல்ற உன் மனைவியைப் போய் திட்டுறீயே\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 12 - பிந்து வினோத்\nகவிதை - பெண் குழந்தைகள் வன்கொடுமை - இரா.இராம்கி\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 12 - சசிரேகா\nTamil Jokes 2019 - என்னப்பா விஷயம்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 06 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 06 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 23 - ஜெய்\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 12 - சசிரேகா\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 07 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 17 - சுபஸ்ரீ\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 08 - ராசு\nசிறுகதை - எங்க வீட்டு தீவட்டி\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 27 - RR [பிந்து வினோத்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%C2%A0%20%C2%A0%20%C2%A0%C2%A0", "date_download": "2019-11-21T22:23:48Z", "digest": "sha1:R4JTR5RNCDBLNASSBYCLSI7PYAZL6F5U", "length": 5347, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வேட்பாளர் | Virakesari.lk", "raw_content": "\nகோத்தாபயவின் வெற்றியினால் அதிர்ச்சி- தமிழ் தலைவர்கள்- பொறுத்திருந்து பார்க்கும் மனோநிலையில்\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nபாதுக்கவ���ல் தேசிய கிரிக்கெட் மைதானம்\nரஷ்யாவில் வெந்நீர் குழாயினுள் விழுந்த கார் : இரண்டு பேர் உயிரிழப்பு\nபாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nபோலியான செய்திகளை நம்ப வேண்டாம் ஜனாதிபதி\nஇடைக்கால அமைச்சரவை நாளை உருவாகிறது ; ஜனாதிபதி கோத்தாபய தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்\nதொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கடமையை பெறுப்பேற்றார்\nதி.மு.ஜெயரத்னவின் உடல் பாராளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்\nநாளை முக்கிய பேச்சுவார்த்தையில் சஜித் \nஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாசவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளி கட்சிகளின் தலை...\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nபாதுக்கவில் தேசிய கிரிக்கெட் மைதானம்\nபாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு\nபொதுமக்களை உள் நுழையவிடாமல் தடுப்பதற்காக சிறிகொத்தா மூடப்படவில்லை - அகிலவிராஜ்\nஎதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை சபாநாயகரால் தீர்மானிக்க முடியாது : கரு ஜயசூரிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/factcheck/girls-in-saudi-beheaded.html", "date_download": "2019-11-21T21:49:45Z", "digest": "sha1:ZWWEIL4SS6DOIFCCE63MCHPB773MFMQH", "length": 16384, "nlines": 141, "source_domain": "youturn.in", "title": "சவூதியில் 6 பள்ளி மாணவிகளின் தலை வெட்டப்பட்டதா ?| உண்மை என்ன ? - You Turn", "raw_content": "அதிமுக எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் குமார் லெட்டர் பேடில் மோடி புகைப்படம்| கோரிக்கை என்ன \nமனுதர்ம வாசகப் புகைப்படம் மெட்ராஸ் ஐஐடி-யில் எடுக்கப்பட்டதா\nசிவகங்கையில் மருது சகோதரர்கள் சிலைகள் குப்பையில் கிடக்கிறதா \nபேய் போல் மனித குரலை எழுப்பும் கபர்பிஜீ விலங்கா \nஅரசின் இலவச “அமரர் ஊர்தி” சேவை பற்றி தெரிந்து கொள்ளுவோம் \nகருப்பு நிறத்தில் இருக்கும் கோழியின் முட்டையும் கருப்பா \n“லோ ஹிப்” பேண்ட் அணிவது ஓரினச் சேர்க்கைக்கான அழைப்பா \nWWE புகழ் “தி ராக்” பயங்கரமான சண்டை காட்சியில் இறந்து விட்டாரா \nரஜினிகாந்த் திருப்பதியில் எடைக்கு எடை பணக்கட்டுகளை அளித்தாரா \nபோலீஸ் சீல் வைத்த போலி மதுபான ஆலை சீமானுக்கு சொந்தமானதா \nசவூதியில் 6 பள்ளி மாணவிகளின் தலை வெட்டப்பட்டதா \nஆண் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய 6 பள்ளி மாணவிகளின் தலையை வெட்ட சவூதி அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.\nசவூதி அரேபியா நாட்டில் பாத்திமா அல் குவைனி என்ற பள்ளி மாணவி தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தனது வீட்டிலேயே ஏற்பாடு செய்துள்ளார். இந்த விருந்தில் தனது பள்ளி மாணவிகளுடன் சேர்த்து மாணவர்களையும் அழைத்துள்ளார். பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஆண்களும், பெண்களும் இணைத்து நடனமாடி உள்ளனர். பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஆடுவது பள்ளி மாணவர்களை என்று தெரிந்த பிறகு பக்கத்தில் வீட்டில் வசிப்பவர் சவூதி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.\nசம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மாணவிகளையும், மாணவர்களையும் கைது செய்துள்ளனர். சவூதி சட்டத் திட்டத்தின்படி ஆண்களுடன் நடனமாடிய 6 மாணவிகளின் தலையை வெட்டி எடுக்குமாறு தீர்ப்பு வழங்கியது. இதை நிறைவேற்றும் வகையில் பொது இடத்தில் வைத்து மாணவிகளின் தலையை வெட்டியதாகக் கூறி சில படங்கள் இணையத்திலும், செய்தித்தாள்களிலும் வந்துள்ளன.\nஇச்சம்பவம் இவ்வருடத்தின் (2017) ஜூன், ஜூலை மாதங்களில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இக்கொடுரச் சம்பவத்திற்காக சவுதி அரசின் மீது மனித உரிமை ஆணையம் மற்றும் பெண்கள் அமைப்புகள் கண்டனங்களையும், போராட்டங்களையும் தொடுத்துள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், பரவிய செய்திகளில் உண்மை இல்லை.\nசெப்டம்பர் 2015 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தான் நாட்டில் பொது மக்களின் முன்னிலையில் பெண்ணுக்கும், ஆணுக்கும் 100 கசையடிகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு மாகாணமான கோர் நகரில் ஒரு ஆணும், பெண்ணும் தவறான உறவு வைத்துக் கொண்டதற்காக தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய நாடான ஆப்கானிஸ்தானில் 1996-2001 ஆம் ஆண்டில் இருந்து ஷரியா சட்டத்தின்படி பொது இடத்தில் தண்டனை மற்றும் தூக்கு தண்டனைகள் தாலிபான்களின் கீழ் வழங்கப்படுகிறது.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இருவரும் நீண்ட காலமாக உறவில் இருந்துள்ளனர். ஆனால், தற்போது தான் கைதாகி உள்ளனர். இது பாலியல் குற்றமாகும். எனவே சம்பந்தப்பட்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் மக்களின் முன்னிலையில் 100 கசையடிகள் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார். இதை நிறைவேற்றும் விதத்தில் தலைவர்களின் முன்னிலையில் தண்டனை நிறைவேற்றப்பட்டது. அரபு நாடுகளில் குற்றங்கள் சிறிதாக இருந்தாலும் தண்டனைகள் மிகக் கடுமையானதாக இருந்து வருகிறது.\nஇச்சம்பவத்தை தவறாகப் புரிந்துக் கொண்டு சவூதியில் நிகழ்ந்ததாக செய்திகளில் தவறாக வெளியானதால் இணையங்களிலும் பரவியுள்ளது. எனினும், 6 மாணவிகளுக்கு மரணத்தண்டனை வழங்கியதாகக் கூறி எந்தவொரு நம்பந்தகுந்த ஊடகங்களிலும் வெளியாகவில்லை.\nஇதையறியாமல் பல நாடுகளின் வலைதளங்கள் மற்றும் முகநூல் பக்கங்களில் இச்செய்திகள் வேகமாகப் பரவி வருகிறது. ஆகையால், இச்செய்திகளை பகிர வேண்டாம் என்று மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டியது நமது கடமையாகும்.\n இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nஆர்எஸ்எஸ் ஊழியர் குடும்பத்தை கொன்றவர் கைது | இன்சூரன்ஸ் பணத்தால் நிகழ்ந்த கொடூரம் .\nகிறிஸ்தவப் பள்ளியில் மாணவிகளின் தலைமுடியை வெட்டினார்களா \nமதுரை எம்.பியின் உண்மையான கோரிக்கையே மாற்றிய ஃபேஸ்புக் பதிவு.\nபனியில் பாதிக்கப்பட்ட இந்திய ராணுவ வீரரின் கால் \nசேலத்தில் குழந்தைகளை கடத்த 400 பேர் வந்துள்ளதாக வாட்ஸ் அப் வதந்தி \nபேராசிரியர் வர்மா 1 கோடி ராயல்டி தொகையை நிவாரண நிதிக்கு அளித்தாரா \nகிழக்கிந்திய கம்பெனி வெளியிட்ட 2 அனா நாணயமா \nநாம் செலுத்தும் வாக்கு பிற சின்னத்திற்கு மாறி விழுந்தால் செய்ய வேண்டியது என்ன \nட்ரோல் செய்யப்படும் ப்ரியங்கா சோப்ரா | ஏன் அப்படியொரு காஸ்ட்யூம் \nசவூதியில் 6 பள்ளி மாணவிகளின் தலை வெட்டப்பட்டதா \nSRM கல்லூரியில் மூன்று மாணவிகள் வன்புணர்வு செய்து கொலை என வதந்தி \nமாரிதாஸ் திமுக கட்சியை திட்டும் மீம்களுக்கு பணம் தருவதாக கூறினாரா \nஅதிமுக எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் குமார் லெட்டர் பேடில் மோடி புகைப்படம்| கோரிக்கை என்ன \nமனுதர்ம வாசகப் புகைப்படம் மெட்ராஸ் ஐஐடி-யில் எடுக்கப்பட்டதா\nசிவகங்கையில் மருது சகோதரர்கள் சிலைக���் குப்பையில் கிடக்கிறதா \nபேய் போல் மனித குரலை எழுப்பும் கபர்பிஜீ விலங்கா \nஅரசின் இலவச “அமரர் ஊர்தி” சேவை பற்றி தெரிந்து கொள்ளுவோம் \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nமனுதர்ம வாசகப் புகைப்படம் மெட்ராஸ் ஐஐடி-யில் எடுக்கப்பட்டதா\nசிவகங்கையில் மருது சகோதரர்கள் சிலைகள் குப்பையில் கிடக்கிறதா \nபேய் போல் மனித குரலை எழுப்பும் கபர்பிஜீ விலங்கா \nஅரசின் இலவச “அமரர் ஊர்தி” சேவை பற்றி தெரிந்து கொள்ளுவோம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-11-21T21:36:10Z", "digest": "sha1:ZG34GKWH7ZSXO2CO6SAWQLRKLCE4V2DA", "length": 15381, "nlines": 200, "source_domain": "ippodhu.com", "title": "Outrage on Facebook after Sabarimala board wants machine that scans menstruating women", "raw_content": "\n“இதே சுத்தமற்ற ரத்தத்தில்தான் நீங்கள் 10 மாதங்கள் அம்மாவின் கருவறையில் இருந்தீர்கள்”\nபெண்களின் மாதவிடாய் பற்றி ஆண்கள் பொது இடத்தில் பேச மறுத்தாலும், மாதவிடாயை பெண்களை அடக்கும் ஒரு கருவியாகத்தான் இன்று வரை கையாண்டு வருகிறார்கள். சமீபத்தில் சபரிமலை ஐயப்பன் கோவில் தேவஸ்தான தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன், “கோவில்களுக்குள் வரும் பெண்களுக்கு மாதவிடாய் ஆகிறதா என்பதை சோதிக்கும் கருவி ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு பிறகு பெண்களை கோவில்களுக்குள் உள்ளே விடுவது பற்றி யோசிக்கலாம்.”, என கருத்துத் தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் இந்தியாவில் உள்ள சில பெண்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇதனால், Countercurrents.org என்ற அமைப்பு சமூக வலைத்தளத்தில் பெண்களை, “Happy to Bleed”, (ரத்தம் வருவதில் சந்தோஷம்) என்ற வாசகத்தை நாப்கின்கள், காகிதங்களில் எழுதி அதனை கையில் வைத்துக்கொண்டு புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளது. அதில், “பெண்கள் மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது கோவில்களுக்குள் நுழைகிறார்களா என்பதைக் கண்டறிய ஒரு உபகரணத்தைக் கண்டறிய வேண்டும் என்கிறார்கள். அதனை கண்டறிவது முக்கியமா என்பதை விட பெண்கள் க���வில்களுக்குள் நுழைய வேண்டுமா என்பது பற்றித்தான் பிரயார் கோபால கிருஷ்ணன் சிந்தித்திருக்கிறார். இதன் மூலம் பெண்கள் மீதுள்ள வெறுப்பை அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.”, என கூறப்பட்டுள்ளது.\nஇதுவரை அதில் 100 பெண்கள் இணைந்துள்ளனர். ஆண்கள் சிலரும் இந்த பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். “எனக்கு கருப்பை இருக்கிறது. அதனால் மாதத்திற்கு ஒருமுறை அதிலிருந்து ரத்தம் வழியும். எனக்கு மாதவிடாய் ஏற்படும்போதும் நான் கோவிலுக்குள் நுழைந்து வழிபட்டால் கடவுளுக்குக் கோபம் ஒன்றும் வராது. திரு.பிரயார் கோபால கிருஷ்ணன் அவர்களே, உங்களைப் போன்றுதான் பெண்கள் மாதவிடாய் நேரத்தில் சுத்தமற்றவர்கள் என பலரும் நினைக்கிறார்கள். இதே சுத்தமற்ற ரத்தத்தில்தான் நீங்கள் 9 மாதங்கள் உங்கள் அம்மாவின் கருவறையில் இருந்தீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்”, என சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை போடுபவர்கள் எழுதியுள்ளனர்.\nஆனால், இதற்காக பல எதிர்வாதங்களும் வந்துகொண்டிருக்கின்றன. “இதெல்லாம் பெண்ணியமா கிராமங்களிலும் வீடுகளிலும் அன்றாடம் முடங்கியிருக்கும் பெண்களுக்காக உங்கள் பெண்ணியக் கருத்துக்களை பயன்படுத்துங்கள். வெற்று விளம்பரத்துக்காக அல்ல.”, என்றும் சிலர் தங்கள் எதிர்ப்பை பதிவிடுகிறார்கள். எல்லா நாடுகளிலும் பெண்ணியத்தை பெண்களின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்துவார்கள். ஆனால், இந்தியாவில் மட்டும்தான், “கோவில்களில் நுழைய தடை”, “பெண்களின் கற்பை சோதிப்பது”, என பெண்களை மறுபடியும் அடிமைப்படுத்துவதற்கான சிலவற்றிற்காக தங்கள் குரலை போலி பெண்ணியவாதிகள் சத்தம் போட்டு பேசுவார்கள்.\nPrevious articleதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் சிறப்புகள்\nNext articleதொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு புற்று நோய் – மன்னிப்பு கேட்ட சாம்சங்\nகட்டிவைத்து அடித்து, சிறுநீரை குடிக்க வைத்து துன்புறுத்தப்பட்ட தலித் இளைஞர் உயிரிழப்பு\nமனிதர்களின் மூதாதையர்கள் இரு கால்களில் நடக்க ஆரம்பித்தது எப்போது\nஅனாதைகளுக்கு உணவளித்து வந்த யூடியுப் சமையல் தாத்தா மரணம்; உலகமெங்கிலும் உள்ளவர்கள் இரங்கல் (video)\n”இதே சுத்தமற்ற ரத்தத்தில்தான் நீங்கள் 9 மாதங்கள் உங்கள் அம்மாவின் கருவறையில் இருந்தீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்”\nஅசுத்தம் என்று நம்மை ம��த்திரையிடுபவர்களுக்கு, இது சரியான பதிவு…\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஇந்தத் தீபாவளியை சிவகாசி மக்களுடன் கொண்டாடுங்கள். Use Code: JUSTOUT. Get 10 per cent discount.\nPSLV-C47 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் தேதி மாற்றம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/kamal-haasan-celebrated-birthday-with-family-members/", "date_download": "2019-11-21T21:12:12Z", "digest": "sha1:G6MNJLCQEDFI74JIJATOUXGBUITZQYBY", "length": 8592, "nlines": 54, "source_domain": "kumariexpress.com", "title": "கமல்ஹாசன் குடும்ப உறுப்பினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடினார்Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News", "raw_content": "\nபிரசவத்திற்கு பின் ஊசியுடன் தையல்-பெண் உடல்நலம் பாதிப்பு\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 12-வது இடம்\nசபரிமலை கோவில் படி பூஜைக்கு 2036-ம் ஆண்டு வரை முன்பதிவு\nமக்கள் தொகை கணக்கெடுப்புக்காக மொபைல் செயலி உருவாக்கப்படும் – மத்திய அமைச்சர் தகவல்\nபிரான்சில் பரிதாபம்: கர்ப்பிணியை கடித்துக்கொன்ற வேட்டை நாய்கள்\nHome » சினிமா செய்திகள் » கமல்ஹாசன் குடும்ப உறுப்பினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடினார்\nகமல்ஹாசன் குடும்ப உறுப்பினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடினார்\nஇன்று தனது 65-வது பிறந்த நாளைக் கொண்டாடும் கமல்ஹாசன் தனது நண்பர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து அன்பான வாழ்த்துக்களைப் பெற்று வருகிறார். கமல் தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடினார்.\nகமல் தனது 65- வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கொண்டாடினர். அதன் ஒருபகுதியாக, பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லூரில் நடைபெற்ற சிலை திறப்பு விழாவில�� பங்கேற்ற கமல், சகோதரர் சாருஹாசனுடன் சேர்ந்து தந்தை சீனிவாசனின் சிலையை திறந்து வைத்தார்.\nஅதனை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சிக்கொடியை ஏற்றி வைத்துப் பேசிய கமல், சொந்தமண்ணில் குடும்பத்தினருடன் சேர்ந்து தந்தையின் சிலையை திறந்து வைத்தது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.\nகமல் தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடும் புகைப்படங்கள் இப்போது இணையத்தில் பகிரப்பட்டுள்ளன.\nகொண்டாட்டத்தில் அவரது சகோதரர் சாருஹாசன், மருமகள் சுஹாசினி மணிரத்னம், மகள்கள் சுருதி மற்றும் அக்ஷராஹாசன் மற்றும் நடிகை பூஜா குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nபரமக்குடியில் நீண்ட நாட்களுக்கு பின் கமலின் குடும்ப உறவுகள் ஒரே இடத்தில் சந்தித்தனர். அதே சமயம் இவர்களின் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படத்தில் பூஜா குமார் இருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.\nஏற்கனவே கமல்ஹாசன் – பூஜா குமார் இருவரும் வெளிநாடுகளுக்கு சென்று வந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. தற்போது கமல்ஹாசன் குடும்ப உறவினர்களுடன் பூஜா குமார் இருக்கும் புகைப்படம் பேசுபொருளாகி இருக்கிறது.\nபூஜா குமார் எப்போது கமலின் குடும்ப உறுப்பினர் ஆனார் என்ற கேள்விகளையும் சமூக வலைதளங்களில் சிலர் எழுப்பி வருகின்றனர்.\nPrevious: கள்ளக்காதலை கைவிட மறுத்த தொழிலதிபரை கொலை செய்து, காரில் உடல் எரிப்பு மனைவி-மகன் கைது\nNext: பழனி – கொடைக்கானல் மலைப்பாதையில் விபத்து: 100 அடி பள்ளத்தில் சுற்றுலா வேன் பாய்ந்தது – பெண் பலி, 11 பேர் படுகாயம்\nகுழித்துறை காலபைரவா் கோயிலில் 3,008 கிலோ மிளகாய் வத்தலால் யாகம்\nகுமரியில் ஹெலிகாப்டா் தளம் : ஆட்சியரிடம் மீனவா்கள் மனு\nதக்கலை அருகே ஓட்டுநா் தற்கொலை\nகுமரி மாவட்டத்தில் நடமாடும் கால்நடை ஆன்புலன்ஸ் சேவை\nஈத்தாமொழி அருகே அரசுப் பேருந்து சிறைபிடிப்பு\nநாகா்கோவிலில் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டுப் போட்டி\nகுமரியில் சாலை விபத்துகள்: ஒரே நாளில் 3 போ் பலி\nகணித ஆசிரியா் நியமனம் கோரி அருமனை அரசு நடுநிலைப் பள்ளியில் பெற்றோா் உள்ளிருப்புப் போராட்டம்\nஇந்திராணியால் கொல்லப்பட்டவர் மகள் ஷீனா போரா தான்: தடயவியல் அறிக்கையில் உறுதி\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 12-வது இடம்\nசபரிமலை கோவில் படி பூஜைக்கு 2036-ம் ஆண்டு வரை முன்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/india?page=171", "date_download": "2019-11-21T22:18:10Z", "digest": "sha1:DIVVMJAS6L63IAQVBL723Y7E5SVMGB3S", "length": 10477, "nlines": 721, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nசோபியானில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஜம்மு காஷ்மீர் சோபியான் மாவட்டம் காஹந் கிராமத்தில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப்படை வீரர்களுக்கு ர...\n100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார் துணை ஜனாதிபதி\nகடந்த 1919-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி ரவுலட் சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் ஏராளமானோர் அமைதியான ம...\nவிஜயகாந்த் தேர்தல் பிரசாரம் குறித்து பிரேமலதா பேட்டி\nதமிழகத்தில் உள்ள எல்லா தொகுதிகளுக்கும் சென்று உள்ளேன். பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் எல்லாம் நல்ல வரவேற்பு உள்ளது. 40 ...\nதி.மு.க.வுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு\nநீதிமன்றத்தின் தலையீடு காரணமாகவும், எதிர்க்கட்சிகளின் வலியுறுத்ததாலும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 4 தொகுதிகளுக்கான இடைத்தே...\nபிரதமர் மோடி மீது ராகுல்காந்தி கடும் தாக்கு\nதமிழகத்தில் வரும் 18-ந் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தலும், 18 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடக்கிறது. இதற்க...\nதமிழகத்தில் தேர்தலை தள்ளிவைக்க கோரிய மனுவை தள்ளுபடி\nதமிழகத்திலும், புதுச்சேரியிலும் 18–ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அன்றைய தினம் தமிழகத்தில் காலியாக இருக்கும...\nகமல்ஹாசன் பிரசார வீடியோ வெளியீடு\n2019 நாடாளுமன்றத் தேர்தல், 18 தொகுதிகள் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கமல்ஹாசனின...\nராகுல் காந்தி மீது பா.ஜனதா புகார்\nரபேல் வழக்கு உத்தரவை புதிய ஆவணங்கள் அடிப்படையில் மறுஆய்வு செய்வதாக சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. இதனை காங்கிரஸ் தலைவர் ராக...\nநிகோபார் தீவுகளில் இன்று அதிகாலை 4.44 மணியளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால், அங்குள்ள கட்டிடங்கள் அதிர்...\nதமிழகத்தில் 18 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை\nதமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களுக்க...\nநாடு முழுவதும் பறக்கும் படை ரூ.2626 கோடி பறிமுதல்\nநாடு முழுவதும் பறக்கும் படைகள் மேற்கொண்ட அதிரடி சோதனைகளின் போது மொத்தம் 2 ஆயிரத்து 626 கோடி ரூபாய் மதிப்பிலான பணமும், பொரு...\nஅதிகமான தொகுதிகளில் முதல் முறையாக போட்டியிடும் பா.ஜனதா\n17-வது நாடாளுமன்றத் தேர்தல் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் கடுமையான தேர்தல் பி...\nமீண்டும் சர்ச்சையாகும் மத்திய அமைச்சர்\nஉத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் ராகுலுக்கு எதிராக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீண்டும் போட்டியிடுகிறார். அங்கு அவர...\nதேர்தல் விதிமீறல்: டி.டி.வி.தினகரன் மீது வழக்கு\nராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் கடந்த 9-ந்தேதி அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தேர்தல் பிரசாரம் செய்த...\nதலைமை தேர்தல் அதிகாரியுடன் அசுதோஷ் சுக்லா சந்திப்பு\nதமிழகத்தில் தேர்தல் டி.ஜி.பி.யாக அசுதோஷ் சுக்லாவை இந்திய தேர்தல் கமி‌ஷன் நியமித்துள்ளது. இதற்கான அறிவிப்பை நேற்று முன...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/71686-surya-fans-free-gift-150-helmets-to-public-for-kaappan-celebration.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-21T21:56:40Z", "digest": "sha1:X2IQYBSEHA3GBKQLXJLAEYKZ7S74X4EZ", "length": 11217, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பேனருக்கு பதில் இலவச ‘ஹெல்மெட்கள்’ - சூர்யா ரசிகர்களின் ‘காப்பான்’ கொண்டாட்டம் | Surya fans free gift 150 Helmets to Public for 'Kaappan' Celebration", "raw_content": "\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு\nஎங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான் - பிரியங்கா காந்தி\nமக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nமறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.\n2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - ம��தல்வர் பழனிசாமி\nபேனருக்கு பதில் இலவச ‘ஹெல்மெட்கள்’ - சூர்யா ரசிகர்களின் ‘காப்பான்’ கொண்டாட்டம்\n‘காப்பான்’ திரைப்படம் வெளியாவதையொட்டி பேனர் வைப்பதற்கு பதிலாக 150 ஹெல்மெட்டுகளை திருத்தணி சூர்யா ரசிகர்கள் மக்களுக்கு வழங்கினர்.\nசென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அரசியல் தலைவர்கள், நடிகர்கள் பலரும் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களை பேனர் வைக்க வேண்டாம் என வலியுறுத்தினர். ‘காப்பான்’ திரைப்பட விழாவில் பேசிய நடிகர் சூர்யா, பேனர், கட் அவுட்டுகள் வைக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு வலியுறுத்தியிருந்தார்.\nஇதன் எதிரொலியாக, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் வருகின்ற 20ஆம் தேதி வெளியாக உள்ள காப்பான் திரைப்படத்திற்கு பேனர் வைக்கும் முடிவினை கைவிட்டுள்ளனர். அதற்கு பதிலாக 150 ஹெல்மெட்டுகளை வாங்கி, பொதுமக்கள் பயனடையும் வகையில் இலவசமாக வழங்கினர். மேலும் திருத்தணி அடுத்த முருக்கம்பட்டு தொடக்கப்பள்ளியில் பயிலும் 150 மாணவ, மாணவிகளுக்கு இலவச புத்தக பை வழங்கினர். இனி வரும் காலங்களில் சூர்யா நடித்து திரைப்படம் வெளிவரும்போது பேனர் வைப்பது தவிர்த்து, அதற்கு ஆகும் செலவினை பொதுமக்களுக்கு பயனடையும் வகையில் பயன்படுத்துவோம் என்று சூர்யா ரசிகர் மன்றத்தினர் தெரிவித்தனர்.\nசில மாதங்களுக்கு முன்பு வெளியான என்.ஜி.கே திரைப்படத்திற்கு திருத்தணி சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் 14 லட்சம் ரூபாய் செலவில் 215 அடியில் கட் அவுட் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nதனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் செங்கோட்டையன்\nஇந்திய அளவில் நடந்த பாட்டிகளுக்கான அ‌ழகிப் போட்டி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவெளியானது கார்த்தி, ஜோதிகா நடிக்கும்‘தம்பி’திரைப்படத்தின் டீஸர்..\nகார்த்தி, ஜோதிகா நடிக்கும் ‘தம்பி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..\n“கைகளை விரித்து பறக்கும் சூர்யா”-வெளியானது \"சூரரைப் போற்று\" போஸ்டர்..\nவிமானப் படை வீரர்களுடன் சந்திப்பு நடத்திய கிரிக்கெட் வீரர்கள்..\n’நான் செய்த மிகப்பெரிய தவறு அந்தப் படத்தில் நடித்ததுதான்’: நயன்தாரா\nசூர்யாவின் ’சூரரைப் போற்று’ ரிலீஸ் எப்போது\nகாவல்நி��ைய படியேறி போலீசாருக்கே மிரட்டல்... போலி போலீஸ் சிக்கியது எப்படி..\nஹெல்மெட் அணியாததால் தாக்கப்பட்ட வழக்கறிஞர்: போலீஸ் மன்னிப்பு கடிதம் வழங்க உத்தரவு\nஹெல்மெட் போடாத காவலர்கள் - வழிமறித்து டயர்களை பஞ்சர் ஆக்கிய வழக்கறிஞர்கள்\nRelated Tags : Surya , Surya Fans , Kaappan , Helmets , சூர்யா , சூர்யா ரசிகர்கள் , காப்பான் , காப்பான் படம் , ஹெல்மெட்\n - அதிமுகவில் புதிய கலகமா\nபெண் குழந்தையை விற்று ஆண் குழந்தைக்கு தங்கச் செயின் வாங்கிய தந்தை\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் - ஒருநாள், டி20 இந்திய அணி அறிவிப்பு\nகுழந்தை கடத்தல் புகாரும்... நித்தியானந்தா பதிலும்..\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் செங்கோட்டையன்\nஇந்திய அளவில் நடந்த பாட்டிகளுக்கான அ‌ழகிப் போட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildi.com/astro/rasi-palan/scorpio", "date_download": "2019-11-21T22:19:20Z", "digest": "sha1:MLKCYLM3OGWDDHGETGCE3XOHVUHJVK36", "length": 13041, "nlines": 58, "source_domain": "www.tamildi.com", "title": "♏ Scorpio ( இராசி பலன் - விருச்சிகம்) | Rasi Palan 2019", "raw_content": "\nவிருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் நீங்கள் எடுக்கும் காரியங்கள், செய்யும் காரியங்கள் யாவற்றிலும் அனுகூலமான பலன் கிடைக்கும். எதிர்பாராத தன லாபம் வந்து சேரும். தொடர்ச்சியாக பல இடங்களுக்கு சென்று வருவதால் உடல் சோர்வு ஏற்படும். பழைய வீட்டை புதுப்பிக்கவோ அல்லது வீடு மாறி செல்லவோ வேண்டியிருக்கும். வழக்கு விவகாரங்களை தள்ளிப்போடுவது நன்மை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சொந்தகங்கள் வருகை அதிகம் உண்டு. பெண்கள் வகையில் சில நன்மைகள் உண்டு. கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேசி மகிழ்வர். பல பிரச்சனைக்கு நடுவே பணம் தங்கள் கைக்கு வந்து சேரும். கடன் வாங்கும் என்னத்தை கை விடுவீர்கள். புதிய வண்டி, வாகன சேர்க்கை உண்டு. குடும்பத்தில் எதிர்பாராத சில மருத்துவ செலவுகள் வரும். திட்டமிட்ட பயணங்கள் சிறப்பாக அமையும், அதன் ம��லம் நல்ல லாபம் கிடைக்கும். புது நண்பர்களின் நட்பு கிடைக்கும். உத்யோகத்தில் ஈகோ பிரச்சனை தலை தூக்கும். கூட்டு, தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும். சந்திராஷ்டமம் : 15,16,17 கவனமாக இருக்கவும். =\nவிருச்சிக ராசி நேயர்களே, இது வரை உங்கள் ஜென்ம ராசியில் இருந்து வந்த குரு பகவான் 29-10-2019 முதல் 2-ம் இடத்திற்கு செல்கிறார். 2-ம் இடம் இடத்தில் குரு பகவானின் செயல்பாடு மிகுந்த நற்பலனை தரும். அடுத்த ஒரு வருடம் காலத்தில் தடையில்லாத தன வரவு காரணமாக பொருளாதார நிலை உச்ச கட்டத்தை எட்டும். பேச்சு திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சை கேட்பதை குறைப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து போகவும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதம் உண்டாகலாம். வாகனங்களால் செலவும் ஏற்படும். சின்ன விஷயங்கள் கூட மனநிறைவு தரும்படி நடக்கும். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். மனக்கவலை நீங்கும். உறவினர்களுடன் கருத்து வேற்றுமை வரலாம். மன தைரியம் அதிகரிக்கும். வீடு, வாகனங்கள் தொடர்பான செலவுகள் ஏற்படும். எதையும் ஆராய்ந்து அதன் பிறகே அதில் ஈடுபடும் மனநிலை உண்டாகும். எதிர்பாராத திருப்பங்களால் சிலரது வாழ்க்கை தரம் உயரும். புதிய நண்பர்கள் அறிமுகவார்கள். குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டியது இருக்கும். பல புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வரும் பாக்கியம் கிட்டும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். பல வகையிலும் பிறர் உதவி கிடைக்க பெறுவீர்கள். உறவினர்களுடன் மனம் திறந்து பேசுவீர்கள். எல்லாவிதமான காரியங்களும் சாதகமான பலன் தரும். ஆன்மீகத்தில் நாட்டம் உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். திருமண வயதிலுள்ள அன்பர்களுக்கு நல்ல வரன் அமையக்கூடும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். வீட்டில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும். குடும்பத்தில் பொறுப்புகளும், கடமைகளும் உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும், வாக்கு வன்மை கூடும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பாராத இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்துடன் உல்லாச பய��ம் மேற்கொள்வீர்கள். மனதில் உற்சாகம் ஏற்படும். தெய்வ பலம் கூடும். பண தட்டுப்பாடு குறைந்து, இடையூறுகள் ஓரளவு சீராகும். புதிய பாதையில் பயணிக்க விரும்புவீர்கள். கடன் தொந்தரவு ஓரளவு சீராகும். அனாவசிய செலவுகளை குறைத்துக்கொள்ளவும். குடும்பத்தில் சிக்கனத்தை கடைப்பிடிக்கவும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிலவும். பழைய நேர்த்தி கடனை நிறைவேற்ற முடியும். நீண்ட நாள் பிரச்சனைகள் தீரும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர வாய்ப்புண்டு. வண்டி, வாகனத்தை சீர் செய்வீர்கள். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். புதிய ஆடை, ஆபர்ண பொருட்களை வாங்க முடியும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் கவனமுடன் பழகுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் நிறைய சாதிக்க முடியும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கி விருத்தியடையும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். இந்த குரு பெயர்ச்சி மூலம் எல்லாம் நன்மைகளையும் பெற முடியும் என்று உறுதியாக கூறலாம்.\nவிருச்சிக ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – கடகம், கன்னி, மகரம் மற்றும் மீனம். விருச்சிக ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் – மிதுனம், சிம்மம் மற்றும் கும்பம்.\nஇவர்களிடம் உள்ளுணர்வு மற்றும் படைப்புத்திறன் அதிகமாக இருக்கும். எதையும் சொந்தமாக செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள். மருத்துவம், விஞ்ஞானி, துப்பறியும் துறை, வழக்கறிஞர், ஆராய்ச்சி, ஊடகம் போன்ற துறைகளில் இவர்கள் சிறப்பாக செயலாற்றுவார்கள்.\nசெவ்வாய் கிரகம் தான் விருச்சிக ராசியை ஆள்கிறது. எனவே இந்த ராசிக்காரர்கள் சிவனை தொழுது வந்தால், செவ்வாய் கிரகத்தின் வலிமையை அதிகரிக்கலாம்.\nஎழுதப்பட்ட நாள் 21 Nov 2019 .\nRasi Palan 2019 (இன்றைய ராசி பலன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-11-21T21:32:30Z", "digest": "sha1:5ZIM3GG2K5DFHN5UAP3HBXKW4KGFSR3R", "length": 8032, "nlines": 147, "source_domain": "www.tamilfrance.fr", "title": "இந்தியர்கள் முதலீடு செய்த பெஸ்தினோ திட்டம்: மே 15-16 இல் வழக்கு ம���ுவிசாரனை - Tamil France", "raw_content": "\nஇந்தியர்கள் முதலீடு செய்த பெஸ்தினோ திட்டம்: மே 15-16 இல் வழக்கு மறுவிசாரனை\nஈப்போ, மார்ச். 5- இங்கு தங்க முதலீட்டு திட்டத்தில் சுமார் 6,746 இந்தியர்கள் முதலீடு செய்த ரிம. 411 மில்லியன் பணத்தை மீட்கும் முயற்சியாக தொடரப்பட்டிருந்த வழக்கின் மறு விசாரணை மே 15 மற்றும் 16ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.\nமுன்பு இங்குள்ள ஈப்போ உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் முதலீட்டாளர்கள் தோல்விக் கண்டனர். பெஸ்தீனோ முதலிட்டாளர்கள் அதன் நிர்வாக இயக்குநர்கள் மீது தொடுத்த வழக்கினை ஈப்போ நீதிமன்றம் தள்ளுபடிசெய்தது .\nதீர்ப்பினை ஆட்சேபித்து அதன் முதலீட்டாளர்களின் பிரதிநிதிகளான ஐவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கை பதிவுச் செய்தனர். வழக்கின் முழு சாரம்சங்களையும் நீதிமன்றம் விசாரிக்காத நிலையில் சட்ட நுட்ப அணுகுமுறைகளை மையமாக வைத்து நீதிமன்றம் முதலீட்டாளர்களின் வழக்கினை தள்ளுபடி செய்தது.\nஅதன் பின்னர் மேல் முறையிட்டு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் தீர்ப்பில் இந்த வழக்கை மறு விசாரணை நடத்தவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதன்படி இந்த வழக்கு விசாரணை மே மாதம் 15 மற்றும் 16 ஆகிய இரு தேதிகளில் மறு விசாரணக்கு வருகிறது.\nமுதலீட்டாளர்களின் சார்பில் அ.கோபாலன் நாயர், க.பாலகிருஷ்ணன், க.கண்ணையா, வ.விஜய் மற்றும் மு.கோபாலன் ஆகியோர் கடந்த டிசம்பர் 2015 -இல் தான் அந்நிறுவன இயக்குநர்கள் மீது வழக்கு தொடுத்தனர்.\nThe post இந்தியர்கள் முதலீடு செய்த பெஸ்தினோ திட்டம்: மே 15-16 இல் வழக்கு மறுவிசாரனை appeared first on Vanakkam Malaysia.\nஓட்ஸ் மக்கா சோள அடை\nயாழ் வாக்குகளுடன் இடைவெளியை குறைத்த சஜித்\nமாணவர்கள் – ஆசிரியர்கள் கௌரவிப்பு\nஅது என்னால் மட்டுமே சாத்தியப்படும்\nபுதிய ஜனாதிபதியாகும் கோத்தபாயவிடம் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு\nநாடு முழுவதிலும் சிறைச்சாலைகளில் பதற்றநிலை\nஇருவர் மீதும் எந்த விதத்தில் மக்கள் இன்னும் நம்பிக்கை வைக்கின்றீர்கள்\nதமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய ஜனாதிபதி மைத்திரி\nஐ தே கட்சியின் புதிய தலைவராகும் கரு ஜயசூரிய\nதீப் பற்றி எரிந்த காரில் ஆடவரின் சடலம்\nமுன்னாள் கணவரின் கடனுக்காக அச்சுறுத்தலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gaming/zotac-gaming-announces-india-only-bundle-for-iconic-world-of-warship-online-action-game-023364.html", "date_download": "2019-11-21T21:25:52Z", "digest": "sha1:SGDEGI5O7J7VD4JHQ5KZZPPHI6BQCDMC", "length": 21866, "nlines": 291, "source_domain": "tamil.gizbot.com", "title": "வேர்ல்ட் ஆப் வார்ஷிப்ஸ் கேம் - இந்தியாவிற்கென பிரத்யேக தொகுப்பை அறிவித்த ஜோடாக்! | ZOTAC GAMING Announces India-only Bundle For Iconic World of Warships Online Action Game - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n5 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n5 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n5 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n6 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nLifestyle இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவேர்ல்ட் ஆப் வார்ஷிப்ஸ் கேம் - இந்தியாவிற்கென பிரத்யேக தொகுப்பை அறிவித்த ஜோடாக்\nபிரபல மல்டிபிளேயர் ஆன்லைன் ஆக்சன் கேமான \"வேர்ல்ட் ஆப் வார்ஷிப்ஸ்\"-க்கு (WoWS) முதல்முறையாக இந்தியாவிற்கென் பிரத்தியேக தொகுப்பு ஒன்று அறிமுகப்படுத்தப்படுவதை ஜோடாக்( ZOTAC) அறிவித்துள்ளது. வார்கேமிங்கில் மிகவும் பிரபலமான கடற்படை-போர் கருப்பொருள் கொண்ட MMO கேமிற்கான பிரத்யேக இந்தியா தொகுப்பு சமீபத்தில் ஜோடாக் கேமிங் பிரிவின் கீழ் தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய தொகுப்பின் இந்திய கேமர்கள் ஜோடாக்-ன் தொடக்க நிலை ஜி.பீ.யுகளில் மல்டிபிளேயர் கேமை விளையாட முடியும்.\nஜோடாக் கேமிங் தகவலின் படி, கேமர்களை மையமாகக் ��ொண்ட இந்த இயக்கம், ஜோடாக் போர்ட்ஃபோலியோவிலிருந்து என்விடியா ஜி.பீ.யுகள் இடம்பெறும் நம்பமுடியாத மதிப்புமிக்க தொகுப்பை அணுகும் வாய்ப்பை வேர்ல்ட் ஆப் வார்ஷிப்ஸ் தளத்தின் இந்திய கேமர்களுக்கு வழங்கும். ரீடைல் மற்றும் ஈ-காமர்ஸ் சேனல்களில் ஜிடி மற்றும் ஜிடிஎக்ஸ் வரம்புள்ள ஜோடாக் கேமிங் ஜி.பீ.யுகளின் அனைத்து புதிய கொள்முதல் மூலம் இந்த சிறப்பு இந்திய தொகுப்பு கிடைக்கும்.\nகேமர்கள் www.warships.in தளத்தில் பிரத்யேக இந்திய தொகுப்பில் புதிய கணக்கிற்கு பதிவுசெய்ய வேண்டும். பதிவுசெய்யும் முறைகளை முடித்த பின், ரூ .2250 வரையிலான பல WoWs நன்மைகளை பெற பயன்படுத்தக்கூடிய குறியீட்டை பெறுவீர்கள். மேலும் நீங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் பதிவுசெய்ததும், ஜோடாக் இன் விரிவான ஐந்தாண்டு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தினை இந்த தொகுப்பு வழங்கும்.\nவேர்ல்ட் ஆப் வார்ஷிப்ஸ் வர்கேமிங் வெளியீட்டாளருடன் இணைந்து இந்திய கேமர்களுக்கான பிரத்தியேக இந்திய தொகுப்பை ஜோடாக் கேமிங் வெளியிட்டது இதுவே முதல் முறையாகும். இந்த பிரத்யேக சலுகையின் ஒரு பகுதியாக வர்கேமிங்-ன் நேவல் வார்பேர் கருப்பொருள் கொண்ட MMO கேமை, இந் நிறுவனத்தின் ஜிடி 730, ஜிடி 1030 மற்றும் ஜிடிஎக்ஸ் 1050 டிஐ ஜிபியுகளில் அனுபவிக்க முடியும்.\nBSNL மற்றும் PAYTM கூட்டணி வைத்தது இதற்கு தானா\nஇந்திய பிரத்யேக தொகுப்பு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வர்கேமிங்கின் இந்தியா WoWS மறுதொடக்கத்தின் போது வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் சமீபத்தில் யுத்தத்தை அடிப்படையாக பிரபல கேமான எம்.எம்.ஓ-ஐ அடிப்படையாக கொண்ட இந்திய உள்ளடக்கத்தை அறிமுகப்படுத்தியது. மேலும் உள்ளடக்க வெளியீட்டுடன், அந்நிறுவனம் இந்திய கேமிங் துறையில் முன்னணி நிறுவனங்களான ஜோடாக், ஆக்ட் ஃபைபர்நெட், ஏஎன்டி எஸ்போர்ட்ஸ் மற்றும் எல்ஜி உள்ளிட்ட நிறுவனங்களுடன் கூட்டணியையும் அறிவித்தது.\nபிரபலமான கடற்படை-போர் கருப்பொருள் கொண்ட MMO வார்கேம், அதன் தளத்தில் 30 மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட கேமர்களை சேர்த்ததுள்ளது. இந்த வகையின் மிக வெற்றிகரமான விளையாட்டுகளில் இது ஒன்றாகும். துவக்க நிலை ஜோடாக் ஜிபியூ-களில் மல்டிபிளேயர் கேமை அனுபவிக்க முடியும் மற்றும் உயர் கிராஃபிக் அமைப்புகளில் 1080p என்ற அளவில் இந்த கேமை விளை���ாட முடியும்.\nஜோடாக் கேமிங் WoWS தொகுப்புகள்\n* ரூ1,000 தொகுப்பு - ஜிபியூ : ஜிடி 730,1030\nகப்பல்கள் : அரோரா, கேம்பில்டவுன்\nகப்பல் கேப்டன்கள் : 2×10 புள்ளிகள்\nபோர்ட் ஸ்லாட்டுகள்: மொத்தம் 5\nகாமோ: 25 × ப்ரிலியண்ட் ரே\nப்ளேக்ஸ்: 25x எகானமி கொடிகள்\nWoWS பிரீமியம் கணக்கு: 7 நாட்கள்\nஜியோ பைபர் இணைப்பில் இலவசம்: மீண்டும் தெறிக்கவிட்ட அம்பானி.\n* ரூ1,700 தொகுப்பு - ஜிபியூ : ஜிடிஎக்ஸ் 1050டிஐ , ஜிடிஎக்ஸ் 1650\nகப்பல்கள் : யூபாரி, கோனிங் ஆல்ப்ர்ட், கேம்பில்டவுன்\nகப்பல் கேப்டன்கள் : 3×10 புள்ளிகள்\nபோர்ட் ஸ்லாட்டுகள்: மொத்தம் 6\nகாமோ: 40 × ப்ரிலியண்ட் ரே\nப்ளேக்ஸ்: 40x எகானமி கொடிகள்\nWoWS பிரீமியம் கணக்கு: 30 நாட்கள்\n* ரூ2250 தொகுப்பு - ஜிபியூ : ஜிடிஎக்ஸ் 1660டிஐ , ஜிடிஎக்ஸ் 1660\nகப்பல்கள் : யூபாரி, கோனிங் ஆல்ப்ர்ட், மார்பிள்ஹெட்\nகப்பல் கேப்டன்கள் : 3×10 புள்ளிகள்\nபோர்ட் ஸ்லாட்டுகள்: மொத்தம் 6\nகாமோ: 80 × ப்ரிலியண்ட் ரே\nப்ளேக்ஸ்: 80x எகானமி கொடிகள்\nWoWS பிரீமியம் கணக்கு: 30 நாட்கள்\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nடிவி செட்டாப் பாக்ஸ் அளவில் புதிய குட்டி கணினிகள்\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nஇரவு முதல் காலை வரை செல்போன் கேம் விளையாட தடை.\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\nபப்ஜி விளையாட்டால் நடைபெற்ற விபரீதம்: இரண்டு சிறுவர்கள் காணவில்லை.\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nஅக்டோபர் 1: கால் ஆஃப் டூட்டி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளத்தில் கிடைக்கும்.\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nபப்ஜி ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி: விரைவில் புத்தம் புதிய அம்சம்.\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\nவீடியோ கேம் விளையாட்டில் 20கோடி ரூபாய் வென்ற சிறுவன்: என்ன கேம் தெரியுமா\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவடகொரியா அணுசக்தி குறித்து இஸ்ரோ வெளியிட்ட தகவல்\nஐபோன் பயன்படுத்தி ம���ட்டிக்கொண்ட பிரபல செல்போன் நிறுவனத்தின் சிஇஓ: யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/ios-10-2-released-brings-india-specific-sos-button-100-new-emojis-012938.html", "date_download": "2019-11-21T21:42:21Z", "digest": "sha1:WBUW6XHIWMKWXHGQR3HGR3IVXEH6MZPX", "length": 21344, "nlines": 264, "source_domain": "tamil.gizbot.com", "title": "iOS 10.2 Released Brings India Specific SOS Button 100 New Emojis and More - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n10 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n10 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n10 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n11 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nLifestyle இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியவிற்கான அம்சம், 100 வகை இமோஜிக்கள் உடன் ஐஓஎஸ் 10.2 ரிலீஸ் ஆனது.\nஐஓஎஸ் 10.2, மிகவும் குறிப்பிடத்தக்க எஸ்ஓஎஸ் அல்லது பேனிக் பொத்தான் கொண்டு வெளியாகியுள்ளது. அரசாங்கத்தின் புதிய ஆணையை தொடர்ந்து முதல் முறையாக இந்த மேம்படுத்தல் இந்தியாவிற்காகவே நிகழ்த்தப்பட்டுள்ளது. கூடுதலாக, ஐஓஎஸ் 10.2 ஆனது 100 புதிய ஈமோஜிகள், ஐமெஸேஜ் அம்சங்கள், புதிய டிவி ஆப், மற்றும் மேம்பட்ட கேமரா அம்சங்கள் உள்ளிட்ட பிற முன்னேற்றங்களையும் வழங்குகிறது.\nஇந்த அப்டேட்தனை எப்படி பெறுவது... இந்த ஐஓஎஸ் 10.2 எந்தெந்த ஆப்பிள் கருவிகளுக்கு கிடைக்கும்.. இந்த ஐஓஎஸ் 10.2 எந்தெந்த ஆப்���ிள் கருவிகளுக்கு கிடைக்கும்.. எஸ்ஓஎஸ் அல்லது பேனிக் பட்டனை எப்படி நிறுவுவது.. எஸ்ஓஎஸ் அல்லது பேனிக் பட்டனை எப்படி நிறுவுவது.. போன்ற உங்களின் பல கேள்விகளுக்கு பதில் தான் - இந்த தொகுப்பு.\nஇந்த மேம்படுத்தல் ஆனது ஐபோன் 5 மற்றும் அதற்கு பிந்தைய சாதனங்கள், ஐபாட் நான்காம் தலைமுறை மற்றும் அதற்கு பின்னர் வெளியான சாதனங்கள், மற்றும் ஐபாட் டச் 6வது தலைமுறை மற்றும் அதற்கு பின்னர் வெளியான ஆப்பிள் சாதனங்களில் கிடைக்கப்பெறும்.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nஇந்த புதிய மேம்படுத்தல் பெற செட்டிங்ஸ்> ஜெனரல் > சாப்ட்வேர் அப்டேட் சென்று டவுண்லோட் செய்து மேம்படுத்தலை நிறுவிக்கொள்ளலாம். அல்லது நீங்கள் இதை ஐட்யூன் மூலமாகவும் இதை நிகழ்த்தலாம்.\nஅதை நிகழ்த்த முதலில் ஐடியூன்ஸ் நிறுவவும், பின்னர் உங்கள் பிசி அல்லது மேக் கருவியில் உங்கள் ஐஓஎஸ் சாதனத்தை இணைக்கவும். பின்னர் டாப் பாரில் இருந்து உங்கள் சாதனத்தின் ஐகானை கிளிக் செய்யவும். பின்னர் செக் பார் அப்டேட் கிளிக் செய்து அடுத்ததாக டவுண்லோட் கிளிக் செய்யவும்.\nஇந்த கட்டத்தில், நீங்கள் ஐஓஎஸ் 10.2 நிறுவ எளிய திரை வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். புதுப்பிக்க முயற்சி செய்யும் போது நீங்கள் குறைந்தது 50 சதவீதம் பேட்டரியை கருவிகளில் கொண்டிருக்க வேண்டும் மற்றும் ஒரு வலுவான வைஃபை இணைப்பும் வேண்டும். முக்கியமாக அப்டேட் செய்வதற்கு முன்பு உங்கள் கருவியில் பேக்-அப் நிகழ்த்த மறக்க வேண்டாம்.\nமேம்படுத்தலுக்கு பிறகு, எஸ்ஓஎஸ் விருப்பத்தை நீங்கள் செட்டிங்ஸ்-ல் காணலாம். இந்த அம்சத்தை வழங்கப்பட்டுள்ள ஆப்ஷன்கள் மூலம் நீங்கள் அதை பெர்சனலைஸ் செய்து கொள்ளலாம். அதாவது ஒரு எமெர்ஜென்சி கால் நிகழ்த்த எத்தனை முறை பவர் பொத்தானை அழுத்த வேண்டும், டீபால்ட் எண்ணை தவிர்த்து பிற எண்களை ஆட் செய்து கொள்வது போன்றவைகளை நிகழ்த்திக்கொள்ளலாம்.\n100 புதிய யுனிகோட் 9.0 ஈமோஜிகள்\nமேற்குறிப்பிட்டவைகளை தவிர்த்து பெரிய மாற்றமாக பல்வேறு தொழில்கள், விளையாட்டு, விலங்குகள், மற்றும் உணவுகள் பிரதிநிதித்துவம் கொண்ட 100 புதிய யுனிகோட் 9.0 ஈமோஜிகள் இந்த அப்டேட்டில் வழங்கப்படுகிறது. தவிர வேறுபட்ட கதாபாத்திரங்கள் மற்றும் முகபாவனைகள் போன்ற வெளிப்பாடுகள் மற்று���் விரல்கள் சேர்க்கப்பட்டுள்ளது.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nகூடுதலாக இப்போது ஒரு புதிய டிவி ஆப் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இது அமெரிக்க பயனர்களுக்கு மட்டும் என்பதும் இதன் மூலம் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பிரீமியம் உள்ளடக்கம் மற்றும் ஸ்ட்ரீமிங் ஆகியவைகளை ஆப் மூலம் நிகழ்த்தலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த அப்டேட்டில் ஐமெஸேஜ் முழு ஸ்க்ரீன் எபெக்ட் கொண்ட புதிய காதல் மற்றும் கொண்டாட்டம் சென்ட் அம்சம் பெறுகிறது. ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் பயனர்களுக்கு இந்த மேம்படுத்தலின் புதிய வால்பேப்பர்கள் கிடைக்கும்.\nகேமிரா துறையிலும் மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன, கடைசியாக கேமிரா ஆப்பில் நீங்கள் பயன்படுத்திய மோட் ஆனது வைக்கப்படும். நீங்கள் ஒவ்வொரு முறையும் ஆப்பினுள் நுழையும் போது மோட்தனை செட் செய்ய வேண்டிய வேலை இனி கிடையாது. இறுதியாக, பல தொழில்நுட்ப மேம்பாடுகள் மற்றும் திருத்தங்களும் இந்த மேம்படுத்தலில் ஒரு பகுதியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅப்பாடா.. ஆர்வமுடன் எதிர்பார்த்த ஐபோன் 8 லீக்ஸ் தகவல்கள், வெளியானது.\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nஆப்பிள் நிறுவனத்தின் போலி தயாரிப்பு பொருட்கள் பறிமுதல்: மதிப்பு சுமார் ரூ.43 கோடி.\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nஇந்தியா: ஆப்பிள் மேக்புக் ப்ரோ 16-இன்ச் மாடல் அறிமுகம்: விலை சற்று அதிகம்.\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\nஆப்பிள் நிறுவனத்திற்கு ஐபோனை விட இந்தியா முக்கியமானதாக இருப்பதற்கு 6 காரணங்கள்\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nஆண்ட்ராய்டு தளத்தில் மேக்புக் லைட் டச் பார் அம்சம் பெறுவது எப்படி\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nரூ.99-விலையில் ஆப்பிள் டிவி பிளஸ் சேவை இந்தியாவில் அறிமுகம்.\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\nவிரைவில் அறிமுகமாகும் ஐபோன் எஸ்இ2 சாதனம்: விலை எவ்வளவு தெரியுமா\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ர��\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\nஇன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/first-time-rajinikanth-makes-distance-between-him-and-hindutva-politics-367836.html", "date_download": "2019-11-21T22:09:26Z", "digest": "sha1:XNUB7F627WQ2WUD3WB7D22S2XMMIHTPE", "length": 26837, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "செம ட்விஸ்ட்.. முதல்முறையாக இப்படி ஒரு அதிரடி கருத்தை சொன்ன ரஜினிகாந்த்.. பின்னணி என்ன? | First time Rajinikanth makes distance between him and Hindutva politics - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் 9.000 பேர் மீதான வழக்குகளை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅதுதான் கடைசி நொடி.. குப்பை லாரி ஏறி இறங்கியதில்.. நசுங்கி உயிரிழந்த போலீஸ்காரர்\nகர்நாடகா இடைத்தேர்தல்: பாஜகவில் இருந்து அதிருப்தி வேட்பாளர்கள் 2 பேர் அதிரடி நீக்கம்\nசுடுகாட்டில்.. தூங்குமூஞ்சி மரத்தில்.. காவி வேட்டியில் தூக்கில் தொங்கிய நபரால் பரபரப்பு\nசேனாவுடன் கூட்டணி-.உ.பி. பாடத்தை மறந்துவிட கூடாது: காங்.க்கு மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் எச்சரிக்கை\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nLifestyle இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTechnology சியோமியின் விஸ்வாசம்: பிறப���புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெம ட்விஸ்ட்.. முதல்முறையாக இப்படி ஒரு அதிரடி கருத்தை சொன்ன ரஜினிகாந்த்.. பின்னணி என்ன\nசென்னை: முதன்முறையாக, இன்று ரொம்பவே வெளிப்படையாக, ஒரு கருத்தை, பொது வெளியில், ஆழமாக பதிவு செய்து உள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.\nஇன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, \"காவி வண்ணம் பூச நடைபெறும் முயற்சிக்கு, திருவள்ளுவரும் சிக்க மாட்டார், நானும் சிக்க மாட்டேன்..\" என்று தடாலடியாக அறிவித்துள்ளார் ரஜினிகாந்த்.\nநரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வந்தவர் ரஜினிகாந்த். இதனால் அவர் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பது போன்ற ஒரு தோற்றம் நிலவி வந்த நிலையில், இன்று அவர் அளித்துள்ள இந்த பேட்டி அரசியல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.\nபாஜகவுக்கு திடீரென குட்பை சொன்ன ரஜினிகாந்த்- குஷியில் காங், திராவிட கட்சிகள்\nதமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலின்போது தனிக்கட்சி துவங்கி தேர்தலை சந்திக்கப் போவதாக அறிவித்துள்ளார் ரஜினிகாந்த். தனது அரசியல் ஆன்மீக அரசியல் என்று அவர் தெரிவித்தாலும், தெரிவித்தார்.. பாஜக முன்னெடுத்து வரக்கூடிய இந்துத்துவா அரசியலுடன் இது எதிர்க்கட்சியினரால் இணைத்து பேசப்பட தொடங்கியது. அன்று முதலே ரஜினிகாந்தின் ஒவ்வொரு செயலும் இந்துத்துவா கொள்கையுடன் இணைத்து, எதிர்க்கட்சியினர் விமர்சனத்துக்கு உள்ளாகத் தொடங்கியது.\nசமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலுக்கு முன்பாக, ரஜினிகாந்த் நிருபர்களிடம் பேசுகையில், \"ஒருவருக்கு எதிராக பலர் இணைந்து கூட்டணி அமைத்து உள்ளார்கள் என்றால், அந்த ஒருவர் பலசாலியா அல்லது இணைந்துள்ள பலரும் பலசாலியா அல்லது இணைந்துள்ள பலரும் பலசாலியா\" என்று கேள்வி எழுப்பி, நரேந்திர மோடி தான் பலசாலி என்பதை மறைமுகமாக தெரிவித்தார். இது ஒரு வகையில் பாஜகவுக்கு ரஜினி கொடுத்த வாய்ஸ் என்று அரசியல் பார்வையாளர்களால் சொல்லப்பட்டது.\n1996 ஆம் ஆண்டு முதல் முறையாக ரஜினிகாந்த், அரசியலில் வாய்ஸ் கொடுத்தார். \"இனிமேல் ஜெயலலிதா முதல்வரானால், ஆண்டவனாலும் தமிழகத்தை காப்ப��ற்ற முடியாது\" என்று ரஜினி அப்போது கூறியபோது, அது திமுக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற பெரிதும் கை கொடுத்தது. அதிமுக அத்தேர்தலில், படுதோல்வியை சந்தித்தது. ஆனால், இந்த லோக்சபா தேர்தலின்போது, தமிழகத்தில் ரஜினிகாந்த் மறைமுகமாக கொடுத்த வாய்ஸ் எடுபடவில்லை. மாறாக, தேனி என்ற ஒரு தொகுதியை தவிர மற்ற அனைத்து லோக்சபா தொகுதிகளிலும் பாஜக-அதிமுக கூட்டணி தோல்வியைத் தழுவியது.\nஅடுத்ததாக, நடைபெற்ற வேலூர் லோக்சபா, இடைத்தேர்தலை எடுத்துக்கொண்டாலும், அங்கு பாஜக-அதிமுக கூட்டணி வேட்பாளரான ஏசி சண்முகத்தால் வெற்றி பெற முடியவில்லை. தனிப்பட்ட வகையில் பெரும் செல்வாக்கு கொண்ட அவரால் கூட, அங்கே வெற்றி பெற முடியாததற்கு காரணம், வாணியம்பாடி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வாக்காளர்களில் பெரும்பாலானோர், திமுகவுக்கு ஆதரவாக இருந்தது தான். இது, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய பகுதியாகும். முஸ்லீம்கள் கணிசமாக உள்ள ஆம்பூரிலும் திமுகதான் அதிக வாக்குகளை பெற்றது. எனவேதான் வெற்றிக்கு அருகே வந்த போதிலும் கூட ஏ.சி.சண்முகத்தால் வெற்றிக்கனியை பறிக்க முடியவில்லை.\nஒரு சுற்றில் மட்டும் பின்னடைவு\nஇதோ, இப்போது நடைபெற்ற நாங்குநேரி, சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் முடிவை பார்த்தாலும்கூட இதே பாடம் புலப்படும். நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 32 ஆயிரத்து 333 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கைகளிலும், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் முன்னிலை வகித்த போதிலும், 9வது சுற்றில் மட்டும் ரூபி மனோகரன், ஆச்சரியப்படத்தக்க வகையில், முன்னிலை வகித்தார். அந்த 9வது சுற்று வாக்கு என்பது ஏர்வாடி பகுதியில் பதிவான வாக்குகள். ஏர்வாடி பகுதி என்பது இஸ்லாமியர்கள் அதிகம் வாழக்கூடிய பகுதியாகும்.\nவாணியம்பாடியும் சரி, ஏர்வாடியும் சரி உணர்த்துவது ஒன்றைத்தான். இந்துத்துவாவை கையில் எடுத்தால் தமிழக மக்கள் ஆதரவு அளிப்பதில்லை என்பதற்கு இவையெல்லாம் கண்முன்னால் இருக்கக்கூடிய சான்றுகள். லோக்சபா தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதும், இதற்கு ஒரு நல்ல உதாரணம். வேலூர் லோக்சபா தொகுதியில் எந்த ஒரு பாஜக தலைவரும் பி��ச்சாரத்தில் ஈடுபடவில்லை. இதே போலத்தான் விக்கிரவாண்டி, மற்றும் நாங்குநேரியிலும் நடந்தது. இருப்பினும் அதிமுகவுடன், பாஜக கூட்டணியில் இருக்கும் ஒரே காரணத்திற்காக முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதிகளில் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதை, வாக்குப்பதிவு சதவீதம் உணர்த்தியுள்ளதாக கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.\nஇப்படியான சூழ்நிலையில்தான் ரஜினிகாந்தின் இன்றைய கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. ரஜினிகாந்தை தொடர்ந்து பாஜக ஆதரவாளராகவும், தீவிர இந்துத்துவவாதியாகவும், எதிர்க்கட்சியினர் முன்னிறுத்தினால் அது தனது அரசியல் எதிர்காலத்திற்குதான், ஆபத்தாக முடியும் என்று ரஜினிகாந்த் நினைக்கத் தொடங்கிவிட்டார். ரஜினிகாந்த்துக்கு, ஜாதி, மதம் இனம் என்பவற்றை தாண்டி ரசிகர் வட்டம் இருக்கிறது. அவர்கள் அனைவர் ஆதரவையும் பெற வேண்டுமானால், மதசார்பின்மை என்ற கோட்பாட்டில் பயணிக்க வேண்டிய கட்டாயம் சூப்பர்ஸ்டாருக்கு ஏற்பட்டுள்ளது.\nதமிழக சட்டசபை தேர்தல் கவுண்டவுன் கிட்டத்தட்ட தொடங்கி விட்டது. இப்போது இருந்தே, ரஜினிகாந்த் மீது விழுந்துள்ள இந்துத்துவா அல்லது பாஜக ஆதரவாளர் என்ற முத்திரையை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதை, அவரும் உணர்ந்துள்ளார். அதற்கான முதல்படியாக, இந்த அதிரடிப் பேட்டி அமைந்துள்ளது என்று, அரசியல் விமர்சகர்கள் பார்க்கிறார்கள். ரஜினிகாந்த்தின் இந்த முடிவுக்கு எந்த மாதிரி ஆதரவு கிடைக்கும் என்பது வரும் காலங்களில்தான் புலப்படும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் 9.000 பேர் மீதான வழக்குகளை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅதுதான் கடைசி நொடி.. குப்பை லாரி ஏறி இறங்கியதில்.. நசுங்கி உயிரிழந்த போலீஸ்காரர்\n\"குழந்தை இறந்து 2 மணி நேரமாச்சேம்மா.. உடம்பெல்லாம் ஜில்லுன்னு ஆயிடுச்சே\".. கதறிதுடித்த பெற்றோர்\n2021-இல் மிகப் பெரிய அதிசயம்.. ரஜினி 100-க்கு 100 சதவீதம் ஆணித்தரமாக கூறும் விஷயங்கள் இவைதான்\nஇது லிஸ்ட்டுலேயே இல்லையே.. ரஜினிக்கு அடுத்தடுத்து கவுண்ட்டர் கொடுக்கும் அதிமுக.. ரசிகர்கள் குழப்பம்\nரஜினிகாந்த் எனும் வெற்றுப் ��ிம்பம் இனமானத் தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம் 2021ல் நடக்கும்- சீமான்\n2021ல் அதிமுக ஆட்சி மீண்டும் மலரும்.. அதைதான் ரஜினி அதிசயம் என்கிறார்.. முதல்வர் பழனிசாமி பதிலடி\nகம்யூனிஸ்ட் கட்சிகள் மீது அதிருப்தியில் திமுக... காரணம் என்ன\n2021-இல் சட்டசபை தேர்தலில் 100-க்கு 100 சதவீதம் மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவர்- ரஜினி\nமாமியாருக்கு பயந்து ஸ்டவ் வெடித்தது அந்த காலம்.. இப்பெல்லாம் ஏதாச்சும் ஒன்னுன்னா உடனே கிட்னாதான்\nகமலுக்கு நாளை அப்பல்லோவில் ஆபரேஷன்.. காலில் வைத்த டைட்டேனியம் கம்பியை அகற்றுகிறார்கள்\nஎன்னை வம்பிழுக்கிறார்கள்.. எனக்கும் திருமா.வுக்கும் விரிசலை ஏற்படுத்துகிறார்கள்.. கஸ்தூரி புகார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajinikanth hindutva bjp ரஜினிகாந்த் இந்துத்துவா பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?category=4&pg=31", "date_download": "2019-11-21T22:37:24Z", "digest": "sha1:PHIEUFRB6XUMDK6N4LTOLCLZR4GDRQUH", "length": 10808, "nlines": 198, "source_domain": "tamilblogs.in", "title": "படைப்புகள் « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 238\nஎழுத்துப் படிகள் - 238 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சத்யராஜ் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) அஜித்குமார் கதாநாயகனாக நடித்தது. எழுத்துப் படிகள் - 238 க்கா... [Read More]\nஇலங்கையில் பெளத்த மதம் பரவ காரணமாயிருந்த மன்னன் ... [Read More]\nதிரைஜாலம்: சொல் வரிசை - 190\nசொல் வரிசை - 190 புதிருக்காக, கீழே ஆறு (6) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டு... [Read More]\nதிருக்குறள் கதைகள்: 194. ஊர் அறிந்த ரகசியம்\n\"வீட்டுக்குள் நுழையும்போதே விநாயகம் கேட்டுக்கொண்டே வந்தான்.\"வெளிய போயிருக்காங்க\" என்றாள் சுமதி.... [Read More]\nவலிப்போக்கன் : மீண்டும் தொடரும் இம்சைகள்-71\nஅந்த இளவயதுப் பெண்ணும் எதையும் மறைக்காமல் சொல்கிறாள். [Read More]\nநோக்குமிடமெல்லாம்...: நீட்பயிற்சி முழுச்சோறு, பாடங்கள் ஊறுகாய்த் தொக்கு\nதமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் \"PROCEEDIGS OF THE DMS\" என்றொரு சுற்றறிக்கையினை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியிருக்கிறது.”சிறப்புக் கட்டணம்” தவிர வேறு கட்ட���ம் எதேனும் வசூலிக்கப்பட்டால் அந்த மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரம் திரும்பப் பெறப்படுவதுடன் சட்டரீதியான நடவடிக்கை எடுக்... [Read More]\nபாவம். என் செய்யும் என் சிண்டுகள். - எந்தோட்டம்...\nகடவுள் நம்பிக்கை, கலாச்சாரம் என்று பேசினாலே பத்தாம் பசலி என்று முத்திரை குத்தும் இன்றைய சூழலில் நம் பிள்ளைகளை இது போன்ற கொடிய அரங்கனிடம் இருந்து பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு மேலும் கூடியுள்ளது. [Read More]\nவலிப்போக்கன் : மீண்டும் தொடரும் இம்சைகள்-70\nஇரகசியமான இந்த விபரம். போன இடத்தில் எனக்கு தெரியவர... [Read More]\nநாம் தொலைத்துக்கொண்டிருக்கும் அடையாளங்களை இனங்கண்டு அவற்றின் முக்கியமான கூறுகளை உள்வாங்கிக் கொண்டு அவற்றின் அடிப்படையில் சிறுகதைகளை வடித்துள்ள விதம் பாராட்டத்தக்கது.... [Read More]\nவலிப்போக்கன் : மீண்டும் தொடரும் இம்சைகள்-69\nஎதையும் இழக்கும் குடிமக்கள் [Read More]\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 237\nஎழுத்துப் படிகள் - 237 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப் படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (7) விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்தது. ... [Read More]\nஇரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்... | திண்டுக்கல் தனபாலன்\n\"பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை... மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை...\" \"பணம் என்னடா பணம் பணம்... குணம் தானடா நிரந்தரம்... எந்த நிலை வந்தால் என்ன நல்ல வழி நான் செல்வது - இரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன் → பணம் பணம் பணம்... ஆ... நல்ல வழி நான் செல்வது - இரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன் → பணம் பணம் பணம்... ஆ...\nமக்களுக்கான மருத்துவர் கழகம் அமைப்பின் பெரம்பலூர் மாவட்ட கிளையின் சார்பாக 22.07.2018 அன்று ஒரு கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார் மருத்துவர் கருணாகரன்வலதுசாரி திருப்பமும் இடதுசாரி மாற்றும் என்ற தலைப்பில் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தேன். 25 லிருந்து 30 வரையிலான எண்ணிக்கையில் உள்ளூர் மருத்துவர்க... [Read More]\nவலிப்போக்கன் : மீண்டும் தொடரும் இம்சைகள்-67\nபாவிகள் எச்சரிக்கை செய்கிறார்கள்............ [Read More]\nதிரைஜாலம்: சொல் அந்தாதி - 102\nசொல் அந்தாதி - 102 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்���ப்பட்டுள்ளன.1. சொன்னது நீதானா -... [Read More]\n | கும்மாச்சிகும்மாச்சி: தமிழ் மணத்திற...\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2018/08/03195554/Suhasini-Speech-at-Boomerang-ADR.vid", "date_download": "2019-11-21T22:34:32Z", "digest": "sha1:SIWI2TFZOZGRH4TCAQWDAUHRBZF27CV2", "length": 3977, "nlines": 122, "source_domain": "video.maalaimalar.com", "title": "மணிரத்தினத்தாலேயே இந்த கதையை கண்டுபுடிக்க முடியவில்லை - சுஹாசினி", "raw_content": "\nநாங்க கருத்து சொல்ல இதுதாங்க காரணம் - ஆர்.ஜே.பாலாஜி\nமணிரத்தினத்தாலேயே இந்த கதையை கண்டுபுடிக்க முடியவில்லை - சுஹாசினி\nஇங்க பொறந்த இவரு தெலுங்கில் ஒரு கலக்கு கலக்கிருக்காரு - அதர்வா\nமணிரத்தினத்தாலேயே இந்த கதையை கண்டுபுடிக்க முடியவில்லை - சுஹாசினி\nஇதனால் தான் மணிரத்னத்தை திருமணம் செய்துகொண்டேன் - சுஹாசினி\nஅவருக்கு பயந்துதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் - சுஹாசினி\nசுகாசினி தொடங்கி வைத்த கலா நிகேதன் புடவை கடை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/apr/21/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-3137010.html", "date_download": "2019-11-21T20:46:14Z", "digest": "sha1:GDX7RCALUCB2HPYFDLSADEV4GRWGX2C4", "length": 10608, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஐஎஸ் ஆதரவாளர்கள் கைதான விவகாரம்: ஹைதராபாத், மகாராஷ்டிரத்தில் என்ஐஏ சோதனை: 4 பேரிடம் தீவிர விசாரணை- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nஐஎஸ் ஆதரவாளர்கள் கைதான விவகாரம்: ஹைதராபாத், மகாராஷ்டிரத்தில் என்ஐஏ சோதனை: 4 பேரிடம் தீவிர விசாரணை\nBy DIN | Published on : 21st April 2019 02:06 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஹைதராபாதில் நடத்திய சோதனைக்குப் பிறகு ஒரு நபரை விசாரணைக்கு அழைத்துச் செல்லும் என்ஐஏ அதிகாரிக���்.\nமகாராஷ்டிர மாநிலம் வார்தாவிலும், ஹைதராபாத்திலும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களுக்கு சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ) சனிக்கிழமை சோதனை நடத்தினர். இச்சோதனைக்கு பிறகு 4 பேரை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.\nஅஸார்-உல்-இஸ்லாம், அட்னன் ஹஸன், முகமது ஃபர்ஹான் ஷேக் ஆகிய 3 பயங்கரவாதிகள் அபுதாபியில் இருந்து தில்லிக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு விமானத்தில் வந்திறங்கிய போது என்ஐஏ அமைப்பினரால் கைது செய்யப்பட்டனர்.\nஅவர்களிடம் இருந்து 13 செல்லிடப்பேசிகள், 11 சிம்கார்டுகள், ஒரு ஹை பேடு, 2 மடிக்கணினிகள், பென்டிரைவ்கள் மற்றும் 3 வாக்கி டாக்கிகளும் கைப்பற்றப்பட்டன.\nஇவர்கள் அளித்த தகவலின் பேரிலும், மேலும் பல்வேறு விசாரணைகளின் மூலமாகவும், ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், ஹைதராபாத்திலும், மகாராஷ்டிர மாநிலம் வார்தாவிலும் சனிக்கிழமை சோதனைகள் நடத்தப்பட்டன. சோதனையில், ஏராளமான மின்னணு கருவிகள் மற்றும் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதுடன், 4 நபர்களை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக என்ஐஏவின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் என்ஐஏ அமைப்பு, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்களாக சந்தேகிக்கப்படும் முகம்மது அப்துல்லா பாஷித், முகமது அப்துல் காதிர் ஆகிய இருவரை ஹைதராபாத் நகரில் என்ஐஏவினர் கைது செய்தனர்.\nஇதுகுறித்து போலீஸார் கூறியதாவது: இந்தச் சோதனையின் மூலம், கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதன் அடிப்படையில்,கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக துணை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது என்று தெரிவித்தனர்.\nகைது செய்யப்பட்ட அட்னன் ஹஸனுடன், முகமது அப்துல்லா பாஷித் தொடர்பில் இருந்துள்ளார். எனவே, பாஷித் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கும் இந்த சதித்திட்டத்தில் தொடர்பிருக்க கூடும் என்று கருதப்படுவதால் விசாரணை தீவிரமடைந்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவி���் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/may/23/dmk-candidate-arasa-won-neelagiris-parliment-seat-3157226.html", "date_download": "2019-11-21T21:00:12Z", "digest": "sha1:NPYXVJDUCN27RATLEL2HRVJA2QVIOGFL", "length": 6920, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நீலகிரி தொகுதியில் திமுகவின் ஆ.ராசா 2,05,357 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nநீலகிரி தொகுதியில் திமுகவின் ஆ.ராசா 2,05,357 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி\nBy DIN | Published on : 23rd May 2019 04:56 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை: நீலகிரி தொகுதியில் திமுகவின் ஆ.ராசா 2,05,357 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.\nநடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான முன்னிலை நிலவரங்கள் மற்றும் முடிவுகள் வரிசையாக அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.\nஇதில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட திமுகவின் ஆ.ராசா 2,05,357 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.\nமுன்னாள் மத்திய அமைச்சரான இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் தியாகராஜனை விட 2,05,357 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.\nதியாகராஜன் - 3, 41, 136\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/50-60-isnt-everything-a-hundred-phone-camera.php", "date_download": "2019-11-21T22:28:00Z", "digest": "sha1:CQFK5XFNSNNTUJNJFBAXHCTY3F7LES6B", "length": 10872, "nlines": 136, "source_domain": "www.seithisolai.com", "title": "50, 60 எல்லாம் இல்ல… நூறுதான்! ஃபோன் கேமராவில் சதம் விளாசிய மீ …!! – Seithi Solai", "raw_content": "\n50, 60 எல்லாம் இல்ல… நூறுதான் ஃபோன் கேமராவில் சதம் விளாசிய மீ …\nசீனாவின் சியோமி நிறுவனம் தனது புதிய தகவல் சாதனங்களை இன்று ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு அறிமுகப்படுத்த உள்ளது.\n‘சீனாவின் ஆப்பிள்’ என்று அழைக்கப்படும் ‘சியோமி’யின் தகவல் சாதனங்கள் உலகளவில் பரவலாகப் பயனர்களின் நல்ல ஆதரவை பெற்று விற்பனையில் சாதனை படைத்துவருகிறது. ஒரு வருடத்திற்கு ஒன்று, ஆறு மாதத்திற்கு ஒன்று, மூன்று மாதத்திற்கு ஒன்று என்று புதிய கைப்பேசி வரவுகள் வெளிவந்த காலத்தை மாற்றியமைத்த பெருமை இந்நிறுவனத்திற்கு உண்டு. ஆம், புதுப்புது பரிணாம தொழில்நுட்பங்களுடன் சந்தையில் அடுத்தடுத்து தனது தகவல் சாதங்களை வெளியிட்டுவருகிறது.\nஇந்த நேரத்தில் மொபைல்போன் சந்தையில் முதன் முறையாக 147 மெகாபிக்சல்கள் கொண்ட ஐந்து (Penta Camera) பின்பக்கப் படக்கருவியுடன் குறைந்த விலையில் மி 10 ப்ரோ (Mi Note 10) தகவல் சாதன சந்தையில் இன்று காலடி எடுத்து வைக்கவிருக்கிறது. இது மட்டுமில்லாமல், மீ வாட்ச் (Mi Watch), மீ டிவி 5 ப்ரோ (Mi Tv 5 Pro) ஆகிய தகவல் சாதனங்களும் இன்று ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் நடைபெறவுள்ள மி நிகழ்வில் (Mi Event) வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு இந்த நிகழ்வு யூ ட்யூப், சமூக வலைதளங்கள் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.\nசேமிப்பு (Storage): 64 ஜிபி / 6 ஜிபி ரேம், 128 ஜிபி / 6 ஜிபி ரேம், 256 ஜிபி / 8 ஜிபி ரேம்\nபின்பக்க படக்கருவி (Primary Camera): ஐந்து 108 மெகா பிக்சல் (f/1.7 அப்ரச்சர்) நிலையான ஒளிப்பட வசதி- ஓஐஎஸ் (optical image stabilization- OIS), 5 மெகா பிக்சல் டெலிஃபோடோ (f/2.0 அப்ரச்சர்) ஓஐஎஸ், 12 மெகா பிக்சல் டெலிஃபோடோ (f/2.0 அப்ரச்சர்),\n20 மெகா பிக்சல் அல்ட்ரா வைட் (f/2.2 அப்ரச்சர்), 2 மெகா பிக்சல் மேக்ரோ (f/2.4 அப்ரச்சர்)\nமுன்பக்க படக்கருவி (Secondary Camera): 32 எம்பி ட்ரு டெப்த் (f/2.0 அப்பெர்சர்)\nஇட அமைப்பு (Location): ஜி.பி.எஸ்./ஜி.என்.என்.எஸ். (GPS/GNSS), டிஜிட்டல் காம்பஸ் (Digital Compass), வைஃபை, கலிலியோ (GALILEO), பிடிஎஸ் (BDS)\nஉணரிகள் (Sensors): தொடுதிரை கைரேகை பாதுகாப்பு வசதி, ஃபேஸ் ஐடி, பேரோமீட்டர் எனப்படும் காற்றழுத்தமானி, 3 அக்சிஸ் கைரோ, அக்செலெரோமீட்டர், ப்ரொசிமிட்டி, ஆம்பியென்ட் லைட், என்.எஃப்.சி (NFC)\nமின்கலத் திறன் (Battery): 5260 எம்ஏஎச் லித்தியம் பாலிமர் திறன் (Li-Po 5260 mAh battery)\nசார்ஜ்: 30W மூலம் 58% சார்ஜ் வெறும் 30 நிமிடத்தில்\nவிலை: ரூ. 35,000 முதல் (எதிர்பார்க்கப்படுகிறது)\n← ரூ 40,00,000 மதிப்பு….. ”அயன் பட ஸ்டைல்” …… தங்கம் கடத்தல் …..\nMI நிறுவனத்தின்…… அட்டகாசமான இ-சிம் வாட்ச் …\n போட்டி போடும் புதிய ஸ்மார்ட்போன் ..\nதங்கம் கிடுகிடு சரிவு “பவுனுக்கு ரூ 256 குறைந்தது” பொதுமக்கள் மகிழ்ச்சி …\nசாம்சங் போலி ஆஃப் டவுன்லோடு செய்து “1,00,00,000 பேர் ஏமாற்றம்”..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2008/01/blog-post_24.html", "date_download": "2019-11-21T20:48:47Z", "digest": "sha1:5MFRQWXDXX7XPJPEEIJME3TMAB7C3FBR", "length": 37874, "nlines": 190, "source_domain": "www.nisaptham.com", "title": "ஜெயமோகனோடு ஐந்து நிமிடங்கள் ~ நிசப்தம்", "raw_content": "\nபுத்தகக் கண்காட்சியில் ஜெயமோகன் அவர்களை இந்த முறை சந்தித்தது இரண்டாவது முறை. முதல் முறை சந்தித்தது 2005 ஆம் ஆண்டு கண்காட்சியில். அந்தச் சமயம் இன்றிருப்பதை விட நான் பொடியனாக இருந்த காரணத்தால் ஓரமாக நின்று கொண்டேன்.\nஇவ்வாண்டு கொஞ்ச‌ம் தைரிய‌ம் வ‌ந்திருந்த‌து. ந‌ண்ப‌ர் வெங்க‌ட்டிட‌ம் 'சிங்க‌ம் வ‌ந்திருக்கு...போய் பேசுவோமா\nசில‌ரிட‌ம் ந‌ம்முடைய‌ வீர‌ பிர‌தாப‌ங்க‌ளை நாசூக்காக‌ சொல்லிவிட‌ முடியும். ஜெ.விட‌ம் அது ப‌லிக்காது. அதனால் 'பிலாக் எழுதறது உண்டு சார்' என்பதோடு நிறுத்திக் கொண்டேன்.\n'அப்படியா..நல்ல விஷயம்...ஆனா பிலாக்ல‌ எழுத‌ற‌து எல்லாம் ந‌ம் எழுத்தை கூராக்கும்ன்னு சொல்ல‌ முடியாது. இப்போ ஒரு கதை/கட்டுரை உயிர்மைக்கு அனுப்ப‌றீங்க. மனுஷ்ய புத்திரன் ப‌ப்ளிஷ் ப‌ண்ண‌லைன்னா நம்ம எழுத்துல ஏதோ மிஸ் ஆகுதுன்னு யோசிப்போம். பிலாக்கில் அதுக்கு வாய்ப்பே இல்லை.இல்லையா' என்று சொல்லிவிட்டு க‌ண்க‌ளை உற்று நோக்கினார்.\nஇந்த‌ அள‌வுக்கு க‌ண்க‌ளை நேருக்கு நேராக‌ பார்த்து பேசும் ம‌னித‌ரை நான் இதுவரை ச‌ந்தித்த‌தில்லை என்ப‌தால் க‌ண்களை பார்க்கும் தைரியமில்லாதவனாய்‌ த‌லையை அடிக்க‌டி குனிந்து கொண்டேன்.இந்தக் கண்களுக்கு கத்தி தேவலாம்.\n'இந்த‌ புக்பேர்ல‌ வ‌ந்துடும் சார்'\n'ஆமாம்...க‌விதை அங்க‌ ஒண்ணு இங்க‌ ஒண்ணு வ‌ந்தா பெரிசா தெரியாது. தொகுப்பு ஒரு ந‌ல்ல‌ பிரேக் த‌ரும். க‌வ‌னம் கிடைக்கும்'.சிரித்துக் கொண்டு த‌லையை குனிந்து கொண்டேன்.\n'இப்போ எல்லாம் லெட்ட‌ர்ஸ், போன்க்கு எல்லாம் ச‌ரியா ப‌தில் சொல்ல‌ முடிய‌ற‌தில்ல‌...அசோக‌ வ‌ன‌ம்ன்னு ஒரு நாவ‌ல் எழுதிட்டு இருக்கேன்..3000 ப‌க்க‌ம்...'\nஅத‌ற்குள் ஷாஜி ஏதோ ஜெ.விட‌ம் பேசினார்.\n'இவர் ஷாஜி...பெரிய இசை விமரிசகர்...'\n'தெரியுமே சார்..சொல்லில் அடங்காத இசை ஷாஜி..டைம்ஸ் ஆப் இந்தியால ஒரு கட்டுரை ரீசண்ட்டா பார்த்தேன்' என்றேன்.\n'ஆமா இளையராஜாவை பத்தி...பயந்துட்டே எழுதியிருக்கார்' என்று சிரித்தார்.\nமூன்றாயிர‌ம் என்ற‌ வார்த்தை எங்க‌ளுக்குள் ஒரு பேர‌திர்வை உண்டாக்கியிருந்த‌து. ஏழு நாட்கள், பதினான்கு நாட்களில் மிக‌ பிர‌மாதாமான‌ நாவல்களை முடிப்பவர்,இதனை வருடக்கணக்கில் எழுதுகிறார்.\n'காடு' நாவ‌லை ப‌டித்து முடிக்க‌ என‌க்கு முப்ப‌த்தைந்து நாட்க‌ள் தேவைப்ப‌ட்ட‌து. மூன்றாயிர‌ம் ப‌க்க‌த்தை ப‌டிக்க‌ வேண்டுமானால் மூன்று வ‌ருட‌ங்க‌ளாவ‌து ஆக‌லாம். இதை எழுதுகிறார் என்று நினைக்கும் போது சிங்க‌ம் என்ற‌ ப‌டிம‌ம் டைனோச‌ராக‌ மாறிய‌து.\nநான் சில‌ரிட‌ம் க‌வ‌னித்திருக்கிறேன். அவ‌ர்க‌ளாக‌ சொல்லியும் இருக்கிறார்க‌ள். த‌ன்னுடைய‌ தொகுப்பு த‌மிழ் இல‌க்கிய‌ வ‌ட்ட‌த்தில் பெரும் ச‌ல‌ன‌த்தை உண்டாக்கியிருப்ப‌தாக‌. அவர்களாக‌ச் சொல்லும் வ‌ரை என‌க்கு அப்ப‌டி ஒரு புத்த‌க‌ம் இருப்ப‌தே தெரியாது. சில‌ ம‌ணித்துளிக‌ளில் த‌ங்க‌ளுடைய‌ அறிவுரையையும் கொடுக்க‌ ஆர‌ம்பித்துவிடுவார்க‌ள். த‌ங்க‌ளுக்குத் தாங்க‌ளே ஒரு ஒளிவ‌ட்ட‌ம் பொருத்திக் கொண்டு.\nஆனால் எழுத்தை தவமாக நிகழ்த்தும், மொழியை தன் கட்டுப்பாட்டில் வைத்து ராஜபாட்டை நடத்தும் ஜெயமோகனால் எந்த‌‌ ப‌ந்தாவும் இல்லாம‌ல் இர‌ண்டு 'சொங்கி'பைய‌ன்க‌ளிட‌ம் எப்ப‌டி இவ்வ‌ள‌வு பொறுமையாக‌வும் அதே சமயம கவனத்தை தன் பேச்சில் வைத்தும் பேச‌ முடிகிற‌து என்று வியப்பாக‌ இருந்த‌து.\nமணி இந்த கட்டுரையை எதிர்பார்க்க வில்லை....நம்மிடம் / தமிழர்களிடம் இருக்கும் ஒரு பெரும்பான்மை குணம் எல்லாரையும் பீடத்தில் ஏற்றிவைத்துவிட்டு வாழ்த்துக் கவிதைகள் படிப்பதுதான்..ஜெயமோகனோ சுஜாதாவோ அல்லது எந்த மகானுபாவர்களாக இருந்தாலும் அதீத புகழ்ச்சி, தனிமனித துதி என்பதெல்லாம் படு அபத்தமகத்தான் தோன்றுகிரது.3000 பக்கங்கள் எழுதுவதால் அவரை டைனோசர், சிங்கம் என்றெல்லாம் விளிப்பது சிரிப்பையே வரவைத்தது..நமெல்லாரும் மனிதர்கள்தான் மணி..தனக்கு பிடித்தவர்களை சிலாகிப்பது என்பது இயல்புதான் என்றாலும் இன்றைய சூழலில் இக்குறுகிய வட்டங்களிலிருந்து வெளிவர வேண்டியது மிகவும் அவசியமென எனக்குப் படுகிறது.\nநீ எழுதும் கவிதைகளைப் போல நீ பதிவிக்கும் வாழ்க்கையைப் போல பிறர் தன்னுடையதை தன் புத்திசாலித்தனங்களை ஏதோ ஒரு வடிவில் பொதுவில் வைக்கிறார்கள் இதற்கு இத்தனை முக்கியத்துவம் அவசியமா..ஜெயமோகனை ஜெயமோகன் என்றே விளியுங்கள்..சார் மோர் என்பதெல்லாமே அடிமைத் தனத்தின் அல்லது தன் பற்றிய அடிப்படை நம்பிக்கைகள் குறைவானவற்றின் வெளிப்பாடே.. மிகுந்த கர்வத்தோடு இருக்கக்கூடாதுதான் அதற்காக அடிப்படை நம்பிக்கைகளை இழக்க வேண்டிய அவசியமில்லை.\nஜெயமோகன் உங்களைப் போல இன்னொரு படைப்பாளி\nவெவரம் புரியாத ஆளா இருப்ப போலிருக்கே.\nமணிகண்டன் ஜெமோவை மனுச ஜென்மமாவே பார்க்கலை. அதைத்தான் சூசகமா சொல்லியிருக்காரு.\nஇருண்மையை விட்டு வெளிய வாங்கய்யா\nமூன்றாயிர‌ம் ப‌க்க‌ங்க‌ளை எழுதுகிறார் என்ப‌த‌ற்காக‌ பீட‌த்தில் வைப்ப‌தெல்லாம் ஒன்றுமில்லை. சுஜாதாவை தாங்க‌ள் குறிப்பிட்டிருப்ப‌து, என‌து க‌விதை நூலினை வெளியிட்டார் என்ப‌த‌ற்காக‌வா\nஎன்னைப் பொறுத்த‌ வ‌ரைக்கும் த‌மிழ் எழுத்துல‌கில் மிக‌ முக்கிய‌மான‌ ப‌டைப்பாளியென்று ஜெய‌மோக‌னைச் சொல்வேன். தொண்ணூறுகளுக்குப் பிறகான‌ புனைவுலகில் ஜெயமோகன் ஒரு தவிர்க்கவியலாத சக்தியாக வெளிப்படுகிறார். மூன்றரைப் பக்கங்களை மூச்சுத் திணறி எழுதிவிட்டுத் தன்னைப் பெரும் படைப்பாளி என்று சொல்லித் திரிகிறவர்கள் மத்தியில் ஆற்று நீர் ஓடுவது போல சொற்களை கோர்வையாக்கி தடையில்லாமல் நகரும் எழுத்துக்குச் சொந்தக்காரரான ஜெயமோகன் எனக்கு எழுத்துலகின் சிங்கமாகத் தெரிகிறார். சிங்க‌ம் க‌தை எழுதுமாய��யா என்று லாஜிக்க‌லாக‌ கேட்க‌ மாட்டீர்க‌ள் என்று ந‌ம்புகிறேன்.\nஇப்பதிவை வைத்து என்னை வட்டத்தை விட்டு வெளியே வரச் சொல்வீர்களேயானால் என்னைச் சுற்றிலும் வட்டம் பெரிதாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இன்னும் சுஜாதா, சாரு நிவேதிதா, மனுஷ்ய புத்திரன், திலீப்குமார், மனோஜ், தேவதேவன், பிரான்சிஸ் கிருபா என்று நிறைய படைப்பாளிகள் இருக்கிறார்கள்.\nஇது ஜெயமோகன் என்ற தனிமனிதருக்காகவோ அல்லது அவருக்கு 'பவர்' எதுவும் இருப்பதாகவோ நினைத்து எழுதவில்லை. அவரின் ஆளுமை ஐந்து நிமிடங்களில் என் எண்ணத்தின் மீதாக உருவாக்கிய அதிர்வுகளைச் சொல்வதற்காக எழுதப்பட்டது. தனிமனித துதிக்காகவோ அல்லது வேறு பலனுக்காகவோ எழுதுவ‌தாக‌ இருந்தால் நான் ஜெய‌மோக‌னுக்கு ப‌திலாக‌ வேறு ஒருவரை,அதிகாரமிக்கவராக ஒருவரை தேர்ந்தெடுத்திருப்பேன்.\nஜெய‌மோக‌னை 'சார்' என்று விளிப்ப‌தில் த‌வ‌றொன்றுமிருப்ப‌தாக‌த் தெரிய‌வில்லை அய்ய‌னார். நான் பிற‌ந்த‌ 1982 ஆம் ஆண்டிற்கும் முன்பாகவே ஜெய‌மோக‌ன் எழுத‌த் துவங்கியிருக்க‌க் கூடும்.\nசார் என்ப‌து ம‌ரியாதையின் வெளிப்பாடேய‌ன்றி நீங்கள் குறிப்பிட்டது போல அடிமைத்த‌ன‌மில்லை. நீங்க‌ள் என் முன் நின்றால் அய்ய‌னார் என்று விளிப்பேன். ஆனால் சாத்தான் குள‌த்தார் நின்றால் அவ‌ர் வ‌ய‌துக்குத் த‌குந்த‌ப‌டி 'சார்' என்றுதான் விளிப்பேன். :)\nஆம். ஜெய‌மோக‌னும் ஒரு ப‌டைப்பாளிதான். ம‌க‌த்தான ப‌டைப்பாளி.\nமணிகண்டனுக்கு ஜெயமோகனை பிடித்திருக்கிறது நல்ல ஒரு எழுத்தாளராக கருதுகிறார். மேலும் அவரது வயதுக்கு தகுந்து அவரை சார் அல்லது அய்யா என விளிக்கிறார். இதில் தவறேதும் இல்லையே அய்யனார். பெரியவர்களை மரியாதையாக குறிப்பிடுவதில் தவறு இருப்பதாக கருதுவது சரியல்ல. இதை அடிமைத்தனம் என்று கூறுவது சரியா என்பதை யோசிக்கவும். மேலும் அடிப்படை நம்பிக்கைக்கும் ஒருவரை மரியாதையாக விளிப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை.\nதான் ஒரு படைப்பாளி என்ற கர்வமில்லாமல் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்களுடன் சரிசமமாக ஜெயமோகன் பேசியிருப்பதனாலெயே அவர் மணிகண்டனுக்கு மரியாதை ஏற்பட்டிருக்கலாம்.\nமேலும் தனக்கு பிடித்த எழுத்தாளர்களை பற்றி சிலாகிப்பது குறுகிய வட்டத்திற்குள் இருந்து என்பதும் ஏற்கக்கூடியதல்ல.\nநான் சில‌ரிட‌ம் க‌வ‌னித்திருக்கிறேன். அவ‌ர்க‌ளாக‌ சொல்லியும் இருக்கிறார்க‌ள். த‌ன்னுடைய‌ தொகுப்பு த‌மிழ் இல‌க்கிய‌ வ‌ட்ட‌த்தில் பெரும் ச‌ல‌ன‌த்தை உண்டாக்கியிருப்ப‌தாக‌. அவர்களாக‌ச் சொல்லும் வ‌ரை என‌க்கு அப்ப‌டி ஒரு புத்த‌க‌ம் இருப்ப‌தே தெரியாது. சில‌ ம‌ணித்துளிக‌ளில் த‌ங்க‌ளுடைய‌ அறிவுரையையும் கொடுக்க‌ ஆர‌ம்பித்துவிடுவார்க‌ள். த‌ங்க‌ளுக்குத் தாங்க‌ளே ஒரு ஒளிவ‌ட்ட‌ம் பொருத்திக் கொண்டு.\nமணி இந்த வரிகள் தான் எனக்கு மேற்கண்ட பின்னூட்டத்தை எழுதத் தூண்டியது\n/எந்த‌‌ ப‌ந்தாவும் இல்லாம‌ல் இர‌ண்டு 'சொங்கி'பைய‌ன்க‌ளிட‌ம் எப்ப‌டி இவ்வ‌ள‌வு பொறுமையாக‌வும் அதே சமயம கவனத்தை தன் பேச்சில் வைத்தும் பேச‌ முடிகிற‌து என்று வியப்பாக‌ இருந்த‌து.\n/சில‌ரிட‌ம் ந‌ம்முடைய‌ வீர‌ பிர‌தாப‌ங்க‌ளை நாசூக்காக‌ சொல்லிவிட‌ முடியும். ஜெ.விட‌ம் அது ப‌லிக்காது/\n/ என்று சொல்லிவிட்டு க‌ண்க‌ளை உற்று நோக்கினார்./\n/இந்தக் கண்களுக்கு கத்தி தேவலாம்./\nஅசோக‌ வ‌ன‌ம்ன்னு ஒரு நாவ‌ல் எழுதிட்டு இருக்கேன்..3000 ப‌க்க‌ம்\n3000 பக்கமும் ஒரே பொஸ்தகமா செய்ய முடியாதுங்க... 2,3 பாகமாத்தானே வரும் எதுக்கும் உங்க அட்ரஸ் கொடுத்தீங்கன்னா வெசாரிச்சு சொல்லிடுறேன். :)\nமேற்கண்ட‌ வரிகளில் என்ன தவறாக இருக்கிறது\nஜெயமோகன் எங்களிடம் மிக‌ எளிமையாக‌ பேசினார். இர‌ண்டு க‌ட்டுரைக‌ளைப் பிர‌சுர‌ம் செய்த‌வ‌ர்க‌ளே த‌ங்க‌ளை பெரிய‌ ஜாம்ப‌வான்க‌ளாக‌ நினைத்துத் திரிகையில், அவ‌ர் எளிமையாக‌ இருந்த‌து என‌க்கு ஆச்ச‌ரிய‌மாக‌ இருந்த‌து உண்மைதான்.\nக‌ண்ணைப்பார்த்து பேசினார் என்று சொன்ன‌தில் என்ன‌ய்யா குறை க‌ண்டுபிடித்தீர் பார்வை அவ்வ‌ள‌வு தீர்க்க‌மாக‌ இருந்த‌து என்று சொல்வ‌து வ‌ழ‌க்க‌த்தில் உள்ள‌ ஒன்றுதானே....\n3000 பக்கம் எழுதுவதெல்லாம் ஒரு விஷயமா. நீள வாக்கில் எழுதிப் பழக்கப் பட்டவர்கள் சிலர் உண்டு (அதைத் தன்னெழுச்சி எழுத்து என்று அவரே சொல்லிக் கொள்வார்). இது ஒரு புறம் இருக்க, நம்ப ராஜேஷ் குமாரை விடவா அதிகம் எழுதியிருக்கப் போகிறார் ஜெமோ.\nஉங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் சரி. உங்கள் பார்வையில் மகத்தான படைப்பாளியாகவே இருக்கட்டும். ஆனாலும் நீங்கள் எழுதியிருப்பது கொஞ்சம் அதிகம் என்று தான் தோன்றுகிறது.\nஉங்களுக்கு பிடித்தவரை 'நீங்கள்' புகழ்வதில் தப்பில்லைன்னு ��ினைக்கிறேன்...\nஆனால் எழுத்து வியாபாரிகளை ( People who write for living) எழுத்து வியாபாரிகளாகவே பார்ப்பது மிகுந்த பலன் தரும் ( சில நேரங்களில் சில மனிதர்கள் ஹி ஹி )\nசுந்தர் என்ன இப்படி சொல்லீட்டீங்க...ஜெயமோகன் எழுத்தும் ராஜேஷ் குமார் எழுத்தும் ஒண்ணா\nஎழுத்தைப் படிக்காமல் அது தன்னெழுச்சி எழுத்து என்று வகைப்படுத்துவது சரியல்ல.\nமறுபடி ஒரு 'அடக்கடவுளே'..இது ரவிக்காக.\nஜெமோ ஒரு சிங்கம் தான் என்பதை நானும் உணருகிறேன். ஆனால் அவர் மீது அதிக பக்தி வந்துவிட்டால் நீ இந்துத்துவவாதி ஆகிவிடுவாய் என்று ஒரு நண்பர் என்னை தொடர்ந்து எச்சரித்து வருகிறார்.\nவாம, ஜெயமோகன் எப்போதுமே எதிராளிகளிடம் எளிதாகப் பேசுபவர். இது உங்களுக்கு முதல்முறை என்பதாலும் அவரது எழுத்துகளைப் படித்து அவர் மீது நீங்கள் கொண்டிருக்கும் பிம்பம் காரணமாகவும் நீங்கள் இப்பதிவை எழுதியிருக்கிறீர்கள் என புரிந்துகொள்ளமுடிகிறது. முதல்முறை ஜெயமோகனிடன் பேசும்போது இதே மனநிலையை நானும் அடைந்தேன். இதை தனிமனிதத் துதி என்பதை என்னால் ஏற்கமுடியவில்லை. நான்கைந்து முறை பேசிவிட்டால், அடுத்த பேச்சிலேயே, ஸார் இது எனக்குப் பிடிக்கலை என்று அவரிடமே நீங்கள் சொல்லக்கூடும். அப்படியானால் அது தனிமனித வெறுப்பாகும் என்றுணர்ந்து, யோசித்துச் செய்யவும். :)\nஸார் என்று அழைப்பது தமிழ்நாட்டில் இயல்பானது. ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், திலீப்குமார் எல்லாருடனும் நேரில் பேசும்போது ஸார் என்றே அழைக்கிறேன். நான் உங்களைப் போலவே தமிழடிமையாக இருக்க வாய்ப்பிருக்கிறது. :) என்ன, தமிழ் ஆர்வலர்கள் ஐயா என்றழைக்கிறார்கள். அப்துல் ரஹ்மான் என்ன பாட்டு எழுதியிருக்கீங்க என்றோ அறிவுமதி என்ன எழுதிக்கிட்டு இருக்கீங்க இப்போ என்றோ வைரமுத்து டீ சாப்பிடுறீங்களா என்றோ, என்ன இராமகி அன்னைக்கு அப்படி எழுதிட்டீங்க என்றோ நேர்ப்பேச்சிலும் வயதில் பெரியவர்களை உங்கள்/என் வயதொத்தவர்கள் பேசுவார்கள் என்று யாரேனும் சொல்வார்களானால் அதை நிஜமாகவே நம்பிவிட்டேன். சிரிக்காமல் சீரியஸாக படிக்கவும். எனக்குச் சரியாகத் தெரியாத தமிழின் படி ஸார் = ஐயா. அப்படிப் ஸார் மோர், ஐயா கொய்யா சேர்த்துப் பேசாமல் ஜெயமோகன் என்றழைத்துப் பேசுவதே சரியானது என்றாலும் இயல்பான நேர்ப்பேச்சில் இது சாத்தியமானதாக இல்லை என்பதை நானும் உணர்��ிறேன். எழுதும்போது பிரச்சினை வருவதில்லை. சுபவீ ஐயாவாக இருந்தாலும் சுஜாதா ஸாராக இருந்தாலும் சபவீதான், சுஜாதாதான். ஆனால் நாளை நேரில் பேசினால் சுஜாதா ஸார்தான், சுபவீ ஐயாதான். சரியா ஸார்\nமிக நல்ல, அருமையான பதிவு.\nபல முக்கிய விவாதங்களைத் தொடக்கி வைத்திருக்கிறீர்கள். இங்கே கருத்தாட எனக்கு எந்தக் கருத்துமில்லை.\nமதன் திரைப்பார்வை நூறாவது நாள் நிகழ்ச்சியில் சத்யராஜ் சொன்னது நினைவுக்கு வருகிறது.\n அஞ்சறிவு சிங்கத்தைப் போய் ஹீரோவுக்கு ஒப்பிடுறது ஏன்னு புரியல. ஆடு மாடச் சொன்னாலாவது பரவாயில்ல.\nஅட, அவசரத்துக்கு அடிச்சு கொழம்பு வைக்க முடியாது இந்த சிங்கத்தை வைச்சு. ஒண்ணுக்குமே பிரயோசனமில்லாத சிங்கத்தை ஒப்பிடுறது ரொம்ப தப்புங்க.\"\nடைனோசரைப் பற்றியும் சத்யராஜ் இதைத்தான் சொல்லியிருப்பாரோ\nஇன்று எம்மால் காணமுடியாத டைனோசரை, கடவுளுக்கு உருவகமாகச் சொன்னீர்களோ\nகவிஞர்களின் உரைநடைகள்கூட ஆயிரம் அர்த்தங்களைச் சொல்லும். எனக்கேன் வம்பு.\n//மேலும் அவரது வயதுக்கு தகுந்து அவரை சார் அல்லது அய்யா என விளிக்கிறார். இதில் தவறேதும் இல்லையே அய்யனார். பெரியவர்களை மரியாதையாக குறிப்பிடுவதில் தவறு இருப்பதாக கருதுவது சரியல்ல. இதை அடிமைத்தனம் என்று கூறுவது சரியா என்பதை யோசிக்கவும். மேலும் அடிப்படை நம்பிக்கைக்கும் ஒருவரை மரியாதையாக விளிப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை.//\n//ஆனால் எழுத்தை தவமாக நிகழ்த்தும், மொழியை தன் கட்டுப்பாட்டில் வைத்து ராஜபாட்டை நடத்தும் ஜெயமோகனால் //\nஉண்மை மணிகண்டன். இந்த கட்டுரையில் தவறோ மிகையோ இருப்பதாய் எனக்கும் தோன்றவில்லை.\nதீராநதியில் எஸ்.ரா. ரஜினியை ரஜினி சார் என்று எழுதியதை சு.ரா. கிண்டல் செய்து எழுதியிருந்தது ஏனோ ஞாபகம் வந்து தொலைக்கிறது.\nஆனால், சிங்கம் டைனோசரையெல்லாம் யாராவது சார் போட்டு அழைப்பார்களா என்ன.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி க��ரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=9744", "date_download": "2019-11-21T20:58:27Z", "digest": "sha1:ZBARAFM45R564EEAGTW7UKAHY364FWKN", "length": 22533, "nlines": 36, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சாதனையாளர் - பேரா. எம்.சி. மாதவன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | முன்னோடி | சாதனையாளர்\nசூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | சமயம் | வாசகர் கடிதம் | பொது | நூல் அறிமுகம் | ஹரிமொழி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- காந்தி சுந்தர், KPBS & ராமசேஷன், மெலிஸா ஜேகப்ஸ் | டிசம்பர் 2014 |\nஇவரைச் சாதனையாளர் என்றாலும் தகும், அமெரிக்கத் தமிழ் முன்னோடிகளில் ஒருவர் என்றாலும் தகும். 2014ம் ஆண்டுக்கான ஆசியா பசிஃபிக் அமெரிக்கன் ஹெரிடேஜ் மாதத்தின் (Asian Pacific American Heritage Month) Local Hero என்னும் பெருமைமிகு விருதினைப் பெற்றவர் டாக்டர். எம்.சி. மாதவன். 81 வயதான இவர் ஏறத்தாழ 54 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்துவருகிறார். தமது வாழ்க்கைப் பாதை மற்றும் அனுபவங்கள் சுவையானவை மட்டுமல்ல, வரும் தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக அமைபவை.\nசெட்டிநாட்டில் கண்டரமாணிக்கம் என்ற கிராமத்தில், முருகப்பச் செட்டியார் மற்றும் அடைக்கம்மை ஆச்சி தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தார் மாதவன். இவருக்கு ஒரு இளைய சகோதரர் உண்டு. கண்டரமாணிக்கம், அமராவதிபுதூர், திருப்பத்தூர் மற்றும் திருச்சியில் பள்ளிக்கல்விக்குப் பிறகு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்தார். பின்னர் அதே பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத் துறையில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். 1960ல் ஃபுல்பிரைட் ஃபெலோஷிப் (Fullbright Fellowship) பெற்றதன் பெயரில் அமெரிக்கா வந்தடைந்து மேடிஸனிலுள்ள விஸ்கான்ஸின் பல்கலைக்கழகத்தில் தமது மேலே படித்தார். 1963ல் Young Professional என்ற பிரிவினைத் தொடங்கிய உலக வங்கி, 2000 நபர்களை நேர்காணல் செய்து, பதினொரு பேரை மட்டும் தேர்ந்தெடுத்தது. அவர்களில் ஒ���ுவர் மாதவன்.\n1968ம் ஆண்டில் விண்ணப்பமோ, பேட்டியோ இல்லாமல் சான் டியகோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் இவர் விரிவுரையாளராக நியமனம் பெற்றார். இதற்கு இவர் தேர்ந்தெடுத்த ஆராய்ச்சியின் தலைப்பு \"இந்திய விவசாயிகளின் சப்ளை ரெஸ்பான்ஸ்\" (Supply Response) என்பதாகும். இவரது மிக முக்கியச் சாதனை என்னவென்றால் அமெரிக்காவிலேயே அதிகம் ஃபுல்பிரைட் நியமனங்கள் (Fullbright Appointments) பெற்ற பேராசிரியர் என்பதுதான். ஐந்து ஃபுல்பிரைட் நியமனங்களைப் பெற்றதில், ஒன்று ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்காக என்பதும் சிறப்பு.\nஅவ்வளவாக இந்தியர்கள் அமெரிக்காவில் இல்லாத காலத்தில், இந்தியரிடையே கலாசாரப் பரிவர்த்தனையை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் 1971ம் ஆண்டு தமது தோழர்களுடன் இணைந்து, மாதவன் Indian American Society-யை சான் டியகோவில் தொடங்கினார். அங்கே World Affairs Council தலைமைப் பொறுப்பினை ஏற்று நடத்தினார். இதன்மூலம், நலிவுற்ற சமூகத்தினருக்கு நிதியுதவி செய்தார். குறிப்பாக நேடிவ் அமெரிக்க சமூகத்தினருக்கு சுயமேம்பாட்டுத் திட்டங்களுக்கு உதவி புரிந்ததை நினைவு கூர்கிறார் மாதவன். 1974ல், சான் டியகோவில் Union of Pan Asian Communities என்ற அமைப்பைத் தொடங்கினார். ஆசிய இனத்தைச் சார்ந்த அத்தனை சமூகத்தினரையும் ஒன்றிணைத்த முதல் அமைப்பு இதுவே ஆகும். 2013ம் ஆண்டு தனது நாற்பதாவது ஆண்டுவிழாவை இந்த அமைப்பு கொண்டாடியது.\nவாழ்க்கையின் மறக்க முடியாத சில தருணங்களை நினைவுகூர்ந்த மாதவன், இரண்டு சம்பவங்களை நினைவில் நிறுத்தியுள்ளார். ஒன்று, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தபோது சக மாணவர்களுடன் இணைந்து, வசதியற்ற பள்ளி மாணவர்களுக்கு மாலை வேளையில் வகுப்புகளை நடத்தி வந்தாராம். அதில் பயனுற்ற பல மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரி படிப்புவரை வெற்றி நடை போட்டனராம். அதே பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்த பிறகு ஒருநாள், துணைவேந்தர் திரு. ராமநாதன் பிள்ளை அவர்களுடன் நடந்து சென்றபோது, இவரிடம் பாடம் படித்து வளர்ச்சியடைந்த ஒரு மாணவர் \"குட் ஈவ்னிங் சார்\" என்று கூறினாராம். அதைக் கேட்ட துணைவேந்தர், \"இவர் யாரை சார் எனக் குறிப்பிடுகிறார், உங்களைத்தானே\" என்று மாதவனிடம் கூறினாராம். அந்த மாணவனின் அங்கீகாரத்தை இன்றும் மறக்க முடியாது என்கிறார் மாதவன்.\nமற்றொரு பெருமையான தருணம், Gandhi King IKEDA Peace Award விருதினை இவர் பெற்றதாம். இவ்விருது அட்லாண்டாவிலுள்ள மோர் ஹவுஸ் கல்லூரியில் எம்.எல். கிங் ஜூனியர் இண்டர்நேஷனல் கிளையின் டீன் டாக்டர். லாரன்ஸ் கார்ட்டர் அவர்களால் வழங்கப்பட்டது. இதன் பின்னணி சுவாரஸ்யமானது. மகாத்மா காந்தியின் நினைவினை அமெரிக்கவாழ் இந்திய மாணவர்கள் மறவாவண்ணம் ஜனவரி 14ம் தேதி 1984ல் சான் டியகோ இந்தியன் அமெரிக்கன் சொஸைட்டி மூலம் மகாத்மா காந்தி ஸ்காலர்ஷிப் ப்ரோக்ராம் என்ற கட்டளையை இவர் துவங்கினார். உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கெனத் துவங்கப்பட்ட இக்கட்டளை மூலம், நலிவுற்ற மாணவர்களுக்குக் கல்லூரி செல்ல உதவியாக நான்கு வருடங்கள் தலா நான்காயிரம் டாலர்கள் சன்மானம் வழங்கப்பட்டு வருகிறது. 'அஹிம்சை' என்ற தலைப்பில் மாணவர்கள் கட்டுரை எழுத வேண்டும். அதில் நன்கு அமைந்த கட்டுரைகளைத் தேர்வுசெய்து, அப்படித் தேர்வுபெற்ற மாணவர்களின் SAT மற்றும் GPA மதிப்பெண்கள் மற்றும் பிற அடிப்படை வழிமுறைகளுக்கு உட்பட்ட தேர்வுகளின் பெயரில் மகாத்மா காந்தி நிதியுதவி வழங்கப்படுகிறது. இதனால் இந்தியரல்லாத மாணவர்களும் மகாத்மா காந்தியைப் பற்றி அறிவது மட்டுமல்லாமல் இந்த நிதியையும் பெற்றுள்ளனர். 32 ஆண்டுகளாக இந்நிதியினை வழங்கி வருகிறார்கள். அத்தோடு, மகாத்மா காந்தியைப் பற்றிய விரிவுரை ஒன்றும் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதன் துவக்க விரிவுரையை ஆற்றியவர் நோபல் பரிசு பெற்ற திரு. ஜோனஸ் சால்க் என்பது குறிப்பிடத்தக்கது.\n2009ம் ஆண்டில் பணி ஓய்வு பெற்ற பின்னரும் சான் டியகோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் அயலகக் கல்வித் திட்டம் ஒன்றைத் துவக்கி, (Study Abroad Program) அதற்குத் தலைமை வகிக்கிறார் மாதவன். இதன்மூலம் ஆண்டுதோறும் பத்திலிருந்து பன்னிரண்டு மாணவர்களை இந்தியா அழைத்துச் சென்று இந்திய கலாசாரம் மற்றும் கல்வித் துறைகளுக்கு அறிமுகம் செய்விக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு மூன்று யூனிட் கிரெடிட்டும் உண்டு. கோவையிலுள்ள பி.எஸ்.ஜி. மையத்துடன் இணைந்து நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் கோவை, சென்னை, ஹொசூர், கொச்சின் போன்ற மாநிலங்களுக்குச் சென்று அங்குள்ள பள்ளி, தொழிற்சாலை, மருத்துவமனை ஆகியவற்றுடன் இணைந்து விரிவுரைகளும் கல்விச் சுற்றுலாக்களும் மேற்கொள்கின்றனர். இதன் மூலம் தாம் பெற்ற கல்வியே ஏராளம் என அடக்கத்துடன் கூறுகிறார் ம��தவன்.\nதற்போது எண்பத்தோரு வயதினை அடைந்த மாதவனின் பணிகள் இவ்வளவு மட்டுமே அல்ல. ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதியில் இந்திய அமெரிக்க சொஸைட்டியினர் 'பன்மையில் ஒருமை' (Unity In Diversity) விழாவினை ஏற்பாடு செய்து அதில் இந்திய நாட்டிய வடிவங்களை அரங்கேற்றம் செய்கின்றனர்.\nஅக்டோபர் மாதத்தில் தீபாவளி விழா தற்போது எட்டாம் ஆண்டாக நடந்து வருகிறது. மெஹந்தி, பொருட்காட்சி தொடங்கி நாட்டிய நிகழ்ச்சிகள், தீபம் ஏற்றுதலோடு விழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கென்றே பிரத்யேகமாக இதுவரை 54 பெரிய குத்து விளக்குகளைத் தயார் செய்துள்ளார் மாதவன். இவை ஒவ்வொன்றும் அபூர்வமானவையும் கூட. வரலாற்றுப் படங்களைப் பார்த்து அவற்றைப் போலவே பூம்புகார் நிறுவனத்தாரிடம் தனி ஆர்டர் செய்து கொணரப்பட்ட விளக்குகள் இவை. ஆமை விளக்கு, சிலுவை விளக்கு, பிறை விளக்கு என பலதரப்பட்ட விளக்குகளை இங்கு பார்க்கலாம். பேராசிரியருக்கு ஓர் ஆசை என்னவென்றால் 54 ஆக இருக்கும் விளக்குகளை, 108 ஆக்க ஆசைப்படுகிறார். நாகர்களின் விளக்கு, பவுத்தர்களின் விளக்கு என விளக்குகள் செய்ய நன்கொடையும் நாடுகிறார்.\nSan Diego Indian American Society வழியே, சமூகப் பணியில் தம்மை ஈடுபடுத்திய நபர்கள் சிலரைத் தேர்வு செய்து அவர்களுக்கு வெள்ளியில் செய்த சக்கரம் ஒன்றினைப் பரிசாக வழங்குகிறார்கள். இந்தச் சக்ரா விருதினைப் பெற்றவர்களுள் திரு. யோகானந்த பரமஹம்சர், திரு. திலீப் சிங் சந்தூ (இந்திய வம்சத்தில் வந்த முதல் காங்கிரஸ்மேன்) திரு. அமர் போஸ், பண்டிட் ரவிசங்கர், திரு. ஆமார்த்யா சென் அடங்குவர். சான் டியகோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தன்னை Most Influential என நியமனம் செய்ததை மறக்க இயலாது என்று நெகிழ்கிறார் பேரா. மாதவன்.\nதற்போது அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கு இவர் கூறுவது, \"ஒவ்வொருவரும் தம்மால் முடிந்த கல்வி உதவியைப் பிறருக்குச் செய்ய வேண்டும். இதன் தொடக்கமாகத் தமது பிள்ளைகளின் பள்ளிகளில் பெற்றோர்-ஆசிரியர் அவையில் சேர்ந்து பணிபுரிய வேண்டும்\" என்பதே. வரக்கூடிய சந்ததியினர் மகாத்மா காந்தியை மறவாமல் இருக்க வேண்டும். சத்தியம், தர்மம், நியாயம் இவற்றைக் கடைப்பிடித்தல் அவசியம் என்பது இவரது அறிவுரை. தமது வெற்றியின் அடிப்படை தமது தாயார் திருமதி அடைக்கம்மை ஆச்சியும் அவர் பிறருக்கு எதிர்பார்ப்பின்றிச் செய்த உதவ���களும்தான் என்கிறார். \"பலன் கருதாது பணி செய்தலை பகவத்கீதைதான் நமக்குப் போதிக்கிறதே\nபேராசிரியருக்கு இரண்டு மகன்கள். நான்கு பேரக் குழந்தைகள். இவருக்குப் பெரிய உறுதுணை இவரது துணைவியார் திருமதி நாச்சா மாதவன். திருமணமாகி 66 ஆண்டுகள் ஆகின்றன. இன்றுவரை சேலையைத் தவிர வேறு நாகரிக உடை ஏதும் திருமதி. நாச்சா மாதவன் அணிவதில்லையாம்.\nஉலகில் பல இடங்களுக்குச் சென்றுவந்த மாதவனுக்குப் பிடித்த இடம் அவர் பிறந்த கண்டரமாணிக்கம் கிராமம்தான். ஆண்டுதோறும் அங்கு சென்று வருவதை பொக்கிஷமாகக் கருதுகிறார்கள் இத்தம்பதியினர். ஐ.நா. சபையின் இந்திய விரிவுரை இயக்கத் தலைவர், 1985-87 காலத்தில் தமிழ்நாடு அறக்கட்டளைத் தலைவர் எனப் பல பெரிய பொறுப்புகளை வகித்தவர் மாதவன். அவரது நிறைவான வாழ்க்கைக்கும் சாதனைகளுக்கும் தென்றலின் வாழ்த்துக்கள்.\nபுகைப்படம் உதவி: KPBS & ராமசேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/55450-celebrities-supporting-siddharths-movie.art", "date_download": "2019-11-21T21:52:33Z", "digest": "sha1:FLZH6F2FH4BMZS5OGT77Z6SANWIAU4G2", "length": 5200, "nlines": 97, "source_domain": "cinema.vikatan.com", "title": "சித்தார்த்தின் புத்திசாலித்தனம் பயன் தருமா? | Celebrities supporting Siddharth's Movie", "raw_content": "\nசித்தார்த்தின் புத்திசாலித்தனம் பயன் தருமா\nசித்தார்த்தின் புத்திசாலித்தனம் பயன் தருமா\nஎனக்குள்ஒருவன் படத்தைத் தொடர்ந்து சித்தார்த் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் ஜில்ஜங்ஜக். அவரே தயாரிக்கும் இந்தப்படத்தை தீரஜ்வைத்தி எனும் புதியவர் இயக்குகிறார்.\nஇந்தப்படத்தின் முதல்பார்வை, அதைத் தொடர்ந்து, படத்தின் குறுமுன்னோட்டம் எனப்படும் டீஸர் மற்றும் இரண்டு பாடல்களை வெளியிட்டிருக்கிறார்கள். நவம்பர் ஆறாம்தேதி அந்த டீஸரை சிவகார்த்திகேயனும் ஹன்சிகாவும் வெளியிட்டனர். அதைத்தொடர்ந்து வந்த டீஸரை இயக்குநர் கார்த்திக்சுப்புராஜ் வெளியிட்டார். ஷுட் த குருவி பாடலை சல்மான்கான் வெளியிட்டார்.\nஅடுத்து இசையமைப்பாளர்கள் ஷான்ரால்டனும் சந்தோஷ் நாராயணனும் இணைந்து பாடியிருக்கும் ரெட்ரோடு என்கிற பாடலை நவம்பர் 24 அன்று விஷால் வெளியிடவிருக்கிறார்.\nஅவரே தயாரித்து, நடித்துவருவதால் தன்னுடைய படத்தின் விளம்பரத்தை மிகச் சிறப்பாகச் செய்துகொண்டிருக்கிறார் சித்தார்த். இது அவருக்கு வியாபார ரீதியாகப் பலன் தந்தால் நல்லதுதான்.\nத��றவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/previous-question-papers/upsc-cisf-ac-limited-departmental-examination-question-paper-2014/", "date_download": "2019-11-21T21:39:35Z", "digest": "sha1:6C44ECQCUVN3BCFQZLNZUFLGIN3OQ7XL", "length": 9223, "nlines": 245, "source_domain": "tamil.examsdaily.in", "title": "UPSC- CISF(AC)Limited Exam | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nநடப்பு நிகழ்வுகள் QUIZ நவம்பர் 21, 2019\nநடப்பு நிகழ்வுகள் நவம்பர்–21, 2019\nமுக்கியமான நிகழ்வுகள் நவம்பர் – 21\nநடப்பு நிகழ்வுகள் QUIZ நவம்பர் 20, 2019\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC Group 2A முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC Civil Judge முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்\nTNPSC Group 2 & 2A புதிய பாத்திட்டத்திற்கான மாதிரி வினாத்தாள் 2019 |…\nIndia Post Group B பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை 2019 | தேர்வு…\nTNPSC Jailor பாடத்திட்டம் 2019\nடிஎன்பிஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பழைய பாடத்திட்டத்திற்கும் புதிய பாடத்திட்டத்திற்கும் உள்ள…\nIBPS Clerk தேர்வு மாதிரி & பாடத்திட்டம் 2019\nபதிவிறக்க இங்கே கிளிக் செய்யவும்………\nTNPSC Group 2A முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC Civil Judge முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nநடப்பு நிகழ்வுகள் QUIZ நவம்பர் 21, 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/infosys-to-fire-many-employees-at-2-levels-for-cost-cutting-367575.html", "date_download": "2019-11-21T21:32:29Z", "digest": "sha1:EL46GZBLGI5I4YZEB5MCX5MAHBF65BL4", "length": 17089, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "பல ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம்.. இன்போசிஸ் நடவடிக்கை ஆரம்பம்.. அதிர்ச்சியில் ஐடி துறை | Infosys to fire many employees at 2 levels for cost cutting - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nகோத்தபய ராஜபக்சே இலங்கை அதிபரானது தெற்காசிய பிராந்தியத்திற்கு பேராபத்து.. திருமுருகன்காந்தி வார்னிங்\nஒரே நாடு ஒரே மொழி என்கிற திட்டம் எதுவும் இல்லை: வைகோ கேள்விக்கு மத்திய அரசு பதில்\nமொபைல் சார்ஜர், சுத்தமான குடிநீர், வாஷ்பேஷின்.. இவையெல்லாம் ரயிலில் மட்டும்தான் கிடைக்குமா என்ன\nஅயோத்தி வழக்கை தொடர்ந்து நடத்தாமல் இழுத்தடித்தது காங்கிரஸ்: அமித்ஷா குற்றச்சாட்டு\nசேனாவிற்கு 16, என்சிபிக்கு 15, காங்கிரசுக்கு 12.. மகா.வில் புது கூட்டணி பார்முலா.. விரைவில் ஆட்சி\nமறைந்தார் அப்துல் ஜப்பார்.. போபால் இருண்ட பக்கத்தில் சிக்கிய லட்சக்கணக்கானவர்களுக்கு.. ஒளி தந்தவர்\nSports இந்திய அணியில் இடம் பிடிக்க இப்படி ஒரு ரூட்டு இருக்கா வாய்ப்பை பயன்படுத்தும் இளம் வீரர்கள்\nEducation Air India Recruitment 2019: ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nFinance நிம்மதி பெருமூச்சுவிட்ட ஏர்டெல், வோடபோன்.. ரூ.45,000 கோடியை செலுத்த அவகாசம் நீடிப்பு..\nTechnology 800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nMovies அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா.. மூக்குத்தி அம்மனுக்கு எத்தனை கோடி சம்பளம் தெரியுமா\nAutomobiles வாகன ஓட்டிகளை நிறுத்துவதற்கு லத்தியை சுழற்றினால்... போலீசார் மீது சாட்டையை சுழற்றும் நீதிமன்றம்\nLifestyle தொழில்நுட்பங்கள் குழந்தைகளின் வளர்ச்சியை எப்படியெல்லாம் பாதிக்கிறது தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபல ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம்.. இன்போசிஸ் நடவடிக்கை ஆரம்பம்.. அதிர்ச்சியில் ஐடி துறை\nஇன்போசிஸ் ஊழியர்கள் பல ஆயிரம் பேர் பணி நீக்கம் \nபெங்களூர்: தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் லிமிடெட், செலவினங்களைக் குறைப்பதற்காக நடுத்தர மற்றும் மூத்த மட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருவதாக கூறப்படுகிறது.\nஇன்போசிஸ் நிறுவனத்தில், தற்போது ஜே.எல் 6, ஜே.எல் 7 மற்றும் ஜே.எல் 8 டீம்களில் 30,092 ஊழியர்கள் உள்ளனர். இதில், சுமார், 2,200 பேர், பணிகளை இழக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.\nஅசோசியேட் (ஜே.எல் 3 மற்றும் அதற்குக் கீழே) மற்றும் நடுத்தர (ஜே.எல் 4 மற்றும் 5) மட்டங்களில் 10,000 ஊழியர்கள் நீக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது அந்த டீம்களில் 2-5% ஊழியர்களாகும்.\nமேலும், உதவி துணைத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், மூத்த துணைத் தலைவர்கள் மற்றும் நிர்வாக துணைத் தலைவர்கள் ஆகிய பதவிகளில் பணியாற்றும் 971 மூத்த நிர்வாகிகளில் 2 முதல் 5% பேர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும், இதன் விளைவாக இதுபோன்ற 50 நிர்வாகிகளுக்கு வேலை இழப்பு ஏற்படும் என்றும் முன்னணி ஆங்கில நாளிதழில் செய்தி வெளியிட்டது.\nஇந்த செய்தி நாளிதழில் வெளிவந்ததையடுத்து, இன்று, இன்ஃபோசிஸ் பங்குகள் 2.5% அளவுக்கு குறைந்துவிட்டன. கடந்த வாரம், காக்னிசண்ட் அதன் முக்கிய ஊழியர்களில் 7,000 பேரை 2020 நடுப்பகுதியில் நிறுவனத்திலிருந்து வெளியேறும்படி கேட்டுக்கொண்டுள்ளதாக, தகவல்கள் வெளிவந்தன.\nஅதே நேரத்தில் காக்னிசண்ட் நிறுவனம் அதன் கன்டன்ட் மாடரேட் தொழிலை கைவிடுவதால், அங்கிருந்து மேலும் 6,000 ஊழியர்கள் நீக்கப்படும் வாய்ப்பு உள்ளதாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபெங்களூரில் 4 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்.. தலைநகரில் வெற்றி யாருக்கு\nபெங்களூரில் திருவள்ளுவர் பெயரில் நூலகம், பூங்கா.. சிவாஜிநகர் ம.ஜ.த வேட்பாளர் அதிரடி வாக்குறுதி\nஅமைச்சர் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்ட எடியூரப்பா\nஎன் நண்பர்களுடனும் ஜாலியா இரு.. வீடியோவை காட்டி மிரட்டிய இளைஞர்.. போலீசுக்கு போன பெண் என்ஜினியர்\n100 ரவுடிகள் நேரில் ஆஜர்.. வாலை சுருட்ட வேண்டும்.. வார்னிங் செய்த பெங்களூர் போலீஸ் கமிஷனர்\nஎம்எல்ஏ பதவி ராஜினாமா.. இப்போ பாஜக சார்பில் போட்டி.. கோபாலய்யா மீது மஜத கோபம்.. வீழ்த்த செம வியூகம்\nசபரிமலைக்கு ஐயப்ப பக்தர்களுடன் பாத யாத்திரையாக வரும் நாய்.. 500 கி.மீ. கடந்தும் வருது.. வீடியோ\nமது போதையில் விபரீதம்.. நீரில் மூழ்கும் வரை வேடிக்கை பார்த்து வீடியோ எடுத்த நண்பர்கள்.. ஷாக் வீடியோ\nஆம்னஸ்டி இண்டர்நேஷனலின் பெங்களூரு அலுவலகத்தில் சிபிஐ சோதனை\nExclusive: குடும்பத்திற்குள்ளே நில மோசடி.. விஜி பன்னீர்தாஸ் மகன்கள் மீது கர்நாடக காவல்துறை எப்.ஐ.ஆர்\nமருமகள் முன்பு அநாகரீகம்.. அசிங்கமாக நடந்து கொண்ட மாமனார்.. அநியாயமாக பறி போன உயிர்\nபாஜகவில் ஐக்கியமான தகுதி நீக்க எம்எல்ஏக்கள்.. தேர்தலில் களமிறக்கும் அமித் ஷா.. லிஸ்ட் வெளியானது\nநாடு திரும்பும் இந்தியர்களுக்காக.. பெங்களூரு விமான நிலையத்தில் வரப்போகுது பயோமெட்ரிக் வசதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ninfosys job இன்போசிஸ் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2019/mar/17/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3115446.html", "date_download": "2019-11-21T20:48:39Z", "digest": "sha1:X7FXQWNPYMRGGAIO3KNEH7AJADAVQSJE", "length": 7709, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nதடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்\nBy DIN | Published on : 17th March 2019 03:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரியலூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.\nதமிழகத்தில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை செய்யப்பட்ட போதிலும், அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு தொடர்ந்து கொண்டு இருக்கிறது.\nஇந்நிலையில், அரியலூர் நகராட்சி சுகாதார ஆய்வாளர் முத்துமுகமது தலைமையில் சுகாதாரப் பணியாளர்கள் அரியலூர் நகராட்சிகளுக்குட்பட்ட சின்னக்கடை தெரு, பெரியகடை தெரு, மார்க்கெட் தெரு மற்றும் பள்ளிகளுக்கு அருகாமையில் உள்ள கடைகளில் சனிக்கிழமை ஆய்வுகள் மேற்கொண்டனர்.\nஆய்வில், ரூ.1 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருள்கள், பாலித்தீன் பைகளை கைப்பற்றி அழித்தனர். நகாரட்சிக்குட்பட்ட பகுதி முழுவதும் தொடர்ந்து இந்த ஆய்வு நடைபெறும்.\nமேலும் தடையை மீறி பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்தால், கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/10/13/2", "date_download": "2019-11-21T22:31:23Z", "digest": "sha1:O3TIYKJORGIK5PZNXYLOCVOWQN76GVZU", "length": 3536, "nlines": 20, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:விரைவில் க்ஷியோமி பிளாக் ஷார்க்!", "raw_content": "\nவியாழன், 21 நவ 2019\nவிரைவில் க்ஷியோமி பிளாக் ஷார்க்\nவிளையாட்டுக்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்படும் க்ஷியோமியின் பிளாக் ஷார்க் ஸ்மார்ட் போன் விரைவில் உலகம் முழுவதும் விற்பனைக்கு வரவுள்ளது.\nசீனாவின் பிரபல ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான க்ஷியோமி விளையாட்டுக்களுக்காகவே பிரத்தியேகமாக தயாரிக்கும் பிளாக் ஷார்க் மாடல் விரைவில் உலகம் முழுவதும் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான ரேஷர் போன் விளையாட்டுக்கான பிரத்தியேக ஸ்மார்ட் போனாகும். இந்த மாடலுக்கு போட்டியாக சீனாவின் க்ஷியோமி தனது பிளாக் ஷார்க் மாடலை அறிமுகப்படுத்துகிறது.\n5.99 இன்ச் ஃபுல் ஹெச்.டி.\nகுயால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசசர்\nதிரவ குளிர்ச்சி தொழில்நுட்ப வசதிகள்\nசென்சார் வசதிகொண்ட 20 மெகா பிக்சல் பின்பக்க கேமரா\n20 மெகா பிக்சல் முன்பக்க கேமரா\n64 ஜிபி மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வசதிகள்\nஇந்த மொபைல் போன் சந்தைக்கு விரைவில் அறிமுகமாவதை க்ஷியோமி நிறுவனத்தின் பிளாக் ஷார்க்.காம் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் எந்த தேதியில் வெளியாகிறது என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. மொபைல் போன் விளையாட்டு பிரியர்களிடையே இந்த மொபைல் போன் குறித்த அறிவிப்பு எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.\nவெள்ளி, 12 அக் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190128053659", "date_download": "2019-11-21T21:36:27Z", "digest": "sha1:VMTNM4F3FOC3VMYSZFEC7HSIC2EQVCNT", "length": 10440, "nlines": 58, "source_domain": "www.sodukki.com", "title": "ஸ்கூலுக்கு ஏன் வந்தீங்க? ஆசிரியர்களுக்கு வகுப்பெடுத்த தலைமையாசிரியை அதீத சம்பளம் தான் எனவும் ஒப்புதல்: வீடியோ பாருங்க..", "raw_content": "\n ஆசிரியர்களுக்கு வகுப்பெடுத்த தலைமையாசிரியை அதீத சம்பளம் தான் எனவும் ஒப்புதல்: வீடியோ பாருங்க.. Description: ஸ்கூலுக்கு ஏன் வந்தீங்க ஆசிரியர்களுக்கு வகுப்பெடுத்த தலைமையாசிரியை அதீத சம்பளம் தான் எனவும் ஒப்புதல்: வீடியோ பாருங்க.. சொடுக்கி\n ஆசிரியர்களுக்கு வகுப்பெடுத்த தலைமையாசிரியை அதீத சம்பளம் தான் எனவும் ஒப்புதல்: வீடியோ பாருங்க..\nசொடுக்கி 27-01-2019 வைரல் 817\nஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக பலதரப்பிலும் குற்றச்சாட்டு ஒலிக்கிறது.\nஇந்நிலையில் ஒரு பள்ளியில் மட்டும் மொத்த ஆசிரியர்களும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு வந்தனர். இதுகுறித்து கேள்விப்பட்டதும், போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்த பெண் தலைமையாசிரியை ஒருவர் அவர்கள் அனைவரையும் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் பேசினார். அவரது அந்த உரை சமூக வளைதளங்களிலும் வெளியாக அது இப்போது செம வைரல்.\nபெண் புரட்சியாளராகவே மாறிய அந்த பெண் தல்ஐமையாசிரியை அப்படி என்ன பேசினார் இனி அவரது பேச்சு..’’ எந்த நம்பிக்கையில் யார் காப்பாற்றுவார் என இங்கு வந்து உட்கார்ந்து இருக்கீங்க. நான் ஒரு தலைமையாசிரியை தான். அதுக்கு முன்னால நான் ஒரு டீச்சர். பதவி, வேலை, பொருளாதாரச்சூழல் பற்றிய பயமே இல்லையா இனி அவரது பேச்சு..’’ எந்த நம்பிக்கையில் யார் காப்பாற்றுவார் என இங்கு வந்து உட்கார்ந்து இருக்கீங்க. நான் ஒரு தலைமையாசிரியை தான். அதுக்கு முன்னால நான் ஒரு டீச்சர். பதவி, வேலை, பொருளாதாரச்சூழல் பற்றிய பயமே இல்லையா யாருடைய பதவியும், சம்பளமும் நிரந்தரம் இல்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் எப்படி உங்களால் இப்படி போராடும் இத்தனை பேருக்கு துரோகம் செய்து விட்டு ஸ்கூலில் வந்து உட்கார முடிகிறது யாருடைய பதவியும், சம்பளமும் நிரந்தரம் இல்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் எப்படி உங்களால் இப்படி போராடும் இத்தனை பேருக்கு துரோகம் செய்து விட்டு ஸ்கூலில் வந்து உட்கார முடிகிறது அதீதமான சம்பளம் அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கையை உங்களுக்கு கொடுத்திருக்கிறது என்பது இப்போது புரிகிறது.\nதலைமுறை பெரிய பாதிப்பில் இருக்கிறது. அடுத்துவரும் தலைமுறைக்கு வேலையே கிடையாது. அவன் இருக்குற போஸ்டிங்கெல்லாம் தூக்கி காலி பண்ணிட்டு இருக்கான். கூலா உட்கார்ந்துட்டு இருக்கோம் நாம். தயவு செய்து போராட்டத்துக்கு வர்றீங்களோ, மறியலுக்கு வர்றீங்களோ அதைப் பத்தி வேண்டாம். அதுக்குன்னு சிலர் நேர்ந்து விட்ட மாதிரி இருப்பாங்க எப்பவுமே...நீங்க பள்ளிக்கு வராமலாச்சும் இருக்க முயற்சி பண்ணுங்க. தயவு செய்து வராதீங்க.\nபணிக்கு வராவிட்டால் என்ன செய்து யாரும் நம் தலையில் இருந்தெல்லாம் கிரீடத்தை எடுக்கப் போவதில்லை. மிஞ்சிப் போன நாலு நாள் சம்பளம் பிடிப்பார்கள். அதற்கு மேல் என்ன செய்ய முடியும் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படுவதற்கு நாலு நாள் சம்பளத்தை தூக்கி எரிஞ்சுட்டு போகலாம். நூறு சதவிகிதமான வெற்றி நம்மால் கொடுக்க முடியுமா வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படுவதற்கு நாலு நாள் சம்பளத்தை தூக்கி எரிஞ்சுட்டு போகலாம். நூறு சதவிகிதமான வெற்றி நம்மால் கொடுக்க முடியுமா முடியா கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. நீங்களே மாற்றத்துக்கு தயாராக இல்லாத போது, உங்களுக்கு அடுத்துவரும் தலைமுறையை எப்படி மாற்றப் போகிறீர்கள் ” எனக் கேட்டு அவர்களை வகுப்புக்கு வராமல் ஆக்குகிறார்.\nமேயுற மாட்டையும் கெடுக்கிறயே என்னும் புகழ் பெற்ற பழமொழி கொண்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்...\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஇந்த சின்ன வயதிலே இரண்டாவது திருமணம்.. நந்தினி சீரியல் நடிகை வாழ்வில் ஏற்பட போகும் மாற்றம்... மாப்பிள்ளை யார் தெரியுமா\nஅரைகுறை ஆடை.. கையில் கம்பு... மாடு மேய்க்க அனுப்பிட்டாங்களா\nதினமும் இதை குடித்தால் இள நரை முடி காணாமல் போகும்\nரத்தக்கண்ணீர் சிந்திய அம்மன்: பக்தி பரவசத்தில் பக்தர்கள்.. இது வவுனியாவில் நிகழ்ந்த ஆச்சர்யம்..\nஉங்க வீட்டில் எலிகளால் தொல்லையா இதை மட்டும் செய்யுங்க போதும்... இயற்கை முறையிலேயே எலியை துரத்தி விடலாம்\nவிவாகரத்துக்கு பின்னும் தந்தையாக செய்த கடமை... நடிகர் பார்த்திபனைப் பார்த்து உருகிப்போன நடிகை சீதா..\nஅடடே... தயிரில் இவ்வளவு விஷயம் இருக்கா\nஇப்படியும் கொண்டாடலாம் கிறிஸ்துமஸை... ஒரு அட்ராசக்கை கிராமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/hosting-review/a2-hosting-review/", "date_download": "2019-11-21T22:42:40Z", "digest": "sha1:HDBULYL4BTZGIXCEOGZFR3V3K6LL5NXB", "length": 71297, "nlines": 427, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "A2 ஹோஸ்டிங் விமர்சனம்: சர்வர் செயல்திறன், பயனர் அனுபவம் மற்றும் தள்ளுபடி | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நே��த்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > ஹோஸ்டிங் விமர்சனங்கள் > A2 ஹோஸ்டிங் விமர்சனம்\nமதிப்பாய்வு செய்தவர்: ஜெர்ரி லோ. .\nவிமர்சனம் புதுப்பிக்கப்பட்டது: ஜூலை 25, 2019\nமதிப்பாய்வு செய்யப்பட்டது: ஜெர்ரி லோ\nவிமர்சனம் புதுப்பிக்கப்பட்டது: ஜூலை 25, 2019\nA2 ஹோஸ்டிங்கின் சிறந்த விஷயம் வேகம். முழு எஸ்.எஸ்.டி சேமிப்பிடம், ரெயில்கன் ஆப்டிமைசர் மற்றும் முன் கட்டமைக்கப்பட்ட சேவையக கேச்சிங் ஆகியவற்றை அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம், ஆக்ஸ்நக்ஸ் முழு பகிர்வு ஹோஸ்டிங் துறையின் வேக தரத்தையும் உயர்த்துகிறது.\nஆரம்பத்தில் இருந்து சுமார் 18 ஆண்டுகளாக இருந்து வந்துள்ளனர், மேலும் நிறுவனம் \"அக்ஸெமெக்ஸ் ஹோஸ்டிங்\" ஆனது அன் ஆர்பர், மிச்சிகன் ஆகியவற்றின் அங்கீகாரத்தில் புதிய பெயருடன் புதிதாக உருவானது. ஏன் ஆர்வமுள்ளவர்களுக்கு, அன் ஆர்பர் A2001 ஹோஸ்டிங் நிறுவனர் சொந்த ஊர் ஆகும்.\nநிறுவனத்தின் தரவு மையங்கள் மூலோபாய ரீதியாக ஆம்ஸ்டர்டாம், சிங்கப்பூர் மற்றும் மிச்சிகனில் அமைந்துள்ளன. இது உலகின் அனைத்து சம பிரிவுகளையும் உள்ளடக்கிய ஒரு நல்ல உலகளாவிய பரவலை அவர்களுக்கு வழங்குகிறது.\nA2 ஹோஸ்டிங் என் அனுபவம்\nநான் முதலில் A2 ஹோஸ்டிங் தொடங்கி 2013 இல் அடுத்து என்ன செய்யப்பட்டது என்பதனை A2 பிரதம திட்டம் என அறியப்பட்டது. இன்று ஸ்விஃப்ட் திட்டத்தின் கீழ் அந்த சலுகையை வழங்குவதற்கு இது கடினமான சமமானதாகும்.\nஇந்த மறுஆய்வு மூலம், ஒரு வாடிக்கையாளராகவும், நான் ஆண்டுகளில் தங்கள் சேவையக செயல்திட்டத்தில் நான் சேகரித்த தரவுடனும் என் அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nநிறுவனத்தின் தலைமையகம்: அன் ஆர்பர், மிச்சிகன்.\nநிறுவப்பட்டது: 2001 (முன்னர் Iniquinet என அழைக்கப்படுகிறது)\nசேவைகள்: பகிர்வு, VPS, மேகம், அர்ப்பணிப்பு மற்றும் மறுவிற்பனையாளர் ஹோஸ்டிங்\nசுருக்கம்: இந்த A2 ஹோஸ்டிங் மதிப்பாய்வில்…\nவழக்கமான TTFB உடனான சிறந்த செயல்திறன் 400 ms\nசிறந்த செயல்திறன் நன்கு உகந்ததாக\nவலுவான இயக்கநேர பதிவுகள்> 99.99%\nநியாயமான கட்டணங்கள் மற்றும் கையெழுத்திடப்பட்ட தள்ளுபடிகள்\nஇலவசமாக முயற்சி செய்யுங்கள் (எப்போது வேண்டுமானாலும் பணம் திரும்ப உத்தரவாதம்)\nஉங்கள் வலைத்தளங்களை நகர்த்துவதற்கு அவை உதவும்\nபல்வேறு வேறுபட்ட சர்வர் இடங்களின் தேர்வு\nவளர அறை: வி.பி.எஸ், மேகம் மற்றும் பிரத்யேக ஹோஸ்டிங்\nஇன்னும் பல விருப்பங்கள்: சிறப்பு டெவலப்பர் சூழல்\nA2 ஹோஸ்டிங் சிறப்பு தள்ளுபடி - 51% ஐ சேமிக்கவும்\nநீங்கள் தரமிறக்கும்போது தள நகர்வு விதிக்கப்படும்\nநேரடி அரட்டை ஆதரவு எப்போதும் கிடைக்காது\nடர்போ திட்டம் ரூபி அல்லது பைத்தான் பயன்பாடுகளுக்கு ஆதரவளிக்கவில்லை\nA2 ஹோஸ்டிங் திட்டங்கள் & விலை நிர்ணயம்\nA2 ஹோஸ்டிங் பகிரப்பட்ட திட்டங்கள்\nA2 ஹோஸ்டிங் ஹோஸ்டிங் VPS திட்டங்கள்\nA2 ஹோஸ்டிங் மேகக்கணி திட்டங்கள்\nA2 ஹோஸ்டிங் Peers ஒப்பீடு\nஅஜாக்ஸ் ஹோஸ்டிங் Vs தளம்ஜண்ட்\nப்ளூ ஹோஸ்ட் Vs A2 ஹோஸ்டிங்\nநீங்கள் A2 ஹோஸ்டிங் மூலம் செல்ல வேண்டுமா\nA2 ஹோஸ்டிங் தள்ளுபடி - எஸ்சிறப்பு விளம்பர குறியீடு: WHSR\nA2 ஹோஸ்டிங் மூன்று பகிரப்பட்ட திட்டங்களைக் கொண்டுள்ளது; லைட், ஸ்விஃப்ட் மற்றும் டர்போ, அவை முறையே (சாதாரண விலை) $ 7.99 / 9.99 / 18.99 க்கு மாதத்திற்கு. நிறுவனம் இப்போது சிறப்பு கோடைகால விற்பனையை நடத்தி வருகிறது. இன்று நீங்கள் பதிவுசெய்தால் - உங்கள் முதல் மசோதாவில் 51% ஐ சேமிப்பீர்கள். ஆயுள், ஸ்விஃப்ட் மற்றும் டர்போ திட்டத்தின் விலை தள்ளுபடிக்குப் பிறகு மாதத்திற்கு $ 3.92 / 4.90 / 9.31.\n“WHSR” என்ற குறியீட்டை மட்டும் மேற்கோள் காட்டுங்கள்.\nஉங்கள் முதல் A51 ஹோஸ்டிங் மசோதாவில் 2% ஐச் சேமிக்கவும் (இங்கே ஆர்டர் செய்யுங்கள்): பகிரப்பட்ட திட்டங்களுக்கான தள்ளுபடி விலை: $ 3.92, $ 4.90 மற்றும் $ 9.31 / mo.\nA2 ஹோஸ்டிங் தள்ளுபடி விலையில் வாங்க இங்கே கிளிக் செய்க.\nநன்மை: A2 ஹோஸ்டிங் பற்றி நான் விரும்புவது\n1- 400 கீழே வழக்கமான TTFB கொண்ட சிறந்த செயல்திறன்\nஎன்னைப் பொறுத்தவரை, வேகம் முக்கிய செயல்திறன் குறிகாட்டிகளில் ஒன்றாகும். A2 வேகத்தைத் தீர்மானிக்க, நாங்கள் A2 ஹோஸ்டிங்கில் ஒரு அடிப்படை வேர்ட்பிரஸ் தளத்தை ஹோஸ்ட் செய்கிறோம் மற்றும் வெவ்வேறு கருவிகளில் வழக்கமான வேக சோதனைகளை இயக்குகிறோம் - மேலும் A2 ஹோஸ்டிங் சேவையகங்களில் நான் ஈர்க்கப்பட்டேன். ஒட்டுமொத்த வேக முடிவுகள் தொடர்ந்து ஒரு சிறந்த மதிப்பீடுகளைக் காட்டின: பிட்காட்சாவில் A + மற்றும் டைம்-டு-ஃபர்ஸ்ட்-பைட் (TTFB) WebPageTest.org இல் 400ms க்குக் கீழே இருந்தது. எனது சமீபத்திய சோதனை முடிவுகளின் ஸ்கிரீன் ஷாட்கள் கீழே உள்ளன.\nஅமெரிக்காவின் டல்லஸிலிருந்து A2 ஹோஸ்டிங் வேக சோதனை (ஜூலை 2019): முதல் பைட்டுக்கான நேரம் (TTFB) = 373ms.\nபிட்காட்சா சோதனை முடிவு, A +\nபிட்சாட்சா தனியுரிம வேக சோதனை முறைமையில் A2 ஹோஸ்டிங் மூலம் நான் ஓடிய மிகச் சமீபத்திய சோதனைகள் சுவாரஸ்யமான நேரங்களைப் பெற முடிந்தது, இது சராசரி A + மதிப்பீட்டிற்கு நன்றி செலுத்தும் மறுமொழி நேரங்களுக்கு நன்றி.\n2- சிறந்த ஹோஸ்டிங் செயல்திறனுக்காக நன்கு உகந்ததாக உள்ளது\nவலை ஹோஸ்டிங்கில் சேவையக வேகம் ஒரு முக்கிய புள்ளியாகும். மெதுவான சேவையகங்கள் உங்கள் தள போக்குவரத்தை “உம்-ஓ” என்று சொல்வதை விட வேகமாக கொல்லக்கூடும்.\nஇருந்தன வலை செயல்திறன் வழக்கு ஆய்வுகள் தள சுமை நேரத்திலிருக்கும் ஒரு 1 இரண்டாவது குறைவு, மாற்று விகிதத்தில் ஒரு 7% முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் மற்றும் பக்கங்களின் பார்வைகளில் 11% அதிகரிக்கும். மெதுவாக சேவையகத்தில் உங்கள் தளத்தை ஹோஸ்டிங் செய்வது, இதை சுற்றி சுழலும் மற்றும் உங்கள் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கலாம்.\nஎனது ஹோஸ்டிங் மதிப்பாய்வு சேவையக செயல்திறனை ஏன் அதிகம் வலியுறுத்துகிறது என்பதை இது விளக்குகிறது.\nA2 ஹோஸ்டிங் “வேக அம்சங்கள்”\nதி அருமையான வேகம் நான் உங்களுக்குக் காட்டியுள்ளேன் சிறப்பு சேவையக தேர்வுமுறையுடன் முதல் வகுப்பு உள்கட்டமைப்பின் கலவையாக இல்லாவிட்டால் சாத்தியமில்லை.\nஒரு பார்வையில், அவற்றின் பகிரப்பட்ட ஹோஸ்டிங் திட்டங்களில் விவரிக்கப்பட்டுள்ள “வேக அம்சங்கள்” A2 இங்கே. இந்த அம்சங்களில் சிலவற்றிற்கான விவரங்களுக்கு கீழே செல்வோம்.\nடர்போ சேவையகம் (20x வேகமாக பக்கம் சுமைகள்)\nஅமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆசிய சேவையக இடங்கள்\nHTTP / 2 (கோப்புகளை வழங்கவும் 20-30% வேகமாக)\nரெய்ன்கன் ஆப்டிமர்சர் (143% வேகமாக) $ 2 / MO ஐ சேர்க்கவும் $ 2 / MO ஐ சேர்க்கவும் இலவச\nவிலை தொடங்குகிறது $ 2.96 / மோ $ 3.70 / மோ $ 7.03 / மோ\nமுழு SSD சேமிப்பு + கொழுப்பு சேவையக வளங்கள்\nA2 ஸ்விஃப்ட் திட்டங்கள் முழு SSD சேமிப்பையும் உத்தரவாதமான 1GB ரேம் மற்றும் 2.1 GHz CPU கோர்களையும் வழங்குகின்றன. இது முன்பே கட்டமைக்கப்பட்ட கிளவுட்ஃப்ளேர் சி.டி.என்-ஐயும் கொண்டுள்ளது - இது உங்கள் வலைப்பக்கத்தை 200% வேகமாக ஏற்ற உதவுகிறது.\nA2 பகிரப்பட்ட ஹோஸ்டிங் திட்டங்கள் முன் கட்டமைக்கப்பட்ட சிடிஎன் மற்றும் உத்தரவாதமான சேவையக ஆதாரங்களுடன் வருகின்றன.\nமுன்பே கட்டமைக்கப்பட்ட கிளவுட்ஃப்ளேர் சி.டி.என்\nஎல்லா A2 பகிரப்பட்ட ஹ��ஸ்டிங் கணக்குகளிலும் கிளவுட்ஃப்ளேர் முன்பே கட்டமைக்கப்பட்டுள்ளது - இது வேகம் (சிடிஎன்) மற்றும் தள பாதுகாப்பு (டி.டி.ஓ.எஸ் தாக்குதலின் வரம்பற்ற தணிப்பு) ஆகியவற்றில் கூடுதல் ஊக்கத்தை அளிக்கிறது.\n* மாற்றாக இந்த அம்சங்களை நீங்கள் பெறலாம் CloudFlare இலிருந்து இலவசம் ஆனால் A2 ஹோஸ்டிங் செயல்படுத்தல் செயல்முறையை எளிமையாகவும் விரைவாகவும் செய்தது.\nஇன்னும் சிறப்பாக, அக்டோபரில் 2014 A2 ஹோஸ்டிங் ஒரு புதிய அம்சத்துடன் வந்தது- A2 Optimized. இந்த சிறப்பு சொருகி, வேர்ட்பிரஸ், ஜூம்லா, Drupal, Magento, OpenCart அல்லது PrestaShop க்கு கிடைக்கிறது, இது தனிப்பயன் ஹோஸ்ட் அமைப்புகள் மற்றும் மூன்றாம் தரப்பு செயல்பாடுகளை மாற்ற உதவுகிறது, இதனால் உங்கள் ஹோஸ்டிங் கணக்கு அதிக வேகம் மற்றும் பாதுகாப்பு மேம்படுத்தல்களைப் பெறுகிறது.\nA2 உகந்த சொருகி அனைத்து A2 பகிரப்பட்ட ஹோஸ்டிங்கிலும் முன்பே கட்டமைக்கப்பட்டுள்ளது. பொருள் - நீங்கள் ஒரு புதிய வலை பயன்பாட்டை நிறுவும் போது சொருகி தானாகவே அமைக்கப்படும்.\nசிறந்தவற்றில் சிறந்ததைக் கோருபவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், இன்னும் நிறைய இருக்கிறது. உங்கள் கணக்கை அவர்களின் டர்போ சேவையக விருப்பத்துடன் மேம்படுத்துவது உங்களை குறைந்த மக்கள் தொகை கொண்ட சேவையகங்களுக்கு நகர்த்தும் (எனவே வளங்களை அதிக அணுகலுடன் விட்டுவிடுகிறது) மற்றும் இலவச அணுகலை அனுமதிக்கிறது ரெயில்கன் ஆப்டிமர்ஸ்.\nஒவ்வொரு ப்ராக்ஸி மற்றும் ஒரு தோற்றம் சேவையகத்திற்கும் இடையேயான இணைப்பை விரைவுபடுத்துகிறது, இதனால் பயனர்கள் HTML 143% வேகமாக (CloudFlare ஆய்வு அடிப்படையில்) ஏற்றலாம்.\n* குறிப்பு - ரெயில்கன் A2 டர்போ ஹோஸ்டிங் திட்டத்தில் இலவசமாக சேர்க்கப்பட்டுள்ளது, ஆனால் லைட் மற்றும் ஸ்விஃப்ட் திட்டங்களுக்கு கூடுதல் $ 2 / mo செலவாகும்.\n3- நம்பகமான: வலுவான சேவையக இயக்கநேர பதிவு\nவேகம் தவிர, கிடைக்கும் முக்கியம். உங்கள் சேவையகங்கள் அரை நேரத்தில் கீழே இருந்தால் வேகமான சேவையகங்கள் உலகில் இல்லை. இந்த அம்சத்தில் A2 ஹோஸ்டிங் மேலும் அற்புதமாக செய்கிறது. பெரும்பாலும் நீங்கள் எதிர்பார்க்கலாம் 99.99% கிடைக்கும், தொழில் தரத்திற்கு மேலே வழி.\nA2 ஹோஸ்டிங் இயக்க நேரம் (ஜூலை, 2019): 100%\nA2 ஹோஸ்டிங் இயக்க நேரம் (ஜூலை 2019): 100%\nA2 ஹோஸ்டிங் இடைக்கால (செப்டம்பர், XX): 9%\nA2 மணிநேரத்தை நிறுவுதல் (செப்டம்பர் 9): 9%\nA2 ஹோஸ்டிங் இடைக்கால (பிப்ரவரி, XX): 9%\nமூன்று நிமிடங்கள் இணைப்பு காலம் முடிவடைந்தது பிப்ரவரி XX மற்றும் 11. சோதனை தளத்தின் நேரத்தை மதிப்பீடு = 19%.\nமுந்தைய பிற்பகுதியில் தரவு (2013 - 2017)\n4- நியாயமான விகிதங்கள் மற்றும் கிரெஸைன்-அப் தள்ளுபடிகள்\nமலிவான ஹோஸ்டிங் வழங்குநர்கள் தள்ளுபடி பதிவுபெறும் கட்டணங்களை வழங்குவது வழக்கம் புதுப்பித்தலின் போது கட்டணத்தை அதிகரிக்கிறது. நான் A2 ஹோஸ்டிங்கை விரும்புகிறேன், ஏனெனில் இது ஒரே மாதிரியைப் பின்பற்றுகிறது என்றாலும், அவற்றின் புதுப்பித்தல் விகிதங்கள் குறைந்தபட்சம் நியாயமானவை. புதுப்பித்தல் நேரத்தில் பிஞ்சை உண்மையில் தவிர்க்க முடியாது, ஆனால் A2 ஹோஸ்டிங் கட்டணங்கள் நியாயமானவை என்று நான் நினைக்கிறேன். அவர்களின் ஸ்விஃப்ட் திட்டம் ஒரு 9.99 ஆண்டு ஒப்பந்தத்தில் மாதத்திற்கு N 2 ஆக புதுப்பிக்கப்படுகிறது.\nA2 ஹோஸ்டிங் பதிவுபெறும் தள்ளுபடிகள்\nஅவர்களுடன் சேருபவர்களுக்கு, புதுப்பித்தலில் நிலையான கட்டணங்களை செலுத்துவதற்கு முன்பு ஒரு முறை தள்ளுபடி பெறுவீர்கள். A2 ஹோஸ்டிங் லைட், ஸ்விஃப்ட் மற்றும் டர்போ திட்டத்திற்கான பதிவு (விளம்பர) மற்றும் புதுப்பித்தல் விலைகள் இங்கே.\nவிலை விவரங்கள் A2 ஹோஸ்டிங் சலுகை பக்கத்தில் தெளிவாக வெளியிடப்படுகின்றன. “விளம்பர விலை” (சிறப்பம்சமாக) பதிவுபெறும் போது நீங்கள் செலுத்தும் விலை (ஸ்கிரீன்ஷாட் ஜூலை 2019 புதுப்பிக்கப்பட்டது).\nஇலவசமாக A5 அவுட் முயற்சி\nஅதை வாங்குவதற்கு முன் முயற்சி செய் சரி, சரியாக இல்லை, ஆனால் நீங்கள் ஒரு வாங்கிவிட்டேன் என்ன மகிழ்ச்சியற்ற என்றால் குறைந்தபட்சம் நீங்கள் உங்கள் மனதை மாற்ற முடியும், ஒரு நாளைக்கு பணம் மீண்டும் நன்றி.\nநான் அவர்களின் கண்டுபிடிப்பில் பாதுகாப்பாக உணர முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள், ஏனெனில் அவர்களது வாக்குறுதியில் நீங்கள் பாதுகாப்பாக உணரலாம் \"அபாய இலவசம், தொந்தரவு இல்லாதது, கவலைப்படாதீர்கள்\".\n30-day தேனிலவு காலம் குறைபாடுகள் ஏற்பட்டபின் உங்கள் மனதை மாற்றியமைக்கும் வழக்கில், நீங்கள் பயன்படுத்தாத சேவைகளைப் பயன்படுத்தி நிறுவனத்திடமிருந்து விலக்கு பெறலாம்.\nA2 ஹோஸ்டிங்கின் “எப்போது வேண்டுமானாலும் பணம் திரும்ப உத்தரவாதம்”.\n6- A2 உங்கள் வலைத்தளங்களை நகர்த்த உதவுகிறது\nநம் அனைவருமே நம் முதல் தளத்துடன் தொடங்கிவிட்டால், நீங்கள் ஏற்கனவே இருக்கும் தளத்திலிருந்தே ஒருவராக இருந்தால், அதை நகர்த்துவதற்கு நீங்கள் பயப்படலாம். எந்த கவலையும், A2 ஹோஸ்டிங் மூலம், நீங்கள் பதிவு செய்தவுடன், அவர்கள் உங்களுக்காக அதை செய்வார்கள்\nநீங்கள் பதிவு செய்தவுடன் நீங்கள் செய்ய வேண்டியது, நிறுவனத்தின் வாடிக்கையாளர் ஆதரவோடு தொடர்பு கொள்ளுதல் மற்றும் அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.\nA2 ஹோஸ்டிங் புதிய வாடிக்கையாளர்களுக்கு இலவச தளம் இடம்பெயர்வு வழங்குகிறது.\n7- வெவ்வேறு சேவையக இடங்களின் சாய்ஸ்\nஅவர்களின் இலக்கு பார்வையாளர்களை அறிந்தவர்களுக்கு, உங்கள் சேவையக இருப்பிடத்தைத் தேர்ந்தெடுக்க முடியும் என்பதால் வேகத்தை சற்று அதிகமாக அதிகரிக்கலாம். உங்கள் இலக்கு பார்வையாளர்களுடன் உங்கள் சேவையகம் நெருக்கமாக இருப்பதால், பொதுவாக உங்கள் தளத்தின் வேகம் அவர்களுக்கு சிறப்பாக இருக்கும். A2 ஹோஸ்டிங் சேவையகங்கள் மிச்சிகன் மற்றும் அரிசோனா - அமெரிக்கா, ஆம்ஸ்டர்டாம் - ஐரோப்பா மற்றும் சிங்கப்பூர் - ஆசியாவில் உள்ளன.\nகுறிப்பிட்ட நாடுகள் அல்லது மண்டலங்கள், எ.கா. ஆசியா அல்லது ஐரோப்பாவிலிருந்து வலைத்தள போக்குவரத்தை இலக்காகக் கொண்டவர்களுக்காக இது பெரியது என்று கண்டறிகிறேன்.\nஆர்டர் செய்யும்போது உங்கள் சேவையக இருப்பிடத்தைத் தேர்வுசெய்க\nவிருப்பங்கள் எப்போதும் நல்லவையாகவும், மற்றும் உலகெங்கிலும் உள்ள ஹோஸ்டிங் செய்வதற்கு உலகெங்கிலும் உள்ள தங்கள் தரவு மையங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் படிப்பை நீங்கள் எடுக்கும்போது இந்த நடவடிக்கை எடுக்கும், எனவே புத்திசாலித்தனமாக முன்னரே தேர்ந்தெடுங்கள்\n8- வளர அறை: VPS, மேகம் மற்றும் பிரத்யேக ஹோஸ்டிங்கிற்கு மேம்படுத்தவும்\nதரமான பகிர்வு வலை ஹோஸ்டிங் திட்டங்களை விட சக்திவாய்ந்த மற்றும் விரிவான ஒன்று தேவை அந்த, அத்துடன் ஏஎல்எம்எல் ஹோஸ்டிங் நீங்கள் ஏதாவது உள்ளது. நீங்கள் VPS, மேகம், அல்லது அர்ப்பணிப்பு ஹோஸ்டிங் தேவையோ இல்லையோ, வானம் உங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதில் வரம்புக்குட்பட்டது.\nஇங்கே முக்கிய செயல்திறன் அளவிடக்கூடியது என்று நான் நினைக்கிறேன். உங்கள் தளத்தை உங்கள் ஹோஸ்டின் திறன்களை அதிகரிக்கும் என்று நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், அது இருக்காது. A2 ஹோஸ்டிங் விரிவாக்க அறை நிறைய உள்ளது.\nA2 வலை ஹோஸ்டிங் திட்டங்கள். உண்மையான விலைகள் மாறுபடலாம் - இந்த ஸ்கிரீன் ஷாட் எடுக்கப்பட்ட நேரத்தில் (ஜூலை 2) A2019 சிறப்பு விளம்பரத்தை இயக்குகிறது.\n9- இன்னும் பல விருப்பங்கள்: சிறப்பு டெவலப்பர் சூழல்களை வழங்குகிறது\nA2 ஹோஸ்டிங் என்பது மிகவும் அரிதான சேவை வழங்குநர்களில் ஒன்றாகும், அவை பகிரப்பட்ட திட்டங்களில் சில சிறப்பு டெவலப்பர் சூழல்களை வழங்குகின்றன. ஜாவாவை தளமாகக் கொண்ட திறந்த மூல சேவையக சூழல் node.js இதற்கு எடுத்துக்காட்டுகள்.\nA2 ஹோஸ்டிங் = மலிவான பைதான் மற்றும் Node.js ஹோஸ்டிங்\nஇந்த சிறப்பு சூழல்கள் டைனமிக் பக்க உள்ளடக்கத்தின் தலைமுறை போன்ற பல்வேறு அம்சங்களை அனுமதிக்கும். திறந்த மூல மற்றும் கிட்டத்தட்ட எல்லா சூழல்களிலும் நிறுவப்படலாம் என்றாலும், பகிரப்பட்ட சூழல்களில் நிறுவல் மற்றும் உள்ளமைவை அனுமதிக்கும் ஹோஸ்டைக் கண்டுபிடிப்பது மிகவும் அசாதாரணமானது. உண்மையில், எங்கள் அறிவின் மிகச்சிறந்த வகையில், இதை அனுமதிக்கும் ஒரே இடம் A2 ஹோஸ்டிங் மட்டுமே.\nA2 ஹோஸ்டிங் பலவிதமான சிறப்பு டெவலப்பர் சூழல்களை மலிவு விலையில் வழங்குகிறது: Node.js ஹோஸ்டிங் வெறும் $ 3.70 / mo இல் தொடங்குகிறது.\nபுதிய மேம்பாட்டு சூழலை அமைக்க விரும்பும் தற்போதைய A2 ஹோஸ்டிங் பயனர்களுக்கு, புதிய Node.js, பைதான் அல்லது ரூபி பயன்பாட்டை உருவாக்க மற்றும் கட்டமைக்க உங்கள் A2 டாஷ்போர்டில் உள்நுழையலாம்.\n10- உங்கள் 51% சிறப்பு தள்ளுபடியை இங்கே பெறுங்கள் (விளம்பர குறியீடு “WHSR”)\nநான் முன்பு கூறியது போல, அக்ஸெமென்ஸ் ஹோஸ்டிங் பகிரப்பட்ட திட்டங்கள் முறையே மாதத்திற்கு $ 29 / மாதம் / மாதம் மாதம் லைட், ஸ்விஃப்ட் மற்றும் டர்போ திட்டங்களுக்கு விலைக்கு விற்கப்படுகின்றன.\nஎங்கள் சிறப்பு விளம்பர குறியீடு “WHSR” உடன் நீங்கள் இப்போது பதிவுசெய்தால், உங்கள் முதல் மசோதாவில் 51% தள்ளுபடி கிடைக்கும்.\nA2 லைட், ஸ்விஃப்ட் மற்றும் டர்போவுக்கான தள்ளுபடி விலை: $ 3.92, $ 4.90 மற்றும் $ 9.31 / mo.\nA2 ஹோஸ்டிங் தள்ளுபடி விலையில் வாங்க இங்கே கிளிக் செய்க.\nநீங்கள் குறைத்துவிட்டால், தளத்தின் இடம்பெயர்வு விதிக்கப்படும்\nதுரதிருஷ்டவசமாக, A2 ஹோஸ்டிங் நகரும் போது நீங்கள் இலவச தளம் இடம்பெயர்வு கிடைக்கும், நீங்கள் எந்த காரணம் உங்கள் ஹோஸ்டிங் திட்டத்தை கீழே அளவிட என்றால���, அவர்கள் புலம்பெயர்வு ஆதரவு சேவைகளை நீங்கள் வசூலிக்க வேண்டும்.\nமற்றொரு தரவு மைய இருப்பிடத்தை நகர்த்த நீங்கள் தேர்வு செய்தால், நீங்கள் கட்டணம் வசூலிக்கப்படும். இரண்டு சந்தர்ப்பங்களிலும் கட்டணம் ஒரு பெயரளவு $ 9 ஆகும்.\n2- நேரடி அரட்டை ஆதரவு எப்போதும் கிடைக்காது\nஅது வாடிக்கையாளர் ஆதரவு வரும் போது நான் மிகவும் finicky இருக்கிறேன் - அனைத்து பிறகு, எங்கள் கட்டணம் பகுதியாக அது மறைக்க வேண்டும்\nநான் A2 ஹோஸ்டிங் ஒரு பெரிய பின்னடைவாக என்று கண்டுபிடிக்கப்பட்டது என்று அது கிடைக்காத நேரங்களில் அவர்களின் நேரடி அரட்டை ஆதரவு உள்ளது.\nஅந்த காலகட்டங்களில் உதவிக்காக மின்னஞ்சல் அனுப்ப வேண்டியிருந்தது.\n3- டர்போ திட்டம் ரூபி அல்லது பைதான் பயன்பாட்டிற்கு பொருந்தாது\nநீங்கள் ஒரு வழக்கமான தள பயனர் என்றால், இது அவர்களின் டெர்போ மற்றும் நிலையான திட்டங்களைக் காட்டுவதோடு அதே பண்புகளுடன் செயல்படும் என்பதால் உங்களுக்கு பொருந்தும்.\nஇருப்பினும், வலை உருவாக்குநர்கள் மிகவும் மகிழ்ச்சியடையக்கூடாது.\nA2 ஹோஸ்டிங்கின் பகிரப்பட்ட, நிர்வகிக்கப்பட்ட VPS மற்றும் கிளவுட் திட்டங்கள்\nநீண்ட காலமாக அவர்களுக்கு ஒரு கணக்கு வைத்திருந்தேன், நான் நேரம் சோதனை செய்து நிறைய பகிர்வு ஹோஸ்டிங் திட்டங்களை கண்டுபிடித்துள்ளேன்.\nபகிரப்பட்ட ஹோஸ்ட்களில் உள்ள மூன்று விருப்பங்கள் வாடிக்கையாளர்களுக்கு போதுமான விருப்பங்களைத் தருகின்றன, ஆனால் விஷயங்களை சுவாரஸ்யமாக்குகின்றன, ஆனால் குழப்பத்திற்கு போதுமானதாக இல்லை. அதன் பகிரப்பட்ட திட்டங்களில் வரம்பற்ற விருப்பங்களில் A2 ஹோஸ்டிங் குவிப்புகளிலிருந்து இது குறிப்பாக உண்மை.\nசெலவு வரம்பில் இருந்து ஒரு பிட் நீண்டுள்ளது $ 9 முதல் $ ஒரு மாதம், இன்னும் அனைத்து பகிர்வு திட்டங்கள் வரம்பற்ற சேமிப்பு மற்றும் தரவு பரிமாற்ற வேண்டும், பிளஸ் இலவச SSD. நீங்கள் மலிவான திட்டத்தைத் தேர்வுசெய்தால், மற்றவர்கள் வரம்பற்ற இணையத்தளங்கள், மின்னஞ்சல் கணக்குகள் மற்றும் தரவுத்தளங்களைப் பூர்த்தி செய்கிறார்கள்.\nA2 பகிரப்பட்ட ஹோஸ்டிங் சேவை\nஇணையதளங்கள் 1 வரம்பற்ற வரம்பற்ற\nதரவுத்தளங்கள் 5 வரம்பற்ற வரம்பற்ற\nSSD ஸ்பீடு பூஸ்ட் ஆம் ஆம் ஆம்\nடர்போ சேவையகம் இல்லை இல்லை ஆம்\nமுன் கட்டமைக்கப்பட்ட தள கேச்சிங் இல்லை இல்லை ஆம்\nகுறி��்பு: நீங்கள் எந்தத் திட்டத்தைத் தேர்வுசெய்தாலும், உங்கள் தளமாக ஜூம்லா, Drupal அல்லது வேர்ட்பிரஸ் தேர்வு செய்யலாம். இந்த விருப்பங்கள் அடிப்படை வணிக வண்டி பயன்பாடுகளை எளிதில் ஒருங்கிணைக்க உங்களை அனுமதிக்கின்றன, எனவே உங்களுக்குத் தேவைப்பட்டால் ஆன்லைன் ஸ்டோர்களை உருவாக்கலாம்.\nA2 நிர்வகிக்கப்பட்ட VPS ஹோஸ்டிங் சேவை\nரேம் 4 ஜிபி 6 ஜிபி 8 ஜிபி\nSSD சேமிப்பு 75 ஜிபி 100 ஜிபி 150 ஜிபி\nCPU கோர்கள் 4 6 8\nகுறிப்பு: A2 ஹோஸ்டிங்கில் உள்ள வி.பி.எஸ் மூன்று வெவ்வேறு தொகுப்புகளில் வருகிறது - கோர் வி.பி.எஸ். நீங்கள் ஏற்கனவே இதை அனுபவித்திருந்தால், இது ஒரு போனஸ், ஏனெனில் A2 நிர்வகிக்கப்படாத VPS ஹோஸ்டிங் திட்டங்கள் அழுக்கு மலிவானவை. மிகக் குறைந்த அடுக்கில், அவை மாதத்திற்கு வெறும் $ 5 இல் தொடங்கி 20 GB SSD சேமிப்பு, 1 CPU கோர் மற்றும் 512 MB ரேம் ஆகியவற்றுடன் வருகின்றன.\nரேம் 512 எம்பி 1 ஜிபி 1 ஜிபி\nSSD சேமிப்பு 20 ஜிபி 30 ஜிபி 50GB\nCPU கோர்கள் 1 1 4\nகுறிப்பு: கிளவுட் ஹோஸ்டிங் அளவிடக்கூடியது என்றாலும், இந்த விஷயத்தில் A2 ஹோஸ்டிங் வழங்கும் திட்டங்களை நான் மிகவும் அடிப்படை என்று கருதுகிறேன். அதற்கு பதிலாக அவர்களின் வி.பி.எஸ் திட்டங்களை நீங்கள் கருதுகிறீர்கள்.\nA2 ஹோஸ்டிங் Peers ஒப்பீடு\nஅஜாக்ஸ் ஹோஸ்டிங் Vs தளம்ஜண்ட்\nமேலாண்மை மற்றும் கீழ் வணிகத்தில் ஒரு மில்லியன் டொமைன்களில் மேல், செங்குத்து வளர்ந்து வளர்ந்துள்ளது மற்றும் ... நன்றாக, வெறுமனே வளர்ந்த. நான் இருவரும் தங்கள் திட்டங்களை பரிசோதித்திருக்கிறேன் (rஇங்கே என் விமர்சனம்) அத்துடன் நேர்காணப்பட்ட தளப்பிரதேச தலைமை நிர்வாக அதிகாரி டெனிகோ நிகோலோவ் முன்.\nஎன் தாழ்மையான கருத்தில், A2 ஹோஸ்டிங் மற்றும் சைட் கிரவுண்ட் இருவரும் தங்களது தொழில் துறையில் உயர்மட்ட வரிசையில் இடம் பெற்றுள்ளன. நீண்டகால செலவினத்தில் A2 ஹோஸ்டிங் ஒரு நன்மையைக் கொண்டிருப்பதால், சிறிய வேறுபாடுகள் உள்ளன. மாற்றாக, SiteGround சிறந்த வாடிக்கையாளர் ஆதரவு நன்றி வழங்குகிறது 24 நேரடி நேரடி விற்பனை ஆதரவு.\nவிமர்சனம் திட்டம் ஸ்விஃப்ட் GrowBig\nசேமிப்பு வரம்பற்ற 20 ஜிபி\nசேவையக இடங்கள் ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா. ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா.\nபணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம் எந்த நேரமும் 30 நாட்கள்\nபதிவு விலை (XMSX- மோ சந்தா) $ 3.70 / மோ $ 5.95 / மோ\nபுதுப்பித்தல் விலை $ 9.99 / மோ $ 14.95 / மோ\nஎனது ஆழ்ந்த தள கிரவுண்ட் ஹோஸ்டிங் மதிப்புரை\nதள கிரவுண்ட் Vs A2 ஹோஸ்டிங்: நன்மை தீமைகளை ஒப்பிடுக\nப்ளூ ஹோஸ்ட் Vs A2 ஹோஸ்டிங்\nப்ளூஹோஸ்டில் மேட் ஹீடன் மற்றும் டேனி ஆஷ்வொர்த்தின் குழந்தை தான் ஆரம்பத்தில் நிறுவனம் நிறுவப்பட்டது. பின்னர், அவர்கள் அதை எண்டூரன்ஸ் இண்டர்நேஷனல் குரூப் (EIG) விற்பனை செய்தார்கள். இன்னும், வேர்ட்பிரஸ்.org அதிகாரப்பூர்வமாக BlueHost சேவை பரிந்துரைக்கிறது மற்றும் அவர்கள் வலை ஹோஸ்டிங் வணிக கொண்டு கணக்கிடப்பட வேண்டும் ஒரு சக்தி மாறிவிட்டன.\nவிமர்சனம் திட்டம் ஸ்விஃப்ட் பிளஸ்\nசேவையக இடங்கள் ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா. வேறு வழி இல்லை\nபணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம் எந்த நேரமும் 30 நாட்கள்\nபதிவு விலை (XMSX- மோ சந்தா) $ 3.70 / மோ $ 5.95 / மோ\nபுதுப்பித்தல் விலை $ 9.99 / மோ $ 10.99 / மோ\nஎனது ஆழமான ப்ளூஹோஸ்ட் ஹோஸ்டிங் மதிப்புரை\nதள கிரவுண்ட் Vs A2 ஹோஸ்டிங்: நன்மை தீமைகளை ஒப்பிடுக\nதீர்ப்பு: நீங்கள் A2 ஹோஸ்டிங் சேவையுடன் செல்ல வேண்டுமா\nவிரைவான மறுபரிசீலனை: A2 ஹோஸ்டிங் நன்மை தீமைகள்\nவழக்கமான TTFB உடனான சிறந்த செயல்திறன் 400 ms\nசிறந்த செயல்திறன் நன்கு உகந்ததாக\nவலுவான இயக்கநேர பதிவுகள்> 99.99%\nநியாயமான கட்டணங்கள் மற்றும் கையெழுத்திடப்பட்ட தள்ளுபடிகள்\nஇலவசமாக முயற்சி செய்யுங்கள் (எப்போது வேண்டுமானாலும் பணம் திரும்ப உத்தரவாதம்)\nஉங்கள் வலைத்தளங்களை நகர்த்துவதற்கு அவை உதவும்\nபல்வேறு வேறுபட்ட சர்வர் இடங்களின் தேர்வு\nவளர அறை: வி.பி.எஸ், மேகம் மற்றும் பிரத்யேக ஹோஸ்டிங்\nஇன்னும் பல விருப்பங்கள்: சிறப்பு டெவலப்பர் சூழல்\nA2 ஹோஸ்டிங் சிறப்பு தள்ளுபடி - 51% ஐ சேமிக்கவும்\nநீங்கள் தரமிறக்கும்போது தள நகர்வு விதிக்கப்படும்\nநேரடி அரட்டை ஆதரவு எப்போதும் கிடைக்காது\nடர்போ திட்டம் ரூபி அல்லது பைத்தான் பயன்பாடுகளுக்கு ஆதரவளிக்கவில்லை\nஉங்களிடம் ஏற்கனவே ஹோஸ்டிங் வழங்குநர் இல்லையென்றால், இங்கே கருத்தில் கொள்வது குறைவு. A2 சக்திவாய்ந்த அம்சங்களையும் சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தையும் வழங்குகிறது பொறுப்பான விலைகள் - இது ஹோஸ்ட் மற்றும் வாடிக்கையாளர் இருவருக்கும் நல்லது.\nஅவர்களின் உயர் செயல்திறன் சேவையகங்கள், சுவாரஸ்யமான ஏற்றத்தாழ்வுகள் மற்றும் திட்டங்களின் நல்ல பரப்பு ஆகியவை உங்கள் தேவைகளை பொருட்படுத்தாமல் எளிதில் சுவைக்க வைக்கின்றன. நான் ஒரு நிலையான மற்றும் வேகமாக வலைத்தளத்தில் தேவையான அனைத்து சரியான பெட்டிகள் சரிபார்க்க உறுதியாக சொல்ல விரும்புகிறேன்.\nஆம், A2 ஹோஸ்டிங் நல்ல தேர்வாகும்.\nபி / எஸ்: இந்த ஆய்வு உங்களுக்கு உதவியதா\nA2 ஹோஸ்டிங் வலைத்தளத்தை சுட்டிக்காட்டும் இணைப்புகள் இணைப்பு இணைப்புகள். இந்த இணைப்பை வழியாக வாங்கினால், அது உங்கள் பரிந்துரையாளராக என்னை மதிப்பீடு செய்யும். இந்த நான் என் தளத்தில் உயிருடன் வைத்திருக்கிறேன் எப்படி + ஆண்டுகள் + மற்றும் தொடர்ந்து உண்மையான சோதனை கணக்குகளை அடிப்படையாக மேலும் இலவச ஹோஸ்டிங் விமர்சனங்களை சேர்க்க - உங்கள் ஆதரவு மிகவும் பாராட்டப்பட்டது. என் இணைப்பு வழியாக வாங்குதல் உங்களுக்கு அதிக விலையில் இல்லை - உண்மையில், நீங்கள் A8 ஹோஸ்டிங் மிக குறைந்த விலை கிடைக்கும் என்று நான் உத்தரவாதம் அளிக்க முடியும்.\nWebHostingSecretRevealed.net (WHSR) இன் நிறுவனர் - 100,000 இன் பயனர்களால் நம்பப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படும் ஒரு ஹோஸ்டிங் மதிப்புரை. வலை ஹோஸ்டிங், இணை சந்தைப்படுத்தல் மற்றும் எஸ்சிஓ ஆகியவற்றில் 15 வருடங்களுக்கும் மேலான அனுபவம். ProBlogger.net, Business.com, SocialMediaToday.com மற்றும் பலவற்றிற்கான பங்களிப்பாளர்.\nதள்ளுபடி முன் விலை $10.99 / மாதம்\nசிறப்பு தள்ளுபடி முதல் மசோதாவில் 9% தள்ளுபடி\nWHSR இந்த வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்ட ஹோஸ்டிங் நிறுவனங்களிலிருந்து குறிப்பு கட்டணம் பெறுகிறது. எங்கள் கருத்துக்கள் உண்மையான அனுபவம் மற்றும் உண்மையான சர்வர் தரவை அடிப்படையாகக் கொண்டவை. எங்கள் மதிப்பாய்வு கொள்கைப் பக்கத்தைப் படிக்கவும் எங்கள் ஹோஸ்ட் மதிப்பீட்டு முறை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது.\nநிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் ஆம்\nநிர்வகித்த கிளவுட் ஹோஸ்டிங் இல்லை\nகூடுதல் டொமைன் ரெகு. .Com களத்திற்கு $ 14.95 / yr; விலை வெவ்வேறு TLD களுக்கு மாறுபடும்.\nதனியார் டொமைன் ரெகு. $ 9.95 / ஆண்டு\nஆட்டோ ஸ்கிரிப்ட் நிறுவி Softaculous\nவிருப்ப கிரான் வேலைகள் ஆம்\nஅர்ப்பணிக்கப்பட்ட ஐபி $ 48 / ஆண்டு\nதள பில்டர் உள்ளமைந்த இணையத்தளம் பில்டர்\nமின்னஞ்சல் கணக்குகளின் எண்ணிக்கை வரம்பற்ற\nஇணைய அஞ்சல் ஆதரவு ஆம்\nஜென் வணிக வண்டி ஆம்\nசேவையக பயன்பாடு வரம்பு சேவையகத்திற்கு 300,000 ஐடொன்டோஸ் மற்றும் நேர்மறையான HTTP இணைப்புகளை XXX இணைக்கிறது.\nகூடுதல் பாது���ாப்பு அம்சங்கள் பாராகுடா ஸ்பேம் ஃபயர்வால் - $ 3 / டொமைன்\nஉள்ளடக்க டெலிவரி நெட்வொர்க் (CDN) ஆம்\nநிர்வகிக்கப்பட்ட மென்பொருள் மேம்பாடுகள் இல்லை\nஉடனடி கணக்கு செயல்படுத்தல் ஆம்\nநேரடி அரட்டை ஆதரவு ஆம்\nவிரிவான அறிவு பட்டி ஆம்\nமுழு திருப்பிச் சோதனை 30 நாட்கள்\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nநிறுவன நுகர்வோர் சேவைகளை சராசரி நுகர்வோருக்கு எவ்வாறு பரவுகிறது என்பது தெரிந்ததே\nமற்றொரு வலை புரவலன் உங்கள் வலைத்தளம் நகர்த்த எப்படி (மற்றும் சுவிட்ச் போது தெரிந்து)\nமிகவும் பிரபலமான இணைய ஹோஸ்டிங் சேவை யார்\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-11-21T21:24:35Z", "digest": "sha1:E5HVUIIUJIHBSL4E7ARQLJJ5TPADCKLG", "length": 17428, "nlines": 96, "source_domain": "athavannews.com", "title": "மூன்றாண்டுகளுக்கு பிறகு மீண்டும் மே.தீவுகள் அணியின் பயிற்சியாளரானார் பில் சிம்மன்ஸ்! | Athavan News", "raw_content": "\nசிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் நாடு திரும்பவுள்ளனர்\n2021இல் நடக்கப்போகும் ரஜினி சொன்ன அதிசயம் இதுதான்- முதல்வர் பழனிசாமி\n2021 தேர்தலில் தமிழக மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள் – ரஜினிகாந்த்\nபுர்கினோ பசோவில் துப்பாக்கிச் சண்டை – 18 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களைத் தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nமூன்றாண்டுகளுக்கு பிறகு மீண்டும் மே.தீவுகள் அணியின் பயிற்சியாளரானார் பில் சிம்மன்ஸ்\nமூன்றாண்டுகளுக்கு பிறகு மீண்டும் மே.தீவுகள் அணியின் பயிற்சியாளரானார் பில் சிம்மன்ஸ்\nமேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாராக, அணியின் முன்னாள் வீரர் பில் சிம்மன்ஸ், மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.\nமூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அணியின் பயிற்சியாளராக திரும்பியுள்ள பில் சிம்மன்ஸ், எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்கு பயிற்சியாராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nகுறுகிய பட்டியலிடப்பட்ட மூன்று வேட்பாளர்களில் டெஸ்மண்ட் ஹேன்ஸ் மற்றும் ஃபிலாய்ட் ரீஃபர் ஆகியோருடன் போட்டியை எதிர்கொண்ட சிம்மன்ஸ், மீண்டும் பயிற்சியாராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nபில் சிம்மன்ஸ் தலைமை பயிற்சியாராக நியமிக்கப்பட்டது குறித்து மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் தலைவர் ரிக்கி ஸ்கெர்ரிட் கூறுகையில்,\n‘பில் சிம்மன்ஸ்சை திரும்பக் கொண்டுவருவது என்பது கடந்த காலத் தவறைச் சரிசெய்வது மட்டுமல்ல. சரியான நேரத்தில் பில் சிம்மன்ஸ்சை மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளோம் என்று நான் நம்புகிறேன்.\nமிகவும் திறமையான ஃபிலாய்ட் ரீஃபர், இடைக்கால பயிற்சியாளராக இருந்தபோது மேற்கொண்ட கடின உழைப்புக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்’ என கூறினார்.\nஇங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கிண்ண தொடரில் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ரிச்சட் பைபஸ், கடந்த ஏப்ரல் மாதம் அதிரடியாக பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.\nஇதன் பின்னர், அணியின் முன்னாள் தலைவர் ஃயொயிட் ரைபெஃர், தற்காலிக பயிற்சியாளராக செயற்பட்டார்.\nஇதன்பிறகு மேற்கிந்திய தீவுகள் அணியை மீள கட்டமைக்கும் வகையில், அணியின் தலைவர் மாற்றப்பட்டார்.\nஜேசன் ஹோல்டர் தலைமையிலான ஒருநாள் அணியும், கார்லெஸ் பிரத்வைட் தலைமையிலான ரி-20 அணியும், சரியான பெறுபேறுகளை வெளிப்படுத்தத் தவறியதை அடுத்து, மேற்கிந்திய தீவுகளின் ஒருநாள் மற்றும் ரி-20 போட்டிகளுக்கான தலைவராக முன்னணி சகலதுறை வீரர் கிரன் பொலார்ட் நியமிக்கப்பட்டார்.\nஇதே தினத்தில் புதிய தலைமைப் பயிற்சியாளரைத் தெரிவு செய்வதற்கான கட்டமைப்பு மற்றும் கொள்கைகளையும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் ச���ை வெளியிட்டது.\nஇதற்கான விண்ணப்பங்களையும் கிரிக்கெட் சபை கோரியது. அதற்கமைய எதிர்வரும் செப்டெம்பர் 20 ஆம் திகதிக்கு முன்பதாக விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடருக்கு முன்பதாக நிரந்தரமான ஒரு பயிற்சியாளரைத் தேடும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை, தற்போது பில் சிம்மன்ஸ்சை பயிற்சியாராக நியமித்துள்ளது.\nஇதற்கு முன்னதாக பயிற்சியாளராக இருந்த சிம்மன்ஸ், மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது முறையாக ரி-20 உலகக்கிண்ணத்தை வென்று ஆறு மாதத்திற்கு பிறகு, 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.\nகலாச்சார மற்றும் மூலோபாய அணுகுமுறையில் வேறுபாடுகள் இருப்பதனை கோடிட்டு காட்டி. அவர் பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.\nமேற்கிந்திய தீவுகளில் அண்மையில் நடைபெற்று முடிந்த கரீபியன் பிரீமியர் லீக் ரி-20 தொடரில், இவரது பயிற்சியின் கீழ் விளையாடிய பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணி, இரண்டாவது முறையாக சம்பியன் பட்டம் வென்றது.\nமேலும், கிரிக்கெட் உலகில் வளர்ந்துவரும் அணியான ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும் கடமையாற்றினார்.\nஇவர் பயிற்சியாராக நியமிக்கப்பட்டதற்கு பிறகு அபரீத வளர்ச்சியடைந்த ஆப்கானிஸ்தான் அணி, 2019ஆம் ஆண்டு உலகக்கிண்ண தொடருக்கு முதல் முறையாக தகுதி பெற்றது.\nஅண்மையில் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய நிலையில், தற்போது மேற்கிந்திய தீவுகள் அணியை பொறுப்பேற்றுள்ளார்.\nஇதுதவிர, பில் சிம்மன்ஸ், அயர்லாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாராகவும் செயற்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் நாடு திரும்பவுள்ளனர்\nஐ.எஸ் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்த வடகிழக்கு சிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் சொந்த நாட்டி\n2021இல் நடக்கப்போகும் ரஜினி சொன்ன அதிசயம் இதுதான்- முதல்வர் பழனிசாமி\n2021இல் அ.தி.மு.க. அரசு மலரும் என்பதே நடிகர் ரஜினிகாந்த் சொன்ன அதி��யம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச\n2021 தேர்தலில் தமிழக மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள் – ரஜினிகாந்த்\nஎதிர்வரும் 2021ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் 100 சதவீதம் அதிசயத்தையும் அற்புதத்தையும் நிகழ்த்துவா\nபுர்கினோ பசோவில் துப்பாக்கிச் சண்டை – 18 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nபுர்கினோ பசோவில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் 18 ஜிகாதிகள் உயிரிழந்துள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு பல\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களைத் தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nஅரசியல் விளம்பரதாரர்களை அவர்களின் அரசியல் விருப்பங்களின் அடிப்படையில் பார்வையாளர்களைக் குறிவைப்பதை த\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சந்தேகநபர்கள் 63பேரின் விளக்கமறியல் நீடிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌபீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 63ப\nமட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் கீழுள்ள மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம்\nமன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு\nமன்னார் பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்திற்கு 12 பேர் எதிராக வாக்களித்த நிலையி\nயாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் – சபை நடவடிக்கை ஒத்திவைப்பு\nயாழ். மாநகர சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முதலாம் வாசிப்பு இடம்பெற்றுள்ளது. யாழ். மா\nஎதிர்க் கட்சித் தலைவரை சபாநாயகர் தீர்மானிக்க முடியாது – கரு ஜயசூரிய\nஎதிர்க் கட்சித் தலைவர் யார் என்பதை நாடாளுமன்றத்தில் சபாநாயகரால் தீர்மானிக்க முடியாது என சபாநாயகர் கர\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களை தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சந்தேகநபர்கள் 63பேரின் விளக்கமறியல் நீடிப்பு\nமட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு\nமன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு\nயாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் – சபை நடவடிக்கை ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-11-21T20:51:32Z", "digest": "sha1:WITA4GPLFJJZIRTNFGTAYW3RX2YE5EGJ", "length": 15467, "nlines": 157, "source_domain": "athavannews.com", "title": "பொலனறுவை | Athavan News", "raw_content": "\nசிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் நாடு திரும்பவுள்ளனர்\n2021இல் நடக்கப்போகும் ரஜினி சொன்ன அதிசயம் இதுதான்- முதல்வர் பழனிசாமி\n2021 தேர்தலில் தமிழக மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள் – ரஜினிகாந்த்\nபுர்கினோ பசோவில் துப்பாக்கிச் சண்டை – 18 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களைத் தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nஉலகத் தமிழர்களுக்கான ஒரே தேசியத் தலைவர் பிரபாகரன்தான் – கருணா\nUpdate - ஜனாதிபதியாக கடமைகளை பொறுப்பேற்றார் கோட்டா\n50 வருட பாதிப்புகளை 5 வருடங்களில் நிவர்த்தி செய்ய முடியாது- சந்திரிகா\nவெள்ளைவான் கடத்தல் குறித்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் - நிராகரிக்கும் மஹிந்த தரப்பு\nஅடிப்படைவாதம் பற்றி எந்த அரசியல்வாதியும் கவனம் செலுத்தவில்லை - ஞானசாரர்\nஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டை இந்தியா நடத்துகிறது\nசெய்தியாளர்களை கொலை செய்தவர்களில் 90 சதவீதம் போர் தண்டிக்கப்படவில்லை: யுனெஸ்கோ\nஅமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - 4 பேர் உயிரிழப்பு\nசீன பகிரங்க டென்னிஸ்: டோமினிக் தியேம்- நவோமி ஒசாகா சம்பியன்\nஜப்பான் பகிரங்க டென்னிஸ்: அறிமுக ஆண்டிலேயே சம்பியன் பட்டம் வென்று ஜோகோவிச் அசத்தல்\n‘புதிய வேலை வாய்ப்புக்காக முயற்சிகள் கைகூடும் நாள்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\n‘கடந்த இரண்டு நாட்களாக கணவன் மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\n‘நினைத்தது நிறைவேறும் நாள்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nஇராவணனை அழிக்க பிறந்த லட்சுமி தேவி : சீதை அவதாரம் எடுத்தமையின் வரலாறு\nவவுனியாவில் ஐயப்பசாமிகளிற்கு மாலை அணிவிப்பு\nநாட்டின் சில பகுதிகளில் கடும் வெப்பத்துடனான காலநிலை நிலவுமென்றும் இதனால், மக்களை அவதானத்துடன் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அவதான எச்சரிக்கை விடுத்துள்ளது. அனுராதபுரம், பொலனறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்... More\nமுஸ்லிம் பிரதேசத்திலிருந்து ஆர்.பி.ஜி. துப்பாக்கி குண்டு செலுத்திகள் மீட்பு\nகடுவெல முஸ்லிம் கொலனி அன்சார் மாவத்தை பகுதியிலிருந்து 73 ஆர்.பி.ஜி. த��ப்பாக்கி குண்டு செலுத்திகள் மற்றும் வாள்களும் மீட்கப்பட்டுள்ளன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவை மீட்கப்பட்டு... More\nபொலனறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியில் விபத்து: இருவர் படுகாயம்\nபொலனறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியில் முச்சக்கர வண்டியும், கப் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும் பொலனறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். முச... More\nபொலனறுவையில் சூறாவளி: 127 வீடுகள் சேதம்\nபொலனறுவை திம்புலாகல பிரதேசத்தில் திடீரென வீசிய சூறாவளியில் 127 வீடுகள் சேதமடைந்துள்ளன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட இந்த அனர்த்தத்தில் 4 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். 122 வீடுகள் பகுதியளவில் சே... More\nவெலிகந்த முஸ்லிம் கிராமத்திலிருந்து கண்ணிவெடிகள் கண்டெடுப்பு\nபொலனறுவை மாவட்டம் வெலிகந்த மகாவலிதென்ன முஸ்லிம் கிராமத்திலிருந்து இரு கண்ணிவெடிகள் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் உள்ள நீர் வழங்கல் திட்ட பிரிவை அண்மித்த பகுதியில் குறித்த கண்ணிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனை ... More\nதாக்குதல்களுடன் தொடர்புடைய லொறி பொலனறுவையில் கைப்பற்றப்பட்டது – மூவர் கைது\nஉயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின்பேரில் தேடப்பட்டுவந்த லொறி பொலனறுவையில் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலனறுவை, சுங்காவில பகுதியில் வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) லொறி கைப்பற்றப்பட்ட... More\nகடந்த 24 மணித்தியாலங்களில் 20 சந்தேக நபர்கள் கைது\nநாட்டின் பல பகுதிகளிலும் கடந்த 24 மணித்தியாலங்களில் 20 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் தலைமையகம் இதனைத் தெரிவித்துள்ளது. காத்தான்குடி, மாவனெல்ல, கொள்ளுபிட்டி, தெஹிவளை, பொலனறுவை, வெள்ளவத்தை, அளுத்மக உள்ளிட்ட பகுதிகளிலேயே சந்தே... More\nUPDATE – கடமைகளை பொறுப்பேற்றார் புதிய பிரதமர்\nஎதிர்க்கட்சித் தலைவராக சஜித்தை நியமிக்குமாறு கோரி 45 எம்.பி.கள் அவசர கடிதம்\nஈஸ்டர் தாக்குதல் – ஜனாதிபதிக்கு அவசர கடிதம்\nடீ.ஏ.ராஜபக்ஷ வழக்���ிலிருந்து விடுவிக்கப்பட்டார் ஜனாதிபதி\nபுதிய ஆளுநர்கள் சற்று முன்னர் பதவிப் பிரமாணம்\nமரணம் குறித்த சிந்தனையில் விநோதமாக தற்கொலை செய்த மாணவன்\n3 வயது குழந்தையை கழுத்து நெரித்து கொலை செய்த பெண்\n20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சைக்கிளை திருடி 500 ரூபாய்க்கு விற்பனை செய்த இளைஞன்\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களை தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சந்தேகநபர்கள் 63பேரின் விளக்கமறியல் நீடிப்பு\nமட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு\nமன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு\nயாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் – சபை நடவடிக்கை ஒத்திவைப்பு\nதீவிரமான உறுதிமொழிகளுடன் தொழிற்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/22192/", "date_download": "2019-11-21T22:43:16Z", "digest": "sha1:ANPZCGUG6RA5ZXOOD5MBMUMQ6KI2EL6E", "length": 9843, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "சிரியாவில் வன்முறையை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் – ஐ.நா – GTN", "raw_content": "\nசிரியாவில் வன்முறையை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் – ஐ.நா\nசிரியாவில் நடைபெறும் வன்முறையை கட்டுப்படுத்த ரஷ்யா, துருக்கி மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து வன்முறையை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான சிரியத் தூதர் டீ மிசுத்ரா வலியுத்தியுள்ளார்.\nஜெனீவாவில் பல்வேறு அரசியல் பேச்சுவார்த்தைகளின் மூலம் சிரிய வன்முறைகளை குறைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிற டீ மிசுத்ரா , ஐ.நா.வின் இந்தக் கோரிக்கையை ஏற்று வன்முறையை கட்டுப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் விரைவில் ஆரம்பமாகும் ; என எதிர்பார்ப்பதாக மிசுத்ரா தெரிவித்துள்ளார்.\nசிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக அந்நாட்டில் இருந்து பலரும் வெளியேறி வருகின்ற நிலையில் சட்ட விரோதமாக படகுகளில் புறப்பட்டு செல்லும் சிரிய நாட்டினர் பலர் மத்திய தரைக்கடலில் மூழ்கி உயிரை விடுவதும் குறிப்பிடத்தக்கது.\nTagsஐ.நா சிரியா பேச்சுவார்த்தை வன்முறை\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹொங்கொங் மீது அமெரிக்கா பொருளாதார தடை\nஉலகம் • பிரதான செய்திகள்\nலாவோஸ் நாட்டின் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜோர்ஜியாவில் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு எதிர்க்கட்சியினர் தீவிர போராட்டம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇத்தாலியின் புராதனச் சிறப்பு மிக்க வெனிஸ் நகரம் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nதாய்லாந்தில் நீதிமன்றுக்குள் துப்பாக்கி சூடு – மூவர் உயிரிழப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nபங்களாதேசில் இரு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 16 பயணிகள் உயிரிழப்பு…\nபிரான்சில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயம் :\nமொசூலில் இடம்பெற்ற தாக்குதலில் 200 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என அச்சம்\nஇலங்கை கடற்பரப்புக்குள் வைத்து கைப்பற்றப்பட்ட இந்திய இழுவைப்படகு விடுவிப்பு November 21, 2019\nஎதிர்க்கட்சித் தலைவருக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்குள் போட்டி November 21, 2019\nரொபர்ட் பயசும் பரோலில் விடுதலை November 21, 2019\nமகிந்த பிரதமராக பதவியேற்றுள்ளார் November 21, 2019\nஓமந்தையில் பழுதடைந்த நிலையில் வெடிபொருட்கள் மீட்பு November 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/student-thrown-from-an-auto/", "date_download": "2019-11-21T21:42:05Z", "digest": "sha1:BGOGEQ5VTFLQZNGBG2YU6EGLKYCHVVPJ", "length": 7424, "nlines": 47, "source_domain": "kumariexpress.com", "title": "ஆசாரிபள்ளத்தில் ஆட்டோவில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2ம் வகுப்பு மாணவன்Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News", "raw_content": "\nபிரசவத்திற்கு பின் ஊசியுடன் தையல்-பெண் உடல்நலம் பாதிப்பு\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 12-வது இடம்\nசபரிமலை கோவில் படி பூஜைக்கு 2036-ம் ஆண்டு வரை முன்பதிவு\nமக்கள் தொகை கணக்கெடுப்புக்காக மொபைல் செயலி உருவாக்கப்படும் – மத்திய அமைச்சர் தகவல்\nபிரான்சில் பரிதாபம்: கர்ப்பிணியை கடித்துக்கொன்ற வேட்டை நாய்கள்\nHome » கன்னியாகுமரி செய்திகள் » ஆசாரிபள்ளத்தில் ஆட்டோவில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2ம் வகுப்பு மாணவன்\nஆசாரிபள்ளத்தில் ஆட்டோவில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2ம் வகுப்பு மாணவன்\nகுமரி மாவட்டத்தில் ஆட்டோவில் பெரியவர்கள் என்றால் 3 பேரும், சிறியவர்கள் என்றால் 5 பேரையும் ஏற்றி செல்லவேண்டும் என விதிமுறைகள் உள்ளன. ஆனால் ஆட்டோவில் பள்ளி மாணவ,மாணவிகளை அதிக அளவு ஏற்றி செல்கின்றனர். இதனால் பல விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இதுபோல் ஆசாரிபள்ளத்திலும் ஒரு விபத்து நடந்துள்ளது. மேலஆசாரிபள்ளம் உடையாள்விளை தெருவை சேர்ந்தவர் எட்வின் ஆன்டனி. இவரது மகன் விஜோ லூயிஸ்(7). ஆசாரிபள்ளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்கு விஜோலூயிஸ் மதுரை மீனாட்சிதோப்பை சேர்ந்த ஆதி என்பவரது ஆட்டோவில் செல்வது வழக்கம். சம்பவத்தன்று மாணவர் விஜோலூயிசை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு பள்ளிக்குசென்றுக்கொண்டு இருந்தார். கீழ ஆசாரிபள்ளம் ஆற்றுப்பாலம் திருப்பத்தில் ஆட்டோவை வேகமாக திருப்பியதாக கூறப்படுகிறது. அப்போது ஆட்டோவில் இருந்து விஜோ லூயிஸ் வெளியே தூக்கிவீசப்பட்டான். இதில் படுகாயம் அடைந்த மாணவர் விஜோலூயிஸ் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nPrevious: நித்திரவிளை அருகே எஸ்ஐ வீட்டு நாயை திருடி பைக்கில் தப்பிய தம்பதி\nNext: ஈத்தாமொழியில் டாக்டரை மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது\nகுழித்துறை காலபைரவா் கோயிலில் 3,008 கிலோ மிளகாய் வத்தலால் யாகம்\nகுமரியில் ஹெலிகாப்டா் தளம் : ஆட்சியரிடம் மீனவா்க���் மனு\nதக்கலை அருகே ஓட்டுநா் தற்கொலை\nகுமரி மாவட்டத்தில் நடமாடும் கால்நடை ஆன்புலன்ஸ் சேவை\nஈத்தாமொழி அருகே அரசுப் பேருந்து சிறைபிடிப்பு\nநாகா்கோவிலில் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டுப் போட்டி\nகுமரியில் சாலை விபத்துகள்: ஒரே நாளில் 3 போ் பலி\nகணித ஆசிரியா் நியமனம் கோரி அருமனை அரசு நடுநிலைப் பள்ளியில் பெற்றோா் உள்ளிருப்புப் போராட்டம்\nஇந்திராணியால் கொல்லப்பட்டவர் மகள் ஷீனா போரா தான்: தடயவியல் அறிக்கையில் உறுதி\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 12-வது இடம்\nசபரிமலை கோவில் படி பூஜைக்கு 2036-ம் ஆண்டு வரை முன்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=142046", "date_download": "2019-11-21T21:15:39Z", "digest": "sha1:HGFUML5W7ATP2BOPRAYJQ3W3KKMPVYUR", "length": 5048, "nlines": 75, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "பாராளுமன்றத்தின் விசேட அமர்வு திங்கட் கிழமை!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / பாராளுமன்றத்தின் விசேட அமர்வு திங்கட் கிழமை\nபாராளுமன்றத்தின் விசேட அமர்வு திங்கட் கிழமை\nThusyanthan November 8, 2019\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nபாராளுமன்றத்தின் விசேட அமர்வு ஒன்று எதிர்வரும் திங்கட்கிழமை காலை 11.30க்கு இடம்பெறவுள்ளது.\nபாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான நிறைவேற்று சபை இதற்கான தீர்மானத்தை மேற்கொண்டள்ளது..\nநிலையியல் கட்டளை 16இன் கீழ் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த அமர்வு இடம்பெறவுள்ளது.\nசபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நேற்று இடம்பெற்ற நிறைவேற்று குழுக்கூட்டத்தில் இந்தத் தீர்மானம்எட்டப்பட்டுள்ளது.\nஅன்றையதினம் விளையாட்டுத்துறையுடன் சம்பந்தப்பட்ட தவறுகளை தவிர்க்கும் நகல் சட்டமூலம் விவாத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.\nஇது தவிர புத்தாக்க முகவர் நிலையத்தை அமைப்பது தொடர்பான நகல் சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பும் அன்றையதினம் இடம்பெறவுள்ளது.\nPrevious துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி\nNext பொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/ajiths-nerkonda-parvai-hd-stills", "date_download": "2019-11-21T22:22:00Z", "digest": "sha1:Q5AE66PDA7NLQEM56G76FIW74XV3O6OL", "length": 4371, "nlines": 126, "source_domain": "cinema.vikatan.com", "title": "அஜித் நடிக்கும்`நேர்கொண்ட பார்வை' பட ஸ்டில்ஸ் | ajith's nerkonda parvai HD stills", "raw_content": "\nஅஜி��் நடிக்கும்`நேர்கொண்ட பார்வை' பட ஸ்டில்ஸ்\nஅஜித் நடிக்கும்`நேர்கொண்ட பார்வை' பட ஸ்டில்ஸ்\n`நேர்கொண்ட பார்வை' பட ஸ்டில்ஸ்\n`நேர்கொண்ட பார்வை' பட ஸ்டில்ஸ்\n`நேர்கொண்ட பார்வை' பட ஸ்டில்ஸ்\n`நேர்கொண்ட பார்வை' பட ஸ்டில்ஸ்\n`நேர்கொண்ட பார்வை' பட ஸ்டில்ஸ்\n`நேர்கொண்ட பார்வை' பட ஸ்டில்ஸ்\n`நேர்கொண்ட பார்வை' பட ஸ்டில்ஸ்\n`நேர்கொண்ட பார்வை' பட ஸ்டில்ஸ்\n`நேர்கொண்ட பார்வை' பட ஸ்டில்ஸ்\n`நேர்கொண்ட பார்வை' பட ஸ்டில்ஸ்\n`நேர்கொண்ட பார்வை' பட ஸ்டில்ஸ்\n`நேர்கொண்ட பார்வை' பட ஸ்டில்ஸ்\n`நேர்கொண்ட பார்வை' பட ஸ்டில்ஸ்\n`நேர்கொண்ட பார்வை' பட ஸ்டில்ஸ்\n`நேர்கொண்ட பார்வை' பட ஸ்டில்ஸ்\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namnadu.news/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-11-21T21:54:58Z", "digest": "sha1:VRTLLE3TZP47W5QR3UMTL2N6WWZF5VSP", "length": 19274, "nlines": 110, "source_domain": "namnadu.news", "title": "முக அழகிரி – நம்நாடு செய்திகள்", "raw_content": "\nஇழப்பதற்க்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே உன்னிடம் இருப்பதையும் இழந்து விடுவாய்.\nபோட்டி திமுக பிரம்மாண்ட பேரணி\n17 Aug 2018 17 Aug 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nதி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக, போர்க்கொடி துாக்கி உள்ள, அவரது அண்ணன் அழகிரி தலைமை யில், விரைவில், போட்டி தி.மு.க., உதயமாகிறது. கருணாநிதி மறைந்து, 30வது நாளை அனுஷ்டிக்கும் வகையில், செப்., 5ல், சென்னையில், அழகிரி தலைமையில் அமைதி பேரணி நடத்த, அவரின் ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர். தி.மு.க., தலைவர் கருணாநிதி ஆக.,7ல் மரணம் அடைந்தார். கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், 14ம் தேதி, அறிவாலயத்தில், தி.மு.க., தலைமை செயற்குழு அவசர கூட்டம் நடந்தது. அதில் … Continue reading போட்டி திமுக பிரம்மாண்ட பேரணி\nTagged அதிரடி, அதிர்ச்சி, அரசியல், இரங்கல், திமுக, மு.கருணாநிதி, முக அழகிரி, முக ஸ்டாலின்\n14 Aug 2018 14 Aug 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nகருணாநிதியின் மறைவுக்குப் பிறகு மு.க.ஸ்டாலினுக்கு எதிராக மு.க.அழகிரி போர்க்கொடி தூக்குவார் என்று எல்லோருமே எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இவ்வளவு சீக்கிரம் அதைத் தொடங்குவார் என்று யாரும் எதிர்பார்க்க��ில்லை. கருணாநிதி மறைந்த 7-ஆவது நாளிலேயே அழகிரி தனது எதிர்ப்பை ஆரம்பித்திருக்கிறார். ஸ்டாலின் கலக்கம் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரின் நினைவிடத்துக்குச் சென்று ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தம்' தொடங்கியது போன்று, அழகிரியும் இப்போது கருணாநிதியின் நினைவிடத்தில் தனது பாணி தர்ம யுத்தத்தைத் தொடங்கியுள்ளார். கருணாநிதியின் விசுவாசிகள் அனைவரும் என்பக்கம்தான் உள்ளனர். என் … Continue reading இன்று கூடும் #திமுக_செயற்குழு ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரின் நினைவிடத்துக்குச் சென்று ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தம்' தொடங்கியது போன்று, அழகிரியும் இப்போது கருணாநிதியின் நினைவிடத்தில் தனது பாணி தர்ம யுத்தத்தைத் தொடங்கியுள்ளார். கருணாநிதியின் விசுவாசிகள் அனைவரும் என்பக்கம்தான் உள்ளனர். என் … Continue reading இன்று கூடும் #திமுக_செயற்குழு\nTagged அஇஅதிமுக, அதிரடி, அதிர்ச்சி, அரசியல், எச்சரிக்கை, எடப்பாடி, கண்டனம், கலகம், திமுக, மு.கருணாநிதி, முக அழகிரி, முக ஸ்டாலின்\nதி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பின், கட்சியின் செயற்குழு கூட்டம், சென்னை, அறிவாலயத்தில் நாளை நடக்கிறது. இதன் பின், என்ன நடக்குமோ என, முக்கிய நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர். தி.மு.க., தலைவர் கருணாநிதி, வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவால், ஆக., 7ல் காலமானார். அவரது உடல், மெரினாவில் உள்ள அண்ணாதுரை நினைவிடத்தில், நல்லடக்கம் செய்யப்பட்டது. நினைவிடத்திற்கு, தினமும் ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் வந்து, அஞ்சலி செலுத்தி செல்கின்றனர். இந்நிலையில், தி.மு.க., செயற்குழு கூட்டம், செயல் தலைவர் … Continue reading திக்…. திக்…. திமுக நாளை நடக்கப் போவதென்ன\nTagged அதிரடி, அதிர்ச்சி, அரசியல், திமுக, மு.கருணாநிதி, முக அழகிரி, முக ஸ்டாலின்\nஆக14 ல் திமுக செயற்குழு கூட்டம்\n11 Aug 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி ஆகஸ்ட் 7-ஆம் தேதி காலமானார். அவர் மறைவைத் தொடர்ந்து கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க வேண்டிய நிலை திமுக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. அன்பழகன் இல்லத்தில்...: சென்னை கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரான் தோட்டத்தில் உள்ள க.அன்பழகன் இல்லத்துக்கு மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பகல் 12 மணியளவில் வந்தார். முதன்மைச் செயலாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் ஆ.ராசா … Continue reading ஆக14 ல் திமுக செயற்குழு கூட்டம்\nTagged திமுக, மு.கருணாநிதி, முக அழகிரி, முகஸ்டாலின்\n2 Aug 2018 2 Aug 2018 by நம்நாடு, posted in தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nதி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல் நலம் விசாரிக்க, காவேரி மருத்துவமனைக்கு வரும், அவரது குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் பலர், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினிடம் பேசும்போது, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியை பற்றியும், தவறாமல் பேசுகின்றனர். அவரை மீண்டும் கட்சியில் இணைத்து செயல்படும்படி, ஸ்டாலினிடம் வலியுறுத்துவதாக, தகவல் வெளியாகியுள்ளது. தென் மண்டல அமைப்பு செயலர் பதவி வகித்த அழகிரி, 2014ல், தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டார். அவரது ஆதரவாளர்களும் நீக்கப்பட்டனர். அதனால், அதிருப்தி அடைந்த அழகிரி, லோக்சபா தேர்தலிலும், … Continue reading #அஞ்சா_நெஞ்சர்_அழகிரி #அடிப்பாரா_செஞ்ச்சுரி\nTagged அதிரடி, அரசியல், திமுக, முக அழகிரி, முகஸ்டாலின்\n கொங்கு மண்டலத்தில் கூட்டம் கூடியதன் பின்னனி\n9 Jul 2018 9 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\n“ஆரம்பத்தில் ஐ.ஐ.டி. வளாகத்தில் வாக்கிங் போவதை வழக்கமாக வைத்திருந்தார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின். கடந்த சில மாதங்களாகவே அவரது வாக்கிங் ஸ்பாட் அடையாறில் உள்ள The Theosophical Society கேம்பஸுக்கு மாறிவிட்டது. அடையாறு ஆலமரம் இருக்கக்கூடிய பகுதி இது. இங்கே உறுப்பினர்களாக இருப்பவர்கள் மட்டுமே கேம்பஸுக்குள் நுழைய முடியும். சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் இந்த இடம் பசுமை சூழ இருக்கும். இந்த வளாகத்தில்தான் வாக்கிங் போகிறார் ஸ்டாலின். டிடிவி தினகரன் வீட்டிலிருந்து இந்த கேம்பஸ் … Continue reading திடீர்த் திட்டமிடலில் #தினகரனும்_முகஸ்டாலினும் கொங்கு மண்டலத்தில் கூட்டம் கூடியதன் பின்னனி\nTagged 18mla, அதிரடி, ஆட்சி, உயர்நீதிமன்றம், எச்சரிக்கை, எடப்பாடி, எதிர்ப்பு, கலகம், சிறப்புக்கட்டுரை, தகுதிநீக்கம், தமிழகம், தினகரன், முக அழகிரி, முகஸ்டாலின்\nராமநாதபுரம் மாவட்டம் துவைக்கி வைத்த முக அழகிரியின் #ரீ_என்ட்ரி\n8 Jul 2018 8 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nஅண்மையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் ��ெய்யப்பட்டனர். அதன்படி ராமநாதபுரம் மாவட்டச் செயலாளராக இருந்த சுப.த.திவாகரன் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக முத்துராமலிங்கம் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலனையும் அவரது ஆதரவாளர்களையும் கோபத்தில் ஆழ்த்திவிட்டது. ஏனெனில், அவரது மகன்தான் மாவட்டச் செயலாளராக இருந்து வந்தார். மாவட்டத்தில் இருக்கும் பல நிர்வாகிகளும் சுப.தங்கவேலனால் கொண்டுவரப்பட்டவர்கள் என்பதால் புதிய மா.செ.வை யாரும் ஏற்றுக்கொள்வதாக இல்லை. நியமன அறிவிப்பு வந்த இரண்டாவது நாளே ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் … Continue reading ராமநாதபுரம் மாவட்டம் துவைக்கி வைத்த முக அழகிரியின் #ரீ_என்ட்ரி\nTagged திமுக, மாசெ, முக அழகிரி, முகஸ்டாலின்\n6 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தேசம், முக்கிய செய்திகள்\nமதுரையில் திரும்பிய பக்கமெல்லாம் அழகிரியின் போஸ்டர் இருந்த காலமும் உண்டு. அஞ்சா நெஞ்சர் முதல் ஆயிரமாயிரம் பட்டங்கள் தர தனியாக 11 பேர் கொண்ட குழுவே இருந்தது என்றெல்லாம் கலாய்க்கப்பட்டாலும்கூட செம்ம மாஸ் என்ற ரேஞ்சில் ரேஞ்ச் ரோவரில் உலா வந்தவர். சமீப காலமாக அழகிரியின் முகவரி அமைதி என்றே இருக்கிறது. அவ்வப்போது ஏதாவது சொல்வார். அதுவும் சில நாட்களில் நீர்த்துவிடும். ஆனால், இன்று அவர் மதுரை பாலமேட்டில் தொண்டர் இல்ல விழாவில் பேசியதற்கு கொஞ்சம் எஃபெக்ட் … Continue reading #அஞ்சா_நெஞ்சர்_அழகிரி\nTagged எச்சரிக்கை, கண்டனம், திமுக, முக அழகிரி, முகஸ்டாலின்\nஉங்கள் பகுதி முக்கிய நிகழ்வுகளை செய்தியாக வெளியிட அனுக வேண்டிய முகவரி\nஇங்கு உங்கள் விளம்பரங்களை வெளியிடலாமே\nதுணை முதல்வரைச் சந்தித்த முன்னாள் அமைச்சர்\n“ஒரே நாடு ஒரே தேர்தல்” தேர்தல் ஆணைய வரைவு அறிக்கை\nஅஇஅதிமுக கழகத்தில் பொதுச்செயலாளர் தேர்தல் அவசியமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wordproject.org/bibles/audio/14_tamil/b17.htm", "date_download": "2019-11-21T22:00:53Z", "digest": "sha1:6B7YFOSUBESYMP4AKBWU3ZJQTAHN76IC", "length": 1692, "nlines": 26, "source_domain": "wordproject.org", "title": " ஆடியோ பைபிள்: எஸ்தர் [Esther]", "raw_content": "\nகதை கேட்க கீழே கிளிக் செய்யவும். அத்தியாயங்கள் வெற்றிகரமாக தானாக இயங்கும். நீங்கள் வலது கிளிக் + பதிவிறக்க \"என சேமிக்க\" முடியும். உரையுடன் பின்பற்ற, மேலே பைபிள் தாவலை கிளிக் செய்யவும் - அது மற்றொரு சாளரத்தில் திறக்கும்.\nஎஸ்தர் - Esther - பாடம் 1\nஎஸ்தர் - Esther - பாடம் 2\nஎஸ்தர் - Esther - பாடம் 3\nஎஸ்தர் - Esther - பாடம் 4\nஎஸ்தர் - Esther - பாடம் 5\nஎஸ்தர் - Esther - பாடம் 6\nஎஸ்தர் - Esther - பாடம் 7\nஎஸ்தர் - Esther - பாடம் 8\nஎஸ்தர் - Esther - பாடம் 9\nஎஸ்தர் - Esther - பாடம் 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/boy-friend-confession-on-young-girl-death/61326/", "date_download": "2019-11-21T21:55:27Z", "digest": "sha1:HS2ZWRZOUGAMGYQXEO4QZPK27OCJATM2", "length": 13024, "nlines": 123, "source_domain": "www.cinereporters.com", "title": "அவள் இறக்க ‘செல்பி’ காரணம் இல்லை - காதலன் பகீர் வாக்குமூலம் - Cinereporters Tamil", "raw_content": "\nஅவள் இறக்க ‘செல்பி’ காரணம் இல்லை – காதலன் பகீர் வாக்குமூலம்\nஅவள் இறக்க ‘செல்பி’ காரணம் இல்லை – காதலன் பகீர் வாக்குமூலம்\nசெல்பி எடுக்க முயன்ற போது இளம்பெண் கிணற்றில் தவறி விழுந்து மரணமடைந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.\nசென்னை பட்டாபிராம் பகுதியில் வசித்து வந்த இளம்பெண் மெர்சி ஸ்டெபி. இவருக்கு அப்பு என்ற வாலிபருடன் காதல் ஏற்பட்டது.இவர்களின் காதலை இரு வீட்டாரும் ஏற்றுக்கொண்ட நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. எனவே, காதல் ஜோடி பல்வேறு இடங்களுக்கும் ஒன்றாக சென்று வந்தனர்.\nஇந்நிலையில், அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்துவிட்டு மெர்சி காதலுடன் வெளியே சென்றுள்ளார். வெல்லஞ்சேரி பகுதியில் ஒரு கிணற்றிற்கு அருகே இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது செல்பி எடுக்க முயன்ற போது ஸ்டெபி கிணற்றில் விழுந்து மரணமடைந்து விட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால், அதில் உண்மையில்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது.\nஇது தொடர்பாக அவரின் காதலர் அப்பு செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டியில் ‘ அந்த இடத்தில் புகைப்படம் எடுப்போம் எனக்கூறியதால் அங்கு வண்டியை நிறுத்தினேன். அருகிலிருந்த கிணற்றை பார்த்ததும், கீழே இறங்கி காலால் தண்ணீரை தொட வேண்டும் எனக்கூறினார். நான் எனக்கு அவ்வளவாக நீச்சல் தெரியாது. வேண்டாம் என்றேன்.. காதலுக்காக என்னன்னவோ செய்கிறார்கள். நீ இதை செய்ய மாட்டாயா’ எனக் கூறியதால் நான் கிணற்றில் இறங்கினேன்.\nநான் 5 படியில் இறங்கிய போது, ஸ்டெபி 4 வது படியில் கால் வைத்தார். மழை பெய்து ஈரமாக இருந்ததால், பாசி வழுக்கி அவர் கீழே விழுந்தார். அவரை பிடிக்க நானும் கீழே குதித்தேன். கிணற்றின் அடியின் வரை கீழே சென்றும் என்னால் ஸ்டெபியை கண்டுபிடிக்க முடியவில்லை. காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டதும் அங்கு வந்த ஒருவர் என்னை காப்பாற்றினார். இப்படி ஆகும் என நான் நினைக்கவில்லை’ என அழுது கொண்டே பேட்டி கொடுத்தார்.\nஇந்தியர்களை அடிமைப்படுத்திய ‘டிக் டாக்’\nகாலை டிபனாக தினசரி இட்லி சாப்பிடலமா\nகலெக்டரின் கார் மோதி மாணவி கவலைக்கிடம் – பெரம்பலூரில் நடந்த சோகம் \nபாராகிளைடிங் விபத்து ; மனைவி கண்முன்னே புது மாப்பிள்ளை மரணம் : தேனிலவின் போது பரிதாபம்\nமருத்துவர்களை தாக்கினால் 10 வருடம் சிறை – வருகிறது புதிய சட்டம்\nதண்டவாளத்தில் மித மிஞ்சிய போதை – கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்\nஇளம்பெண்களை மிரட்டி உல்லாசம் ; விபச்சாரத்திலும் ஈடுபத்திய கும்பல்\nநட்பாகத்தான் பழகினேன்… எஸ்கேப் ஆகிய காதலன்… கல்லூரி மாணவி எடுத்த அதிர்ச்சி முடிவு\nசும்மா கிழி கிழி…. தர்பார் படத்தின் ஓப்பனிங் பாடல்.. மரணமாஸ் அப்டேட்\n… 2வது திருமணத்திற்கு தயாராகும் சீரியல் நடிகை\nஒரு மில்லியன் பார்வையாளர்கள்.. யுடியூப்பில் ஹிட் அடிக்கும் சைக்கோ பட ‘உன்ன நினைச்சி’ பாடல்\n – படு கவர்ச்சி உடையில் நடிகை கிரண்..\nகாலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….\nகமல்ஹாசனுக்கு நாளை அறுவை சிகிச்சை – எதற்கு தெரியுமா\nகமல்ஹாசனுக்கு நாளை அறுவை சிகிச்சை – இரு வாரங்களுக்கு ஓய்வு\nகாடு வா வாங்குது… வீடு போ போங்குது… இந்த வயசுல – ரஜினி கமலை பங்கமாக கலாய்த்த செல்லூர் ராஜு \nநடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா – கேட்டா மலைச்சு போய்டுவீங்க\nராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்\nநடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி\nபிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் தற்கொலை – பகீர் பின்னணி\nபோட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க – தெறிக்க விட்ட ஓவியா\n.. ஆண்டவர் குடும்பத்தில் இணைந்த பூஜாகுமார் – வைரலாகும் புகைப்படம்\nஅன்று இரவு முழுவதும் உறவு- உதயநிதி பற்றி பகீர் டுவிட் செய்த ஸ்ரீரெட்டி\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nஉச்சகட்ட பயத்தில் அஜித் ரசிகர்கள்…..\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nவித்-அவுட்டில் பயணம் செய்த பேட்ட பட நடிகர்….\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்…\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nதனுஷ் – ச���ய் பல்லவி யூடூயூபில் செய்த சாதனை..\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nஉலகின் முதல் வீரர் பும்ரா \nமுக்கிய செய்திகள்1 year ago\nராமின் பேரன்பு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ..\nகரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் டிரெய்லர்..\nநடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா – கேட்டா மலைச்சு போய்டுவீங்க\nநடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி\nபோட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க – தெறிக்க விட்ட ஓவியா\nஅன்று இரவு முழுவதும் உறவு- உதயநிதி பற்றி பகீர் டுவிட் செய்த ஸ்ரீரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/10/13/56", "date_download": "2019-11-21T22:33:20Z", "digest": "sha1:3PWFFQFBBWAJSARKBAAUPNJUQW2W66YL", "length": 3849, "nlines": 14, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:விஜயகாந்த் புதுவீட்டில் களவுபோன ‘மாடுகள்’!", "raw_content": "\nவியாழன், 21 நவ 2019\nவிஜயகாந்த் புதுவீட்டில் களவுபோன ‘மாடுகள்’\nதேமுதிக தலைவர் விஜயகாந்துக்குச் சொந்தமான மாடுகள் திருடப்பட்டிருப்பது அவரது குடும்பத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nவிஜயகாந்தும் அவரது குடும்பத்தினரும் சடங்கு சம்பிரதாயங்களில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள். ஆண்டுதோறும் பொங்கல் திருநாள், மாட்டுப் பொங்கல் திருநாளில் விஜயகாந்த் குடும்பத்துடன் மாடுகளுக்கு உணவளித்து மகிழ்வார்.\nகடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதனால் அண்மையில் அமெரிக்காவுக்குச் சென்று சிகிச்சை மேற்கொண்டிருந்தார். சிகிச்சை முடிந்து தமிழகம் திரும்பிய விஜயகாந்த், சென்னை அருகே காட்டுப்பாக்கத்தில் தான் கட்டிய புதிய வீட்டுக்கு அவ்வப்போது சென்று ஓய்வெடுப்பது வழக்கம். அங்கே மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அவற்றோடு அமைதியாகத் தனது ஓய்வு நேரத்தைச் செலவிட்டு வந்தார் விஜயகாந்த்.\nஇந்த நிலையில் நேற்று (அக்டோபர் 12) வெள்ளிக் கிழமை\nகாலையில் புதிய வீட்டின் தொழுவத்துக்குச் சென்ற பணியாளர்கள் 2 பசுமாடுகளைக் காணாமல் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக விஜயகாந்த் குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nவெள்ளிக் கிழமையும் அதுவுமாய், குறிப்பாக நவராத்திரி வெள்ளிக் கிழமையன்று பசுமாடுகள் களவாடப்பட்டது குறித்து விஜயகாந்த் குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாடுகள் களவாடப்பட்டது தொ��ர்பாக விஜயகாந்த் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/05/29/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85/", "date_download": "2019-11-21T21:55:35Z", "digest": "sha1:CEN7SX43WYQHUEWOQLOSSPCKDDOHMRMB", "length": 6882, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஒருதொகை ரவைகளுடன் நிதி அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கைது - Newsfirst", "raw_content": "\nஒருதொகை ரவைகளுடன் நிதி அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கைது\nஒருதொகை ரவைகளுடன் நிதி அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கைது\nColombo (News 1st) மல்வானை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது ஒரு தொகை ரவைகளுடன், நிதி அமைச்சின் ஊடகப்பிரிவுப் பணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து இன்று (29ஆம் திகதி) முற்பகல் குறித்த பகுதியில் சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதன்போது, சந்தேகநபரிடமிருந்து 93 ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஇந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nபாதுகாப்பு, நிதியமைச்சின் செயலாளர்கள் பொறுப்பேற்பு\nநிதி அமைச்சினால் வரி சீர்திருத்தங்கள் அறிவிப்பு\nஎண்ணெய் விலைச்சூத்திர குழுக் கூட்டம் இன்று\nஜனவரி முதல் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு\nநிதி அமைச்சின் அதிகாரிகளை பஸ்களில் அனுப்ப வேண்டும்: அர்ஜூன ரணதுங்க\nமக்கள் வங்கியை தனியார்மயப்படுத்தும் திட்டம் இல்லை: நிதி அமைச்சு\nபாதுகாப்பு, நிதியமைச்சின் செயலாளர்கள் பொறுப்பேற்பு\nநிதி அமைச்சினால் வரி சீர்திருத்தங்கள் அறிவிப்பு\nஎண்ணெய் விலைச்சூத்திர குழுக் கூட்டம் இன்று\nஜனவரி முதல் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு\nநிதி அமைச்சின் அதிகாரிகளை பஸ்களில் அனுப்ப வேண்டும்\nமக்கள் வங்கியை தனியார்மயப்படுத்தும் திட்டம் இல்லை\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கடமைகளைப் பொறுப்பேற்றார்\nஇனப்பிரச்சினை தீர்வை இந்தியா பிரஸ்தாபிக்கும்\nஜனாதிபதி ஊடகப் பிரிவு மாத்திரமே தகவல் வௌியிடலாம்\nசஜித் பிரேமதாச மக்களை சந்தித்தார்\nஉலகத் தலைவர்களிடையே ஓங்கி ஒலித்த கம்பீரக் குரல்\nசெவ்வாய் கிரகத்தில் வாழ்ந்தால் டிமென்சியா ஏற்படும்\nதகுதிச் சுற்றில் துர்க்மேனிஸ்தான் வெற்றி\nமீண்டும் தலைதூக்கம் படைப்புழு தாக்கம்\nவிர��துகளை சுவீகரித்த நியூஸ்ஃபெஸ்ட், சக்தி, சிரச\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/152383-the-reason-of-thanga-tamilselvan-exit-from-ammk", "date_download": "2019-11-21T21:18:57Z", "digest": "sha1:YWJ3FH3IRK7FCMU2ZJZYHGBFWP6W2CKZ", "length": 4455, "nlines": 101, "source_domain": "www.vikatan.com", "title": "தங்க தமிழ்ச்செல்வன் வெளியேறியது ஏன்? - புகழேந்தி பற்றவைத்த நெருப்பு! | The Reason of Thanga Tamilselvan exit from AMMK - Junior Vikatan", "raw_content": "\nதங்க தமிழ்ச்செல்வன் வெளியேறியது ஏன் - புகழேந்தி பற்றவைத்த நெருப்பு\nதங்க தமிழ்ச்செல்வன் வெளியேறியது ஏன் - புகழேந்தி பற்றவைத்த நெருப்பு\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/10/09/new-threat-to-china-is-communism/", "date_download": "2019-11-21T22:45:03Z", "digest": "sha1:3QVNYR34PLJARBVOMWEHWGXERRGE7ULH", "length": 37856, "nlines": 242, "source_domain": "www.vinavu.com", "title": "”கம்யூனிச” சீனா எதிர்கொள்ளும் புதிய எதிரி : கம்யூனிசம் ! | vinavu", "raw_content": "\nகோட்சேவை பாடத்தில் சேர்க்க இந்து மகாசபா கோரிக்கை \nமாலேகான் குண்டுவெடிப்பு கிரிமினல் பிரக்யாசிங் பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற குழு உறுப்பினராம் \nகாவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் \nஅயோத்தி தீர்ப்பு : சீராய்வு மனுதாக்கல் செய்ய முசுலீம் தரப்பு முடிவு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துத்துவ சக்திகளுக்கு அயோத்தி முடிவல்ல ; இது ஒரு ஆரம்பம் \nமீத்தேன் : நீரியல் விரிசல் தொழில்நுட்பத்திற்கு இங்கிலாந்தில் தடை \nபாபர் மசூதி இடிக்கப்படவில்லை என்றால், அதை உச்சநீதிமன்றமே இடித்திருக்குமா \nசிலி : புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசர்வதேச ஆண்கள் தினம் | பெண்கள் இல்லாத ஊரில், ஆண்கள் சிறப்பாக வாழ இயலாது…\nபாத்திமா படுகொலை : வளாகச் சூழல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் \nலெனின் – பெரியாரை பின்பற்றுகிறவர்கள் தீவிரவாதிகள் : பாபா ராம்தேவ் பேச்சுக்கு கண்டனம்\nநள்ளிரவு 1.00 மணி, நானும் நர்ஸும் தனிமையில் | சிறுகதை\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசில வேளைகளில் ஒரு நிமிடம் என்பதே எவ்வளவு நீடிக்கிறது \nநவீன வேதியியலின் கதை | பாகம் 02\nகேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க இங்க நல்ல பிரியாணி எங்க கிடைக்கும் \nநூல் அறிமுகம் : ஈ.வெ.ரா. பெரியார் வாழ்வும் பணியும்\nபாபர் மசூதி – சபரி மலை – ஐ.ஐ.டி. – காவி பாசிசம் |…\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்போம் \nசிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன | தோழர் ராஜு உரை |…\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநீதித்துறை முதல் ஐஐடி வரையிலான காவி பாசிசத்தை எதிர்த்துநில் \nஃபாத்திமா லத்தீஃப் படுகொலை : ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் \nசதிகளை முறியடித்து மீண்டும் கல்லூரியில் சேர்ந்த மாணவர் சுரேந்திரன் \nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் |…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅத்திவரதர் தரிசனக் கொள்ளை : தெய்வம் நின்று கொல்லுமா \nபிஸியோகிராட்டுகள் | பொருளாதாரம் கற்போம் – 44\nபிஎம்சி வங்கி முறைகேடு : வெளியே தெரியும் பனிமுகடு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்தியாவின் 4 இலாபகரமான நிறுவனங்கள் \n100 நாட்களைக் கடந்த காஷ்மீர் முடக்கம் : படக்கட்டுரை\nஅயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி \nஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ \nமுகப்பு உலகம் ஆசியா ”கம்யூனிச” சீனா எதிர்கொள்ளும் புதிய எதிரி : கம்யூனிசம் \n”கம்யூனிச” சீனா எதிர்கொள்ளும் புதிய எதிரி : கம்யூனிசம் \nதொழிலாளர் உரிமைகள் நசுக்கப்படும் தற்போதைய திரிபுவாத சீனாவில், சோசலிசத்திற்கான ஏக்கம் மீண்டும் அம்மக்களின் மனங்களில் தவழ ஆரம்பித்திருக்கிறது.\nசீனக் கல்வி நிலையங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் ’கம்யூனிச’ கல்வி கட்டாயம். ஆனால், அவர்கள் எம்மாதிரியான ‘கம்யூனிசத்தை’ கற்க வேண்டும் என்பதை அரசு முடிவு செய்யும்.\nசீன கம்யூனிஸ்டு கட்சி சந்தைப் பொருளாதாரத்தை வரித்துக் கொண்ட ஆண்டு 1992 என்றாலும் அதற்குத் தேவையான அடித்தளத்தை 1978 -ல் இருந்தே போடத் துவங்கி விட்டது. ‘சோசலிச சந்தைப் பொருளாதாரம்’ என ஒன்றுக்கொன்று பொருந்தாத சொற்களால் தனது நவீன திரிபுவாதத்திற்கு விளக்கமளித்தது சீன கம்யூனிஸ்டு கட்சி.\nஎனினும், அந்நாட்டின் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கம்யூனிச கல்வி அளிக்கும் நடைமுறை அவ்வாறே தொடர்ந்து கொண்டிருந்தது. தற்போது இருபதுகளில் இருக்கும் மாணவர்கள் பலர் சொந்த முறையில் கம்யூனிச தத்துவங்களைக் கற்றுக் கொள்ள படிப்பு வட்டங்களை அமைத்து மார்க்ஸ், லெனின், மாவோவின் படைப்புகளைப் படித்து விவாதித்து வருகின்றனர். விளைவு இந்த மாணவர் குழுக்கள் தங்கள் பல்கலைக்கழக ஊழியர் சங்கங்களின் போராட்டங்களுக்கும், வெளியில் நடக்கு���் தொழிலாளர் போராட்டங்களுக்கும் ஆதரவாக களமிறங்கத் துவங்கியுள்ளன.\nஇளம் கம்யூனிஸ்டுகள் என அறியப்படும் இம்மாணவர்கள் கடுமையான அரசு அடக்குமுறைகளை எதிர்கொள்ளும் அதே சமயம் களப் போராட்டங்களிலும், சித்தாந்தப் போராட்டங்களிலும் துணிச்சலுடன் முன்னேறிச் செல்கின்றனர். அவ்வாறான மாணவர்களில் ஒருவர் தான் யூயீ ஜின்.\nயூயீ ஜின் (Yue Xin) 21 வயதேயான கல்லூரி மாணவி. பீகிங் பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு படித்து வரும் யூயீ, அதே பல்கலைக்கழகத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த பாலியல் வல்லுறவு தொடர்பான வழக்கை அரசு தரப்பில் இழுத்தடித்துக் கொண்டிருப்பதை எதிர்த்து தனது சக மாணவர்களைத் திரட்டிக் களமிறங்குகிறார்.\nஇந்தாண்டு ஏப்ரல் மாதம் உலகளலவில் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள் முன்னெடுத்த #MeToo இயக்கம் சீனாவிலும் மெல்லப் பரவியது. அந்த சமயத்தில் தான் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி பின் தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கு நீதி கேட்டு மாணவர்களைத் திரட்டத் துவங்கினார் யூயீ.\nசென்ஷென் பகுதி மாணவர்கள் தொழிலாளர் போராட்டங்களுக்கு ஆதரவாகவும், சீரழிந்து போயுள்ள போலீசு துறையை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், (படம் : நன்றி – நியூயார்க் டைம்ஸ்)\nசமூக வலைத்தளங்களிலும் இயங்கி வரும் யூயீ, “சீனாவில் மார்க்சிய தத்துவம் ஒரு கட்டாயப் பாடம் தான்… ஆனால், நீங்கள் உண்மையான மார்க்சியத்தைக் கற்றுக் கொள்ள வேண்டுமெனில் அதை உங்கள் சொந்த முயற்சியில் தான் மேற்கொள்ள வேண்டும்” எனப் பதிவு செய்துள்ளார். மேலும், தொழிலாளர் உரிமை, ஆலைகளின் பணிச்சூழல், ஏற்றத்தாழ்வான ஊதியம் மற்றும் ஜனநாயக மறுப்பு உள்ளிட்ட பல்வேறு விசயங்களைக் குறித்தும் பதிவு செய்துள்ள யூயீ, பல்கலைக்கழக வளாகத்தில் தான் சந்தித்த கம்யூனிஸ்டு தோழர்களின் மூலமே தான் அரசியல் கற்றுக் கொண்டதாக குறிப்பிடுகிறார்.\nஎனினும், கம்யூனிச படிப்பு வட்டங்கள் அரசாங்கத்திற்குத் தெரியாமல் இரகசியமாகத் தான் நடத்தியாக வேண்டும். ஜாங் யுன்ஃபான் (Zhang Yunfan) 25 வயது மாணவர். கடந்த ஆண்டு (2017) நவம்பர் 15ம் தேதி தனது தோழர்களோடு கம்யூனிச நூல்களைப் படித்து விவாதித்துக் கொண்டிருந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஜாங்குடன் அவரது தோழர்களும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் செய்த குற்றம் தொழிலாளர் உரிமை மற்றும் ஜனநாயக மறுப்பு குறித்து படித்து விவாதித்ததே.\n“அது ஒரு ஹாலிவுட் ஆக்சன் திரைப்படம் போல் இருந்தது” எனத் தான் கைது செய்யப்பட்டது குறித்து விவரிக்கிறார் ஜாங்கின் நண்பர். அவரது வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு கும்பலாக உள்ளே நுழைந்துள்ளனர் போலீசார். அப்போது படுத்துக் கொண்டிருந்த ஜாங்கின் நண்பரின் கழுத்தைப் பிடித்து படுக்கையோடு அழுத்தி கைகளில் விலங்கு மாட்டி இழுத்துச் சென்றுள்ளனர்.\nஎனது நீண்ட பயணம் (My Long March ) சீனத்திரைப்படம்: அறிமுகம்\nமார்க்சியம் கற்பதற்கு கட்சி உறுப்பினராக இருப்பது நிபந்தனையா \nஜாங்கும் அவரது நண்பர்கள் ஏழு பேரும் கடந்தாண்டு செப்டம்பரில் இருந்து விவாதக் குழு ஒன்றை நடத்தி வந்துள்ளனர். அதில் மாவோவின் கலாச்சாரப் புரட்சி மற்றும் சீனாவின் சந்தைச் சீர்திருத்தங்கள் குறித்து விவாதித்துள்ளனர்.\nதற்போது அதிகாரத்தில் உள்ள சீன கம்யூனிஸ்டு கட்சி மாவோவின் கலாச்சாரப் புரட்சியை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும், அதை அரசியல் பேரழிவு என்று வகைப்படுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. சுமார் ஒரு மாத கால சிறைவாசத்திற்குப் பிறகு இனிமேல் மார்க்சிய வகுப்புகளை நடத்தினால் அதில் விவாதிக்கப்பட உள்ள நூல்கள் மற்றும் தலைப்புகளை போலீசாருக்கு முன்னறிவிக்க வேண்டும் என்கிற எச்சரிக்கையின் பேரில் விடுவிக்கப்பட்டனர்.\nமேலும், தொழிலாளர்களின் வாழ்க்கைச் சூழலை சித்தரிக்கும் “வெண் கூந்தல் பெண்” (White-haired Girl) எனும் மாவோ காலத்திய நாடகத்தை நடத்துவதற்கும் போலீசார் தடைவிதித்துள்ளனர். தொழிலாளர்களின் போராட்டத்தோடு தொடர்புபடுத்திக் கொள்வதையும், அதற்கு ஆதரவளிப்பதையும் சீன ஆளும் வர்க்கம் மிகக் கடுமையாக ஒடுக்கி வருகின்றது. சீனாவின் குவாங்ஜொவ் மாகான நீதிமன்றம் 2016 -ம் ஆண்டு வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த தொழிலாளர் இயக்க பிரதிநிதிகளுக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.\nமார்க்சிய சித்தாந்தத்தால் ஒளியூட்டப்பட்ட சமூக செயல்பாடுகள் சமீப ஆண்டுகளில் அதிகரித்து வருவதாக கூறுகிறார் மார்க்சிய தத்துவவியலாளரான யுவான் யுவா (Yuan Yuhua). ’குவாங்ஜொவ் குழு’ எனும் மார்க்சியக் குழுவில் உள்ளவர்கள் பெரும்பாலும் தங்களது 20-களின் மத்தியில் இருப்பவர்கள். இவர்கள் தங்களுக்கு பள்ளிப் பருவத்திலேயே மார்க்சியத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டதாகவும் – அந்த ஈர்ப்புக்கு அரசின் பாடதிட்டம் காரணம் இல்லை எனவும் கூறுகின்றனர்.\nதீவிர இடதுசாரி மாணவர் குழுக்களில் இணைகிறவர்கள் தங்களது சொந்த முயற்சியில் மூல மார்க்சிய நூல்களைப் படித்து விவாதிப்பது, நேரடியான கள ஆய்வுகளில் ஈடுபடுவது மற்றும் தாங்களே ஆலைகளில் வேலை செய்து தொழிலாளர் நிலைமைகப் புரிந்து கொள்வது போன்ற செயல்பாடுகளின் மூலம் மார்க்சியத்தைக் கற்றுக் கொள்கின்றனர். இதன் விளைவே தொழிலாளர் போராட்டங்களை இம்மாணவர் குழுக்கள் ஆதரிக்கின்றன.\nஇளமையின் கீதம் – சீனத் திரைப்படம், வீடியோ\nஅமெரிக்க வர்த்தகப் போரை சீனா எதிர் கொள்வது எப்படி \nசீனத் தொழிலாளர்களின் நிலை 2008 -ம் ஆண்டு துவங்கிய பொருளாதார நெருக்கடியை ஒட்டி மேலும் சீரழிந்தது என்கிறார் ஹான் பெங் (Han Peng). முன்பு போலீசாரின் தேடப்படுவோர் பட்டியிலில் இடம் பிடித்திருந்த ஹான் பெங், தீவிர இடதுசாரிக் குழுக்களில் இயங்கி வருபவர். பத்தாண்டுகளுக்கு முன் துவங்கிய பொருளாதார நெருக்கடியால் உலகளவில் பொருட்களின் நுகர்வு சரிந்துள்ளது. இதைத் தாக்குப் பிடிக்க சீன ஆலை முதலாளிகள் தாங்க முடியாத பணிச் சுமையை தொழிலாளர்களின் மேல் சுமத்தியுள்ளனர்.\nபணி உத்திரவாதம் ரத்து, பாதுகாப்பான பணிச் சூழல் ரத்து, தொழிலாளர் நலச் சட்டங்கள் ரத்து, பணிக் கொடை ரத்து என வரிசையாக தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை எடுத்த சீன ஆளும் வர்க்கம், தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டுவதற்கு முதலாளிகளுக்கு இருந்த பெயரளவுக்கான தடைகளையும் விலக்கியுள்ளது.\nஇதன் விளைவாக தொழிலாளர் போராட்டங்கள் பரவலாக நடந்து வருகின்றது. இன்னொருபுறம், நவீன திரிபுவாத சீன கம்யூனிஸ்டுக் கட்சியின் எதேச்சாதிகாரத்தை எதிர்த்து மாணவர்களும் இளைஞர்களும் சரியான கம்யூனிச கோட்பாடுகளைக் கற்பதும் தொழிலாளர் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதுமான போக்கு எழுந்துள்ளது.\nமார்க்சிய கோட்பாடுகளை வரித்துக் கொண்ட மூளையில் இருந்து உழைக்கும் வர்க்கத்திற்கு ஆதரவான சிந்தனைகள் உதிப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. நல்ல மரம் நல்ல கனிகளைத் தானே கொடுத்தாக வேண்டும். எனினும், இந்த போக்கு சர்வ வல்லமை கொண்டு இரும்புக் கரத்தோடு நாட்டை ஆண்டு வரும் சீனத் திரிபுவாத கம்யூனிஸ்டு தலைமையை எதிர்க்கும் அளவுக்கான வலிமையை இன்னும் பெறவில்லை.\nசீன கம்யூனிஸ்டுகளிடையே அதிகரித்து வரும் மேற்கத்திய சிந்தனைகள் குறித்து கட்சி காங்கிரசின் போது சீன அதிபர் ஜீ ஜின்பிங் பேசியதற்கு பதிலாக யூயீ அனுப்பிய கடிதம் ஒன்றில், ஊழலை ஒழிக்க அவர் எடுத்து வரும் நடவடிக்கைகளை முதலில் பாராட்டுகிறார். அதன் பின், தன்னைப் போன்ற இளம் கம்யூனிஸ்டுகளின் செயல்பாடுகள் மேற்கத்திய சிந்தனைகளில் இருந்து கிளைத்தவை அல்ல என்றும் 1919 மே 4 இயக்கத்தில் (சீனப் புரட்சிக்கு வித்திட்ட மாணவர் இயக்கம்) இருந்தே தாங்கள் உணர்வு பெற்றதாகவும் குறிப்பிடுகிறார்.\nஎப்படிப் பார்த்தாலும் சீனாவின் நவீனத் திரிபுவாதிகளின் எதேச்சாதிகாரத்திற்கான முடிவு சீனாவில் முளைவிடத் துவங்கியுள்ளதை மட்டும் மறுக்கவே முடியாது. விசயம் என்னவென்றால் முளைவிட்டெழும் குருத்துகள் அனைத்தும் மார்க்சியம் எனும் விதையில் இருந்தே முளைத்தெழுகின்றன.\nஉண்மையான மார்க்சியம் என்கிற விதையை மறைப்பதாக எண்ணிய சீன எதேச்சாதிகாரவாதிகள் அதை பண்பட்ட மண்ணுக்கடியில் புதைத்து வைத்துள்ளனர் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.\nஉங்களின் குரல், உங்களின் பங்களிப்பின்றி ஒலிக்க முடியுமா வினவு தளத்திற்கு ஆதரவு தாருங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகேள்வி பதில் : பாரத ரத்னா – சோசலிசம் – சீன அதிபர் வருகை \nதாஜ் கடற்கரை விடுதியில் குப்பை பொறுக்கிய மோடி \n உலக மகா நடிப்புடா சாமி … \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஇந்துத்துவ சக்திகளுக்கு அயோத்தி முடிவல்ல ; இது ஒரு ஆரம்பம் \nகோட்சேவை பாடத்தில் சேர்க்க இந்து மகாசபா கோரிக்கை \nமாலேகான் குண்டுவெடிப்பு கிரிமினல் பிரக்யாசிங் பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற குழு உறுப்பினராம் \nமீத்தேன் : நீரியல் விரிசல் தொழில்நுட்பத்திற்கு இங்கிலாந்தில் தடை \nபாபர் மசூதி – சபரி மலை – ஐ.ஐ.டி. – காவி பாசிசம் |...\nஅத்திவரதர் தரி��னக் கொள்ளை : தெய்வம் நின்று கொல்லுமா \nதயாராகும் தஞ்சை : அதுக்காக நாம சும்மா உக்கார முடியுமா\nஓசூரில் முதலாளித்துவ சதித்திட்டங்களை முறியடிப்போம் \nஅக்னியில் பிறந்தவர்கள் வெயிலுக்கு பயப்படுவது ஏன் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%88%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-21T22:25:47Z", "digest": "sha1:XERH3OS2LMTBRSQ5CVXTAI2ETMQVMAWT", "length": 5440, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மை வெளிச்சம் | Virakesari.lk", "raw_content": "\nகோத்தாபயவின் வெற்றியினால் அதிர்ச்சி- தமிழ் தலைவர்கள்- பொறுத்திருந்து பார்க்கும் மனோநிலையில்\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nபாதுக்கவில் தேசிய கிரிக்கெட் மைதானம்\nரஷ்யாவில் வெந்நீர் குழாயினுள் விழுந்த கார் : இரண்டு பேர் உயிரிழப்பு\nபாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nபோலியான செய்திகளை நம்ப வேண்டாம் ஜனாதிபதி\nஇடைக்கால அமைச்சரவை நாளை உருவாகிறது ; ஜனாதிபதி கோத்தாபய தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்\nதொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கடமையை பெறுப்பேற்றார்\nதி.மு.ஜெயரத்னவின் உடல் பாராளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: மை வெளிச்சம்\nஅமைப்பாளர் பதவி : 'கனவில் கூட நான் நினைக்கவில்லை\" : பொய் என்கிறார் மேர்வின்\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் பதவி கிடைப்பது தொடர்பில் \" கனவில் கூட நான் நினைக்கவில்லை\" எனத் தெரிவித்த முன...\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nபாதுக்கவில் தேசிய கிரிக்கெட் மைதானம்\nபாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு\nபொதுமக்களை உள் நுழையவிடாமல் தடுப்பதற்காக சிறிகொத்தா மூடப்படவில்லை - அகிலவிராஜ்\nஎதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை சபாநாயகரால் தீர்மானிக்க முடியாது : கரு ஜயசூரிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/accident/page/15/", "date_download": "2019-11-21T21:17:30Z", "digest": "sha1:YL5U5IJPOCWUO7HFLNUUBBY46N6QPQ5M", "length": 18370, "nlines": 173, "source_domain": "athavannews.com", "title": "ACCIDENT | Athavan News", "raw_content": "\nசிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் நாடு திரும்பவுள்ளனர்\n2021இல் நடக்கப்போகும் ரஜினி சொன்ன அதிசயம் இதுதான்- முதல்வர் பழனிசாமி\n2021 தேர்தலில் தமிழக மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள் – ரஜினிகாந்த்\nபுர்கினோ பசோவில் துப்பாக்கிச் சண்டை – 18 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களைத் தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nஉலகத் தமிழர்களுக்கான ஒரே தேசியத் தலைவர் பிரபாகரன்தான் – கருணா\nUpdate - ஜனாதிபதியாக கடமைகளை பொறுப்பேற்றார் கோட்டா\n50 வருட பாதிப்புகளை 5 வருடங்களில் நிவர்த்தி செய்ய முடியாது- சந்திரிகா\nவெள்ளைவான் கடத்தல் குறித்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் - நிராகரிக்கும் மஹிந்த தரப்பு\nஅடிப்படைவாதம் பற்றி எந்த அரசியல்வாதியும் கவனம் செலுத்தவில்லை - ஞானசாரர்\nஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டை இந்தியா நடத்துகிறது\nசெய்தியாளர்களை கொலை செய்தவர்களில் 90 சதவீதம் போர் தண்டிக்கப்படவில்லை: யுனெஸ்கோ\nஅமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - 4 பேர் உயிரிழப்பு\nசீன பகிரங்க டென்னிஸ்: டோமினிக் தியேம்- நவோமி ஒசாகா சம்பியன்\nஜப்பான் பகிரங்க டென்னிஸ்: அறிமுக ஆண்டிலேயே சம்பியன் பட்டம் வென்று ஜோகோவிச் அசத்தல்\n‘புதிய வேலை வாய்ப்புக்காக முயற்சிகள் கைகூடும் நாள்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\n‘கடந்த இரண்டு நாட்களாக கணவன் மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\n‘நினைத்தது நிறைவேறும் நாள்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nஇராவணனை அழிக்க பிறந்த லட்சுமி தேவி : சீதை அவதாரம் எடுத்தமையின் வரலாறு\nவவுனியாவில் ஐயப்பசாமிகளிற்கு மாலை அணிவிப்பு\nஜப்பானில் கோர விபத்து – காரின் சக்கரத்தில் சிக்கி குழந்தையுடன் இளம்பெண் உயிரிழப்பு\nஜப்பானில் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்து விபத்துக்குள்ளான காரின் சக்கரத்தில் சிக்கி இளம்பெண் ஒருவரும் அவரது 2வயது பெண் குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். உள்ளூர் நேரப்படி நேற்று (வெள்ளிக்கிழமை) 12.30 மணிக்கு இடம்பெற்ற இந்த விபத... More\nமுல்லைத்தீவில் விபத்து – பேருந்து குடைசா��்வு\nமாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லைத்தீவு – முறிகண்டி செல்வபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். பதுளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்தே இன்று (வெள்ளிக்கிழமை) விபத்துக்குள்ளாகியுள்ளது. அதிக... More\nசடலங்கள் நல்லடக்கம் – கண்ணீரில் கரைந்தது மட்டக்களப்பு (2ஆம் இணைப்பு)\nமஹியங்கனையில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த 10பேரின் சடலங்களும் ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் நல்லடக்கம் செய்யப்பட்டன. மட்டக்களப்பு கள்ளியங்காடு மற்றும் தன்னாமுனை பொதுமயானத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலை அவர்களது சடலங்கள் நல்லடக்... More\nவீதி விபத்துக்களில் கடந்த 5 நாட்களில் 42 பேர் உயிரிழப்பு – ருவான் குணசேகர\nஏப்ரல் 13ஆம் திகதியிலிருந்து ஏப்ரல் 17ஆம் திகதிவரையான காலப்பகுதியில், இலங்கையில் இடம்பெற்ற வீதி விபத்துக்களினால் மொத்தமாக 42 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார். மேலும், இந்தக் காலப்பகுதியில் ஒழுங்கு வ... More\nஹட்டன் நோக்கி பயணித்த வான் விபத்து – 9 பேர் காயம்\nஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன் நோக்கி பயணித்த வான் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பெண்கள் உட்பட 9பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 5.45 மணியளவில் நேர்ந்துள்ளதாக பொலிஸார்... More\nஇடி விழுந்ததைப்போன்று வான் மோதிச் சென்றது – சாரதி வாக்குமூலம்\nபேருந்தின் மீது நொடிப்பொழுதில் இடி விழுந்ததைப் போன்று வான் மோதிச் சென்றதாக பேருந்தின் சாரதி வாக்குமூலம் வழங்கியுள்ளார். திருகோணமலையிலிருந்து தியதலாவை நோக்கி பயணித்த தனியார் பேருந்து மற்றும் மட்டக்களப்பு நோக்கி பயணித்த வான் ஒன்றும் மஹியங்க... More\nநாட்டில் தொடரும் விபத்துக்கள் -பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மக்களுக்கு எச்சரிக்கை\nஇரவுநேர பயணங்களின்போது சாரதியை மட்டும் முழுமையாக நம்பியிராமல் பயணிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமெனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர வலியுறுத்தியுள்ளார். மஹியங்கனையில் நேற்று இடம்பெற்ற விபத்தில் மூன்று குழந்தைகள... More\nவிபத்தில் உயிரிழந்தவர்களின் விபரம் – சோகத்தில் மூழ்கியது மட்டக்களப்பு (2ஆ��் இணைப்பு)\nபதுளை – மஹியங்கனை வீதியின் மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரம் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் மட்டக்களப்பில் வசிக்கும் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த இரட்டைக்குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழ... More\nயாழில் விபத்து மூன்று பெண்கள் உட்பட நால்வர் காயம்\nயாழ். கைதடி கோப்பாய் பாலத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த நால்வரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுசுட்டா... More\nகட்டாரில் இடம்பெற்ற விபத்தில் மீராவோடை இளைஞன் உயிரிழப்பு\nகட்டாரில் சாரதியாக பணிபுரிந்து வந்த இலங்கை இளைஞன், அங்கு இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ஓட்டமாவடி, மீராவோடையைச் சேர்ந்த லத்தீப் முஹம்மத் ... More\nUPDATE – கடமைகளை பொறுப்பேற்றார் புதிய பிரதமர்\nஎதிர்க்கட்சித் தலைவராக சஜித்தை நியமிக்குமாறு கோரி 45 எம்.பி.கள் அவசர கடிதம்\nஈஸ்டர் தாக்குதல் – ஜனாதிபதிக்கு அவசர கடிதம்\nடீ.ஏ.ராஜபக்ஷ வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் ஜனாதிபதி\nபுதிய ஆளுநர்கள் சற்று முன்னர் பதவிப் பிரமாணம்\nமரணம் குறித்த சிந்தனையில் விநோதமாக தற்கொலை செய்த மாணவன்\n3 வயது குழந்தையை கழுத்து நெரித்து கொலை செய்த பெண்\n20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சைக்கிளை திருடி 500 ரூபாய்க்கு விற்பனை செய்த இளைஞன்\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களை தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சந்தேகநபர்கள் 63பேரின் விளக்கமறியல் நீடிப்பு\nமட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு\nமன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு\nயாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் – சபை நடவடிக்கை ஒத்திவைப்பு\nதீவிரமான உறுதிமொழிகளுடன் தொழிற்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2010/12/blog-post_31.html", "date_download": "2019-11-21T22:33:29Z", "digest": "sha1:HPY37SLYKFLEXOKPFQX6F3WY2WACNNHJ", "length": 15464, "nlines": 271, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: புதுவையில் குறும்படப் பயிற்சி வகுப்பில் இயக்குநர் வ.கௌதமன்", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nவெள்ளி, 31 டிசம்பர், 2010\nபுதுவையில் குறும்படப் பயிற்சி வகுப்பில் இயக்குநர் வ.கௌதமன்\nமு.இளங்கோவன்,புதுவை அரசு கொறடா அங்காளன்,இயக்குநர் வ.கௌதமன்\nபுதுவையில் நிழல் அமைப்பும், நண்பர்கள் தோட்டம் இலக்கிய அமைப்பும் இணைந்து குறும்படப் பயிற்சிப் பட்டறையை நடத்தியது.ஆறு நாள்கள் நடக்கும் பயிற்சியில் நேற்று(30.12.2010) சந்தனக்காடு தொடர், மகிழ்ச்சித் திரைப்படம் ஆகியவற்றை இயக்கிய இயக்குநர் வ.கௌதமன் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுடன் உரையாடினார்.தம் திரைத்துறைப் பட்டறிவுகளைப் பகிர்ந்துகொண்டார்.\nமுன்னதாக நம் இல்லத்துக்குக் குடும்பத்தினருடன் வந்த இயக்குநர் அவர்களுக்கு அன்பான வரவேற்பு நல்கி,சிறிய விருந்தோம்பல் செய்து மகிழ்ந்தோம். பிறகு நேராக புதுவை,திருவள்ளுவர் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும் பயிற்சி வகுப்பில் மாணவர்களுக்குப் பயிற்சி வழங்க இயக்குநர் சென்றார்.தொண்ணூறு மாணவர்களுக்கு மேல் பயிற்சியில் கலந்துகொண்டனர்.இவர்களுக்குக் கதை, திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு உள்ளிட்ட துறைகளில் பயிற்சி வழங்கப்படுகின்றது.\nநானும் இயக்குநருடன் பயிற்சி வகுப்புக்கு உடன் சென்றேன். மாலை 4 மணிக்குச் சிறப்பு வகுப்பு தொடங்கியது.\nநண்பர்கள் தோட்டம் திருநாவுக்கரசு வரவேற்றார். புதுவை அரசு கொறடாவும் முன்னாள் அமைச்சருமான திரு.அங்காளன் அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினார். நிழல் திருநாவுக்கரசு இயக்குநர் கௌதமன் அவர்களை அரங்கிற்கு அறிமுகப்படுத்தினார்.\nஇயக்குநர் கௌதமன் தம் திரைத்துறைப் பட்டறிவுகளைப் பகிர்ந்துகொண்டார்.\nஇயக்குநருக்கு உரிய தகுதிகளை எப்படி வளர்த்துக்கொள்வது என்றும், நடிப்பை எவ்வாறு கற்றுக்கொள்வது என்றும் தம் பட்டறிவிலிருந்து விளக்கினார். இலக்கிய ஆர்வம் உடையவர்களாகவும்,சுற்றி நடக்கும் நிகழ்வுகளை உற்றுநோக்கும் இயல்புடையவர்���ளாகவும், அவ்வாறு நோக்கியவற்றை உள்ளுக்குள் தேக்கிக்கொள்பவராகவும் இருக்கும்பொழுது மிகச்சிறந்த நடிகர்களாக மிளிரமுடியும் என்று குறிப்பிட்டார். சந்தனக்காடு தொடரை உருவாக்கத் தாம் மேற்கொண்ட களப்பணிகளை நினைவுகூர்ந்தார்.\nதம் மகிழ்ச்சித் திரைப்படத்தில் காட்சி அமைப்பதில் மேற்கொண்டு உத்திமுறைகளையும் விளக்கினார்.மாணவர்கள் எழுப்பிய பல்வேறு ஐயங்களுக்கு அவர் விரிவாக விடை தந்தார்.\nபயிற்சிப்பட்டறை மேடையில் இயக்குநர் கௌதமன்,புதுவை அரசு கொறடா அங்காளன், நிழல் ப.திருநாவுக்கரசு\nபயிலரங்கப் பொறுப்பாளர்களுடன் இயக்குநர் வ.கௌதமன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இயக்குநர் வ.கௌதமன், குறும்படப் பயிற்சி, நிகழ்வுகள், புதுவை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nபுதுவையில் குறும்படப் பயிற்சி வகுப்பில் இயக்குநர் ...\nசிங்கப்பூரில் கரிகாலன் விருதுகள் வழங்கும் விழா\nசிறப்பாக நடந்த கோவைத் தமிழ் இணையப் பயிலரங்கம்\nகோவை பயிலரங்கம் உணவு இடைவேளைக்குப் பிறகு தொடங்கியத...\nகோவையில் தமிழ் இணையப் பயிலரங்கம்\nதமிழ்ப்பேரறிஞர் ஈழத்துப்பூராடனார் இயற்கை எய்தினார்...\nகதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்...\nகதிர் காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பயிலரங்க...\nபுதுச்சேரி கதிர்காமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தம...\nகலைஞன் பதிப்பகம் மாசிலாமணி ஐயா மறைவுக்கு இரங்கல்\nசு.ஆடுதுறை இணையப் பயிலரங்கம் நிகழ்ந்தமுறை\nஆடுதுறை இணையப் பயிலரங்கம் தொடங்கி நடைபெறுகின்றது.....\nஇணையம் கற்போம் நூல் இரண்டாம் பதிப்பு - கவிப்பேரரசு...\nஉலகத் தமிழாசிரியர் மாநாட்டில் தமிழ் இணையம் அறிமுகம...\nசென்னை உலகத் தமிழாசிரியர் மாநாட்டுப் படங்கள்\nசென்னையில் உலகத் தமிழாசிரியர் மாநாடு தொடங்கியது......\nஉலகத் தமிழ் ஆசிரியர் மாநாடு\nதமிழரிமா பேராசிரியர் பி. விருத்தாசலம் மறைவுக்கு இர...\n\"தமிழன் வழிகாட்டி\" செந்தியுடன் ஒரு நாள் சந்திப்பு\nகிரந்தப் புயலில் சிக்கிய தமிழ்\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/64872-two-new-cabinet-committee-for-investment-and-employment.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-11-21T21:33:17Z", "digest": "sha1:5QRQLROA5IBNXTRMLH7GFB7S7XPA4CDK", "length": 10575, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இரண்டு புதிய கேபினட் குழுக்களை அமைத்தார் பிரதமர் மோடி | Two new Cabinet Committee for Investment and Employment", "raw_content": "\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு\nஎங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான் - பிரியங்கா காந்தி\nமக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nமறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.\n2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி\nஇரண்டு புதிய கேபினட் குழுக்களை அமைத்தார் பிரதமர் மோடி\nநாட்டின் வளர்ச்சி, முதலீடு, வேலைவாய்ப்பை அதிகரிக்க 2 புதிய கேபினட் குழுக்களை அமைத்தார் பிரதமர் மோடி.\nஇந்திய நாட்டில் நிலவிவரும் பொருளாதார சிக்கல் மற்றும் உயர்ந்து வரும் வேலையின்மை ஆகியவற்றை பற்றி ஆலோசிப்பதற்கும் மற்றும் சரியான முடிவுகள் எடுப்பதற்கும் 2 புதிய கேபினட் கமிட்டியை பிரதமர் மோடி அமைத்துள்ளார். அதன்படி முதலீடு மற்றும் வளர்ச்சிக்கான கேபினட் கமிட்டி மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான கேபினட் கமிட்டி ஆகிய இரண்டு புதிய கேபினட் கமிட்டிகள் இடம் பெற்றுள்ளன. இந்த இரண்டு கேபினட் கமிட்டிகளும் பிரதமர் மோடி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.\nஇதில் முதலீட்டிற்கான கேபினட் 5 பேர் கொண்ட குழுவில் பிரதமர் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, பியூஷ் கோயல் உள்ளனர். அதேபோல வேலைவாய்ப்பு மற்றும் திறன்மேம்பாட்டிற்கான கேபினட் 10 பேர் கொண்ட குழுவில் பிரதமர் மோடி, அமித���ஷா, நிர்மலா சீதாராமன், நரேந்திரசிங் தோமர், ரமேஷ் பொக்ரியால், தர்மேந்திர பிரதான், சந்தோஷ் குமார் கங்வார், ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.\nஏற்கெனவே பாதுகாப்பு, பொருளாதார விவகாரங்கள், நியமனம், நாடாளுமன்ற விவகாரங்கள், அரசியல் விவகாரங்கள் ஆகிய கேபினட் கமிட்டிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nகோவிலுக்குள் சென்ற பட்டியல் இனச் சிறுவன் மீது தாக்குதல்\nடாஸ் வென்றது நியூஸிலாந்து : பங்களாதேஷ் முதல் பேட்டிங்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம்: மக்களவையில் அமைச்சர் பதில்..\nமுடியாதென நினைத்த பலவற்றை மாநிலங்களவை செய்துகாட்டியுள்ளது - பிரதமர் மோடி\nஅதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்சவுக்கு மோடி பாராட்டு\n“நான் இந்துகளுக்கு எதிரானவன் அல்ல” - திருமாவளவன்\nபயங்கரவாதத்தால் ஆண்டுக்கு ரூ.70 லட்சம் கோடி இழப்பு - பிரிக்ஸ் மாநாட்டில் மோடி பேச்சு\n”ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்” - அமித் ஷா\n“ஜல்லிக்கட்டை காண பிரதமர் மோடியை அழைத்து வர முயற்சி செய்வோம்”- அமைச்சர் உதயகுமார்..\n - அதிமுகவில் புதிய கலகமா\nபெண் குழந்தையை விற்று ஆண் குழந்தைக்கு தங்கச் செயின் வாங்கிய தந்தை\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் - ஒருநாள், டி20 இந்திய அணி அறிவிப்பு\nகுழந்தை கடத்தல் புகாரும்... நித்தியானந்தா பதிலும்..\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகோவிலுக்குள் சென்ற பட்டியல் இனச் சிறுவன் மீது தாக்குதல்\nடாஸ் வென்றது நியூஸிலாந்து : பங்களாதேஷ் முதல் பேட்டிங்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-21T21:37:24Z", "digest": "sha1:PL6NNVKP5LHFRJBGNX54R6VUNMFDHJNX", "length": 9809, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பேட்ட டிரய்லெர்", "raw_content": "\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு ��ிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு\nஎங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான் - பிரியங்கா காந்தி\nமக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nமறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.\n2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nகோபத்தில் திட்டிய ஆஸி. வீரருக்கு விளையாட தடை\n“பாத்திமா மரணத்தில் உண்மை வெளிவரும்” - தந்தை நம்பிக்கை\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\nவிஷவாயு தாக்கி இளைஞர் உயிரிழப்பு - பிரபல வணிக வளாகத்தில் விபரீதம்\nபிரபல ரவுடி சரமாரியாக வெட்டிக்கொலை: ஒரே ஸ்டைலில் 2-வது கொலை\n“ஜெயலலிதாவால் அதிமுகவில் பயணிக்க வேண்டியிருந்தது” - சரத்குமார்\n“ஜெயலலிதாவால் அதிமுகவில் பயணிக்க வேண்டியிருந்தது” - சரத்குமார்\n“ஜெயலலிதாவால் அதிமுகவில் தொடர்ந்து பயணிக்க வேண்டியிருந்தது” - சரத்குமார்\n“44 வயது மகனை யார் கவனிப்பார்..”- வேதனையில் முதியவர் எடுத்த சோக முடிவு..\n“வரும் பொதுத் தேர்தலில் நின்று விளையாடுகிறேன் பாருங்கள்” - சீமான்\n\"இமயமலை பயணம் நன்றாக இருந்தது\" ரஜினிகாந்த் பேட்டி\n“பேருந்தின் படியில் நிற்கவில்லை” - ஓடும் பேருந்திலிருந்து விழுந்த பெண் பேட்டி\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெ. சிலைக்கு பழனிசாமி, ஓபிஎஸ் மரியாதை\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nகோபத்தில் திட்டிய ஆஸி. வீரருக்கு விளையாட தடை\n“பாத்திமா மரணத்தில் உண்மை வெளிவரும்” - தந்தை நம்பிக்கை\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை ���ேட்டி\nவிஷவாயு தாக்கி இளைஞர் உயிரிழப்பு - பிரபல வணிக வளாகத்தில் விபரீதம்\nபிரபல ரவுடி சரமாரியாக வெட்டிக்கொலை: ஒரே ஸ்டைலில் 2-வது கொலை\n“ஜெயலலிதாவால் அதிமுகவில் பயணிக்க வேண்டியிருந்தது” - சரத்குமார்\n“ஜெயலலிதாவால் அதிமுகவில் பயணிக்க வேண்டியிருந்தது” - சரத்குமார்\n“ஜெயலலிதாவால் அதிமுகவில் தொடர்ந்து பயணிக்க வேண்டியிருந்தது” - சரத்குமார்\n“44 வயது மகனை யார் கவனிப்பார்..”- வேதனையில் முதியவர் எடுத்த சோக முடிவு..\n“வரும் பொதுத் தேர்தலில் நின்று விளையாடுகிறேன் பாருங்கள்” - சீமான்\n\"இமயமலை பயணம் நன்றாக இருந்தது\" ரஜினிகாந்த் பேட்டி\n“பேருந்தின் படியில் நிற்கவில்லை” - ஓடும் பேருந்திலிருந்து விழுந்த பெண் பேட்டி\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெ. சிலைக்கு பழனிசாமி, ஓபிஎஸ் மரியாதை\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/new+bus+court?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-21T21:04:58Z", "digest": "sha1:UNJP3GV4TY3BVXQUWDW77NNP2VF2L5J4", "length": 9816, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | new bus court", "raw_content": "\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு\nஎங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான் - பிரியங்கா காந்தி\nமக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nமறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.\n2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி\nஎன் வாழ்வ��ல் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nமாணவி பாத்திமா மரண வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி மனு\nசிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - தனியார் காப்பக நிறுவனரின் ஜாமின் மனு தள்ளுபடி\nகண் மருத்துவமனையில் மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து வழக்கு\nப.சிதம்பரத்தை 2 நாட்கள் காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி\nநியூசி.க்கு எதிரான டெஸ்ட்: முதல் நாளில் 241 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து\nகாதலிப்பதாக கூறி பள்ளி மாணவியை அழைத்துச் சென்ற இளைஞர் போக்சோவில் கைது\nசபரிமலை கோயிலுக்கு தனிச்சட்டம் உருவாக்க உத்தரவு\nமேலவளவு வழக்கில் 13 பேரும் எந்த அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர்\nபம்பைக்கு இலகு ரக வாகனங்கள் மூலம் பக்தர்கள் செல்ல உயர்நீதிமன்றம் அனுமதி\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை\n“பழைய சொத்துவரி முறையே தொடரும்” - அமைச்சர் வேலுமணி\nசென்னை நடைபாதைகளில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு\nபுதிதாக கட்டப்பட்ட நீர்தேக்க தொட்டியில் கசிவு - பொதுமக்கள் அதிருப்தி\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nமாணவி பாத்திமா மரண வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி மனு\nசிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - தனியார் காப்பக நிறுவனரின் ஜாமின் மனு தள்ளுபடி\nகண் மருத்துவமனையில் மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து வழக்கு\nப.சிதம்பரத்தை 2 நாட்கள் காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி\nநியூசி.க்கு எதிரான டெஸ்ட்: முதல் நாளில் 241 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து\nகாதலிப்பதாக கூறி பள்ளி மாணவியை அழைத்துச் சென்ற இளைஞர் போக்சோவில் கைது\nசபரிமலை கோயிலுக்கு தனிச்சட்டம் உருவாக்க உத்தரவு\nமேலவளவு வழக்கில் 13 பேரும் எந்த அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர்\nபம்பைக்கு இலகு ரக வாகனங்கள் மூலம் பக்தர்கள் செல்ல உயர்நீதிமன்றம் அனுமதி\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை\n“பழைய சொத்துவரி முறையே தொடரும்” - அமைச்சர் வேலுமணி\nசென்னை நடைபாதைகளில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு\nபுதிதாக கட்டப்பட்ட நீர்தேக்க தொட்டியில் கசிவு - பொதுமக்கள் அதிருப்தி\nபகலிரவு டெஸ��ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=4741", "date_download": "2019-11-21T20:59:47Z", "digest": "sha1:QTTWVVEPD7B65HKZQGD3RI73N2BM2TDM", "length": 4163, "nlines": 36, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - மாதவன் த்ரில்லர் யாவரும் நலம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சமயம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | யார் இவர் | இதோ பார், இந்தியா | இதோ பார், இந்தியா\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம்\nமகேஷ், சந்தியா மற்றும் பலர்\nஅமெரிக்காவில் படமாகும் ஆனந்த தாண்டவம்\nவேகமாக வளர்ந்து வரும் சுப்ரமணியபுரம்\nமாதவன் த்ரில்லர் யாவரும் நலம்\n- கேடிஸ்ரீ, அரவிந்த் | மார்ச் 2008 |\nமாதவன் நடித்து வெளியாக இருக்கும் படம் 'யாவரும் நலம்'. அவருக்கு ஜோடி நீத்து சந்திரா.\nதமிழிலும் இந்தியிலும் உருவாகியுள்ள இப்படத்தை விக்ரம் கே. குமார் இயக்கியுள்ளார்.\n'இது ஒரு மாறுபட்ட த்ரில்லர். விறுவிறுப்பாக இருக்குமாறு படமாக்கியிருக்கிறோம்' என்கிறார் இயக்குநர். ஒளிப்பதிவு பி.சி. ஸ்ரீராம்.\nஇசை சங்கர்-ஈசான் லாய். மலையாள நடிகர் சித்திக், சரண்யா உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர்.\nமகேஷ், சந்தியா மற்றும் பலர்\nஅமெரிக்காவில் படமாகும் ஆனந்த தாண்டவம்\nவேகமாக வளர்ந்து வரும் சுப்ரமணியபுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/08/17/11115/?lang=ta", "date_download": "2019-11-21T21:15:15Z", "digest": "sha1:R3ELFOB6DK4SXPVTXHZGEGDQOFB3ZWK5", "length": 16753, "nlines": 82, "source_domain": "inmathi.com", "title": "இந்த ஆண்டு முதல் நேர்காணல் மூலம் தேசிய ஆசிரியர் விருது! | இன்மதி", "raw_content": "\n���ந்த ஆண்டு முதல் நேர்காணல் மூலம் தேசிய ஆசிரியர் விருது\nஇந்த ஆண்டு முதல் நேர்காணல் மூலம் தகுதியுடைய ஆசிரியர்கள் தேசிய ஆசிரியர் விருது பெற தேர்வு செய்யப்படுவாரகள். இதுகுறித்து மனித வள மேம்பாட்டுத் துறை புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.\nஅத்துடன், தமிழக ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதுகளின் எண்ணிக்கை 22லிருந்து 6 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் இதுவரை 374 பேருக்கு தேசிய ஆசிரியர்கள் விருதுகள் வழங்கப்பட்டு வந்தன. இந்த ஆண்டிலிருந்து இந்த எண்ணிக்கை 145 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.\nஅரசுப் பள்ளி, உள்ளாட்சிப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகள், மத்திய அரசுப் பள்ளிகள் (கேந்திரிய வித்யாலயா, ஜவஹர் நவோதயா வித்யாலயா, திபேத்தியர்களுக்கான சென்ட்ரல் ஸ்கூல், சைனிக் பள்ளி, அணுசக்தி கல்வி சங்கம் நடத்தும் பள்ளிகள்) மற்ற சிபிஎஸ்இ பள்ளிகள், கவுன்சில் ஃபார் இந்தியன் ஸ்கூல்ஸ் சர்டிபிகேட் எக்ஸாமினேஷன் (சிஐஎஸ்சிஇ) பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் இந்த தேசிய விருதுக்கு பரிசீலிக்கப்படுவார்கள்.\nபுதிய விதிமுறைப்படி, மெட்ரிக்குலேஷன் மற்றும் சுயநிதி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க முடியாது. டியூஷன் எடுக்கும் ஆசிரியர்களும் இந்த விருது பெற பரிசீலிக்கப்படமாட்டார்கள்.\nஇந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். முதல் கட்டமாக மாவட்டக் கல்வி அதிகாரி தலைமையிலான மாவட்ட தேர்வுக்கு குழு விண்ணப்ப விவரங்களை சரிபார்த்து, மூன்று ஆசிரியர்களின் பெயர்களை மாநிலத் தேர்வுக் குழுவுக்கு ஆன்லைன் மூலம் அனுப்பி வைக்கும். கல்வித் துறைச் செயலாளர் அல்லது முதன்மைச் செயலாளர் தலைமையிலான மாநிலத் தேர்வுக் குழு, விண்ணப்பங்களை மீண்டும் சரிபார்த்து, தகுதியுடையவர்களை தேசியத் தேர்வுக் குழுவுக்குப் பரிந்துரை செய்யும். மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் ஓய்வு பெற்ற செயலாளர் இந்தத் தேர்வுக் குழுவின் தலைவராக இருப்பார்.\n“தேசிய ஆசிரியர் விருதுக்கு மாநில அரசு தேர்வு செய்து பரிந்துரை செய்வதில் அரசியல் தலையீடு இருந்தது. அதனால், தகுதியில்லாத பலர் இந்த வி���ுது பெறும் நிலை இருந்து வந்தது.” – வா. அண்ணாமலை\nஇந்த ஆண்டிலிருந்து மாநில அரசு பரிந்துரைக்கும் ஆசிரியர்கள் பட்டியலை தேசிய அளவிலான தேர்வுக் குழு புதிதாக மதிப்பீடு செய்யும். அத்துடன், மாநில அரசு பரிந்துரை செய்யும் ஆசிரியர்கள் (அதிகபட்சமாக 45) நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். அதிலிருந்து தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை மாநில அரசுகளின் பரிந்துரையின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு தேசிய ஆசிரியர் விருது வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.\n“தேசிய ஆசிரியர் விருதுக்கு மாநில அரசு தேர்வு செய்து பரிந்துரை செய்வதில் அரசியல் தலையீடு இருந்தது. அதனால், தகுதியில்லாத பலர் இந்த விருது பெறும் நிலை இருந்து வந்தது. தற்போது அகில இந்திய அளவில் அமைக்கப்படும் தேசிய அளவிலான தேர்வுக் குழு, இந்த விருதுக்குத் தகுதியுடையவர்களை தேர்வு செய்வது என்பது நல்லதுதான். இதன் மூலம் தகுதியுடைய ஆசிரியர்களுக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால், நான்கு லட்சம் பள்ளி ஆசிரியர்கள் உள்ள தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கு 6 விருதுகள்தான் என்பது சரியல்ல. கடந்த காலத்தைப் போல இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்” என்கிறார் அகில இந்திய துவக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் (AIFCTO) அகில இந்தியப் பொதுச் செயலாளர் வா. அண்ணாமலை.\nஇதற்கிடையில், தமிழக அரசு சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கும் புதிய நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\nதமிழகத்தில் கல்வி மாவட்டங்களின் எண்ணிக்கை 67லிருந்து 120ஆக பிரிக்கப்பட்டுள்ளதால், கல்வி மாவட்ட எண்ணிக்கை அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டால் விருதுகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும். எனவே, கல்வி மாவட்டங்கள் அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படாமல் மாவட்ட அளவில் உள்ள பள்ளிகள், ஆசிரியர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் வருவாய் மாவட்ட அளவில் தேர்வு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.\nஅதாவது, 32 மாவட்டங்களுக்கு 330 ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கத் தேர்வு செய்யப்படுவார்கள். இதுதவிர, சுயநிதி, மெட்ரிக் பள்ளிகள் ஆசிரியர்களுக்காக 32 விருதுகளும் ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள் சமூகப் பாதுகாப்புப் பள்ளிகளுக்கு தலா 2 விருதுகள், மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று விருதுகளும் வழங்கப்படும். இந்த ஆண்டிலிருந்து புதிய விண்ணப்பப்படிவமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\n“பரிந்துரைக்கப்படும் ஆசிரியர்கள் எந்தவித குற்றச்சாட்டுக்கும் ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்படாதவராகவும் பொது வாழ்வில் தூய்மையானவராகவும் பொதுச் சேவைகளில் நாட்டம் கொண்டவராகவும் பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை குறைத்தல், பள்ளி மாணவர் சேர்க்கை, தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துதல் கல்வித் தரத்தில் பின்தங்கிய மாணவர்களின் தரத்தை முன்னேற்ற பாடுபடுபவராகவும் இருத்தல் வேண்டும். அரசியலில் பங்கு பெற்று அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய ஆசிரியர்களின் பெயர்கள் கண்டிப்பாகப் பரிந்துரைக்கப்படக்கூடாது. கல்வியை வணிகரீதியாகக் கருதி செயல்படும் ஆசிரியர்களையும் நடத்தை விதிகளுக்கு முரணாக இருக்கும் ஆசிரியர்களையும் இந்த விருதுக்கு தகுதியற்றவர்களாகக் கருத வேண்டும்” என்பது போன்றவை டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெறும் ஆசிரியர்களுக்கான விதிமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.\nபிஎச்டி பட்டம் பெறும் இருளர் பழங்குடி மாணவர்\nநீட்: தமிழுக்கென்று தனிக்கவனம் தேவை - நிபுணர்கள் கருத்து\nதமிழகப் பொறியியல் கல்லூரியில் காலி இடங்கள் ஏன்\nகோடிக்கணக்கில் பணம் புரளும் துணைவேந்தர் நியமனம்: ஆளுநரின் அதிரடிப் பேச்சில் புதைந்து கிடக்கும் அரசிய...\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › இந்த ஆண்டு முதல் நேர்காணல் மூலம் தேசிய ஆசிரியர் விருது\nTagged: கல்வித்துறை, நல்லாசிரியர் விருது\nஇந்த ஆண்டு முதல் நேர்காணல் மூலம் தேசிய ஆசிரியர் விருது\nஇந்த ஆண்டு முதல் நேர்காணல் மூலம் தகுதியுடைய ஆசிரியர்கள் தேசிய ஆசிரியர் விருது பெற தேர்வு செய்யப்படுவாரகள். இதுகுறித்து மனித வள மேம்பாட்டுத் துறை புதிய\n[See the full post at: இந்த ஆண்டு முதல் நேர்காணல் மூலம் தேசிய ஆசிரியர் விருது\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/cm-edappadi-palanisamy-calls-for-a-consultation-on-avoiding-layoffs-in-the-it-sector-367737.html", "date_download": "2019-11-21T21:18:07Z", "digest": "sha1:KGXQWKBG3VBPHPCBIZ4DNVSRC6FFBS5J", "length": 18752, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐடி துறையில் பணியிழப்பு வேண்டாம்.. எடப்பாடி பழனிச்சாமி அதிரடி பேச்சு | CM Edappadi Palanisamy calls for a consultation on avoiding layoffs in the IT sector - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் 9.000 பேர் மீதான வழக்குகளை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅதுதான் கடைசி நொடி.. குப்பை லாரி ஏறி இறங்கியதில்.. நசுங்கி உயிரிழந்த போலீஸ்காரர்\nகர்நாடகா இடைத்தேர்தல்: பாஜகவில் இருந்து அதிருப்தி வேட்பாளர்கள் 2 பேர் அதிரடி நீக்கம்\nசுடுகாட்டில்.. தூங்குமூஞ்சி மரத்தில்.. காவி வேட்டியில் தூக்கில் தொங்கிய நபரால் பரபரப்பு\nசேனாவுடன் கூட்டணி-.உ.பி. பாடத்தை மறந்துவிட கூடாது: காங்.க்கு மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் எச்சரிக்கை\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nLifestyle இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTechnology சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐடி துறையில் பணியிழப்பு வேண்டாம்.. எடப்பாடி பழனிச்சாமி அதிரடி பேச்சு\nஐடி துறையில் பணியிழப்பு வேண்டாம்.. எடப்பாடி பழனிச்சாமி அதிரடி பேச்சு\nசென்னை: தகவல் தொழில்நுட்ப துறையில் ஆட்குறைப்பை தவிர்ப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇந்திய தொழில் கூட்டமைப்பு சா��்பில், தகவல் தொழில்நுட்பம் குறித்த, 2 நாட்கள், சர்வதேச கருத்தரங்கம் சென்னையில் இன்று துவங்கியது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இந்த கருத்தரங்கை துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:\nசட்டசபை விதி 110ன்கீழ், தேசிய மின் ஆளுமை பிரிவு உதவியோடு, கட்டுப்பாடு மற்றும் கட்டளை மையம் நிறுவப்படும் என அறிவித்துள்ளேன்.\nநாளை அதிகாலை அமெரிக்கா புறப்படுகிறார் ஓ.பி.எஸ்... 10 நாள் பயணம்\nமக்களை தேடி வரும் அரசு\nமாநில குடும்ப தொகுப்பு ஒன்று உருவாக்கப்படும். மக்களை தேடி அரசு என்ற திட்டத்தின்கீழ், மக்களுக்கு ஆவணங்கள் தானாக வழங்கப்படும். மக்கள் தங்கள் எந்த ஒரு தேவைக்காகவும், அரசு அலுவலகங்களுக்கு நேரடியாக செல்லாமல், இருந்த இடத்தில் இருந்தே தேவைகளை நிறைவேற்ற முடியும்.\nநாங்கள் முதலீட்டாளர்களை அரவணைக்கும் மாநிலமாக இருக்கும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். அவரது வழியில், முதலீட்டாளர்களை இருகரம் நீட்டி வரவேற்கும் அரசாக நாங்களும் இருக்கிறோம். சென்னையில் பல புதிய தொழில்நுட்ப நிறுவனங்கள் துவங்கப்பட்டு வருகிறது.\nதமிழகம் அமைதியான மாநிலமாகவும், மனித வள ஆற்றல் கொண்ட மாநிலமாகவும் தமிழகம் இருப்பதுதான் இதற்கு காரணம். லட்சக்கணக்கான மாணவர்கள் பொறியியலாளர்களாக வருடந்தோறும் வெளியேறி வருகிறார்கள். அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க இந்த நிறுவனங்கள் உதவும்.\nதகவல் தொழில்நுட்ப துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கையை தவிர்க்க வேண்டும். ஆட்குறைப்பு செய்யாமல், எப்படி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது என்பது பற்றி, இந்த ஆலோசனை கூட்டத்தில் விரிவாக விவாதியுங்கள். உங்கள் கருத்துக்களை அரசிடம் தெரிவியுங்கள். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.\nஇன்போசிஸ் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இவ்வாறு தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் 9.000 பேர் மீதான வழக்குகளை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅதுதான் கடைசி நொடி.. குப்பை லாரி ஏறி இறங்கியதில்.. நசுங்கி உயிரிழந்த போலீஸ்காரர்\n\"குழந்தை இறந்து 2 மணி நேரமாச்சேம்மா.. உடம்பெல்லாம் ஜில்லுன்னு ஆயிடுச்சே\".. கதறிதுடித்த பெற்றோர்\n2021-இல் மிகப் பெரிய அதிசயம்.. ரஜினி 100-க்கு 100 சதவீதம் ஆணித்தரமாக கூறும் விஷயங்கள் இவைதான்\nஇது லிஸ்ட்டுலேயே இல்லையே.. ரஜினிக்கு அடுத்தடுத்து கவுண்ட்டர் கொடுக்கும் அதிமுக.. ரசிகர்கள் குழப்பம்\nரஜினிகாந்த் எனும் வெற்றுப் பிம்பம் இனமானத் தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம் 2021ல் நடக்கும்- சீமான்\n2021ல் அதிமுக ஆட்சி மீண்டும் மலரும்.. அதைதான் ரஜினி அதிசயம் என்கிறார்.. முதல்வர் பழனிசாமி பதிலடி\nகம்யூனிஸ்ட் கட்சிகள் மீது அதிருப்தியில் திமுக... காரணம் என்ன\n2021-இல் சட்டசபை தேர்தலில் 100-க்கு 100 சதவீதம் மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவர்- ரஜினி\nமாமியாருக்கு பயந்து ஸ்டவ் வெடித்தது அந்த காலம்.. இப்பெல்லாம் ஏதாச்சும் ஒன்னுன்னா உடனே கிட்னாதான்\nகமலுக்கு நாளை அப்பல்லோவில் ஆபரேஷன்.. காலில் வைத்த டைட்டேனியம் கம்பியை அகற்றுகிறார்கள்\nஎன்னை வம்பிழுக்கிறார்கள்.. எனக்கும் திருமா.வுக்கும் விரிசலை ஏற்படுத்துகிறார்கள்.. கஸ்தூரி புகார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/05/24135118/Be-courageous-and-God-is-with-you.vpf", "date_download": "2019-11-21T22:35:52Z", "digest": "sha1:6VMNDBPCHWZOPJH2BGV3QNON4Y3C3OZ6", "length": 17508, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Be courageous, and God is with you || தைரியமாயிருங்கள், இறைவன் உங்களோடு இருக்கிறார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதைரியமாயிருங்கள், இறைவன் உங்களோடு இருக்கிறார் + \"||\" + Be courageous, and God is with you\nதைரியமாயிருங்கள், இறைவன் உங்களோடு இருக்கிறார்\nஉலக மக்களுக்கும், தேவ ஊழியர்களுக்கும் பிரச்சனைகளை உண்டாக்கி ஆத்மாவில் சோர்வையும், சரீரங்களில் பலவீனங்களையும் பிசாசானவன் கொண்டு வருகின்றான்\nநீங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் ஆண்டவர் உங்களைப் பார்த்து சொல்கிறார், ‘தைரியமாயிருங்கள்’. ஜெபத்தோடு வாசித்து தியானம் செய்யுங்கள் ‘நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்தரவு அருளினீர், என் ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்’. சங்.138:3\nஅதைரியம், சந்தேகம் பலவிதமான மனக்குழப்பம் ஒ���ு தேவபிள்ளைக்கு மனதளவில் உண்டாகும்போது சரிவர ஜெபிக்க முடியாமல், வேதத்தை வாசிக்க விருப்பமில்லாமல், மேலும் தேவனை தேடுவதற்கு இருதயம் தாகம் கொள்ளாமல் போய்விடும். இப்படிப்பட்ட சூழ்நிலை வரும்போது, அன்பான தேவனுடைய பிள்ளைகளே, ஒன்றை தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். பிசாசானவன் உங்களுக்கு விரோதமாக கிரியை செய்து கொண்டிருக்கிறான்.\nஇந்த சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும் மேற்கண்ட சங்கீதத்தை மீண்டும் ஒருமுறை ஜெபத்தோடு வாசித்து தியானம் பண்ணுங்கள். நான் கூப்பிட்ட போது எனக்கு மறு உத்தரவு அருளினார். தேவனுடைய பிள்ளையே, நாம் ஆண்டவரை நோக்கி ஜெபிக்கும் போது நம்முடைய விண்ணப்பத்திற்கு ஆண்டவர் பதில் கொடுக்காத சூழ்நிலையில் ஆத்மாவிலே பலவீனம் தாக்கிவிடும்.\nஅப்படியானால் நம்முடைய ஜெபத்திற்கு ஆண்டவர் பதில் கொடுக்க வேண்டுமல்லவா சங்.37:5 சொல்லுகிறது, ‘கர்த்தரிடத்தில் மன மகிழ்ச்சியாயிரு, அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்’.\nநாம் எப்போதும் கர்த்தருக்குள் மனமகிழ்ச்சியாய் இருப்பதைத்தான் ஆண்டவர் விரும்புகிறார். சந்தோஷத்தோடு ஆண்டவரை நோக்கி நாம் ஜெபம் பண்ணும்போது கட்டாயம் ஜெபம் கேட்கப்படும். ஆகவே நம்முடைய சந்தோஷத்தை சத்துரு திருடி விடாதபடி நாம் காத்துக்கொள்ள வேண்டும். அவர் நமக்கு பதில் கொடுக்கும் போதெல்லாம் ஆத்மாவில் பெலன் உண்டாகும். அப்போது நம்மை அறியாத ஒரு தைரியம் நமக்குள்ளே ஏற் படுவதை உணருவோம். ஆகவே எப்போதும் கர்த்தருக்குள் மனமகிழ்ச்சியாயிருங்கள். அவர் உங்களோடிருக்கிறார். எனக்கு செவி கொடுக்கிறார் என்கின்ற தைரியம்\n‘நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவி கொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்’. 1 யோவான் 5:14\nஅப்போஸ்தலனாகிய யோவான் தன்னுடைய நிருபத்தில் பரிசுத்த ஆவியில் ஏவப்பட்டு மேற்கண்ட வசனத்தை எழுதினார். அன்பானவர்களே, நாம் ஜெபம் பண்ணும்போது நமக்குள் ஒரு தைரியம் உண்டாகிறது. அதை கொடுக்கிறவர் கர்த்தர். ஆகவே உடனே தேவ சமுகத்தில் போய் ஜெபிக்கிறோம். ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு செய்ய கூடிய பெரிய உதவி ஒன்று உண்டானால் அது ஜெபம் என்று ஒரு பரிசுத்தவான் குறிப்பிடுகிறார். அதே வேளையில் சிலர் ஜெபித்த பிறகும் ஆண்டவர் கொடுப்���ாரா கொடுக்கமாட்டாரா கிடைக்குமா கிடைக்காதா போன்ற சந்தேக கண்ணோட்டத்தோடு ஆண்டவரைப் பார்ப்பார்கள்.\nநாம் ஜெபிப்பதற்கு முன்பு நாம் கேட்க வேண்டிய காரியங்கள் தேவனுக்கு சித்தம் தானா என்று முதலாவது நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் வேதம் சொல்கிறது, ‘நாம் அவருடைய சித்தத்தின்படி எதையாகிலும் கேட்டால் அவர் நமக்கு செவி கொடுக்கிறார்’ என்பதே நாம் அவரைப் பற்றிக் கொண்டிருக்கிற தைரியம்.\n அவருடைய சித்தம் அறிந்து ஜெபிக்கிறவர்கள் எப்போதும் தைரியமாயிருப்பார்கள். ஆகவே, மனம் தளராமல் சோர்ந்து போகாமல் ஜெபத்தைக் கூட்டுங்கள், தைரியமடைவீர்கள். ஏனெனில் இயேசு உங்களோடிருக்கிறார்.\nவிசுவாசம் தைரியத்தை கொண்டு வரும்\n‘அவரைப் பற்றும் விசவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது’. எபேசியர் 3:12\nநமக்கு ஆண்டவர் கொடுத்திருக்கிற ஓர் விலைமதிக்க முடியாத பொக்கிஷம் வேதாகமம். அவருடைய வசனம் தான் நம்முடைய கால் களுக்கு தீபமாகவும், பாதைக்கெல்லாம் வெளிச்சமாகவும் இருக்கிறது.\nஒரு மனிதனுக்கு, ‘ஆண்டவரால் எதையும் சாதிக்க முடியும்’ என்கிற தைரியம் வந்து விட்டால், எதையும் அவர்கள் சந்திக்க தயங்க மாட்டார்கள். ‘கர்த்தர் என்னோடிருக்கிறார்’ என்ற தைரியம் ஒரு தேவபிள்ளைக்குள் இருந்தால் ஆசீர்வாதங்களை அவர்கள் பெறுவது மிகவும் எளிது.\nஆண்டவர் பேரில் நமக்கு எப்போதும் ஓர் அசைக்க முடியாத விசுவாசம் இருக்கவேண்டும். ஏன் இதை குறிப்பிடுகிறேன் என்றால், ‘நன்றாக வேதம் வாசிப்பார்கள், ஜெபிப்பார்கள், ஆலயம் செல்வார்கள், ஏன் ஆண்டவருக்கே ஊழியம் செய்வார்கள். ஆனால் அவர்களுடைய விசுவாசமோ, அவர்களது வேலை, அல்லது பணம், படிப்பின் மீது இருந்துவிடும். அப்படிப்பட்டவர்கள் பிரகாசிப்பதில்லை என்பதை நான் தெளிவாகக் குறிப்பிடுகிறேன்.\nஉங்களுக்குள் எப்போதும் கிறிஸ்துவைக் குறித்த விசுவாசம் இருக்கட்டும். அப்படிப்பட்ட விசுவாசமே உங்களுக்குள் அசைக்கமுடியாத ஒரு தைரியத்தைக் கொண்டு வரும். ‘தைரியமாயிருங்கள், இயேசு கிறிஸ்து உங்களோடிருக்கிறார்’.\nசகோ. ஜி.பி.எஸ். ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை-54.\n1. பால் தாக்கரேதான் மோடியை காப்பாற்றினார்; பாஜகவினர் நன்றி கெட்டவர்கள்- சிவசேனா ஆவேசம்\n2. ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ரியல் தலைவர் - ரஜினிகாந்த் பேச்சை விமர்சிக்கும் அ.தி.மு.க. நாளேடு\n3. எதிர்ப்பு கிளம்பியதால் மாநிலங்களவை காவலர்களுக்கு ராணுவ பாணி சீருடையில் மாற்றம்\n4. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை டிசம்பர் 13-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சமாதியில் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி\n1. விக்கிரகம் இல்லாத ஐயப்பன் ஆலயம்\n2. திருஞானசம்பந்தரை பதிகம் பாட வைத்த ஈசன்\n3. பொறுப்பாளர்களுக்கு கட்டுப்பட்டு நடப்பது...\n4. கேட்டவரம் அருளும் கோட்டை மாரியம்மன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/web-business-ideas/domain-flipping-buy-and-sell-for-profit/", "date_download": "2019-11-21T22:39:50Z", "digest": "sha1:YPTDTONE6AGPHHIKP5DGQPK35BZTNVEK", "length": 40865, "nlines": 186, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "டொமைன் புரட்டுகிறது: லாபம் வாங்கவும் வாங்கவும் WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் ந��ங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > வலைப்பதிவு > ஆன்லைன் வணிக > டொமைன் புரட்டுகிறது: இலாபத்தை வாங்குங்கள் மற்றும் விற்கவும்\nடொமைன் புரட்டுகிறது: இலாபத்தை வாங்குங்கள் மற்றும் விற்கவும்\nஎழுதிய கட்டுரை: தீமோத்தேயு ஷிம்\nபுதுப்பிக்கப்பட்டது: செப் 9, 2003\nஉள்ளடக்கம் மற்றும் தொழில்நுட்பத்தின் ஆன்லைன் துறையில் அதிகரித்த கவனம் இரண்டு வருடங்களுக்குப் பிறகு, பல வழிகளில், டிஜிட்டல் தொழில்கள் மிகவும் பாரம்பரிய நடவடிக்கைகளின் பிரதிபலிப்பாகும். உதாரணமாக, எனது மனதில் உள்ள சொத்து டொமைன் புரட்டுகிறது, அது சொத்து திருப்புமுனைக்கு ஒத்ததாக இருக்கிறது.\nசொத்து திருப்புதல், நீங்கள் ஒரு நல்ல விலைக்கு ஒரு வீடு அல்லது அபார்ட்மெண்ட் போன்ற ஒரு சொத்து வாங்க மற்றும் அதிக விலையில் அதை மறுவிற்பனை. அதே கொள்கைகளில் பணிபுரியும் டொமைன் புரட்டுகிறது, மேலும் இவ்வளவு இலாபம் ஈட்டக்கூடியதாக இருக்க முடியாது.\nபாரிய தொகைகளுக்கு சுத்தமாக இருந்த டொமைன் பெயர்கள் சில எடுத்துக்காட்டுகள் இங்கு உள்ளன;\nInsure.com $ 9 மில்லியன் விற்கப்பட்டது\n360.com $ 9 மில்லியன் டாலர்கள் சென்றது\nகாப்பீட்டுக் கோரிக்கை $ 12 மில்லியன் செலவில் சுத்தப்படுத்தப்பட்டது\nஅந்த புள்ளிவிவரங்கள் அற்புதமானவை, இல்லையா ஆனால் பைத்தியம் போன்ற டொமைன் பெயர்கள் வாங்கும் மற்றும் வாங்கும் முன் நீங்கள் டொமைன் புரட்டுகிறது வணிக பற்றி அறிந்து கொள்ள வேண்டும் விஷயங்கள் ஒரு ஜோடி உள்ளன.\nஒரு டொமைன் பெயர் மதிப்பு மதிப்பிடுவது எப்படி என்பதை அறிக\nடொமைன் பெயர்களை வாங்குதல் சீரற்ற பெயர்களை முறிப்பதோடு அவர்கள் அனைவருக்கும் சென்று வருவதைப் போலவே எளிதானது அல்ல. அது சுருக்கமாக வைக்க, ஒரு நுட்பமான கலை மற்றும் பைத்தியம் பின்னால் அறிவியல் ஒரு பிட் உள்ளது. சிறந்த டொமைன் flippers தங்கள் வாங்குவதற்கு நிறைய சிந்தனை மற்றும் அறிவு வைத்து.\nஒரு டொமைனுக்கான விலை குறிச்சொல் வைத்துக் கொள்வது சூதாட்டம் போன்றது என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறு செய்கிறீர்கள். முதலீட்டிற்கு முன் ஒரு மதிப்பீட்டாளர் செயல்முறையின் மூலம் ஒரு டொமைன் வழங்குதல். பல தொழில் மற்றும் நிறுவனங்கள் இந்த சேவையை வழங்குகின்றன. மதிப்பீடு வயது, நீளம், தேடல் புகழ், e- காமர்ஸ் திறன் மற்றும் எதிர்கால மதிப்பீடு போன்ற அளவுருக்களை அடிப்படையாகக் கொண்டது.\nஇவை கருத்தில் கொள்ள வேண்டிய காரணங்கள்:\nடொமைன் பெயர் நீட்டிப்பு என்பது, மேல் நிலைக் களமாக (TLD) அறியப்படுகிறது.\nஅனைத்து TLD களும் சமமானவை, மேலும் சில மதிப்புமிக்கவை. உதாரணமாக, TLD களை மட்டும் கருத்தில் கொண்டு, ஒரு நாடு நிலை டொமைன் (போன்ற .za போன்றவை) ஒரு தரநிலையாக மதிப்புமிக்கதாக இருக்காது. Com TLD.\nThisSpaceForSale.com ஒரு நல்ல யோசனை போன்ற ஒலி என்றாலும், குறைந்தபட்சம் டொமைன் பெயர்கள் பிரீமியம் விலைகளைக் கோருகின்றன. உதாரணமாக sex.com எடுத்துக்கொள் இது $ 9 மில்லியன் விற்கப்பட்டது. ஒற்றை வார்த்தை டொமைன் பெரும்பாலும் ஒரு அற்புதமான விலை கட்டளையிடுகிறது.\n3. டொமைன் பெயர் தொகுத்தல்\nமேலே குறிப்பிட்டுள்ளபடி நீளத்தின் பெயரைப் போலவே, ஹைபன்ஸ் அல்லது பிற அசாதாரணமான எழுத்துக்கள் இல்லாத ஒரு டொமைன் பெயரைக் கொண்டது சிறந்தது.\n4. ஏற்கனவே உள்ள ஒற்றுமைகள்\nதயாராக வாங்குபவர், தயாராக விற்பனையாளர், மதிப்பு, ஒரு டொமைன் பெயர் கொள்கை மீண்டும் ஒரு சாத்தியமான வாங்குபவர் வேண்டும். நீங்கள் விரும்பும் டொமைன் பெயருடன் ஒற்றுமையின் மாற்றங்கள் மற்றும் சாத்தியக்கூறுகளை கருத்தில் கொள்ளுங்கள்.\nபொதுவாக, உங்கள் சொந்த டொமைன் பெயர் வாங்கும் போது, ​​மக்கள் விரைவான மற்றும் snappy ஏதாவது தேர்வு ஊக்கம். காரணம் அது pizzazz ஏனெனில். நான் ஒரு டொமைன் பெயர் மேல்முறையீட்டு அழைப்பு, அது pizzazz தான், அது ஒரு பிராண்ட் போன்ற சாத்தியம் என்பதால்.\nஉதாரணமாக நைக் பற்றி யோசி; சுருக்கமான, இனிப்பு, இன்று ஒரு உலக பல பில்லியன் டாலர் பிராண்ட்.\nவாங்குவதற்கு ஒரு டொமைன் பெயரைத் தேர்ந்தெடுக்கும் போது மற்ற கருத்துகள் நிச்சயமாக உள்ளன, எனவே உங்கள் புதிய டொமைன் புரட்டுவதைத் தொடங்குவதற்கு முன் ஆராய்ச்சி மற்றும் அனுபவத்தின் ஒரு பிட் ஒழுங்குபடுத்துகிறது.\nடொமைன் புரட்டுகிறது சில அபாயங்களைச் செய்யாது\nமீண்டும், சொத்து புரட்டுவதைப் போல, டொமைன் புரட்டுவதில் உள்ளார்ந்த ஆபத்து உள்ளது. நான் டொமைன் புரட்டுவதில் இருந்து பணம் சம்பாதிப்பவர்கள் வெளியே இருப்பவர்கள் சிலர், ஆனால் நேர்மையானவர்களாக, ஒரு பெயருடன் ஜாக் பாட்டைத் தாக்கியது உண்மையில் தொடுவதோடு போகும்.\nஇன்னும் மோசமான வணிக தயாரிப்பு செல்ல மாட்டேன் மற்றும் அல்பட்ரோஸ் டொமைன் பெயர்கள் ஒரு கொத்து முடிவடையும் அந்த உள்ளன. இந்த டொமைன் பெயர்கள் நீங்கள் உங்கள் கைகளை எடுத்து யாரோ செலுத்த முடியாது என்று.\nஇதை எனக்கு தெளிவுபடுத்துகிறேன்: வேறு எந்த வணிக போல், டொமைன் புரட்டுகிறது அறிவு, அனுபவம் மற்றும் அதிர்ஷ்டம் ஒரு பிட் தேவைப்படுகிறது. ஒரே நாளில் ஒரு மில்லியனரை மாற்ற எதிர்பார்க்கும் வியாபாரத்திற்கு போகாதே\nவேறு எந்த வியாபாரத்திலும் ஈடுபடுவது போல் உங்களை தயார் செய். வர்த்தகத்தை தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் சொந்த வரம்புகளை அறிந்து கொள்ளுங்கள், மூலதன தேவைகள் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். சுருக்கமாக, இது ஒரு குழாய் கனவுக்குப் பதிலாக யதார்த்தத்தைப் போல் நடத்தவும்.\nமுன்பு குறிப்பிட்டது போல, ஒரு டொமைன் பெயரின் சாத்தியமான மதிப்பை அறிந்து கொள்ள முடியாத திறன். நான் மேலே பட்டியலிடப்பட்டவை மற்றும் உங்களுடைய சில ஆராய்ச்சிகள் போன்ற அடிப்படை வழிகாட்டுதல்களுக்கு இணங்குவதன் மூலம், நீங்கள் இன்னும் எளிதாக அவற்றை புரட்டுவதற்கான அதிக வாய்ப்பை வழங்கக்கூடிய பெயர்களை எடுக்க முடியும். நினைவில் வைத்து கொள்ளுங்கள், $ 9 நிகர இலாப இன்னும் இலாப, நீங்கள் தொடங்க வேண்டும் எங்காவது.\nநீங்கள் டொமைன் பெயர்களை வாங்கவும் விற்கும் இடங்களிலிருந்து ஒதுக்கி, டொமைன் புரோகிராப்பின் வணிகத்திற்கு ஆதரவாக சில நிறுவனங்கள் உள்ளன. GoDaddy அங்கு பெரிய பெயர்களில் ஒன்றாகும். அங்கு, நீங்கள் மட்டும் டொமைன் பெயர்கள் வர்த்தகம் ஆனால் நீங்கள் வாங்கி அந்த பார்க் முடியாது. வாங்குதல், நிறுத்துதல் மற்றும் விற்பனை ஆகியவை ஒப்பீட்டளவில் வலியற்றவையாகும், நீங்கள் கொடுக்க வேண்டிய அனைத்துமே உங்கள் விற்பனை விலையில் ஒரு சிறிய சதவீதமாகும்.\nடொமைன் புரட்டுகிறது விளையாட்டு, நீங்கள் உங்கள் போர்ட்ஃபோலியோ உள்ள கணிசமான டொமைன் பெயர்கள் நடத்த தயாராக இருக்க வேண்டும். இந்த டொமைன் பெயர்கள் ஒழுங்காக நிறுத்தப்பட வேண்டும், இதனால் நீங்கள் ஒரு பகுதியை மட்டுமே விற்பனை செய்தாலும், மற்றவர்கள் சில வருவாய்க்கு உங்களுக்கு வாய்ப்பளிக்கலாம்.\nGoDaddy போன்ற ஒரு நிறுவனத்துடன் உங்கள் தளங்களை நிறுவுங்கள், அவர்களின் பணமாக்குதல் திட்டங்களைப் பயன்படுத்தி, கூட்டு இணைப்புகளால் பணம் சம்பாதிக்கலாம்.\nஉங்கள் டொமைன்கள் விற்பனையாகவும், விலை என்னவென்பதையும் மக்கள் அறிந்திருங்கள் டொமைன் பெயர்களை வாங்கி, அவர்கள் மீது அமர்ந்து, விற்பனைக்கு வருபவர்களை நான் சந்தித்த பல நபர்களை நீங்கள் நம்பமாட்டீர்கள். எப்படி, எனக்கு தெரியாது. எனவே, நீங்கள் அந்த தவறை செய்யாமலும், உங்கள் டொமைன் சரியான விலை குறியீட்டுடன் விற்பனை செய்யப்படுவதை உறுதிப்படுத்தவும்.\nஉங்கள் டொமைனுக்கு சரியான விலை தெரியும்.\nஒரு எளிதான பணி அல்ல, ஆனால் நீங்கள் செய்யும் எந்த ஒப்பந்தத்திலும் நீங்கள் எரிக்கப்படாமல் இருப்பதை இது உறுதிசெய்கிறது. மதிப்பீட்டைக் கணக்கிடுவது, பெயர், சாத்தியமான சந்தை மற்றும் பல மதிப்பு போன்ற பல காரணிகளை உள்ளடக்கியது. போன்ற சில நிறுவனங்கள் SmartName உங்கள் களங்களை மதிக்க உதவும், ஆனால் வாடிக்கையாளர்களை ஏற்றுக்கொள்வதில் ஒரு பிட் கவலைப்படுகிறீர்கள்.\nமறுபுறம் GoDaddy அனைவருக்கும் திறந்த ஒரு இலவச டொமைன் மதிப்பீட்டு கருவி உள்ளது. நான் அதை முதலில் ஒரு முயற்சி கொடுங்கள் மற்றும் ஒருவேளை இரண்டாவது கருத்து என்று ஏதாவது பயன்படுத்த பரிந்துரைக்கிறேன். இது கற்றல் வளைவுடன் உதவுகிறது.\nடொமைன் பெயர்களை எவ்வாறு வாங்குவது\nடொமைன் பெயர்கள் உள்ளன மற்றும் உள்ளன டொமைன் பெயர்கள்.\nவித்தியாசம் என்னவென்றால், ஏற்கனவே சொந்தமாக இருக்கும் டொமைன் பெயர்களைப் பூர்த்தி செய்யும் தளங்களில் பிந்தையவற்றை வாங்க வேண்டும். சொத்து வாங்குபவருக்கு பதிலாக மற்றொரு வாங்கியவரிடமிருந்து ஒரு பயன்படுத்தப்பட்ட சொத்து வாங்குவது போன்றது.\nடொமைன் மார்க்கெட்பேஜஸ் வெறுமனே கிடைக்கக்கூடிய டொமைன் பெயர்கள் மற்றும் அவற்றின் விலைகளின் பட்டியல்\nநீங்கள் ஏற்கனவே சொந்தமான டொமைன் பெயர்கள் வாங்க முடியும் இடங்களில் இரண்டு நல்ல உதாரணங்கள் உள்ளன நீ பாதுகாப்பாக மற்றும் GoDaddy. இரு தளங்களும் சொத்து பட்டியல்களைப் போன்ற டொமைன் சந்தைகளாகும். இந்த சந்தையில் அவற்றை உலாவவும் வாங்கவும் முடியும்.\nசில பிரீமியம் களங்கள் பிராண்ட் பக்கெட்டில் காணப்படுகின்றன.\nமற்றொரு மாற்று உள்ளது பிராண்ட் பக்கெட் இது பிரீமியம் டொமைன் பெயர்களை தெரிவு செய்யும் விருப்பத்தை வழங்குகிறது. டொமைன் பெயர் purveyors மூலம் இந்த டொமைன் பெயர்கள் சிறப்பாக handpicked மற்றும் நீங்கள் தனிப்பட்ட ஒன்றுக்கு ஷாப்பிங் என்றால் மிகவும் பயனுள்ள ஆதாரம் இருக்க முடியும்.\nமேல்தட்டு டொமைன் பெயர் மூலத்தின் மற்றொரு எடுத்துக்காட்டு BuyDomains.com இது பயிர் கிரீம் பட்டியலிடுகிறது. இந்த தளத்தின் ஊடாக நீங்கள் விரும்பும் டொமைன் பெயரை உள்ளிடவும், அது கிடைக்கவில்லை என்றால், அதை வாங்குபவருக்கு உதவ முடியும்.\nஒரு டொமைன் பெயர் தேட மற்றும் வாங்க, தேடல் பெட்டியில் ஒரு முக்கிய உள்ளிடவும்.\nஇங்கே நான் கண்ட சில \"அற்புதமான\" டொமைன் பெயர்கள்.\nகுறிப்பு - என் அன்பார்ந்த நண்பர் அஸ்ருன் அஸ்மி பற்றி பேசினார் இங்கே இருக்கும் உரிமையாளரிடமிருந்து டொமைன் பெயரை எப்படி வாங்குவது - நீங்கள் ஒரு முன் சொந்தமான டொமைன் வாங்கும் படி மூலம் படி வழிகாட்டி வேண்டும் என்றால் அதை படிக்க வேண்டும்.\nடொமைன் பெயர்களை விற்க எப்படி\nஒரு காரை விற்பனை செய்வது போலவே, நீங்கள் வாங்கக்கூடியவர்களுக்கும், பயன்படுத்தப்பட்ட கார் விற்பனையாளரைப் போல செயல்படலாம். இந்த கூடுதல் ஆராய்ச்சி மற்றும் legwork சிறிது தேவைப்படுகிறது, ஆனால் அது இன்னும் முக்கிய டொமைன் பெற ஒரு நல்ல வழி இருக்கலாம்.\nஒன்று, நீங்கள் உங்கள் விற்பனை ஆடுகளத்தை இலக்காகக் கொண்டு, அதை சரியாகச் சவாரி செய்யலாம். மற்றொரு, நீங்கள் ஒரு முக்கிய தெரியும், ஏனெனில், நீங்கள் விலை சிறிது வரை சந்ததிக்கும். இறுதியாக, டொமைனை நேரடியாக விற்பனை செய்வதன் மூலம், ஒரு டொமைன் சந்தையில் ஒரு நடுத்தர நபருக்கு நீங்கள் வெட்ட வேண்டியதில்லை.\nGoDaddy ஒரு இலவச டொமைன் மதிப்பீட்டு கருவி உள்ளது.\nமிகவும் எளிமையானது தவிர, ஒரு சொத்து பட்டியலைப் போலவே, டொமைன் சந்தைகளும் அடிப்படையில் விற்பனைக்கு வரும் டொமைன் பெயர்களின் மகத்தான பட்டியல்கள் ஆகும். அவற்றைப் பயன்படுத்துவது எளிது. ஒரு டொமைன் வாங்க மற்றும் அதை நிறுத்த, பின்னர் அதை செல்ல அனுமதிக்க விலை ஒரு சந்தையில் சந்தையில் உங்கள் டொமைன் பட்டியலிட. டொமைன் விற்பனை செய்யப்பட்டவுடன், சந்தையில் ஒரு வெட்டு எடுத்து மீதமுள்ள நிதியில் நீங்கள் கடந்து செல்கிறது.\nபல்வேறு டொமைன் மார்க்கெட்டிங் கமிஷன்களின் வெவ்வேறு சதவீதத்தை வசூலித்து, அவற்றின் சொந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, சிலர் தனித்தன்மை தேவை, அதாவது நீங்கள் அவர்களுடன் ஒரு டொமைன் பட்டியலிட்டு இருந்தால், வேறு எங்கும் அதை பட்டியலிட முடியாது. பாருங்கள் சில டொமைன் சந்தைகள் உள்ளன. உங்கள் தேவைகளுக்கு சரியான ஒன்றை கண்டுபிடிக்க சிறிது நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்.\nஒரு தொழில் முனைவரின் சந்தையாக தன்னைத் தானே விற்பனை செய்யும் ஒரு தளம், நீங்கள் ஃப்லிபாவிலிருந்து ஒரு டொமைன் பெயரைக் காட்டிலும் அதிகமாக பெறலாம். உண்மையில், நீங்கள் தினமும் இங்கே விற்பனைக்கு வரும் பல புதிய வர்த்தக மற்றும் டொமைன்களைப் போன்ற பல உலாவிகளைப் பயன்படுத்தி ஃப்லிபா மூலம் ஒரு முழு ஆன்லைன் வணிகத்தை வாங்கலாம்.\nஒரு டொமைன் பெயர் சந்தையை விட, Sedo நீங்கள் ஒரு டொமைன் பெயர் தரகர் சேவைகளை ஈடுபட அனுமதிக்கிறது. இந்த வல்லுநர்கள் உங்கள் வணிகத்திற்காக மட்டுமல்ல, மார்க்கெட்டிங் அல்லது பிரச்சார-குறிப்பிட்ட டொமைன் பெயர்களையும் கூட சரியான டொமைன் பெயர்களைக் கண்டறிய உதவுவார்கள்.\nநான் இங்கே எழுதப்பட்டதைப் படிப்பதன் மூலம், நான் உற்சாகப்படுத்த முயற்சி செய்கின்ற முக்கிய உறுப்புகளை எடுத்துக்கொள்வதாக நம்புகிறேன், அது யதார்த்தமாக இருக்க வேண்டும். உயர்ந்த அபிலாஷைகளை கொண்டிருப்பது மற்றும் தாயின் இழப்பைக் கனவு காண்பதில் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் ஒரு முழுமையான அணுகுமுறையை முழுதாக எடுத்துக் கொள்ளுங்கள்.\nநீங்கள் டொமைனை ஏமாற்றுவதை மதிக்கிறீர்கள் மற்றும் அதை நீங்கள் வேறு எந்த பணத்தை உருவாக்குகிறீர்களோ அதைப் போலவே நடத்துகிறீர்கள் என்றால், நீங்கள் ஒரு சண்டைக்கான வாய்ப்பு கிடைக்கும். வ��ிகத்தில் இருக்கும் போது நீங்கள் நீண்ட காலமாக பத்து மில்லியன் டாலர் விற்பனையை உங்கள் மடியில் சில தினங்களுக்குள் இழக்க நேரிடும்.\nதிமோதி ஷிம் எழுத்தாளர், ஆசிரியர் மற்றும் தொழில்நுட்ப மேதை. தகவல் தொழினுட்ப துறையில் தனது தொழிலைத் தொடங்கினார், அவர் விரைவாக அச்சுக்கு தனது வழியை கண்டுபிடித்தார், மேலும் கணினி, கணினி, கணினி, மற்றும் ஆசிய வங்கியாளர் உள்ளிட்ட சர்வதேச, பிராந்திய மற்றும் உள்நாட்டு ஊடக தலைப்புகள் மூலம் பணியாற்றினார். அவருடைய நிபுணத்துவம் தொழில்நுட்ப நுட்பத்தில் நுகர்வோர் மற்றும் நிறுவன புள்ளிகளின் பார்வையில் உள்ளது.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nநீங்கள் தொடங்குவதற்கு ஆன்லைனில் வணிக ஆலோசகர்களின் பெரிய பட்டியல்\n11 நிமிடங்களில் அற்புதமான சமூக ஊடக வீடியோக்களை உருவாக்குவது எப்படி\nYouTube ஐப் பணமாக்குதல்: யூடியூபர்கள் எப்படி பணம் சம்பாதிப்பது\nஸ்மார்ட் வலை ஹோஸ்டிங் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை எவ்வாறு பராமரிக்கின்றன\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nநிறுவன நுகர்வோர் சேவைகளை சராசரி நுகர்வோருக்கு எவ்வாறு பரவுகிறது என்பது தெரிந்ததே\nமற்றொரு வலை புரவலன் உங்கள் வலைத்தளம் நகர்த்த எப்படி (மற்றும் சுவிட்ச் போது தெரிந்து)\nமிகவும் பிரபலமான இணைய ஹோஸ்டிங் சேவை யார்\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2011/july/110705_trade.shtml", "date_download": "2019-11-21T21:55:43Z", "digest": "sha1:VTFOHPVGE4633JC7BZOZ72O2K6QC5ROM", "length": 27612, "nlines": 57, "source_domain": "www.wsws.org", "title": "பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஓய்வூதியங்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராகப் போராடுவதற்கு தொழிற்சங்கங்கள் முன்னேற்றப்பாதை எதையும் வழங்கவில்லை", "raw_content": "சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு\nபிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஓய்வூதியங்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராகப் போராடுவதற்கு தொழிற்சங்கங்கள் முன்னேற்றப்பாதை எதையும் வழங்கவில்லை\nஇன்றைய வேலைநிறுத்தங்கள் மீது, கன்சர்வேடிவ்-லிபரல் ஜனநாயகக் கூட்டணி, தொழிற் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் செய்தி ஊடகம் ஆகிய கண்டனங்களைக் குவித்துள்ளமையானது, ஒரு அடிப்படை உண்மையான 1930களுக்கு பின்னர் மிகப் பெரிய சிக்கன நடவடிக்கைகள் பொதியை எதிர்கொண்டுள்ள நிலையில், இத்தகைய வரையறையுடைய குறைந்த நடவடிக்கைகள் தொழிற்சங்கங்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள தங்கள் உறுப்பினர்களையும் மற்றும் ஒவ்வொரு தொழிலாளரையும், இளைஞரையும் கணக்கிடப்பட்ட காட்டிப் கொடுப்பு என்ற அடிப்படை காரணத்திலிருந்து கவனத்தை திசைதிருப்பிவிடப்படக்கூடாது.\nஅரசாங்கம் ஒருதலைப்பட்சமாக 5.5 மில்லியன் பொதுத்துறை ஊழியர்களின் ஓய்வுதிய உரிமைகளை நசுக்கியுள்ளது. இவர்கள் இன்னும் நீண்ட காலத்திற்கு குறைந்த ஊதியம் பெறுவதற்காக அதிக கட்டணங்களை செலுத்தும் கட்டாயத்திற்கு உட்படுத்தப்படுவர். செலவுக் குறைப்புக்கள் அனைத்துமே இருப்பதைப் போல் இது ஒரு அப்பட்டமான பகற்கொள்ளை ஆகும். மிகப் பெரிய கொள்ளையைத்தான் இது தொடர்கிறது—அதாவது வரி செலுத்துபவர்கள் நிதியில் இருந்து பிரிட்டனின் வங்கிகளையும் பெரும் செல்வந்தர்களையும் 2008 பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து பிணை எடுப்பதற்காக பில்லியன்களை திருடியதாகும். மேலும் எந்தவொரு தொழிலாளரின் சட்டப்படியான ஓய்வூதிய தொகையை அகற்றுவதை நெறிப்படுத்தும் நோக்கத்தை கொண்டுள்ளது, குறிப்பாக இளந்தலைமுறையினருடையதாகும்.\nஆயினும்கூட இன்றைய வேலைநிறுத்தத்தில் நான்கு தொழிற்சங்கங்கள் பங்குபெறுகின்றன. அவை தேசிய ஆசிரியர்கள் தொழிற்சங்கம், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் சங்கம், பல்கலைக்கழக மற்றும் கல்லூரித் தொழிற்சங்கம் மற்றும் பொது மற்றும் வணிகப் பணிகள் தொழிற்சங்கம் என்பவையாகும். பதிவேட்டின்படி இவைகளின் உறுப்பினர் எண்ணிக்கை 750,000 தான். அரசாங்கத்துடன் பேச்சுக்கள் நடத்துவதை வழிநடத்திய தொழிற்சங்கங்களின் காங்கிரஸ் (TUC) இந்தப் பெயரளவு எதிர்ப்பு நடப்பதையும் தடுப்பதற்குத் தன்னால் இயன்றதைச் செய்தது. மூன்று பெரிய பொதுத்துறைத் தொழிற்சங்கங்களான Unison, Unite, GMB ஆகியவை மொத்தத்தில் 3.5 மில்லியன் உறுப்பினர்களை கொண்டவைகள் வேலைநிறுத்தத்தில் பங்கு பெற மறுத்துவிட்டன.\nகடந்த 13 மாதங்களில் இத்தகைய வேலைநிறுத்தம் நடப்பது இதுதான் முதல் தடவை என்பது அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளை பொறுத்தவரை TUC உண்மையில் எங்கு உள்ளது என்பதைத்தான் உறுதி செய்கிறது. உண்மையில், வேலைநிறுத்த நடவடிக்கை மூலம் இழக்கப்பட்ட நாட்கள் இரண்டாம் உலகப் போருக்குப் பின் அதிகக்குறைவாக உள்ள 2010 இல் கூட்டணி அதிகாரத்தை எடுத்துக் கொண்ட ஆண்டிலாகும்.\nபதவிக்கு வந்ததிலிருந்து 143,000 பொதுத்துறை வேலைகள் குறைக்கப்பட்டு விட்டன. மார்ச் மாதம் 100,000 த்திற்கும் மேற்பட்ட பொதுத்துறை ஊழியர்களுடனான ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டு அதற்குப் பதிலாக குறைந்த ஊதியம் மற்றும் பணிநிலைமைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதைத்தவிர, அரசாங்கம் இரண்டு ஆண்டு காலத்திற்கு செவிலியர்கள், ஆசிரியர்கள் மற்றும் நகரவைத் தொழிலாளர்களின் ஊதியங்களில் இரண்டு ஆண்டுகளுக்கு உயர்வு இல்லை என்ற விதியை தொழிற்சங்கங்களின் உடன்பாட்டுடன் சுமத்தியுள்ளது.\nவேலைகளை அகற்றுதல், ஊதியங்கள், பணிநிலைமைகள் அழிக்கப்படுதல், சமூகநலப் பணிகள் தகர்க்கப்படுதல் ஆகியவற்றை எப்படி தொழிற்சங்கங்கள் எதிர்க்க முடியாதோ, அதேபோல் தொழிற்சங்கங்கள் ஓய்வூதிய உரிமைகளுக்கு எதிரான தாக்குதலுக்கு எதிராக போராட்டத்தை நடத்துவதற்கும் நம்பப்பட முடியாது. தன் நிலைப்பாடு பேச்சுவார்த்தைக்கு உட்படாதது என்று கூட்டணி வலியுறுத்தும் வகையிலேயே இவை அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்கு வாதிடுகின்றன.\nஏப்ரல் மாதம் அரசாங்கம் பொதுத்துறை ஊழியர்களின் ஓய்வூதிய பணவீக்க விகித மதிப்பை ஒரு குறைந்த கணக்கீட்டில் குறிப்பிட்ட முறையில் நிர்வாக அளவில் ஒரு பேனா அசைவில் குறைமதிப்பிற்கு உட்படுத்திவிட்டது. தொழிற்சங்கங்கள் சுட்டுவிரலைக���கூட இதை எதிர்த்து எழுப்பவில்லை. இப்பொழுது அரசாங்கம் இன்றைய வேலைநிறுத்தங்களை எதிர்கொள்ளும் வகையில் தொழிற்சங்க விரோத சட்டங்களை இறுக்கிப்பிடிக்க உள்ளதாக அச்சுறுத்தியுள்ளது. ஆனால் இதுவும்கூட தொழிற்சங்கங்களை எப்படி 1983ம் ஆண்டில் முதல் முதலாவது தொழிற்சங்க விரோதச் சட்டங்கள் இயற்றப்பட்டபோது நடவடிக்கைக்கு தூண்டவில்லையோ, அல்லது அவை முந்தைய தொழிற்கட்சி ஆட்சி பதவியில் இருக்கையிலும் நடவடிக்கைக்கு தூண்டவில்லையோ, அப்படித்தான் இப்பொழுதும் விட்டுவிடும். மாறாக அவை இத்தகைய அச்சுறுத்தல்களை எந்த எதிர்ப்பும் சாத்தியமில்லை என்று வாதிடுவதற்குத்தான் பயன்படுத்தும்.\nதொழிற்சங்கங்களும் அரசாங்கத்தை போலவே பெரும் நிதிய நிறுவனங்கள் கோரும் சிக்கன நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதில் அக்கறை கொண்டுள்ளன என்பதுதான் உண்மை. தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் அவர்களின் ஒத்த அரசாங்கம் மற்றும் பெருநிறுவன நிர்வாகத்தினருக்கும் இடையே அடிப்படையில் வேறுபாடுகள் ஏதும் இல்லை. இவர்களும் அதே உயர் ஊதிய, சமூகத்தின் உயர் அடுக்கில் இருந்து வருகின்றனர். தங்கள் சலுகைகளை தங்களுக்கு கீழுள்ள பரந்த வெகுஜனத்தின் இழப்பில் பாதுகாத்துக் கொள்ள அவர்கள் உறுதி கொண்டுள்ளனர்.\nஇதே நிலைப்பாடுதான் தொழிற் கட்சிக்கும் பொருந்தும். 13 ஆண்டுகள் அது பதவியில் இருந்த காலத்தில், தொழிற்கட்சியானது லண்டன் நகரசபை கோரிய கொள்கைகள் அனைத்தையும் விசுவாசத்துடன் செயல்படுத்தியது. பொருளாதாரப் பேரழிவில் முடிவுற்ற குற்றம் சார்ந்த பொறுப்பற்ற ஊக நடவடிக்கைக்கு எரியூட்டுவதில் அது நேரடிப் பொறுப்பைக் கொண்டுள்ளது. அதே போல் பின்னர் வங்கிப் பிணையெடுப்பிற்கும் அதுதான் பொறுப்பு ஆகும்--இப்பொழுது தங்கள் வாழ்க்கைத்தர இழப்புக்கள் மூலம் தொழிலாளர்கள்தான் அதற்கு விலை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.\nசிக்கன நடவடிக்கைகளை இயற்றுவதில் தொழிற் கட்சிதான் முதன்மையாக இருந்தது என்பது மட்டுமின்றி, இப்பொழுது அது கூட்டணியின் சொந்த வெட்டுக்கள் திட்டத்தை செயல்படுத்தவும் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. பொதுத்துறை ஓய்வூதியங்கள் மீதான தாக்குதல் வேலை மற்றும் ஓய்வூதியங்கள் முன்னாள் மந்திரியாக தொழிற்கட்சி அரசாங்கத்தில் இருந்த ஹட்டன் பிரபுவின் பரிந்துரைகளைத் தளமாகக் கொண்டது. தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பிராங்க் பீல்ட் கூட்டாட்சியின் சார்பாக பொதுநலன்களின் மீதான தாக்குதல்களில் முன்னணியில் இருக்கிறார். அதே நேரத்தில் முன்னாள் சுகாதார மந்திரியான ஆலன் மில்பர்ன் இப்பொழுது அரசாங்கம் இன்னும் அதிகமாகவும் விரைவாகவும் தேசிய சுகாதாரப் பணியைத் தனியார்மயமாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று கோரியுள்ளார்.\nதொழிற்கட்சியின் நிழல் நிதி மந்திரி எட் பால்ஸ் வேலைநிறுத்தங்களை “அரசாங்கத்தின் பொறியில் விழுவது” என்று தாக்கியுள்ளதில் வியப்பு ஏதும் இல்லை; அதே நேரத்தில் பொதுத்துறை ஓய்வூதியங்கள் முற்றிலும் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nஒரு சில தொழிற்சங்கங்கள் 24 மணி நேர எதிர்ப்பிற்கு அழைப்பு விடுக்க முடிவெடுத்துள்ளதால் இச்சான்று கடுகளவும் மாறிவிடாது. ஈடுபட்டுள்ளவர்கள் எவரும் ஓய்வூதிய உரிமைகள் மீதான தாக்குதலை எதிர்த்த வகையில் நம்பிக்கைக்கு உகந்த சான்றுகளைக் கொண்டிருக்கவில்லை. உண்மையில் நடவடிக்கை எடுப்பதற்கு அவர்கள் கூறும் நியாயம் கூட்டணித் திட்டங்கள் தேவையற்றவை, ஏனெனில் அவை பொதுத்துறைத் தொழிலாளர்களின் ஓய்வூதிய உரிமைகளை குறைமதிப்பதற்கு சங்கங்கள் செய்துள்ள பணிகளை அங்கீகரிக்கவில்லை என்பதுதான். குறிப்பாக தொழிற்கட்சி அரசாங்கத்துடன் 2007ம் ஆண்டில் முதலாளிகளின் பங்களிப்பு தொகை வரையறைக்கு அவர்கள் உடன்பட்டது, ஊழியர் பங்களிப்பு தொகையை அதிகரித்தது, ஓய்வூதிய வயதை புதிதாகச் சேருபவர்களுக்கு 65 என உயர்த்தியது ஆகியவற்றில் கொண்ட பங்கும் சரியாக உணரப்படவில்லை.\nபல்கலைக்கழகங்கள் ஓய்வூதியத் திட்டம் பற்றிய அரசாங்கத்தின் கோரிக்கைகளுக்கு UCU ஏற்கனவே உடன்பட்டுள்ளது. இது 1992 க்கு முன்பிருந்த பல்கலைக்கழக ஊழியர்களுக்கும் பொருந்தும். UCU மாற்றுத் திட்டங்களை முன்வைத்துள்ளது; அவற்றின்படி இறுதி ஊதியத் திட்டம் அகற்றப்படும் மற்றும் பணவீக்கத்திற்கு CPI நடவடிக்கை ஓய்வூதியத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவது என்பதும் ஏற்கப்பட்டுள்ளது. UCU வின் நடவடிக்கை ஆசிரியர்கள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வரும் ஊழியர்களை மட்டும்தான் ஈடுபடுத்தும்; இது கல்லூரிகள், மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்படும் தினத்தில் நடைமுறைக்கு ��ருகிறது\nதன்னுடைய பங்கிற்கு “இடது” எனப்படும் PCS ஏற்கனவே “அரசாங்கத்திடம் இருந்து கணிசமான சலுகைகள்” வருமேயானால் தானும் உடன்படும் என்ற குறிப்பைக் காட்டியுள்ளது.\nமிகப் பெரிய பொதுத்துறைத் தொழிற்சங்கமான Unison ஐப் பொறுத்தவரை, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதன் பொதுச் செயலாளர் டேவ் பிரென்டிஸ்—“சூடான இலையுதிர்காலம்” வரும் என்ற அச்சுறுத்தல்களைக் கொடுக்கும் வெகுஜனத் திருப்தி உரைகளை அளிப்பவர்—அரசாங்கத்துடன் நடக்கும் பேச்சுக்களுக்குக் குறுக்கே வந்துவிடக்கூடாது என்பதற்காக வேலை நிறுத்தத்திற்கு உறுப்பினர்கள் வாக்களிப்பதை மறுத்துவிட்டார்.\nபிரிட்டனிலுள்ள தொழிலாளர்கள் ஸ்பெயின், கிரேக்கம், போர்த்துக்கல் மற்றும் அயர்லாந்தில் இருக்கும் நிலையைப் போல்தான் எதிர்கொள்ளுகின்றனர் என்பதுதான் கசப்பான உண்மையாகும். அங்கெல்லாம் வாழ்க்கைத் தரங்கள் சிதைக்கப்படுகின்றன. வாடிக்கையாகக் கூறப்படுவது போல் தொழிலாளர்கள் குறுகிய காலத்தில் “மீட்பை” கொண்டுவருவதற்காக தியாகங்கள் ஏற்க வேண்டும் என்பதல்ல இது. மாறாக, பொருளாதார நெருக்கடி இன்னும் பாரியளவு செல்வத்தை உழைக்கும் மக்களிடம் இருந்து பெரும் செல்வந்தர்களுக்கு மாற்றுதல், இன்னும் பெரிய அளவு சுரண்டல் மூலம் சமூக உறவுகளை மறு கட்டமைத்தல் ஆகியவற்றிற்குத்தான் பயன்படுத்தப்படுகிறது.\nமுதலாளித்துவ இலாப முறையில் ஒரு அடிப்படை நெருக்கடியைத்தான் தொழிலாளர்கள் எதிர்கொள்கின்றனர். 1930களைப் போலவே, இது பெரும் வேலையின்மை, வறுமை, போர் என்ற அச்சறுத்தல்களைக் கொடுக்கிறது. தொழிற்சங்கங்களோ, தொழிற்கட்சியோ தொழிலாளர்களின் நலன்களுக்கு ஏற்ப செயல்புரியும் எனக் கூறுவதற்கு இல்லை. மாறாக, ஐரோப்பாவைப் போலவே இங்கும், அவை நிதியத் தன்னலக்குழுவின் சார்பில் வர்க்கப் போராட்டத்தை நாசப்படுத்தி அடக்குவதில் ஒரு முக்கிய பங்கை கொண்டுள்ளன.\nதொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக சாதாரண தொழிலாளர்கள் அடங்கிய குழுக்களை ஒவ்வொரு பணியிடத்திலும் சமூகத்திலும் ஸ்தாபிக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுகிறது. இந்த பரந்துபட்ட குழுக்கள் தான் கூட்டணியை வீழ்த்தி அதற்குப் பதிலாக சோசலிசக் கொள்கையில் உறுதிப்பாட்டைக் கொண்ட தொழிலாளர் அரசாங்கத்தை நிறுவுவதற்கான வெகுஜன இயக்��த்தின் மையமாக இருக்க வேண்டும்.\nதனியார் இலாபத்திற்கு என்றும் இல்லாமல், சமூகத் தேவைகளை நிறைவு செய்யக்கூடிய வகையில் பொருளாதார வாழ்வு மறுசீரமைக்கப்படுவது ஒன்றுதான் இராணுவவாதம், போர் ஆகியவற்றிற்கு முற்றுப் புள்ளி வைத்து, வேலைகள், கௌரவமான வாழ்க்கைத் தரங்கள், கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் இளைஞர்களுக்கும் முதியோர்களுக்கும் நல்ல வருங்காலம் ஆகியவற்றைப் பெறுவதற்கு உத்தரவாதம் அளிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-11-21T20:53:59Z", "digest": "sha1:ZY2PWQU4ESDO6NAWUIRONXRRDSJPCQZV", "length": 12348, "nlines": 92, "source_domain": "athavannews.com", "title": "அரசியல் சேவைக்காகவே தேர்தலில் போட்டியிடுகின்றேன் – மகேஸ் சேனாநாயக்க | Athavan News", "raw_content": "\nசிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் நாடு திரும்பவுள்ளனர்\n2021இல் நடக்கப்போகும் ரஜினி சொன்ன அதிசயம் இதுதான்- முதல்வர் பழனிசாமி\n2021 தேர்தலில் தமிழக மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள் – ரஜினிகாந்த்\nபுர்கினோ பசோவில் துப்பாக்கிச் சண்டை – 18 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களைத் தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nஅரசியல் சேவைக்காகவே தேர்தலில் போட்டியிடுகின்றேன் – மகேஸ் சேனாநாயக்க\nஅரசியல் சேவைக்காகவே தேர்தலில் போட்டியிடுகின்றேன் – மகேஸ் சேனாநாயக்க\nதான் அரசியல்வாதியாக வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தத் தேர்தலில் களமிறங்கவில்லை எனவும் அரசியல் சேவைக்காகவே களமிறங்கியுள்ளதாகவும் தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.\nதேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘5 வருடங்களுக்கு முன்னர் திருடர்களை பிடிப்போம் என்று ஒரு குழு இந்த நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியது. அவர்கள் திருடர்களைப் பிடித்தார்களா\nஒன்றரை வருடங்களுக்கு முன்னர் நாட்டின் பாரிய பெரிய திருட்டு வேலையை இன்னொரு தரப்பினர் செய்தார்கள்.\nஆனால், அனைவரும் இன்று நல்லவர்களாக மாறியுள்ளார்கள். இதனை மக்கள் அவதானிக்க வேண்டும்.\n2015 ஆம் ஆண்டு மக்கள் அனைவரும் மாற்றமொன்றை எதிர்ப்பார்த்தே இந்த ஆட்சியை கொண்டுவந்தார்கள்.\n70 வருடங்களாக இரண்டு கட்சிகளும் மாறிமாறி ஆட்சிக்கு வந்தன. அப்போது ஒன்றும் நடக்கவில்லை.\nஇரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்தும் ஆட்சி செய்தன. அப்போதும் இந்த நாட்டுக்கு முன்னேற்றமில்லை.இதனை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nநான் 7 ஆம் திகதி வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளேன் என்பதை அறிந்த சிலர், இதனை தடுக்க முயற்சி செய்தார்கள்.\nஎனினும், எனது முயற்சியை நான் ஒருபோதும் கைவிடவில்லை. இனியும் கைவிடப் போவதில்லை.\nநான் அரசியல்வாதியாக வேண்டும் என்று இந்தத் தேர்தலில் களமிறங்கவில்லை. அரசியல் சேவைக்காகவே வந்துள்ளேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் நாடு திரும்பவுள்ளனர்\nஐ.எஸ் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்த வடகிழக்கு சிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் சொந்த நாட்டி\n2021இல் நடக்கப்போகும் ரஜினி சொன்ன அதிசயம் இதுதான்- முதல்வர் பழனிசாமி\n2021இல் அ.தி.மு.க. அரசு மலரும் என்பதே நடிகர் ரஜினிகாந்த் சொன்ன அதிசயம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச\n2021 தேர்தலில் தமிழக மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள் – ரஜினிகாந்த்\nஎதிர்வரும் 2021ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் 100 சதவீதம் அதிசயத்தையும் அற்புதத்தையும் நிகழ்த்துவா\nபுர்கினோ பசோவில் துப்பாக்கிச் சண்டை – 18 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nபுர்கினோ பசோவில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் 18 ஜிகாதிகள் உயிரிழந்துள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு பல\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களைத் தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nஅரசியல் விளம்பரதாரர்களை அவர்களின் அரசியல் விருப்பங்களின் அடிப்படையில் பார்வையாளர்களைக் குறிவைப்பதை த\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சந்தேகநபர்கள் 63பேரின் விளக்கமறியல் நீடிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌபீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 63ப\nமட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் கீழுள்ள மட்டக்க���ப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம்\nமன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு\nமன்னார் பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்திற்கு 12 பேர் எதிராக வாக்களித்த நிலையி\nயாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் – சபை நடவடிக்கை ஒத்திவைப்பு\nயாழ். மாநகர சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முதலாம் வாசிப்பு இடம்பெற்றுள்ளது. யாழ். மா\nஎதிர்க் கட்சித் தலைவரை சபாநாயகர் தீர்மானிக்க முடியாது – கரு ஜயசூரிய\nஎதிர்க் கட்சித் தலைவர் யார் என்பதை நாடாளுமன்றத்தில் சபாநாயகரால் தீர்மானிக்க முடியாது என சபாநாயகர் கர\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களை தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சந்தேகநபர்கள் 63பேரின் விளக்கமறியல் நீடிப்பு\nமட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு\nமன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு\nயாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் – சபை நடவடிக்கை ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldpublicnews.com/?p=22166", "date_download": "2019-11-21T22:04:47Z", "digest": "sha1:UPEMPDRMCM3XZI7ODXFYNJSJTKCMXZWQ", "length": 15268, "nlines": 75, "source_domain": "worldpublicnews.com", "title": "வருமான வரி விகிதம் குறைகிறது - மத்திய அரசுக்கு நிபுணர்கள் குழு பரிந்துரை - worldpublicnews", "raw_content": "\nபிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பு கூட்டு அறிக்கை எதுவும் இல்லை; 129 தனியார்துறை ஒப்பந்தங்கள் கையெழுத்து “ஒவ்வொரு ராணுவ வீரரின் மரணத்திற்கும் 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள்”- -அமித்ஷா எச்சரிக்கை சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் தங்க உள்ள கிண்டி கிராண்ட் சோழா ஓட்டலில் காவல் ஆணையர் நேரில் ஆய்வு 1956 -ல் சீன பிரதமர் சூ என்லாய் மாமல்லபுரம் வருகை : நடிகர்கள் எம்ஜிஆர் - சிவாஜி பங்கேற்பு\nYou are at:Home»slider»வருமான வரி விகிதம் குறைகிறது – மத்திய அரசுக்கு நிபுணர்கள் குழு பரிந்துரை\nவருமான வரி விகிதம் குறைகிறது – மத்திய அரசுக்கு நிபுணர்கள் குழு பரிந்துரை\nநமது நாட்டில் தற்போதுள்ள வருமான வரி சட்டம் 58 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது.\nஇந்த நிலையில் வருமான வரி சட்டத்தை மாற்றி அமைக்கவும், வருமான வரி சட்ட பிரிவுகளை எளிமையாக்கவும், வரி வசூலை அதிகரிக்கவும் மத்திய அரசு நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது.\nஇந்த குழுவுக்கு மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (சி.பி.டி.டி.) உறுப்பினர் அகிலேஷ் ரஞ்சன் தலைவர் ஆவார். இந்தக் குழு தனது பரிந்துரை அறிக்கையை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் அளித்து உள்ளது.\nஅதில் தற்போது தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2½ லட்சம் என்று இருப்பதை மாற்றி அமைக்க பரிந்துரைக்கவில்லை. மேலும் ரூ.2½ லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் வரையில் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கான 5 சதவீத வரி விதிப்பை மாற்றவும் சிபாரிசு செய்யவில்லை.\nஅதேநேரத்தில் 5 சதவீதம், 10 சதவீதம், 20 சதவீதம், 30 சதவீதம் மற்றும் 35 சதவீதம் என 5 அடுக்கு வரி முறையை கொண்டு வர சிபாரிசு செய்து உள்ளது.\nதற்போது 5 சதவீதம், 20 சதவீதம், 30 சதவீதம் என 3 அடுக்கு வரி முறைதான் அமலில் இருந்து வருகிறது.\nஇதன்படி, தற்போது ரூ.2½ லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nரூ.2½ லட்சத்துக்கு மேல் ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 5 சதவீதமும், ரூ.5 லட்சத்துக்கு மேல் ரூ.10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 20 சதவீதமும், ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் உடையவர்களுக்கு 30 சதவீதமும் வரி விதிக்கப் படுகிறது.\nஇந்த வரி விதிப்பு விகிதாசாரங்களை கீழ்க்கண்டவாறு மாற்றி அமைக்க நிபுணர் குழு பரிந்துரைத்து உள்ளது.\n* ரூ.2½ லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 5 சதவீதம் வரி விதிக்கலாம். (இவர்களுக்கு ரூ.12 ஆயிரத்து 500 வரிக்கழிவு கிடைக்கும்)\n* ரூ.5 லட்சத்துக்கு மேல் ரூ.10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கலாம்.\n* ரூ.10 லட்சத்துக்கு மேல் ரூ.20 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 20 சதவீதம் வரி விதிக்கலாம்.\n* ரூ.20 லட்சத்துக்கு மேல் ரூ.2 கோடி வரை வருமானம் உள்ளவர்களுக்கு 30 சதவீதம் வரி விதிக்கலாம்\n* ரூ.2 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 35 சதவீத வரி விதிக்கலாம்; இவர்களுக்கான சர்சார்ஜை (கூடுதல்வரி) ரத்து செய்து விடலாம்.\nஇப்படி வருமான வரி அடுக்குகளை மாற்றி அமைக் கிற போது, தற்போதைய பொருளாதார நெருக்கடியில் தனிநபருக்கு வருமான வரி கட்டுவது சுமையாக தெரியாது.\nகுறிப்பாக ரூ.5 லட்சத்துக்கு மேல் ரூ.10 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் 20 சதவீத வரி செலுத்தி வந்த நிலையில் அது 10 சதவீதமாக குறையும்.\nஇந்த வரிக்குறைப்பு, நடுத்தர வர்க்கத்தினருக்கு பலன் அளிக்கக்கூடியதாக இருக்கும்.\nஇதேபோன்று, ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் 30 சதவீதம் வரி செலுத்தி வந்த நிலையில், இப்போது ரூ.20 லட்சம் வரையில் வருமானம் உள்ளவர்கள் 20 சதவீதம் வரி செலுத்தினால் போதும் என்று வந்தால் அந்த தரப்பினரும் பலன் அடைவார்கள்.\nஇந்த வரி குறைப்பு, வரி செலுத்துவோரின் வாங்கும் திறனை அதிகரிக்கும். இதன் காரணமாக அரசுக்கு ஜி.எஸ்.டி. வருவாய் பெருகும். உற்பத்தியும் பெருகும். வேலை வாய்ப்பு அதிகரிக்கும். சங்கிலித்தொடர் போல நடக்கிற மாற்றங்கள் காரணமாக பொருளாதாரம் வலுப் பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.\nநிபுணர் குழுவின் பரிந்துரை அறிக்கை தற்போது நிதி மந்திரி நிர்மலா சீதாராமனின் பரிசீலனையில் உள்ளது. அவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனை செய்து இது தொடர்பான உத்தரவு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nMarch 22, 2017 0 ரோட்டில் படுத்து உருண்ட நயன்தாரா\nNovember 27, 2016 1 கேள்விக்கென்ன பதில்\nSeptember 13, 2018 0 தமிழகத்தில் 202 சப் இன்ஸ்பெக்டர் பணிகள் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வாய்ப்பு\nSeptember 13, 2018 0 நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் 480 இடங்கள்\nSeptember 13, 2018 0 எய்ம்ஸ் மருத்துவமனையில் நிர்வாக பணிகள்\nSeptember 13, 2018 0 விளையாட்டு வீரர்களுக்கு தென்கிழக்கு ரயில்வேயில் அரிய வாய்ப்பு\nJune 1, 2018 0 மத்திய அரசு நிறுவனத்தில் சயின்டிஸ்ட்\nஉனக்கு எவன் எப்படி 50 கோடி சம்பளம் தரான்… விஜய்யை விளாசிய சர்ச்சை இயக்குனர்\nரஜினியின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு\nஹன்சிகாவுக்கு வில்லனாகும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்\nரூ.100 கோடி வசூல் பட்டியலில் இணைந்த ‘காப்பான்’\nஐ.பி.எல்: அனில் கும்ப்ளே பஞ்சாப் அணியின் இயக்குனராக நியமனம்\nManoj on மீன் வறுவல்\njulissaen on கொடைக்கானலில் 18-ம் தேதி செஸ் போட்டி\nChelsea Wallace on திற்பரப்பு அருவியும் குகை கோவிலும்\nJ.GOPALAKRISHNAN on ஹாலிவுட் படங்களோடு ஒப்பிட்டு ‘பாகுபலி 2’வை பாராட்டிய மத்திய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6480", "date_download": "2019-11-21T22:43:04Z", "digest": "sha1:V6AABG2LX3KK3CFBVROS6MH56LUTOKHW", "length": 16841, "nlines": 82, "source_domain": "www.dinakaran.com", "title": "லிக்விட் எம்பிராய்டரி இது புதுசு | Liquid embroidery is new - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > வீட்டிலிருந்தே சம்பாதிக்க\nலிக்விட் எம்பிராய்டரி இது புதுசு\nமனிதன் இலைகளையும், தழைகளையும் கோர்த்து ஆடையாக தயாரித்த போது முதல் தையலை கலைஞன் உருவாக்கி இருக்கலாம். நாகரிக உடையணிய ஆரம்பித்தபோது தையல் கலைத் தோன்றியிருக்கக்கூடும் என்று சொல்லலாம். இப்படி மிக மிக பழமையான தையல் கலையில் இன்றைக்கு எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இயந்திரங்களால் தையல் தைக்கப்பட்டாலும், கையால் தைக்கப்படும் தையலுக்கு எப்போதுமே தனி மகத்துவம் இருக்கத்தான் செய்கிறது.\nஎம்பிராய்டரி என்று அழைக்கப்படும் தையல் கலை கைக்கொண்டு தைக்கப்படுவதாகும். இதன் மூலம் வீட்டிலிருந்தபடியே அல்லது அதையே முழுநேர தொழிலாக செய்தால் ஒரு நிரந்தர வருமானத்தைப் பார்க்கலாம். இன்றைக்கு இதற்கும் தையல் இயந்திரம் வந்துவிட்டது என்றாலும், அதன் விலை அதிகம். அதனை சாமான்ய மக்களால் வாங்க முடியாது. அவர்களுக்கு இப்போது லேட்டஸ்ட் அறிமுகம் லிக்விட் எம்பிராய்டரி.\n‘‘எம்பிராய்டரியில் ஏராளமான வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகையுமே ஒவ்வொரு விதத்தில் அழகுதான்’’ என்கிறார் ���ண்ணாரப்பேட்டையை சேர்ந்த தையல் பயிற்சியாளர் வனிதா. எம்பிராய்டரி மேல் ஏற்பட்ட விருப்பத்தினால், தையல் கலையை முழுமையாக கற்றுக் கொண்டு, நேரம் கிடைக்கும் போது, வீட்டில் இருந்தபடியே செய்து வருகிறார். ‘‘தையலை பொறுத்தவரை ஒரு முறை தைத்து பார்த்துவிட்டால் போதும், அது நம்முடைய மனதில் ஆழமாக பதிந்துவிடும். எப்போதும் தைக்க பழகும் போது முதலில் காட்டன் துணிகளில் தான் தைத்து பழகணும். நன்கு பழக்கத்துக்கு வந்தபிறகு, ஆடையில் விருப்பமான பூவேலையைச் செய்ய ஆரம்பிக்கலாம்.\nஎம்பிராய்டரி செய்ய தேவையான பொருட்கள்\n2 ஊசி, சுருக்கம் இல்லாத காட்டன் துணி,\n3 காட்டன் எம்பிராய்டரி நூல்.\nகாட்டன் துணியில் முதலில் பூ டிசைனை டிரேஸ் செய்து வரைந்து கொள்ளுங்கள். ஊசியில் விரும்பிய நிற நூலைக் கோர்க்கவும். நீளமான நுனியை முடிச்சிடுங்கள். டிசைன் ஆரம்பிக்கும் இடத்தில் கீழிருந்து குத்தி ஊசியை மேலே இழுத்துக் கொள்ளுங்கள். சிறிய இடைவெளி விட்டு, பக்கத்திலேயே குத்தி, ஊசியை கீழ்ப்புறமாக எடுங்கள். அதற்குச் சிறிது தள்ளி, ஊசியைக் குத்தி, முன்பு சொன்னது போலவே மேலிழுக்க வேண்டும். இப்படியே இடைவெளி விட்டுத் தைத்துக்கொண்டே போக வேண்டும். தையல்களும் இடைவெளிகளும் ஒரே அளவில் இருந்தால்தான் தையல் முடிந்ததும் பூ வேலைப்பாடு சிறப்பாகத் தெரியும்.\nபின்னர் மற்றொரு கலர் நூலைக் கோர்த்து வர வேண்டிய இடத்தில் முதலில் அவுட் லைன் தையல் போட்டு முடித்துவிட்டு பிறகு, அதே நிற நூலில் அவுட் லைனை நிரப்புங்கள். பொதுவாக கைக்குட்டை, தலையணை உறை, குழந்தையின் ஆடைகள் போன்றவற்றில் இந்தத் தையல் போடலாம். ஆனால் எந்த கலைக்கும் எல்லை என்று எதுவும் இல்லை. எதிலும் எல்லாவற்றிலும் இந்தத் தையலைப் பயன்படுத்திப் பார்க்கலாம். உதாரணத்துக்கு சுடிதாரிலும் புடவையிலும் உள்ள டிசைன்களின் தையல் போட்டால் கூட அதை டிசைனர் உடை போல மாற்றிவிடலாம்.\nஇது ஒரு வகை ஆகும். இந்த வகையான நூல் எம்பிராய்டரி செய்ய நேரம் அதிகமாகும். ஒரு பிளவுஸில் ஆரி எம்ப்ராய்டரி செய்ய 2,000 ரூபாயும், ஒரு வாரமும் தேவைப்படும். ஆனால், லிக்விட் எம்ப்ராய்டரியில் 200 ரூபாய் செலவில் ஒரு மணி நேரத்தில் இரண்டு பிளவுஸ்களின் வேலையை முடித்துவிடலாம், அதே நேரத்தில் 200 ரூபாயில் ஒரு சேலைக்கு நல்ல டிசைன் செய்து 2000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். தரத்துக்கும் கியாரன்டி’’ என்கிறார் வனிதா.\n‘‘ஆரி, ஜர்தோஷி போன்ற எம்பிராய்டரி டிசைன்களை சேலை, சுடிதாரில் வரைவதற்கு ஒரு மணி நேரம் முதல் ஒரு வாரம் வரை ஆகும். அதிக உழைப்பும் தேவைப்படும். லிக்விட் எம்பிராய்டரியில் ஒரு டிசைனை அரை மணி நேரத்தில் முடித்து விடலாம். ஒரு சேலை முழுவதையும் 3 மணி நேரங்களில் டிசைன் செய்யலாம். முன்பு வந்த 3டி அவுட் லைனரை டிசைன் செய்தபின் துணியை மடித்து வைத்தால் ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்ளும்.\nதற்போது நான் ஸ்டிக்கி அவுட்லைனர் வந்துள்ளது. இதில் டிசைன் வரைந்த பின் 24 மணி நேரம் கழித்து, துணியின் பின்புறம் அயர்ன் செய்தால் போதும். துணி ஒன்றோடொன்று ஒட்டாது. துணியிலிருந்தும் பிரிந்து வராது. மீன் முள், பட்டன் ஹோல், சங்கிலித் தையல் என, கைத்தையலில் செய்யும் எல்லா டிசைன்களையும் லிக்விட் எம்பிராய்டரி மூலம் எளிதாக வரையலாம்.\nஇதில் கற்கள், கண்ணாடி வைத்தும், கிளிட்டரிங் பெயின்ட் மூலம் கூடுதலாக அலங்கரிக்கலாம். சேலை, சுடிதார், கவுன், ஜீன்ஸ், டீ-சர்ட் மட்டுமின்றி ஹேண்ட்பேக், காலணி, மொபைல் போன் பவுச் அனைத்திலும் டிசைன்கள் உருவாக்கலாம். பூ டிசைன்களுக்கு அவுட்லைன் கொடுத்து 3 டி எம்பிராய்டரி போல இதிலும் அழகுபடுத்தலாம். கலர் கேன்வாஸ் துணியில் டிசைன் வரைந்து எம்பிராய்டரி பெயின்ட் செய்து அதை தனியாக வெட்டி சேலையில், சுடிதாரில், குழந்தைகள் கவுனில் ஒட்டலாம். வீட்டில் தோரணமாக அலங்கரிக்கலாம்.\nஇன்றைக்கு கடைகளுக்குச் சென்று விதவிதமான ஆடைகள் எடுத்துவந்தாலும், நாம் விரும்பிய டிசைன் அதில் இல்லையே என்ற கவலை இருக்கும். அதற்கு இந்த லிக்விட் எம்பிராய்டரி டிசைன் மூலம் நாம் விரும்பும் டிசைனை உருவாக்கிக் கொள்ள முடியும். கல்லூரி மாணவிகள், இல்லத்தரசிகள், பகுதி நேரமாக ஏதாவது தொழில் செய்ய விரும்புபவர்கள் இதனை வீட்டில் இருந்தபடியே செய்யலாம். மாதம் ஒரு நிரந்தரமான வருமானத்தை ஈட்டலாம். நம்முடைய உழைப்புக்கு ஏற்ப மாதத்திற்கு குறைந்தது 15 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். குறிப்பு: லிக்விட் எம்பிராய்டரி செய்த துணிகளை தண்ணீரில் வெகுநேரம் ஊறவிடக்கூடாது. பிரஷ் போட்டு அதன் மேல் தேய்க்கக்கூடாது.\nடீகோபேஜால் அலங்கரித்து மாதம் ரூ.10 ஆயிரம் சம்பாதிக்கலாம்\nடெரகோட்டா நகைகளில் சூ��்பர் வருமானம்\nஆன்லைனில் கலக்கும் செட்டிநாடு காரைக்குடி காட்டன் சேலைகள்\nசணல் பை விற்பனையில் சபாஷ் வருமானம்\nபெண்கள் நினைத்தால் வானமும் வசப்படும்\nசாப்பிடும் முறையும் முக்கியம்... முதியோருக்கான உணவுமுறை\n22-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா\nகுவைத்தில் ஒட்டகங்களுக்கான ஓட்டப்பந்தயம்: ரோபோ ஜாக்கி மூலம் ஒட்டகங்கள் போட்டியிட்டன ..புகைப்படங்கள்\nAmazon, Flipkart- க்கு எதிராக டெல்லியில் நேற்று போராட்டத்தில் குதித்த அகில இந்திய வணிகர்கள் சங்கம்\nதுபாயில் வெகு விமர்சையாக நடைபெற்ற விமான கண்காட்சி: கண்கவர் சாகசங்களை செய்து ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீரர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/thimiru-pudichavan-movie-review/", "date_download": "2019-11-21T21:41:15Z", "digest": "sha1:FK4IVX6BKFMWNOUKEZECEE34BWK4NVS3", "length": 15279, "nlines": 147, "source_domain": "gtamilnews.com", "title": "திமிரு புடிச்சவன் விமர்சனம்", "raw_content": "\nஒரு நடிகனின் பரிணாமத்தில் காக்கிச் சட்டை போட்டால்தான் அவர் முழுமையான நடிகனாகிறார் என்பது சினிமா சித்தாந்தம். அந்த வகையில் நடிகராகிவிட்ட இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியும் இந்தப் படத்தில் காக்கிச்சட்டை போட்டுக்கொண்டு ‘தி கம்ப்ளீட் ஆக்டர்’ ஆகி விட்டார்.\nஆனால், வழக்கமான போலீஸ் கதைகள் தவிர்த்து இதில் ஒரு முக்கியமான சமூகப்பிரச்சினையை அவர் கையில் கொடுத்து “அட…” போட வைக்கிறார் இயக்குநர் கணேஷா.\nசமீப காலங்களில் நடந்த வன்கொடுமைக் குற்றங்களில் ஈடுபட்ட பெரும்பாலானவர்கள் இளம் வயது குற்றவாளிகள்தான். இது ஏதோ இயல்பாக நடந்துவிட்ட செயல் என்று யாரும் நினைத்து விட வேண்டியதில்லை. எப்படி பிச்சையெடுக்கும் தொழிலுக்காக குழந்தைகள் கடத்தப்படுகின்றனரோ அப்படியே வாழ்க்கையில் தவறிய இப்படியான இளம் வயது சிறுவர்களை சில சமூக விரோதிகள் குற்றவாளிகள் ஆக்குகின்றனர்.\nஅதில் அவர்களுக்கு என்ன பலன் என்றால் கொலை, பாலியல் வன்கொடுமை இப்படி எந்தக் கொடிய குற்றங்களில் ஈடுபட்டாலும் சிறுவர்கள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவதில்லை. மாறாக சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்பட்டு எளிதாக அவர்கள் வெளியே வந்துவிடும் அளவில் சட்டம் இருக்கிறது. இதைப் பயன்படுத்தி���ான் நாடெங்கும் இப்படி சிறுவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.\nஇந்த கிரைம் கதைக்குள் விஜய் ஆண்டனியின் பிராண்ட் ஆன ஃபேமிலி சென்டிமென்ட்டையும் கலந்து ஒரு பொறுப்பான படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.\nவிருதுநகரில் போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கும் பெற்றோரில்லாத விஜய் ஆண்டனி அவர்கள் இல்லாத குறை தெரியாமல் தன் தம்பியை வளர்த்து வருகிறார். ஆனால், அவன் பொறுப்பற்றவனாகவே வளர்கிறான். தன் தம்பிக்காகவே கல்லூரிப்படிப்பையும் அவனிடம் சவால்விட்டு முடிக்கிறார். ஆனால், என்ன செய்தும் அவன் திருந்தாமல் சென்னை சென்று ரவுடியாகிறான்.\nஅவனைத்தேடி சென்னை வரும் விஜய் ஆண்டனி தம்பியைச் சந்தித்தாரா, திருத்தினாரா என்பதெல்லாம் படத்தில் பார்த்து உணர்ந்தால் நலம்.\nஎன்ன வேடம் என்றாலும் தனக்கென இருக்கும் அமைதியான நடிப்பிலேயே திருப்திப்படும் விஜய் ஆண்டனி இந்தப் படத்திலும் அப்படியே. என்றாலும் காக்கிச்சட்டை மாட்டிக்கொண்டதால் அங்கங்கே சிங்கமாக கர்ஜிப்பது அவரிடமிருந்து வந்திருக்கும் புது ஐட்டம். கூடவே ஆக்‌ஷனிலும் ஜமாய்த்திருக்கிறார்.\nஆனாலும் இயக்குநர் எதிர்பார்த்தது அவரிடம் கிடைக்கவில்லயோ என்னவோ, “என்ன சார்… எல்லாத்துக்கும் ஒரே ரியாக்‌ஷன் கொடுக்கிறீங்க..” என்று அவருக்கு எதிரான வசனம் கொடுத்துக் கலாய்த்திருக்கிறார்.\nஅமைதியாக, அழகாக இதுவரை நாம் பார்த்த நிவேதா பெத்துராஜுக்கு இதில் கலந்து கட்டி… வசனத்தில் பொளந்து கட்டி கலாய்க்கிற வேடம். ரொமான்ஸ் விஷயத்தில் கற்பாறையாக இருக்கும் விஜய் ஆண்டனியைக் கரைத்துக் காதலை வர வைப்பதற்குள் அவர் படும்பாடு… உஸ்ஸ்ஸ்…\n‘நான் கடவுள்’ படத்தில் பெயர் தெரியாமலிருந்த மொட்ட ராஜேந்திரனுக்கு பாலா கொடுத்த விலாசம் போல சிறுவர்களைத் தவறான பாதைக்குள் இழுத்துச் செல்லும் வில்லனாக பல படங்களில் அடியாள் கேரக்டர்களில் வந்த ‘தீனா’ இதில் அடையாளப் பட்டிருக்கிறார். விஜய் ஆண்டனியுடன் போட்ட சவாலுக்காக மீசையை எடுக்க நேர, அதற்கும் ஒரு சமூக லாஜிக் வேண்டி பெற்ற அப்பனையே போட்டுத்தள்ளி அவர் மீசையை எடுப்பது ‘டெரர்’. ஆனால், அந்த வீரியத்துக்குத் தோதாக இல்லாமல் அவரது ஒட்டுமீசை உறுத்துகிறது.\nஅதேபோல் சிறிய கேரக்டர்களில் வந்த சம்பத்ராமுக்கும் அடையாளம் சொல்கிற அளவில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் வேடம் தரப்பட்டிருக்கிறது. வன்முறைப் பாதைக்குப் போன இளைஞர்களின் பெற்றோரில் சு.செந்தில்குமரன் கவனிக்க வைக்கிறார். விஜய் ஆண்டனி கொடுத்த தைரியத்தில் கோயில் குருக்களாக இருக்கும் அவர் குத்துவாளைத் தூக்கும் அளவுக்கு ரௌத்திரம் பழகுவது ரசிக்க வைக்கிறது.\nஒளிப்பதிவும், இசையும் ஒன்றொடொன்று கலந்து நின்றிருக்கின்றன. ‘நக… நக… நக…’ காதுகளுக்குள் குடியேறி விட்டது..\nஆனால், டைட்டில் சொல்வதுபோல் படத்தில் எங்கேயும் விஜய் ஆண்டனி திமிருடன் நடந்து கொள்ளவேயில்லையே.. நியாயமாகவும், பாசமாகவும்தானே நடக்கிறார்.. அவர் படமென்றால் நெகடிவ் சென்டிமென்ட் டைட்டில் வேண்டுமென்பதற்காக வைத்தார்களா..\nதிமிரு புடிச்சவன் – ‘தில்’லான காவல்காரன்..\nNivetha PethurajThimiru PudichavanThimiru Pudichavan Film ReviewThimiru Pudichavan Movie ReviewThimiru Pudichavan ReviewVijay antonyதிமிரு புடிச்சவன்திமிரு புடிச்சவன் திரை விமர்சனம்திமிரு புடிச்சவன் திரைப்பட விமர்சனம்திமிரு புடிச்சவன் பட விமர்சனம்திமிரு புடிச்சவன் விமர்சனம்நிவேதா பெத்துராஜ்விஜய் ஆண்டனி\n2 பாய்ண்ட் O மனம் மயக்கும் புள்ளினங்காள் பாடலைக் கேளுங்கள்\nதோழர் என்றதால் வேலையை விட்டு துரத்தினார்கள் – இயக்குநரின் குமுறல்\nவிஜய் 64 படம் பற்றிய முக்கிய அறிவிப்பு\nகமலுக்கு சிகிச்சை சில நாள்கள் ஓய்வு அறிவிப்பு\nதோழர் என்றதால் வேலையை விட்டு துரத்தினார்கள் – இயக்குநரின் குமுறல்\nவிஜய் 64 படம் பற்றிய முக்கிய அறிவிப்பு\nகமலுக்கு சிகிச்சை சில நாள்கள் ஓய்வு அறிவிப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் பாடல் வரிகள் வீடியோ\nV1 திரைப்படத்தின் அதிகாரபூர்வ டீஸர்\nஇசை எனக்கு மூச்சு விடுவதைப் போல – இளையராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/121924", "date_download": "2019-11-21T21:30:14Z", "digest": "sha1:KJHL3ZNBAVQFZVLOFQFBL5XZQ4ODP6DS", "length": 11768, "nlines": 121, "source_domain": "www.ibctamil.com", "title": "மைத்திரிக்கு தக்க பதிலடி கொடுத்து நாட்டை விட்டு வெளியேறினார் ரணில்! - IBCTamil", "raw_content": "\nஇவர்களில் வடக்கின் ஆளுநர் யார்\nமஹிந்தவின் அமைச்சரவையில் இரு தமிழர்கள்\nஜனாதிபதி கோத்தபாயவிற்கு பகிரங்க மடல் எழுதிய யாழ் பொது மகன்\nஜனாதிபதி கோட்டாபய அமெரிக்காவிற்கு கூறிய முக்கிய செய்தி\nகிளிநொச்சியில் வீதி ஒன்றுக்கு உயிரோடுள்ள அரசியல்வாதியின் பெயர்\nமைத்திரிக்கு தக்க பதிலடி கொடுத்து நாட்டை ���ிட்டு வெளியேறினார் ரணில்\nஇலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை சர்வாதிகாரத்தைப் பயன்படுத்தி எவரும் அடக்கவும் முடியாது இதைக் கலைக்கவும் முடியாது என பிரதமர் ரணில் விக்ரம சிங்க தெரிவித்துள்ளார்.\nஇரண்டு நாட்கள் தனிப்பட்ட பயணம் மேற்கொண்டு பிரதமர் ரணில் நேற்று சிங்கப்பூர் சென்றிருந்தார். செல்வதற்கு முன்னர் மேற்கண்டவாறு அதிரடிக் கருத்தைத் தெரிவித்துள்ளார் என தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nநேற்றுப் பகல் அலரி மாளிகையில் வெளிநாட்டுச் செய்தி நிறுவனமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nதொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,\nஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் தெரிவுக்குழுவைக் கலைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள வேண்டுகோள் தொடர்பிலும், தெரிவுக்குழுவைச் சாடி மஹிந்த அணியினர் வெளியிட்டுவரும் தகவல்கள் குறித்தும் கருத்துத் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் வெளிநாட்டவர்கள் உட்பட 250 இற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். ஆகவே அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு நாடாளுமன்றத்தின் ஏகோபித்த தீர்மானத்துக்கமையவே தெரிவுக்குழுவை சபாநாயகர் நியமித்தார் என்பது அனைவரும் அறிந்த விடயம். இதில் நாடாளுமன்றத்தைத் தவிர வேறு எவரும் தலையிட முடியாது.\nஅந்தக் கொடூரத் தாக்குதலின் பின்னணியையும் அதனுடன் தொடர்பட்டவர்களையும் நாம் கண்டுபிடித்தே ஆகவேண்டும். எவர் குற்றமிழைத்திருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.\nஎனவே, தெரிவுக்குழு அழைக்கின்ற அனைவரும் பதவி வேறுபாடின்றி அதன் முன்னிலையில் சாட்சியமளித்தே ஆகவேண்டும். இது தொடர்பில் ஊடகங்கள் உண்மைத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும்.\nசாட்சியமளிக்க வரும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கோ அல்லது ஊடகங்களுக்கோ நாடாளுமன்றத்தின் தீர்மானத்தை மீறி எவரும் கட்டுப்பாடுகளைப் போட முடியாது. அதேபோல், இந்தத் தெரிவுக்குழுவை சர்வாதிகாரத்தைப் பயன்படுத்தி எவரும் அடக்கவும் முடியா���ு. இதைக் கலைக்கவும் முடியாது.\nபொது எதிரணியினர் ஆட்சியைப் பிடிப்பதற்காகவும், குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்காகவும் தெரிவுக்குழுவை கண்டபடி விமர்சிக்கின்றனர். இது தொடர்பில் நாம் அலட்டிக்கொள்ளக்கூடாது.\nதெரிவுக்குழு விசாரணையின் நிறைவில் பல உண்மைகள் வெளிவரும். அப்போதுதான் தெரிவுக்குழுவின் நம்பகத்தன்மையை அனைவரும் உணர்ந்துகொள்வார்கள்.\nதெரிவுக்குழுவைக் கலைக்கவில்லை என்பதற்காக அமைச்சரவையும் இயங்காது என எவரும் நினைக்கக்கூடாது. அமைச்சரவை தொடர்ந்து இயங்குகின்றது. ஏதோவொரு வழியில் விரைவில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2012/02/blog-post.html", "date_download": "2019-11-21T20:57:16Z", "digest": "sha1:FVXDKAG35SXE6PH5FMBXXAZ2XKQZETTV", "length": 27894, "nlines": 239, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: மம்மீ டாடீ", "raw_content": "\nயாசகம் கேட்பவர்கள் பற்றிய ஒரு பதிவை உழைப்பாளிகளும், பிச்சைக்காரர்களும் எனும் தலைப்பில் தோழர் இரவுவானம் முன்பு ஒரு முறை எழுதி இருந்தார். நண்பர்களால் பாராட்டப்பட்ட பதிவது. அதுபோல் நானும் ஒரு பதிவு எழுத உள்ளதாக இரவுவானத்திடம் கூறி இருந்தேன். இப்போதுதான் வாய்ப்பு கிட்டியது. சென்னையில் தான் எத்தனை ரக வினோத ஆட்களடா சாமி.\nவாசலில் பிச்சை எடுப்பவர்கள்...சும்மா சொல்லக்கூடாது..ஒஸ்தி மாமே அதிகாலை நேரத்திலேயே சீட் பிடிக்க அடிதடியே நடக்கும். 'தள்ளி உக்காரு' என்று ஒருவருக்கொருவர் பிறரை ஏசுவர். பெரும் பணக்காரர்கள்தான் பெரும்பாலும் வெங்கியின் பக்தர்கள் என்பதால் சரக் சரக் என சொகுசு கார்கள் கோயில் வாசலில் வந்து நிற்கும். வெளியே வந்து பல்க்கான அமவுண்டை பிரித்து பிச்சை போடுவர் மிஸ்டர் சீமான்ஸ் அண்ட் மிஸ் சீமாட்டிகள். ரொட்டி, ஹோட்டல் சாப்பாடு என்றும் தனியே தருபவர்களும் உண்டு. அதனால் வாசலை சுற்றி அடிக்கடி நெரிசல் ஏற்படு���். போலீசாருக்கு பெரிய தொந்தரவை தந்து வந்தது இச்செயல்.\nஒரு முறை கோயில் அருகில் உள்ள நடேசன் பூங்கா அருகே நடைபாதையில் படுத்தவாறு அன்றுதான் வெளியான குமுதம் புத்தகத்தை கால் மேல் கால் போட்டு படித்து கொண்டு இருந்தார் ஒரு பெரியவர். லேசாக ஓரக்கண்ணால் பார்த்தேன். அட கோயில் வாசலில் நித்தம் பார்க்கும் அதே பிச்சைக்காரர். வாரா வாரம் அவ்வழியே செல்லும்போதெல்லாம் புதிய குமுதத்துடன் அதே போஸில் படுத்தவாறு படித்து கொண்டிருந்தார். அப்படி என்னதான் படிக்கிறார் என்று போகிற வாக்கில் எட்டிப்பார்த்தேன். நடுப்பக்க நாயகிகள் படம் கொண்ட சினிமா செய்தி\nஇன்னொரு சமயம் அதே இடத்தில் இருவர் அமர்ந்து கொண்டு வேட்டியால் கட்டப்பட்ட மூட்டையை பிரித்து கொண்டிருந்தனர். என்னவென்று பார்த்த எனக்கு தலை கிறுகிறுத்தது. ஏகப்பட்ட ரூபாய் நோட்டுகளும், சில சில்லறைகளும். பாலாஜி மகிமை சினிமாவில் மட்டுமே இம்மாதிரி காட்சிகளை பார்த்த எனக்கு இதை பார்த்ததும் மருதமலை வடிவேலு போண்டாமணி கையில் இருக்கும் பணம் கண்டு பொருமும் மனநிலை வந்தது.\nபடம் போட இன்னும் நேரம் இருந்ததால் நண்பருடன் எதிரில் இருந்த பெட்டிக்கடைக்கு சென்று (பாட்டிலில் அடைத்த) பாதாம் பால் சாப்பிட்டு கொண்டிருந்தேன். அப்போது சாட்டையால் அடித்து கொள்ளும் யாசகர் ஒருவர் எங்கள் இருவரையும் பார்த்து கைநீட்ட என்னிடம் இருந்த சில்லறையை தர எத்தனித்தேன். வேண்டாம் என்றார் அவர். ''வேறென்ன வேண்டும்'' எனக்கேட்டதற்கு சொன்னாரே ஒரு பதில் \"பாதாம் பால்\". நானோ 'என்னய்யா இப்பிடி கெளம்பிட்டீங்க'' எனக்கேட்டதற்கு சொன்னாரே ஒரு பதில் \"பாதாம் பால்\". நானோ 'என்னய்யா இப்பிடி கெளம்பிட்டீங்க' என எண்ணியவாறு \"அதெல்லாம் தரமுடியாது\" என்றேன். சாட்டை என்னை விடவில்லை. \"பாதாம் பால்தான் வேணும் \" என்று அடம்பிடித்தார். நானும் அடம்பிடிக்க..நண்பன் அவருக்கு தன்னிடம் இருந்த பாட்டிலை நீட்டினான். பொறுமையாக ருசித்து குடித்துவிட்டு புன்முறுவலுடன் விடைபெற்றார் சாட்டை. எப்படியெல்லாம் டெவெலப் ஆயிட்டு போறாய்ங்க\nஅண்ணா நகர் 12 வது மெயின் ரோடு:\nரோட்டோர சிற்றுண்டி உணவகம் ஒன்றில் சாப்பிட்டு கொண்டிருந்தேன். வயதான பெண்மணி அருகில் வந்து ஏதாவது வாங்கித்தருமாறு கேட்டார். ஏற்கனவே நம்மை வெரைட்டி வெரைட்டியாக ஏமாற்றும் ஆட்���ள் அதிகம் ஆகிக்கொண்டே போனதால் பாட்டிக்கு எதையும் வாங்கித்தரவில்லை. அருகில் இருந்த நபர் என்னை ஒருமாதிரி பார்த்து விட்டு கடைக்காரரிடம் \"அண்ணே..பாட்டிக்கு நாலு இட்லி குடு\" என்றார். இட்லியை வாங்கிய பாட்டி அடுத்து ஒன்று சொன்னார். அப்போதுதான் அந்த நபருக்கு நான் ஏன் சும்மா இருந்தேன் என்பது உரைத்தது. அப்படி அவரிடம் என்ன கேட்டார் பாட்டி \"இந்தப்பா..ஒரு மசால் வடை சொல்லேன்\". டென்ஷன் ஆன நபர் \"உனக்கு கொழுப்பு ஜாஸ்திதான். ஒழுங்கா குடுத்ததை தின்னுட்டு ஓடிரு\" என்றார். அதைப்பற்றி பெரிதாக பீல் பண்ணாமல் இட்லியை உள்வாங்கினார் பாட்டி\nஅண்ணா நகர் ப்ளூ ஸ்டார் சிக்னல்:\nசிக்னல் மறுபுறம் சாந்தி காலனி செல்லும் வழியில் ஒரு டீக்கடை இருக்கும். நண்பர்களுடன் முன்பெல்லாம் அவ்வப்போது விஜயம் செய்வதுண்டு. அங்கு அடிக்கடி ஒரு பாட்டியை காண்பதுண்டு. வயது 80+ இருக்கும். பாவம் என்று நானும் சில முறை பிச்சை போட்டுள்ளேன். ஆனால் ஒருமுறை ஜகஜ்ஜால பாட்டி செய்ததைக்கண்டு வெறியாகி அவருக்கு பிச்சை போடுவதையே நிறுத்திவிட்டேன். நண்பர்களிடம் \"டேய்..எவனாவது அந்த பாட்டிக்கு பிச்சை போட்டீங்க..வாய்லயே குத்துவேன்\" என்றதையும் மீறி ஒரு பய பிச்சை போட்டான். அவனை ஓரமாக அழைத்து சென்று சில நிமிடங்கள் நடைபாதை ஓரத்தில் காத்திருக்க வைத்தேன். சற்று தூரத்தில் தள்ளாடியபடி வந்து கொண்டிருந்தார் பாட்டி.\nமுதல் ரவுண்ட் ட்யூட்டி பார்த்த களைப்பில் நடைபாதையை ஒட்டிய மரநிழலில் ஓய்வு எடுத்தார். \"பாவண்டா..இந்த வயசுல இப்படி ஒரு நெலம..\" என்று பீல் செய்தான் நண்பன். கோபத்துடன் \"கொஞ்சம் பொறு\" என்றேன். கையில் இருந்த ஒயர் கூடையை திறந்து அதில் இருந்த ப்ளாஸ்டிக் கவரை பிரித்தார் அம்மூதாட்டி. உள்ளே இருந்து ஒரு வாட்டர் பாட்டில் தலை காட்டியது. அடுத்து ப்ளாஸ்டிக் டம்ளர். இறுதியாக......குவார்ட்டர் பாட்டில் கலந்தடித்துவிட்டு அடுத்த ரவுண்ட் யாசகத்திற்கு தயாரானார் (பாட்டில்) பாட்டி. நண்பனை பார்த்தேன். தலை கவிழ்ந்தான்.\nமீண்டும் கடைப்பக்கம் போய் நின்று கொண்டோம். அதே இடத்திற்கு தள்ளாடியபடியே வந்த தண்ணி பா(ர்)ட்டி ஒவ்வொரு அப்பாவிகளிடம் வசூல் செய்துவிட்டு நண்பனை நோக்கி \"சாமீ\" என்றார். \"அப்படியே ஓடிரு. நானே குவாட்டருக்கு மாசக்கடைசில காசில்லாம அலையறேன். உனக்கு எவ்ளோ நெக்குலு இருந்தா தண்ணி அஸ்ட்டு இப்பிடி ஆட்டம் போடுவ\" என்று விரட்டி அடித்தான். சுற்றி இருந்த நண்பர்கள் அவனைப்பார்த்து சிரிக்க தொடங்கினர். பாட்டியோ போதை தலைக்கேறியதால் தரையில் அமர்ந்து விட்டு மீண்டும் \"சாமீ\" என்று தெருவில் நடந்து கொண்டிருந்த இன்னொருவரிடம் கைநீட்டினார். மறக்க முடியாத நிகழ்வுகள். ஹா..ஹா..\nஇன்னொரு ரூட்டில் பிச்சை எடுப்பவர்களை அனைவரும் அறிந்திருக்க வாய்ப்புண்டு. \"சார்.வெளியூர்ல இருந்து வர்றேன். பணத்தை தொலைச்சிட்டேன். பஸ்சுக்கு மட்டும் ஒரு 150....\" என்று தலையை சொறிவர். இல்லை என்று சொன்னாலும் விடாமல் நச்சரிப்பார். அதனால் இப்போது எல்லாம் பதில் கூட இல்லை. ஒரே ஒரு முறைப்புதான். கேப்டனை விட அடர்சிகப்பாகும் எனது கண்களை கண்டு அடுத்து ஒரு வார்த்தை பேச முடியுமா அவரால்\nஅமிதாப்பின் அக்னிபத் 1990 - விமர்சனம்\nமோகன்லாலின் கான்பிடன்ட் காசனோவா - விமர்சனம்\nஅதைக் கூர்ந்து பார்த்து சுவாரஸ்யமான பதிவாக்கி விட்டீர்கள்\n////கேப்டனை விட அடர்சிகப்பாகும் என் கண்கள் ////அடடே,அப்புடீன்னா அடுத்த எலெக்க்ஷன்ல உங்க கட்சியும் களம் இறங்குமோஹ\nதி.நகர் நடைபாதை வியாபாரிகளுக்கு வட்டிக்கு பணம் விடும் பிச்சைக்காரர்களை நான் பார்த்திருக்கிறேன்..\nபிச்சை போடாவிட்டால், திட்டிவிட்டுப்போகும் நபர்களைச் சந்தித்த அனுபவம் இல்லையோ\nவெளி உலகை நன்கு அவதானித்து, வறுமையினை ஆடையாக்கி நல் வாழ்க்கை வாழ்வோரினைப் பற்றிய கட்டுரைத் தொகுப்பினைக் கொடுத்திருக்கிறீங்க.\nஇந்த வாக்கியம் பார்த்ததும் முதலில் நீங்கள் அவர்களின் கூட்டத்தில் ஒரு ஆளாய் இருந்து அவர்களை பற்றி ஆராய்ச்சி செய்து கட்டுரை எழுதியதாக நினைத்தேன் :-)\nசில வகையினரை சரியா அடையாளப்படுத்தியிருக்கீங்க...\n200 பதிவர்கள் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்ங்க...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nநல்லா கவனிச்சு இருக்கிங்க ...\nஎன்ன தான் சொல்ல வரீங்க..\nநாட்டின் இன்கம் டாக்ஸ் கட்டாத பணக்காரர்கள் பற்றி சுவாரஸ்யமான அலசல். நல்லாயிருக்கு.\nஅடர்சிகப்பாகும் கண்களையுடைய கேப்டனுக்கு இன்று \"அம்மா\"சட்டசபையில் முழிபிதுங்க வைத்து விட்டாரே\n// \"சார்.வெளியூர்ல இருந்து வர்றேன். பணத்தை தொலைச்சிட்டேன். பஸ்சுக்கு மட்டும் ஒரு 150....\" என்று தலையை சொறிவர். //\nஇதெல்லாம் எங்க தாத்தா காலத்து டெக்னிக்...\nஇன்னும் நிறைய இருக்கு... முன்னாடி கோவில் வாசல்ல மட்டும் பிச்சை எடுத்தவங்க, இப்ப தியேட்டர், பீச்சுன்னு எடுக்குறாங்க... கூட்டம் எங்க சேருதோ அங்கதானே எடுக்க முடியும்...\nஒரு முப்பது வயது திடகாத்திரமான வாலிபன் பிச்சை எடுத்தால் யாரும் பிச்சை போடமாட்டார்கள்... அதே பிச்சைக்காரப்பய புடவையை சுத்திட்டு கையை தட்டிட்டு வந்தா வேற வழியில்லை... போட்டுதான் ஆகணும்... இதைச் சொன்னா அரவாணி, ஆதரவு, வெங்காயம், வெளக்கெண்ணைன்னு புரட்சி பேச வேண்டியது...\nநான் எப்பவுமோ கட்சியில் சேராதோர் கட்சிதாங்க.\nஅவங்களை சீக்கிரம் மீட் பண்ணனும்னே..\nநன்றி நிரூபன். இன்னும் சில நிகழ்வுகளும் உண்டு. நேரம் கிடைக்கையில் பதிவிடுகிறேன்.\nஇந்த வாக்கியம் பார்த்ததும் முதலில் நீங்கள் அவர்களின் கூட்டத்தில் ஒரு ஆளாய் இருந்து அவர்களை பற்றி ஆராய்ச்சி செய்து கட்டுரை எழுதியதாக நினைத்தேன் :-)//\n200 பதிவர்கள் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்ங்க...\nநன்றி சகோ. நீங்க எல்லாரும் சேர்ந்து முதல்ல பாராட்டு விழா நடத்துங்க. அப்பறம் ட்ரீட் தர்றேன் :))))\n//\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nநல்லா கவனிச்சு இருக்கிங்க ...//\nஎன்ன தான் சொல்ல வரீங்க..\nபோகலாம். புதிய அனுபவமா இருக்கும்.\nஇந்த மினி எம்.ஆர். ராதா இம்சை தாங்க முடியலப்பா..\nசோ, உங்களுக்கு பிச்சைகாரர்கள் மேல் எப்போதும் ஒரு கண்ணு இருக்கு. வேல மெனக்கெட்டு follow பண்ணி இருக்கீங்க.\nஆஸ்கர் விருதுகள் - 2012\nவாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட\nபாரதத்தின் பெருமை தன்னை பாடு. சோறு எதுக்கு தம்பி\nபொறுமை எருமைய விட பெருசு கேப்டன்\nவாழ்க்க ஒரு (மா)வட்டம் கேப்டன்\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190726131846", "date_download": "2019-11-21T21:05:09Z", "digest": "sha1:K7VJHLYOWAQRVE67NJNCGLRQIRSSK6VK", "length": 7811, "nlines": 54, "source_domain": "www.sodukki.com", "title": "காய்கறி வாங்க வந்த பெண்ணுக்கு நடந்த சோகம்... கடைக்காரர் செய்த செயல் தெரியுமா?", "raw_content": "\nகாய்கறி வாங்க வந்த பெண்ணுக்கு நடந்த சோகம்... கடைக்காரர் செய்த செயல் தெரியுமா Description: காய்கறி வாங்க வந்த பெண்ணுக்கு நடந்த சோகம்... கடைக்காரர் செய்த செயல் தெரியுமா Description: காய்கறி வாங்க வந்த பெண்ணுக்கு நடந்த சோகம்... கடைக்காரர் செய்த செயல் தெரியுமா\nகாய்கறி வாங்க வந்த பெண்ணுக்கு நடந்த சோகம்... கடைக்காரர் செய்த செயல் தெரியுமா\nசொடுக்கி 26-07-2019 பதிவுகள் 1532\nநேர்மைக்கு வறுமை எப்போதுமே தடை கிடையாது. அடுத்தவேளை உணவுக்கு வழியில்லாத ஏழை மக்களிலும் நேர்மையானவர்கள் பலர் உண்டு. அதை மெய்பிக்கும் வகையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அது என்ன என்கிறீர்களா\nஹரியானா மாநிலத்தை சேர்ந்த பெண் ஸ்ரீமதி. இவர் அங்கு உள்ள காய்கறி சந்தை ஒன்றில் காய்கறிகள் வாங்கப் போனார். வாங்கிவிட்டு வீட்டுக்கு வந்தவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். காரணம், அவரது பர்சையும், செல்போனை வழியில் எங்கேயோ தொலைத்து இருந்தார். பர்ஸ்க்குள்ளேயே செல்போனும் இருந்ததால் அதுவும் மிஸ்ஸான நிலையில் அந்த செல் நம்பருக்கு வீட்டில் இருந்து தொடர்ந்து போன் செய்து கொண்டே இருந்தார். ஆனால் யாரும் போனை எடுக்கவில்லை.\nஇதனால் தனது பணம், பர்ஸ் போய்விட்டது என முடிவெடுத்தவர் அந்த சம்பவத்தையே மறந்துவிட்டார். சில தினங்கள் கழித்து அவர் மீண்டும் சந்தைக்கு காய்கறி வாங்கப் போனார். அப்போது அந்த காய்கறிக்கடைக்காரர் ஸ்ரீமதியை நினைவில் வைத்து, யம்மா உங்க பர்ஸை இங்க விட்டுட்டு போயிட்டீங்க...நிறைய போன் கூட அடிச்சுது. ஆனா எனக்கு இந்த போன்லாம் எடுக்கத் தெரியாது என சொல்லியிருக்கிறார்.\nஅந்த ஸ்ரீமதி பர்ஸை திறந்து பார்த்த போது ஆச்சர்யம் அடைந்தார். செல்போன், பணம் ஏன் சில்லறை காசுகள் கூட அப்படியே இருந்தது. காய்கறிக்கடைக்காரர் பரஸை திறந்துகூட பார்க்கவில்லை. இதனால் வைத்திருந்த பொருள்கள் வைத்த இடத்திலேயே இருந்தது. இதைப் பார்த்ததும் சோகத்தை மறந்து அந்த காய்கறிக்கடைக்காரருக்கு நன்றி சொன்னார் ஸ்ரீமதி. அந்த பர்ஸ்க்கும் 3500 ரூபாய் பணமும், முப்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்லும் இருந்தது..\nஇந்த எளிய மனிதனின் நேர்மையை ந���ங்களும் வாழ்த்தலாமே...\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஇந்த சின்ன வயதிலே இரண்டாவது திருமணம்.. நந்தினி சீரியல் நடிகை வாழ்வில் ஏற்பட போகும் மாற்றம்... மாப்பிள்ளை யார் தெரியுமா\nஅரைகுறை ஆடை.. கையில் கம்பு... மாடு மேய்க்க அனுப்பிட்டாங்களா\nஇப்போது என்ன செய்கிறார் பிக்பாஸ் ஜூலி\nதடுமாறிய மனைவி... காதலனிடம் சித்ரவதை அனுபவிக்கும் குழந்தை.. தடம் மாறியதால் தடுமாறிய சோகக்கதை...\nதினமும் இதை குடித்தால் இள நரை முடி காணாமல் போகும்\nஆத்தி அந்த பெண்ணா இப்படி மாறி இருக்கு... குழந்தை நட்சத்திரத்தில் இருந்து ஷ்டாரான நீலிமா...\nஇப்படியொரு தீவு இருக்குறது தெரியுமா இங்கே மூணு மாசம் பகல்...மூணு மாசம் இரவு\nஉயிர் இழந்த மகனை நினைத்து புலம்பியவருக்கு டிக்டாக் கொடுத்த ஆறுதல் உருகும் தந்தையின் பாசப் போராட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-21T22:29:00Z", "digest": "sha1:ODXRGFLJZAJ4PCSPA76QBKNLQYUCGNUL", "length": 9947, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஹர்த்தால் | Virakesari.lk", "raw_content": "\nகோத்தாபயவின் வெற்றியினால் அதிர்ச்சி- தமிழ் தலைவர்கள்- பொறுத்திருந்து பார்க்கும் மனோநிலையில்\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nபாதுக்கவில் தேசிய கிரிக்கெட் மைதானம்\nரஷ்யாவில் வெந்நீர் குழாயினுள் விழுந்த கார் : இரண்டு பேர் உயிரிழப்பு\nபாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nபோலியான செய்திகளை நம்ப வேண்டாம் ஜனாதிபதி\nஇடைக்கால அமைச்சரவை நாளை உருவாகிறது ; ஜனாதிபதி கோத்தாபய தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்\nதொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கடமையை பெறுப்பேற்றார்\nதி.மு.ஜெயரத்னவின் உடல் பாராளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்\nதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்தியும், சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தும் வகையிலும், வடக்கில் இன்று ஹர்...\nகள்ளியங்காடு சம்பவத்துக்கு எ���ிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் திங்கள் ஹர்த்தால்\nமட்டக்களப்பு - கள்ளியங்காடு இந்து மயானத்தில் தற்கொலை குண்டுதாரியின் உடல் எச்சங்களை புதைக்கப்பட்டமைக்கு 'தமிழ் உணர்வாளர்...\nயாழில் ஹர்த்தால் : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nயாழ்.நகர வர்த்தக நிலையங்களை தவிர்த்து ஏனைய வர்த்தக நிலையங்கள், பொது சந்தைகள் ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்து இன்று செவ்வா...\nகிழக்கு ஹர்த்தாலுக்கு வடக்கில் ஆதரவு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிழக்கு மாகாணத்தில் இன்று முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலை முன்னிட்டு திருநெல்வேலி வ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவாக மன்னாரிலும் ஹர்த்தால் முன்னெடுப்பு\nவடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று திங்கட்கிழமை (25.02.2019) கிளிநொச்சியில் முன்னெடுத்து...\nவடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று திங்கட்கிழமை (25.02.2019) கிளிநொச்சியில் முன்னெடுத்துள...\nபுறக்கோட்டையில் வர்த்தக நிலையங்கள் பூட்டு\nகொழும்பு- புறக்கோட்டையில் வர்த்த நிலைகள் இன்று மூடப்பட்டு ஹர்த்தால் முன்னெடுக்கப்ட்டு வருகின்றது.\nதமிழ் உணர்வாளர்களின் ஹர்த்தாலால் முடங்கியது மட்டக்களப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் வாழும் பிரசேத்தில் ஹர்த்தால் இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.\nதமிழ் உணர்வாளர்களால் கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு\nதமிழ் மக்கள் தொடர்பாக கடந்த காலங்களில் ஹிஸ்புல்லா வெளியிட்டுள்ள கருத்துக்களே அவர்களுக்கு ஹிஸ்புல்லா மீதான வெறுப்பை அதிகர...\nஆளுனர் நியமன விவகாரம் : 25 ஆம் திகதி மீண்டும் ஹர்த்தால்\nகிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ள ஹிஸ்புல்லா ஆளுனர் அதிகாரங்களை தனக்கும் முஸ்லிம் மக்களுக்கும் சார்பாக பயன்படுத்த...\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nபாதுக்கவில் தேசிய கிரிக்கெட் மைதானம்\nபாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு\nபொதுமக்களை உள் நுழையவிடாமல் தடுப்பதற்காக சிறிகொத்தா மூடப்படவில்லை - அகிலவிராஜ்\nஎதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை சபாநாயகரால் தீர்மானிக்க முடியாது : கரு ஜயசூரிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/us-president-donald-trump-fined/", "date_download": "2019-11-21T21:10:58Z", "digest": "sha1:V4EO4GQSTIESIV6FGXBJIR7W2353SETI", "length": 7347, "nlines": 52, "source_domain": "kumariexpress.com", "title": "அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அபராதம்Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News", "raw_content": "\nபிரசவத்திற்கு பின் ஊசியுடன் தையல்-பெண் உடல்நலம் பாதிப்பு\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 12-வது இடம்\nசபரிமலை கோவில் படி பூஜைக்கு 2036-ம் ஆண்டு வரை முன்பதிவு\nமக்கள் தொகை கணக்கெடுப்புக்காக மொபைல் செயலி உருவாக்கப்படும் – மத்திய அமைச்சர் தகவல்\nபிரான்சில் பரிதாபம்: கர்ப்பிணியை கடித்துக்கொன்ற வேட்டை நாய்கள்\nHome » உலகச்செய்திகள் » அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அபராதம்\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அபராதம்\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடத்தி வரும் ‘டொனால்ட் ஜே டிரம்ப் பவுண்டேஷன்’ எனும் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையின் நிதியை டிரம்ப் தனது சொந்தசெலவுகளுக்கு பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇதனையடுத்து கடந்த 2018ஆம் ஆண்டு இந்த அறக்கட்டளை மூடப்பட்டது. இது தொடர்பாக நடந்து வரும் வழக்கில் டிரம்ப் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவரக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nஅதிபர் டிரம்ப் தனது அறக்கட்டளையின் நிதியை முறைகேடான வகையில், தேர்தல் செலவுகளுக்கு பயன்படுத்தியதற்காக நியூயார்க் நீதிமன்றம் அவருக்கு இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 14 கோடி ) அபராதம் விதித்துள்ளது.\nஇத்தகைய அறக்கட்டளை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி சேலியன் ஸ்கார்புலா தெரிவித்தார்.\nமுன்னாள் பாதுகாப்பு படையினருக்காக வசூலிக்கப்பட்ட பணம் டிரம்ப் தேர்தல் செலவுக்கு 2016-இல் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.\nடிரம்ப் அபராதமாக செலுத்தும் பணம், அவருடன் தொடர்பில்லாத வேறு எட்டு தொண்டு நிறுவனங்களுக்கு பகிர்ந்து வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.\nPrevious: ஏலச்சீட்டு நடத்தி ரூ.51 லட்சம் மோசடி; சப்-இன்ஸ்பெக்டர் மனைவியுடன் கைது\nNext: கணவன் இறந்த சோகத்தில் பெண் தற���கொலை ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்த பரிதாபம்\nகுழித்துறை காலபைரவா் கோயிலில் 3,008 கிலோ மிளகாய் வத்தலால் யாகம்\nகுமரியில் ஹெலிகாப்டா் தளம் : ஆட்சியரிடம் மீனவா்கள் மனு\nதக்கலை அருகே ஓட்டுநா் தற்கொலை\nகுமரி மாவட்டத்தில் நடமாடும் கால்நடை ஆன்புலன்ஸ் சேவை\nஈத்தாமொழி அருகே அரசுப் பேருந்து சிறைபிடிப்பு\nநாகா்கோவிலில் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டுப் போட்டி\nகுமரியில் சாலை விபத்துகள்: ஒரே நாளில் 3 போ் பலி\nகணித ஆசிரியா் நியமனம் கோரி அருமனை அரசு நடுநிலைப் பள்ளியில் பெற்றோா் உள்ளிருப்புப் போராட்டம்\nஇந்திராணியால் கொல்லப்பட்டவர் மகள் ஷீனா போரா தான்: தடயவியல் அறிக்கையில் உறுதி\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 12-வது இடம்\nசபரிமலை கோவில் படி பூஜைக்கு 2036-ம் ஆண்டு வரை முன்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ststamil.blogspot.com/2016/12/blog-post_13.html", "date_download": "2019-11-21T21:09:32Z", "digest": "sha1:U6OHUZGNR5UIOXD7WVZPH44RVQEWDVJ6", "length": 22911, "nlines": 225, "source_domain": "ststamil.blogspot.com", "title": "சுவெற்றாநகர் கனகதுர்க்கா ஆலயத்தில் விஷ்ணு ஆலயதீபபூஜை சிறப்பாக நடைபெற்றது. ~ STS", "raw_content": "\nபிறந்தநாள் வாழ்த்து வசந்ததன் 07.01.17\nவசந்ததன் அவர்களின் பிறந்த நாளாகிய இன்று இவரை உற்றார், உறவினர், நண்பர்களுடன் இணைந்து பிறந்தநாளை கொண்டாடுகின்றார், இவ்வேளை அவரது நண்பர் ‌க...\nவேதா இலங்காதிலகத்துடன் சந்திப்பு 23.05.2010\nடென்மார்க்கில் கடந்த 25 வருடங்களாக இடைவிடாது எழுதிவரும் பெண் படைப்பாளியாகிய வேதா இலங்காதிலகத்துடன் சந்திப்பு. இன்று புலம் பெயர் நாடுகள...\nயேர்மனி பிலபிட் அருள்மிகு கல்யாணதிருமுருகன் தேர்த்திவிழா21.08.16நிழல்படங்களைப்பார்க்க\nஇன்று யேர்மனி பிலபிட் அருள்மிகு கல்யாணதிருமுருகன் தேர்த்திவிழா நடந்தேறியுள்ளது யேர்மனியில் பல பாகங்களிலும் இருந்து வந்து பிலபிட் அருள்ம...\nயேர்மனி சுவேற்ரா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய தேர்த்திருவிழா(புதியநிழல்பங்டகளைப்பார்க்க )\nஇன்று யேர்மனி சுவேற்ரா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய தேர்த்திருவிழா யேர்மனியில் பல பாகங்களிலும் இருந்து வந்து சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆ...\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா 22.07. 16 சண்டேஸ்வரர் கொடித்தம்பம் அஸ்டதிக்குப் நிழல்படங்களைப்பார்க்க\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா 22.07. 16 சண்டேஸ்வரர் கொடித்தம்பம் அஸ்டதிக்குப் பாலகர் பிரதிஸ்டை நடந்தேறியது அதன் நிழல்படங்களை இங்கே பார்க்கலாம்...\nஈழத்து இசை வித்தகர் யாழ்.ரி.சீலன் இவ்வுலக வாழ்வை நீத்துள்ளார். (19.05.2016 )\n19.05.2016 அதிகாலை வேளையில் அவர் காலமானார் என்ற செய்தி ஈழத்து இசை உலகை அதிரவைத்துள்ளது. யாழ் மண்ணில் இற்றைக்கு நான்கு தசாப்த காலங்களுக்...\nகுறும் கவிதை கவி கவிச்சுடர் சிவரமணி எழுதிய சிறுஔி\nஇருள்சூழ் வேளையில இருளாது காக்கும சிறுஔி அந்தகாரத்தை கிழிக்கும் உன்மூச்சு அலைபாயும் மனதிற்கு ஆசுவதம் அணலிடையே ஒரு ஒருவாட...\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா கொடியேற்ற முதலாம் திருவிழா23.07. 16 (நிழல்படங்களைப்பார்க்க )\nயேர்மன் சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆலய கொடியேற்றம் ஆரம்பமாகியுள்ளது ஸ்ரீ கனகதுர்க்கை அடியார்களே அகில உலகங்களையும் படைத்து காத்துநிற்கும் ...\nயேர்மனி டோட்முண்ட் சிவன் வேட்டைத்திருவிழா (7)ஆம் நாள்15.07.2016நிழல்படங்களைப்பார்க்க\nடோட்முண்ட் நகரத்தில் கொம்புறுக் என்னும் கிராமத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவன்மஹோற்சவம் வேட்டைத்திருவ...\nமரபணுக்களில் வீரியம் மறைத்த‌ மேலைத்தேசமே நீ அறிவாயா என் பாட்டனின் பல்லுக்கு கரித்துண்டே பற்பசை.. அறிவாளிகளின் ...\nபிறந்தநாள் வாழ்த்து வசந்ததன் 07.01.17\nவசந்ததன் அவர்களின் பிறந்த நாளாகிய இன்று இவரை உற்றார், உறவினர், நண்பர்களுடன் இணைந்து பிறந்தநாளை கொண்டாடுகின்றார், இவ்வேளை அவரது நண்பர் ‌க...\nவேதா இலங்காதிலகத்துடன் சந்திப்பு 23.05.2010\nடென்மார்க்கில் கடந்த 25 வருடங்களாக இடைவிடாது எழுதிவரும் பெண் படைப்பாளியாகிய வேதா இலங்காதிலகத்துடன் சந்திப்பு. இன்று புலம் பெயர் நாடுகள...\nயேர்மனி பிலபிட் அருள்மிகு கல்யாணதிருமுருகன் தேர்த்திவிழா21.08.16நிழல்படங்களைப்பார்க்க\nஇன்று யேர்மனி பிலபிட் அருள்மிகு கல்யாணதிருமுருகன் தேர்த்திவிழா நடந்தேறியுள்ளது யேர்மனியில் பல பாகங்களிலும் இருந்து வந்து பிலபிட் அருள்ம...\nயேர்மனி சுவேற்ரா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய தேர்த்திருவிழா(புதியநிழல்பங்டகளைப்பார்க்க )\nஇன்று யேர்மனி சுவேற்ரா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய தேர்த்திருவிழா யேர்மனியில் பல பாகங்களிலும் இருந்து வந்து சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆ...\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா 22.07. 16 சண்டேஸ்வரர் கொடி���்தம்பம் அஸ்டதிக்குப் நிழல்படங்களைப்பார்க்க\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா 22.07. 16 சண்டேஸ்வரர் கொடித்தம்பம் அஸ்டதிக்குப் பாலகர் பிரதிஸ்டை நடந்தேறியது அதன் நிழல்படங்களை இங்கே பார்க்கலாம்...\nஈழத்து இசை வித்தகர் யாழ்.ரி.சீலன் இவ்வுலக வாழ்வை நீத்துள்ளார். (19.05.2016 )\n19.05.2016 அதிகாலை வேளையில் அவர் காலமானார் என்ற செய்தி ஈழத்து இசை உலகை அதிரவைத்துள்ளது. யாழ் மண்ணில் இற்றைக்கு நான்கு தசாப்த காலங்களுக்...\nகுறும் கவிதை கவி கவிச்சுடர் சிவரமணி எழுதிய சிறுஔி\nஇருள்சூழ் வேளையில இருளாது காக்கும சிறுஔி அந்தகாரத்தை கிழிக்கும் உன்மூச்சு அலைபாயும் மனதிற்கு ஆசுவதம் அணலிடையே ஒரு ஒருவாட...\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா கொடியேற்ற முதலாம் திருவிழா23.07. 16 (நிழல்படங்களைப்பார்க்க )\nயேர்மன் சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆலய கொடியேற்றம் ஆரம்பமாகியுள்ளது ஸ்ரீ கனகதுர்க்கை அடியார்களே அகில உலகங்களையும் படைத்து காத்துநிற்கும் ...\nயேர்மனி டோட்முண்ட் சிவன் வேட்டைத்திருவிழா (7)ஆம் நாள்15.07.2016நிழல்படங்களைப்பார்க்க\nடோட்முண்ட் நகரத்தில் கொம்புறுக் என்னும் கிராமத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவன்மஹோற்சவம் வேட்டைத்திருவ...\nமரபணுக்களில் வீரியம் மறைத்த‌ மேலைத்தேசமே நீ அறிவாயா என் பாட்டனின் பல்லுக்கு கரித்துண்டே பற்பசை.. அறிவாளிகளின் ...\nயேர்மன் ஶ்ரீகனகதுர்க்கா ஆலயத்தில் ஶ்ரீபஞ்சமுகஆஞ்ச...\nவேல் முருகன் ஆலயத்தில்16.12.16 வெள்ளி அபிசேகம்\nசுவெற்றாநகர் கனகதுர்க்கா ஆலயத்தில் விஷ்ணு ஆலயதீபபூ...\n கவிதை ஏரூர் எழுதிய விவசாயம்\nசங்கீதா முன்பள்ளியில் ஒளிவிழா05.12.16 நிழல் படங்...\nபிறந்தநாள் வாழ்த்து வசந்ததன் 07.01.17\nவசந்ததன் அவர்களின் பிறந்த நாளாகிய இன்று இவரை உற்றார், உறவினர், நண்பர்களுடன் இணைந்து பிறந்தநாளை கொண்டாடுகின்றார், இவ்வேளை அவரது நண்பர் ‌க...\nவேதா இலங்காதிலகத்துடன் சந்திப்பு 23.05.2010\nடென்மார்க்கில் கடந்த 25 வருடங்களாக இடைவிடாது எழுதிவரும் பெண் படைப்பாளியாகிய வேதா இலங்காதிலகத்துடன் சந்திப்பு. இன்று புலம் பெயர் நாடுகள...\nயேர்மனி பிலபிட் அருள்மிகு கல்யாணதிருமுருகன் தேர்த்திவிழா21.08.16நிழல்படங்களைப்பார்க்க\nஇன்று யேர்மனி பிலபிட் அருள்மிகு கல்யாணதிருமுருகன் தேர்த்திவிழா நடந்தேறியுள்ளது யேர்மனியில் பல பாகங்களிலும் இருந்து வந்து பிலபிட் அருள்ம...\nயேர்மனி சுவேற்ரா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய தேர்த்திருவிழா(புதியநிழல்பங்டகளைப்பார்க்க )\nஇன்று யேர்மனி சுவேற்ரா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய தேர்த்திருவிழா யேர்மனியில் பல பாகங்களிலும் இருந்து வந்து சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆ...\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா 22.07. 16 சண்டேஸ்வரர் கொடித்தம்பம் அஸ்டதிக்குப் நிழல்படங்களைப்பார்க்க\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா 22.07. 16 சண்டேஸ்வரர் கொடித்தம்பம் அஸ்டதிக்குப் பாலகர் பிரதிஸ்டை நடந்தேறியது அதன் நிழல்படங்களை இங்கே பார்க்கலாம்...\nஈழத்து இசை வித்தகர் யாழ்.ரி.சீலன் இவ்வுலக வாழ்வை நீத்துள்ளார். (19.05.2016 )\n19.05.2016 அதிகாலை வேளையில் அவர் காலமானார் என்ற செய்தி ஈழத்து இசை உலகை அதிரவைத்துள்ளது. யாழ் மண்ணில் இற்றைக்கு நான்கு தசாப்த காலங்களுக்...\nகுறும் கவிதை கவி கவிச்சுடர் சிவரமணி எழுதிய சிறுஔி\nஇருள்சூழ் வேளையில இருளாது காக்கும சிறுஔி அந்தகாரத்தை கிழிக்கும் உன்மூச்சு அலைபாயும் மனதிற்கு ஆசுவதம் அணலிடையே ஒரு ஒருவாட...\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா கொடியேற்ற முதலாம் திருவிழா23.07. 16 (நிழல்படங்களைப்பார்க்க )\nயேர்மன் சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆலய கொடியேற்றம் ஆரம்பமாகியுள்ளது ஸ்ரீ கனகதுர்க்கை அடியார்களே அகில உலகங்களையும் படைத்து காத்துநிற்கும் ...\nயேர்மனி டோட்முண்ட் சிவன் வேட்டைத்திருவிழா (7)ஆம் நாள்15.07.2016நிழல்படங்களைப்பார்க்க\nடோட்முண்ட் நகரத்தில் கொம்புறுக் என்னும் கிராமத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவன்மஹோற்சவம் வேட்டைத்திருவ...\nமரபணுக்களில் வீரியம் மறைத்த‌ மேலைத்தேசமே நீ அறிவாயா என் பாட்டனின் பல்லுக்கு கரித்துண்டே பற்பசை.. அறிவாளிகளின் ...\nசெவ்வாய், 13 டிசம்பர், 2016\nசுவெற்றாநகர் கனகதுர்க்கா ஆலயத்தில் விஷ்ணு ஆலயதீபபூஜை சிறப்பாக நடைபெற்றது.\nசுவெற்ரா கனகதுர்க்காஅம்பாள் ஆலயத்தில் இன்று 13.12.2016\nயேர்மனி சுவெற்ராநகர் கனகதுர்க்காஅம்பாள் ஆலயத்தில் 12.12.16 இன்று விஷ்ணு ஆலயதீபபூஜை சிறப்பாக நடைபெற்றது. சிறப்புற்ற பக்தர்கள் வருகையோடு நடந்தேறியுள்ளது\nஇதில் பிரதான ஆலயக்குருக்கள் ‌ஐெயந்திநாதசர்மா அவர்களின் தலைமையில் இந்த பூஜைகளை சிறப்பித்து நிற்க\nஅவர்மகன்மள்பிம்மசிறி சங்கர்ஷண், சர்மாவுடன் பி��ம்மசிறி சிவதனுஷ் சர்மா அவர்களும் திறம்படநடாத்தியது பக்தர்களைப் பக்திப் பரவசப்படுத்தியது.சிறப்பு ஆலம் தொழுதல் அகமகிழ்வாக சிறப்புறறதைப்பார்போம்\nஎஸ்.ரி.எஸ் இணைய நிருபருமானபுவனேந்திரன்.தம்பிநாதரும் அவர்கள் பதிவாக தந்துள்ளார் இதை உங்கள் பார்வைக்காய் நம்மவர் இணையம் தருகின்றது\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nயேர்மன் ஶ்ரீகனகதுர்க்கா ஆலயத்தில் ஶ்ரீபஞ்சமுகஆஞ்ச...\nவேல் முருகன் ஆலயத்தில்16.12.16 வெள்ளி அபிசேகம்\nசுவெற்றாநகர் கனகதுர்க்கா ஆலயத்தில் விஷ்ணு ஆலயதீபபூ...\n கவிதை ஏரூர் எழுதிய விவசாயம்\nசங்கீதா முன்பள்ளியில் ஒளிவிழா05.12.16 நிழல் படங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/india?page=176", "date_download": "2019-11-21T22:20:00Z", "digest": "sha1:EJS65MW24SI4JS2XDYEM7UFTSVOI7CUP", "length": 10381, "nlines": 721, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nசென்னையில் ரூ.14¾ லட்சம் சிக்கியது\nசென்னை எண்ணூரில் அதிகாரி நிர்மல்குமார் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த...\n8 வழி சாலைக்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு\nசென்னை - சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டு நாளை (திங்கட்...\nபொள்ளாச்சி அருகே காரில் கடத்தி சென்று கல்லூரி மாணவி கொலை\nதிண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. பைனான்சியர். இவருடைய மகள் பிரக...\nராணுவ முன்னாள் துணை தளபதி பா.ஜனதாவில் இணைந்தார்\nராணுவத்தில் முன்பு துணை தளபதியாக இருந்தவர் சரத்சந்த். இவர் 1979–ம் ஆண்டு கர்வால் ரைபிள்ஸ் படையில் சேர்ந்தார். கடந்த ...\nஅசாம் காங்கிரஸ் வேட்பாளர் மீது தாக்குதல்\nஅசாம் மாநிலத்தில் முதற்கட்ட நாடாளுமன்ற தேர்தல் வருகிற 11–ந் தேதி நடைபெற உள்ளது. அங்குள்ள லகீம்பூர் தொகுதியில் காங்கி...\nடெல்லி பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து\nவடக்கு டெல்லியின் நரேலா தொழிற்பகுதியில் பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்று அமைந்து உள்ளது. இங்கு அதிகாலை வேளையில் திடீரென த...\nசென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு பெயர் மாற்றம்\nசென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். ரயில் நிலையம் என்று பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ள...\nகார் விபத்தில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பலி\nகார் விபத்தில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சுந்தரவேல் அவரது மனைவி உள்பட 3 பேர் பலியாகினர். ஆம்பூரில் இருந்து வா...\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nநாமக்கலைச் சேர்ந்த தமிழறிஞர் மற்றும் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனருமான சிலம்பொலி செல்லப்பன் உடல் நல குறைவால் இன்று காலமானா...\nபாஜக சார்பில் போட்டியிட்டு எம்.பியாக தேர்வான சத்ருகன் சின்கா, அக்கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருந்து வந்தார். பிரதமர் ம...\nயோகி ஆதித்யநாத்திற்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை\nஉத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத், காங்க...\nடாக்டர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு பேட்டி\nகேள்வி: தமிழகத்தில் உங்கள் கூட்டணியின்(அ.தி.மு.க. கூட்டணி) வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது பதில்: எங்கள் கூட்டணி மக்களை...\nதமிழகத்தில் அனல் பறக்கும் பிரசாரம்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 18-ந் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுடன் தமிழகத்தி...\nஅத்வானி-முரளி மனோகர் ஜோஷி திடீர் சந்திப்பு\nபா.ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சாந்தகுமார், பி.சி.கந்தூரி, கல்ராஜ் மிஸ்ரா, கரிய முண்டா உள்ளிட்டோர் நா...\nஅரசை கண்டித்து சந்திரபாபு நாயுடு தர்ணா போராட்டம்\nஆந்திர மாநிலத்தில் முன்னாள் மத்திய மந்திரியும், தெலுங்குதேசம் கட்சி எம்.பி.யுமான ஒய்.எஸ். சுஜானா சவுத்ரி, திருமலை திருப்பத...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/print.aspx?aid=2162", "date_download": "2019-11-21T20:48:38Z", "digest": "sha1:ZQSXOFDPAL3GSMKAN7EMLK7YWO4PHU6D", "length": 3933, "nlines": 13, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nதமிழ்ப்புத்தாண்டு தொடங்கும் நாளின் காலையில் கொங்குநாட்டில் ஒரு மரபு பின்பற்றுகிறார்கள்.\nசித்திரை முதல்நாளுக்கு முந்தைய இரவில், ஒரு நல்ல நேரத்தில் ஒரு கண்ணாடி முன் ஒரு தாம்பாளத்தில் ஐந்து வகைப் பழங்கள், நகை, காசுபணம், பூ மற்றும் வெற்றிலைபாக்கை வைத்து விட்டுத் தூங்கப் போவார்கள். புத்தாண்டு அன்று காலையில் எழுந்தவுடன் முதன்��ுதலில் கண்விழித்துப் பார்ப்பது கண்ணாடி வழியாகக் கண்ணாடிமுன் உள்ள தாம்பாளத்தை. அந்த ஐந்து வகைப் பழங்கள் எலுமிச்சை, மா, பலா, வாழை மற்றும் கிடைக்கும் ஏதாவது ஒரு பழம்: திராட்சை, சப்போட்டா போன்றவன. சிலர் ஒன்பது அல்லது பதினொன்று வகைப் பழங்களையும் வைப்பதுண்டு. இந்த மரபு கேரளாவிலும் பரவலாகப் பின்பற்றப்படுகிறதாம்.\nகண்ணாடி அளவற்ற சிறப்புடைய எட்டு மங்கலப் பொருட்களுள் ஒன்று என்பது தமிழர்கள் நம்பிக்கை. 1100 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றிய திவாகரம் என்னும் தமிழ்மொழி நிகண்டு கூறுகிறது:\nகவரி நிறைகுடம் கண்ணாடி தோட்டி\nமுரசு விளக்கு பதாகை இணைக்கயல்\nஅளவில் சிறப்பின் அட்டமங் கலமே\n[காவரி = சாமரம்; தோட்டி = அங்குசம்; பதாகை = கொடி; இணைக்கயல் = இரட்டைக் கயல்மீன்]\nஎனவே புத்தாண்டை அத்தகைய மங்கலப் பொருளைப் பார்த்துத் தொடங்குவது சிறப்பே.\nகாலையில் எழுந்தவுடன் வேறெதையும் பார்க்கக் கூடாது என்பதால் இந்தச் சித்திரைக்கனிக்கு மிக அருகிலே ஒருவராவது படுத்திருந்து சேமமாகச் சென்று கண்ணாடி வழியே சித்திரைக்கனியைப் பார்த்தபின்னர் மற்றவர்களை வழிநடத்தலாம். குழந்தைகளுக்கு இது மிகவும் பிடிக்குமே புத்தாண்டை மங்கலத்தோடும் குதுகுது என்று குதுகலத்துடனும் தொடங்குவதுபோல் ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2016/09/blog-post_56.html", "date_download": "2019-11-21T22:06:52Z", "digest": "sha1:VYVYMLHOMGGEOYUYNM44VK2WNQHTSK6V", "length": 11664, "nlines": 242, "source_domain": "www.ttamil.com", "title": "ஏமாற்றம் .. ~ Theebam.com", "raw_content": "\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /அறிவியல்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:20...\nஎன்னை நான் பார்க்கின்றேன்[அறிவியல் ]\nசிரித்து மகிழ சில நிமிடம்..நகை.\nசிம்பு ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்:\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:19...\nதனுஷ், விஷால், கார்த்தி போட்டியாக 4 படங்கள்\nகரைந்த வாழைப்பழத்தை இனியும் கழிக்கலாமா\nஒளிர்வு:70- - தமிழ் இணைய சஞ்சிகை [ஆவணி ,2016]\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]பகுதி:18\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக...\nசத்குரு எனப்படும் ஜாக்கி வாசுதேவ் - ஒரு பார்வை\nகல்யாண வீட்டில் பறுவதம் பாட்டி\nவயிறு குலுங்கி சிரிக்க சில..நிமிடம்\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:17...\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [விழுப்புரம் ]போலாகுமா...\nவிஜய் 60 ஆவது படம் தலை என்ன\nபச்சிளங் குழந்தையைப் பராமரிப்பது எப்படி\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:16...\nஎன் இனம் சுமந்த வலிகள் பாகம் 4.\nஇன்றுமுதல் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:15...\nஏனிந்தக் கொலை வெறி, வெறி அடா\nஆண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்-தெரியுமா\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:14...\nயாழ்-நகரில் காணாமல் போன திரை-அரங்குகள்.[video]\nஎனக்கு ஒரு காதல் முகவரி தந்து விடு..\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nபேருந்தில் மூதாட்டி செய்ந்நன்றி இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கன்னியா எனும் ஊரில் காமாட்சி என்னும் பெயருடைய மூதாட்டி ஒருவர்...\nசோ.தேவராஜாவின் 'நிற்க அதற்குத் தக'\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nஇன்றைய அவசர உலகின் சூழ்நிலைக்கேற்றவாறு குடும்பங்களின் வாழ்க்கை முறைகளும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கின்றது என்பது உ...\nபண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா ஆங்கிலச் சொல் எழுத்துக் கூட்டல் (Spelling-bee) போட்டி 2019 அங்கத்தவர்கட்...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nஎமது விழாக்கள் /கனடாவிலிருந்து ஒரு கடிதம்......\nமாரடைப்பால் இறந்த பக்தர் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை நடந்து வருகிறது. நேற்று மராட்டிய மாநிலம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othersports/03/206477?ref=latest-feed", "date_download": "2019-11-21T21:20:17Z", "digest": "sha1:PRFBXSX3ZTCXC4GIYZXIJKNHBFUHXUI7", "length": 10234, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "அந்த தோல்விக்கு பின் தற்கொலை செய்துகொள்ள தோன்றியது! பாகிஸ்தான் பயிற்சியாளர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅந்த தோல்விக்கு பின் தற்கொலை செய்துகொள்ள தோன்றியது\nReport Print Kabilan — in ஏனைய விளையாட்டுக்கள்\nஇந்திய அணியிடம் உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் தோல்வியுற்றவுடன், தனக்கு இருந்த மன அழுத்தத்தினால் தற்கொலை செய்து கொள்ளலாம் என தோன்றியதாக பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.\nஉலகக்கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில், கடந்த ஜுன் 16ஆம் திகதி இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் மழை காரணமாக டக்வொர்த் லூயிஸ் விதிப்படி பாகிஸ்தான் அணியை 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.\nஇந்தத் தோல்விக்குப் பின் பாகிஸ்தான் வீரர்களை, அந்நாட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விளாசினர். சிலரது மோசமான விமர்சனங்களால் பாகிஸ்தான் வீரர்கள் மனவேதனை அடைந்தனர்.\nஇந்நிலையில் ஊடகங்களுக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியுற்றபோது தனக்கு மிகுந்த மன அழுத்தம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.\nஇதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் தோற்றபோது எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனக்கு அந்த அளவுக்கு அழுத்தங்கள் வந்தன.\nஇந்த அழுத்தங்களை சமாளிக்க முடியாமல், கடந்த ஞாயிற்றுக்கிழமை நான் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று கூட எனக்கு தோன்றியது. ஆனால், இது ஒருபோட்டி தானே இன்னும் அதிகமான போட்டிகள் இருக்கின்றதே என்று தோன்றியது.\nஒரு போட்டியில் நீங்கள் தோல்வி அடையலாம். ஆனால், அடுத்த போட்டியில் நீங்கள் வெற்றி பெற்றுவிட முடியும். இது உலகக்கோப்பை என்று மனதுக்குள் தேற்றிக் கொண்டேன்.\nஅதுமட்டுமல்லாமல் ஊடகத்தின் பேச்சுகள், ரசிகர���களின் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றால், வேறு வழியின்றி நாங்கள் வெற்றி பெற்றே தீர வேண்டிய நிலைக்கு சென்று, தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தினோம்.\nஎங்களால் எந்த அணியையும் வெல்ல முடியும் எனும் நம்பிக்கை இருக்கிறது. நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் என அனைத்து அணிகளையும் வீழ்த்துவோம். இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்ததைப் போல் வெல்வோம். பந்துவீச்சு, பீல்டிங், பேட்டிங் மூன்று துறைகளிலும் எங்களின் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்துவோம்’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/iran-director-majid-majidis-hindi-film/", "date_download": "2019-11-21T21:57:10Z", "digest": "sha1:G7WKRH4YE66PSEND7UNQKWFSJA4O5S7L", "length": 14993, "nlines": 144, "source_domain": "ithutamil.com", "title": "ஈரான் இயக்குநரின் ஹிந்திப்படம் | இது தமிழ் ஈரான் இயக்குநரின் ஹிந்திப்படம் – இது தமிழ்", "raw_content": "\nHome அயல் சினிமா ஈரான் இயக்குநரின் ஹிந்திப்படம்\nஎந்தப் புதுமுக நடிகருக்கும் கிடைக்காத பெருமை, ‘பியாண்ட் த க்ளவுட்ஸ்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகும் நடிகர் இஷான் கட்டாருக்குக் கிடைத்திருக்கிறது. அது உலகப்புகழ் பெற்ற இயக்குநர் மஜீத் மஜிதியின் இயக்கத்தில் ஹிந்தி படத்தில் அறிமுகமாவது. அதனைப் பெற்றிருக்கும் இஷான் தன்னுடைய கனவு நனவாகியிருக்கும் சந்தோஷத்தில் இருக்கிறார். இந்தப் படத்தில் மாளவிகா மோகனன் என்ற புதுமுக நடிகையுடன் இஷான் அறிமுகமாகிறார்.\nஇந்தப் படத்தில் அமீர் என்ற கேரக்டரில் தாராவிப் பகுதியில் சுற்றித் திரியும் இயல்பான பையனாக நடித்திருக்கிறார் இஷான் கட்டார். பிரபலமானவராக இருந்தாலும், இந்தப் படத்தில் தாராவிப் பகுதியைச் சேர்ந்த பையனாக நடிக்க வேண்டியதிருந்ததால், இஷான் கட்டார், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுடன் இணைந்து, பழகி, அவர்களுடன் நட்பு பாராட்டி, உண்மையாகவே அப்பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபனாக அற்புதமாக நடித்திருக்கிறார்.\nஇப்படத்திற்காகத் தாராவிப் பகுதியில் வசிக்கும் இளைஞர் ஆகாஷ் என்பவரை இயக்குநர் மஜீத் மஜீதி த���ர்ந்தெடுத்து இஷானுக்கு நண்பராக நடிக்க வைத்திருக்கிறார். அத்துடன் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் படத்திலும் தோன்றியிருக்கிறார்கள். ஆகாசும், இஷானும் நெருங்கிய நண்பர்களாகப் படத்தில் வருவதால், இயக்குநரின் கட்டளைப்படி இருவருமே படப்பிடிப்புத் தளத்திற்குப் பின்னாலும் ஒன்றாகச் சுற்றி வந்தனர். அவர்களின் இந்தப் பந்தம் திரையில் அற்புதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.\nஇதைப் பற்றி படக்குழுவினரிடம் கேட்ட போது, “இந்தப் படத்தில் இஷானின் நடிப்பிற்குப் பின்னணியாக இருந்தது இயக்குநர் மஜீத் மஜிதியின் திரைப்பார்வை தான். இஷான் ஒவ்வொரு காட்சி படமாக்கப்படும் முன் அந்தக் காட்சியைப் பற்றி மிகவும் அக்கறையுடன் கேட்டுத் தெரிந்து கொண்டு, இயக்குநரின் எதிர்பார்ப்பை உள்வாங்கி நடித்திருக்கிறார். படப்பிடிப்பிற்கு முன்னரே இந்தப் படத்தில் நடிக்கவிருக்கும் தாராவிப் பகுதி இளைஞர்களுடன் இஷான் ஒன்றாகப் பழக ஆரம்பித்துவிட்டார். அவர்களுடன் பழகி அவர்களின் உலகம் எப்படி இயங்குகிறது அவர்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் அவர்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் அவர்களின் உடல் மொழி, பேச்சு, பாவனை போன்றவற்றை உற்று கவனித்துக் கொண்டேயிருப்பார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் தாராவிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எப்படிச் செயல்படுவார்கள் என்பதை அறிந்து அதனை அப்படியே காட்சியில் பிரதிபலித்திருக்கிறார் இஷான்.\nபடப்பிடிப்பிற்கு முன்னரும், படப்பிடிப்பிற்குப் பிறகு இஷானும் ஆகாஷும் ஒன்றாகவே திரிவார்கள். படப்பிடிப்பிற்கு முன்னரே இஷானுக்கு, ஆகாஷ் ஒரு ராப்பர் என்று தெரிய வந்திருக்கிறது. ராப் இசையில் பாடக்கூடிய திறமைப் பெற்றவர் என்பதை அறிந்ததும், அவரிடமிருந்து ஒரு சில பாடல் வரிகளை இவரும் கற்றிருக்கிறார். படத்தில் இஷான் குத்துச்சண்டை தெரிந்தவராக நடிக்கிறார். தனித்தனி திறமைகளுடன் இருக்கும் இருவரும் நண்பர்களாகி விட்டனர்.\nஇந்நிலையில் தன்னுடன் நடித்த ஆகாஷைப் பற்றி இஷான் பேசும் போது, “இந்தப் படத்திற்காக ஆகாஷைத் தேர்ந்தெடுக்கும் போது இவரும் இவரது நண்பர்களான ராகுல், நவீன் மற்றும் பால் ஆகியோர் தாராவிப் பகுதியில் சிறந்த ராப் கலைஞர்களாக இருந்தனர். இவர்களை இப்படத்திற்கு ஃபைனல் ஆடிஷன் போது சந்தித்தேன். இயக்குநர் மஜீத் சார், இவர்களுடன் என்னையும் வைத்து ஒரு டெஸ்ட் சூட் நடத்தினார். அப்போது சென்ஸ் என்ற கேரக்டரில் நடிக்கும் ஆகாஷ் சிறப்பாக நடித்தார். பிறகு அவர்களுடன் இணைந்து ராப் பாடலைக் கற்றுக் கொண்டே குத்துச்சண்டை போடுவதற்கும் பயிற்சி பெற்றோம். அதன் பின்னரே தாராவிப் பகுதியை அனைத்து பகுதிகளுக்கும் சென்று வந்தோம். அப்போது உண்மையிலேயே என்னுடைய அமீர் என்ற கேரக்டரை எனக்குள்ளேயே உருவாக்கிக் கொண்டேன். என்னைப் போன்றே அவர்களும் இசை மற்றும் நடனத்தின் மீது ஆர்வம் இருந்ததால் அனைவரும் ஒன்றாக கூடி பழக முடிந்தது. படப்பிடிப்பு முடிந்தபிறகும் தற்போது கூட நான் அவர்களுடன் தொடர்பில் இருக்கிறேன். நட்பு பாராட்டுகிறேன்’ என்றார்.\nஜீ ஸ்டுடியோ மற்றும் நாமா பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் பியாண்ட் த க்ளவுட்ஸ் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதியன்று வெளியாகிறது.\nTAGBeyond The Clouds Majid Majidi இஷான் கட்டார் தாராவிப் பகுதி யுவராஜ்\nPrevious Postகருகரு முடி – ஆர்கேவின் பெருமிதம் Next Postஜெமீமா வாத்து - இது பிராணிகளின் தோட்டம்\nஆதித்ய வர்மா: விக்ரம் துருவுக்காற்றும் நன்றி\n45வது மாநில துப்பாக்கி சுடுதல் போட்டி\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஅசுரன் - அக்டோபர் 4 முதல்\nகே.டி. (எ) கருப்புதுரை விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nவார்த்தைகளை, இசை கலந்து இனிமையான குரலில் பாடும் போதுதான் ஒரு...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/best-articles/tag/%E0%AE%B0%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2019-11-21T21:31:57Z", "digest": "sha1:H5XSMGDTANGTQWWFXN2LL526ELFJULGV", "length": 10080, "nlines": 163, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: ரஃபேல் ஊழல்", "raw_content": "\nதுப்பாக்கிச் சுடும் போட்டியில் மீண்டும் சாதித்த தமிழக வீராங்கனை இளவேனில்\nநடிகர் கமல் மருத்துவமனையில் அனுமதி\nகுண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பாதுகாப்புத் துறையில் பதவி\nஇந்துத்வா கொள்கையை தூக்கி எறியும் சிவசேனா\nஐந்து பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nவகுப்பறையில் பாம்பு ��டித்து சிறுமி பலி\nடிபி வேல்டு நிறுவனத்தை தொடர்ந்து துபாய் நிறுவனங்களுடன் தமிழக அரசு அடுத்த ஒப்பந்தம்\nவிமானத்தில் வந்த ஆறு மாத குழந்தை திடீர் மரணம் - சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு\n - நடிகை கஸ்தூரி விளக்கம்\nதலித் இளைஞரை காதலித்ததால் எதிர்ப்பு - பெற்ற மகளை தீ வைத்து கொன்ற தாய்\nரஃபேல் முறைகேடு தொடர்பான சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nபுதுடெல்லி (14 நவ 2019): ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nமூன்று முக்கிய வழக்குகளில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nபுதுடெல்லி (13 நவ 2019): மூன்று முக்கிய வழக்குகள் குறித்து உச்ச நீதிமன்றம் நாளை (வியாழக்கிழமை) முக்கியமான தீர்ப்பை வழங்க உள்ளது.\nரஃபேல் வழக்கில் திடீர் திருப்பம்\nபுதுடெல்லி (21 மே 2019): ரஃபேல் வழக்கின் திடீர் திருப்பமாக காங்கிரஸ் மீது ரூ.5000 கோடி நஷ்ட ஈடு கேட்டு தொடுத்து இருந்த அவதூறு வழக்கை அனில் அம்பானி வாபஸ் பெற்றுள்ளார்.\nரஃபேல் ஊழல் விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நெருக்கடி\nபுதுடெல்லி (30 ஏப் 2019): ரஃபேல் சீராய்வு மனு விவகாரத்தில் மத்திய அரசு மே 6 ஆம் தேதிக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nநீதிமன்றத்திற்கு மட்டுமே மன்னிப்பு மோடிக்கல்ல - அடம் பிடிக்கும் ராகுல்\nஅமேதி (22 ஏப் 2019): மோடி திருடன் என்றதற்காக மன்னிப்பு கேட்ட ராகுல் காந்தி, மீண்டும் மோடி திருடன்தான் என்று தெரிவித்துள்ளார்.\nபக்கம் 1 / 6\nநுஸ்ரத் ஜஹான் குறித்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி\nபாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியாவும் அனைத்து அமைப்பினர் போராட்டத்…\nஇந்துத்வா கொள்கையை தூக்கி எறியும் சிவசேனா\nஉச்ச நீதிமன்றத்தை நாடும் கனிமொழி\nஸ்டேட் பேங்கில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவிமானத்தில் வந்த ஆறு மாத குழந்தை திடீர் மரணம் - சென்னை விமான நிலை…\nகமல் படத்தில் வடிவேலு - உறுதி செய்தார் கோபிநாத்\nஃபாத்திமா மர்ம மரண விவகாரம் - நாடாளுமன்றத்தில் கனிமொழி சரமாரி கேள…\nபோனை சுவிட்ச் ஆஃப் செய்த கல்லூரி நிர்வாகம் - மாணவி மரணத்தில் தொடர…\nபேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தை விட்டு வெளியேற தடை\nபாபர் மசூதி வழக்கில் மறு சீராய்வு மனு தாக்கல் - முஸ்லிம் தனியார் …\n���ேரள அரசுக்கு பாஜக தலைவர்கள் கடும் எச்சரிக்கை\nகிரிக்கெட் போட்டியின் போது கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் மரணம…\nதிருமாவளவன் மீது அவமரியாதையாக பதிவிட்ட காயத்ரி ரகுராம் ட்விட…\nகுண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பாதுகாப்…\n105 வயதில் அனைவரையும் அசர வைத்த பாட்டி\nதலித் இளைஞரை கட்டி வைத்து அடித்து சிறுநீர் குடிக்க வைத்து கொ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devapriyaji.activeboard.com/f632473/jesus-movement-arrest-and-trial/", "date_download": "2019-11-21T21:51:45Z", "digest": "sha1:7R5TY7P5K2V7ZOXZAKNK3VARTSYD7OGO", "length": 4486, "nlines": 46, "source_domain": "devapriyaji.activeboard.com", "title": "Jesus Movement Arrest and Trial - Devapriyaji - True History Analaysed", "raw_content": "\nதமிழின் பெயரால் கடவுளைப் பழிக்கும் சமூக விரோதச் செயல் - மைநாரிட்டிகள் உதவியுடன் 1.திருமா\nதமிழின் பெயரால் கடவுளைப் பழிக்கும் சமூக விரோதச் செயல் - மைநாரிட்டிகள் உதவியுடன் 1. திருமா சங்ககாலம் முதல் இன்றுவரை தமிழகம் கடவுள் வணக்கத்தில் உலகைப் படைத்த கடவுள் வழிபாட்டில் உலகின் மிக முக்கியமான இடத்தில் உள்ளது. தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், திருக்குறள் என தொடர்ச்சியாய் வேதங...\nஇயேசு உய்ர்த்து எழுந்தாரா- கட்ட...Final விக்கியின் கிறிஸ்துவ சில்லறைத்த...Christianity Analysed தோமா இந்தியா வருகை- புனைக்கதைகள்Mei keerthikalKalveddu St.Thomas in India fictions ana...Tamil venpaThe Myth of Saint Thomas and th...Lies of Jhonson thomaskuttiதோமோ இந்திய வருகை - புனைக் கதைகளேACTS OF THOMAS செயிண்ட் தாமஸின் கட்டுக்கதை மற்...பட்டணம் தொல்லியல் மோசடிகள் Pattanamகீழடி அகழ்வாய்வுResearch articles புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வ...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...கிறிஸ்து ஏசுவைத் தேடி - பைபிளிய...திருக்குறள் மெய் அறிவால் ஆராய்தல்NEW DISCOVERY ON ST. THOMAS TH...Wikipedia frauds of Stt.Thomas ...Personality of JESUS as in GOSP...Jesus of Gospel fictions இயேசு- புதிய மில்லினியத்தின் இ...யூத மக்களின் கண்டுபிடிப்பு- shy...இயேசு கடவுளாகிறார் ...கிறிஸ்து ஏசுவைத் தேடி - பைபிளிய...திருக்குறள் மெய் அறிவால் ஆராய்தல்NEW DISCOVERY ON ST. THOMAS TH...Wikipedia frauds of Stt.Thomas ...Personality of JESUS as in GOSP...Jesus of Gospel fictions இயேசு- புதிய மில்லினியத்தின் இ...யூத மக்களின் கண்டுபிடிப்பு- shy...இயேசு கடவுளாகிறார் -பார்ட் எ...Great Indiaகடவுள் வாழ்த்துDangerous Christian Churches இயேசு பிறப்பில் அதிசயம்- கட்டுக...கிறிஸ்தவமும் அதன் முரண்பாடுகளும...Jesus Movement Arrest and TrialThe Niyogi Committee Report இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்ட...a saga of fakeIN THE STEPS OF ST. THOMAS BY t...தேடுவோம் வென்டி- கிந்து பைபிள் கண்டுபிடிக்கப்பட்டது -...தமிழர் ��மயம்Tamilar - பொ. சங்கரப்பிள்ளைசங்க இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/home-garden/03/187769?ref=archive-feed", "date_download": "2019-11-21T20:47:57Z", "digest": "sha1:AMYOWJOZYVGHTLE4YV3F4WW6HWZOU3IW", "length": 9284, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "கடன் பிரச்சனை தீர வீட்டில் இந்த இரண்டு பொருள் மட்டும் இருந்தால் போதும்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுகப்பு வீடு - தோட்டம்\nகடன் பிரச்சனை தீர வீட்டில் இந்த இரண்டு பொருள் மட்டும் இருந்தால் போதும்\nபொதுவாக ஒரு நல்ல நாள் பார்த்து கடனை அடைத்தால் மீண்டும் கடன் வாங்கமாட்டோம் என்பது நம்பிக்கையாகும். அதற்காக சில பரிகாரங்கள் உள்ளது அது என்ன என்பதைப் பற்றி பார்ப்போம்.\nகடன் பிரச்சனை தீர சில பரிகாரங்கள்\nஒவ்வொரு வெள்ளியும் காலையில் குளித்து பூஜைகள் செய்து அருகில் உள்ள மளிகைகடைக்கு சென்று மஹாலட்சுமியை வேண்டி கொண்டு கல் உப்பு வாங்கி வரவும்.\nபின்பு அந்த உப்புபை ஒரு பாத்திரத்தில் போடவும். இவ்வாறு ஒவ்வொரு வாரமும் செய்து வர வீட்டில் மஹாலட்சுமிவரவிற்கு குறைவே இருக்காது.\nவெள்ளிக்கிழமை காலை 5 வெற்றிலை 5 கொட்டை பாக்கு 5 ஒரு ரூபாய் நாணயம் அனைத்தும் பூஜையில் வைத்து லட்சுமி வழிபாடு செய்து, பின்பு அனைத்தையும் ஒரு தாளில் மடித்து வைக்கவும். பின்பு அடுத்த வாரம் செய்யும் பொழுது மேற்கண்டதை ஒரு உண்டியலில் போட்டு வைக்கவும்.\nகாலை எழுந்ததும் தங்க நாணயம் அல்லது தங்கங்கள் நிறைந்த படம், ரூபாய்நோட்டுகள் நிறைந்த படம் ஒன்று பார்த்து வர செல்வ வளம் பெருகும்.\nவளர்பிறையில் வரக்கூடிய திரிதியை அன்று அன்னதானம் செய்தால் கடன் பிரச்சனை மற்றும் பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஒவ்வொரு மாதமும் செய்யலாம்.\nஎவ்வளவு பணம் வந்தும் சேமிக்க முடியவில்லை என கவலையில் உள்ளோர்தங்களின் உடைகள் வைக்கும் பீரோ மற்றும் பணம் வைக்கும் இடங்களில்கரு நீல துணியை விரிப்பாக உபயோகித்து வர பண விரயம் நிற்கும்.\nபண பிரச்சனைகளால் மிகுந்த அவதிக்கு ஆளானோர், ஒரு வெள்ளியன்று யாரும்பார்க்காத நேரத்தில் வேப்ப மரம் ஒன்றில் சிறிய துளையிட்டு அதில் சிறிய சதுர வடிவவெள்ளியை வைத்து பின்பு மூடி விடவும். முன்னேற்றம் பின்பு கண் கூடாக தெரியும்.\nகாமாட்சி அம்மனை, ஒரு வளர்பிறை சித்திரை நட்சத்திரத்தில் பட்டு புடவை சாற்றி வழிபடுவோர்க்கு, நிச்சயம் கடன் சுமையில்.இருந்து மீட்டு, மன நிறைவான வாழ்க்கை உருவாகும்.\nமேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/athivaradar", "date_download": "2019-11-21T21:08:43Z", "digest": "sha1:WZRWBY3Q75AVEYEJQF56EIZSTGHJFRSO", "length": 17214, "nlines": 155, "source_domain": "tamil.asianetnews.com", "title": "athivaradar: Latest News, Photos, Videos on athivaradar | tamil.asianetnews.com", "raw_content": "\n48 நாட்கள் மட்டுமே ஜகஜோதியாக இருந்த வசந்த மண்டபம் இப்போது இப்படி ஆயிற்றே..\nமொத்தமாக 48 நாட்களில் ஒரு கோடியே 8 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து இருந்ததாக ஆய்வறிக்கை மூலம் தெரியவந்தது.\nஅத்திவரதர் உள்ள குளத்துக்கு போலீஸ் பாதுகாப்பு... பக்தர்கள் இறங்காதவண்ணம் தடுப்பு\nசாம்பிரணி தைலம், மூலிகை திரவியங்கள் அத்திவரதர் பூசப்பட்டு, பூஜைகள் நடைபெற்று அத்திவரதர் குளத்தி வைக்கப்பட்டார். கடந்த ஒன்றரை மாதங்களாக காஞ்சிபுரம் பக்தர்களின் படையெடுப்பால் திணறிய நிலையில், கடந்த இரண்டு நாட்களாக இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கிறது.\nகடைசி நொடியில் சுயரூபத்தை காட்டி மிரளவைத்த அத்திவரதர்... போதும்... இதைவிட வேறு என்ன வேண்டும்... போதும்... இதைவிட வேறு என்ன வேண்டும்...\nபக்தர்கள் எதிர்பார்த்தபடியே அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் திருக்குளம் மழையால் வேகமாக நிரம்பி வருகிறது. அத்திவரதரின் சக்திக்கு இது ஒன்றே சாட்சி என பக்தர்கள் பரவசமடைந்து வருகின்றனர்.\nஅத்தி வரதரை குளத்தில் வைத்ததால் பொளந்து கட்டும் மழை..\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்வு என்பதால் மீண்டும் அத்தி வரதர் வைபவம் 2059 ஆம் ஆண்டு தான் நடைபெறும்.\n253 பேருக்கு மட்டும் தான் அனுமதி அத்திவரதரை அனந்தசரஸ் குளத்தில் வைக்க தீவிர ஏற்பாடுகள் \nகாஞ்சிபுரம்: அத்திவரதரை அனந்தசரஸ் குளத்தில் இறக்கும் வைபவம் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் பங்கேற்க 253 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஅத்திவரதருக்கு சாம்பிராணி தைலம், மூலிகை திரவியங்கள் பூச்சு... இனி 40 ஆண்டுகளுக்கு அத்திவரதர் ஜலவாசம்\nகுளத்துக்குள் உள்ள அத்திவரதர் மண்டபத்தின் கீழே உள்ள அறையில் அத்திவரதர் சிலை வைக்கப்படும் என்று இந்து சமய அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து குளத்தில் வழக்கம்போல் நீர் நிரப்பப்பட உள்ளது. இனி அத்திவரதர், 40 ஆண்டுகளுக்கு பிறகு 2059-ம் ஆண்டு மீண்டும் குளத்திலிருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க வருவார்.\n 4 மணிக்கு ஆயிட்டா வீட்டுக்கு போய்டுங்க...\nகடந்த 46 நாட்களில் இதுவரை ஒரு கோடியே 4 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து உள்ளனர்.\n இன்றுடன் நிறைவு பெறுகிறது அத்திவரதர் தரிசனம் \nகாஞ்சீபுரத்தில் கடந்த 46 நாட்களாக நடைபெற்ற அத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து நாளை அத்தி வரதருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் குளத்துக்குள் வைக்கப்பட்டுள்ளது.\nமீண்டும் 2059 இல் தான் அத்தி வரதர் தரிசனம் ஒரு கோடி பக்தர்கள் தரிசன சாதனை \nஅத்திவரதர் காஞ்சிபுரம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள அனைத்து இந்துக்களிடம் ஒரு முறையாவது பார்த்துவிட மாட்டோமா என்ற ஆசையை கிளப்பி விட்டது தான்\n அத்தி வரதரை காண இப்போதே 5 லட்சம் மக்கள்...\nஇன்று ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் என்பதால் விடுமுறை நாளை காரணமாக வைத்து பல லட்சம் மக்கள் அத்தி வரதரை தரிசனம் செய்ய காஞ்சிபுரத்திற்கு வருகை புரிந்துள்ளனர்.\nகோவிலில் பிறந்த குழந்தைக்கு \"அத்திவரதர்\" என பெயர் சூட்டி மகிழ்ந்த பெற்றோர்..\nவேலூர் மாவட்டத்தை சேர்ந்த பாணர்வரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் தான் அசோக்குமார் மற்றும் கர்ப்பிணியான விமலா. இவர்கள் இருவரும் நேற்று அத்தி வரதரை தரிசிக்க காஞ்சிபுரம் வருகை புரிந்தனர்.\nகலெக்டர் இன்ஸ்பெக்டரைத் திட்டும் போது அருகில் நான் அமைதியாக இருந்தேன் \nகாஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்தின்போது மாவட்ட ஆட்சியர் பொன்னையா, காவல் ஆண்வாளரை திட்டும்போது அருகில் இருந்ததாகவும், தான் வாயைத் திறந்தால் பிரச்சனை பெரிதாகிவிடும் என்பதால் அமைதி காத்ததாகவும் திருவண்ணாமலை எஸ்.பி.சிபி சக்கரவர்த்தி தெரிவித்தார்.\n அத்திவரதர் விஷயத்தில் அதிரடி பேட்டி ���ொடுத்த கலெக்டர்..\n16ஆம் தேதி மற்றும் 17 ஆம் தேதி விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பொது தரிசனம் மட்டுமே நடைபெறும்.\nஅத்தி வரதரை நேற்றிரவு ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தரிசனம் செய்துள்ளனர்\nநள்ளிரவில் அத்தி வரதரை தரிசித்த ரஜினிகாந்த் மனைவியுடன் வந்து உருக்கமாக வழிபட்டார் \nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள அருளாளர் அத்திவரதரை நடிகர் ரஜினிகாந்த் நேற்று நள்ளிரவு தனது மனைவியுடன் சென்று தரிசனம் செய்தார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவயிற்றைக் குத்திக் கிழித்த வளர்த்த காளை.. அப்பாவும், மகனும் போராடும் திக் திக் வீடியோ..\nகதறிக் கதறி அழுத குடும்பப்பெண்.. 1 நிமிட வீடியோவால் கலங்கிப்போன டிக் டாக் ரசிகர்கள்..\nதமிழ் மக்கள் 100/100% அதிசயத்தை, அற்புதத்தை நிகழ்த்துவார்கள்.. ரஜினி பரபரப்பு பேட்டி வீடியோ\nரஜினி கிங் மேக்கராக ஆவதை தடுப்பது மு.க. ஸ்டாலின்தான்.. கராத்தே தியாகராஜன் பகிரங்க குற்றச்சாட்டு..\nகெத்தா நடந்து வந்தவன வெயிட்டா தட்டித் தூக்கிய ரயில்.. மனதை பதைபதைக்க வைக்கும் வீடியோ..\nவயிற்றைக் குத்திக் கிழித்த வளர்த்த காளை.. அப்பாவும், மகனும் போராடும் திக் திக் வீடியோ..\nகதறிக் கதறி அழுத குடும்பப்பெண்.. 1 நிமிட வீடியோவால் கலங்கிப்போன டிக் டாக் ரசிகர்கள்..\nதமிழ் மக்கள் 100/100% அதிசயத்தை, அற்புதத்தை நிகழ்த்துவார்கள்.. ரஜினி பரபரப்பு பேட்டி வீடியோ\nரசிகர்களுக்கு ட்ரீட் தரவிருக்கும் தனுஷ் மீண்டும் ரசிகர்களை கிறங்கடிக்கவரும் ENPT படத்தின் 'மறுவார்த்தை...' பாடல் ப்ரமோ வீடியோ\nஹெல்மெட் போடாம வண்டி ஓட்டுறவங்கள துரத்தி பிடிக்காதீங்க காவல் துறையினருக்கு கோர்ட் எச்சரிக்கை \nஅதிசயம், அற்புதம்னு இதத்தான் ரஜினி சொல்லியிருப்பாரோ கன்னா பின்னான்னு கலாய்த்த எடப்பாடி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/police-personnel-hold-protest-outside-police-head-quarters-in-delhi-against-lawyers-367500.html", "date_download": "2019-11-21T21:45:00Z", "digest": "sha1:GWGBARDQPQ4K2A4ZCOBEQMBD4RNGGPPK", "length": 21754, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "டெல்லியில் பல மணி நேரமாக போராடிய காவலர்கள்.. மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க திட்டம்! | Police personnel hold protest outside Police Head Quarters in delhi against lawyers - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் 53.29% பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nபுலிகளால் சோனியா உயிருக்கு அச்சுறுத்தல் என பேசுவதா திமுகவுக்கு சீமான் கடும் கண்டனம்\nதேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையை மே.வங்கத்தில் செயல்படுத்த மாட்டோம்: மமதா பானர்ஜி\nஉள்ளாட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தலுக்கான அவசர சட்டம்- திமுக, பாஜக, இடதுசாரிகள் எதிர்ப்பு\n3 ரஃபேல் போர் விமானங்கள் விமானப் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன - மத்திய அரசு\nஇலங்கையின் புதிய பிரதமராகிறார் மகிந்த ராஜபக்சே\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...\nTechnology நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nMovies ஒருவழியா ஜூனியர் என்.டி.ஆர்.,க்கு ஜோடியை கண்டுபிடித்த ராஜமெளலி\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லியில் பல மணி நேரமாக போராடிய காவலர்கள்.. மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க திட்டம்\nடெல்லியில் போராட்டம் நடத்திய போலீசார்\nடெல்லி: நீதிமன்றத்தில் நடந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து வழக்கறிஞர்களுக்கு எதிராக டெல்லி போலீசார் பல மணி நேரமாக போராட்டம் நடத்தினார்கள் . தலைநகர் டெல்லி ஸ்தம்பித்து போய் உள்ளது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட காவலர்கள் மீத�� உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.\nகடந்த சனிக்கிழமை அன்று (நவ.2) டெல்லியில் உள்ள திஸ் ஹஸாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனங்களை நிறுத்தும் விவகாரத்தில் போலீசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பில் சென்றது. இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக்கொண்டனர்.\nஇந்த வன்முறையில் டெல்லி வடக்கு இணை காவல்ஆணையர், 2 காவல் நிலையங்களின் கண்காணிப்பாளர்கள் உள்பட 20 போலீஸ்கார்கள் காயம் அடைந்தனர். இதேபோல் வழக்கறிஞர்கள் 8 பேர் படுகாயம் அடைந்தனர். இரண்டு வழக்கறிஞர்கள் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தனர். ஒட்டுமொத்தமாக சுமார் 50 பேர் காயம் அடைந்தனர்.\nபிற்பகல் 2 மணி அளவில் சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இந்த சண்டையில் 12 மோட்டார் சைக்கிள்கள், சிறைக்கைதிகளை ஏற்றிச்செல்லும் 8 வாகனங்கள், வழக்கறிஞர்கள் அமரும் இருக்கைகள், வழக்கறிஞர்கள் கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதேபோல் நீதிமன்ற கட்டிடத்தின் ஒரு பகுதியில் தீபிடித்து எரிந்தது.\nபோலீசுக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே நடந்த இந்த கலவரம் டெல்லி மாநகரையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்நிலையில் திஸ் ஹஸாரி நீதிமன்றத்தில் போலீஸ் மற்றும் வழக்கறிஞர்களுக்கு இடையே நடந்த கலவரம் தொடர்பாக 6 வாரங்களுக்குள் விசாரித்து அறிக்கை அளிக்குமாறு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்பி கார்க் தலைமையில் விசாரணை குழு அமைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வழக்கறிஞர்களின் வாக்குமூலத்தை ஏற்று உடனடியாக எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்று டெல்லி போலீஸ் கமிஷ்னருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பார்கவுன்சிலுக்கு நோட்டீசும் அனுப்பி உத்தரவு பிறப்பித்தது.\nஇந்நிலையில் நேற்று போலீசாரிடம் இருந்து தங்களுக்கு பாதுகாப்பு தேவை என்று வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஏராளமானோர் உச்ச நீதிமன்றம் நோக்கி ஊர்வலம் சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.\nஇந்நிலையில் திஸ் ஹஸாரி நீதிமன்றத்தில் நடந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து வழக்கறிஞர்களுக்கு எதிராக இன்று டெல்லி காவல்துறை தலைமை அலுவலகத்தின் முன்பு ஆயிரக்கணக்கான போலீசார் போராட்டம் நட���்தி வருகின்றனர். காக்கி சட்டை அணியாமல், சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக அவர்கள் நீதி வேண்டும், நீதி வேண்டும் என்று போராடி வருகிறார்கள். தங்களை தாக்கிய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை உயர் அதிகாரிகள் சமாதானம் செய்ய முயன்று வருகிறார்கள்.\nஆனால் போராட்டத்தை வாபஸ் பெறாமல் தொடர்ந்து போலீசார் கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தி வருகிறார்கள். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றினால் தான் போராட்டத்தை வாபஸ் பெறுவோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டம் காரணமாக தலைநகர் டெல்லி ஸ்தம்பித்து போய் உள்ளது. கடும் போக்குவரத்து நெரிசல் பல இடங்களில் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட காவலர்கள் மீது உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் 53.29% பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n3 ரஃபேல் போர் விமானங்கள் விமானப் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன - மத்திய அரசு\nமகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க சோனியா ஒப்புதல் என தகவல்\nமகா. விவசாயிகள் பிரச்சனை குறித்து பிரதமர் மோடியுடன் சரத்பவார் சந்திப்பு\nகடல் அரிப்பால் காலியாகும் கடற்கரைகள்.. நீண்ட கால திட்டம் தேவை.. கனிமொழி வலியுறுத்தல்\nஆபாச வீடியோ: டாமன் டையூ பாஜக தலைவர் கோபால் டாண்டேலின் ராஜினாமாவை ஏற்றார் அமித்ஷா\nஇலங்கைப் பயணம்-வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை தாக்கல் செய்ய ரவிக்குமார் எம்.பி.நோட்டீஸ்\nசட்டவிரோதமாக குடியேறிய 145 இந்தியர்களை நாடு கடத்தியது அமெரிக்கா\nதேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) நடைமுறை நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்: அமித்ஷா\nவதந்திகளை பரப்ப வேண்டாம்.. காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிவிட்டது.. ராஜ்யசபாவில் அமித் ஷா பேச்சு\nஎஸ்பிஜி வாபஸ்.. சோனியா, ராகுலுக்கு என்ன மாதிரியான பாதுகாப்பு.. மாநிலங்களுக்கு சிஆர்பிஎஃப் கடிதம்\nவேறு பக்கம் வீசும் காற்று.. மோடியை இன்று சந்திக்கும் கிங் மேக்கர் சரத் பவார்.. சிவசேனா பேரதிர்ச்சி\nகண் பார்வையில்லைன்னா.. எதுக்காக போராட்டத்துக்கு வந்தே ஜேஎன்யூ மாணவன் மீது ப���லீஸ் தடியடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npolice delhi protest lawyers போலீஸ் போலீசார் டெல்லி போராட்டம் வழக்கறிஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?view=article&catid=278:2009&id=5713:2009-05-07-20-11-01&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=27", "date_download": "2019-11-21T21:08:05Z", "digest": "sha1:WQPQAQTY4XJSJLL3CGMWXBIGGNO5742E", "length": 21520, "nlines": 21, "source_domain": "tamilcircle.net", "title": "ஈழம்: தமிழினக் குழுக்களின் துரோகம்", "raw_content": "ஈழம்: தமிழினக் குழுக்களின் துரோகம்\nSection: புதிய ஜனநாயகம் -\n''ஈழத் தமிழர்களின் இன அழிப்புப் போருக்கு சோனியா தலைமையிலான காங்கிரசு ஆட்சி அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி அனைத்து உதவிகளையும் இலங்கை அரசுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில் காங்கிரசுக்கும் காங்கிரசுக்குத் துணை போகும் தி.மு.க.வுக்கும் தமிழர்கள் பாடம் புகட்ட வேண்டும். காங்கிரசு ஆட்சி அகற்றப்படுவதன் மூலமே ஈழத்தில் இனப்படுகொலைகளைத் தடுத்து நிறுத்த முடியும். எனவே, காங்கிரசுதி.மு.க. வேட்பாளர்களைத் தோற்கடிப்பதே இத்தேர்தலில் தமிழர் கடமையாக இருக்க முடியும். களத்தில் சம போட்டியில் நிற்கக் கூடிய வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதன் மூலமே, இவர்களைத் தோற்கடிக்க முடியும். இவர்களை எதிர்த்து நிற்கும் வலிமையான கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். நிச்சயமாக அந்த வலிமையான கூட்டணி அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிதான்'' என்று இச்சந்தர்ப்பவாதத்துக்குக் கொள்கை சாயம் பூசி பேட்டியளித்துள்ளனர். பெரியார் தி.க.வின் கோவை இராமகிருஷ்ணனும் \"விடுதலை' இராசேந்திரனும்.\nபார்ப்பனபாசிசத்தைச் சித்தாந்தமாகக் கொண்டுள்ள அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா, தொடக்கத்திலிருந்தே ஈழ விடுதலைப் போரை எதிர்த்தும் ஈழ ஆதரவாளர்களை ஒடுக்கியும் வந்தவர் என்பது நாடறிந்த உண்மை. ஈழத் தமிழர்கள் மீதான சிங்கள பாசிச அரசின் தற்போதைய கொடிய போரின்போது கூட, ''போர் என்றால் மக்கள் மடியத்தான் செய்வார்கள்'' என்று திமிராகப் பேசிப் போரை ஆதரித்து நின்றார். காங்கிரசுக்குத் தூதுவிட்டு பேரம் படியாத நிலையில், தேர்தல் ஆதாயத்துக்காக கூட்டணி கூஜாக்களின் ஆலோசனையின்பேரில், போர் நிறுத்தம் கோரி உண்ணாவிரத நாடகமாடிய அவர், இப்போது ''தனித் தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு'' என்று சவடால் அடித்து வருகிறார்.\nஇருப்பினும், ''கடந்த காலங்களில் ஈழத் தமிழர் விவகாரத்தில் துரோகத்தனமான நிலைப்பாடுகளை எடுத்து வந்துள்ள ஜெயலலிதா, தற்போது சந்தர்ப்பவாதமாக ஈழத் தமிழருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த போதிலும், அவர் தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கிறார். ஜெயலலிதாவின் சந்தர்ப்பவாதம் தமிழர்களின் உணர்வுகளுக்கு ஆதரவாகவும், கருணாநிதியின் சந்தர்ப்பவாதம் தமிழர் உணர்வுகளுக்கு எதிராகவும் இருப்பதால், ஜெயலலிதாவின் சந்தர்ப்பவாதத்தை ஆதரிப்பதே இச்சூழலில் சரியான முடிவாக இருக்க முடியும்'' என்று தமது பச்சையான சந்தர்ப்பவாதத்துக்கு கூச்சநாசமின்றி இவர்கள் நியாயம் கற்பிக்கின்றனர்.\nநாடாளுமன்றத் தேர்தலில் பார்ப்பனபாசிச ஜெயலலிதாவுடன் கூட்டணி கட்டுவதற்கான உந்து பலகையாக, ''இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்'' என்ற பெயரில் ஒரு அணியை உருவாக்கி ஏய்த்த வை.கோ., நெடுமாறன், ராமதாசு, தா.பாண்டியன் ஆகியோர், பின்னர் தேர்தல் கூட்டணி கட்டிக் கொண்டு ஜெயலலிதாவுக்குக் கூஜா தூக்குகின்றனர். இத்தகைய ஓட்டுக்கட்சி சந்தர்ப்பவாத அரசியலுக்கு அப்பாற்பட்ட கொள்கைபூர்வ இயக்கமாகக் காட்டிக் கொள்ளும் சில தமிழின குழுக்களும் காங்கிரசையும், தி.மு.க.வையும் தேர்தலில் வீழ்த்துவதே முதன்மைப் பணி என்று கூறிக் கொண்டு பிழைப்புவாதத்தில் மூழ்கி, பார்ப்பனபாசிச ஜெயாவுக்கு வெட்கமின்றி காவடித் தூக்குகின்றன.\nஇச்சந்தர்ப்பவாதத்தை நியாயப்படுத்த, ''கருப்பனைக் கட்டி வைத்து அடித்தால், வேலன் வேலியை முறித்துக் கொண்டு ஓடுவான்'' என்ற பழமொழியைக் கூறுகிறார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலரான பெ.மணியரசன். ''ஓர் ஊரில் கருப்பையா, வேலையா என்று இரண்டு திருடர்கள் இருந்தார்கள்; இரண்டு பேரும் பிடிபடாமல், திருடித் திரிந்தார்கள்; ஒருநாள் கருப்பையா மட்டும் பிடிபட்டார்; அப்போது சொன்ன பழமொழி இது'' என்று அவர் விளக்கமளிக்கிறார். அதாவது காங்கிரசு, பா.ஜ.க. எனும் இரண்டு திருடர்களில், இப்போது காங்கிரசு பிடிபட்டு விட்டதாம். காங்கிரசைத் தேர்தலில் வீழ்த்தினால், அத்வானியும் ஜெயலலிதாவும் தமக்கும் இதுபோல் நேர்ந்துவிடும் என்று அஞ்சி ஈழ விடுதலையை ஆதரிப்பார்களாம். தமது பிழைப்புவாதத்துக்கு இப்படி விளக்கமளித்து காதில் பூ சுற்றுகிறார் மணியரசனார்.\n''இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்'' என்ற பெயரில் ஒர�� அணியை அமைத்து பார்ப்பனபாசிச ஜெயாவுக்கு விசுவாச சேவை செய்த பழ.நெடுமாறன், இப்போது ஈழத் தமிழர் படுகொலைக்குத் துணைபோகும் காங்கிரசு தி.மு.க. கூட்டணியை தேர்தலில் வீழ்த்தக் கோரியும், ஜெயலலிதாவுக்கு வாக்களிக்கக் கோரியும் தமிழருவி மணியன் முதலான காங்கிரசு பிரமுகர்களையும் இணைத்துக் கொண்டு வாகனப் பிரச்சாரம் செய்யக் கிளம்பிவிட்டார். பெரியார் தி.க.வினரும் இதேபோல பேனர்கள், வாகனப் பரப்புரை, பொதுக் கூட்டங்கள் என அமர்க்களப்படுத்துவதோடு, அ.தி.மு.க. பிரமுகர்களையும் தமது மேடையில் அமர்த்தி தேர்தல் பிரச்சாரம் செய்யவும் துணிந்துவிட்டார்கள். சென்னைஇராயப்பேட்டையில் பெரியார் தி.க.வைச் சேர்ந்த பத்ரி நாராயணன் என்ற முன்னணி ஊழியரின் கொலையில் சம்பந்தப்பட்டுள்ள பன்னீர் செல்வம் என்ற உள்ளூர் அ.தி.மு.க. பிரமுகரை தமது மேடையில் அமர்த்தி தேர்தல் பரப்புரை செய்யுமளவுக்கு பெரியார் தி.க.வினரின் பிழைப்புவாதம் எல்லோரையும் விஞ்சி நிற்கிறது.\nஇந்த அளவுக்கு சந்தர்ப்பவாத புதை சேற்றில் மூழ்கி முத்துக் குளிக்காமல், அறிவார்ந்த முறையில் சந்தர்ப்பவாதத்தை நியாயப்படுத்துகிறார், பெ. மணியரசன். ''நாம் யாருக்கும் வாக்களிக்கச் சொல்லவில்லை. வாக்களிக்க விரும்புவோர் காங்கிரசுக்குப் போடாதீர் என்று வேண்டுகிறோம்'' என்று அதாவது அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று அதிமேதாவித்தனமாகக் கோருகிறார் அவர்.\nபேராசிரியர் சரசுவதி தலைமையில், ஈழப் போரை உடனடியாக நிறுத்தக் கோரி 13 நாட்களாக சென்னையில் தொடர் உண்ணாவிரதம் இருந்த பெண்கள், கருணாநிதி உள்ளிட்டு பலரும் வேண்டுகோள் விடுத்த போதிலும் உண்ணாவிரதத்தைக் கைவிட மறுத்த அவர்கள், ஏப்ரல் 25ஆம் தேதியன்று \"அம்மா'வின் வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்கள். காங்கிரசு \"அன்னை'க்கு எதிராகத் தொடங்கிய உண்ணாவிரதம் \"அம்மா'வின் கடைக்கண் பார்வையால் முக்தி அடைந்துள்ளது. இப்போது பேராசிரியர் சரசுவதி தலைமையிலான அப்பெண்கள் குழு, அ.தி.மு.க. கூட்டணியை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யப் போகிறதாம்.\nஈழப் பிரச்சினையில் சுப்பிரமணியசாமி, சோவின் கொள்கைதான் பா.ஜ.க. அ.தி.மு.க.வின் கொள்கை என்பது உலகறிந்த உண்மை. ஆனால் இது, இந்த ஈழ ஆதரவாளர்களுக்குத் தெரியாது போலும் வாஜ்பாயி பிரதமராக இருந்தபோது, ''யாழ�� கோட்டையில் சிக்கிக் கொண்ட 20,000 சிங்கள சிப்பாய்களை விடுவிக்கா விட்டால், இந்திய விமானப்படையை அனுப்புவோம்'' என்று புலிகளை மிரட்டியது பா.ஜ.க. அரசு. அந்த \"பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாளை ராஜபக்சேவை மிரட்டும்' என்று நம்மை இவர்கள் நம்பச் சொல்கிறார்கள்.\nஈழம், சேதுக் கால்வாய், காவிரி, ஒகேனக்கல், முல்லைப் பெரியாறு, மீனவர் படுகொலை என அனைத்துப் பிரச்சினைகளிலும் தமிழகத்துக்கு எதிரானதுதான் காங்கிரசு, பா.ஜ.க. மற்றும் போலி கம்யூனிஸ்டுகளின் நிலை. அதற்குத் துணைபோவதுதான் பிற கட்சிகளின் நிலை. இருந்தாலும் என்ன டெல்லியில் அதிகாரத்திலிருக்கும் கட்சிகளிடம் கருணை மனு கொடுப்பதன் மூலம் ஈழப் பிரச்சினையைத் தீர்த்து விட முடியும் என்று நம்புகிறார்கள். இந்தப் பிழைப்புவாத ஈழ ஆதரவாளர்கள். \"இத்தாலி மாதா'வுக்குப் பதில் \"பாரத மாதா'வின் ஆட்சியமைந்து அந்த ஆட்சி மனது வைத்தால் ஈழம் மலர்ந்து விடும் என்று பா.ஜ.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் வாக்களிக்க சொல்லி, கடைந்தெடுத்த துரோகத்தனத்தை கூசாமல் செய்து வருகிறார்கள். காஷ்மீர்வடகிழக்கிந்திய தேசிய இன மக்கள் மீது இராணுவ அடக்குமுறையை ஏவிவரும் இந்திய அரசு, ஈழ விடுதலை மீது கருணை காட்டும் என்று நாட்டு மக்களை நம்ப வைத்து ஏய்த்து வருகிறார்கள்.\nஇலங்கையிலும் தெற்காசிய வட்டகையிலும் இந்திய ஆளும் வர்க்கங்களின் அரசியல், பொருளாதார, இராணுவ ஆதிக்க நோக்கங்கள் தான் டெல்லி ஆட்சியாளர்களை வழிநடத்துமேயன்றி, ஈழத் தமிழ் மக்களின் அவலமோ, தமிழக மக்கள் அளிக்கும் வாக்குகளோ அல்ல. எத்தகைய தேர்தல் தோல்வியும் பாசிச காங்கிரசுக்குப் பாடம் புகட்டாது; எத்தகைய தேர்தல் வெற்றியும் அகண்ட பாரத வெறி பிடித்த அத்வானியையும், பார்ப்பனபாசிச ஜெயலலிதாவையும் ஈழ ஆதரவாளர்களாக மாற்றி விடாது.\nஇந்து இந்தி இந்தியா எனும் பார்ப்பன தேசியத்தை எதிர்ப்பதையே தமது கொள்கை இலட்சியமாக அறிவித்துக் கொண்ட இந்தப் பிழைப்புவாத ஈழ ஆதரவாளர்கள், இன்று வெளிப்படையாகவே தமிழ் விரோத பார்ப்பன பாசிச ஜெயாவையும் பா.ஜ.க.வையும் ஆதரிக்கக் கிளம்பிவிட்ட பிறகு, இத்துரோகக் கும்பலை தமிழக மக்களிடம் அம்பலப்படுத்தி முடக்காமல், ஈழத்தின் மீதான இந்தியாவின் மேலாதிக்கப் போரைத் தடுத்து நிறுத்திட முடியாது.\nவிரோத தமிழர் விரோத பார்ப்பனபாசிச ஜெயலலிதாவுக்கு மக்கள் மத்தியில் அங்கீகாரம் தேடித்தரும் திருப்பணியை மேற்கொண்டு, அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்கக் கோரி கிளம்பியிருக்கிறார்கள், சில ஈழ ஆதரவாளர்கள். ''ஈழ மக்களைக் கொன்று குவிக்கத் துணைபோகும் காங்கிரசை, துரோகம் செய்யும் தி.மு.க.வைத் தேர்தலில் தோற்கடிப்போம்'' என்று கூறிக் கொண்டு அத்வானியையும் ஜெயலலிதாவையும் ஆட்சியில் அமர்த்தும் ஆழ்வார் வேலையில் இறங்கியிருக்கிறார்கள், இந்தத் தமிழினவாதிகள். ''காங்கிரசுக்குப் போடாதே ஓட்டு; தமிழினத்துக்கு வைக்காதே வேட்டு காங்கிரசுக்குப் போடும் வாக்கு தமிழினத்திற்குப் போடும் தூக்கு காங்கிரசுக்குப் போடும் வாக்கு தமிழினத்திற்குப் போடும் தூக்கு'' என்று பிரச்சார முழக்கங்களை வடித்துக் கொண்டு அ.தி.மு.க. வுடன் இணைந்து ஓட்டுப் பொறுக்கும் தேர்தல் பரப்புரைகளையும் அவர்கள் செய்து வருகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Seoul", "date_download": "2019-11-21T21:56:25Z", "digest": "sha1:D7A4UYA2CVDFBYLJAZWEFIIZF6YNH6MF", "length": 5159, "nlines": 109, "source_domain": "time.is", "title": "சியோல், தென்கொரியா இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nசியோல், தென்கொரியா இன் தற்பாதைய நேரம்\nவெள்ளி, கார்திகை 22, 2019, கிழமை 47\nசூரியன்: ↑ 07:18 ↓ 17:18 (9ம 59நி) மேலதிக தகவல்\nபகல் சேமிப்பு நேரமில்லை, வருடம் முழுக்க ஒரே UTC\nசியோல் பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nசியோல் இன் நேரத்தை நிலையாக்கு\nசியோல் சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 9ம 59நி\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nதென்கொரியா இன் தலைநகரம் சியோல்.\nஅட்சரேகை: 37.57. தீர்க்கரேகை: 126.98\nசியோல் இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nதென்கொரியா இன் 25 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 51 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2019 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanampaadi.wordpress.com/tag/t-m-sounderajan/", "date_download": "2019-11-21T21:20:57Z", "digest": "sha1:NHSYOC6S7DH56CNJSP5ZFDIVGZ5GWXEZ", "length": 47553, "nlines": 1026, "source_domain": "vanampaadi.wordpress.com", "title": "T M Sounderajan | வானம்ப���டி", "raw_content": "\nஒரு தாய் மக்கள் நாமென்போம்\nஒரு தாய் மக்கள் நாமென்போம்\nஒரு தாய் மக்கள் நாமென்போம்..\nஒரு தாய் மக்கள் நாமென்போம்\nஒரு தாய் மக்கள் நாமென்போம்..\nஉரிமையில் நான்கு திசை கொண்டோம்\nஉறவில் நண்பர்கள் பலர் கொண்டோம்\nமூத்தவர் என்னும் பெயர் கொண்டோம்\nமுத்தமிழ் என்னும் உயிர் கொண்டோம்\nஒரு தாய் மக்கள் நாமென்போம்\nஒரு தாய் மக்கள் நாமென்போம்..\nதமிழ் தாயின் மலரடி வணங்கிடுவோம்\nஅமைதியை நெஞ்சினில் போற்றி வைப்போம்\nஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்\nஒரு தாய் மக்கள் நாமென்போம்\nஒரு தாய் மக்கள் நாமென்போம்..\nகடவுள் இருக்கின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா\nகாற்றில் தவழுகின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா\nகாற்றில் தவழுகின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா\nஅது உன் கண்ணுக்கு தெரிகின்றதா\nகடவுள் இருக்கின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா\nஇருளில் விழிக்கின்றாய் எதிரே இருப்பது புரிகின்றதா\nஇருளில் விழிக்கின்றாய் எதிரே இருப்பது புரிகின்றதா\nஇசையை ரசிக்கின்றாய் இசையின் உருவம் வருகின்றதா\nஉள்ளத்தில் இருக்கும் உள்ளத்தின் வடிவம் வெளியே தெரிகின்றதா…\nகடவுள் இருக்கின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா\nகாற்றில் தவழுகின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா\nஅது உன் கண்ணுக்கு தெரிகின்றதா\nபுத்தன் மறைந்து விட்டான் அவன் தன்\nபுத்தன் மறைந்து விட்டான் அவன் தன்\nஇதை சரித்திரம் முழுதும் படித்த பின்னாலும்\nசஞ்சலம் வருகின்றதா…. சஞ்சலம் வருகின்றதா\nகடவுள் இருக்கின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா\nதேடியும் கிடைக்காது நீதி தெருவினில் இருக்காது\nதேடியும் கிடைக்காது நீதி தெருவினில் இருக்காது\nசாட்டைக்கு அடங்காது நீதி சட்டத்தில் மயங்காது\nகாலத்தில் தோன்றி கைகளை நீட்டி\nகாக்கவும் தயங்காது….. காக்கவும் தயங்காது\nகடவுள் இருக்கின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா\nகாற்றில் தவழுகின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா\nஅது உன் கண்ணுக்கு தெரிகின்றதா\nகடவுள் இருக்கின்றான்…..கடவுள் இருக்கின்றான்….கடவுள் இருக்கின்றான்…\nபுதையல் தேடி அலையும் உலகில்\nபுதையல் தேடி அலையும் உலகில்\nஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே’\nதாய்மையை எனக்கே தந்தவள் நீயே\nதங்க கோபுரம் போல் வந்தாயே\nபுதிய உலகம் புதிய பாசம்\nபுதிய தீபம் கொண்டு வ���்தாயே\nபுதையல் தேடி அலையும் உலகில்\nபறந்து செல்லும் பறவையை கேட்டேன்\nபாடி செல்லும் காற்றையும் கேட்டேன்\nஅலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்\nஅழைத்து வந்தார் என்னிடம் உன்னை\nஇந்த மனமும் இந்த உறவும்\nபுதையல் தேடி அலையும் உலகில்\nமலர்ந்தும் மலராத பாதி மலர் போல\nF : மலர்ந்தும் மலராத பாதி மலர் போல\nவந்து விடிந்தும் விடியாத காலைப்பொழுதாக\nநதியில் விளையாடி கொடியின் தலை சேவி\nவளர் பொதிகை மலை தோன்றி\nமதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே\nM : F : மலர்ந்தும் மலராத பாதி மலர் போல\nவந்து விடிந்தும் விடியாத காலைப்பொழுதாக\nநதியில் விளையாடி கொடியின் தலை சேவி\nவளர் பொதிகை மலை தோன்றி\nமதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே\nயானை படை கொண்டு சேனை பல வென்று\nஆள பிறந்தாயடா… புவி ஆள பிறந்தாயடா\nஅத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு\nவாழ பிறந்தாயடா…. வாழ பிறந்தாயடா\nஅத்தை மகளை மணம் கொண்டு……..\nஅத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு\nF : தங்க கடியாரம் வைர மணியாரம்\nதந்து மணம் பேசுவார்….. பொருள் தந்து\nமாமன் தங்கை மகளான மங்கை உனக்காக\nஉலகை விலை பேசுவார்…. உலகை விலை பேசுவார்\nமாமன் தங்கை மகளான மங்கை உனக்காக\nM : நதியில் விளையாடி கொடியின் தலை சேவி\nவளர் பொதிகை மலை தோன்றி\nமதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே\nஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்\nஆசை இல்லாத பெண் மனமா\nஆசை இல்லாத பெண் மனமா\nமலர் இல்லாத பூங்கொடியா………….. (பனி இல்லாத )\nகாதல் இல்லாத வாலிபமா…………… ( பனி இல்லாத )\nபருவம் செய்யும் கதை அல்லவா\nபருவம் செய்யும் கதை அல்லவா……….. ( பனி இல்லாத )\nமாசில்லா நிலவே நம் காதலை மகிழ்வோடு\nமாசில்லா நிலவே நம் காதலை மகிழ்வோடு\nபேசவும் அரிதான ப்ரேமையின் ஸ்திரம் கண்டு\nபேசவும் அரிதான ப்ரேமையின் ஸ்திரம் கண்டு\nமாசில்லா நிலவே நம் காதலை மகிழ்வோடு\nசீருடன் வான் மீதில் தாரகை பலகோடி\nசீருடன் வான் மீதில் தாரகை பலகோடி\nமாருதம் தனில் ஆடும் மாந்தளிர் கரம் நீட்டி\nமாருதம் தனில் ஆடும் மாந்தளிர் கரம் நீட்டி\nமாசில்லா நிலவே நம் காதலை மகிழ்வோடு\nநீரோடு நீர் போல நாம் கூடுவோம்\nநீந்தும் அலையின் மீது நிலவின் தன்னொளி விளையாடுதே\nதேன் துளிகளை ஏந்தும் மலரும் தென்றலும் உறவாடுதே\nஉந்தன் மீன் விழிகளை காணும் நதியின் மீன்களும் துள்ளி ஆடுதே\nமீன் விழிகளை காணும் நதியின் மீன்கள���ம் துள்ளி ஆடுதே\n முகம் வான்மதியென அல்லிய்ம் உம்மை நாடுதே (2)\nவானம் எங்கே பூமி எங்கே வாழ்வு தாழ்வெங்கே\nகாணும் யாவும் காதல் அன்றி வேறு ஏதிங்கே\nவேணுகானம் தென்றலோடு சேர்ந்த பின்னாலே\nவேணுகானம் தென்றலோடு சேர்ந்த பின்னாலே\nகானம் வேறு காற்று வேறாய் கேட்பதே இல்லை\nகானம் வேறு காற்று வேறாய் கேட்பதே இல்லை\nஇனி நானும் வேறில்லை இனி நானும் வேறில்லை\nஇனி நானும் வேறில்லை இனி நானும் வேறில்லை\nஇனி நானும் வேறில்லை இனி நானும் வேறில்லை\nraksshanaK on மணப்பாற மாடு கட்டி மாயாவரம் ஏர…\nAnonymous on புற்றில்வாழ் அரவும் அஞ்சேன்\nHussain Meeran on காதல்…மயக்கம் அழகிய கண்க…\nGovin on காவேரி ஓரம் கவி சொன்ன காத…\nMurali on மலர்ந்தும் மலராத பாதி மலர்…\nAnonymous on பொன் வானம் பன்னீர் தூவுது…\nRaam on வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம…\nAnonymous on வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம…\nAnonymous on ஒரே மனம் ஒரே குணம்\nகடவுள் தந்த அழகிய வாழ்வு\nமின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே\nபொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்\nஅவள் செந்தமிழ் தேன் மொழியாள்\nமணப்பாற மாடு கட்டி மாயாவரம் ஏரு பூட்டி\nநம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Spirituals/36576-.html", "date_download": "2019-11-21T22:32:36Z", "digest": "sha1:PHEJKNJHQB72IL4J6G76MYEES6IQAWZP", "length": 13326, "nlines": 258, "source_domain": "www.hindutamil.in", "title": "வில்லிவாக்கத்தில் ரயில்வே மேம்பாலம்: கொளத்தூர் தொகுதி மக்கள் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி | வில்லிவாக்கத்தில் ரயில்வே மேம்பாலம்: கொளத்தூர் தொகுதி மக்கள் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி", "raw_content": "வெள்ளி, நவம்பர் 22 2019\nவில்லிவாக்கத்தில் ரயில்வே மேம்பாலம்: கொளத்தூர் தொகுதி மக்கள் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி\nவில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகே மேம்பாலம் அமைக்க ரயில்வே பட்ஜெட்டில் நிதி ஒதுக்க முயற்சி மேற்கொண்டதற்காக மு.க.ஸ்டாலினுக்கு கொளத்தூர் தொகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.\nதி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். இத்தொகுதிக்கு உட்பட்ட வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகே ரயில்வே மேம்பாலம் அமைக்க அப்பகுதி மக்கள் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி, மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு ஸ்டாலின் கடிதம் அனுப்பினார். இதை ஏற்றுக்கொண்ட அமைச்சர் சுரேஷ் பி���பு, அண்மையில் தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில், வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகே மேம்பாலம் அமைக்க ரூ.7.35 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.\nஇதைத் தொடர்ந்து மேம்பாலம் அமைக்கப்பட உள்ள இடத்தை ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.\nஅப்போது மேம்பாலம் அமைக்க முயற்சி மேற்கொண்டதற்காக அப்பகுதி மக்கள் ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.\nவில்லிவாக்கம் ரயில்வே மேம்பாலம்கொளத்தூர் தொகுதி மக்கள்மு.க.ஸ்டாலின் நன்றி\nஇந்தியா எந்த இடத்தில் சீனாவிடம் சறுக்குகிறது\nமிசா சிறையில் தாக்கப்பட்டாரா ஸ்டாலின்\n’’சபரிமலைக்கு போயிட்டு வாடா மாப்ளே...எல்லாம் சரியாயிரும்’’ -...\nநேர்மையான லீவ் லெட்டர்: மாணவனுக்குக் குவியும் பாராட்டு;...\nசமூக ஊடகங்களுக்கு அடிமையாவதன் மூலம் சுயஅழிப்புக்கு நாம்...\nஎஸ்பிஜி பாதுகாப்பு வாபஸ் பெற்றதை எதிர்த்தால் நீதிமன்றம்...\nகமல் - ரஜினி இணைந்தால், யார் முதல்வர்...\nஅதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு: வாபஸ் பெறப்பட்டதால் உயர் நீதிமன்றம் தள்ளுபடி\nஉலகப் பாரம்பரிய வாரம் (World Heritage Week) - 6 முதல் 12-ஆம்...\nபட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு அளவை உயர்த்துக: நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி வலியுறுத்தல்\nசந்தேகத்தின் பலனை பவுலருக்கா வழங்குவது : ரிஸ்வான் அவுட் ஆன பந்து நோ-பால்-...\nஅதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு: வாபஸ் பெறப்பட்டதால் உயர் நீதிமன்றம் தள்ளுபடி\nமறைமுகத் தேர்தல் பற்றி ஸ்டாலின் சொன்னதைத்தான் நாங்கள் சொல்கிறோம்: முதல்வர் பழனிசாமி பதில்\nரஜினிகாந்த் எனும் வெற்றுப் பிம்பம் தூள்தூளாகும் அதிசயம் நிகழும்: சீமான் பதிலடி\nமுதலில் ரஜினி கட்சி ஆரம்பிக்கட்டும்; பிறகு அதிசயம் நிகழ்வது பற்றி பதில் சொல்கிறேன்:...\nஅதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு: வாபஸ் பெறப்பட்டதால் உயர் நீதிமன்றம் தள்ளுபடி\nஉலகப் பாரம்பரிய வாரம் (World Heritage Week) - 6 முதல் 12-ஆம்...\nபட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு அளவை உயர்த்துக: நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி வலியுறுத்தல்\nசந்தேகத்தின் பலனை பவுலருக்கா வழங்குவது : ரிஸ்வான் அவுட் ஆன பந்து நோ-பால்-...\nவாழ்வாதாரப் போராட்டத்தில் நவமலை பழங்குடி மக்கள்\nநாடாளுமன்றத்தில் ஓரணியாக செயல்பட ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2013/03/", "date_download": "2019-11-21T21:44:30Z", "digest": "sha1:U6JAAOAJH2CTED5HPSXBVLOTQHMSGWTM", "length": 129907, "nlines": 395, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: March 2013", "raw_content": "\nஈழம் - பிக் பஜார்\nஇவ்வாண்டு நடந்த சென்னை புத்தக கண்காட்சிக்கு வருகை தந்த இலங்கைத்தமிழ் பெண்மணி ஒருவர் டி.வி.க்கு அளித்த பேட்டி: \"இங்கே ஏராளமான ஈழம் சார்ந்த புத்தகங்களை கண்டேன். ஒரு சிலவற்றை தவிர மற்ற அனைத்துமே நம் ஈழத்தமிழ் மக்களின் வரலாற்றை அரைகுறையாகவும், அர்த்தமின்றியும் பதிவு செய்துள்ளன.குறுந்தகடு விற்பனைக்கும் பஞ்சமில்லை. தயவு செய்து எம்மை வைத்து ஆளாளுக்கு வியாபாரம் செய்யாதீர்கள் என மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்\". ஆனால் நாளுக்கு நாள் ஈழத்தை வைத்து தமிழகத்தில் வணிகமும், அரசியல் காய்களும் முன்பை விட இன்னும் வேகமாக நடத்தப்பட்டும், நகர்த்தப்பட்டும்தான் வருகின்றன என்பதை மறுப்பார் யார்\n'நீர் செய்வது நியாயமா தாத்தா', 'நீங்கள் செய்தது சரியா அம்மா', 'நீங்கள் செய்தது சரியா அம்மா' என்று பாலச்சந்திரன் சடலமான படத்தை வீதியெங்கும் ஒட்டி மட்டமான ஆட்டம் ஆடுகின்றன இரு கழகங்களும். பாலகனின் இறப்பை வைத்து அரசியல் செய்யும் நிலை தமிழகத்திற்கு நேர்ந்திருக்கும் பேரவமானம். ஈழத்தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கும் வரை படாடோப பிறந்த நாள் கொண்டாடாமல் நல உதவி மட்டுமே செய்து வந்த நடிகர் விஜயகாந்த் தற்போது தலைவர் ஆனதும் ஈழ விவகாரத்தில் அடக்கி வாசிப்பதும் வெகு சிறப்பு.\nராஜபக்சேவை தூக்கிலேற்று, காங்கிரஸை கருவறு, தமிழின துரோகி கலைஞரை நம்பாதே, இலங்கை வீரர்களை வெளியேற்று...வகை வகையான கோஷங்கள். உச்சக்கட்ட போரில் இத்தனை உயிர்கள் பலியானதற்கு இந்திய-சீன அரசுகளின் ஆயுத உதவி, ராஜபக்சேவின் மிருகத்தனம், அப்போது தமிழகத்தை ஆண்ட தி.மு.க.வின் கபட நாடகம் என பல்வேறு காரணங்களை கூறி போஸ்டர்கள், பேனர்கள், நோட்டீஸ்கள், மேடை உரைகள், இணைய பகிர்வுகள்..எத்தனை எத்தனை.\nஆனால் அனைத்திலும் மேலாக லட்சோப லட்சம் தமிழ் மக்களின் இறப்பிற்கு காரணமாய் அமைந்த துரோகி கருணாவை அனைவரும் மறந்து விட்டோம். புலிகளின் போர்த்தந்திர ரகசியங்களை இலங்கை அரசுக்கு போட்டுக்கொடுத்து இனப்படுகொலைக்கு மிக முக்கியமான பங்காற்றிய இந்த எட்டப்பனுக்கு எதிராக அல்லவா விண்ணதிர குரல்கள் எழுப்பப்பட்டு இருக்க வேண்டு���் எப்படி வந்தது நமக்கு இப்படியொரு மறதி எப்படி வந்தது நமக்கு இப்படியொரு மறதி இனிவரும் போராட்டங்களில் எட்டப்பன் கருணாவை எதிர்த்து குரல்கள் ஒலிக்காமல் இருத்தல் சரியெனப்படுமா\nஅந்த நல்லவனுக்கு அடுத்து நம்நாட்டில் இன்னொரு வல்லவர் தமிழர்களுக்கு செய்யும் தொண்டு அளப்பரியது. 'சென்னையில் இருக்கும் இலங்கை தூதரகத்தை கேரளத்திற்கு மாற்ற ஆட்சேபனை இல்லை. ரத்தாகும் சென்னை ஐ.பி.எல் போட்டிகளை எமது மாநிலத்தில் நடத்த தயார்' என தானே முன்வந்து அறிக்கை தருகிறார் உம்மன் சாண்டி. சிவகாசி பட்டாசு ஆலையில் விபத்திற்கு உள்ளான தமிழ் மக்களுக்கு மருத்துவ பொருட்களை வாரி வழங்கிய மம்முட்டி எனும் மனிதாபிமானி இருக்கும் அதே கேரளத்தில்தான் இந்த தலைவரும் வாழ்கிறார். வாழ்வாங்கு வாழ்க\nமாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து இருப்பதால் அரண்டு போயிருக்கின்றன பிரதான கட்சிகள். எனவே தமிழகத்தில் 2014 நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல, 2016 சட்டசபை தேர்தல் வரையும் ஈழத்தை வைத்து கணக்கிலடங்கா கூத்துகள் அரங்கேறும் என்பதில் ஐயமில்லை. இதையா ஈழத்தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள் 'எப்படியோ மின்வெட்டு பிரச்னை குறித்து இப்போது யாரும் பெரிதாக பேசவில்லை' என மேடம். ஜெ சற்று ஆசுவாசப்படுத்தி கொள்ளலாம்.\nஊத்தி மூடிக்கொண்ட டெல்லி டெ'ஷோ' மாநாடு, தமிழக பந்த் ஆகியவற்றால் 'அம்மா அம்மா. அம்மா மம்ம மா' என்று நொந்து போயிருக்கும் சன் தாத்தாவிற்கு அடுத்த தலைவலி சன் ரைசர்ஸ் 'மூலமாக'. தம்பி கலாநிதி போயும் போயும் சிங்களவன் சங்கக்கராவையா கேப்டனாக தேர்வு செய்ய வேண்டும் \"ஸ்ஸ்ஸ்... போடுற பால் எல்லாமே நோ பாலா போனா என்னய்யா அர்த்தம்\" என கலைஞர் குமுறுவது அந்தோ பரிதாபம். கலா பிஸினஸில் கலைஞர் அரசியலும், கலைஞர் அரசியலில் கலா பிசினஸும் இப்படியா முட்டிக்கொண்டு நிற்க வேண்டும் \"ஸ்ஸ்ஸ்... போடுற பால் எல்லாமே நோ பாலா போனா என்னய்யா அர்த்தம்\" என கலைஞர் குமுறுவது அந்தோ பரிதாபம். கலா பிஸினஸில் கலைஞர் அரசியலும், கலைஞர் அரசியலில் கலா பிசினஸும் இப்படியா முட்டிக்கொண்டு நிற்க வேண்டும்\nசென்னை வரும் சிங்கள பயணிகளை அடித்து விரட்டுவதால் ஈழத்தமிழர் மீதான பற்றை நிரூபிப்பதாக நினைப்பது முட்டாள்தனம். இங்கு சிங்களர்களுக்கு விழும் ஒவ்வொரு அடிக்கும் வட்டியும் முதலுமாக சேர்த்து கட��ோர மீனவர்களுக்கும், அப்பாவி தமிழ் சொந்தங்களுக்கும் தண்டனை தராமல் விட்டு விடுமா சிங்கள அரசு முன்பை விட உக்கிரமாக அல்லவா அவர்களது சித்ரவதைகள் தொடரும் முன்பை விட உக்கிரமாக அல்லவா அவர்களது சித்ரவதைகள் தொடரும் குறிப்பாக நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள் போன்ற ஆக்ரோஷ அண்ணன்மார்கள் இதை உணர்ந்தால் புண்ணியமாய் போகும்.\nஉண்மையாகவே நெஞ்சில் ஒரு சொட்டு ஈரம் கூட இன்றி ஏட்டிக்கு போட்டியாக போலி ஈழப்பாசம் காட்டி அரசியல் செய்வதாலோ, கட்சிகள் அனைத்தும் தனித்தனியே மேடை கட்டி பொங்குவதாலோ எம்மக்களுக்கு எந்த தீர்வும் கிடைக்க வாய்ப்பில்லை. ஈழத்தை வைத்து மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் இந்த பிக் பஜாரை வெற்றிகரமாக நடத்திக்கொண்டு இருப்பது ராஜபக்சே செய்ததை விட கொடூரமான இன அழிப்பு\n1983 ஆண்டின் நம்பர் ஒன் ஹிட் படமான 'ஹிம்மத்வாலா'வை மீண்டும் உயிர்ப்பித்து இருக்கிறார் இயக்குனர் சஜித் கான். அஜய் தேவ்கன், தமன்னா நடிப்பில் இன்று ரிலீஸ் ஆகியிருக்கும் ஹிம்மத்வாலா பற்றிய விமர்சனத்தை இறுதியில் பார்க்கலாம். முதலில் 1983 பட விமர்சனம்.\n''மொதல்ல ஹிம்மத்வாலான்னா இன்னான்னு சொல்லுபா'' என்று கேட்போருக்கு...''நம்ம பாஷைல சொல்லனும்னா 'தில்லு தொர'..போதுமாப்பா'' என்று கேட்போருக்கு...''நம்ம பாஷைல சொல்லனும்னா 'தில்லு தொர'..போதுமாப்பா தெலுங்கில் 1981 இல் வெளிவந்த ஊரிகி மொனகடுவின் ரீமேக். இரண்டையும் இயக்கியவர் ராகவேந்திர ராவ்காரன்டி. பெர்பெக்ட் மசாலா படத்திற்கான அனைத்து இலக்கணமும் உங்களுக்கு கேரன்டி.\nஇஸ் பிக்சர் கா கஹானி க்யா ஹை பாய்\n) ஷேர்சிங்(அம்ஜத் கான்). ரொம்ப கெட்டவர். அவர் செய்யும் கொலையை ஹீரோவின் தந்தையான பள்ளி வாத்தியார் பார்த்து விடுகிறார். அவரால் பிரச்னை ஆகிவிடும் என்பதால் பழிசுமத்தி ஊரை விட்டு ஒதுக்கி வைக்கிறார் ஷேர்சிங். உள்ளூரில் தாயும், தங்கையும் கஷ்டப்பட வருடங்கள் பறக்கின்றன. இளங்காளையாக ஊர் திரும்பும் ஹீரோ ஷேரை எப்படி திருத்தி பாடம் புகட்டுகிறார் என்பதை என்னமா சொல்லி இருக்கிறார்கள். யப்பா\nஹிம்மத்வாலா 1983 - உலக சினிமாத்தன உத்திகள்:\n* அம்சமான விக், காராசேவ் மீசை, காலியான சூட்கேஸ், கைப்பை சகிதம் ஊரில் வந்து இறங்குகிறார் ஜிதேந்திரா தி ஹீரோ. நதியின் குறுக்கே அணை கட்டும் நேர்மையான பொறியாளர். \"அந்த காலி சூட்கேஸ், ப���ல நாலு தேங்காயாவது போட்டு வைட் இருக்குற மாதிரி காட்டி தொலஞ்சா என்ன\" என்று கேட்கும் ரசனையற்ற மேதாவிகளே...சுப் ரஹோ. தட்ஸ் ஆல்.\n* நாயகி ஸ்ரீதேவி. ஸ்வாமி..இவர் யாராக இருக்கக்கூடும் அதேதான். ஷேர்கானின் ஒரே செல்ல மகள். பணக்கார திமிருடன் அரைகுறை ஆடை அணிந்து ஏழைகளை பகடி செய்வது இவளுக்கு பொழுது போக்கு. சரிவிகித மசாலா மிக்ஸ் மிஸ் ஆகாமல் இருக்க அம்மணியுடன் எப்போதும் உலாவரும் தோழிகள் இல்லாமலா அதேதான். ஷேர்கானின் ஒரே செல்ல மகள். பணக்கார திமிருடன் அரைகுறை ஆடை அணிந்து ஏழைகளை பகடி செய்வது இவளுக்கு பொழுது போக்கு. சரிவிகித மசாலா மிக்ஸ் மிஸ் ஆகாமல் இருக்க அம்மணியுடன் எப்போதும் உலாவரும் தோழிகள் இல்லாமலா உண்டு. உண்டு. முதலில் ஹீரோவிடம் மோதும் இவள் பிறகு அவனது ஈரம் சொட்டும் மனம் கண்டு காதலிக்க ஆரம்பிக்கிறாள். எப்டி உண்டு. உண்டு. முதலில் ஹீரோவிடம் மோதும் இவள் பிறகு அவனது ஈரம் சொட்டும் மனம் கண்டு காதலிக்க ஆரம்பிக்கிறாள். எப்டி அமைதி. அமைதி. அதிரடி திருப்பமே இனிதான். காதல் பூத்து குலுங்க ஆரம்பித்ததும் மாடர்ன் ட்ரெஸ்ஸை உதறிவிட்டு(சென்ஸார்ட்) மீதிப்படம் முழுக்க புடவையில் வலம் வருகிறார். கெய்சா லகா அமைதி. அமைதி. அதிரடி திருப்பமே இனிதான். காதல் பூத்து குலுங்க ஆரம்பித்ததும் மாடர்ன் ட்ரெஸ்ஸை உதறிவிட்டு(சென்ஸார்ட்) மீதிப்படம் முழுக்க புடவையில் வலம் வருகிறார். கெய்சா லகா ஷாக் லகா ரோனா மத் மேரி ஹிம்மத் வாலே...குச் அவுர் பாக்கி ஹை.\n* ஜிதேந்திராவை தீர்த்துக்கட்ட தந்தை செய்யும் சதியை ஒட்டுக்கேட்டுவிட்டு கலங்குகிறார் ஸ்ரீதேவி. ஹீரோவிடம் ஓடிப்போய் 'மேரே பிதா ஆப்கோ மார்னே கேலியே ப்ளான் கியா ஹை' என சேதி சொல்ல அடுத்து ஒரு ஃபைட். ஹவ் இஸ் தாட்\n* இப்படி இரண்டரை மணிநேர படம் நெடுக அன்லிமிடட் மசாலா பஃப்பே தான் போங்கள். ஓவர் ஹீரோயிசம் செய்யாத ஜிதேந்திரா, இஷ்டத்திற்கு உறுமி உயிரெடுக்காத அம்ஜத் கான் இருவரையும் பாராட்டலாம். பப்பி லஹரி இசையில் 'நைனோ மே சப்னா' பாடல் அடித்து தூள் கிளப்புகிறது. கிஷோர் குமார், லதா மங்கேஷ்கர் ஆகியோரின் க்ளாஸ் குரல்வளமும், கலர்ஃபுல் செட்டும் கனப்பொருத்தம். இன்னொரு ஹிட் பாடல் 'தாகி தாகி ரே'. செவிக்கினிமையான மெலடி துள்ளல். பாடியிருப்பது கிஷோர் குமாரும், ஆஷா போஸ்லேவும்.\n* இளசுகளை சுண்டி இழுக்கும் அதிம���க்கிய அம்சம் சந்தேகமின்றி நம்ம ஸ்ரீதேவிதான். ஹோம்லி லுக், கிளாமர் கிக்...இந்திய சினிமாவில் இந்த தேவதையை பீட் செய்ய யார் இருக்கிறார்கள் முதல் பாதி முழுக்க மினி ஸ்கர்ட், நீச்சல் உடை, தம்மாதூண்டு ட்ரவுசர் என கிறங்கடிக்கிறார். பாடல் காட்சிகளில் அற்புதமான நடன அசைவுகளால் (ஜிதேந்திராவுடன் நம்மையும் ) கட்டிப்போடுகிறார் இந்த கலியுக ரம்பை. ஐ லவ் 1980's ஸ்ரீதேவி\nஇப்பேற்பட்ட ஹிட் சினிமாவை 2013 இல் எப்படி 'எடுத்து' இருக்கிறார்கள்\nஹிந்தியில் முழுநீள நகைச்சுவை படங்களை நான் அதிகம் பார்த்ததில்லை. இயக்குனர் சஜித் கான் காமடி பட பிஸ்தா என்று கேள்விப்பட்டதாலும், அதனிமும் மேலாக அபிமான நாயகி தமன்னா தரிசனம் காணும் உந்துதலாலும் தியேட்டரில் என்ட்ரி குடுத்தேன். ரிலீசுக்கு முன்பு சஜித் பேசிய பேச்சு மீடியாவில் பெரிதாக பேசப்பட்டது. அவர் சொன்னது இதுதான்: \"இந்தப்படம் கண்டிப்பாக ஹிட். விமர்சகர்கள் அரை ஸ்டார் போட்டாலும் எனக்கு கவலை இல்லை. அஜய் தேவ்கன் அறிமுகமாகும் சீனில் தியேட்டரில் க்ளாப்ஸ் விழாவிட்டால் டிக்கட் காசு திரும்ப தரப்படும்\" என தலைவர் அள்ளிவிட்டது எல்லாம் ஓவர் கான்பிடன்ஸ் என்பதே உண்மை.\nWWF டைப் சண்டை ஒன்றில் ஃபாரின் பைட்டர் ஸ்டீல் கம்பியை வளைத்து தூக்கிப்போட அது தேவ்கன் கழுத்தில் விழுகிறது. அதை கையால் நிமிர்த்தி எடுக்கிறார் அண்ணாத்தை. இந்த சுரத்தில்லாத அறிமுக சீனுக்கு ஆடியன்ஸ் எவரும் க்ளாப்ஸ் அடிக்கவே இல்லை. கேரக்டர் பெயர்கள், பெரும்பாலான சீன்கள், செட் ப்ராப்பர்டிகள் போன்றவற்றை 1983 ஒரிஜினலில் இருந்து அப்படியே லாவி இருக்கின்றனர்.\n1983 ஹிம்மத்வாலாவை நக்கல் அடிக்க முயற்சி செய்து பெரிய தோல்வியை சந்தித்து இருக்கிறார் இயக்குனர். 'தமிழ்ப்படம்' இயக்குனர் சி.எஸ். அமுதனிடம் ட்யூசன் போய் இருக்கலாம். வில்லன் மகேஷின் அல்லைக்கையாக வரும் 'தமாஷ் தாதா' பரேஷ் ராவல் கொஞ்சூண்டு கிச்சு கிச்சு மூட்டுகிறார். வாய் விட்டு சிரிக்க ஒரு சீனும் இல்லை. இரண்டாம் பாதி தொடங்கியதும் ஒரிஜினலை விட படு சீரியசாய் படம் நகர்வதால் சீட்டில் அமர முடியாமல் தவிக்கிறார்கள் மக்கள்.\n\"புலியுடன் டூப் இன்றி தேவ்கன் சண்டை போடும் காட்சி ஒன்று உள்ளது\" என்று வேறு பில்ட் அப் தந்தார்கள். ஆனால் பொம்மை மற்றும் கிராஃபிக்ஸ் புலியை வைத்தே ஒப்பேற்ற��யது கொடுமை ரே சாலே. ஸ்ரீதேவி ரோலில் தமன்னா..ஐயோ பாவம். பத்மினிக்கு போட்டியாக சரோஜா தேவி ஆடுவதை பார்த்தால் எப்படி சிரிப்பு பொத்துக்கொண்டு வருமோ அதுபோல தமன்னாவின் நடிப்பும், நடன அசைவுகளும்...100% பசந்த் நஹி ஹை காவ் வாலோ.\nசஜித் சொன்னதுபோல எக்குத்தப்பாக இப்படம் ஹிட் ஆகிவிட்டால் ஹிந்தி சினிமா ரசிகர்களின் நகைச்சுவை ரசனையை எண்ணி திருமலை நாயக்கர் தூணில் முட்டிக்கொள்ள வேண்டியதுதான். வேறென்ன செய்ய\nஎனது ரேட்டிங் - 1.5/5\nTraffic சென்னையில் ஒரு நாள்\nகேடி பில்லா கில்லாடி ரங்கா\nTraffic - சென்னையில் ஒரு நாள்\nநாளை தமிழில் ரிலீஸ் ஆகவுள்ள 'சென்னையில் ஒரு நாள்' படத்தின் ஒரிஜினல்தான் இந்த ட்ராஃபிக் எனும் மலையாள சினிமா. சென்னையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து படமாக்கி உள்ளனர். 2011 ஆம் ஆண்டு கேரளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது இப்படைப்பு.\nலஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக சஸ்பன்சனில் இருக்கும் காவலர் ஸ்ரீனிவாசன், சினிமா ஸ்டார் சித்தார்த், டி.வி.நிருபர் வேலைக்கு தேர்வாகி முதல் நாள் ப்ரோக்ராமிற்கு செல்லும் இளைஞர் வினீத், திருமண நாளை கொண்டாட உள்ள டாக்டர் குஞ்சக்கோ..இவர்கள் வாழ்வை செப்டம்பர் 16 ஆம் தேதி எப்படி புரட்டிப்போடுகிறது என்பதுதான் கதை.\nஅன்றைய நாளில் பைக்கில் நண்பனுடன் செல்லும் வினீத்தை கார் ஒன்று அடித்து தள்ள கோமாவில் விழுகிறார். ப்ரெயின் டெட் ஆன அவரது இதயத்தை சித்தார்த்தின் 13 வயது மகளுக்கு பொருத்த ஆலோசனை சொல்கின்றனர் டாக்டர்கள். கொச்சியில் இருந்து பாலக்காடு மருத்துவமனைக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் சரியான வேகத்தில் வண்டியை ஓட்டி இதயத்தை ஒப்படைக்கும் பொறுப்பு ஸ்ரீனிவாசனுக்கு வழங்கப்படுகிறது. பயணத்தின் இடையே நடக்கும் பல்வேறு சிக்கல்களை எப்படி அனைவரும் சமாளிக்கின்றனர் என்பதை பரபரக்கும் எமோஷனல் த்ரில்லராக எடுத்துள்ளார் இயக்குனர் ராஜேஷ்.\nவேலையில் கரும்புள்ளி விழுந்த சோகத்தில் இருப்பவராக ஸ்ரீனிவாசன். இடைநீக்கம் முடிந்த பிறகு அந்த அவப்பெயரை துடைக்க தானே முன்வந்து பாலக்காட்டிற்கு வண்டியை ஓட்டிச்செல்ல தயார் என்கிறார். அதுவரை அவரது சோகம் படர்ந்த நடிப்புத்திறன் சிறப்புதான் என்றாலும் அதிமுக்கிய பயணத்தின்போதும் அதே இறுக்கத்துடன் இருந்திருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது. ��தையின் முக்கியமான கேரக்டர் இவர். குறித்த நேரத்தில் இலக்கை அடைய வேண்டும் எனும் படபடப்பு நிரம்பிய முகபாவம் இல்லாதது குறைதான். தமிழில் சேரனாம். நம்மாள் ரொமான்ஸ் சீனிலேயே மூட் அவுட் ஆனது போல ரியாக்சன் தருவார். இருந்தாலும் இந்த கேரக்டரில் சேரன் ஸ்ரீனிவாசனை விட நன்றாக நடித்து விடுவார் என பலத்த நம்பிக்கை இருக்கிறது. குறிப்பாக காரோட்டும் படபட நிமிடங்களில்.\nஅஜ்மல் நாசர் எனும் போலீஸ் கமிஷனராக வரும் அனூப் மேனன்தான் இயல்பான நடிப்பினால் அதிகமாக ஸ்கோர் செய்கிறார். 'கொச்சி டு பாலக்காடு மிஷன் சாத்தியமே இல்லை. ட்ராஃபிக்கை அவ்வளவு நெடிய தூரம் ஒழுங்குபடுத்துவது லேசான காரியமில்லை. சற்று பிசகினாலும் பாலக்காட்டில் உயிருக்கு போராடும் சிறுமி மற்றும் இவ்வழி செல்லும் பொதுமக்கள் ஆகியோரில் எவருக்கேனும் பிரச்சினை நேர்ந்தால் போலீஸ்தான் பொறுப்பு ஏற்க வேண்டி வரும்' என்று கோபத்துடன் பெரிய டாக்டர் ஒருவருடன் பேசிவிட்டு இறுதியில் நிலைமை உணர்ந்து மிஷனுக்கு சம்மதம் தெரிவிக்கும் இடம், அதன் பின் சக அதிகாரிகளுடன் இணைந்து கட்டளைகள் போடுமிடம் என மேன் ஆஃப் தி மாட்ச் பெர்பாமன்ஸ் தந்துள்ளார் அனூப். இந்த வேடத்தை தமிழில் ஏற்றிருப்பது சரத்குமார். லெட்ஸ் ஸீ.\nவினீத் ஸ்ரீனிவாசன், ரஹ்மான், குஞ்சக்கோ, சந்தியா, ரம்யா நம்பீசன் என நட்சத்திர கூட்டம் நிரம்பி இருக்கிறது. படம் நெடுக மெஜோ ஜோசப்பின் பின்னணி இசை பக்கபலமாக. குறிப்பாக நெரிசல் மிக்க பிலால் காலனியில் கார் புகுந்து செல்லுமிடத்தில் மெஜோவின் வாத்தியங்கள் மெகா ஜோர். விபின் மற்றும் ஹிஷாம் குரல்களில் இறுதியில் வரும் 'கன்னேரிஞ்சல்' பாடல் நாடோடிகள் சங்கர் மகாதேவனின் சம்போ சிவா சம்போ வேகத்தில் பின்னியெடுக்கிறது.\nராதிகா, ப்ரகாஷ்ராஜ், ப்ரசன்னா என வலுவான ஸ்டார் காஸ்டை தமிழில் தேர்ந்து எடுத்து இருப்பதால் ட்ராஃபிக்கிற்கு இணையாக சென்னையில் ஒரு நாள் வரவேற்பை பெரும் என மனது சொல்கிறது.போரடிக்காத ஒரு எமோஷனல் த்ரில்லர் திரைப்படம் என்பது தமிழில் எப்போதேனும் பூக்கும் குறிஞ்சிப்பூதான். ரசிகர்களுக்கான அத்தருணம் நாளை முதல் தமிழக திரையரங்குகளில் காத்திருக்கிறது. தவற விட வேண்டாம்.\nகோட்டயம் சென்ட்ரல் சினிமாஸில் சில நாட்களுக்கு முன்பு பார்த்த படமிது. கேரளத்தில் இருந்து வந்து சென்னையில் சினி டெய்லராக வேலைபார்க்கும் ஜெயராம். மனைவியாக ரச்சனா. வாழ்வில் ஏதேனும் ஒரு வகையில் முன்னேற படாத பாடு படும் ஜெயராமுக்கு திடீரென ஒரு ஜாக்பாட் அடித்து எப்படி முன்னேறுகிறார் என்பதே கதை. அமெரிக்க வாழ் இந்திய தம்பதிகள் வாடகைத்தாய் தேடி டாக்டரை (முகேஷ்) அணுகுகின்றனர். தமக்கு பிள்ளையை ஈன்றெடுக்கப்போகும் பெண்மணி ஓரளவேனும் அழகாய் இருக்க வேண்டும் என்பது அத்தம்பதிகளின் முக்கிய கண்டிஷன்.\nஅப்படி ஒரு பெண்ணை ஜெயராம் துணையுடன் தேடி அலைந்து நோகின்றார் டாக்டர். 'நிதி சிக்கலில் தள்ளாடும் குடும்பத்தை காப்பாற்ற ஏன் நானே வாடகைத்தாய் ஆகக்கூடாது' என யோசனை சொல்கிறார் ரச்சனா. முதலில் மறுத்து பிறகு ஒருவழியாக ஜெயராம் சம்மதிக்கிறார். அழகிய ஆண்பிள்ளையை பெற்றெடுக்கும் நேரத்தில் இவர்களுக்கு வந்து சேர்கிறது பேரதிர்ச்சியும், பேரின்பமும். மகனுக்கு இவர்கள் வைக்கும் பெயர் லக்கி. சுவாரஸ்யமான திருப்பங்கள் கொண்ட படத்தில் நகைச்சுவை, சென்டிமென்ட் இரண்டையும் சரிவிகிதத்தில் கலந்து தந்துள்ளார் இயக்குனர் தீபு.\nஜெயராம், முகேஷ் மற்றும் பூஜா ஆகியோரின் நடிப்பு நன்று. துணை நடிகர்கள் ஏஜண்டாக மம்முகோயாகவின் பெர்பாமன்ஸ் வழக்கம்போல் நிறைவு. ஆனால் ஒட்டுமொத்தமாக ஸ்கோர் செய்து பட்டையை கிளப்பி இருக்கிறார் ரச்சனா.முக்கியமான காட்சிகளில் இவரது கேரக்டர் 'இதைத்தானே செய்யப்போகிறது' என்று எதிர்பார்க்கும் இடங்களில் எல்லாம் ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்து அதகளம் செய்துள்ளார். சிறந்த நடிகைக்கான விருது இவருக்கு உண்டு என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. சமீபகால தென்னிந்திய சினிமாவில் நாயகிகளின் நடிப்புத்திறன் பெரும்பாலும் என்னை ஈர்த்ததில்லை. அந்த வெற்றிடத்தை பூர்த்தி செய்து எனது அபிமான நடிகையாகிவிட்டார் ரச்சனா.\nஉதாரணத்திற்கு 'மகளுக்கு ஃபீஸ் கட்ட இன்னும் பெரிய தொகை தேவைப்படுகிறதே..என்ன செய்யலாம்' என ஆலோசிக்கும் தருணத்தில் தனது தங்க செயின் மீது கை வைக்கும் ரச்சனாவை ஜெயராம் நன்றி கலந்த பார்வை பார்க்க, சட்டென மகளை நோக்கி கையை காட்டியவாறு 'இவளோட செயினை வைத்து ஃபீஸ் கட்டினால் என்ன' என ஆலோசிக்கும் தருணத்தில் தனது தங்க செயின் மீது கை வைக்கும் ரச்சனாவை ஜெயராம் நன்றி கலந்த பார்வை பார்க்க, சட்டென மகளை நோக்கி ���ையை காட்டியவாறு 'இவளோட செயினை வைத்து ஃபீஸ் கட்டினால் என்ன' என்று ரச்சனா சொல்லுமிடம் ரவுசு. ஜெயராம் கடையில் வேலை செய்யும் இஸ்திரி முத்து பேசும் தமிழ் கொடுமை. விஜய் உலகநாத்தின் ஒளிப்பதிவு 'என்ன கொடும சரவணன்' என்று ரச்சனா சொல்லுமிடம் ரவுசு. ஜெயராம் கடையில் வேலை செய்யும் இஸ்திரி முத்து பேசும் தமிழ் கொடுமை. விஜய் உலகநாத்தின் ஒளிப்பதிவு 'என்ன கொடும சரவணன்'. மொக்கையான ஆங்கிள்களில் கோடம்பாக்க, வடபழனி ஏரியாக்களை அவர் கவர் செய்திருக்கும் விதம்..விதி விட்ட வலி\nஇரண்டாம் பாதி முழுக்க எமோஷனல் தருணங்களால் நிரம்பி இருக்கிறது லக்கி ஸ்டார். பெரியளவில் ஆச்சர்யங்களை தராத திருப்பங்கள் இரண்டாம் பாதியில் இருந்தாலும் அழுத்தமான சீன்களால் நம்மை ஆட்கொண்டு விடுகின்றது. லக்கியாக வரும் சிறுவன் பெரிதாக நடிக்கவில்லை என்றாலும் க்ளைமாக்ஸில் மனதை கனக்க வைத்து விடுகிறான்.\nஹிந்தியில் கலக்கிய விக்கி டோனர் திரைப்படத்தின் வேறொரு வடிவமாக வந்திருக்கும் நல்லதொரு குடும்ப திரைப்படம்.\nசமகால மலையாள சினிமாவில் சிறந்த நடிகராக பரிமளித்து வரும் ஃபகத்திடம் இருந்து இன்னுமொரு முக்கிய படைப்பாக வந்துள்ளது ஆமென். இவ்வாரம் சென்னையில் வெளியான இன்னொரு திரைப்படம் மோகன்லாலின் ரெட் ஒயின். ஆனால் ஆமென் தான் எனது சாய்ஸ். ஈஸ்டர் நெருங்கும் நேரத்தில் பொருத்தமாக வெள்ளித்திரையில் காதலிசைத்தாலாட்டு பரப்ப வந்துள்ளது ஆமென்.\nகுமரகிரி எனும் சிறிய ஊரில் புகழ்பெற்ற கிளாரினெட் வித்வான் மகனான இருக்கும் ஏழை வாலிபன் சோலமனும், அவனது பால்ய வயது தோழியான செல்வந்த புத்ரி சோசன்னாவும் காதல் வயப்படுகின்றனர். தந்தையின் இறப்பால் குமரகிரியின் பிரபல பேன்ட் குழு பெரும் தொய்வை சந்திக்கிறது. அதனால் அவர்களின் எதிர்க்குழு பேன்ட் போட்டிகளில் கோப்பைகளை வெல்கிறது. தந்தையின் மரணத்தால் வாடும் சோலமன் கிளாரினெட்டை திறம்பட வாசிக்க இயலாமல் தவிக்கிறான். திறமையற்றவன் என அவனை ஒதுக்கி சர்ச்சில் எடுபிடி வேலையாள் ஆக்குகின்றனர். அப்போது வெளியூரில் இருந்து குமரகிரிக்கு புதிய ஃபாதராக வந்து சேர்கிறார் இந்திரஜித்(நடிகர் ப்ரித்விராஜின் அண்ணன் இவர்).\nஃபகத்திற்கு பக்கபலமாக நின்று குமரகிரி பேன்ட் குழுவையும், அவனது காதலையும் எப்படி கரை சேர்க்கிறார் இந்திரஜ��த் என்பதை ஏகப்பட்ட கேரக்டர்களின் சிறந்த நடிப்புத்திறனை வெளிக்கொணர்ந்து வெற்றிக்கொடி நாட்டியுள்ளார் இயக்குனர் லிஜோ ஜோஸ்.\nஃபகத்...கிளாரினெட் வாசிக்க தகுதியற்றவன் என சர்ச் தரப்பினால் ஒதுக்கிவைக்கப்படும்போதும், ''உனக்கு எங்கள் வீட்டுப்பெண் மனைவியாக வேண்டுமா\" என்று காதலி வீட்டாரால் அடித்து உதைக்கப்படும்போதும் சோகத்தை முகத்தில் தேக்கியவாறு என்ன பெர்ஃபாமன்ஸ் தருகிறார் சாமி இந்த மனிதர். 'சுப்ரமணியபுரம்' ஸ்வாதிக்கு முதல் மலையாளப்படமாம் இது. மினி முட்டை கண்கள் மற்றும் இடது பக்க தெத்துப்பல்...இந்த சௌந்தர்ய தரிசனம் போதாதா நமக்கு\" என்று காதலி வீட்டாரால் அடித்து உதைக்கப்படும்போதும் சோகத்தை முகத்தில் தேக்கியவாறு என்ன பெர்ஃபாமன்ஸ் தருகிறார் சாமி இந்த மனிதர். 'சுப்ரமணியபுரம்' ஸ்வாதிக்கு முதல் மலையாளப்படமாம் இது. மினி முட்டை கண்கள் மற்றும் இடது பக்க தெத்துப்பல்...இந்த சௌந்தர்ய தரிசனம் போதாதா நமக்கு போனசாக காதல், கோபம், தவிப்பு என வெவ்வேறு எக்ஸ்ப்ரசன்களால் அசால்ட் செய்கிறார் இந்த அல்டிமேட் ப்யூட்டி. ஷீ இஸ் ஸ்டன்னிங்லி க்யூட். வேறன்ன சொல்ல\nஇந்திரஜித், கள்ளுக்கடை ஓனராக வரும் மூத்த நடிகை குலப்புள்ளி லீலா, போட்டி பேன்ட் க்ரூப்பின் பிரதான வாத்திய கலைஞர், ஃப்ரெஞ்ச் பெண்மணி இப்படி படம் முழுக்க ஏகப்பட்ட கேரக்டர்கள் தனித்தன்மையுடன் வெளுத்து வாங்கி இருக்கிறார்கள். கலாபாவன் மணி மற்றும் 'லக்கி ஸ்டார்' புகழ் ரச்சனா இருவருக்கும் ஸ்கோப் குறைவாக இருந்தது வருத்தமே. தேங்காய் பறிக்கும் நபர் அவ்வப்போது அடிக்கும் ஒன்லைன் வசனங்கள் செயற்கையாக தெரிவது மைனஸ்.\nமுதல் பாதியில் ஏகப்பட்ட சுவாரஸ்யங்களுடன் நம்மை கட்டிப்போடும் படம் அதன் பின் சற்றே எதிர்பார்த்த பாதையில் பயணிக்கிறது. பேன்ட் குழுவினர்க்கு இடையே நடக்கும் போட்டியில் குமரகிரி அணி வென்றால் சோலோமன் - சோசன்னா திருமணம் உறுதி என சவால் விட ஆரம்பித்த உடனேயே நமதுள்ளத்தில் சோர்வு குடிகொள்ள துவங்குகிறது. இறுதியில் நடக்கும் போட்டியை இன்னும் சிறப்பாக கையாண்டு இருக்கலாம்.\nசில குறைகள் இருந்தாலும் இவ்வாண்டின் குறிப்பிடத்தக்க படங்களில் ஆமென் கண்டிப்பாக இடம் பெற்று விடுமென்பதில் சந்தேகமேயில்லை. அதற்கு மிக முக்கிய காரணங்கள் இரண்டு: அபிநந்தனின் அசாத்தியமான ஒளிப்பதிவு மற்றும் ப்ரசாந்த் பிள்ளையின் மனதை கொள்ளை கொள்ளும் பின்னணி இசை.\nபசுமை போர்த்திய கேரள இயற்கை அழகை பல்வேறு கோணங்களில் மிகச்சிறப்பாக படம் பிடித்து இருக்கிறார் அபிநந்தன். பெரும்பாலான காட்சிகளில் கேரக்டர்களை வெள்ளுடையில் உலவவிட்டு பசுமையும், வெண்மையும் கலந்த ஃப்ரேம்களை ரசிகர்களின் மனதில் ஆழப்பதிய வைத்துள்ளார். இரவு நேரக்காட்சிகளை பிரமாதமான லைட்டிங்கில் ஒளிப்பதிவு செய்திருக்கும் விதத்திற்கு டபுள் சபாஷ்.\nஅனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தி தித்திக்கும் ஈஸ்டர் ஸ்பெஷல் சினிமாவை பரிசளித்து இருக்கும் இயக்குனர் லிஜோ ஜோஷிற்கு ஒரு கண்டெய்னர் கிரீட்டிங் கார்டுகள் பார்சல். இன்னும் சிலமுறையேனும் ஆமெனை பார்த்து விடுவதென என எண்ணி இருக்கிறேன் கர்த்தாவே.\nகள்ளுக்கடை கலக்கல் கானா காணொளி...\nஅது வேற வாய். இது நார வாய்.\nமஞ்சா துண்டு வூடு எங்கே இருக்கிறது என்று கேட்டால் \"அதோ தெர்து பாத்தியா அரிச்சந்த்ரன் வூடு. அதுக்கு பக்கத்லயே ஒரு குட்டி குடிசை இருக்கு பார். அதான்\" என்று சாமான்யனும் சொல்லிவிடுவான். அத்தே பெரிய நாயஸ்தனை பாத்து நெஞ்சுல மஞ்சா சோறு இல்லாத பாவிங்க இன்னா பேச்சு பேசுறாங்க. அன்னக்கி ஒரு பேச்சு, இன்னக்கி ஒரு பேச்சு பேசுற பேமானி இல்லைய்யா எங்காளு. இன்னாது நம்ப மாட்டியா\nமொதோ: 29.8.1983 சீரணி அரங்கத்தில் \"இந்திரா அவர்களே, அடுத்த 10 வருஷம் நாங்கள் தேர்தலில் நிற்கவில்லை. நீங்களே ஆளுங்கள் தமிழகத்தை. ஆனால் இலங்கை தமிழனுக்கு தனி நாடு வாங்கித்தர வேண்டும். அது உங்கள் பொறுப்பு\"\nஅப்பால: 2006 \"ஈழ பிரச்னையில் இந்திய அரசின் நிலைப்பாடே எங்களுடையதும்\"\nமொதோ: 14.9.2008 \"இன்னும் 15 நாட்களில் போர் நிறுத்தம் செய்யாவிடில் எங்கள் கட்சியின் அனைத்து எம்.பி.க்களும் ராஜினாமா செய்வார்கள்\"\nஅப்பால: இன்று நீங்கள் இப்பதிவு படிக்கும் வரை அனைவரும் பெவிகால் வலுவாக தடவப்பட்ட சீட்டில் இறுக்கி அமர்ந்து உள்ளனர்.\nமொதோ:\"போர் நின்று விட்டதாக பிரணாப் முகர்ஜி தகவல். உண்ணாவிரதத்தை முடித்து கொள்கிறேன்\"\nஅப்பால: \"பிரணாப் என்னிடம் தவறான தகவலை கூறி விட்டார்\"\nமொதோ: மஞ்சா துண்டு ஆட்சியில் சேனல் 4 வெளியிட்ட காணொளிகளை விநியோகம் செய்த தமிழ் உணர்வாளர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது.\nஇப்போ: உண்மைய வெளிச்சம் போட்டு காட்டிய சேனல் 4 நிர்வாகிக்கு மஞ்சா துண்டு தொலைபேசியில் வாழ்த்து.\nமொதோ: \"இந்தியாவுடன் சேர்ந்துதான் நாங்கள் யுத்தம் நடத்தினோம். அவங்கதான் வெப்பன் சப்ளையர்ஸ். கோத்தபயலே போஸ் குடு. போஸ் குடு\" - பக்கி வீரன் ராஜபக்கிசே.\nஇப்போ: \"இன்னொரு நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட முடியாது\" -காங்கிரஸ் அரசு. (ஆனா பக்கிசே அரசுக்கு வெப்பன் தரலாம், பங்களா தேசத்திற்கு சுதந்திரம் வாங்கி தரலாம். அப்ப எங்க போச்சி உங்க கொள்க).\nமஞ்சா ரியாக்சன்: \"ஓம் சாந்தி. ஓம் சாந்தி\".\nநெரிசல் மிக்க தெருவில் ஒரு திருடனை பொதுமக்கள் துரத்துகிறார்கள். எங்கே மற்றவர்கள் தன்னை பிடித்துக்கொடுத்து விடுவார்களோ என்கிற அச்சத்தில் அவனும் சேர்ந்து \"அதோ திருடன் ஓடுறான். புடிங்க. புடிங்க\" என ஓடுவானாம். அப்படிப்பட்ட டமுக்கு டப்பாவுக்கு வால் புடிக்க அல்லக்கைங்க வேற.\nஎவனாவது கேள்வி கேட்டா \"நீ அ.தி.மு.க. வா\"ன்னு கேக்கறது. பாவம் அதுக்கு எந்த ஆதாரமும் இல்லைன்னு தெரிஞ்சுதும் \"ஐயோ இந்த நட்ட நடு சென்டர் கூட்டம் தொல்ல தாங்கலயே\"(கலாய்க்கிறார்களாம்) என்று பிதற்றுவது. மானத்தோட கட்சில இருக்கிற ஒன்னு ரெண்டு பேரு நம்மிடம் வாதம் பண்ணாக்கூட பரவா இல்ல. மாநாட்ல விசிலடிக்க காசு வாங்குற சொத்தைங்க கூவுற கூவு இருக்கே. யப்பா. இணையத்தில் ஏற்கனவே ஒரு விசைப்பலகை வீரர் அண்ணன் கே.ஆர்.பி.செந்திலிடம் வாங்கிய உண்டைக்கட்டி:\n\"எங்களுக்காவது தலைவன் என்று ஒருவர் இருக்கிறார். உங்களுக்கு தலைவன் யார் என்றே தெரியாது\"\n\"தலைவன் வைத்துக்கொள்ளும் அளவிற்கு நாங்கள் காமடி பீஸ் இல்லை\"\nமொதோ: 03/02/2009 தி.மு.க ஆட்சியில் இருக்கையில் முழு அடைப்பு நடத்துவது சட்டவிரோதம் என்று மற்ற கட்சியினரை எச்சரித்தது.\nஇப்போ: இன்று டெசோ தலைவர் சார்பாக மாநிலத்தில் முழு அடைப்பு.\n\"மஞ்சா துண்டை நம்பாதே. உன்னை ஏமாற்றும்...\nபோடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்.\nபுரியும் அப்போது மெய்யான கோலம்.\nஓம் டேஷோ என்று சொல்லி உச்சரிக்கும் கேடிகளே\nஇனத்தலைவன் போர்வையிலே சாமான்ய மக்களையே\nபொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை.\nஉண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை.\nமஞ்சா துண்டை நம்பாதே. உன்னை ஏமாற்றும்...\"\nClass & Glass ரசிகர்களின் வரவேற்பை பெற்ற Saheb Biwi aur Gangster இன் அடுத்த பாகம் இந்த வாரம் ரிலீசானது. பொருளாதார சிக்கல், பிரச்ன���க்குரிய பீவி, அரசியல் எதிரிகள், செயலிழந்த கால்கள் என பல சிக்கல்களை ராஜபுத்திரன் ஆதித்யா(சாஹேப்) எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் ப்ளாட். இது போதாதென்று அவரது அரசியல் மற்றும் அந்தரங்க வாழ்வில் புகுந்து இந்த்ரஜீத் எனும் கேங்க்ஸ்டெர்(இர்ஃபான் கான்) தரும் குடைச்சல் வேறு.\nராஜகுடும்ப நீதி, ராஜ் நீதி, கொல்லைப்புற காதல், ஒவ்வொரு கேரக்டரும் மற்றவருக்கு வைக்கும் செக் என சற்றும் நீர்த்துப்போகாத நிகழ்வுகளால் கட்டிப்போட்டிருக்கிறார் இயக்குனர் திக்மன்சு. எவருமே ஓவர் ஆக்டிங் செய்யவில்லை. ராஜா, ராணியாக ஜிம்மி ஷேர்கில் மற்றும் மஹிமா கில் நடிப்பு கச்சிதம். ஆனால் பெரிதும் எதிர்பார்த்த தலைவன் இர்ஃபான் கான் நடிப்பில் இவ்வளவு சோர்வு...ஏமாற்றமே.\n\"என்ன திடீரென கோட் சூட்டில்\" என்று ராணி கேட்க அதற்கு இர்ஃபான் தரும் பதில்: \"காட் மேட் மேன். டெய்லர் மேட் ஜென்டில்மேன்\". இப்படி ஆங்காங்கே ஒன்லைன் 'நச்'கள். எதிர்பாராமல் லாப்டாப்பில் கசமுசா படம் பலத்த சத்தத்துடன் ஒலிக்க அதை ஆஃப் செய்ய அரசியல்வாதி ஒருவர் படும்பாடு சூப்பர் ஹ்யூமர். க்ளைமாக்ஸை பார்க்கையில் மூன்றாம் பாகம் வருமென தெரிகிறது. மொத்தத்தில் ஒரு அபவ் ஆவரேஜ் சினிமா.\nகாவிரி தீர்ப்பை கடும் சட்டப்போராட்டத்தின் துணையால் மத்திய அரசிதழில் வெளியிட வைத்ததற்கு மேடமை பாராட்ட வேண்டியதுதான். ஆனால் ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல மத்திய அரசு, தமிழகம், சுப்ரீம் கோர்ட் என்று யார் சொன்னாலும் இன்றுவரை நமக்கு 'தண்ணி காட்டி() ' வருகிறது கர்நாடகம். ராணுவமே வந்தாலும் அவர்கள் அசருவதாக இல்லை. முதலில் தேவையான அளவு நீர் ஓரிரு ஆண்டுகளுக்காவது நம் மாநிலம் வந்து சேரட்டும். அதன் பின் பாராட்டு விழா நடத்தினால் தகும். அதற்குள் 'பொன்னியின் செல்வி' விருது தந்தது...சரியாப்படல.\nநீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு ஜகஜ்ஜால சினிமா பார்க்க நேர்ந்தது. Oz எனும் உடான்ஸ் மேஜிக் நிபுணர்-கம்-ரோமியோ சொந்த ஊரில் உதை வாங்கி டார்க் ஃபாரஸ்ட்டில் விழுகிறான். எமெரால்ட் சிட்டியின் செல்வாக்கான சகோதரிகளிடமும் தனது கைவரிசையை காட்ட அவர்களும் இவனை பழி தீர்க்க முனைகிறார்கள். க்ளிண்டா எனும் பெண்ணின் ஊர் மக்களுடன் சேர்ந்து தனக்கு தெரிந்த அப்ரண்டிஸ் வித்தையை வைத்துக்கொண்டு எமரால்ட் சிஸ்டர்சை ��திர்கொள்ள Oz படும்பாடே கதை.\nஜேம்ஸ் ஃப்ராங்கோவின் ஆக்டிங் படத்தின் ப்ளஸ். விஷுவல்கள் கண்களை மயக்கும் கலர் வித்தைகள். த்ரீ டி எ ஃபெக்ட் சுமார். டால் ஃபி அட்மாஸ் ஒலியில் முதன் முறை சத்யம் தியேட்டரில் பார்க்கும் படமிது. ஸ்பெஷலாக எதுவுமில்லை. அதற்கு முழுக்காரணம் ஏற்கனவே கேட்டுப்பழகிய ஹாலிவுட் இசைதானே அட்மாஸ் செய்த பாவமேதுமில்லை. பறக்கும் குரங்கொன்று இதில் முக்கிய கேரக்டர். அது என்ன செய்தாலும் 'ஹே ஹே' என்று சிரித்து நம்மை தலையில் அடித்து கொள்ள வைக்கிறார்கள் உள்ளூர் ஹாலிவுட் ரசிகர்கள். சில்லி ஃபெல்லோஸ்.\nOz தரும் கனமான பையை தூக்கிக்கொண்டு பறக்க முடியாமல் பல காட்சிகளில் நடந்தே செல்லும் குரங்கு பின் வரும் காட்சிகளில் பையுடன் சர்ரென பறக்கிறது. நம்மூரில் இப்படி ஒரு சீன் இருந்தால் சகட்டு மேனிக்கு பம்ப் அடிப்பார்கள். ஹாலிவுட்காரன் படம் என்றால் 'வாவ்' தான். ரசனைல தீய வக்க. \"உலகின் சிறந்த மெஜிசியன் தாமஸ் ஆல்வா எடிசன்தான்\" என்று Oz சொல்லும் வசனமும், அறிவியலின் துணை கொண்டு க்ளைமாக்சில் நடத்தும் தாக்குதலும் சிறப்பு. இட் இஸ் எ ஆவரேஜ் மூவி.\nடெல்லியில் டெ'ஷோ' காட்டி ஈழத்தமிழர் மீதான பற்றை உலகிற்கு பறைசாற்ற (அ)நியாயத்திற்கு மெனக்கெட்டார்கள் தி.மு.க.வினர். இந்தியாவின் முன்னணி அரசியல் தலைவர்கள் பலருக்கு அழைப்பு விடுத்தும் பருப்பு வேகவில்லை. ஒரு சிலரே வந்தனராம். வழக்கம்போல தியேட்டர் ஆபரேட்டர் (சன் தாத்தாதான்) மற்றும் இன'மான' ஊழியர்கள் மட்டுமே ஆஜராகிவிட்டு ஊர் திரும்பி உள்ளனர். ஒரே சிப்பு சிப்பா வருது டோவ்\nஏரியா பெட்டிக்கடையில் தொங்க விடப்பட்ட இதழ்களில் இம்முறை புதிதாக கண்ணில் பட்டதொன்று. 'தமிழகம்' எனும் பெரிய சைஸ் எழுத்துடன். குரு குரு குருவென பார்த்தால்..அட 'புதிய தமிழகம்'. ஒருவேளை நம்ம கிச்சுனசாமி ஐயாவோட பத்திரிக்கையோ..என்று பீதியுடன் அட்டைப்படத்தை நோக்கினால்..அதேதான். ஜெனிவா மாநாட்டில் கிச்சு ஐயா கூலிங் க்ளாஸ் போட்டவாறு நிற்கும் ஸ்டில். வெறும் 32 பக்கங்கள். டப்பு 10 ஓவாயாம். உள்ளே புரட்டினால் நத்திங் ஸ்பெஷலு. அடுத்து நமது அறிவுப்பசியை போக்க வரவுள்ள அரசியல் ஆசிரியர் யாரோ\nவேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலுக்கு இரண்டாம் முறை செல்ல நேர்ந்தது. சென்னையின் மற்ற மால்களில் இல்லாத புதிய கடைகள் இங்கு ஏராளமாக இருக்கின்றன. டூ வீலர் பார்க்கிங் செய்ய ஒரே கட்டணம்தான். 50 ரூபாய். மாலின் இன்னொரு பக்கமுள்ள தரைத்தளத்தில் காற்று வாங்கிக்கொண்டு ஓய்வெடுக்க நிறைய இடமொதிக்கி இருப்பது சிறப்பு. 'இதோ வருது அதோ வருது' என்று 11 ஸ்க்ரீன் கொண்ட சத்யம் தியேட்டர் திறப்பு விழாவிற்கு இன்னும் ஃபிலிம் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அநேகமாக சம்மர் ரிலீஸ்தான் போல.\n90% மேட்டுக்குடி மக்களுக்கு மட்டுமே துணிக்கடைகள் இருந்தாலும் அவற்றை விட ஆர்.எம்.கே.வி.யில் ஆண்களுக்கான துணிகள் விலை குறைவாகவும், போதுமான அளவு ரகங்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 400 ரூபாய்க்கு தரமான டி ஷர்ட் ஒன்று கண்ணில் பட...வாங்கியாச்சி.\nசகவாச தோஷத்தால் சென்ற ஆண்டு மட்டும் சரமாரியாக கேரள படங்களை பார்க்க நேர்ந்தது.பெரும்பாலும் குப்பைகள் என்றாலும் சிற்சில மாணிக்கங்களும் இல்லாமலில்லை. உஸ்தாத் ஹோட்டல், 22 ஃபீமேல் கோட்டயம், அயாளும் ஞானும் தம்மில், தட்டத்தின் மறயத்து போன்ற படங்களே அவை. 2012-இல் எனக்கு பிடித்த படமாக அயாளும் ஞானும் தம்மிலை குறிப்பிட்டு இருந்தேன். அப்பதிவிற்கான லிங்க்: 2012 மலையாள சினிமா. சமீபத்தில் கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. நடுவர்கள் மற்றும் ரசிகர்களால் சிறந்த படம், இயக்குனர், நடிகர், நகைச்சுவை நடிகர் ஆகிய விருதுகளை அயாளும் வென்றுள்ளது மகிழ்ச்சி.\nநாட்டின் சிறந்த 20 நகரங்களின் பட்டியலை சென்ற வாரம் வெளியிட்டது இந்தியா டுடே இதழ். எங்கள் நகரம் சென்னை இந்தியாவில் முதல் இடத்தை பிடித்ததில் வீ ஆர் வெரி ஹாப்பி சிறந்த வளரும் நகரங்களில் 5 மற்றும் 8 வது இடத்தில் இருப்பது மதுரையும்(கல்வி, சுற்றுச்சூழல்), கோவையும்(முதலீடு). இதற்கும் சேர்த்து இன்னொரு சியர்ஸு\nமுந்தைய காலங்களில் நம் மாநிலத்தின் நிலப்பரப்புகள், சராசரி மக்களின் உடைகள்,உணவு முறைகள் உள்ளிட்டவை காணொளிகளால் எப்படி பதியப்பட்டன என்பதை பார்க்கும் ஆவல் எப்போதுமே உண்டு. எனவே 1990- கள் வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் வெளியான திரைப்படங்களை அவ்வப்போது பார்ப்பதுண்டு. படம் எவ்வளவு மொக்கையாக இருந்தாலும் பொருட்டல்ல. மவுண்ட் ரோட் அலங்கார் தியேட்டர், வாகன நெரிசலில்லா பாரிமுனை என பல்வேறு பதிவுகளை கண் முன் நிறுத்துவது சினிமா மட்டுமே.\nஅதுபோல ஒரு தேடலில் ஈடுபட்டபோது இணையத்தில் பட்டது இரு ம��க்கியமான காணொளிகள். 1945 ஆம் ஆண்டு திருச்சி மற்றும் மதுரை நகரங்கள் எப்படி இருந்தன என்பதை அருமையாக பதிவு செய்துள்ளார் மைக்கேல் ரோக் எனும் வெளிநாட்டவர். காவேரி, வைகை ஆற்றங்கரைகள், உச்சி பிள்ளையார், மீனாட்சி கோவில்கள், இதுபோக பல்வேறு சராசரி மனிதர்கள் பொது இடங்களில் புழங்கும் காட்சிகள் என சொல்வதற்கு நிறைய உண்டு. பார்த்துவிட்டு சொல்லுங்கள். சத்தியமாக இது காலப்பொக்கிஷம்தான்.\nவாழ்வாங்கு வாழ்க மைக்கேல் புகழ்\nநாளொரு 'மேனி', பொழுதொரு வண்ணம்\nநண்பர் மரண கானா விஜி முன்பொரு முறை இத்தளத்திற்கு அளித்த பேட்டியில் இருந்து:\n\"சென்னையின் பேருந்து நிறுத்தங்களில் ஒன்று. தவறான தொழில் நடக்கும் இடமும் கூட \" என விவரிக்க தொடங்கினார் விஜி..\"சில வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வு. இந்த பஸ் ஸ்டாண்டில் பெண் குழந்தையுடன் நிலா எனும் பெண் விபச்சார தொழிலில் ஈடுபட்டு வந்தாள். நான் அவ்வழியே செல்கையில் தனக்கும், தன் குழந்தைக்கும் உண்ண உணவு வாங்கித்தருமாறு என்னை அவ்வப்போது கேட்பாள். என்னிடம் இருக்கும் கொஞ்ச பணத்தில் பாலும், ரொட்டியும் அவர்களுக்கு வாங்கித்தருவேன். இரவு நேரங்களில் ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிருக்கும் பேருந்தினுள் அவள் தொழில் துவங்கும். தன் கண் முன்னே அப்பெண் குழந்தை இருப்பதையும் பொருட்படுத்தாமல் ஆண்மகனுடன் இருப்பாள். இதைக்கண்ட நான் ஒருமுறை அவளிடம் 'உன் மகளை என்னிடம் ஒப்படைத்து விடு. வேறு எங்காவது சேர்த்து விடுகிறேன்' என்றேன். அதற்கு அவள் 'அவளை விட்டு பிரிந்தால் பிறகு நான் என்ன செய்வேன். சொல்' என்றாள். என்னால் பதில் சொல்ல இயலவில்லை. ஏனெனில் நிலாவின் ஒரே உலகம் அவளது மகள்.\n\"ஒரு நாள் அந்த அதிர்ச்சி சம்பவத்தை காண நேர்ந்தது. இரவில் ஆண்மகனை அழைக்க நிலா தன் பாவாடையை சிறிது தூக்கி காட்டுவாள். இதை பார்த்து பழகிய அவளுடைய ஆறு வயது பெண்ணும் பசி ஏற்படுகையில் தன்னை கடந்து செல்லும் ஆண்களை பார்த்து ஆடையை தூக்கி காட்ட துவங்கினாள். இது யார் குற்றம் சொல்லுங்கள். அப்போது என் மனநிலை என்னவாக இருந்து இருக்கும் என்பதை உங்களால் உணர முடிகிறதா\nஅன்றொரு தினம். பஸ் ஸ்டாண்ட் அருகே கூட்டமாக இருந்தது. என்னவென்று பார்த்தேன். ஒரு குழியில் 19 கத்தி குத்துகளுடன் நிர்வாணமாக உயிரை விட்டிருந்தாள் நிலா. என்ன செய்வதென்று தெரியவி��்லை. அவள் குழந்தையை தேடினேன். சற்று தொலைவில் கன்னத்தில் கை வைத்து நிம்மதியாக உறங்கிக்கொண்டு இருந்தது அந்தப்பிஞ்சு. அப்போது அவள் மன ஓட்டம் என்னவாக இருந்திருக்கும்.......\n\"தான் கண் விழித்ததும் உணவு தர தாய் வருவாள் என்று ஒரு நம்பிக்கையில்தானே அந்த குழந்தை இவ்வளவு நிம்மதியாக உறங்க முடியும்\n\"நிலா கொடூரமாக வெறியர்களால் கொல்லப்பட்ட அதிர்ச்சியில் இருந்த நான் சில நிமிடங்களுக்கு பிறகு திரும்பி பார்க்கையில் அச்சிறுமி அங்கு இல்லை. மனது வருந்தியது. ஒன்றும் செய்வதற்கில்லை. வருடங்கள் ஓடின\"\n\"ஒரு நாள் எனக்கு பாண்டிச்சேரி ஆசிரமத்தில் இருந்து அழைப்பு வந்தது. அங்கு விரைந்தேன். சிறிது நேரம் ஆசிரம ஆட்களிடம் பேசிவிட்டு அங்கிருந்த குழந்தைகளை காணச்சென்றேன். ஒவ்வொரு குழந்தையிடமும் 'வருங்காலத்தில் நீ என்னவாக விரும்புகிறாய்' என்று கேட்டுக்கொண்டே வந்தேன். \"டாக்டர், இஞ்சினியர்\" என்று ஆளாளுக்கு தங்கள் ஆசையை சொன்னார்கள். இன்னொரு குழந்தையிடம் கேட்டதற்கு அவள் சொன்ன பதில் \"நான் கன்னியாஸ்திரியாக விரும்புகிறேன். மக்களுக்கு சேவை செய்வதே என் நோக்கம்\". அதற்கு நான் \"நல்ல எண்ணம். நீ அப்படி ஒரு நிலையை அடைந்தால் எனக்கு பாவமன்னிப்பு தருவாயா\n\"நான் பாவம் செய்யவில்லை என்று உனக்கு எப்படி தெரியும்\n\"எனக்கு நன்றாக தெரியும். நீங்கள் பாவம் செய்யவில்லை\"\n\"எப்படி மீண்டும் உறுதியாக சொல்கிறாய்\n\"பசியின் கோரப்பிடியில் இருந்த நாட்களில் பல முறை பாலும் ரொட்டியும் வாங்கி தந்தீர்களே... அந்த நிலாவின் மகள் நான்தான். இப்போது சொல்லுங்கள்..உங்களுக்கு நான் ஏன் பாவ மன்னிப்பு தரவேண்டும்\n\"நான் எதிர்பாராத ஆச்சர்யத்தில் நிலைகுலைந்து போனேன். அன்பு அலைமோத என்னை கட்டிப்பிடித்து அழுதாள். எனது சட்டையின் மேற்பகுதி அவளின் கண்ணீர் துளிகளால் ஈரமாகிப்போனது\".\nஅனாதை சிறுமியாக கடற்கரையோரம் அலைபவள் எல்லாம் கடற்கரையில் காமப்பசியுடன் அலையும் ஆண்மகனின் வெறிக்கு ஆளாகி விடுகிறாள். ஒரு உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள். முன்பு ஒரு முறை கடற்கரை பக்கம் சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு சிறுமி என்னருகே வந்து நின்றாள். என்ன வேண்டும் என்றேன். அதற்கு அவள் சொன்னாள்: \"அண்ணா, என் பின்புறத்தை உபயோகித்து கொண்டு பத்து ரூபாய் மட்டும் தாருங்கள்..\". விபச்சாரம் செய��யும் பெண்களைப்பார்த்து காசுக்காக எதைச்செய்ய வேண்டும் என அவள் மனது உள்வாங்கிக்கொண்டதன் விளைவு\".\n''அதே மெரினாவில் அவ்வப்போது சந்தித்த நபர்களில் ஒருவர் மீனாட்சி பாட்டி. வயது 70 க்கு மேலிருக்கும். தொழிலில் ஈடுபடும் சக்தி இல்லாததால் ஒதுக்குப்புறமாக இச்சை கொண்ட ஆண்களை அழைத்து சென்று அவர்களின் பிறப்புறுப்பில் வாய் குழைத்து இன்பமேற்றுவாள். ஆளொன்றுக்கு 10 ரூபாய் வாங்கினாள் அப்போது. \"இந்த பிழைப்பிற்கு நீ செத்து போகலாமே\" என்றொரு முறை கூறினேன். மறுநாள் அவள் மனசாட்சி உறுத்தியதின் விளைவாக..கிடந்தாள் கடற்கரை மணலில் பிணமாக\"\nடெல்லி பாலியல் கொடுமை நடந்த பின்பும் இந்தியாவின் காமபுத்திரர்கள் முன்பை விட இன்னும் வேகமாகத்தான் செயல்படுகிறார்கள். போபாலில் மூன்று வயது பெண்ணை கற்பழித்த தந்தை, சென்னை புளியந்தோப்பில் 70 வயது பாட்டியைக்கூட கற்பழித்த இளைஞன், சென்ற சனியன்று தலைநகராம் டெல்லியில் ஆட்டோவில் சென்ற இளம்பெண்ணை நாசம் செய்த பொறுக்கிகள் என எண்ணிக்கையில் அடங்காமல் நீள்கிறது பட்டியல்.\nமகளிர் தினம் கொண்டாட வேண்டிய தேசமா இது\nஇவ்வாண்டு எதிர்பார்த்து காத்திருந்த படங்களுள் ஒன்று. மும்பை தீவிரவாத தாக்குதல்கள் நடந்த சில நாட்களுக்கு பிறகு தாஜ் ஹோட்டல் உள்ளிட்ட ரத்தக்கறை படிந்த இடங்களை இயக்குனர் ராம் கோபால் வர்மா சுற்றிப்பார்த்தது சர்ச்சையை கிளப்பியது. இந்த கோர நிகழ்வுகளை திரைப்படமாக எடுத்தே தீருவேன் என்று அப்போது கூறினார். ஒருவழியாக நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ரிலீஸ் ஆகி உள்ளது The Attacks of 26/11. அஜ்மல் கசாப்பின் தூக்கு தண்டனையும் இதில் 'அடக்கம்'.\nஜாய்ன்ட் கமிஷனர் நானா படேகர் பார்வையில் மொத்த கதையையும் சொல்லி இருக்கிறார்கள். தீவிரவாதிகள், அரசாங்கம், பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளிட்ட வெவ்வேறு சாராரின் கருத்துக்களை திணித்து சராசரி ரசிகனை சுற்றலில் விடாமல் நடந்த சம்பவங்களை மட்டுமே பெரும்பாலும் திரையாக்கம் செய்துள்ளார் ராம் கோபால். இப்படத்தின் முதல் 7 நிமிட காட்சிகளை ஏற்கனவே இணையத்தில் ரிலீஸ் செய்து அதிரடி விளம்பரம் தந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய மீனவர்கள் சிலர் படகில் கராச்சி கடலோரம் தம்மை அறியாமல் சென்று விட அவர்களை வளைத்துப்பிடிக்கிறார் டெர்ரர் அட்டாக் தலைவன். 10 இளைஞர்களை வெடிகுண்டு மற்றும் நவீன ரக துப்பாக்கிகளுடன் அப்படகில் ஏற்றி விட்டு மும்பை அரபிக்கடலோரம் இறக்கிவிடுமாறு இந்தியரை மிரட்டி அனுப்புகிறார். அந்நாள் இரவு 9 முதல் 1 மணிவரை லியோபோல்ட் கஃபே, தாஜ் ஹோட்டல், காமா ஹாஸ்பிட்டல் மற்றும் சிவாஜி ரயில் நிலையம் ஆகிய இடங்களில் நடக்கும் கொலைவெறி தாக்குதல்கள் நடக்கும் காட்சிகளில் எல்லாம் ரத்தாபிஷேகம்தான். தாஜ் ஹோட்டலில் அனுமதி கிடைக்காததால் அச்சு அசலாக செட் போட்டு உள்ளனர். லியோபோல்ட் கஃபேயின் உரிமையாளரே தான் சம்மந்தப்பட்ட சீனில் நடித்துள்ளார். குழந்தைகள், பெண்கள், நாய் என பாரபட்சம் பார்க்காமல் தீவிரவாதிகள் கொன்று குவிக்கும் நிமிடங்கள் எல்லாமே கண்டிப்பாக 18+ ஆட்களுக்கு மட்டுமே\nஏற்கனவே ஹிஸ்டரி சேனலில் கராச்சியில் தீவிரவாதிகள் படகேறுவது முதல் தாக்குதலுக்கு பிந்தைய நிகழ்வுகள் வரை அங்குலம் அங்குலமாக அலசி எடுக்கப்பட்ட சிறப்பு ஆவணப்படம் ஒன்றை பார்த்தேன். அதைத்தாண்டி இதில் புதிதாக என்ன உள்ளது என்று கேட்டால் கண்டிப்பாக சில விஷயங்களை சொல்லலாம்.சம்பவங்கள் நடந்த இடங்களில் பொதுமக்கள் மற்றும் காவல்துறையின் (எண்ண) ஓட்டங்கள், தாஜ் ஹோட்டல் மற்றும் காமா ஹாஸ்பிட்டல் நடக்கும் அதிரடி தாக்குதல்கள், கசாப் பிடிபடுதல் மற்றும் அவனை தூக்கிலிடும் கட்டங்கள் போன்றவற்றை நேரில் பார்ப்பது போல் படமாக்கியிருக்கும் விதம் சிலிர்க்க வைக்கும் சிகப்பதிகாரம்.\nகசாப் வேடத்தில் நடித்த சஞ்சீவ் பாஸ்மார்க் எடுக்கிறார். ஆனால் பெரிதாக ஸ்கோர் செய்வது தலைவர் நானா படேகர் தான். கொடுரம் நடந்தேறிய தருணத்தில் தான் எப்படி செயல்பட்டேன் என்பதை விளக்குமிடங்களில் அருமையான நடிப்பு. குறிப்பாக ஜிகாத், குர் ஆன் பற்றி கசாப்பிற்கு மார்ச்சுவரியில் தெளிவுபடுத்தும் சீனில் 'தான் ஏன் தேசத்தின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவனாக போற்றப்படுகிறேன்'என்பதை திண்ணமாக நிரூபிக்கிறார். \"இது(கசாப்)வெறும் நாய்தான். முதலாளி குலைக்க சொன்னதால் குலைத்துள்ளது. ஏவி விட்டவனை பிடிக்க வேண்டும்\" என ஆங்காங்கே நறுக்குத்தெறிக்கும் வசனங்கள்.\nபடபடக்கும் தருணங்களின்போது இடையூறின்றி வந்து செல்கின்றன பாடல்கள். 'மவுல மவுல' பாடல் மயிர்கூச்செறிய வைக்கிறது. தாஜில் கமாண்டோக்கள் தீவிரவாதிகளிடம் மோதும் முக்கியமான நிகழ்வு படத்தில் ��டம்பெறாதது குறையாக விமர்சிக்கப்படுகிறது. இதுபோக 'இவர்கள் கோணத்தில் ஏன் சொல்லவில்லை, அவர்கள் பற்றிய விஷயத்தை ஏன் பதிவு செய்யவில்லை' என்று விமர்சன கூப்பாடுகளும் இல்லாமல் இல்லை.\n118 நிமிடங்களே ஓடும் திரைப்படத்தில் 'எல்லா சம்பவங்களையும் ஏன்யா காட்டல' எனக்கேட்பது இந்திய திரை ரசிப்புத்தனங்களில் ஒன்றாகிப்போனது ஆச்சர்யமல்ல. \"26/11/2008 அன்று இரவு 9 முதல் 1 மணிவரை நடந்த நிகழ்வுகளை அரசியல் சாயம் பூசாமல் படமாக்கி உள்ளேன்'' என்று தெளிவாக இயக்குனர் சொன்ன பிறகும் இப்படி கேள்விகள் எழுப்புவது விந்தைதான்.\nஈ.வெ .ரா எனும் மாமனிதரின் 94 ஆண்டு கால வாழ்க்கையை 'பெரியார்' எனும் ஒற்றை படத்தின் மூலம் பதிவு செய்ய முனைந்து எப்படி மூச்சு திணறினார்கள் நம்மூர் படைப்பாளிகள் என்பது பலருக்கு தெரியும். அதுபோல 26/11 அட்டாக்கை பரிபூரணமாக 2 மணி நேரத்திற்குள் அடைத்து அழுத்த வேண்டும் என நினைப்பது எந்த அளவிற்கு சரி என்பது முக்கியமான கேள்வி. ஹாலிவுட்டில் ஹிட்லர் மற்றும் அவரது அரசியல் செயல்பாடுகள் குறித்து டவ்ன்ஃபால், சிண்ட்லெர்ஸ் லிஸ்ட், இங்லோரியஸ் பாஸ்டர்ட்ஸ் மற்றும் சாப்ளினின் தி க்ரேட் டிக்டேட்டர் என பல படங்கள் எடுக்கப்பட்டது போல மும்பை தாக்குதல் குறித்து The Attacks of 26/11 சொன்ன விதத்தை தாண்டி வெவ்வேறு கோணங்களில் இன்னொரு இயக்குனர் படமாக்கினால் தடுப்பார் யார்\nஎது எப்படியோ நோண்டி நொங்கெடுக்கும் பிதாமகர்களை பற்றி கவலைப்படாமல் 26/11 தாக்குதலின் கோர தாண்டவத்தை சாதாரண சினிமா ரசிகனின் பார்வைக்கு நெருக்கமாக கொண்டு சேர்த்துள்ள ராம் கோபால் வர்மாவின் தோள்களை தட்டிக்கொடுக்கலாம்.\nதலைநகரில் சுடச்சுட பேசப்படும் செய்தி அம்மா மெஸ் என்பதால் சனியன்று எப்படியும் விசிட் அடிக்க வேண்டும் என்று முடிவு கட்டி இருந்தேன். காலை 7 முதல் 10 மணி வரை இட்லி மட்டுமே என்பதால் சற்று பொறுமை காத்து மதிய நேரம் செல்லலாம் என முடிவு செய்தேன். அண்ணன் கே.ஆர்.பி.செந்தில் அவர்களுடன் தி.நகர் சிவஞானம் தெருவை (பாண்டி பஜார் போஸ்ட் ஆபீஸ் எதிரில்) நோக்கி பயணம்...\nமதிய உணவு நேரம் 12 முதல் 3 மணி வரை. சாந்தோம் உள்ளிட்ட பல அம்மா மெஸ்களில் கூட்டம் அலைமோதுவதாக சஞ்சிகைகளில் செய்தி படித்ததால் அரை மணிநேரம் முன்னதாகவே ஏழைப்பதிவர்களாகிய நாங்கள் ஸ்பாட்டை அடைந்தோம். ஒருவரைக்கூட அங்க காணவில்லை. 11.55 மணி வாக்கில் ஓரிருவர் 'எப்ப தெறப்பீங்க' என்று விசாரித்து விட்டு சென்றனர்.\nநேரம் 12 மணியை நெருங்க கூட்டம் மொய்க்க துவங்கியது. க்யூவில் 99% பேர் மத்திய/மூத்த வயது ஆண்கள் மட்டுமே. ஜன்னலோரம் டோக்கன் வாங்க காத்திருந்த நேரத்தில் கே.ஆர்.பி. உள்ளே சென்று ஒளிப்பதிவு வேலைகளை கவனிக்க அருகில் இருந்த சிலர் பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்தேன். \"சமோசா, ஊறுகாய் எல்லாம் இது மாதிரி போட்டா சும்மா பிச்சிக்கும்\" என்றார் ஒருவர். முன்னிருந்த பெரியவரிடம் \"ஒரு ஆளுக்கு ஒரு சாப்பாடு மட்டுந்தானா \" என நான் வினவுகையில் கிடைத்த பதிலிது \"இல்ல. எத்தினி வேணா வாங்கிக்கலாம். நேத்தி கூட நான் 3 டோக்கன் வாங்குனேன். ஆனா ஒண்ணு வெளில எட்துனு போவ வுட மாட்டாங்க\".\nடோக்கன் தந்த இடத்தருகே பளிச்சென மூன்று வாஷ் பேஷின்கள். சரியாக 12.05 மணிக்கு ஜன்னலைத்திறந்தார் அன்னலட்சுமி. ஒரு சாம்பார் சாதம், ஒரு தயிர் சாதம் இரண்டிற்கும் சேர்த்து 8 ரூபாய் தந்துவிட்டு போஜன அண்டாவை நோக்கி உள்ளே நுழைந்தோம். பெரிய சைஸ் எவர்சில்வர் தட்டில் ஒரு நபர் தாராளமாக சாப்பிடும் அளவிற்கு சாதம் பரிமாறப்பட்டது. உணவருந்தும் அறைகள், சமையல் கூடம் மற்றும் குடிநீர் வசதி என அனைத்தும் சுத்தத்தின் உச்சம்.\nசாம்பார் சாதம் படு திவ்யம். (நம்ம) அம்மா கையால் நன்றாக பிசைந்து தரப்படும் ருசிக்கு நிகராக இருந்தது. 5 ரூபாய்க்கு ஓஹோ பேஷ் பேஷ். அதை கிளறிப்பார்த்ததில் கண்ணில் பட்ட காய்கறி என்றால் அது உருளைக்கிழங்கு மட்டுமே. தயிர் சாதத்தில் உப்பு சற்று தூக்கல். அம்மா மெஸ் துவங்கிய நாளில் பொதுமக்கள் குறிப்பிட்டு சொன்ன விஷயம் \"வெறும் சோறு சாப்புட கொஞ்சம் கஷ்டமா இருக்குங்க. கூட கொஞ்சம் காசு வாங்கிட்டு சாம்பார் சாதத்துக்கு கொஞ்சம் பொரியல், தயிர் சாதத்துக்கு ஊறுகாய் போட்டா ரெண்டு கவளம் அதிகமா எறங்கும்\" என்பதே. சாம்பார் சாதத்தின் ருசிக்கு \"நான் அப்படியே சாப்பிடுவேன் ஜெயா மம்மி\" என்று சமத்தாக சாப்பிட்டு விடலாம். ஆனால் தயிர் சாதத்திற்கு கொஞ்சம் ஊறுகாய் போடலாம் என்பது நியாயமான கோரிக்கைதான். மற்ற இடங்களில் எல்லாம் பேப்பர் தட்டில் சோறு போட இங்கு எவர்சில்வர் தட்டு என்பது சம்திங் ஸ்பெஷல் தான்.\nடப்பு பார்ட்டிகள் அதிகம் உள்ள ஏரியா என்பதால் தி.நகரில் எதிர்பார்த்ததை விட கூட்டம் குறைவாகவே இருந்தது. பிற இடங்களில் மக்களின் படையெடுப்பால் 1 மணிக்கே அண்டாவை கவிழ்த்துவிட்டு 'இன்று போய் நாளை வா'தான் என்று செய்திகள் வருகின்றன. 'என்ன தம்பி ஒரு ஒரு பருக்கையா கிள்ளி சாப்புடறீங்க. வயசு புள்ள நல்லா மொள்ளி சாப்புடுங்க' எல்லாம் கிடையாது. செல்ப் சர்வீஸ்தான். உணவு வாங்கியவர்களை ''உள்ள எடம் இருக்கு. அங்க போய் சாப்புடுங்க சார்' என்று என்னிடம் பவ்யமாக கூறினார் ஒரு ஊழியர். மயிர் கூச்செறிய வைத்த மகோன்னத நொடிப்பொழுதுகள் அவை. வெளியே நிற்கும் வரிசையை ஒழுங்குபடுத்துதல் கூட அவரது இலாகாதான்.மற்றபடி அக்காக்கள் ராஜ்ஜியம்தான். அனைவர் முகத்திலும் புன்சிரிப்பு மற்றும் அமைதியாக பதில் தரும் முறை...தேவுடா தி.நகர்ல மட்டுந்தான் இப்படியா இல்ல இன்னைக்கும் மட்டும் நடக்குற அதிசயமா\n\"இந்த பணிவு, பளிச் சூழல் எல்லாம் எத்தனை நாளைக்குன்னு பாப்போம்\"\n\"இந்த வெலைக்கி எத்தனை நாள் நல்ல சோறு போட முடியும்\nஇவ்விரண்டும்தான் அதிகம் கேட்கப்படும் கேள்விகள். அதை பொறுத்திருந்து பார்க்கலாம்.அங்கிருந்த பெரியவர் ஒருவர் \"அவங்க தர்ற தட்டுலதான் சாப்புடணும்னு இல்ல. நம்ம கூட டிபன் பாக்ஸ் கொண்டு போகலாம். அதுல வச்சி உள்ள சாப்டுட்டு வெளில போலாம். பார்சல் கண்டி எட்துனு போன புட்சிக்குவான்\" என்று கிலியேற்றினார்.\nகலர் டி.வி., காப்பீட்டு திட்டம் என்று வகை வகையாக மக்கள் மனதை கவ்வுவதில் கலைஞர்தான் கில்லி என்றால் அவரது திட்டங்களால் இம்ப்ரஸ் ஆகி தனது ஸ்டைலில் அம்மா பிழிந்து இருக்கும் சென்டிமென்ட் ரசம் தற்போது வெற்றி நடை போடுகிறது என்பதை மறுப்பதற்கில்லை.\nசென்னை மாநகரின் ஏழைப்பதிவர்களே உங்க ஏரியா அட்ரசை நோட் பண்ணிக்கங்க. ஞாயிறு கூட லீவு இல்லையாம்:\nஇன்று மேலும் சில உணவங்களின் திறப்பு விழாவாம். முகவரி கீழே:\nகுறிப்பு: தி.நகர் மம்மி மெஸ்ஸில் சாப்பிட்ட அனுபவம் இங்கு பகிரப்பட்டுள்ளது. வேறு கிளைகளில் புவ்வா சாப்பிட்டுவிட்டு \"என்னடா இங்க அன்ன அனுபவம் இப்படி இருக்கு நீ என்னவோ அப்படி சொன்ன நீ என்னவோ அப்படி சொன்ன \" என்று டமுக்கு டப்பாத்தனமாக கேள்வி எழுப்பினால் அரசாங்க இட்லியால் ஓட விட்டு அடிப்பேன்.\n' என்று பதவி போன பின்பு, விழித்தெழுந்த மாதிரி நடித்து இப்போது ஏக உக்கிரத்தில் நித்தம் ஒரு காட்சியை அரங்கேற்றிக்கொண்டு இருக்கிறார் 'தி ச��� கால்ட்' தமிழினத்தலைவர். அஹ்..த்தூ..(மன்னிக்கணும் நாராயணா. வாய்க்குள்ள கொசு). நெஞ்சுல மஞ்சா சோறு இருக்கிற தமிழன் ஏற்றுக்கொண்ட தன்மானத்தலைவர்கள் என்றால் அது இருவர் மட்டுமே. மண்டைக்கு மேலேயும், குண்டிக்கு கீழேயும் ஏசி போட்டுக்கொண்டு சூப்பர் ஃப்ளாப் படம் காட்டாமல், சுயநலம் மறந்து மக்களுக்காக உழைத்து உயிர்நீத்த கர்மவீரர் காமராஜர் ஒருவர். போர்க்களத்தில் ஒட்டுமொத்த குடும்பத்தையும் தாரை வார்த்து நீங்காப்புகழ் பெற்றிருக்கும் மாவீரன் பிரபாகரன் இன்னொருவர்\n'சொல்வதை செய்வோம், செய்வதை சொல்வோம்' எனும் வார்த்தைகள் அடங்கிய ஓலைச்சுவடி ஞாபகம் இருக்கிறதா மக்களே. அநேகமாக எழும்பூர் மியூசியத்தின் பாதாள அறைக்கு சென்றால் இதைப்பார்க்க வாய்ப்புண்டு. 'சொல்ல வேண்டியதை சொல்லோம். செய்யக்கூடாததை செய்வோம்' எனும் தலைப்பில் ரீமிக்ஸ் பாடல் ஒன்றே சாலப்பொருத்தமாக இருக்கும் இந்த கென்டக்கி கர்னல்களுக்கு. என்னதான் வாய்கிழிய வகை வகையாக வடை சுட்டாலும், அதிகாரப்பூர்வமாக முன்னெடுக்கப்படும் செயல்களுக்கு இருக்கும் வலிமையே பூரணமானது. மத்திய அரசிதழில் காவிரி தீர்ப்பு, இலங்கை இனப்படுகொலைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் என தனது நிலைப்பாட்டை 'கெணறு வெட்டுன ரசீது' வைத்துக்கொண்டு நிரூபித்து வருகிறார் ஜெ. ஆனால் பொறி உருண்டையோ 'அனகோன்டாவை தீண்டி இருக்கிறேன். சீனப்பெருஞ்சுவரை தாண்டி இருக்கிறேன்' என்று சூரமொக்கை டயலாக்குகளை பேசி வருகிறார். இது 2013 சாமி. இன்னுமா\nடெ'ஷோ' காட்டும் பெருங்கட்சியின் சீமந்த சீடர்களே, தற்போது மிஞ்சி இருக்கும் ஈழ சொந்தங்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி 'எங்கள் தலைவர் உங்கள் இனமீட்சிக்கு போராடுவது சம்மதமா' என்று ஒரே ஒரு முறை கேட்டுப்பாருங்கள். ஒருவேளை பெரும்பாலானோர் 'ஆம்' எனக்கூறிவிட்டால் பிய்ந்த செருப்பால் என்னை அடித்து கழக அலுவலக வாசலில் போடுங்கள். அடுத்த நொடியே அடி(ப்)படை உறுப்பினராகி வாழ்நாள் முழுக்க உங்கள் தலைவர், அவரது மகன், பேரன், கொள்ளு, லொள்ளு பேரன்கள் புகழ் பாடியே மோட்சத்தை அடைய முயற்சிக்கிறேன்.\n'திருச்சி சிவா எனும் கழகப்பெருமான் நாடாளுமன்றத்தில் ஈழத்தமிழ் மக்களுக்காக உணர்ச்சி பொங்க பேசினார். தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி அவர் நிகழ்த்திய இடிமுழக்கத்திற்��ு முன்பு (பூம்புகார்) கண்ணகியின் வசனங்கள் எம்மாத்திரம்' என்று புளகாங்கிதம் அடையும் இணைய உடன்பிரப்ஸ்களே, அப்படியே முறுக்கேறிய நரம்புகளுடன் கோபாலபுரம் நோக்கி படையெடுத்து 'அய்யா....நீதி செத்து போச்சுங்க. நாயம் வித்து போச்சுங்க. இன்னைக்கு மத்யானம் அம்மா மெஸ் சாம்பார் சாதத்த சாப்டுட்டு 'நம்ம தயிர் சாதங்க'ளோட டெல்லி போகனுமுங்க. எம்.பி. பதவியை ராசினாமா செஞ்சிட்டுதானுங்க மறுவேல பாக்கோனும்' என்று சொல்ல இன்றே முயற்சி செய்யுங்கள். ஓ சாரி.. டெக்னிக்கல் ஃபால்ட். இன்று தாத்தாவின் பிறந்த நாள் வேறு. நாளை முயற்சிக்க. 60 வயசு ஆனாலே தாத்தான்னு எங்க ஒண்ணாப்பு டீச்சர் சொல்லி இருக்காக. ஆனா ஒங்க க்ரூப்பு மட்டும் ஒத்துக்க மாட்டேங்குது. என்றா இது பசுபதி\n'ஆதாரங்களுடன் சேனல் 4 டி.வி.காரனும், ஈரநெஞ்சுடன் சில தமிழக தலைவர்களும், இது போக பல்வேறு நல்ல உள்ளங்களும் ராஜபக்சேவின் கோர தாண்டவத்தை உலகம் உணரும் வண்ணம் சபைக்கு அம்பலப்படுத்தி போராடிக்கொண்டு இருக்கின்றனர். 'ஒருவேளை நாளை அந்த ராவணன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ஈழத்தமிழர்கள் மறுவாழ்விற்கு ஏதேனும் நன்மை விளைந்துவிட்டால் அப்பெருமையில் நமது பெயர் பொறிக்கப்படாமல் போய் விடுமோ அப்பெருமையில் நமது பெயர் பொறிக்கப்படாமல் போய் விடுமோ' என்று பொறி உருண்டை கலங்கித்தவிக்கிறது.\n 'ஈழ மானம் காத்த இனமானமே', 'ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்த நாட்டி தாத்தனே' என லட்சக்கணக்கான கவர்ச்சி வார்த்தைகள் தாங்கிய ப்ளெக்ஸ் பேனர்களுக்கு ஆர்டர் தந்து மாதங்கள் பல ஆகிப்போனதன்றோ. இன்னும் அப்படி என்னதான் பேசி தீர்க்கிறார்களோ ஜெனிவாவில். ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் குழுத்தலைவர் டி.ஆர்.பாலு அவர்களே. சபாரி சூட்டை மாறுங்கள். ஜெனிவா புறப்படுங்கள். ''இனி எத்தனை காலந்தான் ஏமாற்றுவீர். அடுத்த கூட்டத்தை கோபாலபுரத்தில் கூட்டுங்கள். For how long you will cheat us. Bull Shit. We next meet Gopalapuram'' என சட்டு புட்டென்று சவுக்கடி தர ஏதுவான நேரம் இதுவன்றி வேறென்ன\n'ஆமா கலைஞர் தாத்தா..நீங்க ஏன் டைரக்டா ஹீரோவா பண்ணக்கூடாது\n'நானா மாட்டேங்கறேன். எம்.ஜி.ஆர் மரு வச்சி மாறுவேஷம் போட்டா மட்டும் நம்பறாங்க. நம்மளை போக்கிரி வடிவேலுன்னு கரெக்டா கண்டு புடிச்சிடறாங்க. அடிக்கடி மண்டைல இருக்கற கொண்டைய மறந்துடறேன்'.\nபார்லிமென்ட் தேர்தல் வேற வருது. அடுத்த ஷோவை ஆரம்பிக்கனும். ஏகப்பட்ட ஜோலி கெடக்கு திருச்சி சிவா தம்பி. நீங்களும் ஜெனிவா போயிட்டு சென்னைக்கு திரும்பி வர்ற வழில அம்மா மெஸ்ல ரெண்டு இட்லி, கொஞ்சம் புதினா சட்னி...பார்சல் வாங்கிட்டு வந்துருங்க ராசா\nஈழம் - பிக் பஜார்\nTraffic - சென்னையில் ஒரு நாள்\nஅது வேற வாய். இது நார வாய்.\nநாளொரு 'மேனி', பொழுதொரு வண்ணம்\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2004/june/040604_CIA.shtml", "date_download": "2019-11-21T21:35:57Z", "digest": "sha1:J32TYRUGKSHC23TPEQJ272DG7EFJSVTV", "length": 25840, "nlines": 54, "source_domain": "www.wsws.org", "title": "Long-time CIA \"asset\" installed as interim Iraqi prime minister The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : ஈராக்\nஇடைக்கால ஈராக் பிரதமராக நீண்ட-கால CIA ''சொத்து'' நியமனம்\nஈராக்கின் புதிய இடைக்கால பிரதமராக அயத் அல்லாவி (Ayad Allawi) நியமிக்கப்பட்டிருப்பது ஈராக்கிற்கு ஜனநாயகத்தை கொண்டு வருவதாகவும் ஜூன்-30-ல் இறையாண்மை கொண்ட அரசாங்கத்திடம் பொறுப்பை ஒபடைக்க தயாரிப்பு செய்துவருவதாகவும் வாஷிங்டன் கூறும் கூற்றுக்களை கேலிக்கூத்தாக்கும் வகையில் அமைந்திருக்கிறது. மேலும், அவரது நியமனம் மிக கொச்சையானதாகவும், முறைகேடானதாகவும் அமைந்திருப்பது புஷ் நிர்வாகத்திற்குள்ளேயே உட்குழப்பம் முழுமையாக நிலவுவதை அம்பலப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.\nஅமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பிற்கு ஈராக்கில் விரோதம் வளர்ந்து கொண்டு வருவதால் அதை தணியவைப்பதற்காக அமெரிக்கா ஈராக்கில் ஒரு இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவதற்கு ஐ.நா மற்றும் அதன் சிறப்புத்தூதர் Lakhdar Brahimi-யின் சேவைகளை நாடியது. பல வாரங்கள் ஈராக்கில் இரகசியமாக Brahimi பேரம் நடத்திவந்தார், இந்த வாரம் அமெரிக்கா மற்றும் ஐ.நா பாதுகாப்பு சபையின் ஒப்புதலுக்காக புதிய அரசாங்கத்தை அறிவிக்கவிருந்தார்.\nஇந்தத் திட்டம் சென்ற வாரம் பிரதமர் தேர்வு தொடர்பாக நிலவிய கடுமையான கருத்து வேறுபாடுகளால் விரைவில் சிதைந்துவிட்டது. தற்போது புஷ் நிர்வாகம் தேர்நதெடுத்துப் பணியாற்றிக்கொண்டிருக்கும் ஈராக்கிய ஆளும் சபையில் (Iraqi Governing Council -IGC) இடம்பெற்றுள்ள எந்த அரசியல் பிரிவையும் சாராத தொழில்நுட்ப (Technocrat) நிர்வாகியை இடைக்கால பிரதமராக தேர்ந்தெடுக்க வேண்டுமென்று Brahimi தெளிவாக குறிப்பிட்டார். ஆயினும், அமெரிக்க நலன்களுக்கு முற்றிலும் கீழ்படிந்து நடக்காத ஒருவரை முக்கிய நிர்வாகப் (Executive) பொறுப்பில் நியமிப்பதை சகித்துக்கொள்ள வாஷிங்டன் தயாராக இல்லை.\nபாக்தாத்திலுள்ள அமெரிக்க தலைமை நிர்வாகி (Proconsul) போல் பிரேமர் III கட்டளைப்படி, ஈராக்கிய ஆளும் சபை (IGC) சென்ற வெள்ளிக்கிழமையன்று Ayad Allawi யை பிரதமர் பதவியில் நியமிக்க முடிவு செய்தது. அந்தக் கூட்டத்திற்கு தனது சம்பிரதாய வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக பிரேமர் அழைக்கப்பட்டார் மற்றும் பத்திரிகைகளுக்கு முடிவு அறிவிக்கப்பட்டது. இதனால் Brahimi எந்த முடிவையும் எடுக்கமுடியாத நிலை ஏற்பட்டது, அவருக்கு எந்த வாய்ப்பும் இல்லை, Allawi தேர்வை வரவேற்பதைத் தவிர வேறுவழியில்லாத நிலை ஏற்பட்டது.\nஐ.நா அதிகாரிகள் அந்த முடிவை ஏற்றுக்கொண்டனர், ஆனால் அவர்கள் ஓரங்கட்டப்பட்டது பற்றி வெளிப்படையாய் சீற்றம் கொண்டிருந்தனர். ஐ.நா- பேச்சாளரான Fred Eckhard சென்ற வெள்ளிக்கிழமையன்று மிகுந்த ஆவேசத்தோடு இந்த முடிவு ''எதிர்பார்க்கப்பட்டது\" அல்ல என்று குறிப்பிட்டார். ஐ.நா பொதுச்செயலாளர் கோபி அன்னன் அந்த முடிவை ''மதித்தார். ''மதித்தார் என்ற சொல் மிகுந்த கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகும்'' என எக்கார்ட் மேலும் குறிப்பிட்டார். ''இந்தத் தேர்வு செல்லுபடியாகும் என்று நான் கருதுகிறேன், ஆனால் அந்த நடைமுறை இன்னும் முற்றுப்பெறவில்லை. நாம் காத்திருப்போம். இந்தப் பெயரைப் பற்றி ஈராக் தெருக்களில் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்'' என்று Eckhard கூறினார்.\nஈராக்கிய ஆளும் சபை (IGC), வாஷிங்டனின் அரசியல் கையாட்களாக பரவலாக கருதப்ப���ுவதால், பரவலாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதால், IGC முடிவால் கவலை ஏற்படுத்தியுள்ளது என்பதை Eckhard குறிப்பிட்டுள்ள ''ஈராக் தெரு'' எதிரொலிக்கிறது. அந்த IGC-யே கூட பிரேமர் மற்றும் அமெரிக்க அலுவலர்களது முடிவிற்கு ரப்பர் ஸ்டாம்பாக செயல்படுவதற்கு மேலாகச் சென்றிருக்கிறது. IGC-யின் குர்திஷ் உறுப்பினர் மஹ்முது ஒத்மான் வாரக்கடைசியில் ஊடகங்களுக்கு பேட்டியளிக்கும்போது, அல்லாவி அமெரிக்காவால் தேர்வு செய்யப்பட்டிருக்கும் மனிதர் என்று கூறினார். ''அவர் ஒரு அமெரிக்க வேட்பாளர். அவரை எங்களுக்கு முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள். நாங்கள் அவரை ஆதரித்தோம்'' என்று குறிப்பிட்டார்.\n''ஈராக் தெருவைப்'' பொறுத்தவரை அல்லாவி ஈராக் மக்களால் மிகப்பரவலாக வெறுத்து ஒதுக்கப்படுபவர். ஈராக் ஆய்வு மையம் சென்ற மாதம் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வு அறிக்கையில் 17-முன்னணி ஈராக் அரசியல் தலைவர்களில் அடிமட்ட செல்வாக்குள்ளவர் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறார். கருத்துக்கணிப்பில் ஏறத்தாழ 40-சதவீத ஈராக்கியர்கள் அல்லாவிக்கு ''கடுமையான எதிர்ப்பு'' தெரிவித்துள்ளனர்----பென்டகனின் நவீன பழமைவாதிகளின் ஆதரவுபெற்ற அஹமது சலாபியைவிட இவரை எதிர்ப்பவர்கள் அதிகமாக உள்ளனர்.\nஅல்லாவி இந்த அளவிற்கு மக்களிடையே செல்வாக்கு குறைந்திருப்பதற்கு காரணத்தை கண்டுபிடிப்பதில் சிரமமில்லை. அவர் மேற்கு நாட்டு புலனாய்வு முகவாண்மைகளோடு நெருக்கமான இணக்கமும் பாத் கட்சியிடம் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தும், சதாம் ஹூசைன் ஆட்சியின் அதிருப்தியாளர்களோடும் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தவர். அவர் பிரேமர் மீது ''எதிப்பை'' தெரிவித்த ஒரு காரணம் ''பாத் கட்சியை ஒழித்துக்கட்டுவது'' பற்றிய பிரச்சனையில்தான். சதாம் ஆட்சியின் அரசு அடக்குமுறையின் முக்கிய அமைப்புக்களான-- இராணுவம், போலீஸ் மற்றும் புலனாய்வு சேவைகளில் பழைய அதிகாரிகளையே நீடிக்கச்செய்ய வேண்டும், அதன் மூலம் ஆக்கிரமிப்பிற்கு பெருகிவரும் எதிர்ப்பை சமாளித்துவிட முடியும் என்று அவர் வலியுறுத்தி வருகிறார்.\nIGC -ன் பாதுகாப்பு குழுவிற்கு அல்லாவி தலைமை வகிக்கிறார், ஈராக் இராணுவம் மற்றும் போலீஸ் படையை உருவாக்குவதில் அவருக்கு பங்குண்டு. அவரது துணைத்தலைவரான நூரி பட்ரானும் (Nouri Badran), உள்துறை அமைச்சகத்தை நடத்தி வரும் அல்லாவியின் ஈராக் தேசிய உடன்படிக்கை (Iraqi National Accord-INA) -ல் உறுப்பினராக உள்ளார். அவரது மைத்துனர் அலி அல்லாவி (Ali Allawi) பாதுகாப்பு துறையை நடத்தி வருகிறார். ஆயுதந்தாங்கிய அமெரிக்க எதிர்ப்புக் கிளர்ச்சியை சமாளிப்பதற்கு புதிய ஈராக் புலனாய்வு சேவையை உருவாக்குவது குறித்து CIA டைரக்டர் George Tenet-உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சென்ற டிசம்பரில் அல்லாவி (Allawi) CIA தலைமை அலுவலகத்திற்கு சென்றிருந்தார்.\nநியூயோர்க் டைம்ஸில் பிரசுரிக்கப்பட்டுள்ள ஒரு கட்டுரையின்படி, சதாம் ஹூசைன் ஆட்சியில் சித்திரவதை மற்றும் கொலைகளுக்கு பொறுப்பான, வெறுக்கப்பட்ட Mukhabarat புலனாய்வு சேவையின் முன்னாள் ஊழியர்களை பதவியில் அமர்த்துவதற்கு அல்லாவிக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டது. அல்லாவியின் நண்பரும், IGC பாதுகாப்புக் குழுவின் மற்றொரு உறுப்பினருமான Ibrahim al-Janabi அந்த நகர்வை பொது அமைதியை நிலைநாட்ட அவசியமென்று நியாயப்படுத்தினார். ''சதாம் ஆட்சியில் கட்டமைப்பு முழுவதும் ஈராக்கில் பாதுகாப்பைச் சுற்றியே அமைக்கப்பட்டது. மக்களுடைய மனப்போக்கும், அந்தப் பாதுகாப்பைச் சுற்றியே வந்தது'' என்று ஜனாபி கூறினார்.\nஅல்லாவி CIA- மற்றும் இதர புலனாய்வு அமைப்புகளோடு நீண்டகால தொடர்புள்ளவர். பணக்கார ஷியைட் வர்த்தக (Merchant) குடும்பத்தில் பிறந்தவர், அவர் பாக்தாத்தில் மாணவராக இருந்த காலத்திலேயே பாத் கட்சியில் ஆர்வத்துடன் உறுப்பினரானார். 1971-ல் தனது மருத்துவக் கல்விக்காக லண்டன் சென்றார், 1975-ல் கட்சியிலிருந்து விலகினார். 1978-ல் லண்டனில் அவரை கொல்வதற்கான முயற்சி நடைபெற்றது, அப்போது ஈராக் உளவாளிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது. அண்மையில் வாஷிங்டன் போஸ்ட்டிற்கு பேட்டியளித்த அல்லாவி (Allawi) ''அந்த நேரத்தில் பாத் கட்சியின் முன்னணி தலைவர்களோடும், முன்னணி இராணுவ அதிகாரிகளுடனும் நான் தொடர்பு வைத்திருந்தேன், சதாம் கட்சியைக் கடத்திக்கொண்டு சென்றுவிட்டார் என்ற எனது கருத்தை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்'' என்று குறிப்பிட்டிருந்தார்.\nபாத் கட்சி அதிருப்தியாளர்களுடன் குறிப்பாக இராணுவ மற்றும் புலனாய்வு அதிகாரிகளுடன் அவர் கொண்டிருந்த நோக்குநிலை அவர் ஹூசைன் ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்ததன் தரக்குறியீடாக இருந்தது. 1980-கள் முழுவதிலும் முதலில் பிரிட���டிஷ் M-16 அதற்குப்பின்னர் CIA- உதவியோடு அவர் வலைப்பின்னல் (Network) போன்ற உறவுகளை ஏற்படுத்திக்கொண்டு, மத்திய கிழக்கில் ஒரு வர்த்தகர் என்ற முறையில் விரிவாகச் சுற்றுப்பயணம் செய்தார். 1990 டிசம்பரில், முதலாவது வளைகுடாப்போர் நடந்து கொண்டிருந்த நேரத்திலேயே அல்லாவி ஈராக் தேசிய உடன்பாடு (INA) என்ற அமைப்பை, லண்டன் மற்றும் வாஷிங்டன் ஆதரவு மட்டுமின்றி ஜோர்டான், துருக்கி, மற்றும் செளதி அரேபியாவின் ஆதரவோடும் ஸ்தாபித்தார்.\nஅல்லாவி அவரது எதிரியான சலாபியின் ஈராக் தேசிய காங்கிரசிலிருந்து (Iraqi National Congres-INC) ஒதுங்கியே நின்றார், INC ன் அதிதீவிரமான மக்கள் கிளர்ச்சித் திட்டங்களிலிருந்து விலகிநின்று பாக்தாத்தில் அரசியல் சூழ்ச்சிகளில் ஈடுபடுவதையே விரும்பினார். சலாபி CIA வுடன் மோதி விலகிக்கொண்டதும், அல்லாவி தனது உறவுகளை வலுப்படுத்திக்கொண்டு சதாம் ஹூசைனுக்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பிற்கு ஒப்புதலைப் பெற்றார். பிரிட்டன் அமெரிக்கா மற்றும் செளதி அரேபியா ஆதரவோடு ஜோர்தானில் தனது தலைமை அலுவலகங்களையும், வானொலி நிலையத்தையும் 1996-ல் அமைத்தார். அடுத்த ஆண்டு கடைசியில் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி படுதோல்வியடைந்தது, அதன் பின் அவரோடு தொடர்புடைய உறுப்பினர்கள் பாக்தாத்தில் பரவலாக கைது செய்யப்பட்டனர்.\n1998-ல் அமெரிக்கா நாடாளுமன்றம் இயற்றிய ஈராக் விடுதலை சட்டப்படி அமெரிக்காவின் நிதியைப்பெற்ற ஆறு அமைப்புக்களில் INA வும் ஒன்று. CIA- வுடன் அல்லாவி தொடர்ந்து தனது நெருக்கமான உறவுகளை நிலைநாட்டி ஒத்துழைத்து வந்தார், ஈராக் படையெடுப்பை நியாயப்படுத்துவதற்கு \"புலனாய்வு தகவல்களை தந்த பிரதான மூல ஆதாரங்களில் அல்லாவியும் ஒருவர். குறிப்பாக பிரிட்டனின் பிரதமர் டோனி பிளேயரால் தீயவழியில் பயன்படுத்தப்பட்ட 45- நிமிடங்களுக்குள் ஈராக் பேரழிவுகரமான ஆயுதங்களை (WMD) ஏவி விடக்கூடும் என்ற கூற்றுக்கு அல்லாவி தான் பொறுப்பு.\nசதாம் ஹூசைன் ஆட்சி வீழ்ந்ததும், ஈராக்கிய ஆளும் சபையில் (IGC) அமெரிக்கா நியமித்தவர்களில் அல்லாவியும் ஒருவராவார். CIA மற்றும் அமெரிக்க வெளியுறவுத் துறையின் ஆதரவைப் பெற்றிருந்த அல்லாவி அமெரிக்காவில் அமெரிக்க ஊடகங்களிலும் அரசியல் ஸ்தாபனங்களிலும் தனது செல்வாக்கை நிலைநாட்டுவதற்காக சிறிய தொகையை செலவிட்டு தொழில்முற��� ஆதரவுதிரட்டுபவர்களை நியமித்தார். அமெரிக்க, நீதித்துறைக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களில் அல்லாவியின் பணக்கார ஆதரவாளர்கள் முன்னாள் அமெரிக்க இராஜதந்திரி Patrick Theros, சட்ட நிறுவனமான Preston, Gates Ellis & Rouvelas Meeds மற்றும் மக்கள் தொடர்பு நிறுவனமான Brown Lloyd James ஆகியோருக்கு 300,000 டாலர்களுக்கு மேல் வழங்கியுள்ளனர்.\nஇந்த நீண்டகால CIA ''சொத்து'' பாக்தாத்தில் இடைக்கால அரசாங்க தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது ஈராக் மக்களை மேலும் அந்நியப்படுத்தவே செய்யும், ஜூன் 30-ல் பதவியேற்கும் ஆட்சியில், அதன் அமைப்பில் ஈராக் மக்களுக்கு எந்த உரிமையுமில்லை. பொருளாதார, இராணுவ மற்றும் அரசியல் ரீதியில் முற்றிலுமாக வாஷிங்டனை நம்பியே இருக்கும், புதிய ஈராக்கிய நிர்வாகம் வெள்ளை மாளிகையின் கூப்பிட்ட குரலுக்கு அடிபணியும் என்பதை இந்த நியமனம் உறுதிப்படுத்துகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/the-first-thirteen-films-i-composed-were-never-released-composer-deva/", "date_download": "2019-11-21T21:11:46Z", "digest": "sha1:72HQLR3XDNBQLVLUUTMGOSBUNZ3FIGR4", "length": 8226, "nlines": 50, "source_domain": "kumariexpress.com", "title": "நான் இசையமைத்த முதல் 13 படங்கள் வெளிவரவில்லை – இசையமைப்பாளர் தேவாKanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News", "raw_content": "\nபிரசவத்திற்கு பின் ஊசியுடன் தையல்-பெண் உடல்நலம் பாதிப்பு\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 12-வது இடம்\nசபரிமலை கோவில் படி பூஜைக்கு 2036-ம் ஆண்டு வரை முன்பதிவு\nமக்கள் தொகை கணக்கெடுப்புக்காக மொபைல் செயலி உருவாக்கப்படும் – மத்திய அமைச்சர் தகவல்\nபிரான்சில் பரிதாபம்: கர்ப்பிணியை கடித்துக்கொன்ற வேட்டை நாய்கள்\nHome » சினிமா செய்திகள் » நான் இசையமைத்த முதல் 13 படங்கள் வெளிவரவில்லை – இசையமைப்பாளர் தேவா\nநான் இசையமைத்த முதல் 13 படங்கள் வெளிவரவில்லை – இசையமைப்பாளர் தேவா\nசுருதி சீசன் 2 ஆன்லைன் பாட்டு போட்டி தொடக்க நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் இசையமைப்பாளர் தேவா கலந்து கொண்டு மலரும் நினைவுகளை பகிர்ந்தார். அவர் பேசியதாவது:-\n“முன்பெல்லாம் பாடகர்கள் கேசட்டில் ஏதேனும் ஒரு பாடலை பாடி பதிவு செய்து இசையமைப்பாளர்களிடம் கொடுத்து வாய்ப்பு கேட்பார்கள். இப்போது யார் வேண்டுமானாலும் பாடலாம். திறமை இருப்பவர்கள் முன்னுக்கு வருகிறார்கள். முந்தையை காலத்தில் வாய்ப்புகள் கிடைப்பது கஷ்டம். நான் ஆரம்பத்தில் தூர்தர்ஷன் அலுவலகத்தில் அங்கு வருபவர்களுக்கு நாற்காலி எடுத்து போடும் வேலை பார்த்தேன்.\n40-வது வயதில்தான் சினிமாவுக்கு வந்தேன். என் முதல் படத்துக்கு ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர் ஒரு பாடகர் புல்லட்டில் வருவார். அவர் எப்படி பாடினாலும் நன்றாக இருக்கிறது என்று சொல்ல வேண்டும். அவர் பணம் கொடுத்துத்தான் ரிக்கார்டிங்கே நடக்கிறது என்றார். புல்லட்டில் வந்தவர் பெரிய மளிகை கடை வைத்து இருந்தார். அவர் நான் ஒரு முட்டாளுங்க என்ற பாடலை பாடினார். நானும் தயாரிப்பாளர் சொன்னதுபோல் மனசாட்சியை விற்று ரொம்ப நன்றாக இருக்கிறது என்று அவரை பாராட்டினேன்.\nஅந்த தயாரிப்பாளர் எனக்கு நிறைய பணம் தருவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் வெறும் எட்டணா கொடுத்தார். தேங்காய் சீனிவாசன் அந்த படத்துக்கு கதாநாயகன். ஆனால் படம் வெளிவரவில்லை. இப்போது முன்னுக்கு வர துடிப்பவர்களுக்கு நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு வந்தோம் என்பது தெரிவதற்காக இதை சொல்கிறேன்.\nஆரம்ப காலத்தில் நான் இசையமைத்த 13 படங்கள் திரைக்கு வரவில்லை. 14-வது படம்தான் ரிலீசானது’ என்றார்.\nPrevious: ஐ.எஸ்.எல். கால்பந்தில்: கோவாவிடம் வீழ்ந்தது மும்பை\nNext: வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்டில்: இந்திய பெண்கள் அணி அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது\nகுழித்துறை காலபைரவா் கோயிலில் 3,008 கிலோ மிளகாய் வத்தலால் யாகம்\nகுமரியில் ஹெலிகாப்டா் தளம் : ஆட்சியரிடம் மீனவா்கள் மனு\nதக்கலை அருகே ஓட்டுநா் தற்கொலை\nகுமரி மாவட்டத்தில் நடமாடும் கால்நடை ஆன்புலன்ஸ் சேவை\nஈத்தாமொழி அருகே அரசுப் பேருந்து சிறைபிடிப்பு\nநாகா்கோவிலில் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டுப் போட்டி\nகுமரியில் சாலை விபத்துகள்: ஒரே நாளில் 3 போ் பலி\nகணித ஆசிரியா் நியமனம் கோரி அருமனை அரசு நடுநிலைப் பள்ளியில் பெற்றோா் உள்ளிருப்புப் போராட்டம்\nஇந்திராணியால் கொல்லப்பட்டவர் மகள் ஷீனா போரா தான்: தடயவியல் அறிக்கையில் உறுதி\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 12-வது இடம்\nசபரிமலை கோவில் படி பூஜைக்கு 2036-ம் ஆண்டு வரை முன்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldpublicnews.com/?p=22169", "date_download": "2019-11-21T22:20:53Z", "digest": "sha1:RJU2OTY2GZVLFFJFKG7NEXPU4SSLTC6I", "length": 10961, "nlines": 60, "source_domain": "worldpublicnews.com", "title": "காஷ்மீர்: அரசியல் தலைவர்கள் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள் எனத்தகவல் - worldpublicnews", "raw_content": "\nபிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பு கூட்டு அறிக்கை எதுவும் இல்லை; 129 தனியார்துறை ஒப்பந்தங்கள் கையெழுத்து “ஒவ்வொரு ராணுவ வீரரின் மரணத்திற்கும் 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள்”- -அமித்ஷா எச்சரிக்கை சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் தங்க உள்ள கிண்டி கிராண்ட் சோழா ஓட்டலில் காவல் ஆணையர் நேரில் ஆய்வு 1956 -ல் சீன பிரதமர் சூ என்லாய் மாமல்லபுரம் வருகை : நடிகர்கள் எம்ஜிஆர் - சிவாஜி பங்கேற்பு\nYou are at:Home»slider»காஷ்மீர்: அரசியல் தலைவர்கள் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள் எனத்தகவல்\nகாஷ்மீர்: அரசியல் தலைவர்கள் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள் எனத்தகவல்\nகாஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையொட்டி கடந்த 5-ந்தேதி முதல் விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள், ஜம்மு பிராந்தியத்தில் பெரும்பாலும் விலக்கி கொள்ளப்பட்டன. அங்கு ரத்து செய்யப்பட்ட தொலைபேசி இணைப்புகளை மீண்டும் வழங்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.\nஆனால் காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன. அங்கு செல்போன், இணையதள சேவைகள் தொடர்ந்து முடங்கி கிடக்கும் நிலையில், பல இடங்களில் வாகன இயக்கமும், பொதுமக்களின் நடமாட்டமும் கூட குறைந்த அளவிலேயே காணப்படுகின்றன.\nஜம்மு-காஷ்மீர் அரசு நிர்வாகத்துக்கு உதவிகள் செய்வதற்கு பல்வேறு மத்திய குழுக்கள் கடந்த 5-ஆம் தேதி முதல் மாநிலத்துக்கு சென்றன. இதேபோல், மேலும் பல மத்தியக் குழுக்கள் ஜம்மு-காஷ்மீருக்கு செல்லவுள்ளன என்று மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.\nஇதுமட்டுமன்றி, ஜம்மு-காஷ்மீர் நிலவரம் குறித்து தனிப்பட்ட முறையில் தெரிந்து கொள்வதற்கு, மத்திய அமைச்சர்கள் ஒவ்வொருவராக வரும் நாள்களில் அந்த மாநிலத்துக்கு செல்வார்கள். ஜம்மு-காஷ்மீரில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், அவை செயல்படுத்தப்படும் விதத்தை பார்வையிடும் பொறுப்பு மத்திய அமைச்சகங்கள், மத்திய அரசு துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅதேபோல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அ��சியல் தலைவர்கள் படிப்படியாக விடுவிக்கப்படுவார்கள் எனவும் கூறப்படுகிறது.\nமுக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nMarch 22, 2017 0 ரோட்டில் படுத்து உருண்ட நயன்தாரா\nNovember 27, 2016 1 கேள்விக்கென்ன பதில்\nSeptember 13, 2018 0 தமிழகத்தில் 202 சப் இன்ஸ்பெக்டர் பணிகள் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வாய்ப்பு\nSeptember 13, 2018 0 நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் 480 இடங்கள்\nSeptember 13, 2018 0 எய்ம்ஸ் மருத்துவமனையில் நிர்வாக பணிகள்\nSeptember 13, 2018 0 விளையாட்டு வீரர்களுக்கு தென்கிழக்கு ரயில்வேயில் அரிய வாய்ப்பு\nJune 1, 2018 0 மத்திய அரசு நிறுவனத்தில் சயின்டிஸ்ட்\nஉனக்கு எவன் எப்படி 50 கோடி சம்பளம் தரான்… விஜய்யை விளாசிய சர்ச்சை இயக்குனர்\nரஜினியின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு\nஹன்சிகாவுக்கு வில்லனாகும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்\nரூ.100 கோடி வசூல் பட்டியலில் இணைந்த ‘காப்பான்’\nஐ.பி.எல்: அனில் கும்ப்ளே பஞ்சாப் அணியின் இயக்குனராக நியமனம்\nManoj on மீன் வறுவல்\njulissaen on கொடைக்கானலில் 18-ம் தேதி செஸ் போட்டி\nChelsea Wallace on திற்பரப்பு அருவியும் குகை கோவிலும்\nJ.GOPALAKRISHNAN on ஹாலிவுட் படங்களோடு ஒப்பிட்டு ‘பாகுபலி 2’வை பாராட்டிய மத்திய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1327120.html", "date_download": "2019-11-21T21:47:30Z", "digest": "sha1:HGZRAYL26LBANPTYUVQ2QCHEZS4MXKRQ", "length": 24656, "nlines": 188, "source_domain": "www.athirady.com", "title": "ஜனாதிபதி த���ர்தலில் முஸ்லிம் சமூகம் சாதுரியமான முடிவை எடுக்க வேண்டும்!! – Athirady News ;", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சமூகம் சாதுரியமான முடிவை எடுக்க வேண்டும்\nஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சமூகம் சாதுரியமான முடிவை எடுக்க வேண்டும்\nஇந்த தேர்தலில் நாம் எடுக்கின்ற முடிவே எமது நாட்டினதும், மக்களினதும், சுதந்திரம், பாதுகாப்பு, அபிவிருத்தி என்பவைகளை கொண்டுவரும் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத் எமக்கு ஆபத்துக்கள் வருகின்ற போது அதற்காக ஜனநாயக ரீதியாக வேண்டிய சமூகமே முஸ்லிம் சமூகம் என்றும் கூறினார்.\nபுத்தளம் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கிளைகளின் பிரதி நிதிகள் கலந்து கொண்ட கலந்துரையாடல் தில்லையடி அம்மார் மண்டபத்தில் நேற்று (19) இடம் பெற்ற போது அமைச்சர் றிசாத் பதியுதீன் மேற்கண்டவாறு கூறினார்.\nபுத்தளம் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலிசப்ரி ரஹீம் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் பிரதி தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எச்.எம்.நவவி, வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், கட்சியின் கல்பிட்டி பிராந்திய அமைப்பாளருமான எஹியா ஆப்தீன், மன்னார் பிரதேச சபை தலைவர் எம்.முஜாஹிர், யாழ் மாநகர சபை உறுப்பினர் நிலாம் உள்ளிட்ட நகர, பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், கட்சி பிரதி நிதிகளும் கலந்து கொண்டனர்\nஇதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், 1000 வருடங்கள் வரலாற்றைக் கொண்ட இலங்கை முஸ்லிம்கள் ஒரு போதும் தமது தாய் நாட்டுக்கு துரோகமிழைத்ததில்லை. கடந்த ஏப்ரல் மாத சம்பவத்துடன் முஸ்லிம்களை தொடர்புபடுத்தி படுமோசமான முறையில் எதிர்கட்சி அரசியல் வாதிகள் செயற்பட்ட போது, பாராளுமன்றத்தில் சபை அமர்வின் போது முன்னாள் ஜனாதிபதியும், எதிர்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவிடம் கூறினேன்.\nஇந்த பயங்கரவாதியின் செயலுக்கும் எமக்கும், எமது முஸ்லிம் மக்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை, ஒரு போதும் நாட்டின் நற்பெருக்கு களங்கம் இழைக்காத எம்மை ஏன் துன்புறுத்துகின்றீர்கள். தங்களது தலைமையில் இருக்கும் கட்சியில் இருப்பவர்கள் தான் இந்த இனவாதத்தை பேசி எம்மை வேதனைப்பபடுத்துகின்றனர். இதனை நி���ுத்தச் சொல்லுங்கள் என்று மஹிந்த ராஜபக்ஷவிடம் கேட்ட போதும், அதனை அவர் செய்யவில்லை.\nஇது இஸ்லாத்தில் பயங்காரவாத்துக்கு இடமில்லை என்பதை தெளிவாக சொன்னோம், இந்த பயங்கரவாத்துடன் இஸ்லாமிய தலைவர்களை சேர்த்து பேசாதீர்கள்,கன்னியமான உலமாக்களை இதனுடன் தொடர்புபடுத்தி பிழையாக பேசாதீர்கள்,அநியாமாக எந்த தவறும் செய்யாத முகப் புத்தகங்களில் பகிர்வு செய்தார்கள் என்ற காரணத்தினால் கைது செய்யப்பட்டு சிறைகளில் அநியாயமாக சித்திரவதை செய்யப்படுகின்றார்கள், இது மட்டுமல்லாது மறியாதையான உடையுடன் செல்லும் எமது பெண்களின் கௌரவத்தை கேள்விக்குறியாக்காதீர்கள், எங்களது நேர்மையான வர்த்தகர்களின் வியாபாரங்களை நாசமாக்காதீர்கள், இந்த நாட்டின் பொருளாதாரத்தை அழிக்கின்ற இந்த சதியினை செய்யாதீர்கள் என்று தான் நாங்கள் பேசினோம்.\nஇதனை பேசிய குற்றத்திற்காக எங்களையும் பயங்கரவாதத்துடன் இணைத்து அதனுாடாக அரசியல் லாபம் அடைகின்ற மிகவும் மோசமான நாசகார செயலை ஒரு சில காலங்களாக ஒரு சில அரசியல்வாதிகள் செய்தார்கள், நாங்கள் நாட்டை பிளவுபடுத்துங்கள் என்று போராடியவர்கள் அல்ல. அல்லது இந்த நாட்டை பிரித்து ஒரு பங்கு தாருங்கள் என்று கேட்டவர்களும் அல்லர்.இந்த நாட்டிலே பல கலவரங்கள், ஆயுத போராட்டங்கள்,ஆர்ப்பாட்டங்கள் நடந்திருக்கின்றன.\nஆனால் எங்களுக்கு அநியாயம் இழைக்கின்ற போது, எங்களுககு துன்பம் செய்கின்ற போது, ஆபத்து வருகின்ற போதும், நாங்கள் இந்த ஆபத்துக்கும், அநியாயத்துக்கு எதிராக நியாயத்தை கேட்டு ஜனநாயக ரீதியில் போராடிய சமூகமே ஒழிய, ஒரு போதும் ஜனநாயக விரோத செயற்பாடுகளை செய்த சமூகம் அல்ல என்பதை நிரூபித்துகாட்டியிருக்கின்றோம்.\nஅன்றைய மூதாதையர்கள், அரசியல் தலைவர்களான டி.பி.ஜாயாவாக இருக்கலாம். தனிக்கட்சி அமைத்த பெருந் தலைவர் அஷ்ரபாக இருக்கலாம். பதியுதீன் மொஹம்மட் ஆகலாம், அதன் பிற்பாடு வந்த முஸ்லிம் அரசியல்வாதிகளாக இருக்கலாம். யாருமே இனவாத, மதவாத, பயங்கரவாத பிரச்சினைகளுக்கு ஆதரவு கொடுத்தவர்கள் அல்ல என்பதை இந்த நாட்டின் வரலாறு இதனை சொல்கின்றது.\nஇந்த நாட்டில் வாழும் சகல சமூகங்களும், சமமான உரிமையினை அனுபவிப்பதுடன்,சகலருக்கும் சட்டம் சமமான முறையில் இருக்க வேண்டும். இது தான் ஜனநாயம்.இந்த ஜனநாயகத்தை பெற்றுத்தரக் கூடிய வேட்பாளரை தான் எமது கட்சி ஆதரிக்கும். புத்தளம் மக்கள் 1989 ஆம் ஆண்டு முதல் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்து தவிக்கின்றனர். புத்தளம் மக்களின் இந்த தவிப்பை நிறைவு செய்த கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.\nபுத்தளம் தொகுதி மக்கள் அரசியல் ரீதியாக அதிகாரமின்மையால் தான் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாத நிலையுள்ளது.முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவவி, புத்தளம் கொண்டுவரப்படும் குப்பைக்கு எதிராக பாராளுமன்றத்தில் பேசியவர், பிரதமர் அவரை அழைத்து என்ன வேண்டும் புத்தளம் மக்களுக்கு என்று கேட்ட போது, புத்தளத்துக்கு கொண்டுவரும் குப்பையினை நிறுத்துங்கள் என்றே தெரிவித்தார்.\nஇந்த தேர்தல் என்பது நாடளாவிய தேர்தல், இந்த தேர்தலில் எமது சமூகம் பிரிந்து நின்று, சமூகத்தின் வாக்குகளுக்கு விலைபேசப்படுகின்ற போது சுயேட்சை வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு வாக்குகள் சிதறடிக்கப்படும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் மிகவும், நிதானமாகவும், எமது சமூகத்தின் பாதுகாப்புக்காகவும் நாம் தீர்க்கமான முடிவினை எடுக்க வேண்டியுள்ளது. இந்த முடிவானது தெரிவு செய்யப்படும் ஜனாதிபதியுடன் பேரம் பேசக் கூடிய சந்தர்ப்பம் காணப்படும். இதன் மூலம், பாராளுமன்ற தேர்தலில் நாம் எமது கோறிக்கையினை முன் வைத்து போராட முடியும். சமூகமா, கட்சியா என்று பார்க்கின்ற போது, கட்சியினை விட சமூகமே முக்கியம் என்ற அடிப்பைடயில் சிந்திக்கும் ஒரு கட்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பயணிக்கின்றது.\nநாம் இடம் பெயர்ந்து புத்தளம் வந்த போது எம்மை அரவணைத்து அனைத்து உதவிகளையும் செய்தவர்கள் புத்தளம் மக்கள் இன்று அவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளோம்.\nஇது தொடர்பில் புத்தளத்தில் உள்ள கிளீன் புத்தளம் அமைப்பினர் மிகவும் துாய்மையான எண்ணத்துடன், கட்சி, நிறங்கள் என்பவற்றுக்கு அப்பால் அவர்கள் செயற்படுகின்றனர். அவர்களது இந்த முயற்சிக்கு இறைவனின் அருள் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.\nஇந்த நிகழ்வின் போது ஸ்ரீல���்கா சுதந்திரக் கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளரும், முன்னாள் பிரதி அமைச்சருமான விக்டர் என்தனி நிகழ்வு இடம் பெற்ற மேடைக்கு வந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் இடத்தில் கைலாகு கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் – 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு..\nகாங்கோவில் பஸ் விபத்து: 20 பேர் பலி..\nஐக்கிய தேசிய கட்சியை படுகுழியில் இருந்து காப்பாற்ற வேண்டும்\nநீருக்கடியில் கிடைத்த மிரள வைக்கும் மர்மங்கள்\nகுற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளருக்கு இடமாற்றம்\nஅரச துறை நியமனங்களை இடைநிறுத்தியது திறைசேரி\nமண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு\nயாழில் இன்ப அதிர்ச்சி கொடுத்த உயர்தர மாணவர்கள்\nசெவ்வாய் கிரகத்தில் வாழ்ந்தால் பைத்தியம் பிடிக்கும்- அறிவியலாளர்கள் கருத்து..\nபல்கலைக்கழக நியமனங்கள் அனைத்தும் இடைநிறுத்தம்\nஎதிர்க் கட்சித் தலைவரை சபாநாயகர் தீர்மானிக்க முடியாது – கரு ஜயசூரிய\nஐக்கிய தேசிய கட்சியை படுகுழியில் இருந்து காப்பாற்ற வேண்டும்\nநீருக்கடியில் கிடைத்த மிரள வைக்கும் மர்மங்கள்\nகுற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளருக்கு இடமாற்றம்\nஅரச துறை நியமனங்களை இடைநிறுத்தியது திறைசேரி\nமண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு…\nயாழில் இன்ப அதிர்ச்சி கொடுத்த உயர்தர மாணவர்கள்\nசெவ்வாய் கிரகத்தில் வாழ்ந்தால் பைத்தியம் பிடிக்கும்- அறிவியலாளர்கள்…\nபல்கலைக்கழக நியமனங்கள் அனைத்தும் இடைநிறுத்தம்\nஎதிர்க் கட்சித் தலைவரை சபாநாயகர் தீர்மானிக்க முடியாது – கரு…\nயாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் – சபை ஒத்திவைப்பு\nகோத்தாபயவின் வெற்றியினால் அதிர்ச்சி- தமிழ் தலைவர்கள்\nநாட்டில் சமூக உறவுக்கான வழி பிறக்குமா \nதெலுங்கானா எம்.எல்.ஏ.வின் குடியுரிமை அதிரடி ரத்து- பதவிக்கும்…\nவகுப்பறையில் புகுந்த பாம்பு கடித்து 5-ம் வகுப்பு மாணவி பலி\nஐக்கிய தேசிய கட்சியை படுகுழியில் இருந்து காப்பாற்ற வேண்டும்\nநீருக்கடியில் கிடைத்த மிரள வைக்கும் மர்மங்கள்\nகுற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளருக்கு இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6069", "date_download": "2019-11-21T22:48:58Z", "digest": "sha1:LVAXJHWOW7GINU4BPLPTKSFSRZCGGAIA", "length": 4943, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "கருணைக்கிழங்கு பொரியல் | karunai kilangu poriyal - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > பொறியல் வகைகள்\nகருணைக்கிழங்கு - 1/4 கிலோ,\nமுழு பூண்டு - 1,\nமிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,\nஉப்பு, எண்ணெய் - தேவையான அளவு.\nகுக்கரில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளி, நசுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் உப்பு, மிளகாய்த்தூள், கருணைக்கிழங்கு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து குக்கரை மூடி 2 விசில் வரும்வரை வேக விடவும். விசில் சத்தம் அடங்கியதும் கருணைக்கிழங்கு பொரியலை சாதத்துடன் பரிமாறவும்.\nசாப்பிடும் முறையும் முக்கியம்... முதியோருக்கான உணவுமுறை\n22-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா\nகுவைத்தில் ஒட்டகங்களுக்கான ஓட்டப்பந்தயம்: ரோபோ ஜாக்கி மூலம் ஒட்டகங்கள் போட்டியிட்டன ..புகைப்படங்கள்\nAmazon, Flipkart- க்கு எதிராக டெல்லியில் நேற்று போராட்டத்தில் குதித்த அகில இந்திய வணிகர்கள் சங்கம்\nதுபாயில் வெகு விமர்சையாக நடைபெற்ற விமான கண்காட்சி: கண்கவர் சாகசங்களை செய்து ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீரர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/special.html?start=100", "date_download": "2019-11-21T21:22:15Z", "digest": "sha1:NISIF2VEL5UFVB5MTUN37P2GJ6CORXKL", "length": 11686, "nlines": 168, "source_domain": "www.inneram.com", "title": "சிறப்பு", "raw_content": "\nதுப்பாக்கிச் சுடும் போட்டியில் மீண்டும் சாதித்த தமிழக வீராங்கனை இளவேனில்\nநடிகர் கமல் மருத்துவமனையில் அனுமதி\nகுண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பாதுகாப்புத் துறையில் பதவி\nஇந்துத்வா கொள்கையை தூக்கி எறியும் சிவசேனா\nஐந்து பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nவகுப்பறையில் பாம்பு கடித்து சிறுமி பலி\nடிபி வேல்டு நிறுவனத்தை தொடர்ந்து துபாய் நிறுவனங்களுடன் தமிழக அரசு அடுத்த ஒப்பந்தம்\nவிமானத்தில் வந்த ஆறு மாத குழந்தை திடீர் மரணம் - சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு\n - நடிகை கஸ்தூரி விளக்கம்\nதலித் இளைஞரை காதலித்ததால் எதிர்ப்பு - பெற்ற மகளை தீ வைத்து கொன்ற தாய்\nஅமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்களுடைய சொந்த தயாரிப்பு ஆயுதங்களை விற்கவும், சோதிக்கவும் இரு நாடுகளிடையே பகைமையை ஏற்படுத்துவர். இந்நாடுகளின் சதித்திட்டத்துக்கு இரையான நாடுகள் அதிலிருந்து மீள்வது கடினம்.\nசிதறும் முத்துகள் - ஆரூர் யூசுஃப்தீன்\nநாளைய இந்தியாவின் தூண்கள் என்று நமது இந்திய முன்னாள் குடியரசு தலைவர் திரு.A.P.J. அப்துல் கலாம் கூறிய மாணவ செல்வங்கள் தற்பொது சந்திக்கும் பிரச்சனைகளில் மிகப்பெரிய பிரச்சனை என்பது உயிரைக் குடிக்கும் வாகன விபத்துகள் தான்.\nஅரசு துறைகளில் உயர்பதவிபெற இலகு படிப்பு\nஐ ஐ ட்டி கல்லூரி நிறுவனங்கள் குறித்து அறிவோம். ஐ ஐ ட்டி என்றாலே பொறியியல்(Engineering) படிப்புகள் மட்டுமே அனைவருக்கும் நினைவு வரும். ஆனால், அங்குப் பொறியியல் தவிர முக்கிய வேறுசில படிப்புகளும் உண்டு என்ற விவரம் பலருக்கும் தெரியாத விசயம்.\nஉலகை உலுக்கிய சிரியா சிறுமியின் புகைப்படம்\nசமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக வேகமாக பரவி வந்த சிரியா நாட்டு குழந்தையின் புகைப்படத்தைப் படமெடுத்த புகைப்பட நிபுணர் யார் என்பது தெரிய வந்துள்ளதன் மூலம் சிரியாவின் எதார்த்த நிலை மீண்டுமொரு முறை உலக மக்கள் முன்னிலையில் வெட்டவெளிச்சமாகியுள்ளது.\nமகளிர் தினம் - ஒரு நாள் போதுமா\nஇன்று (மார்ச் 8) சர்வதேச மகளிர் நாள். ஒரு நாளைக்கு மகளிரை கொண்டாடினால் போதுமா தினம் கொண்டாட வேண்டுமா இல்லை அவர்களைக் கொண்டாடத்தான் வேண்டுமா\nப்ரணாயாமம் என்ற மூச்சுப் பயிற்சி செய்யும்போது, மூச்சை உள்ளிளுத்து சில நிமிடங்கள் நிறுத்தி வைத்து பின்னரே வெளியேற்ற வேண்டும்;\nவயிறு குலுங்கச் சிரிப்பவர்கள் மனித ஜாதி: டாக்டர் ருக்மிணி புஷ்பா\nமனிதனைப் பிற உயிரினங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவனவற்றுள் தலையாயவை மூன்று.\nஅவையாவன: சிந்தனை, பேச்சு, சிரிப்பு.\nபக்கம் 11 / 11\nஉலகிலேயே வாகனம் ஓட்ட தகுதியற்ற நகரத்தில் முதலிடம் எது தெரியுமா\nபோனை சுவிட்ச் ஆஃப் செய்த கல்லூரி நிர்வாகம் - மாணவி மரணத்தில் தொடர…\nகிரிக்கெட் போட்டியின் போது கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் மரணம்\nநடுவானில் தடுமாறிய இந்திய விமானம் - பாதுகா���்புக்கு உதவிய பாகிஸ்தா…\nதுப்பாக்கிச் சுடும் போட்டியில் மீண்டும் சாதித்த தமிழக வீராங்கனை இ…\nஹெச்1என்1 நோயால் பாதிக்கப்பட்டு திருச்சியில் பெண் மரணம்\nபாபர் மசூதி வழக்கில் மறு ஆய்வு மனு தாக்கல்\n - பால் முகவர்கள் சங்கம் கே…\nபாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியாவும் அனைத்து அமைப்பினர் போராட்டத்…\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை\nஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விற்கபடும் - நிர்மலா ச…\nஓமன் மழை வெள்ளத்திற்கு 6 பேர் பலி\nவால்மார்ட் ஸ்டோரில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்ற…\nபாபர் மசூதி வழக்கு - பாலியல் குற்றச்சாட்டு: கடும் விமர்சனங்க…\nஇலங்கை அதிபர் தேர்தல் முடிவுகளில் திடீர் திருப்பம்\nமகாராஷ்டிராவில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி - பிரித்விராஜ் சவ்ஹ…\nநடிகர் கமல் மருத்துவமனையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/10-sp-2105887868", "date_download": "2019-11-21T22:22:31Z", "digest": "sha1:KLZIRW7D6N2GYV5UEW22KKISXI2OYQJX", "length": 11423, "nlines": 217, "source_domain": "www.keetru.com", "title": "பெரியார் முழக்கம் - அக்டோபர் 2010", "raw_content": "\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nகன்னியாகுமரி மாவட்டம் - அரசியல் சமூக வரலாறு\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nபாவாடை நாடா அளவு காதல்\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nபெரியார் முழக்கம் - அக்டோபர் 2010\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பெரியார் முழக்கம் - அக்டோபர் 2010-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஅருந்ததிராய் பேசியதில் குற்றம் என்ன\n‘ஆரூர் சோழனின்’ பிரம்மதேயம் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n‘ரிவோல்ட்’ பக்கங்களிலிருந்து....(4) - சைவர்களுக்கு கிடுக்கிப்பிடி எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nமறைக்கப்பட்ட சிந்துசமவெளி நாகரிகம் எழுத்தாளர்: பெ.மு. செய்தியாளர்\nமுடங்கிக் கிடக்கும் தனியா��்துறை ஒதுக்கீடு கோரிக்கை எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபேராசிரியர் கு.வெ.கி. ஆசான் முடிவெய்தினார் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஅரசு ஆணைகளை மதிக்காது, ஆயுத பூசை போடும் காவல்நிலையங்கள் எழுத்தாளர்: பெ.மு. செய்தியாளர்\nஅரசு அலுவலகங்களில் ஆயுத பூசையா\nநீதிமன்றம் ‘இராம இராச்சியம்’ நடத்துகிறதா\nநவராத்திரி சண்டை எழுத்தாளர்: கோடங்குடி மாரிமுத்து\n‘ரிவோல்ட்’ பக்கங்களிலிருந்து....(3) - சைவக் கோட்டையில் வெடிகுண்டு எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபார்ப்பனரைக் கொழுக்க வைத்த ‘தமிழரும்’, அடக்கி வைத்த ‘திராவிடரும்’ எழுத்தாளர்: பொ.வேல்சாமி\nதீண்டாமை ஒழிப்புப் போராட்டம் - திருச்சியில் திரண்டோம்\n‘ரிவோல்ட்’ பக்கங்களிலிருந்து.... (2) - சைவர்களுடன் நடந்த மோதல் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1326690.html", "date_download": "2019-11-21T20:45:10Z", "digest": "sha1:LCI3VZBBRZJAHYMBFU47TRQPC33BN2XF", "length": 13612, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "சிரியாவில் போர் நிறுத்தம் – துருக்கி ஒப்புதல்..!!! – Athirady News ;", "raw_content": "\nசிரியாவில் போர் நிறுத்தம் – துருக்கி ஒப்புதல்..\nசிரியாவில் போர் நிறுத்தம் – துருக்கி ஒப்புதல்..\nசிரியாவில் உள்ள குர்து போராளிகள் மீது கடந்த 10 நாட்களாக துருக்கி ராணுவம் கடுமையான தாக்குதல்களை நடத்தி வந்தது. அமெரிக்க படைகள் சிரியாவை விட்டு வெளியேறுவதாக டிரம்ப் அறிவித்ததையடுத்து துருக்கி தனது போர் நடவடிக்கைகளை தொடர்ந்தது. இந்த கொடூர தாக்குதல்களில், குர்து போரளிகள் மற்றும் அப்பாவி மக்கள் என மொத்தம் 600 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.\nஉலக நாடுகள் துருக்கியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தன. அமெரிக்கா, துருக்கி நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்து அச்சுறுத்தியது. துருக்கி அதிபருக்கு டிரம்ப் போர் நடவடிக்கைகளை நிறுத்தக்கோரி கடிதம் எழுதினார். ஆனால் துருக்கி அரசு இவை எதையுமே கருத்தில் கொள்ளாமல் தாக்குதல்களை தொடர்ந்தது.\nஇது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்சும், வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவும் துருக்கிக்கு விரைந்தனர்.\nஇந்நிலையில், தற்காலிக போர் நிறுத்தத்திற்கு துருக்கி ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் அறிவ��த்துள்ளார். துருக்கி நதிபர் எர்டோகன் மற்றும் மைக் பென்ஸ் இடையே நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், இந்த முடிவு எடுக்கப்பட்டது. ராணுவ நடவடிக்கையால் ஏற்படும் பேரிழப்புகளை தவிர்ப்பதே தனது முதல் பணி என பென்ஸ் தெரிவித்தார்.\nதுருக்கிய எல்லையிலிருந்து சுமார் 20 மைல் தெற்கே உள்ள ஒரு பாதுகாப்பு வளையத்திலிருந்து குர்திஷ் போராளிகளை திரும்பப் பெறுமாறு பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து குர்து போராளிகளும் இந்த போர்நிறுத்த ஒப்பந்ததத்திற்கு கட்டுப்படுவதாக தெரிவித்தனர். ராஸ் அல்-ஐன் முதல் தால் அபியாட் வரையிலான பகுதியில் உள்ள குர்து போராளிகள் திரும்ப பெறப்படுவார்கள் என அப்படை தலைவர் மாஸ்லம் அப்டி தெரிவித்தார். ஆனால் மற்ற பகுதிகளில் உள்ள படைகள் பற்றி எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.\n5.5 லட்சம் தீபங்களுடன் மீண்டும் ஒரு பெரிய கின்னஸ் சாதனைக்கு காத்திருக்கும் அயோத்தி..\nபெங்களூரு, மைசூருவில் பயங்கரவாத ‘ஸ்லீப்பர் செல்கள்’ – கர்நாடக மந்திரி பகீர் தகவல்..\nஐக்கிய தேசிய கட்சியை படுகுழியில் இருந்து காப்பாற்ற வேண்டும்\nநீருக்கடியில் கிடைத்த மிரள வைக்கும் மர்மங்கள்\nகுற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளருக்கு இடமாற்றம்\nஅரச துறை நியமனங்களை இடைநிறுத்தியது திறைசேரி\nமண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு\nயாழில் இன்ப அதிர்ச்சி கொடுத்த உயர்தர மாணவர்கள்\nசெவ்வாய் கிரகத்தில் வாழ்ந்தால் பைத்தியம் பிடிக்கும்- அறிவியலாளர்கள் கருத்து..\nபல்கலைக்கழக நியமனங்கள் அனைத்தும் இடைநிறுத்தம்\nஎதிர்க் கட்சித் தலைவரை சபாநாயகர் தீர்மானிக்க முடியாது – கரு ஜயசூரிய\nஐக்கிய தேசிய கட்சியை படுகுழியில் இருந்து காப்பாற்ற வேண்டும்\nநீருக்கடியில் கிடைத்த மிரள வைக்கும் மர்மங்கள்\nகுற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளருக்கு இடமாற்றம்\nஅரச துறை நியமனங்களை இடைநிறுத்தியது திறைசேரி\nமண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு…\nயாழில் இன்ப அதிர்ச்சி கொடுத்த உயர்தர மாணவர்கள்\nசெவ்வாய் கிரகத்தில் வாழ்ந்தால் பைத்தியம் பிடிக்கும்- அறிவியலாளர்கள்…\nபல்கலைக்கழக நியமனங்கள் அனைத்தும் இடைநிறுத்தம்\nஎதிர்க் கட்சித�� தலைவரை சபாநாயகர் தீர்மானிக்க முடியாது – கரு…\nயாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் – சபை ஒத்திவைப்பு\nகோத்தாபயவின் வெற்றியினால் அதிர்ச்சி- தமிழ் தலைவர்கள்\nநாட்டில் சமூக உறவுக்கான வழி பிறக்குமா \nதெலுங்கானா எம்.எல்.ஏ.வின் குடியுரிமை அதிரடி ரத்து- பதவிக்கும்…\nவகுப்பறையில் புகுந்த பாம்பு கடித்து 5-ம் வகுப்பு மாணவி பலி\nஐக்கிய தேசிய கட்சியை படுகுழியில் இருந்து காப்பாற்ற வேண்டும்\nநீருக்கடியில் கிடைத்த மிரள வைக்கும் மர்மங்கள்\nகுற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளருக்கு இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=3029", "date_download": "2019-11-21T22:47:18Z", "digest": "sha1:I2CMB5FGTF6RD44F22UXNJS6M5MZIA4Z", "length": 23871, "nlines": 92, "source_domain": "www.dinakaran.com", "title": "பிறந்த தேதி பலன்கள் : ஜூலை 20 முதல் 26 வரை | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > பிறந்த தேதி பலன்கள்\nபிறந்த தேதி பலன்கள் : ஜூலை 20 முதல் 26 வரை\n1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nகுடும்பத்ல சந்தோஷம் பொங்குமுங்க. சின்னத் தடங்கல், குறை, ஆதங்கம் எதுவுமில்லாம சுபவிசேஷங்கள் நடந்தேறுமுங்க. அதேபோல வெளிவட்டாரப் பழக்கத்லேயும் பல நன்மைகள் விளையுமுங்க. ஏதேனும் பொது அமைப்புக்குத் தலைமை தாங்கும் வாய்ப்பும் வரும். தொழில், வியாபாரத்ல உங்களோட முயற்சி, உழைப்பெல்லாம் அதுக்கு சமமான பலன்களைத் தருமுங்க. உத்யோகத்ல உங்களோட சிறப்பான யோசனைகள் உங்களுக்கு மட்டுமல்லாம, சக ஊழியர்களுக்கும் நிறுவனத்துக்கும் புகழும் ஆதாயமும் பெற்றுத் தருமுங்க. காது, மூக்கு, தொண்டை பகுதிகள்ல உபாதை தெரியுதுங்க. காது சரியாகக் கேட்கலேன்னா அலட்சியப்படுத்தாதீங்க. முழுதாகப் பழுதடையாம பார்த்துக்க வேண்டியது ரொம்ப அவசியமுங்க. சிலருக்கு சளித் தொந்தரவு வரலாம்.\nஇந்தத் தேதிப் பெண்களுக்குப் புதிய வரவு மகிழ்ச்சி தருமுங்க. வெள்ளிக்கிழமை பெருமாள் மந்திரம் சொல்லி அவரை வழிபடுங்க; பெருமைகள் நிலைக்கும்.\n2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nஇனிமையாகப் பேசணுமுங்க. உத்யோகத்ல இருக்கறவங்க, சக ஊழியர்களை நம்பி மேலதிகாரிகளை விமரிசிக்காதீங்க. நீங்க சொல்லாததையெல்லாம் சொன்னதாக கோள் மூட்டப்படுமுங்க; எச்சரிக்கையா இருங்க. வியாபாரம், தொழில்ல போட்டின்னா அது உங்க வார்த்தைகளாகத்தான் இருக்குமுங்க. குறிப்பா வியாபாரம், தொழில்ல ஈடுபட்டிருக்கறவங்க எல்லாம் தெரியும்ங்கற அலட்சியத்தாலேயும் அனாவசிய சந்தேகம், தேவையில்லாத கோபத்தாலயும் பெரிய நஷ்டங்களை சந்திக்க வேண்டியிருக்குமுங்க; அதனால அமைதி, பொறுமையைக் கடைபிடிங்க. எலும்பு உபத்திரவம் தெரியுதுங்க. வயதானவங்களுக்கு எலும்புத் தேய்மானம்னா, சிலருக்கு கால்ஷியம் குறைபாடு அல்லது விபத்துன்னு ஏற்படலாம். சிலருக்கு பற்கள்ல கோளாறு வரலாம்.\nஇந்தத் தேதிப் பெண்கள் உறவினர், நண்பர், அண்டை அயலாரிடம் கவனத்துடன் பேசுங்க. சனிக்கிழமை ஆஞ்சநேயர் மந்திரம் சொல்லி அவரை வழிபடுங்க; மனதில் உறுதி பிறக்கும்.\n3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nசிலர் குடும்பத்தை விட்டு விலக வேண்டிய சூழ்நிலைகளும் வரலாமுங்க. இது உத்யோகம், தொழில் அல்லது மேல்படிப்பு காரணமாகத்தான் இருக்குமுங்க; கவலைப்படாதீங்க; விரைவில் குடும்பத்தோடு இணைஞ்சுடுவீங்க. பாரம்பரிய நோய் உபாதை பெரிதாகலாமுங்க. பொதுவாகவே அந்த நோய்க்கான அறிகுறி இருக்கோ, இல்லையோ, உங்க பரம்பரையில் அப்படி ஒரு நோயால் ரத்த உறவினர் யாராவது பாதிக்கப்பட்டிருந்தாங்கன்னு தெரிஞ்சா, நீங்க பரிசோதனை செய்து தற்காத்துக் கொள்றது நல்லதுங்க. பெற்றோர் உடல்நலத்ல அக்கறை எடுத்துக்கோங்க. அவங்க வார்த்தைக்கு மதிப்பு கொடுங்க. இந்தத் தேதி இளைஞர்களுக்கு பெரியவங்க ஆசியோடு அவங்க காதல் கனியுமுங்க. புதிதாகத் திருமணமானவங்க பிள்ளைப் பேறு பெறுவீங்க.\nஇந்தத் தேதிப் பெண்களுக்கு மன தைரியம் கூடுவதால முயற்சிகள் பலிக்குமுங்க. புதன்கிழமை பெருமாள்-தாயாரோடு ஆஞ்சநேயரையும் வழிபடுங்க; துடிப்புடன் வாழ்வீங்க.\n4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nதொழில்ல எச்சரிக்கையா இருங்க. உத்யோகத்ல அப்பாவியா ஒண்ணும் தெரியாதவராக இருக்கறது பெருமையில்லீங்க; எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டு, தெரியாதவர் மாதிரி இருக்கறதுதான் வெற்றி தரும். உடல்ல இடது பக்க சின்ன உபாதையை அலட்சியப்படுத்தாதீங்க. அது வெறும் வாயுக் கோளாறாகவே இருந்தாலும் நீங்க ஐம்பதைக் கடந்தவங்களா இருந்தா, அது வாயுக் கோளாறுதான்னு மருத்துவம் சொல்லட்டுமுங்க. சிலருக்கு கொழுப்பு சேர்வதால ரத்த நாள அடைப���பும் ஏற்படலாம். மறைமுக எதிரிகளின் பலம் அதிகரிச்சிருக்கறதால வியாபாரம், குடும்பத்ல இன்னும் அதிகமான சந்தோஷம் உண்டாகணும்னா நீங்க வெளிவட்டாரப் பழக்கத்ல காட்டற அக்கறையில பாதியளவாவது குடும்பத்ல காட்டுங்க.\nஇந்தத் தேதிப் பெண்கள் யார்கிட்டேயும் எதையும் இரவல் வாங்காதீங்க; கொடுக்கவும் செய்யாதீங்க. செவ்வாய்க்கிழமை துர்க்கை மந்திரம் சொல்லி வழிபடுங்க; துயரங்கள் விலகும்.\n5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nஎதிர்காலத்துக்காகத் திட்டமிடவேண்டியது இப்ப ரொம்பவும் அவசியமுங்க. முக்கியமா சேமிப்பிலே கூடுதல் கவனம் செலுத்துங்க. உங்க திறமைகள் பளிச்சிடுமுங்க. உங்களை கேலி செய்த உறவுக்காரங்க, நண்பர்கள் மனசு மாறுவாங்க; உங்களைப் புரிஞ்சுகிட்டு சினேகிதமாவாங்க. தோள், கழுத்து, முதுகு எலும்பிலே பிரச்னை தெரியுதுங்க. நடக்கறதுக்காகவே கடவுள் கொடுத்த கால்களை சும்மாவானும் உட்கார்ந்தே அவமானப்படுத்தாதீங்க. ரொம்ப நேரம் உட்கார்ந்தபடியே வேலை செய்யறவங்க, கொஞ்ச நேரத்துக்கு ஒருதரம் சும்மாவானும் நடந்துட்டு வாங்க. சிலருக்கு நீடித்த கண் உழைப்பால பார்வைக் கோளாறும் உண்டாகலாம். சொந்த வீடு அல்லது கூடுதல் வசதிகளுடன் கூடிய இன்னொரு வாடகை வீட்டுக்குக் குடி போவீங்க.\nஇந்தத் தேதிப் பெண்கள் கேளிக்கைகள்ல அதிக ஆர்வம் காட்டாதீங்க. வியாழக்கிழமை மகான் ராகவேந்திரர் மந்திரம் சொல்லி வழிபடுங்க; அற்புதங்கள் நிகழும்.\n6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nகழுத்தில் சின்னதாக சுளுக்கு ஏற்பட்டாலும் அதை என்னன்னு கவனிங்க. வெறும் களிம்பால சரியாகலாம் அல்லது அது நரம்பு பிரச்னையாகவும் இருக்கலாம் - மருத்துவர் சொல்றதைக் கேளுங்க. சிலருக்குக் கழிவுப்பாதையில் சிக்கல் வருமுங்க. உணவுப் பழக்கத்தில் கவனமா இருங்க. சாத்வீகமான உணவையே எடுத்துக்கோங்க. சிலருக்கு திடீர்னு மனக்கவலை, சோர்வு, இனம்புரியாத குழப்பம், எதுவுமே உங்களுக்கு எதிராகுமோங்கற பயம் உருவாகலாம். எந்த விளைவையும் தைரியமாக சந்திக்கப் பாருங்க. இதுக்கு மனசை திடப்படுத்தணுமுங்க. பிராணாயாமம், தியானம், யோகான்னு பயிற்சி மேற்கொண்டு உறுதியோடு பிரச்னைகளை எதிர்கொள்ளுங்க. இது குடும்பம், வெளிவட்டாரப் பழக்கம், வியாபாரம், தொழில், உத்யோகம்னு எல்லா இனங்களுக்கும்\nஇந்தத் தேதிப் பெண்கள் யாருக்கும் ய���சனை சொல்லி வம்பில் மாட்டிக்காதீங்க. திங்கட்கிழமை சிவபெருமானை மந்திரம் சொல்லி வழிபடுங்க; சிக்கலெல்லாம் சீராகும்.\n7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nதைரியமும் தன்னம்பிக்கையும் வளருமுங்க. உங்க யோசனைகளும் திட்டங்களும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுமுங்க. இது குடும்பத்ல மட்டுமல்லாமல், உத்யோகம், தொழில், வியாபாரம் மற்றும் வெளிவட்டாரப் பழக்கத்திலும் அமையுமுங்க. அதேசமயம் பிள்ளைகளோட உடல்நலத்ல அக்கறை எடுத்துக்கோங்க. அவங்களோட எதுக்காகவும் வாக்குவாதம் பண்ணாதீங்க. அவங்க வாகனத்தை எச்சரிக்கையாக ஓட்டும்படி மென்மையாக அறிவுறுத்துங்க. பூமியால் ஆதாயம் உண்டுங்க. சிலர் கூடுதல் வசதி கொண்ட புது வாடகை வீட்டுக்குப் போவீங்க; சிலர் சொந்தமாகவே வீடு அல்லது ஃப்ளாட் வாங்குவீங்க. கீழ்முதுகு எலும்புப் பகுதியில சிலருக்கு உபாதை ஏற்படலாம்.\nஇந்தத் தேதிப் பெண்களுக்கு அவங்க மேற்கொள்ளும் வேலைகள் எல்லாம் பெருமை தரும்படி நிறைவேறுமுங்க. வெள்ளிக்கிழமை புற்றுள்ள அம்மன் கோயிலுக்குப் போய் வழிபடுங்க; பாராட்டுகள் குவியும்.\n8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nபூர்வீக சொத்து விஷயத்ல நிதானமாக ஈடுபடுங்க. உங்க தரப்பு வாதத்தை அல்லது உரிமைகளை முன்வைக்கும் போது வார்த்தைகள்ல கடுமை இல்லாம பார்த்துக்கோங்க. ரத்தத்ல தொற்றுக் கிருமிகள் பரவும் பிரச்னை வரலாமுங்க. ஏதேனும் அடிபட்டா உடனே முதல் சிகிச்சை எடுத்துக்கோங்க. அப்படி எடுத்துக்கும்போது எச்சரிக்கையா இருங்க. இந்த முறையில சுத்தக் குறைவால கிருமிகள் அந்தக் காயத்துக்குள்ள புகுந்துக்க வாய்ப்பு இருக்குங்க. வியாபாரம், தொழில், உத்யோகத்ல எந்த சிக்கலும் தெரியலீங்க. புதுப்புது யோசனைகளால நீங்க புது பரிமாணத்துக்குப் போவீங்க. திடமாக சிந்திச்சு, தைரியமாக இறங்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி தருமுங்க.\nஇந்தத் தேதிப் பெண்களுக்கு நீண்ட நாள் கனவு நனவாகுமுங்க. கர்ப்பிணிப் பெண்கள் உணவுப் பழக்கத்திலும் கட்டுப்பாடு வெச்சுக்கோங்க. செவ்வாய்க்கிழமை விநாயகருக்கு அறுகம்புல் சமர்ப்பித்து வணங்குங்க; விருப்பமெல்லாம் ஈடேறும்.\n9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nகுடும்ப உறவுகளோட சுமுகமான சூழ்நிலையை உருவாக்கிக்கோங்க. வாழ்க்கைத் துணை உடல்நலத்ல அக்கறை எடுத்துக்கோங்க. எதுக்காகவும் குரலை எழ���ப்பி, சச்சரவுகளை வளர்க்காதீங்க. பசிக்குதேன்னு கண்ட பொருட்களையும் சாப்பிட்டு வயிற்றைக் கெடுக்காதீங்க. இப்படி சாப்பிடறதால வயிற்றில் அமிலம் முறையில்லாம சுரந்து அஜீர்ணம் தவிர, வேறு கிளை உபாதைகளையும் உருவாக்குமுங்க. செலவுகளையும் கட்டுப்படுத்தணுமுங்க. வரவுக்கு மீறிய ஆடம்பரச் செலவுகள் கடனை வளர்க்கும், எச்சரிக்கையா இருங்க. கொடுக்கல்-வாங்கல்ல மூணாம் நபரை நம்பாம நீங்களே நேரடியாக ஈடுபடுங்க.\nஇந்தத் தேதிப்பெண்களுக்கு உடனிருப்போரே எதிரியாகலாம்; அதனால எல்லார்கிட்டேயும் சுமுகமாகப் பழகுங்க. சனிக்கிழமை நரசிம்மரை வழிபடுங்க; சங்கடம் எதுவும் நெருங்காமல் அவர் காப்பார்.\nபிறந்த தேதி பலன்கள் : ஜூலை 20 முதல் 26 வரை\nபிறந்த தேதி பலன்கள் : ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 6 வரை\nபிறந்த தேதி பலன்கள் : ஆகஸ்ட் 24 முதல் 30 வரை\nபிறந்த தேதி பலன்கள்: ஆகஸ்ட் 17 முதல் 23 வரை\nபிறந்த தேதி பலன்கள் : ஆகஸ்ட் 10 முதல் 16 வரை\nபிறந்த தேதி பலன்கள் : ஆகஸ்ட் 3 முதல் 9 வரை\nபிறந்த தேதி பலன்கள் : ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை\nசாப்பிடும் முறையும் முக்கியம்... முதியோருக்கான உணவுமுறை\n22-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா\nகுவைத்தில் ஒட்டகங்களுக்கான ஓட்டப்பந்தயம்: ரோபோ ஜாக்கி மூலம் ஒட்டகங்கள் போட்டியிட்டன ..புகைப்படங்கள்\nAmazon, Flipkart- க்கு எதிராக டெல்லியில் நேற்று போராட்டத்தில் குதித்த அகில இந்திய வணிகர்கள் சங்கம்\nதுபாயில் வெகு விமர்சையாக நடைபெற்ற விமான கண்காட்சி: கண்கவர் சாகசங்களை செய்து ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீரர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/india?page=179", "date_download": "2019-11-21T22:16:26Z", "digest": "sha1:EMSAUAW3KIZF72FNNB4IRMKRE7EGQMEH", "length": 10576, "nlines": 721, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nவாட்ஸ்-அப்பில் பொய் செய்திகளை கண்டறியும் வசதி அறிமுகம்\nநாடாளுமன்ற தேர்தலையொட்டி, பொய் செய்திகள், வதந்திகள் பரவுவதை தடுக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவ...\nகேரளாவுக்கு பா.ஜனதா தலைவர்கள் படையெடுப்பு\nகேரளாவில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளில் 23-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் அங்கு...\nராஜஸ்தான் மாநிலத்தில் 25 தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டி\nராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக 13 தொகு...\nவயநாடு தொகுதி குறித்து சர்ச்சை கருத்து\nகாங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என்று ஏ...\n3 புவிவட்டப்பாதையில் செயற்கைகோள்களை நிலைநிறுத்தி சாதனை\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்காக பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல...\nசப்பாத்திக்குள் ரூ. 2 ஆயிரம் வாக்காளரை கவரும் நூதன வழிகள்\nகடந்த 2014-ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 35 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டதாக டெல்லியை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனமான ஊடக ஆய்...\nகாங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு\nகாங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தலைமையில் 19 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. பல...\nசிறுநீரக வியாதிகளுக்கு ஆயுர்வேத சிகிச்சைகள் பலன் தரும் - ஆய்வு\nபனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தால் (BHU) மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு உலகின் மருத்துவ மற்றும் மருத்துவ அறிவியல் பத்த...\nதி.மு.க. பிரமுகர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை\nதி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் வீடு வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரில் உள்ளது. இவருடைய மகன் ...\nநக்கீரன் கோபாலிடம் 4 மணி நேரம் விசாரணை\nபொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடர்புடைய ஆவணங்களையும், ஆதாரங்களையும் சமர்ப்பிக்குமாறு நக்கீரன் கோபாலுக்கு சென்னை மற்றும்...\nநெல்லையில் போலீசார் குவிப்பு - பதற்றம்\nநெல்லை டவுன் பாறையடி பகுதியை சேர்ந்தவர் சுடலைமணி. இவருடைய மகன்கள் சங்கர் (வயது 22), சதீஷ்குமார் (19). அதே பகுதியை சேர்ந்தவ...\nகாங்கிரஸ் தேர்தல் அறிக்கை இன்று வெளியீட வாய்ப்பு\nகாங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. பல்வேறு வாழ்...\nதேர்தல் பிரசாரத்தில் விலங்குகளை பயன்படுத்த தடை\nநாடாளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் த���ர்தல் ப...\nஉல்லாசத்துக்கு ஆசைப்பட்டு ரூ.46 லட்சத்தை இழந்த அதிகாரி\nமும்பை குரார் பகுதியில் ஓய்வுபெற்ற தனியார் நிறுவன அதிகாரி வசித்து வருகிறார். 65 வயதான அவர் இணையதளத்தை பார்த்து கொண்டு இருந...\nஇன்று ராணுவ தளபதி அமெரிக்கா பயணம்\nஇந்திய ராணுவ தளபதி பிபின் ராவத், 4 நாட்கள் அரசுமுறை பயணமாக இன்று அமெரிக்காவுக்கு செல்கிறார். இந்தியா-அமெரிக்கா இடையிலான ரா...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-11-21T21:13:40Z", "digest": "sha1:FFJF3HNY6BCUIXYA434YNJJVDTRR6T6S", "length": 6793, "nlines": 149, "source_domain": "www.tamilfrance.fr", "title": "இம்ரான் கானுக்கு நோபல் பரிசா? - Tamil France", "raw_content": "\nஇம்ரான் கானுக்கு நோபல் பரிசா\nஇஸ்லாமாபாத், மார்ச்.2- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அமைதிக்கான நோபல் விருது அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தானிலுள்ள வலைத்தள வாசிகள் பலர் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.\nவிமானி அபிநத்தன் பத்திரமாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில் உலகம் முழுவதும் இருந்து தலைவர்கள் பலர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.\nஇது தொடர்பான ஹேஷ்டேக்குகள் டுவிட்டரில் டிரெண்டாகி வருகின்றன.\nபாகிஸ்தானில் மட்டுமல்லாது இந்தியாவில் எதிர்க்கட்சித்\nதலைவர்களும் பொதுமக்களும் இம்ரான் கானின் முன்னெடுப்பை பாராட்டி வருகின்றனர்.\nஇதனிடையே இம்ரான்கானுக்கு அமைதிக்கான நோபல் விருது அளிக்க வேண்டும் என்று இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் டுவிட்டரில் இது தொடர்பான ஹேஷ்டேக்குகள் தேசிய அளவில் டிரெண்டாகி வருகின்றன.\nThe post இம்ரான் கானுக்கு நோபல் பரிசா\nஓட்ஸ் மக்கா சோள அடை\nயாழ் வாக்குகளுடன் இடைவெளியை குறைத்த சஜித்\nமாணவர்கள் – ஆசிரியர்கள் கௌரவிப்பு\nஅது என்னால் மட்டுமே சாத்தியப்படும்\nபுதிய ஜனாதிபதியாகும் கோத்தபாயவிடம் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு\nநாடு முழுவதிலும் சிறைச்சாலைகளில் பதற்றநிலை\nஇருவர் மீதும் எந்த விதத்தில் மக்கள் இன்னும் நம்பிக்கை வைக்கின்றீர்கள்\nதமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய ஜனாதிபதி மைத்திர���\nஐ தே கட்சியின் புதிய தலைவராகும் கரு ஜயசூரிய\nஇந்தியா- பாக். போரைத் தடுக்க திரைமறைவில் போராடிய இரு நாடுகள்\nரோஸ்மாவை கேலி செய்யும் பதாகை: கிழித்து எடுத்தார் லொக்மான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/thirukkural/ottradal", "date_download": "2019-11-21T21:25:14Z", "digest": "sha1:YS7SBC6YEN5U2F4B7MG355GJ552IMIUU", "length": 12241, "nlines": 277, "source_domain": "www.tamilgod.org", "title": " ஒற்றாடல் | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nஒற்றும்\tஉரைசான்ற\tநூலும்\tஇவையிரண்டும்\nஎல்லார்க்கும்\tஎல்லாம்\tநிகழ்பவை\tஎஞ்ஞான்றும்\nஒற்றினான்\tஒற்றிப்\tபொருள்தெரியா\tமன்னவன்\nவினைசெய்வார்\tதம்சுற்றம்\tவேண்டாதார்\tஎன்றாங்கு\nகடாஅ\tஉருவொடு\tகண்ணஞ்சாது\tயாண்டும்\nதுறந்தார்\tபடிவத்த\tராகி\tஇறந்தாராய்ந்து\nமறைந்தவை\tகேட்கவற்\tறாகி\tஅறிந்தவை\nஒற்றொற்றித்\tதந்த\tபொருளையும்\tமற்றுமோர்\nஒற்றெற்\tறுணராமை\tஆள்க\tஉடன்மூவர்\nசிறப்பறிய\tஒற்ற஧ன்கண்\tசெய்யற்க\tசெய்யின்\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/hyderabad/youth-murder-for-2-rupee-in-andhra-368096.html", "date_download": "2019-11-21T21:16:03Z", "digest": "sha1:FQQL44EYHIL4M7EUMTAVKBOWGFEMZSF4", "length": 16953, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொடுமை.. வெறும் 2 ரூபாய்க்கு நடந்த சண்டை.. கடைசியில் ஒரு கொலை.. ஆந்திராவில்! | youth murder for 2 rupee in andhra - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஹைதராபாத் செய்தி\nபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் 53.29% பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nபுலிகளால் சோனியா உயிருக்கு அச்சுற��த்தல் என பேசுவதா திமுகவுக்கு சீமான் கடும் கண்டனம்\nதேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையை மே.வங்கத்தில் செயல்படுத்த மாட்டோம்: மமதா பானர்ஜி\nஉள்ளாட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தலுக்கான அவசர சட்டம்- திமுக, பாஜக, இடதுசாரிகள் எதிர்ப்பு\n3 ரஃபேல் போர் விமானங்கள் விமானப் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன - மத்திய அரசு\nஇலங்கையின் புதிய பிரதமராகிறார் மகிந்த ராஜபக்சே\nTechnology நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nMovies ஒருவழியா ஜூனியர் என்.டி.ஆர்.,க்கு ஜோடியை கண்டுபிடித்த ராஜமெளலி\nLifestyle ஆண்கள் நுழைய அனுமதியில்லாத கோவில்கள் பற்றி தெரியுமா\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொடுமை.. வெறும் 2 ரூபாய்க்கு நடந்த சண்டை.. கடைசியில் ஒரு கொலை.. ஆந்திராவில்\nஹைதராபாத்: வெறும் 2 ரூபாய்க்கு சண்டை நடந்துள்ளது.. இந்த சண்டை ஒரு கொலை வரை சென்று முடிந்துள்ளது.. ஆந்திராவில் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது\nஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ளது வலசபாகலா என்ற கிராமம். இங்கு வசித்து வருபவர் சுவர்ணராஜூ. 24 வயதாகிறது. கட்டிட வேலை செய்து வந்தவர்..\nஇந்நிலையில், நேற்று, சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென காற்று இறங்கிவிட்டது. அதனால், அங்கிருந்த ஒரு சைக்கிள் கடைக்கு சென்ற அவர், சைக்கிள் டயருக்கு காற்று அடித்துள்ளார். சைக்கிள் கடைக்காரர் சம்பா, காற்று அடித்துமுடித்துவிட்டு, 2 ரூபாய் கேட்டிருக்கிறார்.\nதோப்புக்கு தூக்கிட்டு போனேன்.. கழுத்தை நெரித்தேன்.. சீர்காழி சிறுமி மரணத்தில் திருப்பம்..இளைஞர் கைது\nஆனால், தன்னிடம் 2 ரூபாய் இல்லை என்று அப்போதுதான் சுவர்ணராஜுக்கு தெரிந்துள்ளது. அதனால் 2 ரூபாய் இல்லை, அப்பறமா வந்து தருகிறேன் என்று சொல்லி உள்ளார். இதுதான் சண்டையாக ஆரம்பமாகி, கைகலப்பாக உருவானது. ஒரு கட்டத்தில், சுவர்ண ராஜூ, கடைக்க��ரர் சம்பாவை தாக்கியதாக தெரிகிறது.\nஇதை பார்த்து சம்பாவின் நண்பர் அப்பாராவ் ஆத்திரமடைந்தார். அதனால் கடைக்குள் இருந்த இரும்பு கம்பியை எடுத்து, சுவர்ணராஜூவின் தலையில் பலமாக தாக்கினார். இதில், ரத்தம் கொட்டி சுவர்ணராஜூ சுருண்டு விழுந்தார். இதை பார்த்து பதறிய அக்கம்பக்கத்தினர் உடனடியாக காக்கிநாடா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றும் பலனின்றி உயிரிழந்துவிட்டார்.\nஅதற்குள் அப்பாராவ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது சம்பந்தமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு, சைக்கிள் கடைக்காரர் சம்பாவை கைது செய்து, அப்பா ராவை தேடி வருகின்றனர். 2 ரூபாய்க்காக ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅம்மா அப்பா நல்லாயிருக்கீங்களா.. பாகிஸ்தான்ல மாட்டிக்கிட்டேன்.. வைரலாகும் ஆந்திர என்ஜீனியரின் வீடியோ\n2 லட்சம் கேஷ்.. ஒரு லட்சம் செக்கா தரணும்.. இல்லாட்டி கொன்னுடுவேன்.. அதிர வைத்த 14 வயது சிறுவன்\nஅரை நிர்வாண பெண்.. பெண் போலீஸார் மீது பாய்ந்து பாய்ந்து தாக்குதல்.. கடித்து குதறிய பரபரப்பு வீடியோ\nதெலுங்கானாவில் ரூ.100 கோடி கள்ள நோட்டுகள் பறிமுதல்.. சதுரங்க வேட்டை பாணியில் ஏமாற்றிய பகீர் கும்பல்\nவிடிகாலையில்.. ஓடி கொண்டிருந்த கார்.. திடீரென டிவைடரில் மோதி.. டாக்டர் ராஜசேகர் படுகாயம்\nகொங்கு எக்ஸ்பிரஸ் மீது மோதிய மின்சார ரயில்.. கச்சிகுடாவில் நேற்று என்ன நடந்தது\nஎம்எல்ஏவுக்கு கைகளால் உணவு ஊட்டிய 10ஆம் வகுப்பு மாணவியால் சர்ச்சை\nதாலி கட்ட அரை மணி நேரத்திற்கு முன்.. தூக்கில் தொங்கிய மாப்பிள்ளை.. கதறி அழுத மணப்பெண்\nஹைதராபாத்தில் கோவை கொங்கு எக்ஸ்பிரஸ் மீது மின்சார ரயில் மோதி விபத்து\nஅடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் ஜெகன்.. வீட்டில் ஜன்னல்.. கதவு அமைக்க ரூ.73 லட்சம் ஒதுக்கீடு\nஉங்க அதிரடியை அப்துல் கலாமிடம் காட்டலாமா ஜெகன் மோகன் ரெட்டி இப்போ என்ன ஆச்சின்னு பாருங்க\n மார்க்கெட்ல ஏதாவது புது பிஸ்கெட் விட்டுருக்காங்களா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmurder crime news youth கொலை கிரைம் செய்திகள் இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Honolulu", "date_download": "2019-11-21T22:09:24Z", "digest": "sha1:4RBGF7M7U5UUQFWCNWYQANYJWTXC5F7J", "length": 5899, "nlines": 111, "source_domain": "time.is", "title": "ஹொனலுலு, ஹவாய், ஐக்கிய அமெரிக்க குடியரசு இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nஹொனலுலு, ஹவாய், ஐக்கிய அமெரிக்க குடியரசு இன் தற்பாதைய நேரம்\nவியாழன், கார்திகை 21, 2019, கிழமை 47\nசூரியன்: ↑ 06:46 ↓ 17:49 (11ம 3நி) மேலதிக தகவல்\nபகல் சேமிப்பு நேரமில்லை, வருடம் முழுக்க ஒரே UTC\nஹொனலுலு பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nஹொனலுலு இன் நேரத்தை நிலையாக்கு\nஹொனலுலு சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 11ம 3நி\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஇடம்: ஹவாய், ஐக்கிய அமெரிக்க குடியரசு\nஅட்சரேகை: 21.31. தீர்க்கரேகை: -157.86\nஹொனலுலு இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nஐக்கிய அமெரிக்க குடியரசு இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 51 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2019 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viluppuram.nic.in/ta/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-11-21T20:52:24Z", "digest": "sha1:KNXAL4IYDT7SOLNVYREHEBAKUMM6SXV7", "length": 6145, "nlines": 90, "source_domain": "viluppuram.nic.in", "title": "எப்படி அடைவது | விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nவிழுப்புரம் மாவட்டம் Viluppuram District\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை\nதமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்\nஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம்\nவிழுப்புரம் வந்து சேரும் பயண வழி:\nவான்வழி: சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து விழுப்புரம் 147 கி.மீ. தொலைவில் உள்ளது. புதுச்சேரி விமான நிலையம் 43 கி.மீ தொலைவில் உள்ளது.\nஇரயில் வழி: விழுப்புரத்திலேயே இரயில் சந்திப்பு உள்ளது. தென்னிந்தியாவில் உள்ள முக்கியமான சந்திப்புகளில் ஒன்றாகும். இங்கிருந்து எல்லா நகரங்களுக்கும் செல்லும் வசதி உள்ளது.\nசாலை வழி: தேசிய நெடுஞ்சாலைகள் 45A, 45, 66 மற்றும் 68 ஆகியவை சந்திக்கும் இடமாகும். விழுப்புரத்தின் மத��திய பகுதியில் மிக பெரிய பேருந்து நிலையத்தை கொண்டுள்ளது. இதன் அருகில் எல்லா அரசு அலுவலகங்களும் உள்ளது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து, வெளியூர் மற்றும் நகர பேருந்துகளும், பழைய பேருந்து நிலையத்திலிருந்து நகர பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம் - விழுப்புரம்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக திருத்தப்பட்டது: Nov 19, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D?page=29", "date_download": "2019-11-21T22:25:06Z", "digest": "sha1:VDQXEZEB7T2SEU2LJDXUJN7ZIEQUN3NS", "length": 8021, "nlines": 113, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பஸ் | Virakesari.lk", "raw_content": "\nகோத்தாபயவின் வெற்றியினால் அதிர்ச்சி- தமிழ் தலைவர்கள்- பொறுத்திருந்து பார்க்கும் மனோநிலையில்\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nபாதுக்கவில் தேசிய கிரிக்கெட் மைதானம்\nரஷ்யாவில் வெந்நீர் குழாயினுள் விழுந்த கார் : இரண்டு பேர் உயிரிழப்பு\nபாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nபோலியான செய்திகளை நம்ப வேண்டாம் ஜனாதிபதி\nஇடைக்கால அமைச்சரவை நாளை உருவாகிறது ; ஜனாதிபதி கோத்தாபய தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்\nதொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கடமையை பெறுப்பேற்றார்\nதி.மு.ஜெயரத்னவின் உடல் பாராளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்\n13 வாகனங்கள் அப்புத்தளை வீதியில் ஓடுவதற்கு தடை\nஅப்புத்தளை நகரில் மேற்கொள்ளப்பட்ட வாகன சோதனையின் போது மூன்று பஸ் அடங்கலாக 13 வாகனங்களை வீதியில் ஓடத் தடைவிதித்துள்ளதாக த...\nரயில், பஸ்களில் பிச்சை எடுக்கத் தடை\nரயில், பஸ் ஆகிய பொது போக்குவரத்து சேவைகளில் நேற்று முதல் பிச்சையெடுப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.\nசொகுசு பஸ் சேவை ஆரம்பம்\nகொழும்பு நகரத்திற்குள் 2016ஆம் ஆண்டு முதல் சொகுசு பஸ் சேவைகளை ஆரம்பிக்கப் போவதாக போக்குவரத்து ம���்றும் சிவில் விமான சேவைக...\nபஸ் விபத்தில் 25 பேர் காயம்\nபதியத்தலாவை பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 25 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவீதி விபத்தில் இருவர் காயம் : தெழிகம பகுதியில் சம்பவம்\nஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் தெழிகம பகுதியில் இடம்பெற்றுள்ள வீதி விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக கித்துல்கல பொலிஸார...\nதெல்தெனிய பஸ் விபத்தில் 14 பேர் காயம்\nகண்டி தெல்தெனிய பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற பஸ் விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nரஷ்ய தலைநகரில் பஸ் நிலையத்தில் குண்டுவெடிப்பு; 5 பேருக்கு காயம்\nரஷ்ய தலை­நகர் மொஸ்­கோ­வி­லுள்ள பஸ் நிலை­ய­மொன்றில் வீட்டில் தயா­ரிக்­கப்­பட்ட குண்­டொன்று திங்­கட்­கி­ழமை இரவு வெடித்­தத...\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nபாதுக்கவில் தேசிய கிரிக்கெட் மைதானம்\nபாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு\nபொதுமக்களை உள் நுழையவிடாமல் தடுப்பதற்காக சிறிகொத்தா மூடப்படவில்லை - அகிலவிராஜ்\nஎதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை சபாநாயகரால் தீர்மானிக்க முடியாது : கரு ஜயசூரிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-11-21T20:56:12Z", "digest": "sha1:FL4LOZ2GG2YVXUU6SAYMNXX7LKPZMGZL", "length": 10909, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "ஜனாதிபதிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் – ஓய்வின் பின்னரும் பாதுகாப்பு வழங்க தீர்மானம் | Athavan News", "raw_content": "\nசிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் நாடு திரும்பவுள்ளனர்\n2021இல் நடக்கப்போகும் ரஜினி சொன்ன அதிசயம் இதுதான்- முதல்வர் பழனிசாமி\n2021 தேர்தலில் தமிழக மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள் – ரஜினிகாந்த்\nபுர்கினோ பசோவில் துப்பாக்கிச் சண்டை – 18 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களைத் தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nஜனாதிபதிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் – ஓய்வின் பின்னரும் பாதுகாப்பு வழங்க தீர்மானம்\nஜனாதிபதிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் – ஓய்வின் பின்னரும் பாதுகாப்பு வழங்க தீர்மானம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஓய்வின் பின்னரும் சிறப்பு பாதுகாப்பு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nஅத்தோடு தற்போது வசிக்கும் உத்தியோகபூர்வ இல்லத்தில் அவர் ஓய்வின் பின்னரும் வசிக்கவும் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.\nநேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த அங்கீகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nபோதைப்பொருள் கடத்தலை தடுக்க ஜனாதிபதி எடுத்த அதிரடி நடவடிக்கைகள் காரணமாக, ஓய்வின் பின்னர் ஜனாதிபதிக்கு அச்சுறுத்தல் ஏற்படலாமென தெரிவித்தே இவ்வாறு விசேட பாதுகாப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது வசிக்கும் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஓய்வின் பின்னரும் வசிக்க அனுமதிக்கும் அமைச்சரவை பத்திரத்தை அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்தார். இதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் நாடு திரும்பவுள்ளனர்\nஐ.எஸ் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்த வடகிழக்கு சிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் சொந்த நாட்டி\n2021இல் நடக்கப்போகும் ரஜினி சொன்ன அதிசயம் இதுதான்- முதல்வர் பழனிசாமி\n2021இல் அ.தி.மு.க. அரசு மலரும் என்பதே நடிகர் ரஜினிகாந்த் சொன்ன அதிசயம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச\n2021 தேர்தலில் தமிழக மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள் – ரஜினிகாந்த்\nஎதிர்வரும் 2021ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் 100 சதவீதம் அதிசயத்தையும் அற்புதத்தையும் நிகழ்த்துவா\nபுர்கினோ பசோவில் துப்பாக்கிச் சண்டை – 18 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nபுர்கினோ பசோவில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் 18 ஜிகாதிகள் உயிரிழந்துள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு பல\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களைத் தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nஅரசியல் விளம்பரதாரர்களை அவர்களின் அரசியல் விருப்பங்களின் அடிப்படையில் பார்வையாளர்களைக் குறிவைப்பதை த\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சந்தேகநபர்கள் 63பேரின் விளக்கமறியல் நீடிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌபீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்ப���்ட 63ப\nமட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் கீழுள்ள மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம்\nமன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு\nமன்னார் பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்திற்கு 12 பேர் எதிராக வாக்களித்த நிலையி\nயாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் – சபை நடவடிக்கை ஒத்திவைப்பு\nயாழ். மாநகர சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முதலாம் வாசிப்பு இடம்பெற்றுள்ளது. யாழ். மா\nஎதிர்க் கட்சித் தலைவரை சபாநாயகர் தீர்மானிக்க முடியாது – கரு ஜயசூரிய\nஎதிர்க் கட்சித் தலைவர் யார் என்பதை நாடாளுமன்றத்தில் சபாநாயகரால் தீர்மானிக்க முடியாது என சபாநாயகர் கர\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களை தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சந்தேகநபர்கள் 63பேரின் விளக்கமறியல் நீடிப்பு\nமட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு\nமன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு\nயாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் – சபை நடவடிக்கை ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kambar/yuththa/seethaikalamkaanpadalam.html", "date_download": "2019-11-21T21:15:54Z", "digest": "sha1:FVO4FUMMG3P2OITFO6TIRMWRKTWBEODS", "length": 38190, "nlines": 298, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Kambaramayanam - Yuththa Kandam", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 291\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\nதமிழ் திரை உலக செய்திகள்\nநம்பியாா் நூற்றாண்டு விழா: ரஜினி, கமல், இளையராஜா பங்கேற்பு\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\n23. சீதை களம் காண் படலம்\nசெய்தியைப் பறை அறைந்து அறிவிக்க இராவனன் கட்டளையிடுதல்\nபொய்யார் தூதர் என்பதனால், பொங்கி எழுந்த உவகையன் ஆய்,\nமெய் ஆர் நிதியின் பெரு வெறுக்கை வெறுக்க வீசி, 'விளைந்தபடி\nகை ஆர் வரைமேல் முரசு இயற்றி, \"நகரம் எங்கும் களி கூர,\nநெய் ஆர் ஆடல் கொள்க\" என்று, நிகழ்த்துக' என்றான்; - நெறி இல்லான்.\t1\nமாய்ந்த அரக்கர் உடலைக் கடலில் எறிதல்\nஅந்த நெறியை அவர் செய்ய, அரக்கன் மருத்தன் தனைக் கூவி,\n'முந்த நீ போய், அரக்கர் உடல் முழுதும் கடலில் முடுக்கிடு; நின்\nசிந்தை ஒழியப் பிறர் அறியின், சிரமும் வரமும் சிந்துவென்' என்று\nஉந்த, அவன் போய் அரக்கர் உடல் அடங்கக் கடலினுள் இட்டான். 2\nஅரக்கியர் சீதையை விமானத்தில் ஏற்றி, களத்திற்குக் கொண்டு செல்லுதல்\n'தெய்வ மானத்திடை ஏற்றி மனிதர்க்கு உற்ற செயல் எல்லாம்\nத���யல் காணக் காட்டுமின்கள்; கண்டால் அன்றி, தனது உள்ளத்து\nஐயம் நீங்காள்' என்று உரைக்க, அரக்கர் மகளிர் இரைத்து ஈண்டி,\nஉய்யும் உணர்வு நீத்தாளை நெடும் போர்க் களத்தின்மிசை உய்த்தார். 3\nசீதையின் துயரும், அது கண்ட மற்றவர் வருத்தமும்\nகண்டாள் கண்ணால் கணவன் உரு; அன்றி, ஒன்றும் காணாதாள்;\nஉண்டாள் விடத்தை என, உடலும் உணர்வும் உயிர்ப்பும் உடன் ஓய்ந்தாள்;\nதண் தாமரைப் பூ நெருப்புற்ற தன்மை உற்றாள்; தரியாதாள்;\nபெண்தான் உற்ற பெரும் பீழை உலகுக்கு எல்லாம் பெரிது அன்றோ\nமங்கை அழலும் - வான் நாட்டு மயில்கள் அழுதார்; மழ விடையோன்\nபங்கின் உறையும் குயில் அழுதாள்; பதுமத்து இருந்த மாது அழுதாள்;\nகங்கை அழுதாள்; நாமடந்தை அழுதாள்; கமலத் தடங் கண்ணன்\nதங்கை அழுதாள்; இரங்காத அரக்கிமாரும் தளர்ந்து அழுதார். 5\nபொன் தாழ் குழையாள்தனை ஈன்ற பூ மா மடந்தை புரிந்து அழுதாள்;\nகுன்றா மறையும், தருமமும், மெய் குலைந்து குலைந்து, தளர்ந்து அழுத;\nபின்றாது உடற்றும் பெரும் பாவம் அழுத; பின் என் பிறர் செய்கை\nநின்றார் நின்றபடி அழுதார்; நினைப்பும் உயிர்ப்பும் நீங்கினார். 6\nஉணர்வு இழந்துப் பின் தெளிந்த சீதை ஏங்கி வருந்துதல்\nநினைப்பும் உயிர்ப்பும் நீத்தாளை நீரால் தெளித்து, நெடும் பொழுதின்\nஇனத்தின் அரக்கர் மடவார்கள் எடுத்தார்; உயிர் வந்து ஏங்கினாள்;\nகனத்தின் நிறத்தான் தனைப் பெயர்த்தும் கண்டாள்; கயலைக் கமலத்தால்\nசினத்தின் அலைப்பாள் என, கண்ணைச் சிதையக் கையால் மோதினாள். 7\nஅடித்தாள் முலைமேல்; வயிறு அலைத்தாள்; அழுதாள்; தொழுதாள்; அனல் வீழ்ந்த\nகொடித்தான் என்ன, மெய் சுருண்டாள்; கொதித்தாள்; பதைத்தாள்; குலைவுற்றாள்;\nதுடித்தாள், மின்போல்; உயிர் கரப்பச் சோர்ந்தாள்; சுழன்றால்; துள்ளினாள்;\nகுடித்தாள் துயரை, உயிரோடும் குழைத்தாள்; உழைத்தாள், - குயில் அன்னாள்.\t8\nவிழுந்தாள்; புரண்டாள்; உடல் முழுதும் வியர்த்தாள்; அயர்த்தாள்; வெதும்பினாள்;\nஎழுந்தாள்; இருந்தாள்; தளிர்க் கரத்தை நெரித்தாள்; சிரித்தாள்; ஏங்கினாள்;\n' என்றாள்; 'அயோத்தியர்தம் கோவே' என்றாள்; 'எவ் உலகும்\n' என்றாள்; சோர்ந்தாள்; அரற்றத் தொடங்கினாள்: 9\n'உற மேவிய காதல் உனக்கு உடையார்,\nபுறம் ஏதும் இலாரொடு, பூணகிலாய்;\n'முதியோர் உணர் வேதம் மொழிந்த அலால்,\nகதி ஏதும் இலார் துயர் காணுதியோ\nமதியேன் மதியேன் உனை - வாய்மை இலா\n'கொடியேன் இவை காண்கிலேன்; என் உயிர் கோள்\nவிடியா இருள்வாய் எனை வீசினையே\n'எண்ணா, மயலோடும் இருந்தது நின்\nபுண் ஆகிய மேனி பொருந்திடவோ\n'மேவிக் கனல் முன், மிதிலைப் பதி, என்\nபாவிக் கை பிடித்தது, பண்ணவ\nஆவிக்கு ஒரு கோள் வரவோ\n'உய்யாள், உயர் கோசலை தன் உயிரோடு;\nமெய்யே, வினை எண்ணி, விடுத்த கொடுங்\n'\"தகை வான் நகர் நீ தவிர்வாய்\" எனவும்,\nவகையாது, தொடர்ந்து, ஒரு மான் முதலா,\nபுகை ஆடிய காடு புகுந்து, உடனே\n'\"இன்று ஈகிலையேல், இறவு இவ் இடை; மான்\nஅன்று, ஈ\" எனவும் பிரிவோடு அடியேன்\nநின்று ஈவது, நின்னை நெடுஞ் செருவில்,\nகொன்று ஈவது ஒர் கொள்கை குறித்தலினோ\n'நெய் ஆர் பெரு வேள்வி நிரப்பி, நெடுஞ்\nசெய் ஆர் புனல் நாடு திருத்துதியால்;\nமெய் ஆகிய வாசகமும் விதியும்\nபொய் ஆன, என் மேனி பொருந்துதலால். 18\nபோதா நெறி எம்மொடு போதுறுநாள்,\n\"மூது ஆனவன் முன்னம் முடிந்திடு\" எனும்,\n'பூவும் தளிரும் தொகு பொங்கு அணைமேல்\nஏவு, உன் தலை வந்த இருங் கணையால்\nமேவும் குளிர் மெல் அணை மேவினையோ\nதிரிசடை சீதையின் மயக்கத்தைத் தீர்த்தல்\n'மழு வாள் உறினும் பிளவா மனனோடு\nஅழுவேன்; இனி, இன் இடர் ஆறிட, யான்\nவிழுவேன், அவன் மேனியின் மீதில்' எனா,\nஎழுவாளை விலக்கி இயம்பினளால்; 21\n'மாடு உற வளைந்து நின்ற வளை எயிற்று அரக்கிமாரைப்\nபாடு உற நீக்கி, நின்ற, பாவையைத் தழுவிக் கொண்டு,\nகூடினாள் என்ன நின்று, செவியிடை, குறுகிச் சொன்னாள் -\nதேடிய தெய்வம் அன்ன திரிசடை, மறுக்கம் தீர்ப்பாள். 22\n'மாய மான் விடுத்தவாறும், சனகனை வகுத்தவாறும்,\nபோய நாள் நாகபாசம் பிணித்தது போனவாறும்,\nஆய மா மாயம்; ஒன்றும் அஞ்சலை, அன்னம் அன்னாய்\n'கண்ட அக் கனவும், பெற்ற நிமித்தமும், நினது கற்பும்,\nதண்ட வாள் அரக்கர் பாவச் செய்கையும், தருமம் தாங்கும்\nஅண்டர் நாயகன் தன் வீரத் தன்மையும், அயர்த்தாய்போலும்\nபுண்டரீகற்கும் உண்டோ , இறுதி, இப் புலையர்க்கு அல்லால்\nஆழியான் ஆக்கைதன்னில் அம்பு ஒன்றும் உறுகிலாமை,\nஊழி நாள் இரவி என்ன ஒளிர்கின்றது; உயிருக்கு இன்னல்\nவாழியார்க்கு இல்லை; வாளா மயங்கலை - மண்ணில் வந்தாய்\n'ஓய்ந்துளன், இராமன், என்னின், உலகம் ஓர் ஏழும் ஏழும்\nதீய்ந்துறும்; இரவி பின்னும் திரியுமோ\nவீய்ந்துறும், விரிஞ்சன் முன்னா உயிர் எலாம்; வெருவல், அன்னை\nஆய்ந்தவை உள்ள போதே, அவர் உளர்; அறமும் உண்டால். 26\n'மாருதிக்கு இல்லை அன்றே, மங்கை நின் வரத்��ினாலே\n நின்பால் கற்புக்கும் அழிவு உண்டாமே\nசீரியது அன்று, இது ஒன்றும்; திசைமுகன் படையின் செய்கை\nபேரும், இப்பொழுதே; தேவர் எண்ணமும் பிழைப்பது உண்டோ \n'தேவரைக் கண்டேன்; பைம் பொன் செங் கரம் சிரத்தில் ஏந்தி,\nமூவரைக் கண்டாலென்ன, இருவரை முறையின் நோக்கி,\nஆவலிப்பு எய்துகின்றார்; அயர்த்திலர்; அஞ்சல்; அன்னை\n\"கூவலில் புக்கு, வேலை கோட்படும்\" என்று கொள்ளேல். 28\n'மங்கலம் நீங்கினாரை, ஆர் உயிர் வாங்கினாரை,\n இக் கடவுள் மானம் தாங்குறும் நவையிற்று அன்றால்;\nஇங்கு, இவை அளவை ஆக, இடர்க் கடல் கடத்தி' என்றாள்;\nசங்கையள் ஆய தையல் சிறிது உயிர் தரிப்பதானாள். 29\nதிரிசடையின் சொற்களால் தெளிவு பெற்ற சீதையின் உரை\n நீ உரைத்தது ஒன்றும் அழிந்திலது; ஆதலானே\nஉன்னையே தெய்வமாக் கொண்டு, இத்தனை காலம் உய்ந்தேன்;\nஇன்னம், இவ் இரவு முற்றும் இருக்கின்றேன்; இறத்தல் என்பால்\n' என்றனள் - முளரி நீத்தாள். 30\n'நாண் எலாம் துறந்தேன்; இல்லின் நன்மையின் நல்லார்க்கு எய்தும்\nபூண் எலாம் துறந்தேன்; என் தன் பொரு சிலை மேகம்தன்னைக்\nகாணலாம் என்னும் ஆசை தடுக்க, என் ஆவி காத்தேன்;\nஏண் இலா உடலம் நீக்கல் எளிது, எனக்கு' எனவும் சொன்னாள். 31\nஅரக்கியர் சீதையை மீண்டும் அசோக வனத்திற்கு கொண்டு செல்லுதல்\nதையலை, இராமன் மேனி தைத்த வேல் தடங் கணாளை,\nகைகளின் பற்றிக் கொண்டார், விமானத்தைக் கடாவுகின்றார்,-\nமெய் உயிர் உலகத்து ஆக, விதியையும் வலித்து, விண்மேல்\nபொய் உடல் கொண்டு செல்லும் நமனுடைத் தூதர் போன்றார். 32\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுக���ைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையு��ன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள���ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து பதிப்பக நூல்கள் 10% தள்ளுபடியில்\nநோ ஆயில் நோ பாயில்\nதனது பொக்கிஷத்தை விற்ற துறவி\nஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை\n108 திவ்ய தேச உலா பாகம் -2\nஇரகசியம் எவ்வாறு என் வாழ்க்கையை மாற்றியது\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-feb17/32519-2017-02-25-05-19-52", "date_download": "2019-11-21T22:20:41Z", "digest": "sha1:4TTTOVTQGXHFPVFV7ZWH2UH5AO5ID7RW", "length": 26579, "nlines": 241, "source_domain": "www.keetru.com", "title": "‘காஸி’ மறைத்த துரோக வரலாறு", "raw_content": "\nகாட்டாறு - பிப்ரவரி 2017\nஉறுப்பு 370 - காஷ்மீரத்தின் உரிமை முறியா\nதன்னுரிமை இல்லாத காஷ்மீரில் அமைதி வருமா\nஜம்மு-காஷ்மீர் அரசமைப்பும், இந்திய அரசமைப்பும் - 2\nகாஷ்மீர் - புதைக்கப்பட்ட பள்ளத்தாக்கு\nஅணுவாய்தப் போரின் கருநிழல் படர விடோம்\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nகன்னியாகுமரி மாவட்டம் - அரசியல் சமூக வரலாறு\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nபாவாடை நாடா அளவு காதல்\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nபிரிவு: காட்டாறு - பிப்ரவரி 2017\nவெளியிடப்பட்டது: 25 பிப்ரவரி 2017\n‘காஸி’ மறைத்த துரோக வரலாறு\n1971 ஆம் ஆண்டு நடந்த இந்திய - பாகிஸ்தான் போரை அடிப்படையாக வைத்து, ‘காஸி’ என்ற திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியாகியுள்ளது. 1971 போரின் விளைவாக, பாகிஸ்தானின் ஒரு பகுதியாகவும், கிழக்கு பாகிஸ்தான் என்றும் அழைக்கப்பட்ட, நாடு ‘பங்களாதேஷ்’ என்ற தனிநாடாக அறிவிக்கப்பட்டது.\n1971 போரில் ‘ஐ.என்.எஸ் விக்ராந்த்’ என்ற இந்தியக் கடற்படையின் மிக முக்கியமான போர்க்கப்பலைத் தகர்க்கும் திட்டத்தில் பாகிஸ்தான் ‘பி.என்.எஸ் காஸி’ என்ற நீர்மூழ்கிக்கப்பலை அனுப்பியது. பாகிஸ்தானின் சதியை முறியடிக்க, இந்தியக்கடற்படை முதற்கட்டமாக, ‘ஐ.என்.எஸ். விக்ராந்த்’ என்ற அந்தக் கடற்படைக்கப்பலை அந்தமான் பகுதிக்குப் பாதுகாப்பாக அனுப்பிவிட்டது. இரண்டாம் கட்டமாக, பி.என்.எஸ். காஸியை கடலுக்குள்ளேயே அழிக்க, இந்தியாவின் ‘ஐ.என்.எஸ். ராஜ்புத்' ( எஸ் 21 ) என்ற நீர்மூழ்கிக் கப்பலை அனுப்புகிறது. ‘ஐ.என்.எஸ்.ராஜ்புத்’ நீர்மூழ்கிக்கப்பலில் உயிரைப் பணயம் வைத்துச்சென்ற இந்திய வீரர்கள், பாகிஸ்தானின் பி.என்.எஸ்.காஸியைத் தாக்கி, அழித்து அதில் இருந்த 91 பாகிஸ்தான் வீரர்களையும் கொன்று, இந்திய இராணுவத்துக்குப் பெருமை சேர்க்கின்றனர். இது தான் இந்தப்படத்தின் கதை.\n1947 நாடு விடுதலை பெற்றதாக அறிவிக்கப்பட்ட காலத்திலிருந்தும், வெள்ளையர் ஆட்சி காலத்திலிருந்தும் இந்த நாட்டுக்கும் ‘இந்தியா’ என்று தான் பெயர். ஆனால் இந்தப் படத்தில் பல இடங்களில் ‘இந்தியா’ என்பதற்குப் பதிலாக ‘இந்துஸ்தான்’ என்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது. இந்திய விடுதலைப் போராட்டங்களோடு ஒன்றிப்போகாத, இந்து மதவெறிக் கும்பலின் முழக்கமான, 'பாரத் மாதாக்கீஜே’ இந்தப் படத்தில் விடுதலைப்போராட்டகால முழக்கம்போலக் காட்டப்படுகிறது.\nஆண்டாண்டு காலமாக, பாகிஸ்தான் தீவிரவாதிகளிடமிருந்து இந்த நாட்டைக் காப்பாற்றியவர்கள் கேப்டன் விஜயகாந்தும், சரத்குமாரும், அர்ஜூனும் தான். அந்த வரலாறுகளை எல்லாம் சிரித்துக்கொண்டே கடந்து போய்விட்டோம். இந்தப் படம் சிரிக்கும்படி இல்லாமல், சிறப்பாகவே உள்ளது. எனவேதான் சில வரலாறுகளை இங்கே பேசவேண்டியுள்ளது. பங்களாதேஷ் மக்களின் விடுதலைக்காக நடந்ததாகக் கூறப்படும், 1971 போரைப் பற்றி அடிப்படையான சில செய்திகளைப் பார்ப்போம்.\n1947 ல் நாடு விடுதலைபெற்ற காலத்தில், பஞ்சாப் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. வங்காளமும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. மேற்கு வங்காளம் இந்தியாவுக்கும், கிழக்கு வங்காளம் பாகிஸ்தானுக்கும் பிரிக்கப்பட்டு ‘கிழக்குப் பாகிஸ்தான்’ என்று அழைக்கப்பட்டது. இரண்டு பகுதிகளிலும் ஒரே ‘வங்காளிஇனம்’ தான் வாழ்ந்தது. மதம் வேறு வேறாக இருந்தது. 1970 களில் கிழக்குப் பாகிஸ்தான் மக்கள் தங்களது வங்கமொழிக்குத் தேசியமொழி அந்தஸ்து வழங்கப்படாததைக் கண்டித்தும், வளர்ச்சித் திட்டங்கள் இல்லாததைக் கண்டித்தும் போராடத் தொடங்கினர்.\nஇந்திய அரசு இப்படித்தான் வரலாறு சொல்லியுள்ளது. மக்கள், பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ‘முக்திபாகினி’ என்ற பெயரில் கொரில்லாப் போரைத் தொடங்கினர். அதை அடக்குவதற்காக, பாகிஸ்தான் இராணுவம் ஆயிரக்கணக்கான ���னது மக்களைக் கொன்றுகுவித்தது. இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைப் பாகிஸ்தான் கொன்றுவிட்டதாக இந்தியா கூறுகிறது. அப்பாவி மக்களைக் காப்பாற்றுவதாகக் கூறிக்கொண்டு இந்தியா அங்கு நுழைந்தது. போர் மூண்டது.\n1971 போர் நடைபெற்ற காலத்தில், பாகிஸ்தானின் இராணுவத் தலைவராகவும், அதிபராகவும் முகம்மது யாஹ்யாகான் இருந்தார். இந்தியாவின் பிரதமராக இந்திராகாந்தி இருந்தார். இந்தப் போரில், இந்திரா காந்தியின் நோக்கம், திட்டம் எல்லாம் பங்களாதேஷ் மக்களுக்கு விடுதலை பெற்றுத்தருவது என்றுதான் கூறப்பட்டது. ஆனால் அது உண்மை அல்ல. அந்தப் போருக்குப்பின்னால், பேசப்படாத மூன்று முக்கியக் காரணங்கள் இருந்தன.\n1.கிழக்கு பாகிஸ்தானில் அரசுக்கு எதிராக ஏற்பட்ட மக்கள் புரட்சியைப் பயன்படுத்தி, பாகிஸ் தானை முற்றிலும் ஒழிக்க வேண்டும். ஒட்டுமொத்த பாகிஸ்தானையும், பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ள காஷ்மீர் பகுதியான ‘ஆசாத் காஷ்மீரை’ மீட்கவேண்டும். ஏனென்றால் இந்திராகாந்தி காஷ்மீரத்தைச் சேர்ந்த பண்டிட் பார்ப்பனர்.\nஇந்த நோக்கத்திற்கு அப்போது, ஆர்.எஸ்.எஸ் முழுக்க முழுக்க ஒத்துழைப்பைக் கொடுத்தது. போருக்கு முன்பாக, 1971 ஆம் ஆண்டு காஜியாபாத்தில் நடந்த ஜனசங்க தேசிய மாநாட்டில், தேசியச் செயற்குழு உறுப்பினர் பி.ஜி. தேஷ்பாண்டே, “இந்திராஜி... நாட்டை தைரியத்துடன் வழி நடத்துங்கள். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். பங்களாதேஷ் விடுதலை பெற நீங்கள் உதவினால், எதிர்காலச் சந்ததிகள் உங்களை ‘துர்கா’வாக நினைவில் கொள்ளும்” என்று குறிப்பிட்டார். அடல் பிகாரி வாஜ்பாயும் அப்போது இந்திராகாந்திக்கு ஆதரவாக இருந்தார். ஆர்.எஸ்.எஸ் ஸின் அப்போதைய அரசியல் அமைப்பு ‘ஜனசங்கம்’.\n2. இந்தியாவின் மேற்கு வங்காளம், அதை ஒட்டிய கிழக்கு பாகிஸ்தான் என்ற கிழக்கு வங்காளம் இரண்டு பகுதிகளிலும் பொதுவுடைமை நோக்கிலான புரட்சி ஆயுதப்புரட்சியாக வளர்ந்து கொண்டிருந்தது. இரு பகுதி மக்களும் ஒரே வங்காளிகளாக இணைந்து போராட்டங்களை முன்னெடுக்கும் சூழல் உருவாகிக்கொண்டிருந்தது. இந்த ஆயுதப்புரட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.\n3. இந்த இரு பகுதிகளிலும் சணல், தேயிலை உற்பத்தி மிக அதிகமாக இருந்தது. பல இலட்சம் கோடி மதிப்புள்ள இந்தத் தொழிலைத் தங்களது ��ட்டுக்குள் கொண்டுவரத் துடித்துக்கொண்டிருந்த பெருமுதலாளிகளுக்குத் துணைநிற்கவேண்டும். இந்த ஆயுதப் போராட்டங்களை ஒடுக்கினால்தான், இந்தியாவின் பனியாக்கள் இரண்டு பகுதிகளிலும் நிம்மதியாகச் சுரண்டலைத் தொடரமுடியும்.\nமேற்கண்ட வெளியில் பேசப்படாத நோக்கங்கள் இருந்தன. இந்திராகாந்தி நினைத்தபடியே, இரண்டு வங்காளத்திலும் நடந்த பொதுவுடைமை நோக்கிய புரட்சிகள், புரட்சிகரத் தலைமைகள் ஏமாற்றப்பட்டன. வலதுசாரி அமைப்பான ‘அவாமிலீக்’ கட்சியின் தலைவர் முஜிபூர் ரஹ்மான் விடுதலைப் போராட்டத்தலைவராக அறிவிக்கப்பட்டார். மக்கள் தொடங்கிய முக்திபாகினிப் புரட்சி இந்தியத் தலைமையை அங்கீகரித்தது. புரட்சிகரப் போராட்டம் திசைதிருப்பப்பட்டது. பாகிஸ்தான் அரசும், இராணுவமும் வெளியேற்றப்பட்டு, ‘பங்களாதேஷ்’ உருவானது. பாகிஸ்தானின் இஸ்லாமிய முல்தான்களிடமும், பதான்களிடமும் இருந்த வணிகம் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு, இந்திய பனியா, மார்வாடிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.\nஇதற்குப் பொதுவுடைமை நாடுகளான இரஷ்யாவும், சீனாவுமே உடந்தையாக இருந்தன. ஆனால் மிக முக்கியமான நோக்கமான ‘அகண்டபாரதம்' உருவாகாமல் போனது. காஷ்மீர மீட்பு நடைபெறாமல் போனது. பாகிஸ்தான் மேல் பாசமாக இருந்த அமெரிக்க, இரஷ்ய, சீன அரசுகள் அதற்கு உடன்படவில்லை. அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் இரஷ்யாவையும், சீனாவையும் தம்மோடு இணைத்துக் கொண்டு இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தார்.\nபார்ப்பனர்கள் - இந்துமத அடிப்படைவாதிகள் - இந்தியதேசியப் பெருமுதலாளிகள் - முதலாளித்துவ நாடுகள், பொதுவுடைமை நாடுகள் அனைத்தும் இணைந்து வங்காளிகளின் உண்மையான புரட்சிகர தேசியஇனவிடுதலைப் போராட்டத்தை ஏமாற்றி, திசைதிருப்பி ஒடுக்கினர்.\nஇவற்றையெல்லாம், போர் நடந்த காலத்திலேயே பொதுவுடைமைக் குழுக்களில் ஒன்றான ட்ராட்ஸ்கியவாதிகள் ஆவணமாகப் பதிவுசெய்துள்ளனர். இப்படிப் பல்வேறு துரோகங்களை மறைத்து, தேசபக்திப் போதையை நவீனத் தொழில்நுட்பத்துடன் வழங்கியுள்ளது காஸி திரைப்படம். அண்மையில் 45 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு தேசிய இனவிடுதலைப் போராட்டம் எப்படியெல்லாம் மாற்றிக் காட்டப்படுகிறது என்பதை நாம் கவனித்துப் பார்க்க வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2014/10/blog-post_3.html", "date_download": "2019-11-21T22:38:45Z", "digest": "sha1:7PCQRSG6DESMDBBROUB6VGUHC47KDW5U", "length": 16358, "nlines": 77, "source_domain": "www.nisaptham.com", "title": "உன் வயதென்ன தம்பி? ~ நிசப்தம்", "raw_content": "\nகீதாஞ்சலி குறித்தான விமர்சனத்திற்கு ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. ‘உன்னைப் போன்றவர்களால் தமிழ் வளர்வதேயில்லை. உன்னால் செய்ய முடிந்தால் செய்யவும் இல்லையென்றால்_____’ என்கிற ரீதியில் நீண்டிருந்தது. கீதாஞ்சலியை மொழிபெயர்த்திருந்த பெரிய மனிதரும் பத்து பன்னிரெண்டு மின்னஞ்சல்களை அனுப்பியிருந்தார். அதுவும் ஒரே நாளில். உன் படிப்பு என்ன உன் தகுதி என்ன நீ எவ்வளவு கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறாய்\nபடிப்புக்கும் விமர்சனத்திற்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை. உனக்கு என்ன வயது என்று கேட்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்றும் தெரியவில்லை. எட்டாவது மட்டுமே படித்துவிட்டு பிரமிள், சுந்தர ராமசாமி, ஞானக்கூத்தன், தேவதேவன், தேவதச்சன், வண்ணதாசன், கலாப்ரியா என்று தொடங்கி இன்றைய இசை, இளங்கோ கிருஷ்ணன், லிபி ஆரண்யா, நரன், கதிர்பாரதி உள்ளிட்ட அத்தனை கவிஞர்கள் குறித்தான அறிமுகத்தோடு இருக்கிறவனைத் தெரியும். கவிதையின் போக்கு அதன் நுட்பங்கள் பற்றி அலசிக் கொட்டுவான். அவன் எட்டாவது மட்டுமே படித்திருக்கிறான் என்பதால் அவன் கவிதையைப் பற்றி பேசக் கூடாது என்பார்கள் போலிருக்கிறது. கல்லூரியில் பல பட்டங்களை வாங்கியிருக்கும் நண்பர்கள் பல பேருக்கு கவிஞர் என்றால் கண்ணதாசனும் வைரமுத்துவும்தான். அவர்கள் கவிதைகளைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஏனென்றால் அவர்கள் கல்லூரியில் மெத்தப் படித்திருக்கிறார்கள்.\nபடிப்புக்கும் படைப்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை இவர்களிடம் எப்படி நிரூபிப்பது\nஎத்தனை கவிதையை மொழிபெயர்த்திருக்கிறாய் என்று கேட்பதற்கு என்ன பதிலைச் சொல்வது முடிந்தால் நீ மொழிபெயர்த்துக்கா��்டு என்பதற்கு எதை பதிலாக எழுதுவது முடிந்தால் நீ மொழிபெயர்த்துக்காட்டு என்பதற்கு எதை பதிலாக எழுதுவது இதுவரை நான் ஒரு வரியைக் கூட மொழிபெயர்த்ததில்லைதான். எனக்கு கவிதையை மொழிபெயர்க்கும் யோக்கிதையே இல்லை. அதற்காக கவிதையை விமர்சிக்கத் தகுதியில்லை என்றாகிவிடுமா இதுவரை நான் ஒரு வரியைக் கூட மொழிபெயர்த்ததில்லைதான். எனக்கு கவிதையை மொழிபெயர்க்கும் யோக்கிதையே இல்லை. அதற்காக கவிதையை விமர்சிக்கத் தகுதியில்லை என்றாகிவிடுமா அப்படியானால் சச்சின் டெண்டுல்கர் மட்டும்தான் தோனியை விமர்சிக்க முடியும். வேறு யாராவது விமர்சித்தால் ‘நீ இறங்கி ஒரு சிக்ஸ் அடிச்சுட்டு விமர்சிக்கவும்’ என்று வாயை அடைத்துவிடலாம். பாரதிராஜா மட்டும்தான் லிங்குசாமியை கலாய்க்க முடியும். மற்றவர்கள் யாராவது வாயைத் திறந்தால் ‘எங்கே நீ ஒரு படம் எடுத்துக் காட்டு’ என்று சாணத்தை கரைத்து ஊற்றிவிடலாம்.\nவிமர்சனம் என்பது அந்தப் படைப்போடு சம்பந்தப்பட்டது. அதைப் புரிந்து கொள்ளும் நுண்ணுணர்வு இருக்கிறதா என்பது பற்றிய பிரச்சினை அது. அதில் இருக்கும் சிக்கல்களைப் பற்றி பேசத் தெரிகிறதா என்று பார்க்க வேண்டும். அதையெல்லாம் விட்டுவிட்டு உனக்கு வயது என்ன படிப்பு என்ன என்றெல்லாம் கேட்டு என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை. நல்லவேளையாக அப்பாவிடம் சொல்லி ஜாதகத்தை ஸ்கேன் செய்யச் சொல்லியிருக்கிறேன். இனிமேல் விமர்சனம் எழுதும் போது இறுதியில் இணைத்துவிடலாம். விருப்பப்படுபவர்கள் இன்னொரு பெண் பார்க்கும் படலத்தை நடத்தட்டும்.\nஒரு படைப்பை முன் வைக்கிறோம். அதை நான்கு பேர் பாராட்டினால் ஒன்றிரண்டு பேராவது விமர்சிக்கத்தான் செய்வார்கள். எதிர்மறையான விமர்சனம் வரும் போது ஏன் இவ்வளவு பதற்றமடைய வேண்டும் படைக்கிறவன் ஒவ்வொரு விமர்சனத்துக்கும் மண்டை காய வேண்டியதில்லை. சில விமர்சனங்களுக்கு பதில் சொல்ல விரும்பினால் சொல்லலாம். இல்லையென்றால் விட்டுவிடலாம். அந்த விமர்சனத்திற்கான பதில் அந்த படைப்பில்தான் இருக்கும். வெளியிலிருந்து தேட முடியாது. உதாரணமாக பாரதியின் கவிதைகளை இன்றும் விமர்சனம் செய்கிறோம். பாரதியா வந்து பதில் சொல்கிறார் படைக்கிறவன் ஒவ்வொரு விமர்சனத்துக்கும் மண்டை காய வேண்டியதில்லை. சில விமர்சனங்களுக்கு பதில் ச���ல்ல விரும்பினால் சொல்லலாம். இல்லையென்றால் விட்டுவிடலாம். அந்த விமர்சனத்திற்கான பதில் அந்த படைப்பில்தான் இருக்கும். வெளியிலிருந்து தேட முடியாது. உதாரணமாக பாரதியின் கவிதைகளை இன்றும் விமர்சனம் செய்கிறோம். பாரதியா வந்து பதில் சொல்கிறார் அந்த மனிதனின் கவிதைக்குள்தான் அந்த விமர்சனத்திற்கான பதில் இருக்கிறது. ஒரு விமர்சகன் ‘பாரதியின் கவிதைகள் படு மோசம்’என்று எழுதுகிறான் என வைத்துக் கொள்வோம். அந்த விமர்சனத்தில் இருக்கும் உண்மையை வாசகனால் அதை முடிவு செய்ய முடியாதா அந்த மனிதனின் கவிதைக்குள்தான் அந்த விமர்சனத்திற்கான பதில் இருக்கிறது. ஒரு விமர்சகன் ‘பாரதியின் கவிதைகள் படு மோசம்’என்று எழுதுகிறான் என வைத்துக் கொள்வோம். அந்த விமர்சனத்தில் இருக்கும் உண்மையை வாசகனால் அதை முடிவு செய்ய முடியாதா அதே போலத்தான் எல்லா படைப்புகளுக்கும்.\nவிமர்சனம் வருகிறதே என்பதற்காக தாராளமாக சந்தோஷப்படலாம். அது நல்லதோ கெட்டதோ- ஏதாவதொரு உரையாடல் நிகழ்கிறது அல்லவா இன்றைக்கு அற்புதமான கவிதைத் தொகுப்புகளுக்குக் கூட ஒன்றரை வரி விமர்சனம் வருவதில்லை. கிணற்றில் போட்ட பெருங்கல்லைப் போலக் கிடக்கின்றன.\nவிமர்சனத்தால் தமிழ் வளர்வதேயில்லை என்பதைவிடவும் அபத்தமான கூற்று இருக்கவே முடியாது. கறாரான விமர்சகர்கள் எப்பொழுதுமே ஒரு மொழிக்கு மிக அவசியமானவர்கள். படைப்பின் போக்கை செழுமைப்படுத்துவதில் படைப்பாளர்களைவிடவும் விமர்சகர்களுக்கு முக்கியமான இடமிருக்கிறது. படைப்பில் வந்து குவியும் கழிசடைகளை ஓரளவுக்கேனும் விமர்சகர்களால்தான் கட்டுப்படுத்த இயலும். இன்றைக்கு தமிழில் விமர்சனத்திற்கான இடம் அருகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.\nகுப்பைகளை நிரப்பித்தான் தமிழை நாள்தோறும் ஒன்றரை இஞ்ச் வளர்க்க வேண்டுமானால் அதற்கு தமிழ் இப்படியே இருந்துவிட்டு போகட்டும் என்றுவிடலாம் அல்லவா\nதெரியாத்தனமாக ஒரு புத்தகத்தை வாசித்துவிட்டேன். சந்தர்ப்ப சூழலில் விமர்சனமும் எழுதியாகிவிட்டது. அதை நீக்கியாக வேண்டும், எடிட் செய்ய வேண்டும் என்பதெல்லாம் எந்தவிதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. அது அப்படியே இருக்கட்டும். வாசிக்கிறவன் முடிவு செய்யட்டும். ‘இது நல்ல கவிதைகள்தான்..விமர்சனம் செய்தவனுக்கு சுத்தமாக அறிவே இல்ல���’ என்று வாசகன் முடிவு செய்யட்டும் அல்லது ‘இவன் சரியாகத்தானே எழுதியிருக்கிறான்..தாகூரை நாறடித்திருக்கிறார்’ என்று அவன் தீர்மானத்துக்கு வரட்டும். அது வாசகனுக்கான இடம். அதைவிட்டுவிட்டு படைத்தவனும் விமர்சித்தவனும் ஏன் அடித்துக் கொள்ள வேண்டும் இவ்வளவு பதற்றம் தேவையே இல்லை. எழுதியது எழுதியதுதான். தனிப்பட்ட எந்தக் காழ்ப்புணர்ச்சியும் எனக்கு இல்லை. மனதில் பட்டதைத்தான் எழுதியிருக்கிறேன். அதில் ஒரு சொல் கூட மாற்றப்படாமல் அப்படியேதான் இருக்கும்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Saradha+Chitfund+case?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-21T21:18:59Z", "digest": "sha1:JCQQVDCQYTHBMFYXJ3TGHZPWR4JWE4DJ", "length": 9742, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Saradha Chitfund case", "raw_content": "\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு\nஎங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான் - பிரியங்கா காந்தி\nமக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nமறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.\n2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி\n“கூடங்குள போராட்ட வழக்குகளை உடனே திரும்பப்பெற வேண்டும்” - ஸ்டாலின் வலியுறுத்தல்\nமாணவி பா���்திமா மரண வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி மனு\nசிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - தனியார் காப்பக நிறுவனரின் ஜாமின் மனு தள்ளுபடி\nசிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - தாயின் 2வது கணவர் போக்சோவில் கைது\nப.சிதம்பரத்தை 2 நாட்கள் காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி\nராபர்ட் பயஸுக்கு 30 நாட்கள் பரோல் - உயர் நீதிமன்றம் உத்தரவு\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம் - கேரளா விரைகிறது தனிப்படை\nப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுக்கப்பட்ட உத்தரவில் சம்பந்தமில்லாத தகவல்கள்..\nஅயோத்தி வழக்கில் மறுசீராய்வு மனு.. - இஸ்லாமிய அமைப்புகள் முடிவு\nபாத்திமா தற்கொலை விவகாரம்: மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் விசாரணை\nபாத்திமா தற்கொலை குறித்து 3 பேராசிரியர்களிடம் விசாரணை\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு : ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு\nசூட்கேஸ் கைப்பிடியில் தங்கக் கம்பி.. விமான நிலையத்தில் சிக்கிய நபர்..\nரஃபேல் ஊழல் வழக்கு : சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nசபரிமலை வழக்கு: 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற பரிந்துரை\n“கூடங்குள போராட்ட வழக்குகளை உடனே திரும்பப்பெற வேண்டும்” - ஸ்டாலின் வலியுறுத்தல்\nமாணவி பாத்திமா மரண வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி மனு\nசிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - தனியார் காப்பக நிறுவனரின் ஜாமின் மனு தள்ளுபடி\nசிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - தாயின் 2வது கணவர் போக்சோவில் கைது\nப.சிதம்பரத்தை 2 நாட்கள் காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி\nராபர்ட் பயஸுக்கு 30 நாட்கள் பரோல் - உயர் நீதிமன்றம் உத்தரவு\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம் - கேரளா விரைகிறது தனிப்படை\nப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுக்கப்பட்ட உத்தரவில் சம்பந்தமில்லாத தகவல்கள்..\nஅயோத்தி வழக்கில் மறுசீராய்வு மனு.. - இஸ்லாமிய அமைப்புகள் முடிவு\nபாத்திமா தற்கொலை விவகாரம்: மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் விசாரணை\nபாத்திமா தற்கொலை குறித்து 3 பேராசிரியர்களிடம் விசாரணை\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு : ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு\nசூட்கேஸ் கைப்பிடியில் தங்கக் கம்பி.. விமான நிலையத்தில் சிக்கிய நபர்..\nரஃபேல் ஊழல் வழக்கு : சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nசபரிமலை வழக்கு: 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற பரிந்துரை\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/bjpfaultsineconomy_pvcm/", "date_download": "2019-11-21T22:14:29Z", "digest": "sha1:YD6NXY7AW2XHTC3DJOZX6UN65XJEJY5H", "length": 13206, "nlines": 107, "source_domain": "www.puthiyavidial.com", "title": "\"ஃபோட்டோ சூட்டை நிறுத்திவிட்டு, நாட்டின் மீது கவனம் செலுத்துங்கள்\"- மோடியை கலாய்த்த கபில் சிபல்", "raw_content": "\nபாதுகாப்புதுறையில் பிரக்யா சிங் தாக்கூர்: குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு அங்கீகாரம்\nஜாா்க்கண்டில் 10,000 பழங்குடியினர் மீது தேசவிரோத வழக்கு: ராகுல் குற்றச்சாட்டு\nகஷ்மீரில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை – அமித் ஷா; குலாம் நபி ஆஸாத் கிண்டல்\nபுதிய விடியல் – 2019 நவம்பர் 16-30\nஉயர் சாதியினருக்கு மட்டுமா உயர்கல்வி நிறுவனங்கள்\nகஸ்டடி மரணத்தில் எஸ்.ஐ.க்கு ஆயுள் தண்டனை\nசமஸ்கிருதம் கற்றுக்கொடுக்கும் முஸ்லிம் பேராசிரியர்: எதிர்ப்பு தெரிவிக்கும் இந்துத்துவ மாணவர் அமைப்பு\nபாஜக ஆட்சியில் ரூ.95,760 கோடி வங்கி மோசடி: ஒப்புக்கொண்ட நிர்மாலா சிதாராமன்\nபாஜகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ மீது செருப்பு வீச்சு..\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மோடி உருவபொம்மை எரிப்பு\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு தாவி 182 கோடி சொத்து சேர்த்த எம்.எல்.ஏ\nகாந்திக்கு எதிராக நோட்டீஸ் விநியோகித்த கோட்சே ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு\nஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விற்கப்படும்- நிர்மலா சீதாராமன்\nபாபரி மஸ்ஜித் தீர்ப்பில் சீராய்வு மனுவை தாக்கல் செய்வது என்ற முஸ்லிம் தனியார் சட்ட வாரிய முடிவிற்கு PFI வரவேற்பு\nகர்நாடக மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ தன்வீருக்கு கத்திக்குத்து..\nமதரீதியில் துன்புறுத்திய சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தை விட்டு வெளியேற தடை\nசென்னையிலிருந்து செல்லக்கூடிய முக்கிய ரயில்களில் உணவு விலை திடீர் அதிகரிப்பு\n“ஃபோட்டோ சூட்டை நிறுத்திவிட்டு, நாட்டின் மீது கவனம் செலுத்துங்கள்”- மோடியை கலாய்த்த கபில் சிபல்\nBy Vidiyal on\t October 17, 2019 அரசியல் இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nபொருளாதாரத்திற்கா�� நோபல் பரிசு பெற்றா அபிஜித் பானர்ஜி, இந்தியாவின் பொருளாதாரம் குறித்து எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்திருந்தார்.\n“இந்தியப் பொருளாதாரம் மிகவும் மோசமாக செயல்பட்டு வருகிறது. பாஜக அரசின் தங்களது தவறுகளை நிச்சயம் ஒப்புக்கொள்ள வேண்டும். ஏனெனில், பொருளாதார பின்தங்கிய நிலை மிக வேகமாக கடுமையாகி வருகிறது” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்நிலையில் அபிஜித் பானர்ஜியின் கருத்தை சுட்டிக்காட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், பிரதமர் மோடிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். “நாட்டின் பொருளாதார நிலை எவ்வளவு வேகமாக பின் நோக்கி செல்கிறது என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால் அது வேகமாக வீழ்ச்சியை நோக்கி செல்கிறது என்பது மட்டும் உண்மை” என்று கூறியுள்ள கபில் சிபல், “பிரதமர் மோடி, நாட்டின் பொருளாதார நிலையை சீர்படுத்த புகைப்படங்கள் எடுப்பதைக் குறைத்துக்கொண்டு நாட்டின் மீது கவனம் செலுத்தினால் நல்லது” என்று தெரிவித்துள்ளார்.\nPrevious Articleசாவர்க்கரின் இந்துத்துவ சிந்தனைப்படி இந்தியா வழி நடத்தப்படும்- மோடி..\nNext Article அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் விஷம பேச்சுக்கு எஸ்.டி.பி.ஐ கடும் கண்டனம்\nபாதுகாப்புதுறையில் பிரக்யா சிங் தாக்கூர்: குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு அங்கீகாரம்\nஜாா்க்கண்டில் 10,000 பழங்குடியினர் மீது தேசவிரோத வழக்கு: ராகுல் குற்றச்சாட்டு\nகஷ்மீரில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை – அமித் ஷா; குலாம் நபி ஆஸாத் கிண்டல்\nபாதுகாப்புதுறையில் பிரக்யா சிங் தாக்கூர்: குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு அங்கீகாரம்\nஜாா்க்கண்டில் 10,000 பழங்குடியினர் மீது தேசவிரோத வழக்கு: ராகுல் குற்றச்சாட்டு\nகஷ்மீரில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை – அமித் ஷா; குலாம் நபி ஆஸாத் கிண்டல்\nபுதிய விடியல் – 2019 நவம்பர் 16-30\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on பாலியல் வழக்கில் சிக்கிய பாஜக சாமியார் சின்மயானந்த்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nashakvw on நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைந்த சாமியார் குர்மீத் ராம் ரஹிம் ஆதரவாளர்\nashakvw on பாபர் மஸ்ஜித்: மனுதாரர் அன்சாரி மீது தாக்குதல்\nashakvw on கள்ள பணத்தை களவாடிய NIA அதிகாரிகள்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ��ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nபாஜக ஆட்சியில் ரூ.95,760 கோடி வங்கி மோசடி: ஒப்புக்கொண்ட நிர்மாலா சிதாராமன்\nஜாா்க்கண்டில் 10,000 பழங்குடியினர் மீது தேசவிரோத வழக்கு: ராகுல் குற்றச்சாட்டு\nபாஜகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ மீது செருப்பு வீச்சு..\nஜார்க்கண்டில் பாஜகவை கழற்றிவிட்ட கூட்டணி கட்சிகள்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/politics/funny-thinking-about-seeman-2", "date_download": "2019-11-21T20:54:35Z", "digest": "sha1:R4MH3ZE7DNQJS7SUZ7FNRG6IVMJJ6P45", "length": 5806, "nlines": 121, "source_domain": "cinema.vikatan.com", "title": "Junior Vikatan - 16 October 2019 - ஐடியா அய்யனாரு! | Funny thinking about Seeman", "raw_content": "\n“சசிகலாவும் எடப்பாடியும் அரசியலில் ஒன்றுசேரவே மாட்டார்கள்\nரங்கசாமியா, நாராயணசாமியா... காமராஜர் நகர் கைகொடுக்கப்போவது எந்தச் சாமிக்கு\nதக்கவைக்க போராடும் காங்கிரஸ்... தவிப்பில் அ.தி.மு.க\nமிஸ்டர் கழுகு: சசிகலாவை முடக்கும் பா.ஜ.க... பன்னீர் வைத்த நெருப்பு\nஜெனீவாவில் ஒலித்த நீட் எதிர்ப்பு\n - அசுரன் சொல்லும் அரசியல்\nதொழில்: போலி பாஸ்போர்ட் தயாரிப்பு - பதவி: தி.மு.க வர்த்தக அணிச் செயலாளர்\n`நான் இவ்ளோ சந்தோஷமா இருந்ததே இல்லை’னு ரஜினி சொன்னார்\n“நாவலை நோக்கி திரைத்துறை திரும்பியிருப்பது ஆறுதலான விஷயம்\nபாட்டியைக் கடத்தி... அப்பாவை மிரட்டி... சென்னை இளைஞரின் ‘சதுரங்க வேட்டை’\nசீனாவில் புதைந்திருக்கும் இந்திய வரலாறு\nதென்னக ரயில்வேயைத் தோலுரிக்கும் ‘ஸ்வச் பாரத்’ அறிக்கை\n‘‘என்னுடைய புத்தகம், ஆந்திரா மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கையில் இருக்கும் என நினைக்கிறேன். நான் எண்ணிய ��ிட்டங்களையெல்லாம் அவர் அங்கு நிறைவேற்றிவருகிறார்’’ என்று மீசையைச் சொறிந்துகொண்டே யூகமாய் அடித்துவிட்டிருக்கிறார் சீமான்.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/", "date_download": "2019-11-21T22:25:32Z", "digest": "sha1:DOUBTXE5OLL3ZSJYCDL7VLVOWB6KQCC6", "length": 8638, "nlines": 124, "source_domain": "tamil.boldsky.com", "title": "food | food habits | healthy food itmes | உணவு | உணவு பழக்கவழக்கங்கள் | சத்தான உணவுகள்| பழங்கள்| காய்கறிகள்", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகொத்தமல்லி தழை உங்கள் ஆரோக்கியத்திற்கு ஏற்படுத்தும் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா\nவெள்ளரிக்காய் சாப்பிடுவதால் உங்களுக்கு என்னென்ன ஆபத்துக்கள் ஏற்படுகிறது தெரியுமா\nமாதுளம் பழம் சாப்பிடறதுல இவ்வளவு ரிஸ்க் இருப்பது தெரியுமா உங்களுக்கு\nஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்\nஆண்மையை அதிகரிக்கும் அத்திப்பழம் உங்களுக்கு ஏற்படுத்துகிற ஆபத்துகள் என்னென்ன தெரியுமா\nஇந்த உணவுகள் ஆண்களுக்கு அசிங்கமான மார்பகங்களை உண்டாக்கும் தெரியுமா\nபாதாம் பால் குடிப்பது உங்க ஆரோக்கியத்துல எப்படிப்பட்ட மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் தெரியுமா\nஇஞ்சி சாப்பிடறதால உங்களுக்கு என்னென்ன ஆபத்துகள் ஏற்படுகிறது தெரியுமா\nஅமெரிக்காவில் தடை செய்யப்பட்ட வைட்டமின் பி17 - ஏன் தெரியுமா\nமுதுகெலும்பின் வலிமையை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nஉடலில் சேரும் கழிவுகளை அன்றாடம் வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\nபிளாக் டீயில இப்படி ஒரு சீக்ரெட் இருக்கா... தெரிஞ்சிக்கங்க... ட்ரை பண்ணிப் பாருங்க...\nகாபி கொட்டை அப்டியே போட்டு காபி குடிக்கலாமா... குடிச்சா என்ன ஆகும்னு தெரியுமா\n இத சாப்பிடுங்க.. சீக்கிரம் குணமாகும்...\nசித்தர்கள் சாப்பிட்டு பல ஆண்டுகாலம் உயிர்வாழ்ந்த வாழை இலை துவையல்... எப்படி செய்வது\nஇந்த விஷயம் தெரிஞ்சா இனிமே நீங்களும் ஒட்டகப்பால்லதான் டீ குடிப்பீங்க...\nஇரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது என ஆயுர்வேதம் கூறும் உணவுகள்\nஎழுந்ததும் வெறும் வயித்துல டீ குடிக்கிற ஆளா நீங்க... அப்போ இந்த 10 விஷயம் உங்களுக்குதான்...\nகாசநோய் உள்ளவர்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\n5 ஆயிரம் வருஷமா கொழுப்பை கரைக்க இததான் நம்ம முன்னோர்கள் சாப்டாங்களாம்...\nஎடையை குறைக்கணும்ன்னா காலை உணவா இத எப்பவும் சாப்பிடாதீங்க...\nஇந்த கான்கார்ட் திராட்சை சாப்பிட்ருக்கீங்களா இப்படி சாப்பிடுங்க... இந்த நோய் சரியாயிடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/newsvideo/2018/12/20101026/Modi-advised-BJP-leader-to-win-Tamilnadu.vid", "date_download": "2019-11-21T20:49:41Z", "digest": "sha1:2NYGFHDAXE35WVJN4LHUNL2JP4YGRI42", "length": 4356, "nlines": 124, "source_domain": "video.maalaimalar.com", "title": "தமிழகத்திலும் வெற்றி பெற பாஜக நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை", "raw_content": "\nகருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுகிறது- கமல்ஹாசன்\nதமிழகத்திலும் வெற்றி பெற பாஜக நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை\nஆதார் தகவல்களை தவறாக பயன்படுத்தினால் 10 ஆண்டு சிறை\nதமிழகத்திலும் வெற்றி பெற பாஜக நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை\nஎன் மீது பாஜக சாயம் பூச முயற்சி- ரஜினிகாந்த் பரபரப்பு\nசினிமா பாணியில் துப்பாக்கிகளுடன் நடனம் ஆடிய எம்எல்ஏ பாஜகவில் இருந்து சஸ்பெண்ட்\n‘தமிழ் வாழ்க’ என்று கூறி பதவியேற்ற திமுக எம்.பி.க்களுக்கு எதிராக பாஜக உறுப்பினர்கள் கோஷம்\nபாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்- பாஜக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/8874", "date_download": "2019-11-21T21:06:40Z", "digest": "sha1:IWNTXWCNKRSPDDBC75OERLPQVZ4MURUQ", "length": 5476, "nlines": 126, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "அம்மா கொடுத்த விளக்கம் - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome கேள்வி -பதில்கள் அம்மா கொடுத்த விளக்கம்\nPrevious articleஅம்மா எங்கே இருக்கிறாள்\nNext articleஅன்னை ஆதிபராசக்தியிடமே சத்தியம் வாங்கிய கோபால நாயகர்\nபரம்பொருள் அவதார மகிமை – பாகம் 2\nஏவல் – பில்லி – சூனியம் என்பவை உண்டா\nஉயிரினங்கள் முதன் முதலில் செவ்வாய் கிரகத்தில் தான் தோன்றியது: நிபுணர்கள் தகவல்\nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபர��சக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nஏவல் – பில்லி – சூனியம் என்பவை உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/photo-vip-marriage/2018/sep/04/actress-swathi-ties-knot-with-pilot-vikas-11488.html", "date_download": "2019-11-21T21:46:32Z", "digest": "sha1:7PBBMM6CZ2UX5RBSURMGFTXOCTDR7DQJ", "length": 5805, "nlines": 134, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காதலரை மணந்தார் ஸ்வாதி- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு புகைப்படங்கள் விஐபி திருமணம்\nஇயக்குனர் சசி குமார் இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்வாதி ரெட்டி. அவருக்கும் அவர் நீண்ட நாள் நண்பரான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் விமானியாக பணியாற்றும் விகாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதில், நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டும் கலந்துக் கொண்டனர்.\nதிருமணம் ஸ்வாதி திருமணம் விகாஸ்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2019/sep/11/heavy-fines-for-traffic-violations-the-state-government-may-decide--nitin-gadkari-3232153.html", "date_download": "2019-11-21T20:54:07Z", "digest": "sha1:GQFI4N2KH2JQVRC6JIQFKAG25RJTN33Y", "length": 9479, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "போக்குவரத்து விதிமீறலுக்கு கடுமையான அபராதம்: மாநில அரசே முடிவு எடுக்கலாம் - நிதின் கட்கரி- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nபோக்குவரத்து விதிமீறலுக்கு கடுமையான அபராதம்: மாநில அரசே முடிவு எடுக்கலா��் - நிதின் கட்கரி\nBy DIN | Published on : 11th September 2019 02:37 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுதில்லி: போக்குவரத்து விதிமீறல்களில் கடுமையான அபராதம் விதிப்பதை குறைப்பது பற்றி மாநில அரசு முடிவெடுக்கலாம் என மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.\nதிருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம், கடந்த 1-ஆம் தேதி அமலுக்கு வந்தது. இதில் சாலை விதிகளை மீறுபவர்களுக்கான அபராதம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதால், கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.\nசாலை விதிமீறலில் ஈடுபடுவோரை கண்டறிய நவீன தொழில்நுட்பக் கருவிகள் கொண்டுவரப்பட்டாலும், அதிகரிக்கும் சாலை விதிமீறல்கள் அபராதம் வசூலிக்க முடியாமல் போக்குவரத்துத் துறை போலீஸார் திணறி வருகின்றனர்.\nஇந்நிலையில், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது விதிக்கப்படும் கடுமையான அபராதம் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், சாலை விதிகளை இளைஞர்கள் மதிப்பதில்லை. விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்கவே அபராதம் உயர்த்தப்பட்டது. அபராதம் வசூலிப்பது விபத்துகளில் இருந்து உயிர்களை காக்கத்தானே தவிர, அரசின் வருமானத்தை அதிகரிக்க கிடையாது.\nபோக்குவரத்து விதிமீறலுக்கான கடுமையான அபராதம் விதிப்பதை குறைப்பது பற்றி மாநில அரசுகளே முடிவெடுக்காலம் என கூறினார்.\nமும்பையில் பாந்த்ரா-வோர்லி கடல்வழி பாலத்தில் காரில் வேகமாக சென்றதற்காக நான் கூட அபராதம் செலுத்தியுள்ளேன். அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளதன் மூலம் வெளிப்படைத்தன்மை அதிகரித்துள்ளது. இதனால், லஞ்சம் அதிகரிக்காது என்று மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் தெரிவித்திருந்து குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/09/23/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A/", "date_download": "2019-11-21T21:25:33Z", "digest": "sha1:MJO5SE4QDC3MQ7DRFTSHTKQN7R2XO44I", "length": 10651, "nlines": 96, "source_domain": "www.newsfirst.lk", "title": "காலி, மாத்தறை மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை - Newsfirst", "raw_content": "\nகாலி, மாத்தறை மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை\nகாலி, மாத்தறை மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை\nColombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் பலத்த மழை பெய்துவருகிறது.\nஇதன் காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 2 நாட்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக, தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர தெரிவித்துள்ளார்.\nதற்போது நிலவும் மழையுடனான வானிலை தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட செயற்பாடுகள் குறித்து நாளை (24) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, காலி – வந்துரம்ப பகுதியில் இரு வீடுகளுக்கு மேல் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஇதன்போது, காயமடைந்த 3 சிறார்கள் சிகிச்சைகளுக்காக காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஅதேநேரம், சப்ரகமுவ, தென், மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை 200 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\nவடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வட மேல் மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் கடற்றொழில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nநாட்டைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்களில் இடியுடன் கூட���ய பலத்த மழை பெய்வதுடன், பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, பலத்த மழை காரணமாக 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகேகாலை, காலி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.\nஅத்துடன், நில்வளா, கிங் மற்றும் களு கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.\nஇதன் காரணமாக பிட்டபெத்தர, பானதுகம, தவளம, பத்தேகம, மில்லகந்த ஆகிய பகுதிகளில் வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயம் நிலவுவதாக இடர்முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.\nஆகவே, நில்வளா, கிங் மற்றும் களு கங்கை ஆகியவற்றை அண்மித்து வாழ்வோரை அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nநாட்டின் சில பகுதிகளில் கடும் மழை\nகாலி மாவட்டத்தில் அதிகளவிலான வீட்டுத் தோட்டங்கள்\nகாலியில் சுதந்திர ஊடகவியலாளர் மீது தாக்குதல்\nஹெரோயின் கடத்தல்காரர் துப்பாக்கிச்சூட்டில் பலி\nஇராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறப்பு\nஇலங்கையில் வளி மாசடைவின் அளவு குறைவு\nநாட்டின் சில பகுதிகளில் கடும் மழை\nகாலி மாவட்டத்தில் அதிகளவிலான வீட்டுத் தோட்டங்கள்\nகாலியில் சுதந்திர ஊடகவியலாளர் மீது தாக்குதல்\nஹெரோயின் கடத்தல்காரர் துப்பாக்கிச்சூட்டில் பலி\nஇராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகள் திறப்பு\nஇலங்கையில் வளி மாசடைவின் அளவு குறைவு\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கடமைகளைப் பொறுப்பேற்றார்\nஇனப்பிரச்சினை தீர்வை இந்தியா பிரஸ்தாபிக்கும்\nஜனாதிபதி ஊடகப் பிரிவு மாத்திரமே தகவல் வௌியிடலாம்\nசஜித் பிரேமதாச மக்களை சந்தித்தார்\nஉலகத் தலைவர்களிடையே ஓங்கி ஒலித்த கம்பீரக் குரல்\nசெவ்வாய் கிரகத்தில் வாழ்ந்தால் டிமென்சியா ஏற்படும்\nதகுதிச் சுற்றில் துர்க்மேனிஸ்தான் வெற்றி\nமீண்டும் தலைதூக்கம் படைப்புழு தாக்கம்\nவிருதுகளை சுவீகரித்த நியூஸ்ஃபெஸ்ட், சக்தி, சிரச\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்ப�� - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/kids/can-we-allow-our-child-to-climb-trees-during-playing", "date_download": "2019-11-21T21:28:38Z", "digest": "sha1:MLYF62JEEW4FMWY3DXBMFIUFLQZQKOAR", "length": 16844, "nlines": 126, "source_domain": "www.vikatan.com", "title": "\"குழந்தைகளை மரங்களில் ஏறி விளையாட அனுமதிக்கலாமா?\" - ஓர் அலசல் | Can we allow our child to climb trees during playing?", "raw_content": "\n\"குழந்தைகளை மரங்களில் ஏறி விளையாட அனுமதிக்கலாமா\" - ஓர் அலசல்\nமரம் ஏறுதல் அவர்களின் உடல் ஆரோக்கியத்தையும் சிந்தனைத் திறனையும் மேம்படுத்த உதவும். மரம் ஏறும்போது கீழே விழுந்தாலும் பெரிதாக அடிபடாமலிருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.\nஉங்கள் குழந்தை உங்களிடம் வந்து, 'நான் மரத்துல ஏறி விளையாடப் போறேன்' என்றால், உங்களின் பதில் என்னவாக இருக்கும் 'அய்யோ அதெல்லாம் வேணாம்.. 'நாங்கல்லாம் சின்ன வயசுல மரத்துக்கு மரம் ஏறி, தாவி விளையாடாத விளையாட்டா ஆனா...' என்று தயங்குவீர்களா' என்று அதற்கான ஆயத்தங்களுக்குத் தயாராவீர்களா இதில் எந்த எண்ணவோட்டம் சரி என்பதைக் குழந்தைகள் நல ஆர்வலர்களிடமே கேட்டுவிடுவோமா\nகுழந்தைகள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் செல்ல பெற்றோருக்கு 10 ஆலோசனைகள்\nபள்ளி ஆசிரியையான சுடரொளி, அம்மா, ஆசிரியை என்ற இரண்டு கோணங்களிலிருந்தும் பதில் தந்தார்.\n\"குழந்தைகளை மரம் ஏறி விளையாட நாம் அனுமதித்தாலும் அனுமதிக்காவிட்டாலும் வாய்ப்புள்ள இடங்களில் பெரும்பாலான குழந்தைகள் மரம் ஏறவே விரும்புகிறார்கள். இயல்பாகவே குழந்தைகளுக்கு மரம் ஏறுவதில் விருப்பம் இருக்கும். 'மனிதன் குரங்கிலிருந்து வந்தான்' என்பதன் மிச்சசொச்ச அடையாளமாக குழந்தைகளின் இவ்விருப்பம் உள்ளது.\nமரம் ஏறி விளையாடுவது என்பது உடலுக்கும் மனதுக்கும் சிறந்த பயிற்சி. குழந்தைகளுக்கு மரம் ஏறி விளையாட விருப்பம் இருந்தாலும், பெரும்பாலான பெற்றோர்கள் அவர்களுக்கு அனுமதி வழங்காததற்குக் காரணம், அவ்வாறு விளையாடும்போது ஏதாவது விபத்து நேர்ந்துவிடுமோ என்ற அச்சம்தான். உண்மையில், பெரியவர்களைவிட குழந்தைகளுக்குத்தான் பாதுகாப்பு ��ணர்வு அதிகம். அவர்கள் எல்லா விதத்திலும் கவனமாகத்தான் இருப்பார்கள். எனினும், ஆரம்பத்தில் குழந்தைகள் மரம் ஏறி விளையாடிப் பழகும்போது, கவனமாய் இருப்பது குறித்து பெற்றோர்கள் பேசலாமே தவிர, பயமுறுத்தி தடுக்கத் தேவையில்லை.\nவிளையாட்டுகளைப் பொறுத்தவரை குழந்தைகளின் விருப்பத்திற்குத் தடைபோடாமல் இருப்பதே சிறந்தது. நம் பாரம்பர்ய, குழந்தைகள் சார்ந்த விளையாட்டுகளைப் பெரியவர்கள் யாரும் உருவாக்கவில்லை. அவற்றை எல்லாம் உருவாக்கியவர்கள் குழந்தைகள்தான். குழந்தைகளின் விளையாட்டுகளில் உடல்திறன், கூட்டு மனப்பான்மை, அறிவியல் அறிவு, கணிதத்திறனை வளர்த்தெடுக்கும் வழிமுறைகளே மிகுந்திருக்கும். எனவே, அவர்களின் சிந்தனைகளைச் செயல்படுத்த, பெரும் வெளியை நாம் உருவாக்கித் தர வேண்டும்.\nமரம் ஏறி விளையாட ஆர்வமுள்ள குழந்தைகளைக் கவனமாக ஏறி விளையாட ஊக்குவிக்கலாம். அதே நேரத்தில், சில குழந்தைகளுக்கு உயரத்தைப் பார்த்தாலே பயமாக இருக்கும். அவர்களை மரம் ஏறி விளையாடச் சொல்லி வற்புறுத்தக்கூடாது. நான், என் குழந்தைகளை மரம் ஏறி விளையாட அனுமதிப்பேன். ஆனால், நான் பணிபுரியும் என் பள்ளிக் குழந்தைகளை மரம் ஏறி விளையாட அனுமதிக்க மாட்டேன்.\n1200 கி.மீ டூ வீலர் பயணம்.. 300 விதைப் பந்துகள் - சென்னை இளைஞர்களின் மரம் வளர்ப்பு முயற்சி\nஏனென்றால், குழந்தைகள் கூட்டமாக மரம் ஏறி விளையாடும்போது, போட்டி மனப்பான்மை ஏற்பட்டு கீழே விழுந்து அடிபட வாய்ப்புள்ளது. மேலும், நாம் அருகில் இல்லாத நேரங்களிலும் அவர்கள் மரம் ஏற முயல்வார்கள் என்பதால் பள்ளியில் அனுமதிப்பதில்லை. மற்றபடி குழந்தைகள் மரம் ஏறி விளையாடுவதற்கு நிச்சயமாக அனுமதிக்கலாம் என்பது என் கருத்து.\nஇன்றைய காலகட்டத்தில், குழந்தைகளை வீட்டுக்குள்ளேயே பொக்கிஷம்போல பாதுகாத்து வளர்க்கும் மனநிலைதான் உள்ளது. அந்நிலை மாற வேண்டும்; அவர்களை வெளிச் சூழலுக்குப் பழக்க வேண்டும். மரம் ஏறுதல் போன்ற விளையாட்டுகளை ஊக்கப்படுத்தும்போது, இயல்பாகவே அவர்களுக்கு இயற்கை மீதான பிரியம் கூடும். அது, மரம் வளர்த்தல், இயற்கையைப் பாதுகாத்தல் போன்ற எண்ணங்களையும் தரும். எனவே பெற்றோர்கள், மரம் ஏறி விளையாட ஆர்வமுள்ள தங்கள் குழந்தைகளுக்குத் தாராளமாக அனுமதி தரலாம்\" என்றார்.\nஆக, உங்கள் குழந்தைகள் மரம் ஏறி விளையாட விருப்பப்பட்டால் தயங்காமல் அனுமதி தாருங்கள். அது, அவர்களின் உடல் ஆரோக்கியத்தையும் சிந்தனைத் திறனையும் மேம்படுத்த உதவும். மேலும், மரம் ஏறும்போது கீழே விழுந்தாலும் பெரிதாக அடிபடாமலிருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.\nகுழந்தைகள் நல ஆர்வலரும், 'பல்லாங்குழி' என்ற அமைப்பின் மூலம் நமது பாரம்பர்ய விளையாட்டுகளைக் குழந்தைகளிடம் எடுத்துச் செல்பவருமான இனியனிடம் பேசினோம்.\n\"மரம் ஏறி விளையாட குழந்தைகளுக்கு நிச்சயம் அனுமதி தரலாம். இது, குழந்தைகளின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும். நமது பாரம்பர்ய விளையாட்டுகளில் மரம் சார்ந்த விளையாட்டுகள் நிறைய உள்ளன.\n'மரம் ஏறி - கொம்பேறி' என்பது அதில் ஒரு ரகம். தரையில் ஓடிப் பிடித்து விளையாடுவதுபோல் மரத்தில், கிளைக்குக் கிளை தாவி ஓடிப் பிடிக்க வேண்டும். ஆனால், கால் தரையில் படக்கூடாது. இந்த விளையாட்டுக்கு அதிகக் கிளைகள் உள்ள மரம் தேவைப்படும்.\nஇதுபோல், மரம் ஏறும் பழங்குடியினர் விளையாட்டுகளும் நிறைய உள்ளன. குழந்தைகள் மட்டுமன்றி பெரியவர்களும் இந்த விளையாட்டுகளில் பங்குபெறுவர்.\nஉதாரணத்துக்கு, குழந்தைகள் ஏறும் மரத்திற்குக் கீழே உள்ள தரையை மேடு, பள்ளம் இல்லாமல் சமதளமாக வைத்திருக்கலாம். அதிகக் கிளைகள் உள்ள மரங்கள், பட்டுப்போகாமல் நல்ல நிலையில் உள்ள மரங்கள் போன்றவற்றை குழந்தைகள் ஏறி விளையாடத் தேர்ந்தெடுக்கலாம். அந்த மரங்களில் தீங்கு விளைவிக்கும் பூச்சிகள் எதுவும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.\n'இப்போதுள்ள குழந்தைகள், வீட்டைவிட்டு எங்கு வெளியில் வருகிறார்கள் விடுமுறை நாள்களில்கூட கேட்ஜெட்களில்தான் மூழ்கியுள்ளார்கள்' என்று குழந்தைகளைக் குறைகூறும் நாம், அவர்கள் இயற்கையோடு இணைந்து விளையாட என்ன வெளியை அமைத்துக்கொடுத்துள்ளோம் என்று யோசித்துள்ளோமா விடுமுறை நாள்களில்கூட கேட்ஜெட்களில்தான் மூழ்கியுள்ளார்கள்' என்று குழந்தைகளைக் குறைகூறும் நாம், அவர்கள் இயற்கையோடு இணைந்து விளையாட என்ன வெளியை அமைத்துக்கொடுத்துள்ளோம் என்று யோசித்துள்ளோமா குழந்தைகள் மகிழ்ந்து விளையாட ஒரு நல்ல சூழலை ஏற்படுத்தித் தருவது பெற்றோர்களின் கடமைகளுள் ஒன்று என்பதை மனதில் கொள்வோம்.\"\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/know-these-things-before-getting-home-loan", "date_download": "2019-11-21T21:43:58Z", "digest": "sha1:YYDMVRFP7SD56XZQKX6LSCJPSS74XEOA", "length": 7306, "nlines": 135, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 03 November 2019 - வீட்டுக் கடன் - வாங்கும் முன் வாங்கிய பின் கவனிக்க வேண்டிய விஷயங்கள்! | Know these things before getting home loan", "raw_content": "\nவீட்டுக் கடன் - வாங்கும் முன் வாங்கிய பின் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇறக்கத்தில் தங்கம்... இனி ஏற்றத்துக்கு வாய்ப்புள்ளதா\nதொடரும் பிரெக்ஸிட் குழப்பம்... பிரிட்டன் வெளியேறுமா, வெளியேறாதா\nநிரப்பு... மூடு... மறந்துவிடு... கடைப்பிடிக்கக் கூடாத ஆயுள் காப்பீடு அணுகுமுறை\nமியூச்சுவல் ஃபண்ட் பிரச்னை... யாரிடம் புகார் செய்வது\nமுன்னாள் நிதி அமைச்சர் அதிரடி... “பொருளாதாரம் குறித்து தவறான தகவல்கள்..\nபி.எம்.எஸ்... இனி விஷயம் புரிந்து முதலீடு செய்வார்கள்\nசேமிப்பு மற்றும் முதலீடு... பணத்தட்டுப்பாட்டைப் போக்கும் வழிகள்\nஎன் பணம் என் அனுபவம்\nஅலுவலகத்தில் - விமர்சனங்களை எதிர்கொள்ள ஈஸி வழிகள்\nஇறங்கிய இன்ஃபோசிஸ் பங்கு விலை... திகில் கிளப்பிய விசில்புளோயர்கள்\nவங்கி டெபாசிட்... இன்ஷூரன்ஸ் வரம்பை ஏன் உயர்த்த வேண்டும்\nபங்குச் சந்தை மதிப்பு ரூ.9 லட்சம் கோடி... ரிலையன்ஸ் பங்குகளில் முதலீடு செய்யலாமா\nட்விட்டர் சர்வே : ஓய்வுக்காலத்துக்கு ஏற்ற முதலீடு எது\nவங்கிக் கணக்கு... பயன்படுத்தாவிட்டால் சிக்கல் ஏற்படுமா\nஷேர்லக்: எஃப்.எம்.சி.ஜி பங்குகளை இப்போது வாங்கலாமா\nமுக்கிய கம்பெனிகளின் இரண்டாம் காலாண்டு முடிவுகள்\nஎஃப் & ஓ எக்ஸ்பைரி மற்றும் வட்டி விகித முடிவுகள்... சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் காரணிகள்\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - மாறிவரும் வணிகம்... வெற்றிக்கான வழிகள்\n மெட்டல் & ஆயில் - சந்தை நிலவரம்\n அக்ரி கமாடிட்டி - சந்தை நிலவரம்\nஅரசும் மக்களும் இணைந்து செயல்பட வேண்டும்\nவீட்டுக் கடன் - வாங்கும் முன் வாங்கிய பின் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7?page=1", "date_download": "2019-11-21T22:28:24Z", "digest": "sha1:KNUWDF6FAXYBZBEUIUTPHMHY5QKYUNHN", "length": 10007, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: யோஷித்த ராஜபக்ஷ | Virakesari.lk", "raw_content": "\nகோத்தாபயவின் வெற்றியினால் அதிர்ச்சி- தமிழ் தலைவர்கள்- பொறுத்திருந்து பார்க்கும் மனோநிலையில்\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nபாதுக்கவில் தேசிய கிரிக்கெட் மைதானம்\nரஷ்யாவில் வெந்நீர் குழாயினுள் விழுந்த கார் : இரண்டு பேர் உயிரிழப்பு\nபாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nபோலியான செய்திகளை நம்ப வேண்டாம் ஜனாதிபதி\nஇடைக்கால அமைச்சரவை நாளை உருவாகிறது ; ஜனாதிபதி கோத்தாபய தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்\nதொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கடமையை பெறுப்பேற்றார்\nதி.மு.ஜெயரத்னவின் உடல் பாராளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: யோஷித்த ராஜபக்ஷ\nநிதீஷாவை கரம்பிடித்தார் யோஷித்த ராஜபக்ஷ\nமுன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான லெப்ரினன்ட் கொமாண்டர் யோஷித்த ராஜபக்ச...\nகல்கிஸை பகுதியிலுள்ள காணி ஒன்றின் உரிமை தொடர்பில் யோஷித்த ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜனவ...\n50 வெளிநாட்டு பயணங்கள் குறித்து யோஷித்தவிடம் விசாரணை செய்வதற்கு கடற்படை தீர்மானம்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் கடற்படை வீரருமான யோஷித்த ராஜபக்ஷவிடம் அனுமதியின்றி மேற்கொண்ட 50 வெளிநாட்...\nயோஷித்த ராஜபக்ஷவால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்று நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.\nயோஷித்த ராஜபக்ஷ தொடர்பில் கடற்படை தளபதிக்கு வழங்கப்பட்ட விசாரணை அறிக்கை ஆராயல்\nயோஷித்த ராஜபக்ஷ தொடர்பில் கடற்படை தளபதிக்கு வழங்கப்பட்ட விசாரணை அறிக்கை ஆராயப்பட்டு அந்த விடயத்தின் எதிர்கால நடவடிக்கைக...\nயோஷிதவின் வெளிநாட்டு விஜயங்கள் தொடர்பில் சபையில் சர்ச்சை: விடுதலையானாலும் விசாரணைகள் உண்டு\nசிறையிலிருக்கும் யோஷித்த ராஜபக்ஷ வெளியே வந்ததும் கடற்படையில் இடம்���ெற்ற மோசடிகள் மற்றும் தன்னிச்சையான செயற்பாடுகள், செலவு...\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கடுவளை நீதி...\nஅடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்தார் யோஷித்த\nவிளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித்த ராஜபக்ஷ அடிப்படை உரிமை மீறல் மனு...\nகறுப்பு நிற கோட்டினை அணிந்து மன்றில் ஆஜரானார் மஹிந்த\nசி.எஸ்.என். தொலைக்காட்சி ஊடாக மேற்கொள்ளப்பட்ட சட்ட விரோத செயற்பாடுகள் குறித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்ப...\nயோஷித்த ராஜபக்ஷவை எதிர்வரும் மாதம் 10 ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கடுவல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nபாதுக்கவில் தேசிய கிரிக்கெட் மைதானம்\nபாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு\nபொதுமக்களை உள் நுழையவிடாமல் தடுப்பதற்காக சிறிகொத்தா மூடப்படவில்லை - அகிலவிராஜ்\nஎதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை சபாநாயகரால் தீர்மானிக்க முடியாது : கரு ஜயசூரிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.org/2017/09/sslc-tamil-2-quarterly-exam-sep-2017.html", "date_download": "2019-11-21T22:00:32Z", "digest": "sha1:DA27YLZM5AEMPRHYK47AK2M5VZ3MVC5Q", "length": 7561, "nlines": 54, "source_domain": "www.kalvisolai.org", "title": "SSLC TAMIL 2 QUARTERLY EXAM SEP 2017 KEY ANSWER DOWNLOAD | ஆ. பன்னீர் செல்வம் பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) அரசு உயர்நிலைப் பள்ளி கங்கலேரி", "raw_content": "\nSSLC TAMIL 2 QUARTERLY EXAM SEP 2017 KEY ANSWER DOWNLOAD | ஆ. பன்னீர் செல்வம் பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) அரசு உயர்நிலைப் பள்ளி கங்கலேரி\nSSLC TAMIL 2 QUARTERLY EXAM SEP 2017 KEY ANSWER DOWNLOAD | ஆ. பன்னீர் செல்வம் பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) அரசு உயர்நிலைப் பள்ளி கங்கலேரி – 635 122 கிருஷ்ணகிரி மாவட்டம் அலைபேசி : 9940731517 மின்னஞ்சல் : inikavi117@gmail.com . | CLICK HERE\nSSLC TAMIL 2 QUARTERLY EXAM SEP 2017 KEY ANSWER DOWNLOAD | ஆ. பன்னீர் செல்வம் பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) அரசு உயர்நிலைப் பள்ளி கங்கலேரி – 635 122 கிருஷ்ணகிரி மாவட்டம் அலைபேசி : 9940731517 மின்னஞ்சல் : inikavi117@gmail.com . | CLICK HERE\nரத்தம் சுவாரசியங்கள் | நம் உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை தருவது ரத்தம். ஒவ்வொரு உறுப்புக்கும் ரத்தம் சீராகச் சென்றடையாவிட்டால் உறுப்பு முடக்கம் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். நம் உடலுக்கு அத்தியாவசியப் பொருளாக இருக்கும் ரத்தம் பற்றிய சுவாரசியங்களை பார்ப்போம்.. ரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், 'பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது. உற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், 'பிளேட்லெட்'கள் உற்பத்தியாகின்றன. சிவப்பு நிறம் ஏன் ரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், 'பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது. உற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், 'பிளேட்லெட்'கள் உற்பத்தியாகின்றன. சிவப்பு நிறம் ஏன்: ரத்த சிவப்பு அணுக் களின் உள்ளே; 'ஹீமோகுளோபின்' என்ற வேதிப்பொருள் உள்ளது. அதுதான், ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின் பணி: இது உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும், ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால், ரத்த சோகை நோ…\n* உடலில் ரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை கண்டுபிடித்தவர் வில்லியம் ஹார்வி.\n* இந்தியாவில் ஹெலிகாப்டர் போக்கு வரத்து ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1985.\n* அண்டார்டிகாவில் உள்ள ஒரு எரிமலை எரோபஸ்.\n* கும்பக்கரை அருவி தேனி மாவட்டத்தில் உள்ளது.\n* பாகிஸ்தானின் தேசிய மலர் மல்லிகை.\n* குளிர்ப்பதன பெட்டியான பிரிஜ்ஜை கண்டுபிடித்தவர் ஜேம்ஸ் ஹாரிசன்.\n* குதிரைகளால் தன் கண்களால் இருவேறு காட்சிகளை காண முடியும்.\n* ஷட்டில்காக் பந்து வாத்து இறகு கொண்டு தயாரிக்கப்படுகிறது.\n1. Who first developed vaccine for rabies in man | மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியை கண்டறிந்தவர் யார்\n | நவீன நுண்ணுயிரியல் உருவாகக் காரணமான முக்கிய நிகழ்வு\n(A) Development of vaccines | தடுப்பூசிகளை உருவாக்குதல்\n(B) Technique of new viral strains | புதிய வைரஸ்களை கண்டறியும் முறைகளை உருவாக்��ுதல்\n | வைரஸ் அமைப்பு அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது அல்ல.\n(A) Nucleic materials are covered by a protein coat, called capsid. | நியூக்ளிக் பொருட்களைச் சுற்றிக் காணப்படும் புரதத்தினால் ஆன உறை கேப்சிட் எனப்படும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/politics/the-loan-given-by-raghuramrajan-is-the-reason---ministe", "date_download": "2019-11-21T22:26:59Z", "digest": "sha1:W3256PCKAYUURIIKXMBO5G7EQQ6NSI5M", "length": 9353, "nlines": 58, "source_domain": "www.kathirolinews.com", "title": "ரகுராம்ராஜன் கொடுத்த கடன் தான் காரணம் .! - பழி சுமத்தும் நிதி அமைச்சர்..! - KOLNews", "raw_content": "\nதலையை வெட்டி , காலை உடைத்து , பின் ஆம்புலன்ஸ் பிடித்து கொடுப்போம்..\nஉள்ளாட்சித் தேர்தலிலும் அதே கூட்டணி தொடரும்..\nஅதிசயம், அற்புதம் கண்டிப்பாக நடக்கும்.. - மீண்டும் உறுதிப்படுத்தும் ரஜினி\nஅவதூறு.. இவர்களின் பண்பாடு . - திருமாவளவனுக்கு ஆதரவாக பா.ரஞ்சித்..\nபி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு புத்துயிர் ஊட்டுவோம்.. - அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nஅட..பிரதமர் மோடி வெளிநாடு சென்றதற்கு கணக்கு இருக்குப்பா..\n - 'பேசிகிட்டு இருக்கோம்', என்கிறது காங்கிரஸ்\nரகுராம்ராஜன் கொடுத்த கடன் தான் காரணம் . - பழி சுமத்தும் நிதி அமைச்சர்..\nநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுத்துறை வங்கிகளின் தளர்வுக்கு காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங் பிரதமராகவும், ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் இருந்தபோது கொடுக்கப்பட்ட மோசமான கடன்கள் தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக அமெரிக்காவின், நியூயார்க் மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் “இந்திய பொருளாதாரம்: சவால்கள்” மற்றும் வாய்ப்புகள் குறித்து உரையாற்றினார்.\nரிசர்வ் வங்கியின் அறிக்கைப்படி பொதுத்துறை வங்கிகள் வழங்கிய கடன் 2011-2012ம் ஆண்டில் 9,190 கோடியாக இருந்தது. அந்த கடன் தொகை 2013-2014 காலகட்டத்தில் 2.16 லட்சம் கோடியாக உயர்ந்தது. பாஜக தலைமையிலான ஆட்சி மே 2014ல் தான் ஆட்சிக்கு வந்தது என்றார்.\nஅதோடு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் இருவரும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளை கடுமையாக விமர்சிப்பவர்கள். 2016 நவம்பரில் ஒரே இரவில் பணமதிப்பிழப்பு உட்பட, பணம் சார்ந்த முறைசாரா பொருளாதாரத்தின் முதுகெலும்பை உடைத்ததாக அவர்கள் கூறுகின்றனர்\nரகுராம் ராஜனை ஒரு சிறந்த அறிஞர் என்ற வகையில், அவரை நான் மதிக்கிறேன். அவர் இந்திய பொருளாதாரம் ஊசலாடிக் கொண்டிருந்த நேரத்தில் ரிசர்வ் வங்கியின் தலைவராக பொறுப்பை ஏற்றார். ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த சமயத்தில் தான், அவரது நட்பு தலைவர்களின் தொலைபேசி அழைப்பின் பேரில் கடன்களை வழங்கியுள்ளார். இந்திய பொதுத்துறை வங்கிகள் இதிலிருந்து மீள்வதற்கு, அரசின் மூலதன உதவியை ஏதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது என்றார்.\nஇந்திய பொதுத்துறை வங்கிகளின் மோசமான காலம் என்பது மன்மோகன் சிங் பிரதமர் பதவியிலும் ரகுராம் ராஜன் ரிசர்வங்கி ஆளுநர் பதவியிலும் இருந்த காலம் தான், ஆனால் அதைப்பற்றி நாம் அப்போது அறிந்திருக்கவில்லை\nஎன கூறினார் நிர்மலா சீதாராமன்\nதலையை வெட்டி , காலை உடைத்து , பின் ஆம்புலன்ஸ் பிடித்து கொடுப்போம்..\nஉள்ளாட்சித் தேர்தலிலும் அதே கூட்டணி தொடரும்..\nஅதிசயம், அற்புதம் கண்டிப்பாக நடக்கும்.. - மீண்டும் உறுதிப்படுத்தும் ரஜினி\nஅவதூறு.. இவர்களின் பண்பாடு . - திருமாவளவனுக்கு ஆதரவாக பா.ரஞ்சித்..\nபி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு புத்துயிர் ஊட்டுவோம்.. - அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nஅட..பிரதமர் மோடி வெளிநாடு சென்றதற்கு கணக்கு இருக்குப்பா..\n - 'பேசிகிட்டு இருக்கோம்', என்கிறது காங்கிரஸ்\n​தலையை வெட்டி , காலை உடைத்து , பின் ஆம்புலன்ஸ் பிடித்து கொடுப்போம்..\n​உள்ளாட்சித் தேர்தலிலும் அதே கூட்டணி தொடரும்..\n​அதிசயம், அற்புதம் கண்டிப்பாக நடக்கும்.. - மீண்டும் உறுதிப்படுத்தும் ரஜினி\n​அவதூறு.. இவர்களின் பண்பாடு . - திருமாவளவனுக்கு ஆதரவாக பா.ரஞ்சித்..\n​பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு புத்துயிர் ஊட்டுவோம்.. - அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-77/36882-2019-03-27-14-29-27", "date_download": "2019-11-21T22:04:39Z", "digest": "sha1:OO56N5NZXQAGWTVLU3PAYMP6IXDRTCP3", "length": 10670, "nlines": 230, "source_domain": "www.keetru.com", "title": "பெங்களூர் சட்னி", "raw_content": "\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nகன்னியாகுமரி மாவட்டம் - அரசியல் சமூக வரலாறு\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nபாவாடை நாடா அளவு காதல்\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nவெளியிடப்பட்டது: 27 மார்ச் 2019\nதுவரம் பருப்பு 100 கிராம்\nசோம்பு 1 டேபிள் ஸ்பூன்\nதக்காளி – பெரியது 1\nஎண்ணெய் – தேவையான அளவு\nதுவரம் பருப்பை அரைமணி நேரம் ஊற வைத்து, பின்னர் பச்சை மிளகாய், தேங்காய், பூண்டு, சோம்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து பின்னர் அதில் தக்காளியைச் சேர்த்து ஒன்னும் பாதியுமாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெயை விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயத்தையும் தாளித்து மிக்ஸியில் அரைத்து வைத்ததை வாணலியில் கொட்டி தண்ணீரையும் சேர்த்து அடிப்பிடிக்காமல், அரைப்பாகம்(தயிர்பாகம் போல) கெட்டியாகும்வரை கிளறவும். பருப்பு வெந்த வாசம் வந்தவுடன் கொத்தமல்லியை பிய்த்து தூவிவிட்டு இறக்கிசூடாக இட்லி அல்லது தோசையுடன் பரிமாறினால் உங்க வீட்டு குழந்தைகள், உறவுகள் பாராட்டைப் பெறலாம்.நோயாளிகளுக்கு இந்த வகை சட்னி சிறந்ததும்கூட.\n- க.ப்ரியா யாழி, குழந்தைகள் சமையல் பயிற்றுனர்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?view=article&catid=270:-31-08-2002&id=8348:2012-02-09-21-26-40&tmpl=component&print=1&page=&option=com_content", "date_download": "2019-11-21T22:35:39Z", "digest": "sha1:ZGMVKUTRBUACX55MKTTMFNA5JLOSSZLE", "length": 49536, "nlines": 45, "source_domain": "tamilcircle.net", "title": "மீண்டும் வன்முறையில் குளிர்காயும் கோஸ்டிவாதம்", "raw_content": "மீண்டும் வன்முறையில் குளிர்காயும் கோஸ்டிவாதம்\nSection: பி.இரயாகரன் - சமர் -\nபரிசில் வன்முறை என்பது ஒரு மொழியாக, அதுவே கோஸ்டி கானமாக மீண்டும் ஒருமுறை அரங்கேறியுள்ளது. இம்முறை இந்த கோஸ்டி வாதம் வெகுஜன அமைப்பு ஒன்றை வலிய வன்முறையுடன் சம்பந்தப்படுத்தியுள்ளது. இந்த வெகுஜன அமைப்பின் கருத்தை கேட்பதற்கு பதில் அதற்கு ஒரு முத்திரையை வழங்கிய குறுங்குழுவாதம், கோஸ்டிவாதத்தை ஆழமாக்கியுள்ளது. இந்த முத்திரையை வன்முறையால் பாதிகப்பட்டவாகளின�� கோஸ்டி வழங்கிய போது, ஜெர்மனியில் சிலரும் பரிசில் சிலரும் முந்தியடித்துக் கொண்டு, ஒருதலைப் படசமாக கருத்தை தெரிவித்தன் மூலம், இந்த கோஸ்டி கான இராகத்தில் பங்காளியாகியுள்ளனர்.\n14.6.2002 அன்று பாரிசில் தமிழர் செறிந்த பகுதியில் தொடங்கிய கருத்து பரிமாற்றம், பரஸ்பர வாக்கு வாதமாகவும், தூற்றலாகவும் மாறிய பின், அந்த இடத்துக்கு சற்றுத் தொலைவில் வைத்து அசோக் மீதான வன்முறையானது. இதைத் தொடர்ந்து அவதூறை விதைப்பதில் குழுவாதம் களைகட்டியுள்ளது. இந்த வன்முறை கடந்த கால பல நிகழ்வுகள் போல் கண்டனத்துகுரியானவே. இதை எக்காரணம் கொண்டும் யாரும் நியாப்படுத்த முடியாது. வன்முறை என்பது உடல் ரீதியாக மட்டும் நாம் மதிப்பீடவில்லை. மொழி ரீதியாகவும் கூட நாம் வரையறை செய்தே, வன்முறைக்கு எதிராக நாம் போராடுகின்றோம். ஒற்றை வரி கிண்டல்கள், அவதூறுகள் போன்றன கூட மொழி ரீதியான வன்முறையே. மொழி ரீதியான வன்முறையின் படி நிலை வளர்ச்சி தான் உடல் ரீதியான வன்முறை. அரசியலற்ற வெற்று வம்புகளால் சிந்தனை மழுங்கடிக்கப்பட்டு வன்முறைகள் வித்திடப்படும் போது, குற்றத்தை ஒருதரப்பில் மட்டும் முத்திரை குத்த நாம் தயாரில்லை.\nஇங்கு நடந்த உடல் ரீதியான வன்முறைக்கு பின்பாக இது பற்றி பல்வேறு விதமான அபிராயங்களை எற்படுத்தவதில் ஒரு கோஸ்டி சார்ந்து முனைப்பாக செயல்படுகின்றது. \"கிழக்கிலங்கை கல்வி கலாச்சார ஒன்றியம்\" மீது குற்றச் சாட்டை முன்வைத்து வெளிவந்த இரண்டு துண்டு பிரசுரங்கள், இந்த சம்பவத்தை திரிப்பதில் கவனம் செலுத்தியுள்ளது. \"கிழக்கிலங்கை கல்வி கலாச்சார ஒன்றியம்\" என்ற அமைப்பை \"மட்டக்களப்பு வளர்ச்சிக்கான சங்கம்\" என்று திரித்தது முதல், தனிப்பட்ட அசோக்கின் அபிராயத்தை இத் துண்டுப் பிரசுரம் வாந்தியெடுத்துள்ளது. அசோகே \"மட்டக்களப்பு சங்கம்\" என்று கொச்சையாக தனிப்பட்ட நலன் சார்ந்து கூறித் திரிபவர். அதை அப்படியே வாந்தியெடுத்தத்தன் மூலம் உண்மையை இவர்கள் அறிய முடியாத குறுங் குழுவாத்தின் வக்கிரத்தை வெளிப்படுத்தி நின்றனர். பிரதேசவாத எதிப்பளார் அசோக் என்ற ஒரு மாயை பொய்யானது. மாறக விளம்பரத்தனமானது. ரி.பி.சி (புலி எதிர்ப்பை அடிப்படையாக கொண்ட இந்திய மற்றும் அரசு சார்பானது), ஐ.பி.சி (புலி சார்பானது) ரேடியோக்கிடையில் நடந்த போராட்டத்தின் போது, இதே ��சோக் புலி எதிர்ப்பை அரசியலாக்க ரி.பி.சிக்கு (கிழக்கு பிரதேசத்தை சேர்ந்தோர் நடத்தியதால்) வக்காளத்து வாங்கி, ஐ.பி.சி ரேடியோவில் வேலை செய்ய கிழக்கைச் சேர்ந்தவர்களை பிரதேச ரீதியாக பிரிக்க முனைந்தவர். இதற்காக அவர் பல முயற்சியில் ஈடுபட்டவர். இவர் பிரதேசவாதத்துக்கு எதிராக போராடுவதாக பலர் கதை சொல்ல முனைகின்றனர். (உண்மையில் இந்த ரேடியோக்கு பின்னனியில் அசோக் சார்ந்த விடையங்கள் இன்னமும் உள்ளது.)\nஇவர்கள் தான்; \"கிழக்கிலங்கை கல்வி கலாச்சார ஒன்றியத்தின்\" அபிராயம் என்ன என்பதை அறியமுன்பு, ஒரு தலைப்பட்சமாக ஒரு சங்கத்தின் மீது அப்பட்டமான அபாண்டமான குற்றச் சட்டுகளை சுமத்தியுள்ளனர். ஒருபுறம் அவர்களுடன் இந்த வன்முறைக்கு எதிராக கருத்தை பரிமாறியபடியும், பேச்சு வார்த்தைக்கு வரும்படி அழைப்பு விட்டபடியும் ஒன்றியத்தை கொச்சைப்படுத்தவதில் வேகம் காட்டுகின்றனர். இந்த கண்டன தீர்மானம் இரண்டும் இணைய துண்டுபிரசுரம் மூலம்; எமக்கு கிடைத்த போது, 51 பேர் கையெழுத்திட்டு இருந்தனர். கையெழுத்திட்டோரில் எத்தனை பேர் கிழக்கிலங்கை ஒன்றியத்துடன் இது தொடர்பாக கதைத்தனர். கிழக்கிலங்கை ஒன்றியம் எப்போதாவது எங்கேயாவது இந்த வன்முறையை நியாப்படுத்தியதை காட்ட முடியுமா அவர்களுடன் கதைக்காத நிலையில் கண்டணம் விடுவத்தில் காட்டிய அறியமை, குறுகிய குழுவாத கோஸ்டி தன்மை முதன்மை பெற்றதைக் காட்டி நிற்கின்றது. அத்துடன் முன்னைய வன்முறையை எதிர்க்காத வன்முறையாளராகவே இருப்பது மற்றோரு உண்மையுமாகும்;.\nவன்முறை இன்று நேற்று நடந்தவைகள் அல்ல. வன்முறை இலங்கை வராலாற்றில் தொடருகின்றது. இதில் தனியாக பாரிஸ் வரலாறு உண்டு. இதிலும் மாற்றுக் கருத்து முன் வைக்கும் இலக்கிய நபர்களிடையேயும் வன்முறை நடந்துள்ளது. மாறக இப்போது நடந்த வன்முறையே தூபமிட்டதாக \"வன்முறையின் சாதாரணமாகலை மறுத்த…\" என்ற துண்டுபிரசுரம் குறிப்பிடுகின்றது. ஆனால் வன்முறையை புலிகளும் மற்றும் இயக்கமும் அல்லாத தளத்தில் சாதாரணமாக்கியவாகள் யார் இந்த வன்முறைக்கு அதித்திரவாரம் இட்டவர்கள் யார் இந்த வன்முறைக்கு அதித்திரவாரம் இட்டவர்கள் யார் நீங்கள் தான் என்பது வெள்ளிடமலை. 1999ம் ஆண்டு பாரிசில் ஒரு இலக்கிய நிகழ்வில் மாற்றுக் கருத்து களங்களில் வன்முறை அப்பட்டமாக அரங்கேறிய���ு. இன்று நடந்த வன்முறையால் பாதிக்கபட்ட அசோக் உட்பட இன்று கையெழுத்திட்ட பலர், அந்த வன்முறைக்கு ஆதாரவாக இருந்தனர், இன்றும் இருக்கின்றனர் என்ற உண்மையை நாம் எப்படி சாதரணமாக்கி ஐpரனிக்கமுடியும். இன்று வரை இந்தக் கணம் வரை அதைக் கண்டிக்கவில்லை. அன்று வன்முறையை நியாப்படுத்தி அதை ஆதாரித்து நின்ற அசோக் உட்பட யாரும், பொதுவான வன்முறையை கண்டிக்கவில்லை. மாறக குறிப்பாகவே கண்டிக்கின்றனர். இதில் தான் கையெழுத்திட்டவர்களின் குறுகிய குழுவாக கோஸ்டி வாதம் புதிய வடிவில்; பங்கேற்கின்றது.\nஅன்று வன்முறையை நிறைவேற்றிய போது அதைக் கண்டித்து துண்டுப்பிரசுரங்கள் வெளி வந்த போது, வன்முறைக்கு எதிராக துண்டுப்பிரசுரம் விட்டது துரோகம், காட்டிக்கொடுப்பு என்றவர்கள், இன்று ஏன் துண்டபிரசுரம் விடவில்லை என்று வேடிக்கையாக கேள்வி எழுப்புகின்றார்கள். எழுப்பியவர்கள் குறிப்பான வன்முறையை மட்டும் கண்டிக்க வேறு கோருகின்றனர்.\n\"கிழக்கிலங்கை கல்வி கலாச்சார ஒன்றியம்\" இந்த வன்முறையை எதிர்த்தே குரல் கொடுத்துள்ளது இங்கு கவனிக்கத்தக்கது. அவர்களுக்கிடையில் நடந்த பேச்சு வார்த்தையில் இதை அவர்கள் தெளிவுபாடவே குறிபிட்டு இருந்தனர். ஆனால் அதை யாரும் கவணத்தில் எடுப்பதை திட்டமிட்டு மறுத்தனர். வன்முறையில் ஈடுபட்டவர்களின் நடத்தையை அவர்கள் தெளிவாகவே பேச்சு வார்த்தையின் போதும், துண்டு பிரசரத்திலும் கூட தெளிவுபடுத்தியுள்ளனர். ஆனால் ஒன்றியத்தின் மேல் ஒருதலைப்பட்சமாக குற்றம் சாட்டவதன் மூலம் எதை செய்ய விரும்புகின்றனர். உண்மையில் யாழ் மேலாதிக்க ஆதிகத்தையே.\n\"கிழக்கிலங்கை கல்வி கலாச்சார ஒன்றியம்\" பிரதேசவாதத்தை விதைப்பதாகவும், அதானல் அதை எதிர்ப்பதாகவும் பசாங்கு செய்யும் கோஸ்டி வாதம், இதுவரையும் அந்த பிரதேசவாதத்தை முன்வைத்தில்லை. அவர்கள் தமது பெயரை \"கிழக்கிலங்கை\" என்ற வைத்தன் மூலம் இலங்கையின் ஒரு பகுதியாகவே தம்மை வெளிப்படுத்தி நிற்கின்றனர் என்ற உண்மையை, எவ்வளவு அழகாக இக் கோஸ்டியால் \"மட்டக்களப்பு\" என்று பூச்சூடி முடிமறைக்கப்பட்டுள்ளது. யாழ் பாடசாலைகள் பல தனக்குள் மட்டும் சங்கம் அமைத்து இயங்கும் போது அதில் பிரசன்னமாகும் இவர்கள், அதைவிட முன்னேறிய நிலையில் இலங்கையின் ஒரு பிரதேசத்தின் கல்வி சாhந்து உதவ முற்படுவதையே இவர்கள் வஞ்சிக்கின்றனர். மற்றைய பிரதேசங்களை (அதாவது வடக்கு, மற்றைய இலங்கை பிரதேசங்களை) இவர்கள் இழிவுபடுத்தி இருப்பின், அதை ஆதாரமாக வைக்கவேண்டும்;. இல்லாமல் வம்பு அரசியல் செய்யும் முத்திரை குத்தல்களை, ஒற்றை வரிகளில் சாதரணமான மனிதர்களுடன் சாதரணமாக்கும் போது, தனிப்ட்ட மனிதர்களின் உணர்வு சார்ந்து வன்முறை சாதாரணமாகிவிடுகின்றது. இவை திட்டமிட்ட நடத்தப்படுபவையல்ல. பாரிஸ் துண்டு பிரசுரம் இவை \"எதேச்சையானவையல்ல\" என்ற குறிப்பிடுவதன் மூலம், இவை திட்டமிட்டதாக புனைய முயலுகின்றனர். \"கிழக்கிலங்கை கல்வி கலாச்சார ஒன்றியமே\" இதை திட்டமிட்டு \"எதேச்சையானவையல்ல\" வகையில் நடத்தியதாக இவர்கள் அவதூறு செய்கின்றனர். இது ஒரு அப்பட்டமான கூற்று. நிகழ்ச்சிகள் நடந்த வடிவமும் தொடர்ச்சியும் பல நம்பகமற்ற கூற்றுகளின் பின்னனியிலும் கூட, தன்னியல்பாகவே நடந்தது. திட்டமிடப்படவை என்றால் அதாவது \"எதேச்சையானவையல்ல\" என்றால் அது யாரால் நடத்தப் பெற்றது என்பதை சொல்ல வக்கில்லாமல், சொற்களால் சேறு ப+சுகின்றனர்.\nநாம் வன்முறையின் ஒன்றை கண்டிக்கின்றோம் என்றால் நிச்சயமாக\n1.கடந்தகால மக்கள் விரோத வன்முறைகள் அனைத்தையும் கண்டிக்க வேண்டும்;. கடந்த காலத்தில் கண்டிக்க தவறியவைகளை நிகழ்காலத்தில் கண்டிக்கவேண்டும்;. சம்பந்தபட்டவர்களின் கடந்த காலம் முதல் நிகழ்காலம் வரை வன்முறை அடையளம் தெளிவாக கண்டிக்கப்பட்ட வேண்டும்;. இந்த வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் சொந்த சுயவிமர்சனத்தை தெளிவாக செய்ய வேண்டும்;. அதே நேரம் கடந்த கால வன்முறையை கண்டித்தவர்கள், நிகழ்கால வன்முறைiயையும் கண்டிக்க வேண்டும்.\n2.கடந்த காலத்தில் மக்கள் விரோத வன்முறைக்கு எதிரான குரல்களை, நிபந்தனை இன்றி அங்கிகாரிக்க வேண்டும்;. அதை கொச்சபை;படுத்திய படி புதியதை கண்டிப்பது வன்முறையை நியாப்படுத்துவதாகும்;.\nஇவை இரண்டும் அல்லாத கண்டனங்கள் குறுகிய அரசியல் மற்றும் குழுவாக கோஸ்டி நோக்கம் கொண்டவை. \"கிழக்கிலங்கை கல்வி கலாச்சார ஒன்றியம்\" இந்த வன்முறையை கண்டிப்பதாக கூறி நடத்திய பேச்சுவார்த்தை முதலே, அந்த அமைப்பின் மீதான குற்றச்சாட்டுகள் அபத்தமான அவதூறுகளாகும்;. இந்த ஒன்றியத்துடன் கையெழுத்திட முன்பு அவர்களுடன் பேசி உண்மை நிலையை அறிய மறுத்தவர்களின் நோக்கம் சந்தேகத்துக்���ுரியதாகின்றது. இந்த ஒன்றியத்தை பிரதேசவாத கொண்டதாக குற்றம் சட்ட எந்த ஆதாரத்தை கோட்பாட்டு ரீதியாக வைக்க முடியாதவர்களின் அடிப்படை, யாழ் மையவாதம் என்பதும் கேள்விக்கிடமற்றது.\n1.நாம் மக்கள் விரோத அனைத்து வன்முறையையும் எதிர்ப்போம். அதில் குறிப்பான நிகழ்வையும் எதிர்க்கின்றோம்;.\n2.பிரதேச வாதம் என்ற ஆதாரமற்ற அவதூறு யாழ் மையவாத்தில் இருந்தே எழுகின்றது. இதை எதிர்த்து நாம் போராடுவோம்.;\n3.மக்களின் நலன்களில் அக்கறையுள்ள அமைப்புகளின் வளர்ச்சிக்கான ஆதாரவுகளை நிபந்தனைகளுடன் நல்குவோம்;.\n4.எதையும் ஆராயாத, ஆதாரமற்ற கோஸ்டி வாதங்கள், குழுவாதங்களின் அவதூறுகளை எதிர்த்து போராடுவோம்;.\n5.அன்றைய மக்கள் விரோத வன்முறை முதல் இன்றைய வன்முறை வரை கண்டிக்காத கோஸ்டி குறுங்குழுவாத அரசியலை நாம் எதிர்த்து போராடுவோம்;.\nகுறிப்பு: நடந்த வன்முறைக்கு எதிராக திட்டமிட்டு நடத்தும் கண்டன கூட்டத்தை நாம் பகிஸ்கரிக்க அழைப்பு விடுகின்றோம்;. இந்த வன்முறைக்கு எதிராக அழைப்புவிட்டவர்கள் கடந்த காலத்தில் இதே போன்ற வன்முறையில் ஈடுபட்டவர்கள்;. அதை சுயவிமர்சனம் செய்து கண்டனம் செய்யாது இன்றும் நியாப்படுத்தும்; அழைப்பு, தமது சொந்த வன்முறையை நியாப்படுத்த விடும் விளம்பர அழைப்பாகும்;.\n*வன்முறை எதிர்ப்பாளர்கள் என்ற விளம்பரத்துடன் சொந்த வன்முறையை பாதுகாத்தபடி கூத்தாடிய அசோக், சம்பவம் நடந்த அடுத்த நாளே அதாவது 15.6.2002 அன்று மீள் வன்முறைக்காக வீதிகளில் அலைந்த போது ஜனநாயகம் சிரித்துக் கொண்டிருந்தது. முதல் நாள் வன்முறையில் சம்பந்தப்பட்டதாக ஒருவரை அடையாளம் கண்டு ஒரு குழுவாக துரத்திச் சென்ற கதை, இதற்குள் ஒரு தனிக் கதையாகவே உள்ளது. ஆனால் இதை வன்முறைக்கு எதிரானது என்ற அடிப்படையில் இதுவரை யாரும் அம்பலம் செய்யப்படவுமில்லை, யாரும் கண்டிக்கவுமில்லை.\n* தாக்குதல் நடத்தியவர் \"மட்டக்களப்பு வளர்ச்சிக்கான சங்கத்\"தைச் சோந்தவர் என்று துண்டுபிரசுரம் மூலம் கூறவைத்தவர், பின்னர் அடித்தவரின் மன்னிப்புடன் சங்கத்தை கைவிட்டு விடுகின்ற முரண்பாடு தொடங்குகின்றது. இதே நபர் வன்முறை நடந்த இரண்டாம் நாளே மன்னிப்பு கேட்க தயாராக இருந்த போதும், அதை நிராகரித்து துண்டுபிரசுரங்கள் மூலம் கோஸ்டி வாதம் மெருகுட்டப்பட்டது. வன்முறையை ஒன்றியம் கண்டிக்க தயாரக இருந்த போதும், அசோக் கோஸ்டி ஆரம்பம் முதலே கூட்டாக வன்முறையை கண்டிக்க தயாராக இருக்கவில்லை. கோஸ்டி வாதத்தைக் கட்டமைப்பது அவசியமாக இருந்தது. கொழும்பு செய்திப் பத்திரிகை வரை இதை விளம்பரம் செய்வதன் மூலம் இதை மன வெட்கமின்றி கோஸ்டி அரசியலாக்கினர். இந்த அரசியல் தற்செயலானவையல்ல. கடந்தகால புளாட் இயக்கம் மக்கள் விரோத அரசியலை எப்படி சதிப்பாணியில் ஜனநாயகப்படுத்தி பூச்சடித்து மக்களை எமாற்ற முடிந்ததோ, அதை அப்படியே அதே தொடர்ச்சியில் இது மீள அரங்கேறியுள்ளனர்.\n*அசோக்கிடம் பணம் கேட்டும், இணையக் கோரி அடித்தாக கூறவது முழுபுரட்டாகும்;. இனையக் கோருவதும், உதவி கோருவது ஒரு ஜனநாயக உரிமையாகும். அதை கொச்சைப்படுத்தி கேவலப்படுத்தி வன்முறையைத் துண்டுவது கூட வன்முறையாகும்;. இதற்கு பலியாபர்வர்கள் தனிமனித குணம் சாhந்துவிடுகின்றது. அசோக்கை தாக்கியவர் துப்பாக்கி முனையில் மிரட்டியதாக கூறப்படும் சம்பவம், தாக்குதலை மெருகுட்ட புனையப்பட்ட இனைப்பாகும் என்ற சந்தேகம் மேலும் வலுக்கின்றது. இவருடன் அருகில் இருந்தவர் துப்பாக்கியை தான் நேரடியாக காணவில்லை என்று எனக்கு ஒத்துக் கொண்டுள்ளார். எதோ ஒன்றை வைத்திருந்தாகவும், தான் தூர இருந்தால் சரியாக தெரிந்து கொள்ள முடியவில்லை என்றே கூறினர். அசோக் தனது பெயரில் 26.06.2002 இல் வெளியிட்ட துண்டுபிரசுரத்தில் முதன் முறையாக இரண்டவது நபரே தூப்பாக்கி வைத்திருந்தாக கூறுகின்றர். முதலில் தாக்கியவர் கீழே விழுந்த போது தனது கழுத்தில் தூப்பாக்கி வைத்திருந்தார் என்று முன்பு வாய் மூலம் கூறியவர், இரண்டவது நபர் வைத்திருந்தாக துண்டுபிரசுரத்தில் கூறுகின்றார். அடித்தவருடன்; வந்த மற்றவர்கள் சங்க நடவடிக்கைக்கு ஆதாரவாக வந்தவர்கள் என்கின்ற போது, அடித்தவருக்கு மன்னிப்பு மற்றவர்களுக்கு நடவடிக்கை என்ற கேலிச் சித்திரம் அரங்கேற்றும் கதையளப்பு அபிராயங்கள் எல்லாம், கோஸ்டி வாதம் அம்பலமாகி தனக்கு எதிராக மாறுவதை தடுக்கும் ஒரு தற்காப்பு முயற்சியாகும்;. இதை புனைந்து காட்ட ஒன்றியத்தின் நிறுவனர் பெயரை மீள இனைத்தன் மூலம் \"யன்னலைத் திற\" என்ற பழைய இவரின் பிரசுரம் ஒன்றின் தொடாச்சியை, அதே கோஸ்டி கானத்துடன் தொடரும் புனைவுகளாக்கவே மீள முயல்கின்றார். ஆயுதத்துடன் திட்டமிட்ட தாக்கி, சுட்டுக் கொள்ளவும��� வந்தனர் எனின்\n*\"கிழக்கிலங்கை கல்வி கலாச்சார ஒன்றியுமா\" ஆயுதத்தைக் கொடுத்த அனுப்பியது\n*எக்சில் அல்லது அதன் ஆசிரியர்களில் ஒருவரான ஞானம் என்ற ஸ்ராலின் கொடுத்த அனுப்பினரா\n (வன்முறைக்கு எதிராக பாரிஸ் துண்டுபிரசுரத்தில் புலிகளின்; ஈழமுரசு ஆசிரியரும் கையெழுத்திட்டுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. எல்லாம் புலி மயமாவது போல் வன்முறைக்கு எதிரான குரலும் புலிமயமாகின்றது அல்லவா\n*பின்னனி நோக்கத்துடன் குறுந்தேசியவாதிகள் வதந்தியாக பாரப்பும் ராசிக் குழு கிழக்கில் இருந்து ஆயுதத்துடன் வந்துள்ளனரா\nஇரண்டாவது அல்லது முதலாவது நபரிடம் யார் ஆயுதம் கொடுத்த விட்டனர். வன்முறைக்கு எதிரான கோஸ்டியைச் சேர்ந்தோர் தெரிந்து தானே கையெழுத்திட்டர்கள். இதை தெளிவாக கூறுங்களேன் யாரென்று\n*எதேச்சையாக அல்லாது திட்டமிட்டு தாக்க வந்தவர்கள் திடமிட்டு தாக்கவும் துப்பாக்கியால் சுடுவதற்கும் பதில், பல தமிழர்கள் பார்த்து நிற்கவும், பல பொலிஸ் உளவாளிகள் நாடமாடும் கடையிலும் வீதியிலும் வைத்து ஏன் வாக்குவாதப்பட்டனர். உண்மையில் தாக்கவரவில்லை என்பதும், தற்செயலான வாக்குவாதம் தனிப்பட்ட மனித இயல்யுடன் வன்முறைக்கு இட்டுச் சென்றதுமே உண்மை. அப்போது அவர்கள் துவக்கை இழுப்பில் வைத்திருந்தனரா அல்லது தற்செயலான வாக்குவாத்தின் பின் தாக்குதல் நடந்த சில நிமிடங்களில் ஆயுதத்தை எங்கிருந்த பெற்றிருப்பார்கள்\n*அடுத்த மத்தியஸ்தம் என்ற போர்வையில் (புஸ்பராஜா தான் மத்தியஸ்தம் செய்யவில்லை, அசோக் சார்பாக செயற்பட்டதாக இது வெளிவந்த பின் எனக்கு நேரடியாக கூறினார்) புஸ்பராஜா இந்த விவகரத்தை அசோக் சார்பாக ஊதிப் பெருகியதன் மூலம், இதை வக்கிரப்படுத்தினர். \"கிழக்கிலங்கை கல்வி கலாச்சார ஒன்றியம்\" சமன் எக்சில் என்ற அசோக்கின் கூற்றுக்கு இணங்க, எக்சில் அபிராயத்தை \"கிழக்கிலங்கை கல்வி கலாச்சார ஒன்றிய\"த்தின் முடிவாக உலகமயமாக்கினர். எக்சில் ஆசிரியர் ஒருவரின் கூற்றை (இதிலும் அவர் கூறியிருந்தால்) கொண்டு செய்த மோசடி கேவலமானது. இதே எக்சில் ஆசிரியர் ஞானத்துக்கு யாராவது அடித்திருந்தால், அசோக்கும் அதே போன்றே கூறியிருப்பார். இது அவர்களின் தனிப்பட்ட வக்கிர கண்ணோட்டம் தான். இதில் வேறுபாடு அவர்களுக்கு இடையில் இருப்பதில்லை. எக்சில் ஆசிர���யர் தாக்கப்பட்டு இருந்தால் அசோக் உட்பட இதில் பெரும்பான்மையானோர் கடைசி வரையும் கண்டனம் விட்டிருக்க மாட்டார்கள். இவை எல்லாம் உங்கள் மனச்சாட்சிக்கு முன் எழுப்பும் கேள்விளே. அசோக் அன்று வன்முறையில் ஈடுபட்ட போது அதை எத்தனை பேர் கண்டித்தீர்கள் உங்கள் மனச்சாட்சியை தொட்டுச் சொல்லுங்கள்.\n*தாக்கியவர்களை \"கடையர்கள், பிரதேசவாதிகள், குழுவாதிகள், வன்முறையாளர்கள்\" என்ற எதோ ஒன்றை அல்லது பலதைத் கூறி உண்மைக்கு புறம்பாக குற்றம்சாட்டி கையெழுத்திட்டர்கள். இவை ஏதார்த்ததில் உண்மைக்கு புறம்பானதாக நாற்றம் எடுத்தபோது, கையெழுத்திட்டவாகள் யாரும் இதுவரை தமது நிலையை சுயவிமர்சனம் செய்யவில்லை. தவறுகளை தவறுகளாக சுயவிமர்சனம் செய்ய முடியாதவர்கள் யாரும், மக்களுக்காக எதையும் கிழித்துவிடப்போவதில்லை என்பதே இதன் ஏதார்த்த நிலையாகும்;. அத்துடன் இவர்களின் சமூக அக்கறை என்பது போலித்தனமானதாகும்.\n*\"கிழக்கிலங்கை கல்வி கலாச்சார ஒன்றியம்\" வன்முறைக்கு எதிராக குரல் கொடுத்த அதே கணத்தில், சங்கம் மீதான அவதுறை வாபஸ் பெறும்படி கோரியது. இதன் பின்னால் ஏக்சில் கோஸ்டியும், தலித் பெயரில் இயங்குவோரும் ஒட்டிக் கொண்டனர். கடந்த காலத்தில் தம்மீது அசோக் நடத்த முனைந்த வன்முறையை எதிர்த்து பல துண்டுப் பிரசுரங்கைள விட்டனர். ஆனால் அசோக் மீது வன்முறை நிகழ்ந்த போது, இந்த வன்முறையை இவர்களில் எவரும் ஒரு வரியில் தன்னும் கண்டிக்கவில்லை. மாறக வன்முறையை கண்டிக்கத் தவறிய போது, அதை ஆதாரிப்பது வெள்ளிடைமலை. மாறாக தமது கோஸ்டிவாதத்தை அசோக்கு எதிராக பலப்படுத்த, ~கிழக்கிலங்கை கல்வி கலாச்சார ஒன்றிய~த்தின்\" கோரிக்கைக்குள் இடையில் நசுக்காக தம்மைப் புகுத்திக் கொண்டனர். ஒரு சங்கத்தின் சதாரண அறிவு எல்லைக்குள் எந்த கோட்பாட்டு எல்லைகளுமற்ற நிலையில், அவர்களில் சிலர் விடக் கூடிய தவறுகளை தமது கோஸ்டிவாதத்துக்கு பயன்படுத்த முனைகின்றனர். இதன் மூலம் எதிர்தரப்பு கோஸ்டிவாதம் வன்முறை மேல் மெதுவாகவும் நசுக்காக குளிர்காய தொடங்கியுள்ளது. அவர்கள் தமது கருத்தை தெளிவாக சொல்ல தவறுவதன் மூலம் வன்முறைக்கு ஆதாரவு தெரிவித்தும், கோஸ்டிவாதத்தை பின்பக்கத்தால் புகுத்திவிடுகின்றனர்.\n* ஏக்சிலும் தலித் பெயரில் சாதி குறுங்குழுவாதத்தை முன் தள்ளி குளிர் காய்பவ���்களும் மற்றும் அசை உயிர்நிழல் கோஸ்டியும் மார்க்சியம் வன்முறையை இழைப்பதாக ஒன்றுபட்டு கானம் பாடுபவர்கள். இதில் ஏக்சிலும், சாதிய குறுங்குழுவாதிகளும் மார்க்சியம் வன்முறை இழைத்தால் மார்க்சியத்தை ஒழித்துக்கட்டப்; போவதாக வலதுசாரி நிலையில் நின்று கோஸ்டி கட்டுபவர்கள். அசையும் உயிர்நிழலும் மாhக்சியம் வன்முறையை இழைத்தால் இடதுநிலையில் நின்று மார்க்சிய அடிப்படையை திருத்தப் போவதாக கூறி மார்க்சியத்தை திரிப்பவர்கள். இந்த கோஸ்டிவாத்தின் பின்பலம் இந்த இரு தெளிவான அடிப்படையில் உலகமயமாகி, கோஸ்டி கானத்தை கட்டமைத்து இசைக்கின்றது. இவர்களுக்கிடையிலும், எதிர்தரப்பின் மீதும் வன்முறை நிகழும் போது, வன்முறையை ஆதரிப்பவர்களாக இருப்பதே இதன் அரசியலாவும் எதார்த்தமாக உள்ளது.\n*குறுங்கு குழுவாத கோஸ்டி கானம் எப்படி யாழ் மையவாதத்தை பிரதேச எதிர்ப்புக்கு பயன்படுத்திவிடுகின்றது என்பதை அம்பலம் செய்யத போது, அசோக் தனது துண்டுபிரசுரத்தில் சிறுகுழந்தை போல \"சமூக அக்கறையாளர்கள் அனைவரையும் பிரதேச, யாழ்ப்பாண மேலாதிக்கம் கொண்டவாகளாகக் காட்டமுனையும் போக்கு\" பற்றி பேசுகின்றார். யாரெல்லாம் கோஸ்டிவாத வெற்றுப் பேப்பர்களில் கையெழுத்திட தயாராக இருக்கின்றனரோ, அவர்கள் அரசில் குறுங்குழுவாத தன்மை கொண்டவை. ஒரு பிரதேசவாத நடத்தைகளை ஆராய்வின்றி அங்கிகரித்து கையெழுத்திட்ட நிகழ்வே பிரதேசவாதத்தை உறுதி செய்கின்றது. தனிப்பட்டவர் என்ன நிலை என்பது அல்ல பிரச்சனை, அதன் ஒட்டமொத்த வெளிப்பாடு பிரதேசவாதமாக இருந்தால் கையெழுத்திட்டவர்களும் அதற்கு துனைபோபவர்களே. இங்கு \"சமூக அக்கறையாளர்கள்\" என்று மகுடம் சூட்டும் போது, அசோக் வன்முறையில் ஈடுபட்ட போது இந்த சமூக அக்கறை துங்கிக் கிடந்ததா எனது அறிக்கையைத் தொடாந்து பிரதேசவாத உண்ணிகள் அம்பலமானதை அடுத்து, அதை முடிமறைக்க எடுத்த பலதரப்பட்ட வேஷங்களும் முயற்சிகளை தொடர்ந்து, எந்த விதத்திலும் யாரும் சுயவிமர்சனம் செய்ய முன்வரவில்லை. சுயவிமாசனம் அற்ற போலி சமூக அக்கறை தொடரும் வரை, பிரதேசவாதத்தின் கறை கையெழுத்திட்ட அனைவருக்கும் இன்னமும் பொருந்தும்;. சமூக அக்கறையின் வெட்டுமுகம் என்பது கூட இதன் அடிப்படையில் போலித்தனமானது.\n*கொழுப்பு ரேடியோ செய்திகளில் கூட \"இனம் தெரியாத பாசிட்டு��ள் அசோக் மேல் தாக்குதல்;. அதற்கு எதிராக பரிசில் ஆர்ப்பட்ட பேரனி நடக்கவுள்ளது\" என்ற பொய் பிரச்சாரத்தைக் கூட பல தளத்தில் முன்னைய புளாடின் பலத்தினால் கட்டமைக்க முடிந்தது. உண்மையில் கடந்தகாலத்தில் தம் உயிரையே தியாகம் செய்த போராடிய ஜனநாயகத்துக்கான போராட்டத்தையே இழிவுபடுத்தி கேவலப்படுத்துமளவுக்கு, கோஸ்டிவாதம் வரலாற்று போராட்டத்தையே தரம் தாழ்த்தியுள்ளனர். சொந்த புகழ் மற்றும் கோஸ்டிவாத்தை நிலைநிறுத்த வன்முறையை அரசியல் ரீதியாகவே மலினப்படுத்திதனர். கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்துக்காக போராடிய போது உள் இயக்க படுகொலைகள், மாற்று இயக்க படுகொலைகள், அரசு படுகொலைகள் முதல் மக்கள் கூட்டத்தின் மேல் ஏவிவிடப்பட்ட வன்முறைகள் அனைத்தையும் மிதித்து, அதன் மேல்தான் கோஸ்டிவாதத்தின் சிம்மசனத்தை நிறுவிக் கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rikoooo.com/ta/downloads/viewdownload/79/507", "date_download": "2019-11-21T21:20:21Z", "digest": "sha1:KHWRH4OOTEKO2JRBY44ORDZ23KUPKJ4T", "length": 13331, "nlines": 132, "source_domain": "www.rikoooo.com", "title": "ஏர்பஸ் A320-233 v1.2 ஐ பதிவிறக்கவும் X-plane 9 - ரிக்கூ", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nகண்ணோட்டம் அனைத்து இறக்கம் - - விமான (பகுக்கப்படாதது) - - ஏர்பஸ் - - போயிங் - - விமானம் முழு கடற்படை - - பழைய விமானம் - - ஃபைட்டர் - - ஆன்டோனோவ் - - டுப்போலேவ் - - Socata - - ரேய்த்தியான் - - மக்டொன்னால் டக்ளஸ் - - போம்பார்டியர் Aéronautique - - கடல் விமான - - லாக்ஹீட் மார்டின் - - பேட்ரோய்லி டி பிரான்ஸ் - - டி ஹாவிலாண்ட் - - எம்ப்ரேர் - - செஸ்னா - - வட அமெரிக்க விமான போக்குவரத்து - - கிளைடர்கள் - - பிரிட்டென்-Norman, - - ஏடிஆர் - - க்ரும்மன் - - பைலேடஸ் - - பிரஞ்சு செஞ்சிலுவை - - லாக்ஹீட் - - பல்வேறு ஹெலிகாப்டர் - - Eurocopter - - பெல் விமான கார்ப்பரேஷன் - - Piasecki PHC - - சிக்கோர்க்ஸ்கி - - ஏரோஸ்பேஷியல் - சினிமா - - விமான - பல - - த���ட்டங்கள், முன்மாதிரிகளை - - மாற்றங்கள் - Paywares - கருவிகள் ஃப்ளைட் சிமுலேட்டர் 2004 - - விமான (பகுக்கப்படாதது) - - ஏர்பஸ் - - போயிங் - - முழு ஏர் பிரான்ஸ் ஃப்ளீட் - - பேட்ரோய்லி டி பிரான்ஸ் - - வட அமெரிக்க விமான போக்குவரத்து - - லாக்ஹீட் மார்டின் - - டி ஹாவிலாண்ட் - - ரேய்த்தியான் - - எம்ப்ரேர் - - கடல் விமான - - பழைய விமானம் - - போம்பார்டியர் Aéronautique - - செஸ்னா - - ரஷியன் போர் - - பிரஞ்சு போர் - - பல்வேறு போர் - - ஆன்டோனோவ் - - ஏடிஆர் - - கிளைடர்கள் - - பிரிட்டென்-Norman, - - டுப்போலேவ் - - பிரஞ்சு செஞ்சிலுவை - - லாக்ஹீட் - - பைலேடஸ் - - அட்ரஸ் - - Eurocopter - - பெல் விமான கார்ப்பரேஷன் - - சிக்கோர்க்ஸ்கி - - ஏரோஸ்பேஷியல் - சினிமா - - பல்வேறு காட்சியமைப்பு - பல - - மாற்றங்கள் - - திட்டங்கள், முன்மாதிரிகளை சிறப்பு X-Plane 10 - - பல்வேறு - பல்வேறு - - ஃபைட்டர் - - பல்வேறு விமானம் - X-Plane 9 விமானம் - - ஏர்பஸ் - - பழைய விமானம் - - பல்வேறு விமானம் - ஹெலிகாப்டர் இலவச புதிர்கள்\nVC 3D மெய்நிகர் காக்பிட்\nஆட்டோ நிறுவ நிறுவி பதிப்பு 2\nஉடன் சரி என்று சோதிக்கப்பட்டது X-Plane 9.31 +\nஎந்த வைரஸும் உத்தரவாதம் இல்லை\nImunifyAV பிரீமியம் மூலம் பாதுகாக்கப்படுகிறது\nஇது முதல் துணை நிரலாகும் X-Plane ரிக்கூவில் 9, ஒரு நீண்ட தொடரின் ஆரம்பம்.\nஅழகான துணை நிரல் X-Plane 9.31 மற்றும் பலவற்றில், இந்த ஏர்பஸ் (புதுப்பிப்பு v1.2) VC + 3D கேபின், தனிப்பயன் ஒலிகள் மற்றும் 9 வண்ணப்பூச்சுகளுடன் சேர்க்கப்பட்டுள்ளது: அஃப்ரிகியா, ஏர் கனடா மற்றும் ஏர் கனடா சியான் வெள்ளை, ஏர் இன்டர், ஏர் இன்டர் ஐரோப்பா, அவியான்கா, க்ரூபோ டாக்கா, ஜெட் ப்ளூ, மெக்ஸிகானா.\nநிறுவி தானாக எங்கே என்பதைக் கண்டுபிடிக்கும் X-Plane 9 என்பது அனைத்து கோப்புகளையும் rikoooo கோப்புறையில் நிறுவும். அடுத்து கிளிக் செய்வதைத் தவிர உங்களுக்கு எதுவும் செய்ய முடியாது.\nVC 3D மெய்நிகர் காக்பிட்\nஆட்டோ நிறுவ நிறுவி பதிப்பு 2\nஉடன் சரி என்று சோதிக்கப்பட்டது X-Plane 9.31 +\nஎந்த வைரஸும் உத்தரவாதம் இல்லை\nImunifyAV பிரீமியம் மூலம் பாதுகாக்கப்படுகிறது\nஆஸ்டர் J1 ஆட்டோக்ராட் FSX & P3D\nசுகோய் சூப்பர்ஜெட் SSJ-100 FSX & P3D\nடசால்ட் பால்கன் 20E FSX & P3D\nபாம்பார்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் எக்ஸ்ஆர்எஸ் FSX &\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும��� உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2019 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nநீங்கள் இப்போது உங்கள் பேஸ்புக் சான்றுகளை பயன்படுத்தி உள்நுழைந்துள்ளீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/india-has-continued-to-lose-economic-growth-according-to-a-report-by-the-moodys-economic-quality-assessment-agency.php", "date_download": "2019-11-21T22:22:52Z", "digest": "sha1:G5TTPJCYFQMKQVTF3FOWYITB5E32KCSC", "length": 7748, "nlines": 120, "source_domain": "www.seithisolai.com", "title": "அதெல்லாம் இல்ல…. இந்தியா பொருளாதாரத்தில் வளர்ந்துவருகிறது.!! – Seithi Solai", "raw_content": "\nதேசிய செய்திகள் பல்சுவை வர்த்தகம்\nஅதெல்லாம் இல்ல…. இந்தியா பொருளாதாரத்தில் வளர்ந்துவருகிறது.\nமுக்கிய பொருளாதார வளர்ச்சியை இந்தியா தொடர்ந்து இழந்து வருவதாக மூடீஸ் பொருளாதார தர மதிப்பீடு நிறுவனம் வெளியிட்டிருக்கும் கணிப்பு குறித்து இந்தியா கருத்து தெரிவித்துள்ளது.\nமூடீஸ் பொருளாதார தர மதிப்பீடு நிறுவனம் இந்தியாவின் மதிப்பீடு குறித்த தனது பார்வையை நிலையான இடத்திலிருந்து, எதிர்மறையான இடத்துக்கு இறக்கிக் கணித்துள்ளதற்கு இந்திய அரசுத் தரப்பில் தனது முதல் எதிர்க்கருத்தை இன்று கூறியிருக்கிறது. அதில் இந்தியா முக்கியப் பொருளாதார நிலைகளில் நல்ல வளர்ச்சியைத் தொடர்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளது.\nசில நாள்களுக்கு முன்னால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைவாகப் பதிவாகும் என்று சில சர்வதேச நிறுவனங்கள் கணித்திருந்தன. இத்தருணத்தில் மூடீஸ் பொருளாதார தர மதிப்பீடு நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தரக் குறியீட்டைக் குறைத்துள்ளது. அதாவது இந்தியாவின் குறியீட்டை ‘நிலையான’ (Stable) என்ற இடத்திலிர���ந்து ‘எதிர்மறையான’ (Negative) இடத்திற்குக் குறைத்துள்ளது.\nஇதற்கு தற்போது இந்தியாவில் நிலவிவரும் பொருளாதார மந்தநிலை காரணமாகத் தெரிவித்துள்ளது. அத்துடன் தற்போது நிலவிவரும் பொருளாதார மந்தநிலை இன்னும் சில மாதங்களுக்கு நீடிக்கும் என்றும் இந்த நிறுவனம் கணித்துள்ளது. ஏனென்றால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2019ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை 5 விழுக்காடாகப் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.\n← வடகிழக்கு சிரியாவில் தொடர் வன்முறைகள்- ஐநா கவலை.\nஊட்டச்சத்து குறைபாடு: பாஜகவின் உணவு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா காங்கிரஸ்\nவரலாற்றில் இன்று செப்டம்பர் 14…\nதொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல், டீசல்… கவலையில் வாகன ஓட்டிகள்..\nஃபேஸ்புக், வாட்ஸ்அப் உடன் ஆதாரை இணைப்பு.... – மத்திய அரசு விளக்கம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/category/padaippukal/page/2/", "date_download": "2019-11-21T21:14:40Z", "digest": "sha1:ZTWKOQZEOTWHCAXUMYW5KGAVP4DJTSRO", "length": 8639, "nlines": 217, "source_domain": "ithutamil.com", "title": "படைப்புகள் | இது தமிழ் | Page 2 படைப்புகள் – Page 2 – இது தமிழ்", "raw_content": "\nHome படைப்புகள் (Page 2)\nஅந்தி நேர சாயை – 3\nஅந்தி நேர சாயை – 2 என் பெயர் சுதன். பிறந்தது, வளர்ந்தது எல்லாம்...\nஅந்தி நேர சாயை – 2\nஅந்தி நேர சாயை – 1 முதல்ல இந்த ஊருக்கு வெளியில் இருக்கிற பெரிய...\nஅந்தி நேர சாயை – 1\nஎப்பவுமே தூங்காத ஆளை நீங்க எங்கயாச்சும் பார்த்திருக்கீங்களா\n ஊருக்கு ரோடு கேட்டு உண்ணாவிரதமா\nதர்மம் தன் இயல்பை மறைத்து கோப வேடத்தினை அணியத் தெரியாமல்...\nகி.பி.4 கிருஷ்ணப்பிள்ளை, அவரது மனைவி, அவரது மருமகள் மூவரும்...\nகி.பி.3 வயதானதால் கிருஷ்ணப்பிள்ளைக்கு மறதி அதிகமாகி விட்டதென...\nகி.பி.2 மதர் தெரசாவின் சேவையை பாராட்டி செய்தி தாளில் ஒரு நினைவு...\nகி.பி.1 எவ்வளவு முயன்றாலும் கிருஷ்ணப்பிள்ளைக்கு நாட்கள்...\n~~கிறிஸ்து பிறந்த 1940 வருடங்களுக்கு பிறகு கிருஷ்ணப்பிள்ளை...\nஅம்மன் கோவில் மணியடிக்கும் போது இரவு நேரம் மணி பனிரெண்டை...\nகுருஷேத்ரப் போர் முடிந்து விட்டது. தர்மருக்கு முடி சூட்டி...\n‘ஏன் நீ வேலைய விடக் கூடாதா’ ஜான்சனிற்கு ஒன்றரை வயது...\nஊரே பூங்குழலி வீட்டில் துக்கம் அனுஷ்டித்துக் கொண்டிருந்தது....\n வசந்தம் போய் கோடையும் வந்து விட்டது. துவைக்கப்...\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன��� – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஅசுரன் - அக்டோபர் 4 முதல்\nகே.டி. (எ) கருப்புதுரை விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nவார்த்தைகளை, இசை கலந்து இனிமையான குரலில் பாடும் போதுதான் ஒரு...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Celebrate-Food-Udupi-Style-at-Navratna-In-Le-Royal-Meridien", "date_download": "2019-11-21T21:01:43Z", "digest": "sha1:3AVOUZNYL6NQQWHL7XHFBK5Y23OBFWX2", "length": 8871, "nlines": 147, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Celebrate Food, Udupi Style, @ Navratna In Le Royal Meridien - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகர்ப்பிணியை கடித்துகுதறி கொன்ற வேட்டை நாய்கள்...\n50 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு..\nஇந்தியாவின் எதிர்காலம் குறித்து கணித்து கூறிய...\nமுதல் முறையாக டைபாய்டு காய்ச்சலுக்கு புதிய தடுப்பூசி...\nஇந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம் : பொதுமக்கள்...\nஜி.எஸ்.டி. வரி செலுத்த முடியாததால் தொழில் அதிபர்...\nசபரிமலை நடை திறப்பு முதல்நாளிலேயே ரூ.3.32 கோடி...\nஓய்வு பெற்றார் கோகாய்..பதவியேற்கிறார் பாப்டே(national)\nவிரைவில் வருகிறது 'ஒரே நாடு, ஒரே ஊதிய நாள்' திட்டம்...\nடெல்லி காற்று மாசு: பாட்டில்களில் ஆக்ஸிஜன் விற்பனை\nநேர்மையாக உண்மையைச் சொல்லி விடுப்பு எடுத்த திருவாரூர்...\nவலங்கைமான் ஒன்றியம் நார்த்தாங்குடி அரசுப் பள்ளியில்...\nகடலூரில் கன மழை கொட்டியது\nமுழுமையாக நிரம்பிய பவானிசாகர் அணை : கரையோர கிராமங்களுக்கு...\nரோஹிணி IAS மத்திய அரசு பதவிக்கு மாற்றம..\nசச்சின் போன்று 16 வயதில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும்...\nஇந்தியாவுக்கு அக்னிப் பரீட்சை * உலக கால்பந்து...\nமேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள்...\nIND vs BAN: 493 ரன்களுக்கு இந்தியா டிக்ளர்; வங்கதேசம்...\nஉலக கோப்பை கால்பந்து தொடர் தகுதி சுற்று போட்டியில்...\nசில நாட்களுக்கு பின் குறைந்தது தங்கம் விலை.\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல்...\nமக்களின் மனநோயாக மாறிவரும் ஆன்லைன் ஷாப்பிங்\nதங்கம் அதிரடி ஏற்றம் .. \"1 பவுன் விலை உயர்ந்தது\"...\nமொத்த விலை பணவீக்கம் அக்டோபரில் குறைந்தது\nசில நாட்களுக்கு பின் குறைந்தது தங்கம் விலை.\nகர்ப்பிணியை கடித்துகுதறி கொன்ற வேட்டை நாய்கள்...\nஇலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்பு\nசச்சின் போன்று 16 வயதில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும்...\nநேர்மையாக உண்மையைச் சொல்லி விடுப்பு எடுத்த திருவாரூர் பள்ளி...\nசில நாட்களுக்கு பின் குறைந்தது தங்கம் விலை.\nகர்ப்பிணியை கடித்துகுதறி கொன்ற வேட்டை நாய்கள்...\nஇலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்பு\nசச்சின் போன்று 16 வயதில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும்...\nநேர்மையாக உண்மையைச் சொல்லி விடுப்பு எடுத்த திருவாரூர் பள்ளி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-21T22:51:31Z", "digest": "sha1:EZRGFV7GZ4EQOYRCXGZ2Y47KD5M65ZFB", "length": 11031, "nlines": 85, "source_domain": "silapathikaram.com", "title": "புரைதீர் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)\nPosted on November 28, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகால்கோட் காதை 5.நாட்டு மக்கள் வாழ்த்தினார்கள் உரவுமண் சுமந்த அரவுத்தலை பனிப்பப் பொருந ரார்ப்பொடு முரசெழுந் தொலிப்ப, 35 இரவிடங் கெடுத்த நிரைமணி விளக்கின் விரவுக்கொடி யடுக்கத்து நிரயத் தானையோடு ஐம்பெருங் குழுவும் எண்பே ராயமும், வெம்பரி யானை வேந்தற் கோங்கிய கரும வினைஞரும்,கணக்கியல் வினைஞரும், 40 தரும வினைஞரும்,தந்திர வினைஞரும், மண்டிணி ஞாலம் ஆள்வோன் … தொடர்ந்து வாசிக்க →\nTagged Kaalkot kathai, silappathikaram, அரவு, அரவுத்தலை, அரைசு, அவையம், ஆர், உரவு, எண்பே ராயம், எண்பேராயம், எருத்தின், எருத்து, ஐம்பெருங் குழு, ஓங்கிய, கணக்கியல் வினைஞர், கரணத்தின் திரள்கள், கரும வினைஞர், களிற்று, கால்கோட் காதை, காவிதியர், கிளைச்சுற்றம், குதிரை ஊர்வோர், கோட்டம், சிலப்பதிகாரம், ஞாலம், தந்திர வினைஞர், தரும வினைஞர், தானை, தீர், நகரி மாக்கள், நிரயம், நிரை, நிரைமணி, படைத்தலைவர், பனிப்ப, பிண்டம், புகுதர, புரிசை, புரை, புரைதீர், புறநிலை, புறநிலைக் கோட்டம், பொருநர், போந்தை, மண்டிணி, மறமிகு, மறம், யானை ஊர்வோர், வஞ்சிக் காண்டம், வாய்க்கடை காப்போர், விரவு, வெம்பரி, வேந்தர்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 14)\nPosted on August 25, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்ப��ிகாரம்-மதுரைக் காண்டம்\nகட்டுரை காதை வெண்பா தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுவாளைத் தெய்வந் தொழுந்தகைமை திண்ணிதால்- தெய்வமாய் மண்ணக மாதர்க் கணியாய கண்ணகி விண்ணக மாதர்க்கு விருந்து. மண்ணில் உள்ள அனைத்து பெண்களுக்கும்,அணிபோல விளங்கிய கண்ணகி தெய்வமாகி,வானத்தில் இருக்கும் பெண்களுக்கு விருந்தாளியானாள்.அதனால் வேறு தெய்வங்களை வணங்காமல்,தன் கணவனைப் போற்றி வணங்கிய பெண்களை தெய்வமும் வணங்கும் என்பது உறுதி. குறிப்பு … தொடர்ந்து வாசிக்க →\nTagged katturaik kathai, Madhurapathy, madurai, parasaran, silappathikaram, அரைசு, அறன், ஆரபடி சாத்துவதி, ஒடியா, ஒரு பரிசா, கட்டுரை காதை, கூழி, கெழு, கைசிகி, கொழுநன், சிலப்பதிகாரம், தகைமை, தடக்கை, திண்ணிதால், திண்மை, துஞ்சிய, தொழாஅள், தொழுவாளை, பாரதி, புதுப்பெயல், புரை, புரைதீர், பேரியாறு, மதுரைக் காண்டம், மறன், மலி, மாதர், மூதூர், விறல், விழவு\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)\nPosted on July 14, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nகட்டுரை காதை 4.பாண்டியர் பெருமை இன்னுங் கேட்டி நன்னுதல் மடந்தையர் 35 மடங்கெழு நோக்கின் மதமுகந் திறப்புண்டு, இடங்கழி நெஞ்சத்து இளமை யானை கல்விப் பாகன் கையகப் படாஅது, ஒல்கா உள்ளத் தோடு மாயினும், ஒழுக்கொடு புணர்ந்தவிவ் விழுக்குடிப் பிறந்தோர்க்கு 40 இழுக்கந் தாராது நல்ல நெற்றி உடைய பெண்களின் அழகான பார்வையால்,தனக்குள் ஆசை முளைத்து,வரம்பு … தொடர்ந்து வாசிக்க →\nTagged katturaik kathai, Madhurapathy, porkai pandiyan, silappathikaram, அரைச, அரைச வேலி, இடங்கழி, இழுக்கம், ஒல்கா, ஒல்காத, கட்டுரை காதை, கதவம், கழி, கெழு, சிலப்பதிகாரம், திறப்புண்டு, நுதல், புடைத்தனன், புணர்ந்த, புதவக்கதவம், புதவம், புரை, புரைதீர், பொற்கை பாண்டியன், மடங்கெழு-, மடந்தையர், மடம், மதம், மதுராபதி, மதுராபதித் தெய்வம், மதுரைக் காண்டம், மன்றம், யாவதும், விழு, வேலி\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்���திகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=532787", "date_download": "2019-11-21T22:44:28Z", "digest": "sha1:4NOU6CTTDWGW64DMMJ6HTR2J7NOELSDH", "length": 7365, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "தொடர்ந்து 2வது மாதமாக இடிஎப் முதலீடு அதிகரிப்பு | ETF Investment Increases for the 2nd consecutive month - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nதொடர்ந்து 2வது மாதமாக இடிஎப் முதலீடு அதிகரிப்பு\nமும்பை: தங்க இடிஎப்களில் முதலீடு செய்வது தொடர்ந்து 2வது மாதமாக செப்டம்பரிலும் அதிகரித்துள்ளது. பங்குச்சந்தையில் இடிஎப்கள் மூலம் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். ஆனால் இந்தியாவில் தங்க இடிஎப் முதலீடுகளில் அதிக வரவேற்பு இல்லை. கடந்த ஆண்டு நவம்பரில் தங்க இடிஎப்களில் 10 கோடி மட்டுமே முதலீடு செய்யப்பட்டது. அதன்பிறகு முதல் முறையாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தங்க இடிஎப் முதலீடு 145 ஆக உயர்ந்தது. இந்நிலையில் மியூச்சுவல் பண்ட் முதலீட்டு நிறுவனங்கள் வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி, தங்க இடிஎப் பத்திரங்களில் கடந்த செப்டம்பர் மாதத்தில் ₹44 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆண்டு செப்டம்பரில் தங்க இடிஎப்களில் இருந்து 34 கோடி வெளியேற்றப்பட்டது. சர்வதேச சந்தையில் மந்த நிலை, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் கடும் சரிவு, பங்குச்சந்தைகளில் ஸ்திரமற்ற நிலை போன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்க இடிஎப்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியுள்ளனர் என சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.\nவேறு யாரும் வாங்க முடியாது பாரத் பெட்ரோலியம் தனியாருக்கு மட்டுமே: தர்மேந்திர பிரதான் சூசகம்\nபாஸ்டேக் இல்லாவிட்டால் சுங்கச்சாவடி கட்டணம் டிச.1 முதல் இரட்டிப்பு: நிதின் கட்கரி எச்சரிக்கை\nதங்கம் விலையில் இன்று சரிவு : சவரன் ரூ.80 குறைந்து ரூ.29,232-க்கு விற்பனை\nஏர்டெல், ஜியோ, வோடபோன் மொபைல் அழைப்புகட்டணங்கள் உயர்கிறது\nகுறைந்த அளவே புழக்கம் ஐடி ரெய்டில் 2,000 சிக்குவது குறைகிறது: அமைச்சர் தகவல்\nதிவால் நடவட��க்கைக்கு ஆயத்தம் டிஎச்எப்எல் -ஐ நிர்வகிக்க புதிய அதிகாரி நியமனம்: ரிசர்வ் வங்கி அதிரடி\nசாப்பிடும் முறையும் முக்கியம்... முதியோருக்கான உணவுமுறை\n22-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா\nகுவைத்தில் ஒட்டகங்களுக்கான ஓட்டப்பந்தயம்: ரோபோ ஜாக்கி மூலம் ஒட்டகங்கள் போட்டியிட்டன ..புகைப்படங்கள்\nAmazon, Flipkart- க்கு எதிராக டெல்லியில் நேற்று போராட்டத்தில் குதித்த அகில இந்திய வணிகர்கள் சங்கம்\nதுபாயில் வெகு விமர்சையாக நடைபெற்ற விமான கண்காட்சி: கண்கவர் சாகசங்களை செய்து ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீரர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/tamilnadu/be-alert-children---drug-candy", "date_download": "2019-11-21T22:25:09Z", "digest": "sha1:UYT3HLA5343KG4FAMZ5NM3P3Z7SAH3X5", "length": 7385, "nlines": 56, "source_domain": "www.kathirolinews.com", "title": "குழந்தைகளே உஷார் ! - வடமாநிலத்தவர் வைத்திருந்த போதை சாக்லேட் ..! - KOLNews", "raw_content": "\nதலையை வெட்டி , காலை உடைத்து , பின் ஆம்புலன்ஸ் பிடித்து கொடுப்போம்..\nஉள்ளாட்சித் தேர்தலிலும் அதே கூட்டணி தொடரும்..\nஅதிசயம், அற்புதம் கண்டிப்பாக நடக்கும்.. - மீண்டும் உறுதிப்படுத்தும் ரஜினி\nஅவதூறு.. இவர்களின் பண்பாடு . - திருமாவளவனுக்கு ஆதரவாக பா.ரஞ்சித்..\nபி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு புத்துயிர் ஊட்டுவோம்.. - அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nஅட..பிரதமர் மோடி வெளிநாடு சென்றதற்கு கணக்கு இருக்குப்பா..\n - 'பேசிகிட்டு இருக்கோம்', என்கிறது காங்கிரஸ்\n - வடமாநிலத்தவர் வைத்திருந்த போதை சாக்லேட் ..\nபணி நிமித்தம் வடநாட்டில் இருந்து வருபவர்கள் குறித்து சரியான தகவல்கள் இல்லாத நிலையிலும் , அவர்களில் ஒரு சிலர் மூலம் நடக்கும் குற்றவியல் சம்பவங்களை எப்படியோ தடுத்து வருகிறது தமிழக காவல் துறை.\nஅந்த வகையில் போதை பிஸ்கட்டுகளை வைத்திருந்த 2 ஒடிஸா மாநிலத்தவர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபெருங்குடியில் உள்ள தனியாா் நிறுவனம் ஒன்றில், ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் பிரகாஷ் பிரதான், ருட்டு ஹெம்ப்ராம். என்கிற இருவர் வேலை செய்து வருகின்றனா்.\nஇவா்கள் தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்துக்குக் ஒடிஸாவில் இருந்து ரயில் மூலமாக போதை சாக்லேட்டுகள் மற்றும் ஹான்ஸ் பாக்கெட்டுகளை கொண்டு செல்ல இருந்தனா்.\nஇந்நிலையில், இவா்கள் மீது சந்தேகம் கொண்ட காவல்துறையினா் அவர்களை பிடித்து விசாரித்ததில், இவா்களிடம் இருந்து 54 ஹான்ஸ் பாக்கெட்டுகள் மற்றும் 45 போதை சாக்லேட் பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.\nஅதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த எழும்பூா் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் இது தொடர்பாக மனாஸ் எனும் மற்றொவர் தலைமறைவாகியுள்ளதாக தெரியவர, அவரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனா்.\nதலையை வெட்டி , காலை உடைத்து , பின் ஆம்புலன்ஸ் பிடித்து கொடுப்போம்..\nஉள்ளாட்சித் தேர்தலிலும் அதே கூட்டணி தொடரும்..\nஅதிசயம், அற்புதம் கண்டிப்பாக நடக்கும்.. - மீண்டும் உறுதிப்படுத்தும் ரஜினி\nஅவதூறு.. இவர்களின் பண்பாடு . - திருமாவளவனுக்கு ஆதரவாக பா.ரஞ்சித்..\nபி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு புத்துயிர் ஊட்டுவோம்.. - அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nஅட..பிரதமர் மோடி வெளிநாடு சென்றதற்கு கணக்கு இருக்குப்பா..\n - 'பேசிகிட்டு இருக்கோம்', என்கிறது காங்கிரஸ்\n​தலையை வெட்டி , காலை உடைத்து , பின் ஆம்புலன்ஸ் பிடித்து கொடுப்போம்..\n​உள்ளாட்சித் தேர்தலிலும் அதே கூட்டணி தொடரும்..\n​அதிசயம், அற்புதம் கண்டிப்பாக நடக்கும்.. - மீண்டும் உறுதிப்படுத்தும் ரஜினி\n​அவதூறு.. இவர்களின் பண்பாடு . - திருமாவளவனுக்கு ஆதரவாக பா.ரஞ்சித்..\n​பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு புத்துயிர் ஊட்டுவோம்.. - அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-36/28432-2015-04-30-06-40-57", "date_download": "2019-11-21T21:54:33Z", "digest": "sha1:KHML553ZKJNTOLA5DFWPWWOBM2VDH4L2", "length": 11798, "nlines": 227, "source_domain": "www.keetru.com", "title": "உனக்கு ஆசைதான்!", "raw_content": "\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nகன்னியாகுமரி மாவட்டம் - அரசியல் சமூக வரலாறு\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nபாவாடை நாடா அளவு காதல்\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nவெளியிடப்பட்டது: 30 ஏப்ரல் 2015\nகொட்டைப் பாக்கு அளவு தலை. கொய்யாக்காய் உடல் _ இந்தச் சிறிய கோழிக் குஞ்சு குப்பையில் மேய்ந்திருந்தது.\nஅது தனி; தாயுமில்லை, தகப்பனுமில்லை. உடன் பிறந்தாருமில்லை. தன்னந்தனியே மேய்கிறது. குப்பை சீய்க்கவும் த���ரியவில்லை; இரை விழுங்கவும் முடியவில்லை.\nகாக்கை ஒன்று அதை அடித்துக் கொண்டுபோக அணுகிற்று; அதன் நிலையைக் கொஞ்சம் ஊன்றி நோக்கியது. காக்கையின் நெஞ்சம் இளகிற்று.\nகாக்கை, கோழிக்குஞ்சை நோக்கி: ஏன் குழந்தாய் உன் தாய், தந்தை, கூடப் பிறந்தவர் எங்கே\nகோழிக்குஞ்சு சொல்லுகிறது: என் தகப்பனைச் சாமிக்கு விட்டிருந்தார்கள். அதனால் ஒரு நாள் சாமிக்கு அறுத்துவிட்டார்கள்.\nபுதையல் கிடைத்தது, ஒருவர்க்கு. அந்தப் புதையலைக் காத்திருந்த சாமிக்கு என் தாயை அறுத்தார்கள்.\nசனிக்கிழமை ஒருத்தன் இறந்துவிட்டான். அந்தக் கண்மூடிச் சாமி துணைப்பிணம் தேடாதிருக்க என்னுடன் பிறந்த கோழிக்குஞ்சைப் பிணத்தோடு கட்டி அனுப்பி விட்டார்கள்.\nநான் தனி, என்னைச் சாமிதான் காப்பாற்ற வேண்டும்.\nகாக்கைக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அது சொல்லுகிறது;\nஅட இழவே, உன் பெற்றோரையும் உடன் பிறப்பையும் வாயிற் போட்டுக் கொண்ட சாமியா உன்னைக் காப்பாற்றும்\nவந்துவிடு என் வயிற்றுக்குள், கோழிக் குஞ்சே என்று கூறிற்றுக் காக்கை\nகுஞ்சு _ நான் பிழைத்திருக்க ஆசையாய் இருக்கிறது.\nகாக்கை _ உனக்கு ஆசைதான் சாமிக்கு\nகாக்கைச் சாமி, ஏழைக் குஞ்சை ஒழித்துவிட்டது.\nஅனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-11-21T21:16:08Z", "digest": "sha1:K2VUDC74EOKQGPCREXLE5ZPQDKKMUUAK", "length": 9829, "nlines": 156, "source_domain": "www.tamilfrance.fr", "title": "தலைவலியை போக்க காபி பொடி… எப்படினு தெரியுமா? - Tamil France", "raw_content": "\nதலைவலியை போக்க காபி பொடி… எப்படினு தெரியுமா\nஅதிகமான வேலைப்பளு, டென்ஷன், தீராத மன அழுத்தம், தல���க்குக் குளித்துவிட்டு சரியாகத் துவட்டாமல் அப்படியே ஈரத்தோடு போவது, அதனால் தலையில் நீர் கோர்ப்பது போன்ற காரணங்களால் தான் பெரும்பாலும் தலைவலி உண்டாகின்றது. இதுபோன்ற பிரச்சினைகள் தொடர்ந்து இருந்தால் அது நாளடைவில் அடிக்கடி தலைவலி உண்டாக்கும். மைக்ரேன் ஒன்னும் ஒற்றை் தலைவலியாகக் கூட மாறும்.\nபொதுவாக தலைவலி என்றாலே எல்லோரும் செய்வது சூடாக ஒரு காபி குடித்துவிட்டு நன்கு ஓய்வு எடுப்பது தான். அதையும் தாண்டி தலைவலி ஏற்படுகிற போது வலி நிவாரணியையோ மாத்திரைகளையோ நாடுவோம்.\nஆனால் அவை தற்காலிகத் தீர்வைத் தான் கொடுக்குமே ஒழிய நிரந்தரமாகப் போகாது. ஆனால் இதுவே நம்முடைய பாரம்பரிய மருத்துவ முறையில் முன்னோர்கள் சொன்னபடி வீட்டில் உள்ள பொருள்களைப் பயன்படுத்தினால் நிரந்தரமான தீர்வு காணலாம். அப்படி தலைவலிக்கு என்னென்ன தீர்வு நம் வீட்டு அடுப்பங்கரையிலே இருக்கிறது என்று பார்க்கலாம்.\nதலைவலிக்கு மருந்து எடுத்துக் கொள்வதென்றால், அலோபதியை விட நம்முடைய முன்னோர்கள் இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி தலைவலியை குணப்படுத்தியிருக்கின்றனர்.\nமுள்ளங்கி நீர்ச்சத்து மிகுந்த பொட்டாசியம் நிறைந்த காய்கறிகளில் ஒன்று. ஒரு முள்ளங்கியை எடுத்து சாறு பிழிந்து அந்த ஜூஸைத் தொடர்ந்து குடித்து வாருங்கள். தீராத தலைவலியும் தீர்ந்து போகும்.\nஒரு லிட்டர் அளவுக்கு நன்கு தண்ணீரை கொதிக்க வையுங்கள். தண்ணீர் நன்கு கொதித்தவுடன் இறக்கி ஒரு மூடி போட்டு ஆவி வெளியே வராமல் மூடி வையுங்கள். அதற்கிடையில் காபி பொடி டப்பா, பெட்ஷீட் ஆகியவற்றைக் கொண்டு வந்து அருகில் வைத்துக் கொண்டு அமர்ந்து மெதுவாக அந்த மூடியைத் திறந்து மூன்று ஸ்பூன் காபி பொடியைப் போடுங்கள். பெட்ஷீட் போட்டு மூடி 20 நிமிடங்கள் வரையிலும் ஆவி பிடியுங்கள். வேறு எதுவும் அதற்குள் போட வேண்டிய தேவையே இல்லை. தலைவலி இருக்கிற இடம் தெரியாமல் பறந்து போய்விடும்.\nசட்டவிரோத மதுபானம் மற்றும் ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது\nமுஸ்லிம்களாக மதம் மாற்றப்பட்டுள்ள முப்பதாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள்\n11 வயதில் திருமணம்… 17 வயதில் விதவையான ஒரு பெண்ணின் கதை\nஓட்ஸ் மக்கா சோள அடை\nயாழ் வாக்குகளுடன் இடைவெளியை குறைத்த சஜித்\nமாணவர்கள் – ஆசிரியர்கள் கௌரவிப்பு\nஅது எ���்னால் மட்டுமே சாத்தியப்படும்\nபுதிய ஜனாதிபதியாகும் கோத்தபாயவிடம் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு\nநாடு முழுவதிலும் சிறைச்சாலைகளில் பதற்றநிலை\nஇருவர் மீதும் எந்த விதத்தில் மக்கள் இன்னும் நம்பிக்கை வைக்கின்றீர்கள்\nதமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய ஜனாதிபதி மைத்திரி\nஐ தே கட்சியின் புதிய தலைவராகும் கரு ஜயசூரிய\nஇவ்வளவு மருத்துவ குணங்களா செம்பருத்தி பூவில்\nசக்கரை நோயாளிகள் காலை உணவு சாப்பிடலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/literature/137856-story-about-pammal-sambandha-mudaliar-on-his-death-anniversary", "date_download": "2019-11-21T20:56:26Z", "digest": "sha1:H7N7G3GWLK6ELK6KQQGI4XMB2ZDHGHJU", "length": 12889, "nlines": 111, "source_domain": "cinema.vikatan.com", "title": "நீதிபதி... நவீன நாடகங்களின் முன்னோடி...!? பம்மல் சம்பந்த முதலியார் யார்? | Story about Pammal Sambandha Mudaliar on his death anniversary", "raw_content": "\nநீதிபதி... நவீன நாடகங்களின் முன்னோடி... பம்மல் சம்பந்த முதலியார் யார்\nபல்வேறு மொழிகளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவங்களைத் தொகுத்து தமிழ் நாடகமாக அரங்கேற்றி, உரையாடல் மூலம் சமூகக் கலாசார உணர்வுகளைப் பரப்பினார்.\nநீதிபதி... நவீன நாடகங்களின் முன்னோடி... பம்மல் சம்பந்த முதலியார் யார்\nமுத்தமிழில் உரைநடைத் தமிழாக விளங்குவது நாடகத் தமிழ். நடிகர், நடிகைகள், ஒளி அமைப்பு, ஒப்பனை, ஆடை அலங்காரம், அரங்க அமைப்பு என நாடகக் கலையின் மீது அதீத ஆர்வம்கொண்ட அனைவரும் தன் திறமையை வெளிப்படுத்தி பார்வையாளர்களைக் கவர்ந்தனர். சமூக, வரலாற்று, புராண, குடும்ப நாடகங்கள் எனப் பல்வேறு வகையான நாடகங்களின் அன்றைய வீச்சு, நாட்டின் அரசியல் அமைப்பையே மாற்றி அமைக்கக்கூடிய சக்தி வாய்ந்ததாக இருந்தது. அப்படிப்பட்ட தமிழ் நாடகங்களின் தந்தை எனப் போற்றும் பம்மல் சம்பந்த முதலியாரைப் பற்றி இன்று தெரிந்துகொள்வதில், தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரும் பெருமைகொள்ளலாம்.\n1873-ல் பம்மலில் பிறந்த சம்பந்த முதலியார், சென்னையையே தனக்கான வாழ்க்கைக் களமாக அமைத்துக்கொண்டார். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தொடங்கிய அவரின் கல்வி, நவீன ஆங்கில அறிவுடன் சிறந்து விளங்கியது. கல்விக்கு நடுவே சமூக மேம்பாடு குறித்தும் அவர் இளமையிலேயே ஆழ சிந்திக்கவும் தொடங்கினார். அதன் வெளிப்பாடாகவே ஏதேனும் ஒரு வகையில் மக்கள் மத்தியில் விழிப்புஉணர்வு, கருத்துப்பரிம��ற்றம், தகவல் பகிர்தல் போன்ற சமூகநலச் செயல்களைச் செய்ய எண்ணினார்.\nமாநிலக் கல்லூரியில் பி.ஏ படித்து, சென்னைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பாடப்பிரிவு, சட்டக் கல்லூரியில் சட்டம் என, தன்னை சகல துறைகளிலும் தேர்ந்த அறிஞனாக வடிவமைத்துக்கொண்டார். வழக்குகளைத் திறம்பட வாதாடி, குறைந்த செலவிலும் காலத்திலும் முடித்து, தன்னை நாடி வந்தோருக்கு நாளும் நலம் பல செய்தார். கடமையை கண்ணியத்தோடு ஆற்றிய இவரை, காலம் நீதிபதியாக்கி அழகு பார்த்தது. சிறந்த வழக்குரைஞராக எல்லோராலும் பாராட்டுப் பெறும் வகையில் உயர்ந்தார் சம்பந்த முதலியார். ஒவ்வொரு வழக்கிலும் தான் வழங்கும் நீதி, அறத்தைப் பாதுகாக்கும் வகையில் பார்த்துக்கொண்டார்.\nபல்வேறு மொழிகளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவங்களைத் தொகுத்து தமிழ் நாடகமாக அரங்கேற்றி, உரையாடல் மூலம் சமூகக் கலாசார உணர்வுகளைப் பரப்பினார். கால நேரம் நிர்ணயிக்காமல் நடந்துகொண்டிருந்த நாடகத்தை, 3 மணி நேரம் என ஒரு கால அளவுக்குள் கொண்டுவந்து புதுமையைப் படைத்தார். கதை, நடிப்பு, இயக்கம், நவீன கருத்துகள்கொண்ட வசன உச்சரிப்பு, சீர்த்திருத்தமான காட்சியமைப்பு, நடிப்பு, ஆக்கமான சிந்தனை, தன்னைத்தானே ஊக்கப்படுத்திக்கொள்ளும் உழைப்பு இவற்றால் அபாரமான படைப்புகள் நாளும் வெளிவந்தன. கால நிகழ்வுகளை கவனத்தில்கொண்ட தேடல், கலை மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கு ஏற்ற செயல்படும் பாங்கு, மேல்நாட்டு அமைப்பு முறையிலான நாடகமாக்கம் எனச் செயல்பட்டு, அசைவற்றுப்போயிருந்த நாடகத்துக்கு உயிர் கொடுத்ததால்தான் இவரை `தமிழ் நாடகத் தந்தை' என வரலாறு வாரி அணைத்துக்கொள்கிறது. இதனால் தமிழ் நாடகத்தில் தலைப்பு தொடங்கி தொழில்நுட்பம் வரையிலான அனைத்துத் துறையிலும் புதுமையைப் புகுத்தி, அப்போதைய சமூக மாற்றத்துக்கு ஏற்ப ஆக்கக்கூறுகளைச் செய்ய முயன்றார் பம்மல் சம்பந்த முதலியார்.\nநல்ல சிந்தனைகளுக்கும் தெளிவான செயல்களுக்கும் மக்கள் மத்தியில் எழுந்த வரவேற்பின் காரணமாக, உடன் இருந்த வி.கிருஷ்ணமாச்சார்லு மாதிரியான நண்பர்களின் உதவியுடன் 1891-ம் ஆண்டு சென்னையில் `சுகுண விலாச சபை' என்ற நாடகக் குழுவைத் தொடங்கினார். அவர் எழுதிய நாடகங்களில் `புஷ்பவல்லி', `அமலாதித்யன்', `மனோகரா' போன்றவை முக்கியமானவை. இவரது குழுவில் ஆண்களே பெ��் வேடமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்க் கலை உலகில் நாடகத் துறையின் மூலம் ஆழ்ந்த தொண்டாற்றினார். இவரின் சாதனைகளை கெளரவப்படுத்தும்விதத்தில் 1959-ம் ஆண்டு `பத்ம பூஷண்' விருதை அளித்துப் பாராட்டியது இந்திய அரசு.\nகலைத்தாயின் இளைய மகனாக காலம் கடத்திய இவர், 1964-ல் கலை உலகப் பணியையும் பயணத்தையும் முடித்துக்கொண்டார். இருப்பினும், கலையின் வழியே மக்கள் மனங்களில் இன்றும் மறையாதிருக்கும் அவரைப் போற்றி, அவரின் உன்னதப் படைப்புகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதே, அவரின் நினைவுதினமான இன்று நாம் அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலி.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/singer-and-composer-suresh-peters-talks-about-his-career", "date_download": "2019-11-21T21:23:53Z", "digest": "sha1:IAUN6YGTHLLZ6I2A3BE7JIUEXNRVLQJG", "length": 17625, "nlines": 122, "source_domain": "cinema.vikatan.com", "title": "``திரும்ப பாடணும்னு ஆசையா இருக்கு!\" - `சிக்குபுக்கு ரயிலே’, `பேட்டாராப்’ புகழ் சுரேஷ் பீட்டர்ஸ் | Singer and Composer Suresh Peters talks about his career", "raw_content": "\n``திரும்ப பாடணும்னு ஆசையா இருக்கு\" - `சிக்குபுக்கு ரயிலே’, `பேட்டாராப்’ புகழ் சுரேஷ் பீட்டர்ஸ்\nதொன்னூறுகளில், தனது ஸ்பெஷல் குரலால் ஷாப்பிங் மால்கள் முதல் பட்டி தொட்டிவரை பேசப்பட்டவர், சுரேஷ் பீட்டர்ஸ்.\nதொன்னூறுகளில், தனது ஸ்பெஷல் குரலால் ஷாப்பிங் மால்கள் முதல் பட்டிதொட்டிவரை பேசப்பட்டவர், சுரேஷ் பீட்டர்ஸ். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பால்ய காலத்திலிருந்து பழகிவரும் பாடகரும் இசையமைப்பாளருமான சுரேஷ் பீட்டர்ஸ், ‘சிக்குபுக்கு ரயிலே...’ ‘பேட்டராப்’ என அவர் பாடிய ஒவ்வொரு பாடலும் மரண மாஸ் ஹிட் ரகம்.\nஇசை ஆர்வம் எப்போ வந்தது\n’’சொன்னா நம்பமாட்டீங்க, நினைவு தெரிய ஆரம்பிச்சதிலிருந்தே எனக்கு மியூசிக்மேலதான் ஆர்வம். இத்தனைக்கும் எங்க வீட்டுலயோ குடும்பத்துலயோ யாருமே இசைத்துறையில இல்லை. பிறக்கும்போதே இசை எனக்குள்ளே இருந்திருக்கும்னு நினைக்கிறேன். தொடர்ந்து ஸ்கூல், காலேஜ்கள்ல நடந்த எல்லா போட்டிகள்லயும் கலந்துக்கிட்டு ஜெயிக்க ஆரம்பிச்சேன். முதல்ல டிரம்ஸ் வாசிச்சுப் பழகுனேன். அதுக்கப்புறம் கிட்டார், கீபோர்டுனு நானே ஒவ்வொரு இ���்ஸ்ட்ரூமென்டா கத்துக்கிட்டு வாசிக்க ஆரம்பிச்சேன். அப்புறம் சீக்குவென்ஸிங் & புரோகிராமிங்னு சொல்லப்படுற கம்ப்யூட்டரை அடிப்படையாக்கொண்டு இசையமைக்கும் முறையில ஆர்வம் வந்தது.’’\n’’அப்போ நான் காலேஜ் படிச்சிக்கிட்டிருந்தேன். இளையராஜா சார்கிட்ட ரஹ்மான் கீபோர்டு வாசிச்சிட்டிருந்தார். நான் என் நண்பர்களோடு சேர்ந்து ‘நெமஸிஸ் அவென்யூ’ அப்படிங்கிற ஒரு இசைக்குழுவை நடத்திக்கிட்டிருந்தேன். அதுலயும் ரஹ்மான் வாசிச்சிக்கிட்டிருந்தார். அந்தக் குழுவுல நாங்க, ராக் இசைப் பாடல்களுக்கு மட்டும் கவனம் செலுத்தி பாடிக்கிட்டிருந்தோம். காலேஜ் முடிஞ்சு நான் விளம்பரப் படங்களுக்கு மியூசிக் பண்ணிக்கிட்டிருந்தேன். அந்த டைம்லதான் ரஹ்மானுக்கு ‘ரோஜா’ படம் கமிட் ஆச்சு. அந்தப் பட வேலைகள் ஆரம்பிச்சதும் நான் அவர்கிட்ட உதவியாளரா போய்ச் சேர்ந்தேன். அந்தப் படத்திலிருந்து, தொடர்ந்து அவர்கூட வேலை பார்த்துக்கிட்டிருக்கேன்.’’\n’’எனக்கு ஆரம்பத்தில் இருந்தே பாடுறதுல பெருசா ஆர்வம் இல்லை. எங்க இசைக்குழுவுலகூட நான் டிரம்ஸ் மட்டும்தான் வாசிச்சேன்; பாட்டு பாடலை. ரஹ்மான் சினிமா இசையமைப்பாளராகி, அவர்கூட தொடர்ந்து வேலை பார்த்துக்கிட்டிருந்தப்போ, ‘ஜென்டில்மேன்’ பட வேலைகள் வந்தது. அப்போ திடீர்னு ஒருநாள், ‘சிக்குபுக்கு’ பாட்டை என்னை பாடச் சொன்னார். ‘சரி, நம்ம ஃப்ரெண்டுதான மியூசிக் டைரக்டர்’ அப்படிங்கிற தைரியத்துல நானும் பாடினேன். ஆல்பம் ரிலீஸானதும், அந்தப் பாட்டு ஓவர் நைட்ல தமிழ்நாடு முழுக்க வைரல் ஆச்சு. அதுக்கப்புறம், அதே பாட்டை தெலுங்குல பாடுனேன். தொடர்ந்து ரஹ்மான் இசையில ‘ஊர்வசி ஊர்வசி’, ‘பேட்டராப்’, ‘கொஞ்சம் நிலவு’ போன்ற பாடல்களைப் பாடுனேன். தேவா, வித்யாசாகர், ஆதித்யன், சிற்பி'னு மத்த இசையமைப்பாளர்களோட இசையிலயும் நிறைய பாடுனேன். இந்தி, தெலுங்கு, கன்னடம்னு பல மொழிகள்ல பாடுனேன். தமிழ்ல நான் பாடுன ஒரே ராப் பாட்டு, ‘பேட்டராப்’ மட்டும்தான். ஆனா, என்மேல ராப் சிங்கர்ங்கிற முத்திரை விழுந்துடுச்சு. எனக்கு அது மட்டும்தான் வரும்னு நினைச்சிட்டாங்க. எனக்கு ராப் இசையும் வரும் அவ்வளவுதான். என்னோட ஆல்பங்கள்ல நான் எத்தனையோ மெலடிகளும் பாடியிருக்கேன்.’’\nஇப்போ, வெஸ்டர்ன் ஸ்டைல் பாடகர்கள் நிறைய பேர் இருக்காங்க. ஆனா, அ��்போ நீங்க மட்டும்தான். உங்களுக்கு யார் ரோல் மாடல்..\n\"யாருமே எனக்கு ரோல் மாடல் இல்லை. எனக்குத் தெரிஞ்சதை மட்டும்தான் பண்னேன். ஆனா அதேசமயம், அப்போ மைக்கேல் ஜாக்சன் ரொம்ப ஃபேமஸா இருந்ததால, அவரோட பாதிப்பு கொஞ்சம் எங்கிட்ட இருந்தது.’’\n``இதுவரை யாரும் செய்திராத புது முயற்சியாக இருக்கும்'' - `பேட்ட ராப்' பற்றி தீபக்\n’’தொன்னூறுகளின் இறுதியில், ‘மின்னல்’ அப்படிங்கிற பெயர்ல ஒரு ஆல்பம் பண்னேன். அதுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. அதைத் தொடர்ந்து, பி.வாசு சார் ‘கூலி’ படம் மூலமா என்னை இசையமைப்பாளரா அறிமுகப்படுத்தினார். சரத்குமார், மீனா நடிச்ச அந்தப் படத்துல, நான் இசையமைச்ச ‘பூ பூவா பூத்திருக்கு’, ‘கட்டுக் கட்டா’ போன்ற பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. தொடர்ந்து நான் மலையாளத்துல ‘பஞ்சாபி ஹவுஸ்’ங்கிற படத்துக்கு மியூசிக் பண்னேன். அது மிகப்பெரிய ஹிட் ஆச்சு. அதுக்கப்பறம் தொடர்ந்து நிறைய மலையாளப் படங்களுக்கு மியூசிக் பண்ண ஆரம்பிச்சேன். அந்தப் படப்பாடல்கள் எல்லாமே நல்ல ஹிட். மோகன்லால் நடிச்ச ‘ராவண பிரபு’ படத்துக்கு எனக்கு ஃபிலிம்ஃபேர் விருதும் கிடைச்சது.’’\nஏ.ஆர்.ரஹ்மானுடன் பழகிய நாள்கள் எப்படி இருந்தது..\n’’எந்நேரமும் அவருக்கு மியூசிக் பத்தின நினைப்புதான் இருக்கும். வீடு, வீடு விட்டா ஸ்டூடியோ. இதான் அவருக்குத் தெரியும். வெளியில போய் சுத்தணும், எஞ்சாய் பண்ணணும் அப்படிங்கிற நினைப்புலாம் அவருக்குக் கிடையாது. 10 வார்த்தை பேச வேண்டிய இடத்துல 4 வார்த்தைதான் பேசுவார். ஆனா, அது நம்மளை அவ்வளவு உற்சாகப்படுத்தும். வெளிநாடுகளுக்கு இசைக் கச்சேரி பண்ணப்போறப்போதான் கொஞ்சம் அதிகமா அவர்கூட பேச முடியும். அதுவும் மியூசிக் பத்திதான். தொடர்ந்து அவரோட ஒரு நல்ல நண்பனாகவும் ஒரு தொழிலாளியாகவும் பயணிச்சுக்கிட்டிருக்குறதுல ரொம்ப சந்தோஷம். சமீபத்துலகூட அவரோட இசையில எம்.டிவி-ல வெளியான ‘ஊர்வசி... ஊர்வசி’ பாட்டு ரீமிக்ஸ்ல நான் பாடுனேன். தொடர்ந்து அவ்வப்போது அவரோட கச்சேரிகளுக்கு சவுண்டு இன்ஜினீயராவும் பணிபுரிஞ்சுக்கிட்டிருக்கேன்.’’\nசமீபத்தில் அறிமுகமான இளம் பாடகர்களில் உங்களுக்கு பிடிச்சவங்க..\n’’இப்போ நிறைய நல்ல பாடகர்கள் வர்றாங்க. ஆனா, தொடர்ந்து நீடிக்கிறதில்லை. ஒவ்வொருத்தரையும் அடையாளம் கண்டுபிடிக்கிற���ுக்கே ரொம்பக் கஷ்டமா இருக்கு. இருந்தாலும் அதுல சித் ஸ்ரீராமோட பாடல்கள், குறிப்பிட்டுச் சொல்றமாதிரி இருக்கு.’’\n``இனியாவது ராப் கலாசாரம் இந்தியாவில் பரவ வேண்டும்\" - `கல்லி பாய்' ராப்பர்ஸ்\nஇப்போ என்ன வேலைகள் போய்க்கிட்டிருக்கு..\n’’தொடர்ந்து நிறைய முன்னணி நிறுவன விளம்பரப் படங்களுக்கு சவுண்டு டிசைன் பண்ணிக்கிட்டிருக்கேன். நிறைய தனி ஆல்பங்களும் லைவ் ஷோக்களும் பண்ணிக்கிட்டிருக்கேன். ஒரு மியூசிக் டைரக்டராகவும் பாடகராகவும் திரும்ப வெளிச்சத்துக்கு வரணும்னு ஆசை இருக்கு. குறிப்பா தமிழ்ல இன்னொரு ரவுண்டு வரணும்னு ஆசைப்படுறேன். கூடிய சீக்கிரமே இதெல்லாம் நடக்கும்னு நம்புறேன்.’’\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/2018/how-to-get-rid-of-red-eyes-021257.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-21T21:59:57Z", "digest": "sha1:UYSMQ5EQQ4ET4ETZZGJX6H3CXJE5OLFV", "length": 40891, "nlines": 361, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்களுக்கு அடிக்கடி கண் சிவந்து போகிறதா?... காரணமென்ன?... எப்படி சரிசெய்யலாம்? | How To Get Rid Of Red Eyes - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n9 hrs ago ஆண்கள் நுழைய அனுமதியில்லாத கோவில்கள் பற்றி தெரியுமா\n9 hrs ago இந்த ராசிகளில் பிறந்தவர்களை புகழ் தேடி வருமாம்... உங்க ராசியும் இதுல இருக்கா\n10 hrs ago அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள் உங்கள் பிரச்சனைக்கான தீர்வுதான் இது…\n12 hrs ago தலைசுற்ற வைக்கும் உலகின் மோசமான முதல் இரவு பழக்கவழக்கங்கள் என்னென்ன தெரியுமா\nNews பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் 53.29% பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nTechnology நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nMovies ஒருவழியா ஜூனியர் என்.டி.ஆர்.,க்கு ஜோடியை கண்டுபிடித்த ராஜமெளலி\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்களுக்கு அடிக்கடி கண் சிவந்து போகிறதா... காரணமென்ன\nகாலையில் தூங்கி விழிக்கும்போது சில நேரம் கண்கள் சிவப்பாக காட்சியளிக்கும். கண்களில் உள்ள இரத்த நாளங்களில் உண்டாகும் வீக்கம் அல்லது எரிச்சல் இதற்கான காரணமாக இருக்கலாம்.\nவேறு ஆரோக்கிய பிரச்சனைகளால் கூட கண்கள் சிவந்து காணப்படலாம். இப்படி கண்கள் சிவந்து போவதற்கான காரணம் மற்றும் இதற்கான இயற்கை தீர்வுகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகண்கள் சிவந்து போக என்ன காரணம்\nகண்கள் சிவக்க பல்வேறு காரணங்கள் உண்டு. கண்களின் மேற்பரப்பில் உள்ள இரத்த நாளங்களில் உண்டாகும் வீக்கம் ஒரு பொதுவான முக்கிய காரணியாகும். இந்த வீக்கம் ஏற்பட பல காரணங்கள் உண்டு. அவற்றுள் சில ,\nபாக்டீரியா மற்றும் நுண் கிருமிகள்\nதொடர்ச்சியான இருமல் அல்லது கண் அழுத்தம் சப்கஞ்சன்க்டிவல் ஹேமாரேஜ் என்ற நிலையை உண்டாக்குகிறது. இதனால் கண்களில் சிவப்பு நிற திட்டுகள் தோன்றுகிறது. பொதுவாக இந்த நிலைமை சீராக பத்து நாட்கள் ஆகும். கண் வலி, கண்களில் நீர் வெளியேற்றம், பார்வையில் மாறுபாடு போன்ற கூடுதல் அறிகுறிகள் , கண்களின் மற்ற பாகங்களில் ஏற்படும் தொற்று போன்றவை சிவந்த கண்களால் ஏற்படும் விளைவுகளாகும்.\nவீக்கமான கண் இமை ( கண் இமை அழற்சி )\nசவ்வுகளின் வீக்கம் உள்ள கண்களின் மேற்பரப்பு (கான்ஜுன்க்டிவிடிஸ் அல்லது இளஞ்சிவப்பு கண்)\nகார்னியல் அல்சர் எனப்படும் கண்களை மூடிய புண்கள்.\nஉவேடிஸ் எனப்படும் சார்நயம் வீக்கம்\nகண்கள் சிவக்க வேறு சில காரணங்களும் உண்டு, அவை,\nகண்களில் அதிகரிக்கும் அழுத்தம் காரணமாக ஏற்படும் கிளௌகோமா என்னும் கண் அழுத்த நோய்\nவிழி வெண்படலத்தில் லென்ஸ் பயன்பாடு காரணமாக ஏற்படும் கீறல்.\nஎந்த நோயாக இருந்தாலும் அதற்கான தீர்வுகள் மிகவும் முக்கியம். அதுவும் விரைவாக மற்றும் இயற்கையாக இருக்கும் தீர்வுகளை முயற்சிப்பது நல்லது. ஆகவே இந்த சிவந்த கண்களுக்கான சில இயற்கை தீர்வுகள் நாங்கள் இங்கே குறிப்பிட்டுள்ளோம். இதனை முயற்சித்து இந்த பாதிப்பில் இருந்து வெளிவரலாம்.\nபாதிக்கப்பட்ட கண்ணில் இந்த ஐஸ் பேக் கொண்டு ஒத்தடம் கொடுக்கவும்.\nஒரு நிமிடம் இந்த ஐஸ் பேக் கண்ணில் இருக்கட்டும். பின்பு அதனை எடுத்து விடவும். ஒவ்வொரு 5 நிமிடத்திற்கு ஒரு முறை இதனை தொடர்ந்து செய்து வரவும். ஒரு நாளைக்கு இரண்டு முறை இப்படி செய்வதால் விரைவில் கண் சிவப்பு காணமல் போகும்.\nகண்களின் வீக்கம் மற்றும் அழற்சியைப் போக்க இந்த குளிர் ஒத்தடம் சிறந்த சிகிச்சையாகும். பாதிக்கப்பட்ட கண்களின் இரத்த நாளங்களைக் கட்டுப்படுத்துவதில் அவை உதவுகின்றன, அவை சிவந்த நிலையை குறைக்க உதவுகின்றன\nபிரிட்ஜில் வைக்கப்பட்ட வெள்ளரிக்காயை எடுத்து நறுக்கிக் கொள்ளவும்.\nஒவ்வொரு கண்ணிலும் ஒரு துண்டு வெள்ளரிக்காயை வைக்கவும்.\nஅரை மணி நேரம் அப்படியே விடவும்.\nஒரு நாளைக்கு இரண்டு முறை இதனை செய்வதால் நல்ல பலன் கிடைக்கும்.\nசிவந்த கண்களைப் போக்க வெள்ளரிக்காய் ஒரு சிறந்த தீர்வாகும். வெள்ளரிகாயில் குளிர்ச்சியான மற்றும் மிருதுவான தன்மை உள்ளதால், இரத்த நாளங்கள் சுருங்கி, இந்த நிலைக்கான சிறந்த தீர்வைத் தர உதவுகிறது.\nநனைத்த பஞ்சை கண்களின் மேல் பகுதியில் வைக்கவும்.\n15 நிமிடங்கள் அப்படியே விடவும்.\nதினமும் இரண்டு முறை இதனை செய்யலாம்.\nபன்னீரில் உள்ள மிருதுவான தன்மை மற்றும் நெகிழ்வு தன்மை, கண்களில் நல்ல தீர்வைப் பெற உதவுகிறது. பன்னீரின் அழற்சி எதிர்ப்பு தன்மை, வீக்கத்தை குறைத்து, எரிச்சலைப் போக்குகிறது.\nஏற்கனவே பயன்படுத்திய 2 டீ பேக்\n2 டீ பேக் எடுத்து பிரிட்ஜில் ஒரு மணி நேரம் வைக்கவும்.\nஒரு மணி நேரம் கழித்து அவற்றை பிரிட்ஜில் இருந்து வெளியில் எடுக்கவும்.\nபிறகு அதனை உங்கள் கண்கள் மேல் வைக்கவும்.\n15-20 நிமிடங்கள் அப்படியே விடவும்.\nஒரு நாளில் குறைந்தபட்சம் இரண்டு முறை இதனை செய்யவும்.\nஏன் டீ பேக் பயன்படுத்த வேண்டும் \nகண்களின் சிவப்பு நிறத்தை போக்கி இதமான உணர்வைத் தர உதவுவது டீயில் உள்ள டானின். டானின் அழற்சி எதிர்ப்பு தன்மையைக் கொண்டுள்ளது.\nதேன் மற்றும் பால் :\nஒரு ஸ்பூன் பால் மற்றும் ஒரு ஸ்பூன் தேனை ஒன்றாகக் கலக்கவும்.\nபஞ்சை இந்த கலவையில் நனைத்து கண்களில் வைக்கவும்.\n10 நிமிடம் கழித்து கண்களை நீரால் கழுவவும்.\nதினமும் ஒரு முறை இதனை செய்து வரலாம்.\nஏன் பால் மற்றும் தேன் பயன்படுத்த வேண்டும்\nபால் மற���றும் தேன் ஆகிய இரண்டிற்கும் அழற்சி எதிர்ப்பு மற்றும் இதமான தன்மை உள்ளது. இதனால் இந்த எரிச்சல் விரவயாக குறைகிறது.\nசெவ்வந்தி பூ டீ :\nஒரு ஸ்பூன் செவ்வந்தி பூ டீ தூள்\nஒரு கப் வெந்நீரில் ஒரு ஸ்பூன் டீ தூளை சேர்க்கவும்.\n5 நிமிடம் கொதிக்க வைத்து பின்பு வடிகட்டவும்.\nடீ சூடு ஓரளவு குறைந்தவுடன் பிரிட்ஜில் வைக்கவும்.\nஒரு மணி நேரம் இந்த தேநீர் பிரிட்ஜில் இருக்கட்டும்.\nஒரு மணி நேரம் கழித்து, அந்த நீரில் பஞ்சை நனைத்து கண்களில் வைக்கவும்.\nஅரை மணி நேரம் கழித்து கண்களைக் கழுவவும்.\nதினமும் ஒன்று அல்லது இரண்டு முறை இதனை செய்யலாம்.\nசெவ்வந்தி பூ டீ ஏன் பயன்படுத்த வேண்டும்\nசிவந்த கண்களின் சிகிச்சைக்கு செவ்வந்தி பூ டீ மிகச் சிறந்த நன்மைகளைச் செய்கிறது. இந்த டீயில் உள்ள அழற்சி எதிர்ப்பு தன்மை, கண்களில் உள்ள வீக்கத்தைக் குறைத்து அழற்சியைப் போக்குகிறது.\nகற்றாழை ஜெல்லுடன் சம அளவு தண்ணீர் விட்டு ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்.\nஒரு மணி நேரம் இந்த கலவையை பிரிட்ஜில் வைக்கவும்.\nபிறகு அந்த கலவையில் பஞ்சை நனைத்து கண்களில் வைக்கவும்.\nஅரை மணி நேரம் அப்படி விடவும்.\nபிறகு நீரால் கண்களைக் கழுவவும்.\nதினமும் ஒரு முறை இதனை செய்து வரலாம்.\nஏன் கற்றாழை பயன்படுத்த வேண்டும்\nகற்றாழையில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு தன்மை உள்ளது. இது கண்களை இதமாக்கி எரிச்சலைப் போக்குகிறது.\n2 துளிகள் 100% ஆர்கானிக் விளக்கெண்ணெய்\nஇரண்டு கண்களிலும் ஒவ்வொரு சொட்டு விளக்கெண்ணெய்யை விடவும்.\nகண்களை சில நொடிகள் சிமிட்டிக் கொண்டே இருக்கவும்.\nதினமும் ஒரு முறை இதனை செய்து வரலாம். இதனால் கண்களின் சிவப்பு நிறம் விரைந்து குணமடையும்.\nவிளக்கெண்ணெய் ஏன் பயன்படுத்த வேண்டும்\nவிளக்கெண்ணெய் ரிசினோலிக் அமிலம் கொண்டது. இந்த மைலம் வலுவான அழற்சி எதிர்ப்பி ஆகும். இது கண்களை ஈரப்பதத்துடன் வைக்க உதவுவதுடன், அழற்சி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.\nஆப்பிள் சிடர் வினிகர் :\n1 ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர்\nஒரு ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகருடன் ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும்.\nஇந்த கலவையில் பஞ்சை நனைத்து கண்களில் மேல் பகுதியில் வைக்கவும்.\nஅரை மணி நேரம் அப்படியே விடவும். தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை இதனை செய்து வரலாம்.\nசிவந்த கண்களின் சிகிச்சைக்கு ஆப்பிள் சிடர் வினிகர் உதவுகிறது. இதில் அசிடிக் அமிலம் உள்ளது. இதில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண் கிருமிகள் எதிர்ப்பு தன்மை, இயற்கையாகவே கண்களில் உள்ள சிவந்த நிறத்தைக் குறைக்கிறது, மற்றும் மேலும் கண்கள் எரிச்சல் அடைவதைத் தடுக்கிறது.\n2 துளிகள் சுத்தமான தேங்காய் எண்ணெய்யை எடுத்துக் கொள்ளவும்.\nகண்களின் உட்பகுதி ஓரத்தில் ஒரு துளி தேங்காய் எண்ணெய்யை விடவும்.\nகண்களை சிமிட்டினால் அதிகம் உள்ள எண்ணெய் வெளியில் கசிந்து விடும்.\nசில வாரங்கள் தொடர்ந்து ஒரு நாளைக்கு இரண்டு முறைகள் இந்த முறையை பின்பற்றவும்.\nதேங்காய் எண்ணெய் ஏன் பயன்படுத்த வேண்டும்\nதேங்காய் எண்ணெய் என்பது நடுத்தர சங்கிலி கொழுப்பு அமிலங்களால் ஆனது, இது மிகவும் ஈரப்பதம் மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மைக் கொண்டது. கண்களை ஈரப்பதத்துடன் வைத்து வீக்கத்தைக் குறைக்கிறது.\n1 ஸ்பூன் க்ரீன் டீ\nஒரு கப் வெந்நீரில் ஒரு ஸ்பூன் டீ தூள் சேர்க்கவும்.\nநன்றாகக் கலந்து வடிகட்டி கொள்ளவும்.\nஇந்த டீ சற்று குளிர்ந்தவுடன், இதனை பிரிட்ஜில் வைக்கவும்.\nஒரு மணி நேரம் இந்த டீயை பிரிட்ஜில் வைக்கவும்.\nபஞ்சை இந்த கலவையில் நனைத்து கண்களில் வைக்கவும்.\nஅரை மணி நேரம் அப்படியே விடவும்.\nஒரு நாளைக்கு இரண்டு முறை இதனை செய்யவும்.\nக்ரீன் டீ ஏன் பயன்படுத்த வேண்டும்\nக்ரீன் டீயில் உள்ள பாலிபீனால்கள் வலிமையான அழற்சி எதிர்ப்பு மற்றும் அன்டி ஆக்சிடென்ட் தன்மை கொண்டுள்ளது. இதனால் எரிச்சல் மறைந்து சிவப்பு மாறுகிறது. மேலும் வீக்கத்தைக் குறைக்கிறது.\n2-3 துளிகள் எலுமிச்சை சாறு\nகண் கப்பில் மூன்று துளி எலுமிச்சை சாறு சேர்த்து , தண்ணீர் நிரப்பிக் கொள்ளவும். இந்த நீரைக் கொண்டு 20-30 நொடிகள் கண்களைக் கழுவவும்.\nதினமும் ஒரு முறை இதனைச் செய்யலாம்.\nஎலுமிச்சை ஏன் பயன்படுத்த வேண்டும்\nஎலுமிச்சை சாறில் அழற்சி எதிர்ப்பு மற்றும் கிருமிகளைப் போக்கும் தன்மை உள்ளது. ஆகவே இவை கண்களுக்கு அற்புதத்தை செய்கிறது. சிவந்த கண்களில் உண்டான அழற்சியைப் போக்க எலுமிச்சை உதவுகிறது. மேலும் தோற்று ஏற்படாமல் காக்க உதவுகிறது.\nடீ ட்ரீ எண்ணெய் 2 துளிகள்\nஒரு சுத்தமான துண்டு அல்லது ஷீட்\nஒரு கிண்ணத்தில் 4 கப் வெந்நீரை ஊற்றிக் கொள்ளவும்.\nஇரண்டு அல்லது மூன்று துளி டீ ட்ரீ எண்ணெய்யை இதில் சேர்க்கவும்.\nஅந்த கிண்ணத்திற்கு மேல் உங்கள் முகம் படும்படி குனிந்து கொள்ளவும்.\nஅதில் இருந்து வெளிவரும் ஆவி வெளியில் செல்லாதவாறு, துண்டால் மறைத்துக் கொள்ளவும். நீரில் இருந்து வெளிவரும் ஆவி கண்களில் படும்படி பார்த்துக் கொள்ளவும். ஒரு நாளைக்கு மூன்று முறை இதனை செய்யவும்.\nடீ ட்ரீ எண்ணெய் ஏன் பயன்படுத்த வேண்டும்\nடீ ட்ரீ எண்ணெய் அழற்சி எதிர்ப்பி மற்றும் கிருமி நாசியாகும். பல்வேறு சரும கோளாறுகளில் இந்த எண்ணெய் சிறந்த முறையில் தீர்வளிக்கிறது. இந்த குணங்கள், கண்களில் உள்ள வீக்கம் மற்றும் சிவப்பு நிறத்தை மாற்ற உதவுகிறது , மேலும் கண்களில் ஏற்பட்ட தொற்றை போக்க நல்ல தீர்வைத் தருகிறது.\n2-3 துளிகள் லாவெண்டர் எண்ணெய்\nஒரு துண்டு அல்லது ஷீட்\nஒரு பெரிய கிண்ணத்தில் 4 கப் வெந்நீரை சேர்க்கவும்.\nஇந்த நீரில் இரண்டு அல்லது மூன்று துளிகள் லாவெண்டர் எண்ணெய் சேர்க்கவும்.\nஇப்போது நீரில் இருந்து வெளிவரும் ஆவியில் உங்கள் கண்களில் படும்படி குனிந்து கொள்ளவும்.\nஉங்கள் தலையை சுற்றி ஒரு துண்டால் மூடிக் கொள்ளவும்.\nஇந்த ஆவியை 15 நிமிடங்கள் கண்களில் படும்படி பார்த்துக் கொள்ளவும்.\nஒரு நாளில் மூன்று அல்லது நான்கு முறை இதனை செய்யலாம்.\nலாவெண்டர் எண்ணெய் கண்களில் உள்ள வீக்கத்தைக் குரைக்கிறது. இதில் கிருமிகளை அழிக்கும் தன்மை உள்ளது . ஆகவே தொடரை எதிர்த்து போராடி, கண்களின் சிவப்பு நிறத்தை மாற்றுகிறது.\nஉருளைக்கிழங்கை தோல் உரித்து பிரிட்ஜில் சில நிமிடங்கள் வைக்கவும்.\nபிறகு அதனை எடுத்து நறுக்கிக் கொள்ளவும்.\nநறுக்கிய துண்டுகளை ஒவ்வொரு கண்ணிலும் ஒவ்வொன்றை வைக்கவும்.\nஅரை மணி நேரம் அப்படியே விடவும்.\nதினமும் இரண்டு முறை இதனை செய்யலாம்.\nஉருளைக்கிழங்கை ஏன் பயன்படுத்த வேண்டும்\nஉருளைக்கிழங்கில் உள்ள கட்டுப்படுத்தும் தன்மை, கண்களை சுற்றியள்ள பகுதிகளில் இரத்த நாளங்களை சுருங்கச் செய்கிறது. கண்களின் எரிச்சலைப் போக்கி இதமான உணர்வைத் தருகிறது.\nஉங்கள் கண்களின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் ஏ, சி, ஈ , பி 2 (ரிபோப்லேவின்), பி 12, போன்றவை மிகவும் ஏற்றது . கண்களில் உண்டான சிவப்பு நிறம் மறைவதற்கும் மீண்டும் இந்த நிலை ஏற்படாமல் இருக்கவும் இந்த வைட்டமின்கள் உதவுகிறது.\nபழங்கள், பச்சை காய்கறிகள், கேரட், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பெர���ரி, பால், தயிர், மீன் , முட்டை பாதாம் போன்ற உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் உங்களுக்கு தேவையான வைட்டமின்கள் கிடைக்கின்றன.\nமேலே கூறிய இந்த தீர்வுகளை பின்பற்றுவதால் உங்கள் கண்களில் தோன்றியுள்ள சிவப்பு நிறம் மாறுகிறது. மறுபடி இந்த நிலைமை வாராமல் இருப்பதற்கு சில குறிப்புகளைப் பின்பற்ற வேண்டும். அதனை இப்போது பார்க்கலாம்.\nகண் தொற்று உள்ளவர்களுடன் பழகிய பின், உங்கள் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.\nஇரவு உறங்கச் செல்வதற்கு முன், கண்களுக்கு போட்ட மேக்கப்பை கழுவ வேண்டும்.\nநீண்ட நேரம் காண்டக்ட் லென்ஸ் அணிய வேண்டாம்.\nலென்ஸ் பயன்பாட்டுக்கு முன்னும் பின்னும் அதனை நன்றாக கழுவ வேண்டும்.\nகண்களை கடினமாக்கும் வேலைகளை செய்வதை தவிர்க்கவும்.\nகண்களுக்கு எரிச்சல் தரும் பொருட்களுடன் தொடர்பு கொள்ள வேண்டாம்.\nகண்களில் எதாவது தூசி விழ்ந்தால் உடனடியாக கண்களை குளிர் தண்ணீரால் கழுவவும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nWorld Piles Day : உங்களுக்கு பைல்ஸ் வராமா இருக்கனுமா\nகுடிக்காமலேயே குடித்ததற்கான அனைத்து அறிகுறிகளையும் காட்டும் வித்தியாசமான நோய் பற்றி தெரியுமா\nஇரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் ஒயிட் ஒயின் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nDiabetes Tips in Tamil : சர்க்கரை நோயாளி ஆரோக்கியமாக இருக்க மனதில் வைத்திருக்க வேண்டிய 5 விஷயங்கள்\nடயட்டே இல்லாமல் உங்கள் தொப்பையை குறைக்க உதவும் இயற்கை முறை...\nஉங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் படு மோசமாக உள்ளது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்\n40 வயதிற்கு மேல் கட்டாயம் செய்யக்கூடாத உடற்பயிற்சிகள்\nஇந்த இலை புற்றுநோயிலிருந்து உங்களை பாதுகாக்கும் தெரியுமா\nகவலை மற்றும் பதட்டத்தில் என்ன சாப்பிட வேண்டும்\nஉடலுறவில் நாட்டம் குறைவதற்கு இச்சத்துக் குறைபாடும் ஓர் காரணம் என்பது தெரியுமா\nமிகவும் அபாயகரமான 'தைராய்டு புயல்' பற்றிய சில முக்கிய தகவல்கள்\nஇந்த வேலை செய்யும் பெண்களுக்கு இதய நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம்… உஷாரா இருங்க…\nRead more about: health eye care how to ஆரோக்கியம் கண் பராமரிப்பு எப்படி\nJun 15, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nதளபதி ரஜினி மாதிரி நட்புக்கு மரியாதை கொடுக்குற ராசிக்காரங்க யார் தெரியுமா\nபீச்சில் பலவண்ண பிகினியில் கலக்கிய பாலிவுட் நடிகைகள்\nசபரிமலை ஐயப்பனை தரிசிக்க ஏன் பதினெட்டு படி ஏறி போகணும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/tnea-counselling-schedule-2019-download-date-call-letter-in-tamil", "date_download": "2019-11-21T21:59:38Z", "digest": "sha1:AJAOGPSET2SI46T6QOYMIAC3IGVEORLO", "length": 10995, "nlines": 264, "source_domain": "tamil.examsdaily.in", "title": "TNEA Counselling Schedule 2019 - Download Date & Call Letter | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nநடப்பு நிகழ்வுகள் QUIZ நவம்பர் 21, 2019\nநடப்பு நிகழ்வுகள் நவம்பர்–21, 2019\nமுக்கியமான நிகழ்வுகள் நவம்பர் – 21\nநடப்பு நிகழ்வுகள் QUIZ நவம்பர் 20, 2019\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC Group 2A முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC Civil Judge முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்\nTNPSC Group 2 & 2A புதிய பாத்திட்டத்திற்கான மாதிரி வினாத்தாள் 2019 |…\nIndia Post Group B பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை 2019 | தேர்வு…\nTNPSC Jailor பாடத்திட்டம் 2019\nடிஎன்பிஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பழைய பாடத்திட்டத்திற்கும் புதிய பாடத்திட்டத்திற்கும் உள்ள…\nIBPS Clerk தேர்வு மாதிரி & பாடத்திட்டம் 2019\nHome அறிவிக்கைகள் TNEA கவுன்சிலிங் தேதி 2019 – Download நுழைவு சீட்டு\nTNEA கவுன்சிலிங் தேதி 2019 – Download நுழைவு சீட்டு\nTNEA கவுன்சிலிங் தேதி 2019 – Download நுழைவு சீட்டு\nஅண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான ஆலோசனை அட்டவணையை 2019 (TNEA-2019) வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேதி வாரியாக காலியிட நிலையை வெளியிட்டுள்ளது. இன்று அண்ணா பல்கலைக்கழகம் 101692 விண்ணப்பதாரர்களுக்கான கவுன்சிலிங் அட்டவணையை வெளியிட்டுள்ளது. பின்வரும் இணைப்பிலிருந்து TNEA 2019 ஆலோசனை அட்டவணையை பதிவிறக்கம் செய்யலாம்.\nDownload TNEA கவுன்சிலிங் தேதி 2019\nபொது அறிவு வினா – விடை\nPrevious articleஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை – 01, 2019\nNext articleமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை-02\nநடப்பு நிகழ்வுகள் QUIZ நவம்பர் 21, 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nதமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை வேலூர் ஆட்செர்ப்பு 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/simple-ways-add-remove-change-whatsapp-group-admin-012539.html", "date_download": "2019-11-21T21:26:07Z", "digest": "sha1:2RZFMWRCGLKCOS4PJUAHREWV3PYO3DH5", "length": 17058, "nlines": 257, "source_domain": "tamil.gizbot.com", "title": "Simple Ways to Add Remove Change WhatsApp Group Admin - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n9 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n9 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n10 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n11 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nLifestyle இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாட்ஸ்ஆப் க்ரூப் அட்மினை சேர்க்க/நீக்க/மாற்ற எளிய வழிகள்.\nவாட்ஸ்ஆப் அதன் பீட்டா பதிப்பின் மூலமாக கடந்த சில வாரங்களாக பல புதிய மற்றும் அற்புதமான அம்சங்களை வெளியிட்டுள்ளது. அந்த அம்சங்களில் டூடுல் ஸ்டிக்கர்கள், க்விக் மீடியா பார்வேர்ட் லின்க் போன்றவைகளும் அடங்கும்.\nஉடன் அது மட்டுமின்றி வாட்ஸ்ஆப் க்ரூப் சார்ந்த அம்சங்களும் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. இப்போது முதல் க்ரூப் அட்மின் குழுவில் இணைவதற்கான அழைப்பு இணைப்பை குறிப்பிட்ட நபருக்கு அனுப்ப வேண்டும். அது ஒருபக்கம் இருக்க நீங்கள் என்ன பல அட்மின்களை சேர்க்க அல்லது நீக்க வேண்டும் அல்லது க்ரூப் அட்மினை மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்..\nஅதை பற்றிய எளிய வழிமுறைகள் கொண்ட தொகுப்பே இது.\nவாட்ஸ்ஆப் க்ரூப் அட்மினை ஆட் செய்வது எப்படி..\nவழிமுறை #01 : குறிப்பிட்ட க்ரூப்பிற்குள் நுழைந்து மெம்பர்களை இணைக்க க்ரூப் இன்போ ஆப்ஷனுக்குள் செல்லவும்\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nயாரை க்ரூப் அட்மினாக தேர்வு செய்ய விரும்புகிறீர்களோ அவரை லாங் டாப் செய்யவும். பின்னரே உங்கள் ஸ்க்ரீனில் ஒரு மெனு தோன்றும் அதில் குறிப்பிட்ட க்ரூப்பின் அட்மினிஸ்களில் ஒருவராக குறிப்பிட்ட நபரை தேர்வு செய்யவும்\nவாட்ஸ்ஆப் க்ரூப் அட்மினை ரீமூவ் செய்வது எப்படி..\nவழிமுறை : க்ரூப்பின் பார்ட்டிசிபன்ட்ஸ் லிஸ்ட் தனை திறந்து அட்மினின் காண்டாக்ட்டை லாங் டாப் செய்யவும் பின்னர் குறிப்பிட்ட நபரை ரிமூவ் செய்யவும். யார் அட்மினை ரிமூவ் செய்தாரோ அவரே மீண்டும் அவரை ரீ ஆட் செய்யலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபுதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nவாட்ஸ்ஆப் க்ரூப் அட்மின் சேன்ஞ் செய்வது எப்படி..\nஇம்முறையில் மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு செயல்முறை நிகழ்வுகளுமே அடங்கும். முதலில், தற்போதைய க்ரூப் அட்மின் மற்றொரு நபரை க்ரூப் அட்மினாக மாற்ற அனுமதி பெற வேண்டும். பின்னர் உங்களை அட்மிநீ தன்னை நீக்கி கொண்டு பின்னர் பார்ட்டிசிபன்ட் ஆக தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும்.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nஉங்கள் வாட்ஸ்ஆப் சாட் தனை பிரிண்ட் செய்வது எப்படி..\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nவாட்ஸ் அப் எச்சரிக்கை: MP4 வீடியோ மூலம் ஹேக் செய்யப்படும் பயனர்கள்\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nஅடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n50 மில்லியன் நபர்கள் டவுன்லோட் செய்த செயலி வீடியோ மூலம் வருவாய் ஈட்டலாம்\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nவாட்ஸ்ஆப் செயலியில் இந்த மூன்று புளூ டிக் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nவாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய 'கேட்லாக்ஸ்' சேவை\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\nவாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\nஇன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.\nஇனி அது நடக்காது: கூகுள் ஊழியர்களுக்கு மெயில் அனுப்பிய சுந்தர் பிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viluppuram.nic.in/ta/home1-ta/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2019-11-21T21:16:39Z", "digest": "sha1:FZP7ESZA4S5E25SC7BXK5GDI6HLNFTJQ", "length": 24652, "nlines": 290, "source_domain": "viluppuram.nic.in", "title": "தொடர்பு அடைவுகள் | விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nவிழுப்புரம் மாவட்டம் Viluppuram District\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை\nதமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்\nஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம்\nதுறை வாரியாக அடைவை தேடுக\nஅனைத்து தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகங்கள்(TNEB) சுகாதார துறை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்கள் காவல் துறை வட்ட வழங்கல் அலுவலகங்கள் வட்டார போக்குவரத்து மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் தனி வட்டாட்சியர்கள் (சமூக பாதுகாப்பு திட்டம்) நகராட்சி அலுவலகங்கள் பேரூராட்சி அலுவலகங்கள் மாவட்ட ஆட்சியரகம் வட்டாட்சியர் அலுவலகங்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள்\nதமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகங்கள்(TNEB)\nஉதவி நிர்வாக பொறியாளர், திருக்கோவிலூர் மேற்கு vmv006aee2[at]tnebnet[dot]org 9445855866 04153-252301\nவலைப்பக்கம் - 1 of 2\nஇணை இயக்குநர் சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், விழுப்புரம் villupuram[dot]jdhs[at]gmail[dot]com 9444982689 04146-223628\nதுணை இயக்குநர் மருத்துவ பணிகள் (தொழுநோய்), விழுப்புரம் ddlvillupuram[at]gmail[dot]com 9841136055 04146-222292\nதுணை இயக்குநர் மருத்துவ பணிகள் (குடும்ப நலம்), விழுப்புரம் ddfwvpm[at]gmail[dot]com 9790557339 04146-220059\nதுணை இயக்குநர் மருத்துவ பணிகள் (காசநோய்), விழுப்புரம் dtotnvpm[at]rntcp[dot]org 9965551471 04146-227609\nதுணை இயக்குநர் சுகாதார பணிகள், கள்ளக்குறிச்சி dphkkr[at]nic[dot]in 9443091924 04142-222190\nமாவட்ட பயிற்சி குழு மருத்துவ அலுவலர், கள்ளக்குறிச்சி dttkkr[at]gmail[dot]com 9790207186\nமாவட்ட அலுவலர் (தாய் ��ற்றும் குழந்தை ஆரோக்கியம்), கள்ளக்குறிச்சி 7695007175\nதீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்கள்\nமாவட்ட அலுவலர், விழுப்புரம் 9445086487 04146-220871\nஉதவி மாவட்ட அலுவலர், விழுப்புரம் 9445086488 04146-249291\nநிலைய அலுவலர், விழுப்புரம் 9445086489 04146-222199\nநிலைய அலுவலர், திண்டிவனம் 9445086495 04147-222101\nநிலைய அலுவலர், கள்ளக்குறிச்சி 9445086491 04151-222101\nநிலைய அலுவலர், உளுந்தூர்பேட்டை 9445086498 04149-222349\nநிலைய அலுவலர், திருக்கோவிலூர் 9445086496 04153-252399\nநிலைய அலுவலர், செஞ்சி 9445086490 04145-222074\nநிலைய அலுவலர், சங்கராபுரம் 9445086494 04151-235235\nநிலைய அலுவலர், மரக்காணம் 9445086492 04147-239201\nவலைப்பக்கம் - 1 of 2\nவலைப்பக்கம் - 1 of 3\nவலைப்பக்கம் - 1 of 2\nவட்டார போக்குவரத்து மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்கள்,\nமோட்டார் வாகன ஆய்வாளர், கள்ளக்குறிச்சி rtotn32w[at]nic[dot]in 04151-223646\nவட்டார போக்குவரத்து அலுவலர், உளுந்தூர்பேட்டை rtotn32z[at]nic[dot]in 04149-222250\nவட்டார போக்குவரத்து அலுவலர், திண்டிவனம் rtotn16[at]nic[dot]in 04147-251198\nவட்டார போக்குவரத்து அலுவலர், விழுப்புரம் rtotn32[at]nic[dot]in 04146-223626\nவலைப்பக்கம் - 1 of 3\nதனி வட்டாட்சியர்கள் (சமூக பாதுகாப்பு திட்டம்)\nதனி வட்டாட்சியர், மேல்மலையனூர் 9442763730 04145-234210\nதனி வட்டாட்சியர், மரக்காணம் 9445461916 04147-239449\nவலைப்பக்கம் - 1 of 2\nவலைப்பக்கம் - 1 of 2\nவலைப்பக்கம் - 1 of 2\nவலைப்பக்கம் - 1 of 2\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம் - விழுப்புரம்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக திருத்தப்பட்டது: Nov 19, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE/61098/", "date_download": "2019-11-21T21:47:35Z", "digest": "sha1:TYIRH5HGZVXXUUQ7Y4CITEAHXQ724XC7", "length": 11159, "nlines": 122, "source_domain": "www.cinereporters.com", "title": "இன்று எமபயம் போக்கும் பாபாங்குசா ஐப்பசி வளர்பிறை ஏகாதசி ! (7 .11.2019) - Cinereporters Tamil", "raw_content": "\nஇன்று எமபயம் போக்கும் பாபாங்குசா ஐப்பசி வளர்பிறை ஏகாதசி \nஇன்று எமபயம் போக்கும் பாபாங்குசா ஐப்பசி வளர்பிறை ஏகாதசி \nநம் வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள், சோதனைகள். நம் கண்களுக்கு புலப்படாத வேதனைகள். இவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக களைவது தான் ஏகாதசி.\nஒவ்வொரு மாதமுமே வளர்பிறையில் ஒரு ஏகாதசியும், தேய்பிறையில் ஒரு ஏகாதசியும் வரும். அந்த வகையில் ஐப்பசி மாத வளர்பிறையில் வருகிற ஏகாதசி பாவங்களைப் போக்குவதால் பாபாங்குசா ஏகாதசி எனப்படுகிறது. இந்த ஏகாதசியில் விரதம் இருந்து ,விஷ்ணுவை வழிபட கங்கை முதலான புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலனும், யாகங்கள், தானங்கள் முதலியவற்றால் உண்டாகும் பலன்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nஇந்த விரதத்தை கடைப்பிடிக்கும் வழிமுறைகள் தெரியாமல், விதிப்படி இல்லாமல், இந்த விரதத்தைக் கடைப்பிடித்தாலும் கூட பலன் கிடைக்கும்.நம்மால் இயன்ற அளவு உபவாசம் இருந்து மாலை ஆலயங்களுக்கு சென்று விஷ்ணுவை தொழுது, விளக்கேற்றி வழிபாடு செய்திட பாவங்கள் அகலும்\nஇந்த ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பவர்களை நரக வேதனையிலிருந்து விடுபடுவார்கள் என்றும், எமபயத்தில் இருந்து விடுபடுவார்கள் என்றும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.\nஇத்தனை சிறப்பு வாய்ந்த இந்த ஏகாதசி விரதத்தை நாமும் கடைப்பிடித்து வாழ்வில் வளம் பெறலாம்.\nநடிகர் சங்கத்தையும் கைப்பற்றிய தமிழக அரசு – சிறப்பு அதிகாரி நியமனம்\nசெல்வத்தைக் கொண்டு வரும் சனிக்கிழமை விரதம்\nஒரே நாளில் ரிலீஸ் ஆகும் 6 பெரிய படங்கள்: கோலிவுட்டில் பரபரப்பு\nதமன்னாவுடன் நடிக்க மறுத்த விஷ்ணு: காரணம் என்ன தெரியுமா\nவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் 2′ படத்தில் விஷ்ணு-நிவேதா\nவிஷ்ணு-அமலாபால் படத்தின் டைட்டில் இதுதான்\nசும்மா கிழி கிழி…. தர்பார் படத்தின் ஓப்பனிங் பாடல்.. மரணமாஸ் அப்டேட்\n… 2வது திருமணத்திற்கு தயாராகும் சீரியல் நடிகை\nஒரு மில்லியன் பார்வையாளர்கள்.. யுடியூப்பில் ஹிட் அடிக்கும் சைக்கோ பட ‘உன்ன நினைச்சி’ பாடல்\n – படு கவர்ச்சி உடையில் நடிகை கிரண்..\nகாலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….\nகமல்ஹாசனுக்கு நாளை அறுவை சிகிச்சை – எதற்கு தெரியுமா\nகமல்ஹாசனுக்கு நாளை அறுவை சிகிச்சை – இரு வாரங்களுக்கு ஓய்வு\nகாடு வா வாங்குது… வீடு போ போங்குது… இந்த வயசுல – ரஜினி கமலை பங்கமாக கலாய்த்த செல்லூர் ராஜு \nநடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா – கேட்டா மலைச்சு போய்டுவீங்க\nராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்\nநடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி\nபிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் தற்கொலை – பகீர் பின்னணி\nபோட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க – தெறிக்க விட்ட ஓவியா\n.. ஆண்டவர் குடும்பத்தில் இணைந்த பூஜாகுமார் – வைரலாகும் புகைப்படம்\nஅன்று இரவு முழுவதும் உறவு- உதயநிதி பற்றி பகீர் டுவிட் செய்த ஸ்ரீரெட்டி\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nஉச்சகட்ட பயத்தில் அஜித் ரசிகர்கள்…..\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nவித்-அவுட்டில் பயணம் செய்த பேட்ட பட நடிகர்….\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்…\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nதனுஷ் – சாய் பல்லவி யூடூயூபில் செய்த சாதனை..\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nஉலகின் முதல் வீரர் பும்ரா \nமுக்கிய செய்திகள்1 year ago\nராமின் பேரன்பு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ..\nகரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் டிரெய்லர்..\nநடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா – கேட்டா மலைச்சு போய்டுவீங்க\nநடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி\nபோட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க – தெறிக்க விட்ட ஓவியா\nஅன்று இரவு முழுவதும் உறவு- உதயநிதி பற்றி பகீர் டுவிட் செய்த ஸ்ரீரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/a-jolly-interview-with-tn-politicians", "date_download": "2019-11-21T21:22:15Z", "digest": "sha1:AIRA5F3IRQJBNYBNFZNGHDVR3ASZEX35", "length": 6866, "nlines": 157, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 23 October 2019 - நாங்கல்லாம் அப்பவே அப்படி! | A jolly interview with TN politicians", "raw_content": "\n\"அரசியல் சூப்பர் ஸ்டாரை என்ன செய்யுமோ என்பதுதான் என் கவலை”\nவீ வாண்ட் கனவுக் கன்னி\nஎப்போதும் ஃபிட் ரஜினி... எல்லாமே பர்ஃபெக்ட் கமல்\nதமிழ்ல வொர்க் பண்றது டபுள் சந்தோஷம்\n“டிராவல் பண்ணுங்க லைஃப் நல்லா இருக்கும்\n‘அழகி 2’ எடுக்க ஆசை இருக்கு\nசினிமா விமர்சனம் - பெட்ரோமாக்ஸ்\nசினிமா விமர்சனம் : அருவம்\nநட்பின் கரம் நம்பிக்கை தருமா\nமாபெரும் சபைதனில் - 3\nடைட்டில் கார்டு - 18\nஇறையுதிர் காடு - 46\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nகுறுங்கதை : 3 - அஞ்சிறைத்தும்பி\n“எங்களுக்கு தமிழ் அவங்களுக்கு ஆங்கிலம்\n“என் முகத்தை விற்க விரும்பவில்லை\nவாசகர் மேடை: நீங்க ஆன்ட்டி ஏலியன் இல்லதானே\nதனுஷ் எங்க மியூசிக் பார்ட்னர்\nதலைக்கு மேல் தொங்கும் கத்தி\nகஞ்சி போட்ட கதர் சட்டைபோல, விறைப்பும் முறைப்புமாக வெடித்துவரும் தமிழக அரசியல்வாதிகளிடம் சீர���யஸ் கேள்விகளைத் தூக்கித் தூரவைத்துவிட்டு, ஜாலிகேலி கேள்விகளைத் தொடுத்தோம்...\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=6829", "date_download": "2019-11-21T22:07:17Z", "digest": "sha1:PTV2NAO6IR4MIMYWLW26NBOOJ7P5JTZ4", "length": 23293, "nlines": 32, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - சாண்டில்யன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | ஹரிமொழி | சிரிக்க சிந்திக்க\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம்\n- அரவிந்த் | டிசம்பர் 2010 |\nபுதினங்களில் வரலாற்று நாவல்களுக்கென்று தனித்த ஓர் இடமுண்டு. தி.த. சரவணமுத்துப்பிள்ளை தொடங்கி கல்கி, அரு. ராமநாதன், அகிலன், நா. பார்த்தசாரதி, மீ.ப. சோமு, ஜெகசிற்பியன், விக்கிரமன், கோவி. மணிசேகரன், ஸ்ரீவேணுகோபாலன், கௌதம நீலாம்பரன் வரை பலர் வரலாற்று நாவல் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளனர். இந்த வரிசையில் குறிப்பிடத்தகுந்தவர் சாண்டில்யன்.\nபாஷ்யம் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் நவம்பர் 10, 1910 அன்று திருக்கோவிலூரில், சடகோபன் ஐயங்காருக்கும், பூங்கோதைவல்லி அம்மையாருக்கும் பிறந்தார். துவக்கக் கல்வி நன்னிலம் பண்ணை நல்லூர் திண்ணைப் பள்ளியில். சென்னை பச்சையப்பா, நேஷனல் மாடல் பள்ளிகளில் பள்ளி இறுதி வகுப்பு. திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். கல்லூரியில் படிக்கும்போது ராஜாஜியின் தாக்கத்தால் இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார். சுதந்திரப் போரட்டம் அவரை ஈர்த்தது. சட்டமறுப்பு இயக்கத்தில் கலந்து கொண்டார். 1929ல் ரங்கநாயகியுடன் திருமணம். 1930ல் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். திரு.வி.க.வின் வார இதழான நவசக்தியில் பணியாற்றிய வெ. சாமிநாத சர்மாவுடன் தொடர்பு ஏற்பட்டது. சாண்டில்யனின் எதிர்வீட்டுக்காரர் கல்கி. 'திராவிடன்' இதழாசிரியர் சுப்பிரமணியமும் சாண்டில்யனுக்கு நண்பரானார். அவர்கள்அளித்த ஊக்கத்தால் சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். முதல் சிறுகதையான 'சாந்தசீலன்' திராவிடன் பத்திரிகையில் வெளியானது. கல்கி, தாம் ஆசிரியராகப் பணியாற்றிய ஆனந்த விகடனில் கண்ணம்மாவின் காதலி, அதிர்ஷ்டம் என்ற இரு சிறுகதைகளை வெளியிட்டு ஊக்குவித்தார். தொடர்ந்து சிறுகதைகளையும், கட்டுரைகளையும் சாண்டில்யன் எழுத ஆரம்பித்தார். பள்ளியில் சம்ஸ்கிருதத்தைப் பாடமாக எடுத்துப் பயின்றிருந்ததால் முறையாக, முழுமையாகத் தமிழ் பயில வேண்டும் என்ற ஆர்வத்தில் திருக்கண்ணபுரம் சீனிவாசாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் தமிழ் கற்றார்.\nசாண்டில்யனின் எழுத்துத் திறமையை அறியவந்த சுதேசமித்திரன் ஆசிரியர் சி.ஆர். சீனிவாசன், அவரை தமது பத்திரிகையின் நிருபராக்கினார். மகாத்மா காந்தி உட்படப் பலரைப் பேட்டி கண்டு எழுதித் திறமையை வளர்த்துக் கொண்ட சாண்டில்யன், உதவி ஆசிரியராக உயர்ந்தார். சுமார் எட்டாண்டுகள் அங்கு பணியாற்றிய பின் 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' இதழில் துணையாசிரியர் பொறுப்பேற்றார். சில ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சுதேசமித்திரனில் சேர்ந்தார். பிரபல இதழ்களில் தொடர்ந்து கதை, கட்டுரை, நாவல்கள் வெளியாகத் துவங்கின. முதல் சிறுகதைத் தொகுப்பு 'ராணியின் கனவு' 1963ல் வெளியாகியது. முதல் நாவல் ‘பலாத்காரம்'. காங்கிரஸ் தலைவர் தீரர் சத்தியமூர்த்தி அதற்கு முன்னுரை அளித்துப் பாராட்டினார். தமிழகத்தின் முதல் அரசியல் நாவலாகக் கருதப்படும் அது பின்னர் புரட்சிப் பெண் என்ற தலைப்பில் மீண்டும் வெளியிடப்பட்டது.\nவிஜயா-வாஹினி ஸ்டூடியோ அதிபர் பி. நாகிரெட்டி மூலம் சாண்டில்யனுக்கு திரைப்படத்துறை வாய்ப்பு வந்தது. 'ஸ்வர்க்க சீமா', 'என்வீடு' போன்ற படங்களுக்குக் கதை-வசனம் எழுதினார். பல படங்களின் கதை விவாதத்திலும், தயாரிப்பு நிர்வாகத்திலும் பங்கு பெற்றார். வி. நாகையா, கே. ராம்நாத் ஆகியோர் சாண்டில்யனின் நெருங்கிய நண்பர்களாயினர். அமுதசுரபியில் சாண்டில்யன் எழுதிய வரலாற்றுச் சிறுகதைகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. அதனால் வரலாற்றுப் புனைவுகளில் கவனம் செலுத்தத் தொ��ங்கினார். பாலைவனத்துப் புஷ்பம், சாந்த தீபம், ஜீவ பூமி, மலைவாசல் போன்ற வரலாற்றுப் புதினங்கள் குமுதம் வார இதழில் தொடர்களாக வெளிவர ஆரம்பித்தன. கன்னி மாடம், கடல் புறா, யவன ராணி, ராஜமுத்திரை, மன்னன் மகள், பல்லவ திலகம், ஜலதீபம், ஜலமோகினி, கடல்ராணி, கடல்வேந்தன், விஜய மகாதேவி எனப் பல வரலாற்றுப் புதினங்களை எழுதிக் குவித்தார். ஒவ்வொரு வாரமும் அவரது நாவல் வெளியாகும் இதழுக்காக மக்கள் காத்திருந்து வாசித்தனர். அவரது நாவல்கள் வெகுஜன மக்களின் வாசிப்பு ஆர்வத்துக்குத் தீனி போட்டதுடன், இதழ் விற்பனைக்கும் உதவியது. அதனால் சாண்டில்யன் நாவல் வெளியாகிறது என்றாலே கூடுதல் பிரதிகளை அச்சிட்டு வெளியிட்டனர்.\nதனது 'கடல்புறா' நாவல் முன்னுரையில் சாண்டில்யன், \"பழந்தமிழர்கள் கடல் கடந்து செல்வதும், அந்நாடுகளின் வாணிபத்தில் மட்டுமின்றிப் போர்களில் கலந்து கொள்வதும் சர்வ சகஜமாக இருந்ததென்பதை அறிந்தேன். ஆகவே அவர்கள் சென்ற கடல் மார்க்கங்கள், அவற்றுக்கு உதவிய மரக்கல வகைகள், போர் முறைகள், இவற்றைப் பற்றிய பல நூல்களைப் படித்தேன். தமிழர் பரம்பரை எத்தனை வீர பரம்பரை, எத்தனை நாகரிகம் அந்தக் காலத்தில் இருந்திருக்கிறது, எத்தனை அபாயங்களைத் தமிழர்கள் சமாளித்திருக்கிறார்கள் என்பதையறிந்தேன். அவற்றையெல்லாம் எனது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அந்த ஆசையின் விளைவுதான் 'கடல்புறா'. 'கடல்புறா'வைக் கலிங்கத்துப் பரணியின் சம்பவங்களுக்கு அடிகோலும் நூல் என்று கொள்ளலாம்\" என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nசாண்டில்யன் நாவல்களில் வர்ணனை மிக அதிகமாக இருக்கும். வரலாற்று நாவல் என்பதால் வர்ணனைகளின் மூலம் பாத்திரத்தைக் கண்முன் நிறுத்துவதை வாசகனை வசப்படுத்தும் ஓர் உத்தியாக அவர் பயன்படுத்தினார். வரலாற்றுச் சம்பவங்களுடன் கற்பனை கலந்து, சிறப்பான நடையில் மனதைக் கவரும் வகையில் எழுதி வாசகர் மனதில் இடம்பிடித்தார். அவரது நாவல்களை ரா.பி. சேதுப்பிள்ளை, பேராசிரியர் கே.வி.ரங்கஸ்வாமி ஐயங்கார், டாக்டர் என். சுப்பிரமணியம் உட்படப் பல அறிஞர்கள் பாராட்டியிருக்கின்றனர். முன்னுரை எழுதித் தந்திருக்கின்றனர்.\n\"நல்ல கதைக்கோப்பும், கதை வேகமும், சொல்லாட்சியுமுள்ள கதை எத்தனை பெரிதாயிருந்தாலும் மக்கள் அதனைப் படிப்பார்கள். இந்��� அம்சங்கள் இல்லாத கதை, எத்தனை சிறியதாக இருந்தாலும் மக்களின் மனத்தை ஆட்கொள்ளமுடியாது\" என்று கூறும் சாண்டில்யன், \"நல்ல எழுத்துக்கு வேண்டியது முதலில் உணர்ச்சி வேகம்; இரண்டாவது ஆழ்ந்த படிப்பு\" என்கிறார். மேலும் அவர், \"சிலர் 'சரித்திரக் கதைகள் இலக்கியமல்ல' என்று கூறுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் இலக்கியம் எது என்பதிலுள்ள அறிவுக்குறைவே. சரித்திரக் கதைகளில் வீர, காதல் ரசங்கள் காரணமாக அவை இலக்கியமல்லவென்றால் புராணங்களும், இதர பெருங்காவியங்களும் அடிபட்டுப் போகும். இராமாயணம், மகாபாரதம், தமிழிலுள்ள ஐம்பெருங் காப்பியங்கள் எல்லாவற்றையுமே தள்ளி விடும்படியாக இருக்கும். சாரமில்லாத, விரசமான கதை எழுதுவதல்லாமல் 'இதுதான் இலக்கியம்' என்று எழுதுபவர்களே சொல்லிக்கொள்ளும் கதைகள் தாம் மிஞ்சும்\" என்கிறார்.\nதனது எழுத்துப் பற்றி, \"ஒரு நூலை எழுதும்போது யாரைத் திருப்தி செய்யவும் எழுதக் கூடாது. நல்லதை எழுத வேண்டும். கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள எழுத வேண்டும். நமது நூல்களைப் படிப்பவர்கள் அலுப்புத் தட்டாமால் படிக்கவும், படித்த பின்பு அவர்கள் எண்ணங்களும் அறிவும் உயரவும் விசாலப்படவும் எழுத வேண்டும். இந்த நோக்கங்களுடன்தான் நான் எழுதுகிறேன்\" என்று குறிப்பிட்டிருக்கும் சாண்டில்யன், மிகமிக எளிமையானவர். தான் ஒரு பெரிய எழுத்தாளர் என்ற பந்தாவோ அகம்பாவமோ அவரிடம் இருந்ததில்லை. பொது இடங்களில் 'தான் ஒரு பெரிய எழுத்தாளர்' என்று காட்டிக் கொள்ளவும் அவர் விரும்பியதில்லை. எல்லோருடனும் அவர் மிக இயல்பாக, சாதாரணமாக, எளிமையாகவே பழகினார். தமிழின் மிகவும் புகழ்பெற்ற நாவலாசரியர்களுள் சாண்டில்யனும் ஒருவர் என்று பேராசிரியர் கமில் சுவலபில் பாராட்டியிருக்கிறார்.\nசாண்டில்யன் எழுதியுள்ள 50க்கும் மேற்பட்ட நூல்களில் 42 சரித்திர நாவல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மனமோகம், செண்பகத் தோட்டம், நங்கூரம், மதுமலர் போன்றவை சமூக நாவல்கள். 'பொம்மை' பத்திரிக்கையில் ‘சினிமா வளர்ந்த கதை' என்ற பெயரில் அவர் எழுதிய சினிமா வாழ்க்கை அனுபவங்கள், பின்னர் விஜயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தாரால் நூலாக வெளியிடப்பட்டது. 'கமலம்' என்ற வார இதழின் ஆசிரியர் பொறுபேற்றுச் சிலகாலம் நடத்தியிருக்கிறார். தனது வாழ்க்கை வரலாற்றை 'போராட்டங்கள்' என்ற தலைப்பில் நூலாக்கியிருக்கிறார். 'பர்த் ஆஃப் நியூஸ்பேப்பர்' என்ற தலைப்பில் செய்தித் தாள்கள் வரலாறு குறித்த ஆவணப்படத்தைத் தந்திருக்கிறார். சாண்டில்யன் எழுதிய ஸ்ரீ ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்று நூலும், 'கம்பன் கண்ட பெண்கள்' என்ற இலக்கியத் திறனாய்வும் குறிப்பிடத்தக்கன. தியாகப்பிரம்ம சபா, கிருஷ்ண கான சபா என்ற இரு சங்கீத சபாக்களின் தோற்றத்திலும் வளர்ச்சியிலும் முக்கியப் பங்கு வகித்திருக்கிறார். உழைக்கும் பத்திரிகையாளர்களுக்காக இவர் தொடங்கிய தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கமே பின்னர் தென்னிந்தியப் பத்திரிகையாளர் சம்மேளனமாக மாற்றமடைந்தது.\nநோய்வாய்ப்பட்ட சாண்டில்யன் 1987, செப்டம்பர் 11 அன்று காலமானார். அவரது நூல்களைத் தொடர்ந்து வானதி பதிப்பகம் வெளியிட்டு வருகிறது. தமிழக அரசு சாண்டில்யனின் நூல்களை நாட்டுடைமையாக்குவதாக அறிவித்து, பின்னர் சாண்டில்யனின் வாரிசுகள் அதனை ஏற்காததால் கைவிட்டுவிட்டது. சாண்டில்யனின் மூத்த மகன் சடகோபன் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். இளைய மகன் கிருஷ்ணன், வைஷ்ணவக் கல்லூரி முதல்வராகப் பணியாற்றியவர். வேதவல்லி, புஷ்பவல்லி, விஜயவல்லி, பத்மா, லக்ஷ்மி என ஐந்து மகள்கள். பத்மா சாண்டில்யன் சிறந்த இசைவாணராவார்.\nபத்திரிகையாளர், எழுத்தாளர், திரைப்பட வசனகர்த்தா, வரலாற்று நாவலாசிரியர் என்று பல துறைகளிலும் சாதனை படைத்த சாண்டில்யன், தமிழின் தனித்துவமிக்க வெகுஜன எழுத்தாளர்களுள் முக்கியமானவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_185690/20191108122820.html", "date_download": "2019-11-21T20:54:20Z", "digest": "sha1:F3KK4VVHG5J4ZJ4OMYV3BVOFUIGPPIDC", "length": 7609, "nlines": 66, "source_domain": "www.tutyonline.net", "title": "தூத்துக்குடி அருகே பைக் விபத்து- 2 வாலிபர்கள் பலி", "raw_content": "தூத்துக்குடி அருகே பைக் விபத்து- 2 வாலிபர்கள் பலி\nவெள்ளி 22, நவம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்குடி அருகே பைக் விபத்து- 2 வாலிபர்கள் பலி\nதூத்துக்குடி அருகே பாலத்தின் தடுப்புசுவரில் பைக் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரதாபமாக உயிரிழந்தனர்.\nதூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள பசுவந்தனை ராஜீவ் காலனியை சேர்ந்தவர்கள் காளிங்கம் (37), சாமிநாதன் (31). நண்பர்களான இவர்கள் இருவரும் கட்டிடத்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர். நேற்று இருவரும் எப்போதும் வென்றான் அருகே உள்ள தளவாய்புரத்திற்கு கட்டிட வேலைக்கு சென்றனர். மதியம் சாப்பிடுவதற்காக பசுவந்தனைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர். பின்னர் மீண்டும் தளவாய்புரத்திற்கு திரும்பி சென்றனர்.\nமீனாட்சிபுரம் விலக்கு அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக பாலத்தின் தடுப்புசுவரில் அவர்களது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.இதில் காளிங்கம், சாமிநாதன் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். அவ்வழியாக சென்றவர்கள் காயமடைந்து கிடந்த இருவரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு இருவரும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து பசுவந்தனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\n2021-ல் அதிமுக ஆட்சி மலரும் என்பதே ரஜினி கூறிய அதிசயம் : முதல்வர் பழனிசாமி விளக்கம்\nவிளாத்திகுளம் டிஎஸ்பி இடமாற்றம்: டிஜிபி உத்தரவு\nபி.எம்.சி பள்ளியில் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கல்\nதமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் சிறப்பாக செயல் படுத்தப்படுகிறது: அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தகவல்\nகாவலர் தேர்வு : விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்கள் சரிபார்ப்பு\nடி.எஸ்.எப். கிராண்ட் பிளாசாவில் கிறிஸ்துமஸ் கேக் மிக்ஸிங் விழா\nமனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/latha-rajinikanth-meets-chief-minister-edappadi-palanisamy-at-chennai-367844.html", "date_download": "2019-11-21T21:21:07Z", "digest": "sha1:UHPXWOTMJSDO4AIBGQMFAGSQXADFDLQA", "length": 16209, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் லதா ரஜினிகாந்த் சந்திப்பு | Latha RajiniKanth meets Chief Minister Edappadi Palanisamy at Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் 9.000 பேர் மீதான வழக்குகளை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅதுதான் கடைசி நொடி.. குப்பை லாரி ஏறி இறங்கியதில்.. நசுங்கி உயிரிழந்த போலீஸ்காரர்\nகர்நாடகா இடைத்தேர்தல்: பாஜகவில் இருந்து அதிருப்தி வேட்பாளர்கள் 2 பேர் அதிரடி நீக்கம்\nசுடுகாட்டில்.. தூங்குமூஞ்சி மரத்தில்.. காவி வேட்டியில் தூக்கில் தொங்கிய நபரால் பரபரப்பு\nசேனாவுடன் கூட்டணி-.உ.பி. பாடத்தை மறந்துவிட கூடாது: காங்.க்கு மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் எச்சரிக்கை\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nLifestyle இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTechnology சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் லதா ரஜினிகாந்த் சந்திப்பு\nசென்னை: தமிழ்நாட்டில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதற்காக தனி அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து லதா ரஜினி காந்த் கோரிக்கை விடுத்தார்,\nசென்னை தலைமைச் செயலகத்தில் நடிகர் ரஜினி காந்தின் மனைவி லதா ரஜினி கா���்த், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லதா ரஜினி காந்த் \"குழந்தைகள் பாதுகாப்பில் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழகம் திகழ, தனி அமைப்பை ஏற்படுத்த முதல்வரிடம் தான் வலியுறுத்தியாக தெரிவித்தார்.\nகுழந்தைகள் பாதுகாப்பில் தமிழக அரசு, மிக சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்த லதா ரஜினிகாந்த், குழந்தைகளுக்காக அமைக்கப்படும் தனி அமைப்பில் அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் என பலரும் இடம் பெற வேண்டும் என்றும் கூறினார்.\nகாவி சாயம் பூச முடியாது என்று ரஜினிகாந்த் சொல்ல இதுதான் காரணம்.. அர்ஜுன் சம்பத் வித்தியாச விளக்கம்\nசுஜித் சம்பவம் மட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு வேறு பல பிரச்சனைகளும் இப்பதை தான் விளக்கியதாகவும் அப்போது லதா ரஜினி காந்த் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் 9.000 பேர் மீதான வழக்குகளை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅதுதான் கடைசி நொடி.. குப்பை லாரி ஏறி இறங்கியதில்.. நசுங்கி உயிரிழந்த போலீஸ்காரர்\n\"குழந்தை இறந்து 2 மணி நேரமாச்சேம்மா.. உடம்பெல்லாம் ஜில்லுன்னு ஆயிடுச்சே\".. கதறிதுடித்த பெற்றோர்\n2021-இல் மிகப் பெரிய அதிசயம்.. ரஜினி 100-க்கு 100 சதவீதம் ஆணித்தரமாக கூறும் விஷயங்கள் இவைதான்\nஇது லிஸ்ட்டுலேயே இல்லையே.. ரஜினிக்கு அடுத்தடுத்து கவுண்ட்டர் கொடுக்கும் அதிமுக.. ரசிகர்கள் குழப்பம்\nரஜினிகாந்த் எனும் வெற்றுப் பிம்பம் இனமானத் தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம் 2021ல் நடக்கும்- சீமான்\n2021ல் அதிமுக ஆட்சி மீண்டும் மலரும்.. அதைதான் ரஜினி அதிசயம் என்கிறார்.. முதல்வர் பழனிசாமி பதிலடி\nகம்யூனிஸ்ட் கட்சிகள் மீது அதிருப்தியில் திமுக... காரணம் என்ன\n2021-இல் சட்டசபை தேர்தலில் 100-க்கு 100 சதவீதம் மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவர்- ரஜினி\nமாமியாருக்கு பயந்து ஸ்டவ் வெடித்தது அந்த காலம்.. இப்பெல்லாம் ஏதாச்சும் ஒன்னுன்னா உடனே கிட்னாதான்\nகமலுக்கு நாளை அப்பல்லோவில் ஆபரேஷன்.. காலில் வைத்த டைட்டேனியம் கம்பியை அகற்றுகிறார்கள்\nஎன்னை வம்பிழுக்கிறார்கள்.. எனக்கும் திருமா.வுக்கும் விரிசலை ஏற்படுத்துகிறார்கள்.. கஸ்தூரி புகார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=5&dtnew=10-18-10", "date_download": "2019-11-21T22:27:46Z", "digest": "sha1:E23KFBMIHHG6KHKNYNKKVTXTMRL3444J", "length": 13668, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்( From அக்டோபர் 18,2010 To அக்டோபர் 24,2010 )\n2021ல் தமிழக அரசியலில் அற்புதம் நடக்கும்: ரஜினி உறுதி நவம்பர் 21,2019\nகனடா அமைச்சரான முதல் தமிழ் இந்துப்பெண் அனிதா நவம்பர் 21,2019\nரெய்டுக்கு பயந்து வீசி எறியப்பட்ட பணக்கட்டுகள் நவம்பர் 21,2019\nதனியார் மயமாகிறது பாரத் பெட்ரோலியம் நவம்பர் 21,2019\nமேயரை இனி நாம் தேர்வு செய்ய முடியாது நவம்பர் 21,2019\nவாரமலர் : யோகா வல்லுனராக வேண்டுமா\nசிறுவர் மலர் : சேமிப்பின் விதை\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய மொபைல் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: ஞாபகம் இருக்கிறதா...\nவிவசாய மலர்: ஒருங்கிணைந்த தோட்ட பயிரிலும் வருவாய்\nநலம்: ஏன் சர்க்கரை நோய் வருகிறது\n1. மொபைல் போன் விற்பனை உச்சகட்டம்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2010 IST\nநடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் இந்தியாவில் விற்பனையான மொபைல் போன்களின் எண்ணிக்கை 3 கோடியே 86 லட்சத்து 30 ஆயிரத்தைத் தொட்டுள்ளது. ஒவ்வொரு காலாண்டிலும் 6.3 % அதிகமாக இந்த விற்பனை உயர்ந்து கொண்டிருப்பதாக, ஐ.டி.சி. இந்தியா அமைப்பு அறிவித்துள்ளது.மொத்த விற்பனையில் நோக்கியா 36.3%, சாம்சங் 8.2%, ஜி பைவ் நிறுவனம் 7.3% பங்கினைக் கொண்டுள்ளன. அடுத்ததாக மைக்ரோ மேக்ஸ் ..\n2. லெமன் மொபைல் டூயோ 405\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2010 IST\nஇளைஞர்களை இலக்காகக் கொண்டு, அவர்கள் விரும்பும் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய, தொடக்க நிலை மற்றும் விலை போனாக, லெமன் மொபைல் நிறுவனம் தன் டூயோ 405 மாடல் மொபைல் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.3,199 என அறிவிக்கப்பட்டுள்ளது. மியூசிக் பிளேயர், டூயல் ஸ்பீக்கர்கள், கேமரா, டூயல் சிம் செயல்பாடு ஆகியவை இதன் சிறப்பு அம்சங்கள். இதன் 1200 mAh திறன் கொண்ட பேட்டரி, 5 மணி நேரம் ..\n3. மொபைல் சந்தையில் புதிய வரவுகள்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2010 IST\nமொபைல் சந்தையில் சில போன்கள் ஆரவார விளம்பரங்களுடன் வெளி வருகின்றன. பல புதிய போன்கள் எந்தவித சத்தமும் இன்றி, கடைகளில் வந்திறங்கி, வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. அவற்றில் சில போன்களை இங்கு காணலாம். 1. சோனி எரிக்சன் செடார் (Cedar): இது ஒரு கேண்டி பார் மொபைல். 111 x 49 x 15.5 மிமீ பரிமாணத்துடன் 84 கிராம் எடையில், செப்டம்பர் இறுதி வாரத்தில் வெளியானது. 2ஜி மற்றும் 3ஜி ..\n4. மோட்டாராலாவின் இரண்டு சிம் போன்கள்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2010 IST\nசென்ற வாரம், மோட்டாரோலா நிறுவனம் தன்னுடைய இரண்டு சிம் மாடல் மொபைல் போன்களின் இரண்டு மாடல் போன்களை, இந்தியாவில் விற்பனைக்கு வெளியிட்டது. இ.எக்ஸ் 115 (EX 115) என்ற மாடல் போனில் குவெர்ட்டி கீ போர்டு தரப்பட்டுள்ளது. இ.எக்ஸ்128 (EX128) என்ற மாடலில், டச் ஸ்கிரீன் அமைக்கப் பட்டுள்ளது. இரண்டு மாடல்களும் டூயல் சிம் மாடலாகும். இரண்டிலும் நான்கு அலைவரிசை இயங்குகின்றன. இதற்கு எட்ஜ் தொழில் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/factcheck/japan-green-newspaper.html", "date_download": "2019-11-21T22:09:23Z", "digest": "sha1:HFQDJLM6LUM7UGNQ2MIHW3BEDPHCUHME", "length": 16073, "nlines": 147, "source_domain": "youturn.in", "title": "ஜப்பான் செய்தித்தாளை மண்ணில் இட்டால் செடியாக முளைக்குமா ?| பசுமை செய்தித்தாள். - You Turn", "raw_content": "அதிமுக எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் குமார் லெட்டர் பேடில் மோடி புகைப்படம்| கோரிக்கை என்ன \nமனுதர்ம வாசகப் புகைப்படம் மெட்ராஸ் ஐஐடி-யில் எடுக்கப்பட்டதா\nசிவகங்கையில் மருது சகோதரர்கள் சிலைகள் குப்பையில் கிடக்கிறதா \nபேய் போல் மனித குரலை எழுப்பும் கபர்பிஜீ விலங்கா \nஅரசின் இலவச “அமரர் ஊர்தி” சேவை பற்றி தெரிந்து கொள்ளுவோம் \nகருப்பு நிறத்தில் இருக்கும் கோழியின் முட்டையும் கருப்பா \n“லோ ஹிப்” பேண்ட் அணிவது ஓரினச் சேர்க்கைக்கான அழைப்பா \nWWE புகழ் “தி ராக்” பயங்கரமான சண்டை காட்சியில் இறந்து விட்டாரா \nரஜினிகாந்த் திருப்பதியில் எடைக்கு எடை பணக்கட்டுகளை அளித்தாரா \nபோலீஸ் சீல் வைத்த போலி மதுபான ஆலை சீமானுக்கு சொந்தமானதா \nஜப்பான் செய்தித்தாளை மண்ணில் இட்டால் செடியாக முளைக்குமா \nஜப்பானின் செய்தித்தாள் தனக்குள் விதைகளைக் கொண்டிருக்கிறது . எனவே , அதனை பயன்படுத்திய பிறகு செடியாக வளர்கி���து .\nஜப்பான் நாட்டில் வெளியிடப்படும் செய்தித்தாளை மண்ணில் வைத்து தண்ணீர் ஊற்றி வந்தால் செடியாக வளர்வதாக செய்தித்தாளில் செடிகள் முளைக்கும் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகிறது. அந்த புகைப்படங்களை பகிர்ந்து, அதன் உண்மைத்தன்மை குறித்து யூடர்ன் ஃபாலோயர் தரப்பில் கேட்கப்பட்டு இருந்தது.\nஒரு பொருளை பயன்படுத்திய பிறகு வீசி சென்றால் செடியாக, மரமாக முளைக்கும் வகையில் விதைகளை பொருத்தி இருப்பது சமீபகாலமாக பெரிதாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், மக்கள் தினமும் பயன்படுத்தும் செய்தித்தாளில் விதைகள் பொருத்தி இருப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்த்தோம்.\n2016 பிப்ரவரி 11-ம் தேதி lifegate எனும் ஆன்லைன் ரேடியோ இணையதளத்தில் “Japan, the newspaper that becomes a plant (again) ” என்ற தலைபில் ஜப்பான் நாட்டில் வெளியாகும் பசுமை செய்தித்தாள் குறித்து கட்டுரை வெளியிட்டு இருந்தனர். இதன் பிறகே , புகைப்படங்கள் , செய்திகள் உலகம் முழுவதும் வலம் வந்துள்ளது .\nஇத்தகைய பசுமை செய்தித்தாளை ஜப்பான் நாட்டின் பிரபல செய்தித் தாளான ” The Mainichi Shimbunsha ” வெளியிட்டதாக குறிப்பிட்டு உள்ளனர். செய்தித்தாள்களை படித்த பிறகு மீண்டும் மறுப்பயன்பாட்டிற்கு சென்று விடும். அதில், இறுதியாகவோ அல்லது செய்தித்தாளின் சிறு பகுதியை மண்ணில் இட்டு தண்ணீர் ஊற்றி வந்தால் செடியாக மாறுகிறது என்கிறார்கள்.\nஜப்பான் நாட்டின் மிகப்பெரிய விளம்பர நிறுவனங்களில் ஒன்றான Dentsu Inc ஆனது Mainichi செய்தித்தாள் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொண்டுள்ளனர். இத்தகைய சுற்றுச்சூழலுக்கு இணக்கமான செய்தித்தாள் நல்ல வெற்றியையும் கண்டது. இந்த செய்தித்தாள் நாளொன்றுக்கு 4 மில்லியன் பிரதிகளை நாடு முழுவதிலும் விற்பனை செய்து உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.\nஇதற்கு முன்பாக, 2015 ஆகஸ்ட் 20-ம் தேதி விளம்பர நிறுவனத்தின் Copy writer ஆன KOSUKE TAKESHIGE உடைய யூட்யூப் சேனலில் ” Green Newspaper / THE MAINICHI NEWSPAPERS ” பசுமை செய்தித்தாள் குறித்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது .\nசெய்தித்தாளில் செடிகள் முளைப்பது போன்று காண்பித்து இருக்கும் புகைப்படங்கள் விளம்பரத்திற்காக உருவாக்கப்பட்டவை. பசுமை செய்தித்தாள் என கூறப்படும் அவற்றை கிழித்து மண்ணில் புதைத்து தண்ணீர் ஊற்றி வந்தால் செடி முளைப்பதாக விளம்பரத்தில் காண்பித்து உள்ள��ர். அந்த செய்தித்தாளில் ” Green Newspaper ” எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.\nநம்முடைய தேடலில் , ஜப்பான் நாட்டில் பசுமை செய்தித்தாள் என விதைகளை கொண்ட செய்தித்தாளை விற்பனை செய்யும் முயற்சியை மேற்கொண்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மையே. இதுதொடர்பாக , 2015-ல் இருந்தே தகவல்கள் இருக்கின்றன .\n இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nமனுதர்ம வாசகப் புகைப்படம் மெட்ராஸ் ஐஐடி-யில் எடுக்கப்பட்டதா\nசிவகங்கையில் மருது சகோதரர்கள் சிலைகள் குப்பையில் கிடக்கிறதா \nபேய் போல் மனித குரலை எழுப்பும் கபர்பிஜீ விலங்கா \nஅரசின் இலவச “அமரர் ஊர்தி” சேவை பற்றி தெரிந்து கொள்ளுவோம் \n“மீரா மிதுன்” தமிழகத்தின் ஊழல் தடுப்பு அதிகாரியாக நியமனமா \nகருப்பு நிறத்தில் இருக்கும் கோழியின் முட்டையும் கருப்பா \nஇலங்கையில் முஸ்லீம்கள் உணவகத்தில் கருத்தடை மாத்திரைகள் கலக்கப்பட்டதா \nநாம் செலுத்தும் வாக்கு பிற சின்னத்திற்கு மாறி விழுந்தால் செய்ய வேண்டியது என்ன \nட்ரோல் செய்யப்படும் ப்ரியங்கா சோப்ரா | ஏன் அப்படியொரு காஸ்ட்யூம் \nசவூதியில் 6 பள்ளி மாணவிகளின் தலை வெட்டப்பட்டதா \nSRM கல்லூரியில் மூன்று மாணவிகள் வன்புணர்வு செய்து கொலை என வதந்தி \nமாரிதாஸ் திமுக கட்சியை திட்டும் மீம்களுக்கு பணம் தருவதாக கூறினாரா \nஅதிமுக எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் குமார் லெட்டர் பேடில் மோடி புகைப்படம்| கோரிக்கை என்ன \nமனுதர்ம வாசகப் புகைப்படம் மெட்ராஸ் ஐஐடி-யில் எடுக்கப்பட்டதா\nசிவகங்கையில் மருது சகோதரர்கள் சிலைகள் குப்பையில் கிடக்கிறதா \nபேய் போல் மனித குரலை எழுப்பும் கபர்பிஜீ விலங்கா \nஅரசின் இலவச “அமரர் ஊர்தி” சேவை பற்றி தெரிந்து கொள்ளுவோம் \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண��டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nமனுதர்ம வாசகப் புகைப்படம் மெட்ராஸ் ஐஐடி-யில் எடுக்கப்பட்டதா\nசிவகங்கையில் மருது சகோதரர்கள் சிலைகள் குப்பையில் கிடக்கிறதா \nபேய் போல் மனித குரலை எழுப்பும் கபர்பிஜீ விலங்கா \nஅரசின் இலவச “அமரர் ஊர்தி” சேவை பற்றி தெரிந்து கொள்ளுவோம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2019-11-21T21:24:25Z", "digest": "sha1:G4JAHWIZLAQZIWNAU6O4QLQ73QCHBD7J", "length": 10699, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "சசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறை பொருந்தாது – சிறைத்துறை தலைவர் கைவிரிப்பு | Athavan News", "raw_content": "\nசிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் நாடு திரும்பவுள்ளனர்\n2021இல் நடக்கப்போகும் ரஜினி சொன்ன அதிசயம் இதுதான்- முதல்வர் பழனிசாமி\n2021 தேர்தலில் தமிழக மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள் – ரஜினிகாந்த்\nபுர்கினோ பசோவில் துப்பாக்கிச் சண்டை – 18 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களைத் தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nசசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறை பொருந்தாது – சிறைத்துறை தலைவர் கைவிரிப்பு\nசசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறை பொருந்தாது – சிறைத்துறை தலைவர் கைவிரிப்பு\nஅ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலாவை நன்னடத்தை விதிமுறைகளில் விடுதலை செய்வது பொருந்தாது என கர்நாடக சிறைத்துறையின் தலைவர் மெக்ரித் தெரிவித்துள்ளார்.\nசொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.\n2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் சிறைவாசம் இருக்கும் அவர், நன்னடத்தை விதிகளின் கீழ் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளதாக சில ஊடகங்களில் தகவல் வெளியாகின.\nஇந்நிலையில், பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறைகள் பொருந்தாது எனவும் தண்டனைக் காலம் முழுவதும் அனுபவித்த பிறகே சசிகலா விடுதலை ஆவார் எனவும் கர்நாடக சிறைத்துறை தலைவர் மெக்ரித் விளக்கமளித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிள���க் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் நாடு திரும்பவுள்ளனர்\nஐ.எஸ் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்த வடகிழக்கு சிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் சொந்த நாட்டி\n2021இல் நடக்கப்போகும் ரஜினி சொன்ன அதிசயம் இதுதான்- முதல்வர் பழனிசாமி\n2021இல் அ.தி.மு.க. அரசு மலரும் என்பதே நடிகர் ரஜினிகாந்த் சொன்ன அதிசயம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச\n2021 தேர்தலில் தமிழக மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள் – ரஜினிகாந்த்\nஎதிர்வரும் 2021ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் 100 சதவீதம் அதிசயத்தையும் அற்புதத்தையும் நிகழ்த்துவா\nபுர்கினோ பசோவில் துப்பாக்கிச் சண்டை – 18 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nபுர்கினோ பசோவில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் 18 ஜிகாதிகள் உயிரிழந்துள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு பல\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களைத் தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nஅரசியல் விளம்பரதாரர்களை அவர்களின் அரசியல் விருப்பங்களின் அடிப்படையில் பார்வையாளர்களைக் குறிவைப்பதை த\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சந்தேகநபர்கள் 63பேரின் விளக்கமறியல் நீடிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌபீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 63ப\nமட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் கீழுள்ள மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம்\nமன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு\nமன்னார் பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்திற்கு 12 பேர் எதிராக வாக்களித்த நிலையி\nயாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் – சபை நடவடிக்கை ஒத்திவைப்பு\nயாழ். மாநகர சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முதலாம் வாசிப்பு இடம்பெற்றுள்ளது. யாழ். மா\nஎதிர்க் கட்சித் தலைவரை சபாநாயகர் தீர்மானிக்க முடியாது – கரு ஜயசூரிய\nஎதிர்க் கட்சித் தலைவர் யார் என்பதை நாடாளுமன்றத்தில் சபாநாயகரால் தீர்மானிக்க முடியாது என சபாநாயகர் கர\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களை தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சந்தேகநபர்க���் 63பேரின் விளக்கமறியல் நீடிப்பு\nமட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு\nமன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு\nயாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் – சபை நடவடிக்கை ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/tag/movie/", "date_download": "2019-11-21T22:14:56Z", "digest": "sha1:6FF632JGKWRG76VDDP4KQLH2GQZUDFKX", "length": 20890, "nlines": 149, "source_domain": "www.aanthaireporter.com", "title": "movie – AanthaiReporter.Com", "raw_content": "\nஆக்‌ஷன் – பட ஸ்டில்ஸ்\nஅதென்ன காரணமோ தெரியவில்லை.. கடந்த நாலைந்து ஆண்டுகளாக கோலிவுட் நாயகர்களில் பலர் விவசாயத்தில் ஆர்வம் காட்டுவது அதிகரித்தவண்ணம் இருக்கிறது. இப்போதைய மார்கெட்டில் ட்ரெண்டிங்-கில் இருக்கும் கார்த்தி, விஜய் சேதுபதி தொடங்கி இடுப்பழகி ரம்யா பாண்டியன் வரை பல இளம் நடிக, நடிகைகள் நேரடியாக விவசாயத்தில் ...\nமிக மிக அவசரம் – விமர்சனம்\nஒரு சினிமா என்பது சமூகத்திற்கு ஏதாவதொரு நல்லதொரு மெசெஜை கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் அறுந்து போன ரீலாகி பல காலமாச்சு. ஆனால் இப்போ ரிலீஸ் ஆகியுள்ள மிக மிக அவசரம் என்றொரு படத்தின் மூலம் போலீஸ் அதிகார வர்க்கத்தின் குரூர போக்கு + நட்புணர்வை வெளிக்காட்டுவதுடன் பெண் போலீசின் அதுவும் கொஞ்சம் அழகான �...\nபப்பி – திரை விமர்சனம் – டீன் ஏஜில் ஏற்படும் அது, இது, எது\nமுன்னொரு காலத்தில் இளம்பெண்கள் உடல் ரீதியாக பலவீனமாக இருப்பார்கள் என்று குத்து மதிப்பாக கண்டறிந்து ‘வீக்கர் செக்ஸ்’ என்றெல்லாம் அவர்களை சொல்லி வந்தார்கள். ஆனால் வலிமையான பாலினம் என்று சொல்லிக் கொள்ளும் ஆண்கள்தான், அதிலும் இளவயது ஆண் கள்தான் காச நோய், புற்றுநோய், சர்க்கரை நோய், இதயநோய் மற்றும�...\n100% காதல் – விமர்சனம்\nகோலிவுட் என்றழைக்கப்படும் இன்றைய தமிழ் சினிமாக்களில் பன்னெடுங்காலமாக ஏதாவது கதை இருக்கிறதோ இல்லையோ.. காதல் மட்டும் கட்டாயம் இடம் பிடித்து விடும். ஆமாம் படம் பார்போருக்கு அன்பு, பிரியம், துரோகம், நேசம், வேஷம், காமம், ஹோர்மோன், இதயம், டைம் பாஸ், இச்சை, வேதம், ஆக்கம், அழிவு, பூ, முள், உற்சாகம், வெற்றி, தோல�...\nஅக்டோபர் 11ம் தேதி ரிலீஸாகும் “பப்பி” A படமல்ல எல்லோரும் பார்க்க வேண்டிய U சினிமா\nவேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் வருண் முதல்முறையா�� கதைநாயகன் வேடமேற்றிருக்கும் படம் “பப்பி”. மொரட்டு சிங்கிள் நட்டு தேவ் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார். தீபக்குமார் பாடி ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிச்சர்ட் எடிட்டிங் செய்துள்ளார். “ப�...\n`நம்ம வீட்டுப் பிள்ளை’ – விமர்சனம்\nதமிழில் பாசத்துக்கு ஒரு போதும் பஞ்சமிருக்காது. இந்த நாட்டின் மீது தொடங்கி, அம்மா, அப்பா, அண்ணன், முதலாளி மற்றும் தங்கை பாசங்களை கலந்துக் கட்டி கொடுக்காத டாப் ஹீரோக்களே கிடையாது. உதாரணம் சொல்ல வேண்டுமானால் எம்.ஜி.ஆர் இது மாதிரி தங்கை சென்டிமென்ட் படத்தில் எக்கச்சமாக நடித்துள்ளார். அதில் சிறப்பான�...\n100% காதல் படத்தின் எக்ஸ்குளூசிவ் ஸ்டில்ஸ்\nசிவப்பு மஞ்சள் பச்சை – விமர்சனம்\nஇந்த தமிழ் சினிமா அம்மா- மகன் பாசம், அப்பா-மகள் பாசம், அண்ணன் - தங்கை பாசமென்று எத்தனையோ பாசங்களை பிழிய பிழியக் காட்டி இருக்கிறது. மேற்படி பாச வகைகளில் மிஸ்ஸான அக்கா வீட்டுகாரரான அத்தான் - மச்சான் உறவை வைத்து சிவப்பு மஞ்சள் பச்சை என்ற டைட்டி லில் புது டைப்பில் ஒரு கதையை கொடுத்து பாஸ் மார்க் வாங்கி...\nஒரு சினிமா என்றால் அதில் பாசம், ஆசை, அன்பு, காதல், குடும்பக்கதை, குரோதம், அரசியல், வன்மம், பழிக்குப் பழி, பிலாசபி, வேதனை, சோகம், பிரிவு, மறைவு போன்றவைகளில் ஏதாவ தொன்றுதானே மையக் கருவாக இருக்கும். ஆனால் மேலே சொன்ன அத்தனையையும் ஒரே படத்தில் மையக் கருவாக வைத்து கொடுத்திருக்கும் படம்தான், ‘மகாமுனி’. அதிலு...\nநம்மில் பலரின் வாழ்க்கையில் கல்லூரிப் பருவம் எனது மறக்க இயலாதது. அதிலும் பள்ளிப் பருவம் முடிந்து கல்லூரிக்குள் காலடி எடுத்துவைக்கும் மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் கட்ட விழ்ந்து, செயல்களில் சுதந்திர காற்று வீசத்துவங்கும். அங்கே வகுப்பறைகள் பயமுறுத்து வதில்லை, சலிக்க வைக்கும் சீருடை இல்லை, நட�...\nமனித வாழ்க்கையை மேம்படுத்திய குடும்ப உறவில் கூட்டுக் குடும்பம் என்ற அமைப்பு இப்போது காணாமலே போய் விட்டது. குடும்ப உறுப்பினருக்கு நெருங்கிய உறவு என்று சொல்லிக் கொள்ளும் இடத்தை தொலைக்காட்சியும் செல்போனும் ஆளுக்கோர் கையைப் பிடித்து கொண்டது. தொலைக் காட்சியில் பல்வேறு சேனல்களில் வருகிற தொடர்கள�...\nஒரு விஷயத்தை நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள்.. 1990-களில் பிறந்த குழந்தைகள் மட்டுமே தொழில் நுட்பம், கலாச்சாரம், பண்பாடு, மனித நேயம் என சகலத்தையும் ஒன்றாக கற்று அறிந்தவர் கள். சோஷியல் மீடியாவை - குறிப்பாக பேஸ்புக்கை இப்போதும் அதிகம் பயன்படுத்துவது 90களில் பிறந்தவர்கள் தான். அவர்களுக்கு என்றே சில சிறப்ப...\nமனிதனின் உணவு முழுக்க முழுக்க அவனின் சுய விருப்பம் சார்ந்தது.ஆடை மட்டும் பிறர் விருப்பம் சார்ந்த தாகவே ஆதியில் இருந்து வந்திருக்கிறது.குறிப்பாக பெண்ணின் உடை. உடையின் தேவை உலகம் முழுக்க ஒன்றாகவே இருந்திருக்கிறது.தன்னைச் சுற்றி மாறிக் கொண்டேயிருந்த தட்ப வெட்ப நிலையில் இருந்து தன்னைக் காத்துக�...\nகல்லூரி விடுதிகளின் களத்தை பின்னணியாகக் கொண்டு தயாரான ‘மயூரன்’\nPFS ஃபினாகில் பிலிம் ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில் K.அசோக்குமார்P.ராமன், G.சந்திர சேகரன், M .P. கார்த்திக் ஆகிய நால்வரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் “ மயூரன் “ மயூரன் என்றால் விரைந்து உன்னை காக்க வருபவன், வெற்றி புனைபவன் என்று பொருள். வேலாராம மூர்த்தி, ஆனந்த்சாமி (லென்ஸ் ), அமுதவாணன்(தாரை தப்பட்ட�...\nநம் இந்தியாவின் 40 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள் விவசாயத்துறையில் பணியாற்றுகிறார்கள். சில சமயங்களில் விதைகள், உபகரணங்கள் மற்றும் பிற தேவையான பொருட்களை வாங்க விவசாயிகள் அதிகளவில் கடன் வாங்கி, அதனை அடைக்க போராடுகிறார்கள். பருவ மழை பொய்த்து போகும் பட்சத்தில், சரியாக அறுவடை செய்ய முடியாமல் போக, �...\nமெர்குரி – திரை விமர்சனம் =சினிமா ரசிகர்கள் கண்டு புரிந்து கொள்ள வேண்டிய படமிது\nதமிழில் ஆரம்பகால சினிமாக்கள் ஒவ்வொன்றும் ஒரு மெசெஜ் குறிப்பாக சுதந்திர தாகம் அல்லது நாட்டுப்பற்றை வலியுறுத்தும் விதத்தில்தான் தயாரானது. காலப் போக்கில் சமீபகாலமாக தயாராகும் சினிமாக்களில் பெரும்பாலும் பொழுது போக்கு என்ற அம்சத்தை மட்டும் பிடித்துக் கொண்டு கதையோ, காட்சிகளுக்கான இணைப்போ இல்லா...\nஜோதிகா நடிக்கும் படத்தின் பெயரை சொன்னால் ஒரு நாள் விஐபி ஆகலாம்\nஜோதிகா அடுத்து நடிக்கும் படத்தின் பெயரை சொன்னால், அவரை நேரில் சந்திக்கலாம் என படக்குழு அறிவித்துள்ளது. பாலா இயக்கத்தில் ஜோதிகா நடித்த 'நாச்சியார்' படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் ஜோதிகாவின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தது. 'இதையடுத்து ஜோதிக�� தற்போது மணிரத்னம்...\nதனுஷ்-நடித்த Hollywood படமான ”எக்ஸ்டார்டினரி ஜர்னி ஆப் த பாஃகிர்” டிரைலர்\nநடிகர் தனுஷ்-ன் முதல் ஹாலிவுட் திரைப்படமான \"எக்ஸ்டார்டினரி ஜர்னி ஆப் த பாஃகிர்\" திரைப்படத்தில் ட்ரைலர் வெளியாகியுள்ளது இந்திய திரையுலகில் தனக்கென ஒரு அடையாளத்தை பதித்துக்கொன்ட தமிழ் நடிகர் தனுஷ் நடித்திருக்கும் ஹாலிவுட் படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்படத்தில் மந்த�...\nஸ்கெட்ச் – விமர்சனம் =ஒரு தபா பார்க்க தக்க படம்தான்\nபொழுது போக்கு சாதனமான சினிமாவில் அவ்வப்போது நெத்திப் பொட்டில் அடித்தாற் போல் சமூக பிரச்னையை சுட்டிக் காட்டுவது வழக்கம்தான். அதே சமயம் வணிக மயமாகி விட்ட கோலிவுட்டில் பலரும் இதையெல்லாம் ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. ஆனாலும் அண்மையில் வெளியான சிவகார்த்திகேயன் நடிப்பில் ஜெயம் ராஜா இயக்கிய ‘வேல�...\nZEE தமிழ் சினி அவார்ட்ஸ் 2020\n“உங்கள் கண்களுக்கு கொடூரமான குற்றவாளியாக தெரிபவன்தான் எங்களது தலைவன்” – சிங்கள தேச ரிசல்ட்\nதமிழக தபால் துறையில் காலியாக உள்ள எம்.டி.எஸ்., பணியிட வாய்ப்பு\nஎல்லாருக்கும் நல்லவனா இருப்பதில் இப்படி ஒரு சோகம் இருக்குதா\n“நீலம் புரொடக்சனுக்கு பெரிய வாசலைத் திறந்து வைக்கப் போகும் ‘ இரண்டாம் உலகப்போரின் குண்டு’\nமேயர், சேர்மன் பதவிகளுக்கு மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு பறிப்பு- எடப்பாடி அரசு அதிரடி\nமிடில் கிளாஸ் ஃபேமிலிக்காக நியூ ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி- மத்திய அரசு முடிவு\nஏர்டெல், வோடபோன் & ஜியோ உள்ளிட்ட எல்லா மொபைல் சேவைக்கான கட்டணங்களும் எகிறப் போகுதுங்கோ\nவேந்தர் டிவியில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிப்பரப்பாகும் ‘நாட்டியாஞ்சலி’\nரேஷன் அட்டையை சர்க்கரை பட்டியலில் இருந்து அரிசிப் பட்டியலில் மாற்ற விருப்பமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6335", "date_download": "2019-11-21T22:35:14Z", "digest": "sha1:X3YMFGKWNY5WI3MLOC63V6K6KSWEER4M", "length": 41591, "nlines": 104, "source_domain": "www.dinakaran.com", "title": "செல்லுலாய்ட் பெண்கள் | Celluloid girls - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > கலைகள்\nகம்பீரமான ஜமீன்தாரிணி அம்��ா சாந்தகுமாரி\nஇனிமையான குரலில் கம்பீர மான தொனியில் வசனம் பேசக்கூடிய உயர் வர்க்க அம்மா பாத்திரங்களை ஏற்றதன் மூலம் அதிகாரம் மிக்க ஒரு ஜமீன் தாரிணியாகவே அவர் திரையில் உலவி இருக்கிறார். எளிய அம்மாக்களை விட பண பலமும் அதிகாரம் செலுத்தக்கூடிய பெண்ணாகவும் பல படங்களில் அவரைப் பார்க்க முடிந்திருக்கிறது. அதே நேரம் கனிவு ததும்ப, பாசத்தைக் கொட்டும் தாயாகவும் அவரைப் பார்க்க முடிந்தது. வட மாநிலங்களைப் போல் குளிர் கூடிய பிரதேசமாகத் தமிழகம் எப்போதும் இருந்ததில்லை.\nஆனால், இந்திப் படங்களின் பாதிப்போ என்னவோ, தமிழ்ப்படங்களிலும் சால்வை போர்த்தியபடி வரும் அம்மாக்களைப் பல படங்களில் நாம் பார்த்திருந்தாலும் சாந்தகுமாரிக்கே அது பாந்தமாகப் பொருந்தியது. தமிழில் அவர் அதிகப் படங்களில் நடிக்கவில்லை என்றாலும், சாந்தகுமாரி என்று பெயர் சொன்னால், அந்த நாளைய ரசிகர்களால் அடையாளம் கொள்ளப்படும் ஒரு நடிகையாக அவர் இருந்திருக்கிறார். தமிழ்,தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளிலும் நடித்தவர். குறிப்பாக வாய்ப்பாட்டு, வயலின் இசைக்கலைஞரும் கூட. இது எந்த நடிகைக்கும் இல்லாத ஒரு சிறப்பு.\nஇசையும் நடிப்பும் ஒன்றிணைந்த கலவை\nஆரம்ப காலத் திரைப்படங்களில் பாடத் தெரிந்தவர்கள் மட்டுமே நடிக்க முடியும் என்ற நிலையில், 1930களில் தெலுங்குப் படங்களில் நடிக்கத் தொடங்கியவர். பாடத் தெரிந்த அவர்களில் பலரும் நடிக்கத் தெரியாமல் இருந்ததும் உண்மை என்பதைப் பழைய படங்களைப் பார்க்கும்போது உணர முடிந்திருக்கிறது. பின்னர், அவர்களில் பலரும் நடிப்பைக் கைவிட்டுப் பாடகர்களாக, முழு நேர கர்நாடக இசைக் கலைஞர்களாகத் தங்களை மாற்றிக் கொண்டவர்கள். அதன் மூலம் ரசிகர்களும் கூட அந்தத் தொந்தரவிலிருந்து விடுபட்டார்கள்.\nஒரு சிலர் நன்றாக நடித்தாலும் சரியாகப் பாடத் தெரியாமல் இருந்திருக்கிறார்கள். நடிப்பும், இசையும் ஒருங்கே கைவரப் பெற்றவர்களும் இருந்திருக்கிறார்கள். ஆனால், இவர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இசைக்கலைஞராகத் தன் வாழ்க்கையைத் துவங்கி பின் திரையுலகில் நன்கு பாடத் தெரிந்த நடிகையாகவும் நுழைந்து பின்னர், இசையை விடுத்து முழு நேர நடிகையாக மட்டும் மாறியவர் சாந்தகுமாரி ஒருவராகத்தான் இருப்பார் என்று தோன்றுகிறது. நடிகைகள் பி.பானுமதியும் எஸ்.வரலட்சுமியும் இந்த விஷயத்தில் சமரசம் செய்து கொள்ளவேயில்லை.\n‘மிஸ்ஸம்மா’ தெலுங்குப் படத்தில் பி.லீலா பின்னணி பாடுவார் என்று தயாரிப்பாளர் தரப்பு சொன்னதை ஏற்காமல், அப்படத்திலிருந்தே விலகினார் பானுமதி. அந்த வாய்ப்பு நடிகை சாவித்திரிக்கும் பாடும் வாய்ப்பு பி.லீலாவுக்கும் போய்ச் சேர்ந்தது. இன்று வரை அப்படம் ரசிகர்கள் நெஞ்சிலும் நினைவிலும் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. பாடத் தெரிந்தவர்கள் பாடவும், நடிக்கத் தெரிந்தவர்கள் நடிக்கவும் என இரு தரப்புக்கும் வேலைகள் பகிர்ந்தளிக்கப்பட்டதன் மூலம் பின்னணிப் பாடகர்கள் என்ற பிரிவு உருவாகி அவர்களுக்கும் வாய்ப்புகள் கிடைக்கப் பெற்ற தென்னவோ உண்மை.\nஜெமினி வாசனின் ‘மங்கம்மா சபதம்’ ‘மங்களா’வாகவும், ‘அபூர்வ சகோதரர்கள்’ ‘நிஷான்’ ஆகவும் தமிழிலிருந்து இந்தியில் எடுக்கப்பட்டபோது அப்படங்களில் கதாநாயகியாக பானுமதி நடித்தார். ஆனால் பாடவில்லை. இந்த இரு இந்திப் படங்களில் மட்டும் ஷம்ஷாத் பேகம், கீதா ராய் இருவரும் தனக்காகப் பின்னணி பாட அவர் ஒப்புக்கொண்டார். புரியாத மொழி என்பதும் அதற்கு ஒரு காரணம். இப்படி சில விதிவிலக்குகள் தவிர, பெரும்பாலும் இருவரும் தங்கள் சொந்தக் குரலிலேயே இறுதி வரை பாடினார்கள். வித்தியாசமான குரல் வளம் கொண்டவர்களும் கூட.\nவயலின் இசைக்கலைஞர் நடிகையான ரசவாதம்\nவெள்ளாள சுப்பம்மா என்ற இயற்பெயர் கொண்ட சாந்தகுமாரி, ஒன்றுபட்ட சென்னை ராஜதானியில் அமைந்த கடப்பா மாவட்டத்தின் ராஜுபாலம் கிராமத்தில் நடுத்தரக் குடும்பம் ஒன்றில் மே 17, 1920 ஆம் ஆண்டு பிறந்தவர். இவரின் பெற்றோர் சீனிவாச ராவ், பெத்த நரசம்மா. ஒட்டுமொத்தக் குடும்பமும் கலையின் மீது தீராத ஆர்வம் கொண்டிருந்தது. தந்தை சீனிவாசராவ் ஒரு நாடக நடிகர்; தாயாரோ கர்நாடக இசைப் பாடகர். அதனால் இயல்பாகவே சிறு வயதில் தாயாரிடமிருந்து இசைப்பயிற்சியைப் பெற முடிந்தது.\nஅப்போதைய நான்காவது ஃபாரத்துடன் (ஒன்பதாம் வகுப்பு) பள்ளிப் படிப்புக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இசையில் பெரும் ஆர்வம் இருந்ததால், மேற்கொண்டு அதைத் தொடர்வதற்காக 1934 ஆம் ஆண்டில் குடும்பத்துடன் சென்னைக்குப் பயண மானார்கள். இனிமையான குரல் அமையப் பெற்றதால் வாய்ப்பாட்டுடன், கூடவே வயலின் வாசிக்கவும் கற்றுக் கொண்டா���். பேராசிரியர் சாம்பமூர்த்தி ஆசிரியராக இருந்து அவருக்கு இசையைப் பயிற்றுவித்தார். சுப்பம்மாவுடன் சக மாணவியாக இருந்து சங்கீதம் பயின்றவர் பிரபல பாடகி டி.கே.பட்டம்மாள் என்பதும் இருவரும் சம காலத்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபட்டம்மாளுக்கு பக்க வாத்தியக்காரராகவும் இருந்து வயலின் வாசித்திருக்கிறார். .அப்போது பெண்கள் தனித்துப் பாடுவதும் கச்சேரிகள் செய்வதும் அபூர்வமான ஒன்றாக இருந்தது. இசையும் நாட்டியமும் கைவரப் பெற்ற இசை வேளாள சமூகத்தினர் மட்டுமே பாடியும் ஆடியும் வந்தபோது, பிற சமூகத்தவர்களால் அது இழிவாகவும் பார்க்கப்பட்டது. இசை, நடனக் கச்சேரிகள், ‘தேவிடியா கச்சேரி’ என்றே மற்றவர்களால் அழைக்கப்படுவது இயல்பாகவும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவும் இருந்தது. இசையும் நடனமும் கற்பதும், ஆடுவதும் பாடுவதும் பிற சமூகத்தினர் மத்தியில் முற்றிலும் விலக்கப்பட்டிருந்த காலம் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.\nதேவதாசி ஒழிப்பு மசோதா அறிமுகமான பின்னரே சதிர் என்ற ஆட்ட முறை பின்னர் பரதமாகி, பார்ப்பன சமூகத்துப் பெண்கள் ஆடவும், பாடவும் முன் வந்தார்கள். முதலில் மேடையேறிப் பாடியவர் டி.கே.பட்டம்மாள். அதற்கு பலத்த எதிர்ப்பு பார்ப்பன சமூகத்திடமிருந்து எழுந்தது. ஆனால், இன்றைக்கோ முழுக்க முழுக்க இசையும் நடனமும் அவர்கள் வசமாகவே ஆகிப் போயிருக்கிறது என்பதையும் கவனத் தில் கொள்ள வேண்டி யிருக்கிறது. எந்த ஒரு புதிய மாற்றம் நிகழும்போதும் அதற்கு எதிர்ப்புகள் எழுவதும், பின்னர் அதுவே நடைமுறையாவதும் என மாற்றங்கள் எப்போதும் நிகழ்ந்தபடியே இருக்கின்றன.\nநாடறிந்த பாடகி நடிகையும் ஆனார்.\nசுப்பம்மா தன்னுடைய 15 ஆவது வயதிலேயே நாடகக்குழு ஒன்றில் சேர்ந்து தென்னிந்தியா முழுவதும் சென்று நாடகங்களில் நடிக்கவும் பாடவும் செய்தார். அதன் அடுத்தக்கட்டமாக ஓராண்டுக்குள் அகில இந்திய வானொலியில் பாடக்கூடியவராகத் தேர்ச்சி பெற்றார். வானொலியில் இசையமைப்பாளர் எஸ்.இராஜேஸ்வர ராவுடன் இணைந்து ஏராளமான பாடல்களையும் பாடினார். அத்துடன் சென்னை வித்யோதயா பள்ளியில் இசை ஆசிரியராகவும் பணியாற்றத் தொடங்கினார். அதற்காக அப்போது ஒரு மாதத்துக்கு அவருக்குக் கிடைத்த ஊதியம் இரண்டு ரூபாய்கள் மட்டுமே.\nஆனால், அதுவே அப்போது மிகப்பெரிய தொகைதான். பி.வி.தாஸ் என்ற இயக்குநர், நாடகம் ஒன்றில் சுப்பம்மா பாடுவதைக் கேட்டு மெய் மறந்து போனார். உடனடியாக அவருக்குத் திரைப்படங்களில் நடிப்பதற்கும் பாடுவதற்கும் வாய்ப்பளித்தார். முதலில் சற்றுத் தயங்கினாலும் பின்னர் திரைப்படத்தில் நடிப்பதற்குச் சம்மதம் தெரிவித்தார் சுப்பம்மா. ஆனால், சுப்பம்மாவின் பாட்டிக்கோ தன் பேத்தி சினிமாவில் நடிப்பதில் கொஞ்சமும் விருப்பமில்லை. தொடர்ந்து தன் எதிர்ப்பை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார் அவர்.\nஆனால், மதுராவின் வாரிசு, பலராமனின் மகள் சசிரேகாவாக ஒப்பனை செய்துகொண்டு சுப்பம்மா வந்தபோது, பாட்டிக்கு எதிர்க்கத் தோன்றவில்லை. மனமார வாழ்த்தி நடிப்பதற்கு அனுப்பி வைத்திருக்கிறார். 1936ல் பி.வி.தாஸ் இயக்கிய ‘மாயா பஜார் அல்லது சசிரேகா பரிணயம்’ என்ற தெலுங்குப் படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். அதுவரை சுப்பம்மா என்றிருந்த பெயரை சாந்தகுமாரி என்று மாற்றியவரே இயக்குநர் பி.வி.தாஸ் தான். இதே படம் 1957ல் ‘மாயா பஜார்’ எடுக்கப்பட்டபோது, அதில் நடித்தவர் சாவித்திரி.\nஅதற்கு அடுத்த ஆண்டில் தெலுங்குப் பட இயக்குநர்களில் ஒருவரான பி.புல்லையா தயாரித்து இயக்கிய ‘சாரங்கதரா’ திரைப்படத்தில் கதாநாயகி சித்ராங்கியாக நடித்தார் சாந்தகுமாரி. இப்படத்தில் பணியாற்றும்போதே புல்லை யாவுக்கும் 17 வயது சாந்தகுமாரிக்கும் இடையில் ஏற்பட்ட காதல் திருமணத்தில் முடிந்தது. புல்லையா தெலுங்கு, தமிழ் இரு மொழிப் படங்களையும் இயக்கிப் பின்னாளில் பெரும் புகழ் பெற்றார். 1950களில் ’சாரங்கதரா’ தமிழில் தயாரிக்கப்பட்டபோது சாந்தகுமாரி அப்படத்தின் கதாநாயகனான சிவாஜி கணேசனுக்குத் தாயாக நடித்தார்.\nஇயக்குநர் பி.புல்லையாவுக்கு முன்னதாகவே தெலுங்கின் முன்னோடி இயக்குநரான சி.புல்லையா பல புகழ் பெற்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். தமிழில் கே.சுப்பிரமணியம் போல, தெலுங்கில் பல புரட்சிகரமான கதையமைப்பைக் கொண்ட ‘வர விக்ரயம்’ போன்ற படங்களை இயக்கியதுடன், பல புதுமுகங்களையும் தெலுங்குத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியவர். 1967லேயே அவர் காலமாகி விட்டார். ஆனால், சில திரைப்பட ஆய்வாளர்கள் கூட ஒரே பெயரில் இருக்கும் இந்த இருவர் பற்றியும் குழப்பிக் கொள்வதும், இருவரையும் ஒருவர் போல எண்ணி எழுதுவதும் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. இவை தவிர்க்கப்பட வேண்டியவை.\nநெஞ்சில் ஓர் ஆலயம் மகனுக்கு மட்டுமல்ல\nதமிழ்த்திரையில் மனம் கவர்ந்த அம்மாக்கள் பலர் உண்டு என்றாலும் சாந்தகுமாரிக்கும் ஒரு தனித்த இடம் உண்டு. சில படங்களில் அவரது பாத்திர வார்ப்பு மறக்க முடியாதவை. எந்தத் தாய்க்கும் தன் பிள்ளைகளுக்கு மணம் முடித்துக் கண் குளிரப் பார்த்து மகிழ்வது, பேரப்பிள்ளைகளை அள்ளிக் கொஞ்சுவதும் அவர்களுடன் நேரம் செலவிடுவதும் இயல்பானவை. ஆனால் தன் முன்னாள் காதலியை நினைத்து நெஞ்சுக்குள் மருகி, திருமணமே வேண்டாம் என மறுத்து மருத்துவ சேவையை மேற்கொண்டிருக்கும் மகன் மீது வாஞ்சையும் அன்பும் கொண்டு அவனைத் திருமணத்துக்குச் சம்மதிக்க வைத்து விட மாட்டோமா என்று தவிக்கும் தாயைக் கண் முன் நிறுத்தியிருப்பார்.\nஅப்படிப்பட்ட மகன் நெஞ்சு வெடித்துச் செத்துப் போன பின், அவன் பெயரில் மருத்துவமனை ஒன்றைக் கட்டி, அவனுக்காக சிலையும் செய்து வைத்திருக்கும் முன்னாள் காதலியும், அவளது கணவனும் அழைத்ததன் பேரில் சிலை திறப்புக்காக காரில் கண்ணீர் வழிய செல்லும் அந்தத் தாயின் மனநிலையை விவரிக்க வார்த்தைகள்தான் ஏதும் உண்டா ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ மகனுக்கு மட்டுமல்ல, அந்தத் தாய்க்கும் சேர்த்துதான் நாம் கட்டி வைத்திருக்கிறோம் நம் நெஞ்சத்துக்குள். இயக்குநர் தரின் அற்புதமான பாத்திரப் படைப்புகளில் அந்தத் தாயும் மறக்க முடியாதவரே. அதே தரின் மற்றொரு படமான ‘விடிவெள்ளி’ படத்திலும் நாயகனின் அம்மா இவரே. முன்னவர் வசதியான அம்மா என்றால், இவரோ ஏழ்மை நிலையில் இருக்கும் அம்மா.\nஇந்தியப் புராணங்களும் இதிகாசங்களும் பெண்ணை இழிவுபடுத்துவதற்கு இன்றைக்கு வரை பயன்படுத்தும் ஆயுதம் அவளது ஆடையை அவிழ்ப்பது என்பதையும் கலாசாரமாகவே வைத்திருக்கிறார்கள். மகாபாரதம் அதற்கு முன்னோடி. அதைத் தூக்கிப் பிடிப்பவர்கள்தான் வட மாநிலங்களில் பெண்களை, அவர்கள் எந்த வயதினராக இருந்தாலும் நிர்வாணப் படுத்தித் தெருவில் துரத்துவதையும் ஓட விடுவதையும் வேடிக்கை பார்ப்பதையும் வழக்கமாக்கி வைத்திருக்கிறார்கள். இது பெண்ணுக்கு அவமானமா அல்லது அவ்வாறு அவர்களை ஓட விடுபவர்களுக்கு அவமானமா\nஇப்படி ஒரு காட்சி இயக்குநர் தரின் ‘சிவந்தமண்’ படத்தின் இறுதிக் காட்சியில�� இடம் பெறும். மாறு வேடத்தில் இருக்கும் கதாநாயகனையும் அவனது நண்பர்களையும் வெளியே வரவழைப்பதற்காக வில்லன் கோஷ்டியினரின் உத்தியாக அவனுடைய தாயின் சேலையை அவிழ்க்க உத்தரவிடப்படும். முந்தானை விலக்கப்பட்டவுடனேயே எதிர்பார்த்தது போலவே கதாநாயகன் மறைவிலிருந்து சீறிச் சினந்து வெளியே வருவான், உடன் அவனது நண்பர்களும். அத்துடன் வில்லன் குழுவில் இருக்கும் காவல்துறை உயர் அதிகாரிகளும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுடப்பட்டுச் சாவார்கள்.\nஅந்தத் தாய் அப்போது சொல்லுவாள், ‘ஒரு தாய்க்கு மானபங்கம் நேரும் என்றால், என் இங்குள்ள அத்தனை பேருமே என் மகன் பாரத் ஆக மாறுவார்கள்’ என்று. அப்படி ஒரு உணர்ச்சிப் பிழம்பாக சாந்தகுமாரி நடித்திருப்பார். அத்துடன், புரட்சிக்குழுவில் இருக்கும் தன் மகனும் நண்பர்கள் வெடிகுண்டு வைத்திருக்கும் பாலத்தின் மீது வரும் ரயிலில் பயணித்து வரும் தன் கணவரைக் காப்பாற்ற தள்ளாத வயதிலும் இரவில், இருளில் கதாநாயகியுடன் இணைந்து பாலத்திலிருக்கும் வெடிகுண்டை அகற்றச் செல்வதுமாக ஒரு வீரப் பெண்மணியைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியிருப்பார்.\nவசந்த மாளிகையின் மகாராணி கொலையும் செய்வாள்\n‘வசந்த மாளிகை’ படத்திலோ தன் இரு பிள்ளைகள் மீதும் அன்பும் பாசமும் கொண்ட தாயாக மட்டுமல்லாமல், மிடுக்கும் அதிகார தோரணையும் மிக்க மகாராணியாகவும் இருப்பார். ஆனால், அவரே தன் பிள்ளை மீது பாசம் கொண்டு வளர்க்கும் ஆயாவை சுட்டுக் கொல்லவும் தயங்காதவராக வில்லத்தனமும் செய்வார். கொலை செய்து விட்டுத் தப்பித்துக் கொள்வதும் கூட உயர் வர்க்கத்துக்கு மிக எளிதாக இருந்திருக்கிறது.\nஒரு ஜமீன்தார் வீட்டில் வேலை செய்பவர்களின் நிலைமை நாயினும் கேவலமானது என்பதை அக்காட்சி நினைவூட்டும். ஆனால், அதன் பொருட்டு தன்னை விட்டு முற்றிலும் விலகிச் செல்லும் இளைய மகன் ஆனந்த், தன் மீது அன்பு காட்ட மாட்டானா யாராவது அவனது குடிப்பழக்கத்திலிருந்து அவனை மீட்க வர மாட்டார்களா என ஏங்குபவராகவும் இரு வேறு நிலைகளில் தன் நடிப்பை வெளிப்படுத்துவார். ஒரு நடிகருக்கு எந்தப் பாத்திரம் என்றாலும் ஏற்று நடிக்க முடியும் என்பதையும் அதன் மூலம் நன்கு வெளிப்படுத்தியிருப்பார்.\nகதாநாயகியிலிருந்து சொந்தப் படத்தயாரிப்பு வரை\nதுணைவரும் திரைத்துறை சார்ந்தவர் என்பதால், இருவரும் இணைந்து தங்கள் மகள் பத்மா பெயரில் பத்ம படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி சொந்தமாகப் படங்களைத் தயாரித்தனர். பொதுவாகவே அக்காலகட்டத்தில் புராண, இதிகாச கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தொடர்ச்சியாகப் படமாக்கப்பட்டு வந்த நேரத்தில், 1937ல் ‘தர்ம பத்தினி’ என்ற சமூகக் கதையமைப்பு கொண்ட படத்தை சொந்தமாகத் தயாரித்து நடித்தார்.\nஇவர் நடித்த முதல் சமூகப் படமும் இப்படம்தான். ஏ.நாகேஸ்வர ராவ் பள்ளி மாணவராக வேடமேற்று முதலில் திரையில் தோன்றியதும் இப்படத்தில் தான். இது 1941ல் தமிழிலும் வெளியானது. சாந்தகுமாரியின் முதல் தமிழ்ப்படம் இதுவே. தாய்மொழி தெலுங்கு என்றால், தமிழ் உச்சரிப்பில் அதற்கான எந்த அடையாளமும் இன்றி மிக அழகாகத் தமிழில் பேசி நடிக்கக் கூடிய நடிகை. ராகினி பிக்சர்ஸ் பட நிறுவனத்தையும் தொடங்கி சொந்தமாக 1947ல் தமிழில் தயாரித்து நடித்த படம் ‘பக்த ஜனா’.\nபுல்லையாவின் இயக்கத்தில் பல தெலுங்கு, தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிறார். இரு நிறுவனங்களின் மூலமாக 22 படங்களைத் தயாரித்திருக்கிறார். 1979ல் ‘முத்தைதுவா’ தெலுங்குப் படத்தில் புல்லையாவும் சாந்தகுமாரியும் கணவன்-மனைவியாகவே நடித்திருக்கிறார்கள். இருவரும் இணைந்து நடித்த ஒரே படம் இது. என்.டி.ராமாராவ் தயாரித்து இயக்கிய ஒரு படத்தில் அவருக்குப் பாட்டியாகவும் நடித்திருக்கிறார்.\nதிரையுலகின் மம்மி – டாடி\nதெலுங்கு, தமிழ்ப் படங்களில் அப்போதைய முன்னணி நடிகர்களான சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், முத்துராமன், கல்யாண்குமார், சிவகுமார், நாகேஸ்வர ராவ், என்.டி. ராமாராவ், ஜக்கையா என அனைவருக்கும் அன்னையாக நடித்தவர். திரைக்கு வெளியிலும் கூட அந்த ‘செல்லுலாய்ட் மகன்கள்’ இவரை ‘மம்மி’ என்றே அன்பு பொங்க அழைத்து மகிழ்ந்தனர். அதேபோல அவரது கணவரும் இயக்குநருமான பி.புல்லையா ‘டாடி’ என்று அழைக்கப்பட்டார். ஒட்டுமொத்தத் திரையுலகும் இவர்களை டாடியும் மம்மியுமாக நினைத்து அழைத்து மகிழ்ந்தது, 1936ல் துவங்கிய இவரது திரைப்பயணம் 1979 வரை நீண்டது.\n250 படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் இவர் நடித்தவை 60 படங்கள் மட்டுமே. திரைப்படங்களில் நடிப்பதை விட்டு விலகினாலும், தன் ஆரம்பகால இசைப் பயணத்தை அதன் மீதான பிரியத்தையும் அவர் மறக்கவில்லை. பக்திப் பாடல���கள் எழுதுவதும் அதற்கு இசையமைப்பதும் என்று தனக்கு விருப்பமான துறையில் கவனம் செலுத்தினார். பாலமுரளி கிருஷ்ணா இப்பாடல்களைப் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்குப் படங்களில் ஆற்றிய சேவைக்காகவும் பங்களிப்புக்காகவும் 1999ல் ரகுபதி வெங்கையா விருது பெற்றார். 2006 ஆம் ஆண்டு தன் 85வது வயதில் முதுமை காரணமாகவும் உடல் நலக் குறைவாலும் காலமானார்.\nகுணசுந்தரி கதா, பக்த ஜனா, அம்மா, பொன்னி, மனம் போல மாங்கல்யம், பெண்ணின் பெருமை, பொம்மைக் கல்யாணம், சாரங்கதரா, கலைவாணன், ஆசை, விடிவெள்ளி, நெஞ்சில் ஓர் ஆலயம், தாயே உனக்காக, சிவந்த மண், வசந்த மாளிகை.\nநடனம்தான் என் ஸ்ட்ரெஸ் பஸ்டர்\nயுடியூப்பில் 88 லட்சம் ரசிகர்கள்\nதென்னிந்திய மக்கள் நாடக விழா\nமலரென்ற முகம் இன்று சிரிக்கட்டும்... குமாரி சச்சு\nஒன்பது வயதில் உலக சாதனையாளர்கள்... கவுரவ டாக்டர் பட்டம்...கலக்கும் ட்வின்ஸ்\nசாப்பிடும் முறையும் முக்கியம்... முதியோருக்கான உணவுமுறை\n22-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா\nகுவைத்தில் ஒட்டகங்களுக்கான ஓட்டப்பந்தயம்: ரோபோ ஜாக்கி மூலம் ஒட்டகங்கள் போட்டியிட்டன ..புகைப்படங்கள்\nAmazon, Flipkart- க்கு எதிராக டெல்லியில் நேற்று போராட்டத்தில் குதித்த அகில இந்திய வணிகர்கள் சங்கம்\nதுபாயில் வெகு விமர்சையாக நடைபெற்ற விமான கண்காட்சி: கண்கவர் சாகசங்களை செய்து ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீரர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/cinema/keerthi-suresh-to-receive-national-award-for-best-actre", "date_download": "2019-11-21T22:27:20Z", "digest": "sha1:4UGDFSJTA3Q2ZIX2KLWIYW72DA5G5ZR2", "length": 10517, "nlines": 85, "source_domain": "www.kathirolinews.com", "title": "சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெரும் கீர்த்தி சுரேஷ்..! சிறந்த தமிழ்ப்படமாக 'பாரம்' தேர்வு ! - KOLNews", "raw_content": "\nதலையை வெட்டி , காலை உடைத்து , பின் ஆம்புலன்ஸ் பிடித்து கொடுப்போம்..\nஉள்ளாட்சித் தேர்தலிலும் அதே கூட்டணி தொடரும்..\nஅதிசயம், அற்புதம் கண்டிப்பாக நடக்கும்.. - மீண்டும் உறுதிப்படுத்தும் ரஜினி\nஅவதூறு.. இவர்களின் பண்பாடு . - திருமாவளவனுக்கு ஆதரவாக பா.ரஞ்சித்..\nபி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு புத்துயிர் ஊட்டுவோம்.. - அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nஅட..பிரதமர் மோடி வெளிநாடு ச���ன்றதற்கு கணக்கு இருக்குப்பா..\n - 'பேசிகிட்டு இருக்கோம்', என்கிறது காங்கிரஸ்\nசிறந்த நடிகைக்கான தேசிய விருது பெரும் கீர்த்தி சுரேஷ்.. சிறந்த தமிழ்ப்படமாக 'பாரம்' தேர்வு \nகடந்த ஏப்ரல் மாதத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால், ஒவ்வொரு வருடமும் அச்சமயத்தில் அறிவிக்கப்படும் திரைப்பட தேசிய விருதுகள் குறித்த அறிவிப்பு தேர்தலுக்குப் பிறகு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் தற்போது 66-வது திரைப்படத் தேசிய விருதுப் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.\nஅதன் படி, சிறந்த தமிழ்ப்படமாக ‘பாரம்’ தேர்வாகியுள்ளது. சிறந்த ஹிந்திப் படமாக அந்தாதுன் தேர்வாகியுள்ளது. கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநடி படம் சிறந்த தெலுங்குப் படம் என்கிற தேசிய விருதைப் பெற்றுள்ளது. மேலும் அதே படத்துக்காக சிறந்த நடிகை என்கிற தேசிய விருதையும் பெற்றுள்ளார் கீர்த்தி சுரேஷ்.\nஅதே போல பிற மொழியில் தேசிய விருது பெற்ற படங்கள் மற்றும் கலைஞர்கள் பட்டியல்..\nசிறந்த படம் - எல்லாரு (குஜராதி)\nசிறந்த இயக்குநர் - ஆதித்யா தர் (உரி)\nசிறந்த நடிகை - கீர்த்தி சுரேஷ் (மகாநடி)\nசிறந்த நடிகர் - ஆயுஷ்மா குரானா (அந்தாதுன்), விக்கி கெளசல் (உரி)\nசிறந்த அறிமுக இயக்குநர் - சுதாகர் ரெட்டி (நாள்)\nநர்கீஸ் தத் விருது - ஒண்டல்லா இரடல்லா (கன்னடம்)\nசிறந்த பொழுதுபோக்குப் படம் - பதாய் ஹோ\nசமூக நலனுக்கான சிறந்த படம் - பேட்மேன் (ஹிந்தி)\nசுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சிறந்த படம் - பானி (மராத்தி)\nசிறந்த துணை நடிகர் - ஸ்வானந்த் கிர்கிரே (சும்பக்)\nசிறந்த துணை நடிகை - சுரேகா சிக்ரி (பதாய் ஹோ)\nசிறந்த குழந்தை நட்சத்திரம் - பிவி ரோஹித், சஹிப் சிங், தல்ஹா அர்ஷத் ரேஷி, ஸ்ரீனிவாஸ் போக்லே\nசிறந்த பாடகர் - அர்ஜித் சிங் (பத்மாவத்)\nசிறந்த பாடகி - பிந்து மாலினி (நதிசரமி)\nசிறந்த வசனம் - தரிக் (வங்காளம்)\nசிறந்த திரைக்கதை (தழுவல்) - அந்தாதுன்\nசிறந்த அசல் திரைக்கதை - சி லா சோ\nசிறந்த சவுண்ட் என்ஜினியர் - உரி\nசிறந்த படத்தொகுப்பு - நதிசரமி (கன்னடம்)\nசிறந்த கலை இயக்கம் - கம்மர சம்பவம் (மலையாளம்)\nசிறந்த ஒப்பனை - மகாநடி (தெலுங்கு)\nசிறந்த இசையமைப்பாளர் - சஞ்சய் லீலா பன்சாலி (பத்மாவத்)\nசிறந்த பாடல் - நதிசரமி (கன்னடம்)\nசிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் - ஆவ் (தெலுங்கு), கேஜிஎஃப் (கன்னடம்)\nசிறந்த நடனம் - க்ருதி மஹேஷ், ஜோதி டி தொம்மார் (பத்மாவதி பாடம் - கூமார்)\nசிறந்த தமிழ்ப்படம் - பாரம்\nசிறந்த தெலுங்குப் படம் - மகாநடி\nசிறந்த ஹிந்திப் படம் - அந்தாதுன்\nதிரையுலகுக்கு ஏற்ற மாநிலம் - உத்தராகண்ட்\nசிறப்பு விருதுகள்: ஸ்ருதி ஹரிஹரன், சந்திரசூர் ராய், ஜோஜோ ஜார்ஜ், சாவித்ரி\nஇந்த விருதுகள் ஜனாதிபதி கையால் தரப்படும் என்பது தெரிந்ததே...இந்நிலையில் விருதுகள் அளிக்கப்படும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது.\nதலையை வெட்டி , காலை உடைத்து , பின் ஆம்புலன்ஸ் பிடித்து கொடுப்போம்..\nஉள்ளாட்சித் தேர்தலிலும் அதே கூட்டணி தொடரும்..\nஅதிசயம், அற்புதம் கண்டிப்பாக நடக்கும்.. - மீண்டும் உறுதிப்படுத்தும் ரஜினி\nஅவதூறு.. இவர்களின் பண்பாடு . - திருமாவளவனுக்கு ஆதரவாக பா.ரஞ்சித்..\nபி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு புத்துயிர் ஊட்டுவோம்.. - அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nஅட..பிரதமர் மோடி வெளிநாடு சென்றதற்கு கணக்கு இருக்குப்பா..\n - 'பேசிகிட்டு இருக்கோம்', என்கிறது காங்கிரஸ்\n​தலையை வெட்டி , காலை உடைத்து , பின் ஆம்புலன்ஸ் பிடித்து கொடுப்போம்..\n​உள்ளாட்சித் தேர்தலிலும் அதே கூட்டணி தொடரும்..\n​அதிசயம், அற்புதம் கண்டிப்பாக நடக்கும்.. - மீண்டும் உறுதிப்படுத்தும் ரஜினி\n​அவதூறு.. இவர்களின் பண்பாடு . - திருமாவளவனுக்கு ஆதரவாக பா.ரஞ்சித்..\n​பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு புத்துயிர் ஊட்டுவோம்.. - அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=473", "date_download": "2019-11-21T21:53:30Z", "digest": "sha1:FL7VH22KSCTLUR3GJZZ5TCMDNBVOL5YR", "length": 5131, "nlines": 37, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - சண்டக்கோழி விஷால் நடிக்கும் புதிய படம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | சாதனையாளர் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சமயம் | சிரிக்க சிரிக்க | நூல் அறிமுகம் | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வா��கர் கடிதம் | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே\nசத்யராஜ் நடிக்கவிருக்கும் புதிய படம்\nநீண்ட இடைவேளைக்கு பிறகு மன்சூர்அலிகான்\nசண்டக்கோழி விஷால் நடிக்கும் புதிய படம்\n- கேடிஸ்ரீ | ஜூன் 2006 |\nசெல்லமே, சண்டைக்கோழி நாயகன் விஷால் நடிப்பில் 'சிவப்பதிகாரம்' என்ற புதிய படத்தை ஸ்கிரீன்பிளே எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் எம்.ஆர். மோகன் ராதா, பி.எஸ். ராதாகிருஷ்ணன் இருவரும் இணைந்து தயாரிக்கவிருக்கின்றனர்.\nசெல்லமே படத்தின் மூலம் அறிமுகமான இளம் கதநாயகன் விஷால் நடிப்பில் வெளிவந்த 'சண்டைக்கோழி' வெற்றிப் பெற்றதையடுத்து அவருக்கு புதிய படங்களை நடிப்பதற்காக வாய்ப்புகள் வந்துக்கொண்டிருக்கின்றன.\nசிவப்பதிகாரத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மம்தா நடிக்கவிருக்கிறார். இவர்களைத் தவிர முக்கிய கதாபாத்திரத்தில் நடிககிறார் ரகுவரன்.\nவித்யாசாகர் இசையமைப்பில் உருவாகவிருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தை கவனிக்கவிருக்கிறார் கரு.பழனியப்பன்.\nசத்யராஜ் நடிக்கவிருக்கும் புதிய படம்\nநீண்ட இடைவேளைக்கு பிறகு மன்சூர்அலிகான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/11/01/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2019-11-21T21:59:47Z", "digest": "sha1:5ST2U4W6ARASCY5FTQHFNEN6XGZHT4EH", "length": 28017, "nlines": 160, "source_domain": "senthilvayal.com", "title": "பொதுச் செயலாளர், பொருளாளர் பதவி யாருக்கு?!’-சீனியர்கள் கணக்கும் ஸ்டாலின் கொதிப்பும் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபொதுச் செயலாளர், பொருளாளர் பதவி யாருக்கு’-சீனியர்கள் கணக்கும் ஸ்டாலின் கொதிப்பும்\nதி.மு.க பொதுக்குழுக் கூட்டம் வரும் 10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற இருப்பதாக அறிவித்திருக்கிறார், பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன். ` இடைத்தேர்தல் தோல்வி குறித்தும் கட்சியின் சட்டவிதிகளைத் திருத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட\nஇருக்கிறது. புதிய பதவிகளை எதிர்நோக்கியும் எ.வ.வேலு உள்ளிட்டவர்கள் களமிறங்கியுள்ளனர்’ என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில்.\nசென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ திடலில் தி.மு.க பொது���்குழுக் கூட்டம் நடைபெற இருக்கிறது. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் தி.மு.க-வும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியும் தோல்வியைச் சந்தித்துள்ள சூழலில், இந்தப் பொதுக்குழுவை முக்கியமானதாகப் பார்க்கின்றனர் உடன்பிறப்புகள். தேர்தல் தோல்வி, உள்ளாட்சித் தேர்தல், கழக சட்டவிதிகளில் மாற்றம் என முக்கியமான விஷயங்களை உள்ளடக்கி, பொதுக்குழுவை நடத்தவிருக்கிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.“ தி.மு.க இளைஞரணிச் செயலாளராகக் கடந்த ஜூலை மாதம் 4-ம் தேதி பொறுப்பேற்றார், உதயநிதி ஸ்டாலின். அவருக்குப் புதிய பதவி கொடுக்கப்பட்டது தொடர்பான அறிவிப்பு மட்டுமே வெளியானது. அதற்கு, இந்தப் பொதுக்குழுவில் உரிய அங்கீகாரம் பெறப்பட இருக்கிறது” என விவரித்த தி.மு.க நிர்வாகிகள் சிலர், “ தி.மு.க தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற நாளில் இருந்தே பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு கட்சிக்குள் போட்டி ஏற்பட்டது. ஸ்டாலின் வகித்துவந்த பொருளாளர் பதவி, சீனியர் என்ற அடிப்படையில் துரைமுருகனுக்கும் தலைமைக்கழக முதன்மைச் செயலாளர் பதவி டி.ஆர்.பாலுவுக்கும் வழங்கப்பட்டது. `இந்தப் பதவிகளில் ஏதாவது ஒன்று வந்துசேரும்’ என எதிர்பார்த்திருந்தனர் எ.வ.வேலு, ஆ.ராசா உள்ளிட்டோர். அதேநேரம், பேராசிரியர் அன்பழகனின் உடல்நிலை முன்புபோல ஒத்துழைப்பதில்லை. உடல்நலிவால் படுத்த படுக்கையாக இருக்கிறார்.\nஆனால், அவர் பெயரில் அறிக்கைகள் மட்டும் வந்து கொண்டிருக்கின்றன. பேராசிரியர் வகித்துவரும் பதவி துரைமுருகனுக்குக் கொடுக்கப்பட்டால், தலைமையின் குட்புக்கில் இருக்கும் எ.வ.வேலு, பொருளாளர் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. மேலும், பொன்முடி, கே.என்.நேரு ஆகியோருக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. இதற்குப் பிரதான காரணம், பேராசிரியர் வெளியிட்ட அறிவிப்புதான். அவரது அறிவிப்பில், பொதுக்குழுவைக் கூட்டுவதற்கான காரணங்களாக 3 விஷயங்களை முன்வைத்திருக்கிறார். அதில், 1. கழக ஆக்கப் பணிகள், 2. கழக சட்டதிட்ட திருத்தம், 3.தணிக்கைக்குழு அறிக்கை என வகைப்படுத்தியிருக்கிறார். கழக சட்டதிட்ட திருத்தம் என்பது துணைப் பொதுச் செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகத்தான் என்ற தகவலும் வலம்வருகிறது.\nஅதேநேரம், ` கலைஞர் உயிருடன் இருந்தவரை கழகத் தலைவர் பதவி, அவரிடமே இருந்தது. அதேபோல், பொதுச்செயலாளர் பதவியும் பேராசிரியர் வசமே இருக்கட்டும். அவர் இருக்கும் வரை அந்தப் பதவியை வேறு ஒருவருக்குத் தருவது நல்லதல்ல’ என்ற மனநிலையில் இருக்கிறார் ஸ்டாலின். ` படுத்த படுக்கையாக இருப்பவரிடமிருந்து அறிக்கை மட்டுமே வருவது விமர்சனங்களை ஏற்படுத்தாதா’ என்ற குரல்களும் அறிவாலயத்தில் கேட்கின்றன” என்கின்றனர் விரிவாக.\nபொதுக்குழுக் கூட்டத்தின் நோக்கம்குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க சீனியர் நிர்வாகி ஒருவர், ‘விக்கிரவாண்டித் தொகுதியில் 44,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றதை தலைமையால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. `இப்படியொரு தோல்வி ஏன் ஏற்பட்டது’ என சி.ஐ.டி காலனி வீட்டில் ஆலோசனை நடந்தபோது, ` இடைத்தேர்தலில் பணம் விளையாடும். ஆளும்கட்சியின் அதிகார துஷ்பிரயோகத்தால் தேர்தல் நேர்மையாக நடக்காது எனக் கூறி, நாம் தேர்தலைப் புறக்கணித்திருக்க வேண்டும். ஆளுநரிடம் மனு கொடுத்திருக்க வேண்டும்’ என சீனியர் ஒருவர் பேசியிருக்கிறார். இந்தப் பதிலை எதிர்பார்க்காத ஸ்டாலின், ` இதையெல்லாம் இப்போதுதான் வந்து சொல்ல வேண்டுமா… தேர்தல் தேதி அறிவித்தபோது ஏன் இப்படியொரு யோசனை உங்களுக்கு வரவில்லை’ எனக் கொந்தளித்தார்.\nஇடைத்தேர்தல் தோல்விகுறித்து பொதுக்குழுவில் அனல் பறக்கும் விவாதம் ஏற்பட உள்ளது. அதில், பொன்முடியின் தேர்தல் அணுகுமுறை குறித்தும் நிர்வாகிகள் குறைகளைத் தெரிவிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. இப்படியொரு தோல்வி ஏற்பட்டுள்ள சூழலில், புதிய பதவிகளை நிரப்புவதற்கான மனநிலையில் தலைமை இல்லை. கட்சியின் சட்டதிட்டங்களில் ஒன்று அல்லது இரண்டு மாற்றங்களை ஏற்படுத்த உள்ளனர். அதுவும், பதவிகளை நோக்கியதாக இருக்க வாய்ப்பில்லை. உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், ஆளும்கட்சியின் அதிகாரத்தை மீறி வெற்றி பெறுவதற்கான சாத்தியக் கூறுகளைப் பொதுக்குழுவில் ஆலோசிக்க உள்ளனர்” என்றார் இயல்பாக.\n“ பொதுக்குழு கூட்டம், தலைவர், இளைஞரணிச் செயலாளர் ஆகியோரின் புகழ்பாடும் கூட்டமாக இல்லாமல், அனைவருக்கும் பேச வாய்ப்பளித்தால், அது ஜனநாயகபூர்வமான ஒன்றாக இருக்கும். துதிப்பாடல்களைக் குறைத்து, ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுக்க��ம்விதமாக பொதுக்குழு அமைய வேண்டும்” எனவும் தம் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர் உடன்பிறப்புகள்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n30 வயதை கடந்தவரா… இதுல கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்தால்,, நிறையவே சேமிக்கலாம்\nசசிகலாவிற்கு தகவல் அனுப்பிய எடப்பாடி… புறக்கணித்த சசிகலா… களத்தில் இறங்கிய தினகரன்\n – ஏன் பாய்ந்தார் எடப்பாடி\nஸ்டாலினுக்கு சப்போர்ட் செய்த ஆடிட்டர் குருமூர்த்தி\nதவறி விழுவதை தவிர்க்க முடியாதா\nநோய்த்தொற்றை சமாளிக்க புதிய வழி\nஎடப்பாடி, மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு.. மிரண்டு அரண்டு போகும் கூட்டணி கட்சிகள்..\nஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..\nவாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் லொகேஷனை எஸ்.எம்.எஸ். மூலம் பகிர்ந்து கொள்வது எப்படி\nசர்க்கரை நோய் உங்கள எட்டிப் பார்க்காம இருக்கணுமா… இதுல ஒன்னு தினம் சாப்பிடுங்க\nஃப்ளிப்கார்ட், அமேசான்… இ-காமர்ஸ் நிறுவனங்களின் நஷ்டத்துக்கு என்ன காரணம்\nஅ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு… தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு\nபெண்ணுறுப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்\nஉலகளாவிய கடன் மதிப்பீடுகள் எவ்வாறு செயல்படுகின்றன\nஉங்கள் வீட்டு வாசல்படியில் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்\nஇரவில் நிம்மதியாக தூங்க வேண்டுமா.இதை செய்யுங்கள் உடனே தூக்கம் வந்துவிடும்..\n12.11.2019 – தயவு செய்து இந்த நாளை தவறவிடாதீர்கள்..\nஅ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு… தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு\nஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்\nஉங்க ஆண்ட்ராய்ட் மொபைல்ல இந்த ஆப். இருந்தா உடனே நீக்குங்க எச்சரிக்கை, பணம் களவாடப் படலாம்\nசின்னம்மா இஸ் பேக்” சசிகலா ரீ என்ட்ரியால் டறியலில் அதிமுக\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: குடல் – ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் மையம்\nமழைக்காலத்தில் மின் விபத்தைத் தவிர்க்க…\nடெங்குவை ஒழிக்க தொலைநோக்குத் திட்டங்கள் தேவை\nஎது நல்லதோ, அதைச் செய்யுங்கள்” – எடப்பாடியின் `கவனத்துக்குரிய’ அப்ரோச்\nபண மதிப்பிழப்பின்போது 1,500 கோடிக்கு கைமாறிய 7 நிறுவனங்கள் – சசிகலாவுக்கு மீண்டும் ஒரு சிக்கல்\nஉதயநிதியின் நடவ��ிக்கையால் அதிருப்தியான கனிமொழி… நீடித்து வரும் உரசல்\nஎல்லாமே போச்சு… டி.டி.வி.யால் குமுறித்துடிக்கும் சசிகலா..\nதமிழக அமைச்சரவையை மாற்ற இபிஎஸ் முடிவு… அமைச்சர் கனவில் துள்ளி குதிக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்..\nபெண்களே… தவறான இந்தப் பழக்கம் பாலியல் உறுப்பின் ஆரோக்கியத்தை பாதிக்கும்..\nபொதுச் செயலாளர், பொருளாளர் பதவி யாருக்கு’-சீனியர்கள் கணக்கும் ஸ்டாலின் கொதிப்பும்\nசசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை… அமைச்சர் தங்கமணி திட்டவட்டம்\nசருமம் காக்கும் ‘ஆளி விதை’\nஉணவைப் பார்த்தே எடையைக் குறைக்கலாம்\nஇடி, மின்னல் தாக்குதலில் சிக்காமல் தப்பிப்பது எப்படி: சில விழிப்புணர்வு தகவல்கள்\nஎடப்பாடி பழனிசாமியைத் தெரியும்… அவருடைய மாஸ்டர் மைண்ட் டீமைத் தெரியுமா\nதினகரனுக்கு எதிராக மூவர் கூட்டணி – டெல்லி வரை கபடி ஆடும் எடப்பாடி பழனிசாமி\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/2016/12/08/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-11-21T21:54:03Z", "digest": "sha1:Z3I47Y4UERDQ75HSELAPTYNNX3NLLMR4", "length": 29445, "nlines": 380, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "பைத்தியம் ஒட்டக ரொக்கம் இலவச ஸ்லாட் - ஆன்லைன் கேசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தால��ய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nகிரேசி கேம்ல் ரொக்க இலவச ஸ்லாட்\nவெளியிட்ட நாள் டிசம்பர் 8, 2016 ஆகஸ்ட் 3, 2017 ஆசிரியர் இனிய comments கிரேஸி ஒட்டக ரொக்க இலவச ஸ்லாட்டில்\nநீங்கள் முந்தைய விளையாட்டுகளை விரும்பினால், கிரேஸி ஒட்டக பண ஸ்லாட் இயந்திரம் தயவுசெய்து நிச்சயம். ஸ்லாட்டுகள் மில்லியன் கேசினோவில் கனடியர்கள் அனுபவிக்கக்கூடிய போட்டியாளரின் விளையாட்டு இது. இருப்பினும், முதலில் இதை முயற்சிக்க விரும்புவோர் கீழே உள்ள கிரேஸி ஒட்டக ரொக்க இலவச ப்ளே ஸ்லாட் டெமோ மூலம் செய்யலாம். பதிவிறக்கம் இல்லை மற்றும் பதிவு தேவையில்லை, அதை உங்கள் டெஸ்க்டாப் அல்லது மொபைல் சாதனத்தில் மதிப்பாய்வு செய்யலாம்.\nபழைய ஒரு கை கொள்ளைக்காரர்களை நினைவூட்டும் ஒரு கிளாசிக் ஸ்லாட்\nகிரேஸி ஒட்டக பண ஸ்லாட் இயந்திரம் ஒரு புத்துணர்ச்சியூட்டும் எளிய விளையாட்டு, இது ஒரே ஒரு கட்டணத்தை மட்டுமே கொண்டுள்ளது, இருப்பினும் மூன்று நாணயம் வேகரிங் முறையைப் பயன்படுத்துகிறது. சிறிய விளையாட்டுகளில் $ 0.01 அளவு மற்றும் மிகப்பெரிய அளவில் $ 10.00 இருந்தாலும் நாணய வகுப்புகள் மற்ற விளையாட்டுகளை விட நிறைய உள்ளன. எகிப்திய பாலைவனத்தில் ஸ்லாட் ஒரு 2000 (அதிகபட்ச பந்தயம்) ஜாக்பாட்டுக்கு மூன்று ஒட்டகங்களை தரையிறக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஒட்டகங்கள் ஒரு 3x பெருக்க விளைவுடன் காடுகளாகவும் செயல்படுகின்றன. துரத்த மற்ற அடையாளங்களில் விண்டேஜ் பார்கள், மேஜிக் தரைவிரிப்புகள், பனை மரங்கள், அரேபிய இளவரசர்கள் மற்றும் தங்கக் கோப்பைகள் அடங்கும். கிரேஸி ஒட்டக ரொக்க ஸ்லாட் இயந்திரம் ஒரு பானத்துடன் உட்கார்ந்து உண்மையான அல்லது விளையாடும் போது ஓய்வெடுக்க விரும்புவோருக்கு சரியான விளையாட்டு.\nபாலைவனம் இன்னும் அழைக்கும்போது, ​​உண்மையான கூலிகளின் அடுத்த தர்க்கரீதியான படி ஆதியாகமத்தால் பாலைவன இராச்சியம் ஸ்லாட் இயந்திரத்தை நோக்கியதாகும். இது ஒரு நவீன 5 ரீல், 25 பேலைன் ஸ்லாட் நாணயம் அளவுகள் $ 0.01 முதல் $ 5.00 வரை ஒரு வரிக்கு. காட்டு மற்றும் சிதறல் சின்னங்களுடன், தயவுசெய்து உறுதிசெய்யும் பல பாலைவன விலங்குகளை இந்த விளையாட்டு கொண்டுள்ளது. ஸ்லாட் இலவச ஸ்பின்ஸ் மற்றும் பெருக்கிகளை வழங்குகிறது, இது மிகப்பெரிய வெற்றிகளுக்கு வழிவகுக்கும்.\nசிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\nஎழுந்திரு € 140 வரவேற்பு போனஸ்\nபெறவும் $ 9 இலவசம் எந்த வைப்புத் தேவை இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\nவரை 9% வரை € 4000 - எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்\nபெறவும் € 15 இலவச சிப்\nமுதல் மொத்த வைப்பு போனஸ் வரை € 200 போனஸ் குறியீட்டுடன் இலவசமாக WELCOME777\nஇலவச ஸ்பின்ஸ் இல்லை வைப்பு போனஸ் இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\n100 இலவச சுற்றுகளை Casumo காசினோவில்\n$ 9 இலவசம் போனஸ்\nநாங்கள் உங்கள் முதல் வைப்புத்தொகையை ஒரு நிமிடத்திற்கு 2% வரை இரட்டிப்போம் $ XXX வரவேற்பு போனஸ்\n$ 9 இலவசம் வரவேற்கிறோம் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஇப்போது உங்கள் உன்னதமான சலுகை கிடைக்கும்\nஜாக்பாட் சிட்டி கேசினோ விளையாடு\nஉங்கள் கிடைக்கும் € XENEL வரவேற்பு போனஸ்\n€ 30 மொபைல் போனஸ்\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\n$ 9 வரை $ 9 வரை\n€ 40 மொபைல் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஉங்கள் கிடைக்கும் € 5000 வரவேற்கிறோம் போனஸ்\nஇலவசமாக € பதிவுபெறும் போனஸ்\nஉங்கள் கிடைக்கும் 200% வரை € 400\nஸ்லாட்களை ஹேவென் காஸினோ விளையாட\nசிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\nஉங்கள் முதல் 5,000 வைப்புகளில் $ 9 போனஸ் -\nகூடுதல் போனஸில் $ 1,000 கள் - ஒவ்வொரு வாரம்\n உங்கள் வைப்புத்தொகையில் 25% திரும்பவும்\nவரவேற்பு ���ொகுப்பு - இலவசமாக இலவச ஸ்பைஸ் + $ 9 போனஸ்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\nவாழ்த்துக்கள் போனஸ் $ 9 இலவசம் உங்கள் மீது முதல் மூன்று வைப்புகள்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\n$ 3,750 சூதாட்ட வரவேற்பு போனஸ்\nமூன்று கிடைக்கும் 21% போனஸ் போட்டிப் போட்டி\nபயன்படுத்த COUPON குறியீடு: CASINO400\nஎக்ஸ் $ 9 இலவசம்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ விளையாட\n20% வரவேற்பு போனஸ் [குறியீடு: SOAK555]\n400 $ வரவேற்கிறோம் போனஸ்\nஎழுந்திரு $ 3000 வரவேற்பு போனஸில்\nஉங்கள் முதல் மூன்று வைப்புகள் மீது\nSekaBet காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nலாண்டிங் பக்கம் கேசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nAllIrish காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nலாக்ஸி காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nகாசிப் காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nபெட்ரல்லி கேசினோவில் இலவசமாக சுழலும்\nMainStage காசினோவில் இலவசமாக சுழல்கிறது\nலியோவ்காஸ் கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nடிராபட் காசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nNorgeVegas காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nசர்க்கரை கேசினோவில் டெபாசிட் போனஸ் இல்லை\nMybet Casino இல் எந்த வைப்பு போனஸ் இல்லை\nதிருமதி ஸ்மித் காஸினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nலக்கினி காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nகாம்னோவில் காசினோ போனஸ் வைப்பு இல்லை\nபக் & பட்லர் காசினோவில் இலவசமாக சுழற்சிக்கான காசினோ\nவைகிங் ஸ்லாட்ஸ் கேசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nவிதிகள் கேசினோவில் இலவசமாகக் காசினோவை சுழற்றுகின்றன\nலியோவ்காஸ் கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nBertil கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nகோலிகோபலிட் கேசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nSpinStation Casino இல் 160 இலவசமாக ஸ்பைஸ் போனஸ்\nரெட் ஸ்லாட்ஸ் கேசினோவில் சுழற்சிக்கான காசினோவை இலவசமாக சுழற்றுகிறது\nSuomiarvat காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nரிஸிக் காசினோவில் வைப்பு காசினோ போனஸ் இல்லை\n0.1 பழைய ஒரு கை கொள்ளைக்காரர்களை நினைவூட்டும் ஒரு கிளாசிக் ஸ்லாட்\n1 சிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\n2 சிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\n3 காசினோ போனஸ் குறியீடு:\nஆடை கட்சி இலவச ஸ்லாட்\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ���ஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\n2018 அமெரிக்கா- Casino-Online.com | மூலம் முட்டைகள் தீம் முட்டை.\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/jio-launch-phones-with-unlimited-voice-video-calling-at-rs-1000-012775.html", "date_download": "2019-11-21T21:27:20Z", "digest": "sha1:BTXAN2TINCAILFQDLHDTSMRLAYFQDVF6", "length": 19221, "nlines": 263, "source_domain": "tamil.gizbot.com", "title": "Jio to launch phones with unlimited voice, video calling at Rs 1,000 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n9 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n9 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n10 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n11 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nLifestyle இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n1000 ரூபாய்க்கு மொபைல்போன் : அதிரடியாய் களமிறங்கும் 'ஜியோ'.. முகேஷ் அம்பானியின் புதிய திட்டம்..\nரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 4ஜி திறன் கொண்ட பீச்சர் போன் கருவிகளை வெளியிட இருக்கிறது. இந்தக் கருவிகள் மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. இவற்றின் ஆரம்ப விலை ரூ.1,000 என்றும் கூறப்படுகிறது. இந்தக் கருவிகளில் அன்லிமிட்டெட் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட இருக்கின்றது.\nமுகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் வாய்ஸ் ஓவர் எல்டிஇ (VoLTE) தொழில்நுட்பத்தைச் சார்ந்து தனது பயனர்களுக்கு இலவச வாய்ஸ் கால்களை வழங்க இருக்கிறது.\nஇந்தியாவில் 2ஜி பீச்சர் போன்களின் சந்தை மிகவும் பெரியதாக இருக்கும் வேலையில் ரிலையன்ஸ் நிறுவனம் வோல்ட்இ கொண்ட 4ஜி பீச்சர் போன்களை அறிமுகம் செய்ய இருக்கின்றது. இவைகிராம பகு��ிகளில் அதிகளவு கவனத்தை ஈர்க்கும் என ஜியோ எதிர்பார்க்கின்றது.\nஇந்தியாவின் சுமார் 1 பில்லியன் மொபைல் போன் பயனர்கள் இன்றும் பீச்சர் போன்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவைப் பொருத்த வரை மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.3000/- முதல் துவங்குகின்றது.\nஇந்தியாவில் வோல்ட்இ தொழில்நுட்பம் கொண்டு வாய்ஸ் கால்களை வழங்கும் ஒரே நிறுவனமான ஜியோ மூன்றே மாதங்களில் சுமார் 25 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை ஈர்த்திருக்கின்றது. இது சந்தையில் மற்றொரு மிகப்பெரிய நிறுவனமான ஏர்டெல்'க்கு நிகரானது ஆகும்.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nதற்சமயம் வோல்ட்இ தொழில்நுட்பம் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. ஜியோ தயாரிக்கும் இரண்டு பீச்சர் போன்கள் ரூ.1000/- மற்றும் ரூ.1,500/- விலைகளில் ஜனவரி முதல் மார்ச் மாதங்களில் வெளியிடப்பட இருக்கிறது.\nரிலையன்ஸ் வெளியிட இருக்கும் பீச்சர் போன்கள் கிட்டத்தட்ட ஸ்மார்ட்போன்களைப் போன்றே இயங்கும், ஆனால் இவற்றில் தொடுதிரை எனப்படும் டச் ஸ்கிரீன் மட்டும் இருக்காது.\n'பெரும்பாலானோர் மிகக் குறைந்த விலையில் இலவச அழைப்புகளை வழங்கும் கருவிகளை வாங்கக் விரும்பும் பட்சத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் வோல்ட்இ தொழில்நுட்பம் கொண்ட பீச்சர் போன்கள் சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.' எனச் சந்தை வல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nபுதிய பீச்சர் போன்களைத் தயாரிக்க ரிலையன்ஸ் நிறுவனம் லாவா மற்றும் சீனாவின் உதிரி பாகங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுடன் பணியாற்றி வருகின்றது. 4ஜி பீச்சர் போன்களின் விலை ரூ.1000/- என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தாலும் இவற்றை தயாரிக்கும் செலவு கருவி ஒன்றிற்கு ரூ.2500/- வரை ஆகும்.\nமுழுமையாகத் தயாரிக்கப்பட்டதும் ஜியோ மற்றும் லாவா பிரான்டிங் மூலம் இவை சந்தையில் விற்பனை செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. ஜியோவுடன் ஒப்பந்த அடிப்படையில் இணைந்து பணியாற்ற லாவா திட்டமிட்டு வருவதாக லாவா நிறுவனத்தின் ஹரி ஓம் தெரிவித்துள்ளார்.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nவாடிக்கையாளர்களை இழந்த வோடபோன் மற்றும் ஏர்டெல்.\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nஜியோ நிறுவனம் இன்று வழங்கிய புத்தம் புதிய சலுகை.\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\nஜியோ செட் டாப் பாக்ஸ் சேவை: 150 நேரலை டிவி சேனல்கள்.\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nஅதிக டேட்டா பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ வழங்கும் டாப் பிளான்கள்.\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nபிஎஸ்என்எல்-க்கு போட்டியாக சலுகைகளை அள்ளி வீசிய ஜியோ நிறுவனம்.\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\nமீண்டும் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்த ஜியோ.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.\nவடகொரியா அணுசக்தி குறித்து இஸ்ரோ வெளியிட்ட தகவல்\nஐபோன் பயன்படுத்தி மாட்டிக்கொண்ட பிரபல செல்போன் நிறுவனத்தின் சிஇஓ: யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/mnm-members-join-in-bjp-367592.html", "date_download": "2019-11-21T21:18:59Z", "digest": "sha1:HWGL5ZEB3HMEOILKFX5SQHD6IK6BZCZV", "length": 18785, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேய்கிறதா மய்யம்.. மலர்கிறதா தாமரை... 3 கமல் வேட்பாளர்கள் பாஜகவுக்கு ஜம்ப்! | mnm members join in bjp - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமாமியாருக்கு பயந்து ஸ்டவ் வெடித்தது அந்த காலம்.. இப்பெல்லாம் ஏதாச்சும் ஒன்னுன்னா உடனே கிட்னாதான்\nபுதிய கல்வி கொள்கை அல்ல; மாநில உரிமைகளை தரைமட்டமாக்கும் புதிய புல்டோசர் கொள்கை- ராஜ்யசபாவில் வைகோ\nஐயாம் சபரிங் பிரம் பீவர்.. லூஸ் மோஷன்.. பாட்டி செத்துபோச்சு.. இது இல்லாமல் ஒரு ரியல் லீவ் லெட்டர்\nஐஎன்எக்ஸ்.. ப. சிதம்பரத்தை 2 நாள் காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி: சிபிஐ சிறப்பு நீதிமன்றம்\nகமலுக்கு நாளை அப்பல்லோவில் ஆபரேஷன்.. காலில் வைத்த டைட்டேனியம் கம்பியை அகற்றுகிறார்கள்\nகட்டுப்பாடுகள் -அத்தனை கேள்விகளுக்கும் பதிலளிக்க காஷ்மீர் நிர்வாகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nFinance 2ஜி வேணுமா 4ஜி வேணுமா.. மக்கள் தான் முடிவு செய்யணும்.. ஜியோவால் ஏர்டெல்.. வோடபோன் கொதிப்பு\nSports பிங்க் பந்து சவால்.. அதெல்லாம் அவருக்கு ஒரு விஷயமே இல்லை.. ஷமியை பாராட்டிய சாஹா\nLifestyle இன்று உலக ஹலோ தினம் : காதலுக்கு மரியாதை செய்த அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல்\nAutomobiles மரண பயத்தால் ஓவர்நைட்டில் வேர்ல்டு பேமஸ் ஆன இளைஞர்... தந்தைக்காக செய்த காரியத்தால் ஆச்சரியம்...\nMovies ஆஸ்திரேலிய தொழிலதிபருடன் காதல்.. 2வது திருமணத்திற்கு தயாராகும் பிரபல நடிகை.. விரைவில் டும்டும்டும்\nTechnology இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nEducation Air India Recruitment 2019: ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேய்கிறதா மய்யம்.. மலர்கிறதா தாமரை... 3 கமல் வேட்பாளர்கள் பாஜகவுக்கு ஜம்ப்\nசென்னை: மக்கள் நீதி மய்யம் கூட தேய தொடங்கி உள்ளதா என தெரியவில்லை.. அக்கட்சியின் சார்பில் எம்பி தேர்தலில் போட்டியிட்ட 3 முக்கிய வேட்பாளர்கள் இன்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளனர்.\nநயினார் நாகேந்திரன் அன்று அதிமுகவில் இருந்து பாஜகவில் இணைந்த சமயத்தில், \"அதிமுகவில் இருந்து மட்டுமில்லை, திமுக தொண்டர்களும் பாஜகவில் இணைவார்கள்.\nமற்ற கட்சி தொண்டர்களும் பாஜகவை நோக்கி வருவார்கள். அதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது\" என்று பலமுறை நம்பிக்கையாக சொல்லி வருபவர் பொன்.ராதாகிருஷ்ணன்.\nகேரளாவில் பள்ளிகளை சுற்றி 50 மீட்டருக்கு ''ஜங்க் புட்கள்'' விற்கத் தடை...\nதமிழக பாஜகவுக்கு இன்னும் தலைவராக யாருமே நியமிக்காத நிலையில், மூத்த தலைவரான பொன்.ராதாகிருஷ்ணன்தான் முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொண்டு வரும்நிலையில், கட்சியில் இணைப்பும் நிகழ்வு கூட இவரது முன்னிலையில்தான் நடந்து வருகிறது.\nஇந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் 3 முக்கிய நிர்வாகிகள் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் தங்களை இணைத்து கொண்டுள்ளனர். அவர்கள், வெறும் உறுப்பினர்கள் கிடையாது.. மய்யம�� சார்பாக கடந்த எம்பி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள்.. அரக்கோணம் வேட்பாளர் ராஜேந்திரன், கிருஷ்ணகிரி வேட்பாளர் ஸ்ரீகாருண்யா, சிதம்பரம் வேட்பாளர் ரவி ஆகியோர்தான் கட்சி மாறி பொன்.ராதா முன்னிலையில் இணைந்துள்ளனர். இந்த தகவலை பொன்.ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.\nஅமித்ஷா இந்தி மொழி விவகாரம் அன்று தலைதூக்கிய சமயம், பொன்.ராதா செய்தியாளர்களை சந்தித்து இதை பற்றி பேசியிருந்தார். அபபோது, \"நன்றி மறந்தவன் தமிழன். கொண்டாட தெரியாதவன் தமிழன். சமஸ்கிருதத்தைவிட, பழமையான மொழி தமிழ் என பிரதமர் மோடி பேசியதை தமிழர்கள் கொண்டாடவில்லை\" என்று தெரிவித்திருந்தார்.\nபொன்.ராதாவின் இந்த கருத்து குறித்து, அப்போதே கமலிடம் கருத்த கேட்கப்பட்டது. அதற்கு, \"பொன்.ராதாகிருஷ்ணன் மொழி மாறிவிட்டார் என நினைக்கிறேன் என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், மய்யத்தை சேர்ந்த 3 முக்கிய பிரமுகர்கள் பாஜவில் இணைந்துள்ளது திரும்பி பார்க்க வைத்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமாமியாருக்கு பயந்து ஸ்டவ் வெடித்தது அந்த காலம்.. இப்பெல்லாம் ஏதாச்சும் ஒன்னுன்னா உடனே கிட்னாதான்\nகமலுக்கு நாளை அப்பல்லோவில் ஆபரேஷன்.. காலில் வைத்த டைட்டேனியம் கம்பியை அகற்றுகிறார்கள்\nஎன்னை வம்பிழுக்கிறார்கள்.. எனக்கும் திருமா.வுக்கும் விரிசலை ஏற்படுத்துகிறார்கள்.. கஸ்தூரி புகார்\nகோத்தபய ராஜபக்சே இலங்கை அதிபரானது தெற்காசிய பிராந்தியத்திற்கு பேராபத்து.. திருமுருகன்காந்தி வார்னிங்\nபழங்கால கட்டிடங்கள் புனரமைக்கும் பணி... 2 காளைகளை வாங்கிய பொதுப்பணித்துறை\nஅதிமுக பொதுக் குழுவுக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்\nகூட்டணி கட்சிகளுக்கு கல்தா.. அதிமுகவின் மறைமுக மேயர் தேர்தல் முடிவிற்கு பின் இப்படி ஒரு காரணமா\nராஜீவ் காந்தி வழக்கு.. பேரறிவாளனை தொடர்ந்து தற்போது ராபர்ட் பயஸுக்கு 30 நாட்கள் பரோல்\nபுலிகளை முன்வைத்து சோனியாவுக்கு பாதுகாப்பு கேட்பது நாகரீகமா திமுக, காங். மீது விசிக பாய்ச்சல்\nசிலை கடத்தல்.. எத்தனை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தீர்கள் பொன் மாணிக்கவேலுக்கு ஹைகோர்ட் கேள்வி\nகமலோடு கூட்டு.. வெந்த நெல்லை முளைக்க வைக்கும் கோமாளித்தனம்.. ரஜினிக்க��� காலம் உணர்த்தும்.. நமது அம்மா\nஎழும்பூர் கண் மருத்துவமனையில் கூடுதல் கட்டடம்.. மரம் வெட்ட தடை கோரி ஹைகோர்ட்டில் மனு\nதிமுகவின் பிளானை கையில் எடுத்த அதிமுக.. மேயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல்.. இதுதான் காரணமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbjp amit shah kamal haasan pon radhakrishnan பாஜக அமித்ஷா கமல்ஹாசன் பொன் ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-series-completed-menu/endrendrum-unnudan-01", "date_download": "2019-11-21T21:10:39Z", "digest": "sha1:DUB3L52T76LUGEPK2NWOJCWRWU4H4H5K", "length": 18020, "nlines": 223, "source_domain": "www.chillzee.in", "title": "Endrendrum unnudan 01 - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nசிறிய தொழிற்சாலை ஒன்றின் முதலாளியான கோபி, தன் மனைவி சரண்யா மற்றும் ஒரு வயது குழந்தை நிஷாவுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறான்.\nஎதிர்பாராத விதமாக ஒரு சாலை விபத்தில் கோபி இறந்து விட, சரண்யா அவனின் தொழிற்சாலையை எடுத்து நடத்துகிறாள். அனுபவமின்மையாலும், தொழிற்சாலையில் வேலை செய்பவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணத்தாலும் வரும் லாபத்தை தொழிற்சாலைக்கு என்று எடுத்து வைக்காமல் செலவிடுகிறாள் சரண்யா.\nமூன்று ஆண்டுகள் செல்ல, தொழிற்சாலைக்கு என்று முன்பு வாங்கி இருந்த கடன் பெரிதாக வளர்ந்து பயமுறுத்துகிறது. குடும்ப நண்பராக இருக்கும் சேகர் தவிர உறவினர் யாருடைய துணையும் இல்லாமல் இருக்கும் சரண்யா, தொழிற்சாலையை விற்க முடிவு செய்கிறாள்.\nசிங்கப்பூரில் இருந்து யார் மீதோ பழி உணர்ச்சியுடன் பல வருடங்களுக்கு பின் வந்திருக்கும் மித்ரன், அந்த தொழிற்சாலையை வாங்குகிறான். அங்கே பணிபுரிபவர்கள் சரண்யா மீது காட்டும் அன்பும், பணிவும் கோபத்தை தர, சரண்யா மீது எரிந்து விழுகிறான். கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் மற்றவர் முன்னிலையில் அவளை அவமானப் படுத்துகிறான்.\nஇது போன்ற காரணமற்ற கோபத்தை சந்தித்து பழகி இராத சரண்யா திகைத்து போகிறாள். என்ன செய்வது என்று குழம்பும் போது, முன்பு கோபி கொடுத்த விசிடிங் கார்ட் கண்ணில் பட, அதில் இருக்கும் முகவரிக்கு சென்று மைத்ரேயியை சந்தித்து உதவி கேட்கிறாள்.\nசரண்யாவிடம் தோழி போல பேசும் மைத்ரேயி, மித்ரன் எனும் பெயரை கேட்டு அதிர்ச்சி ஆகிறாள்...\nசரண்யாவின் வாழ்க்கை என்ன ஆனது மைரேயிக்கும் மித்ரனுக்கும் நடுவ��� இருக்கும் உறவு என்ன மைரேயிக்கும் மித்ரனுக்கும் நடுவே இருக்கும் உறவு என்ன மித்ரன் இப்படி இருக்க காரணம் என்ன\nதெரிந்துக் கொள்ள கதையை தொடர்ந்து படியுங்கள் :-)\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 01 - பிந்து வினோத் 25 August 2016\t Bindu Vinod\t 6748\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 02 - பிந்து வினோத் 11 November 2016\t Bindu Vinod\t 4205\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 03 - பிந்து வினோத் 25 November 2016\t Bindu Vinod\t 3980\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 04 - பிந்து வினோத் 09 December 2016\t Bindu Vinod\t 3384\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 05 - பிந்து வினோத் 06 January 2017\t Bindu Vinod\t 3203\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 06 - பிந்து வினோத் 01 February 2017\t Bindu Vinod\t 3868\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 07 - வினோதா 14 June 2017\t Vinodha\t 3200\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 12 - வினோதா 01 March 2018\t Vinodha\t 3111\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 13 - வினோதா 15 March 2018\t Vinodha\t 3111\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 14 - வினோதா 29 March 2018\t Vinodha\t 3114\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 15 - வினோதா 26 April 2018\t Vinodha\t 3073\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 16 - வினோதா 10 May 2018\t Vinodha\t 2940\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 17 - வினோதா 24 May 2018\t Vinodha\t 2922\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 18 - வினோதா 07 June 2018\t Vinodha\t 2867\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 19 - வினோதா 21 June 2018\t Vinodha\t 3182\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 20 - வினோதா 05 July 2018\t Vinodha\t 3599\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 26 - வினோதா 21 May 2019\t Vinodha\t 2688\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 27 - வினோதா 29 July 2019\t Vinodha\t 2703\nதொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 13 - சசிரேகா\nTamil Jokes 2019 - எதுக்கு தலைவர் திடீர்னு சம்மந்தமே இல்லாம பெண்கள் பேச்சு சுதந்திரத்தை குறைக்கனும்னு சொல்றார்\nதொடர்கதை - காணாய் கண்ணே - 43 - தேவி\nTamil Jokes 2019 - எம்மதமும் சம்மதம்ன்னு சொல்ற உன் மனைவியைப் போய் திட்டுறீயே\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 12 - பிந்து வினோத்\nகவிதை - பெண் குழந்தைகள் வன்கொடுமை - இரா.இராம்கி\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 12 - சசிரேகா\nTamil Jokes 2019 - என்னப்பா விஷயம்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 06 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 06 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 23 - ஜெய்\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 12 - சசிரேகா\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 07 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 17 - சுபஸ்ரீ\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 08 - ராசு\nசிறுகதை - எங்க வீட்டு தீவட்டி\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 27 - RR [பிந்து வினோத்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-21T21:29:59Z", "digest": "sha1:IZPAODELSTINLYZV3LOSXRUAE7477AFA", "length": 4299, "nlines": 41, "source_domain": "www.cinereporters.com", "title": "வெற்றிடம் Archives - Cinereporters Tamil", "raw_content": "\nஅரசியல் வெற்றிடத்தை ரஜினியே நிரப்புவார் – மு.க.அழகிரி அதிரடி பேட்டி\nதமிழகத்தில் உள்ள அரசியல் வெற்றிடத்தை ரஜினியே நிரப்புவார் என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினி ‘ தமிழகத்தில் ஆளுமையுள்ள அரசியல் தலைவருக்கான வெற்றிடம் உள்ளது’ என தெரிவித்திருந்தார். இது...\nயாரும் இல்லாத போது சண்டைக்கு அழைப்பது வீரம் இல்லை – ரஜினியை தாக்கிய சீமான் \nதமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்றால் ரஜினி அரசியலுக்கு வந்திருக்க மாட்டார் என நாம் தமிழர் சீமான் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களை ரஜினி சந்தித்து பேசியதில் இருந்து அது தொடர்பான விவாதங்கள் நடந்து...\n – லெப்ட் ரைட் வாங்கிய எடப்பாடி பழனிசாமி \nதமிழக அரசியலில் தலைவர்களுக்கான வெற்றிடம் அப்படியேதான் இருக்கிறது என ரஜினி சொன்ன கருத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்துள்ளார். நடிகர் கமலின் பிறந்தநாளான நவம்பர் 7 ஆம் தேதி தன் வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர்...\nஇப்பவும் சொல்றேன்… தமிழ்நாட்டு தலைமைக்கு வெற்றிடம் இருக்கு.. ரஜினி பேட்டி\nதமிழகத்தில் நல்ல தலைமைக்கு இப்போதும் வெற்றிடம் உள்ளது என நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோரின் மறைவிற்கு பின் தமிழக அரசியலின் தலைமைக்கு வெற்றிடம் இருப்பதாக பலரும் கூறி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/dengue-fever-spread-in-nilgiris", "date_download": "2019-11-21T21:22:26Z", "digest": "sha1:TTN2HYGXTJWVOZKBUNZNNVS4K2WOHBOO", "length": 5184, "nlines": 119, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 23 October 2019 - நீலகிரியிலும் பரவும் டெங்கு! | Dengue fever spread in Nilgiris", "raw_content": "\nஆர்.எஸ்.எஸ் அஜெண்டா... அடுத்தது அயோத்தி\nஒரே நாடு... ஒரே சட்டம் - வரும் கூட்டத்தொடரில் நிறைவேற்றத் துடிக்கும் பா.ஜ.க\nமிஸ்டர் அஜித் தோவல், யார் பயங்கரவாதிகள்\nமிஸ்டர் கழுகு: தி.மு.க மகளிரணியை ஓரம்கட்டுகிறதா கட்சித் தலைமை\n - விக்கிரவாண்டி... துள்ளிக்குதிக்கும் ரத்தத்தின் ரத்தங்கள்\n“சீமான், விளம்பர விரும்பி... கைத்தட்டலுக்காகப் பேசுகிறார்\nமுதுகில் குத்திய அமெரிக்கா... மீண்டும் ரத்த பூமியான சிரியா\nமிக்ஸி... கிரைண்டர்... ஃப்ரிட்ஜ்... மஞ்சள் நிற டோக்கன்\nபி.எம்.சி வங்கி முறைகேடு... பதற்றத்தில் மகாராஷ்டிரம்\nஇருண்டுகிடக்கும் தீப்பெட்டித் தொழிலாளர்கள் வாழ்க்கை\n- இயற்கை உணர்த்தும் பாடம் என்ன\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/category/europe/france.shtml", "date_download": "2019-11-21T22:05:01Z", "digest": "sha1:LIP44QZQXMVJJQKJQCFJG3T6O67A5RHV", "length": 53158, "nlines": 383, "source_domain": "www.wsws.org", "title": "பிரான்ஸ் The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா\nபிளோரஞ் எஃகுத் தொழிலாளர்கள் பிரெஞ்சு அரசாங்கம், தொழிற்சங்கங்களால் காட்டிக் கொடுக்கப்படுகின்றனர்\nஜனாதிபதி ஹாலண்டின் செல்வாக்கற்ற நிலை குறித்து பிரெஞ்சுப் பசுமைவாதிகள், ஸ்ராலினிஸ்ட்டுக்கள் தடுமாற்றம்\nயூரோப் பகுதியிலிருந்து விலகுவது குறித்து பிரான்ஸ் பரிசீலித்தது என்று முன்னாள் நிதி மந்திரி உறுதிப்படுத்துகிறார்\nபிரான்ஸ்: வணிகத்தின் சமூகநல வெட்டுக்கள் குறித்த கோரிக்கைக்கு சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் தலைவணங்குகிறது\nஉலகப் பொருளாதாரத்தில் ஒரு புதிய சரிவு\nஒபாமா-ரோம்னி விவாதம் : கேட்கப்படாத வினாக்களும் பதிலளிக்கப்படாத வினாக்களும்\nசிறு வணிகங்களுக்குப் பொது வங்கியின் சேவையை பிரெஞ்சு அரசாங்கம் திறந்துவிடுகிறது\nபிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் கலுவா அறிக்கை பற்றிய விவாதத்திலுள்ள சிக்கன நடவடிக்கைக்கு ஒப்புதல் கொடுக்கிறது\n1961ல் பாரிஸில் அல்ஜீரியர்கள் படுகொலை செய்யப்பட்டதை பிரெஞ்சு ஜனாதிபதி ஹாலண்ட் ஒப்புக்கொள்ளுகிறார்\nகார்த்தயாரிப்பு நிறுவனமான PSA க்கு பிரெஞ்சு அரசாங்கம் பிணையளிக்கிறது\nஐரோப்பிய உறுதிப்பாடு, வளர்ச்சி உடன்படிக்கைக்கு பிரான்ஸ் ஒப்புதல் கொடுக்கிறது\nபிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியின் சிக்கன நடவடிக்கைத் திட்டம் குட்டி முதலாளித்துவ �இடதின்� திவால்தன்மையை அம்பலப்படுத்துகிறது\nபயங்கரவாதிகள் வசிப்பிடம் எனக் கூறப்பட்ட இடத்தில் நடத்திய தாக்குதலில் பிரெஞ்சுப் பொலிசார் ஒருவரைக் கொன்று, 11 பேரைக் கைது செய்தனர்\nபிரான்சில் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் கீழ் பரந்த பணிநீக்கங்கள் அதிகரிக்கின்றன\nகண்காணிப்பாளர் கும்பல்கள் மற்றும் வலதுசாரி எதிர்ப்புக்களை பிரான்சின் ரோமாக்கள் இலக்கு கொள்கின்றனர்\nஐரோப்பிய உடன்பாட்டின் சிக்கனச் சார்பு குறித்த பிரெஞ்சு அரசாங்கத்தின் விவாதம் எதிர்ப்புக்களுக்கு உட்படுகிறது\nபிரெஞ்சு வாகனத் தொழிற்சாலை தொழிலாளர்கள் வேலை வெட்டுகளுக்கு எதிராகக் குரலெழுப்புகின்றனர்\nபிரான்ஸின் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் முகம்மது விரோத கேலிச்சித்திரங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை தடை செய்கிறது\nசர்டோரியஸ் அறிக்கை: பிரெஞ்சு அரசாங்கம் PSA கார்த்தயாரிப்பாளர் நிறுவனத்தின் பரந்த பணிநீக்கங்களுக்கு ஆதரவு கொடுக்கிறது\nபிரெஞ்சுத் தொழிற்சங்கங்கள் செலவு வெட்டுக்களுக்கும், தொழிலாளர் சந்தையின் மீதான கட்டுப்பாடுகளை அகற்றுவதற்கும் வலியுறுத்துகின்றன\nதொலைக் காட்சிப் பேட்டியில் பிரெஞ்சு ஜனாதிபதி ஹாலண்ட் வரவு-செலவுத் திட்ட வெட்டுக்கள், சட்டம்-மற்றும்-ஒழுங்குப் பிரச்சினைகளை கோடிட்டுக் காட்டுகிறார்\nபிரெஞ்சு ஜனாதிபதி ஹாலண்ட் சிரிய எதிர்ப்பாளர்கள் அரசாங்கத்தை அமைக்குமாறு அழைப்பு விடுக்கின்றார்\nபிரெஞ்சு ஜனாதிபதி ஹாலண்ட் அமெரிக்க ஆதரவு சிரிய எதிர்த்தரப்பை சந்திக்கிறார்\nபிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி தென்னாபிரிக்க சுரங்கத் தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்டதற்கு ஆதரவு கொடுக்கிறது\nஅமியான்-வடக்கில் பொலிஸ் மிருகத்தனத்திற்கு எதிராக பிரெஞ்சு இளைஞர்கள் கலகம்\nபிரான்சின் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் ரோமாக்களை வெளியேற்றும் பரந்த திட்டத்தை தொடங்குகிறது\nபிரெஞ்சு சோசலிஸட் கட்சி அரசாங்கம் ரோமாக்களைச் சேரியில் தள்ளத் திட்டமிடுகிறது\nபிரெஞ்சுப் போட்டித்தன்மை என்ற பெயரில் கார்த்துறை வேலைகளை அழிப்பதற்கு ஹாலண்ட் ஆதரவு கொடுக்கறார்\nபிரெஞ்சுத் தொழிற்சங்கங்கள் கார்த் தயாரிப்பு நிறுவனம் PSA உடன் சலுகை அளிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றன\nபிரான்ஸின் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் PSA கார்த்தயாரிப்பு நிறுவன வேலை வெட்டுக்களுக்கு ஆதரவளிக்கிறது\nபிரான்சில் PSA வேலை வெட்டுக்களுக்கு எதிரான போராட்டத்தை LO வும் NPA ம் தடுக்கின்றன\nபிரெஞ்சுக் கார்த்தயாரிப்பாளர் PSA, 8,000 வேலைகளை அகற்றுகிறது, ஒல்நே ஆலையை மூடுகிறது\nபிரான்ஸ்: தொழிலாள வர்க்கத்தின் மீதான பாரிய தாக்குதல்களை சமூக மாநாடு கோடிட்டுக் காட்டுகிறது\nபிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் ஆரம்ப சிக்கன வரவு-செலவுத் திட்டத்தை வரவு-செலவுத் திட்ட அளிக்கிறது\nபிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் கார்த்தயாரிப்பு நிறுவனங்களுடன் செயல்பட்டுத் தொழிலாளர்களைத் தாக்குகிறது\nபிரெஞ்சுச் சட்டமன்ற தேர்தல்களில் சோசலிஸ்ட் கட்சி அறுதிப் பெரும்பான்மை அடைகிறது\nபிரெஞ்சுப் பாராளுமன்றத் தேர்தல்களில் சோசலிஸ்ட் கட்சி முன்னணியில் உள்ளது\nஜனாதிபதித் தேர்தல்களுக்கு பின் பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் அலையென பணிநீக்கங்கள் பற்றி விவாதிக்கின்றன\nபிரான்ஸில் தொழிலாளர் விரோத இடைக்கால அரசாங்கத்தை சோசலிஸ்ட் கட்சி நியமிக்கிறது\nபதவியேற்புக்குப் பின் பிரெஞ்சு ஜனாதிபதி ஹாலண்ட் பேர்லின் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்\nபிரான்ஸ்: PSA Aulnay தொழிற்சங்கங்கள் வேலைகளைப் பாதுகாக்க ஐக்கியத்திற்கான நடவடிக்கை ஏதும் திட்டமிடப்படவில்லை என ஒப்புக் கொள்கின்றன\nநீதிமன்றத் தீர்ப்பு பிரெஞ்சு முதலாளிகளுக்கு பாரிய பணிநீக்கங்கள் செய்ய பச்சை விளக்கு காட்டுகிறது\nகிரீஸ் மற்றும் பிரான்ஸ் தேர்தல்கள் புதிய சமூக மோதல்களுக்குக் கட்டியம் கூறுகின்றன\nபதவியேற்கவிருக்கும் பிரெஞ்சு ஜனாதிபதி வரவு-செலவுத் திட்ட குறைப்புக்களுக்கும், வங்கிகளுக்கு நிதியங்கள் வழங்குதலுக்கும் சைகை காட்டுகிறார்\nபிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் ஹாலண்ட் வெற்றி பெற்றார்\nபிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலின் முன்னைய பொழுதில்\nபிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் பழமைவாதக் கட்சியின் பிரான்சுவா பாய்ரூ ஹாலண்டுக்கு வாக்களிக்க அழைக்கிறார்\nபிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல் விவாதத்தில் சார்க்கோசியும் ஹாலண்டும் வலது-சாரிக் கொள்கைகளை கோடிட்டுக் காட்டுகின்றனர்\nபிரான்சில் மே தின ஆர்ப்பாட்டக்காரர்களுடன் WSWS பேசுகிறது\nபிரெஞ்சுத் தொழிற்சங்கங்களும் குட்டி முதலாளித்துவக் குழுக்களும் மே தினப் பேரணிகளில் முதலாளித்துவ �இடது� வேட்பாளருக்கு ஆதரவுக் குரல் எழுப்பின\nபிரான்சின் சுதந்திர தொழிலாளர் கட்சி முதலாளித்துவ �இடது� வேட்பாளரை ஆதரிக்கிறது\nபிரெஞ்சுத் தேர்தலுக்குப் பின்னர் பெரும் ஆட்குறைப்புகளுக்கு திட்டமிடப்படுகிறது\nபிரெஞ்சு ஜனாதிபதி சார்க்கோசி நவ பாசிச வாக்குகளுக்கு விண்ணப்பம் செய்கிறார்\nபிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி மே 6 அன்று நடைபெறவிருக்கும் இரண்டாம் சுற்றுக்கு சோசலிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரிக்கிறது\nபிரான்சின் புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் அகதிகளுடன் WSWS கலந்துரையாடுகிறது\nClichy-sous-Bois வாசிகள் பிரெஞ்சுத் தேர்தல் குறித்தும் சமூக நிலைமைகள் குறித்தும் பேசுகின்றனர்\nPSA வாகன உற்பத்தித் தொழிலாளர்கள் பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல் குறித்துப் பேசுகின்றனர்\nஎல்லைக் கட்டுப்பாடுகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று ஜேர்மனியும், பிரான்ஸும் கோருகின்றன\nபிரெஞ்சு இடது முன்னணி வேட்பாளர் ஜோன் மெலன்சோனின் பிரச்சாரம் என்னவாய் இருந்தது\nபிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் உள்ள அரசியல் பிரச்சினைகள் (PDF)\nபெருமளவிலான நவ-பாசிச வாக்குகள் பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலை அதிரச் செய்கிறது\nபிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் ஹாலண்ட் மற்றும் சார்க்கோசி அடுத்த சுற்றுக்கு முன்னேறுகின்றனர்\nஉலக சோசலிச வலைத் தளம்\tவன்சென்\tபிரச்சாரப் பேரணியில் சோசலிஸ்ட் கட்சி\tஆதரவாளர்களோடு உரையாடுகிறது\nபாரிஸ் �சிரியாவின் நண்பர்கள்� கூட்டம்: சிரியாவுக்கு எதிரான போருக்கு ஏகாதிபத்திய சக்திகள் தயாரிப்புச் செய்கின்றன\nபிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் முதல் சுற்றில் வெற்றிக்கான போட்டி மிகக் கடுமையாக இருக்கப் போவதை கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன\nபிரெஞ்சு ஜனாதிபதியும், சோசலிஸ்ட் கட்சி வேட்பாளரும் பாரீஸில் பேரணிகளை நடத்துகின்றனர்\nபிராட்போர்ட் இடைத் தேர்தலும் ஒரு புரட்சிகர சோசலிசக் கட்சிக்கான தேவையும்\nபிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல் குறித்து Aix-en-Provence மாணவர்கள் பேசுகின்றனர்\nபிரான்சின் இடது முன்னணி வேட்பாளர் மார்சையில் ஜனாதிபதித் தேர்தல் பேரணி நடத்துகிறார்\nபிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் ஹா���ண்ட் இடது முன்னணி வேட்பாளர் மெலன்சோனைப் புகழ்கிறார்\nநிதியியல் சந்தைகள் பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலை அடுத்து ஆழ்ந்த வெட்டுக்களைக் கோருகின்றன\nபுதிய முதலாளித்துவ கட்சியின் பாரிஸ் தேர்தல் கூட்டத்தில்\nபுதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியின் பாரிஸ் தேர்தல் கூட்டத்தில்\nதுலூஸ் துப்பாக்கி சூட்டை அடுத்து சார்க்கோசி பொலிஸ் முறைமைகளை முன்மொழிகிறார்\nபிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் புதிய முதலாளித்துவ கட்சி இடது முன்னணியையும் சமூக வெட்டுகளையும் ஆதரித்து நிற்கிறது\nபிரெஞ்சுத் தேர்தலில் சம்பந்தப்பட்ட சர்வதேசப் பிரச்சினைகள்\nபிரெஞ்சு இடது முன்னணி வேட்பாளரான ஜோன்-லூக் மெலன்சோனின் அரசியல் என்ன\nபிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் களத்தில் இருந்து செய்திகளை வழங்கவிருப்பதை உலக சோசலிச வலைத் தளம் அறிவிக்கிறது\nPSA மற்றும் GM ஆகிய நிறுவனங்கள் கார்த் தயாரிப்புத் தொழிலாளர்களுக்கு எதிராக மேலதிக தாக்குதல்களை தயாரிக்கின்றன.\nமாலி இராணுவ எழுச்சியை நசுக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக பிரான்சின் உறுதிமொழி\nபிரான்ஸ் துலூஸ் துப்பாக்கிதாரி முஹமட் மேராதான் என்பதை அவர் குடும்பம் மறுக்கிறது\nபிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் துலூஸ் துப்பாக்கிச் சூடுகளுக்கு பொலிசிற்கு ஆதரவு கொடுக்கிறார்\nதுலூஸ் துப்பாக்கிதாரி ஒரு பிரெஞ்சு உளவுத்துறைச் சேர்ந்தவர் என்று அறிக்கைகள் குறிப்புக் காட்டுகின்றன\nபிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலில் Lutte Ouvri�re தேசியவாதப் பிரச்சாரத்தை மேற்கொள்கிறது\nபிரான்ஸின் ஒல்னேயிலுள்ள கார் ஆலையில் தொழிற்சங்க ஒன்றுகூடலினுள்\nபிரான்சில் துலூசில் கொலைகளைப் பற்றிய பொலிசாரின் செயல்பாடு குறித்து வினாக்கள் எழுகின்றன\nதுலூஸ் துப்பாக்கிச் சூட்டின் அரசியல் பிரச்சினைகள்\nதுலூசில் துப்பாக்கிதாரியுடன் பிரெஞ்சுப் பொலிஸ் மோதல்\nபிரான்ஸ், துலூசில் துப்பாக்கிதாரி யூதப்பாடசாலையில் நால்வரை கொன்றார்\nபிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கருத்துக் கணிப்புக்களில் சார்க்கோசிக்குப் பின்தான் நிற்கிறார்\nநவ பாசிசவாதிகளின் வாக்குகளைப் பெற பிரெஞ்சு ஜனாதிபதி சார்க்கோசி புலம்பெயர்ந்தோருக்கு எதிரான அழைப்பை விடுகிறார்\nபிரெஞ்சு சமூக ஜனநாயகத் தொழிற்சங்கங்கள் அரசு சாரா அமைப்புக்கள் வலத��சாரி சமூக ஒப்பந்தத்தை ஊக்குவிக்கின்றன\nபிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் வங்கிகளுக்கு மீண்டும் உறுதியளிக்கிறார்\nபிரெஞ்சு ஜனாதிபதி சார்க்கோசியின் மீண்டும் பங்குபெறும் முயற்சி தீவிர வலதிற்கு முறையிடுகிறது\nபிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் ஆரம்ப சிக்கன வரவு-செலவுத் திட்டத்தை வரவு-செலவுத் திட்ட அளிக்கிறது\nபிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் கார்த்தயாரிப்பு நிறுவனங்களுடன் செயல்பட்டுத் தொழிலாளர்களைத் தாக்குகிறது\nபிரெஞ்சுச் சட்டமன்ற தேர்தல்களில் சோசலிஸ்ட் கட்சி அறுதிப் பெரும்பான்மை அடைகிறது\nபிரெஞ்சுப் பாராளுமன்றத் தேர்தல்களில் சோசலிஸ்ட் கட்சி முன்னணியில் உள்ளது\nஜனாதிபதித் தேர்தல்களுக்கு பின் பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் அலையென பணிநீக்கங்கள் பற்றி விவாதிக்கின்றன\nபிரான்ஸில் தொழிலாளர் விரோத இடைக்கால அரசாங்கத்தை சோசலிஸ்ட் கட்சி நியமிக்கிறது\nபதவியேற்புக்குப் பின் பிரெஞ்சு ஜனாதிபதி ஹாலண்ட் பேர்லின் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்\nபிரான்ஸ்: PSA Aulnay தொழிற்சங்கங்கள் வேலைகளைப் பாதுகாக்க ஐக்கியத்திற்கான நடவடிக்கை ஏதும் திட்டமிடப்படவில்லை என ஒப்புக் கொள்கின்றன\nநீதிமன்றத் தீர்ப்பு பிரெஞ்சு முதலாளிகளுக்கு பாரிய பணிநீக்கங்கள் செய்ய பச்சை விளக்கு காட்டுகிறது\nபதவியேற்கவிருக்கும் பிரெஞ்சு ஜனாதிபதி வரவு-செலவுத் திட்ட குறைப்புக்களுக்கும், வங்கிகளுக்கு நிதியங்கள் வழங்குதலுக்கும் சைகை காட்டுகிறார\nபிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் ஹாலண்ட் வெற்றி பெற்றார்\nபிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலின் முன்னைய பொழுதில்\nபிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் பழமைவாதக் கட்சியின் பிரான்சுவா பாய்ரூ ஹாலண்டுக்கு வாக்களிக்க அழைக்கிறார்\nபிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல் விவாதத்தில் சார்க்கோசியும் ஹாலண்டும் வலது-சாரிக் கொள்கைகளை கோடிட்டுக் காட்டுகின்றனர்\nபிரான்சில் மே தின ஆர்ப்பாட்டக்காரர்களுடன் WSWS பேசுகிறது\nபிரெஞ்சுத் தொழிற்சங்கங்களும் குட்டி முதலாளித்துவக் குழுக்களும் மே தினப் பேரணிகளில் முதலாளித்துவ �இடது� வேட்பாளருக்கு ஆதரவுக் குரல் எழுப்பின\nபிரான்சின் சுதந்திர தொழிலாளர் கட்சி முதலாளித்துவ �இடது� வேட்பாளரை ஆதரிக்கிறத\nபிரெஞ்சுத் தேர்தலுக்��ுப் பின்னர் பெரும் ஆட்குறைப்புகளுக்கு திட்டமிடப்படுகிறது\nபிரெஞ்சு ஜனாதிபதி சார்க்கோசி நவ பாசிச வாக்குகளுக்கு விண்ணப்பம் செய்கிறார்\nபிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி மே 6 அன்று நடைபெறவிருக்கும் இரண்டாம் சுற்றுக்கு சோசலிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரிக்கிறது\nபிரான்சின் புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் அகதிகளுடன் WSWS கலந்துரையாடுகிறது\nClichy-sous-Bois வாசிகள் பிரெஞ்சுத் தேர்தல் குறித்தும் சமூக நிலைமைகள் குறித்தும் பேசுகின்றனர்\nPSA வாகன உற்பத்தித் தொழிலாளர்கள் பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல் குறித்துப் பேசுகின்றனர்\nபிரெஞ்சு இடது முன்னணி வேட்பாளர் ஜோன் மெலன்சோனின் பிரச்சாரம் என்னவாய் இருந்தத\nபிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் உள்ள அரசியல் பிரச்சினைகள் (PDF)\nபெருமளவிலான நவ-பாசிச வாக்குகள் பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலை அதிரச் செய்கிறது\nபிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் ஹாலண்ட் மற்றும் சார்க்கோசி அடுத்த சுற்றுக்கு முன்னேறுகின்றனர்\nஉலக சோசலிச வலைத் தளம்\tவன்சென்\tபிரச்சாரப் பேரணியில் சோசலிஸ்ட் கட்சி\tஆதரவாளர்களோடு உரையாடுகிறது\nபாரிஸ் �சிரியாவின் நண்பர்கள்� கூட்டம்: சிரியாவுக்கு எதிரான போருக்கு ஏகாதிபத்திய சக்திகள் தயாரிப்புச் செய்கின்றன\nபிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் முதல் சுற்றில் வெற்றிக்கான போட்டி மிகக் கடுமையாக இருக்கப் போவதை கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன\nபிரெஞ்சு ஜனாதிபதியும், சோசலிஸ்ட் கட்சி வேட்பாளரும் பாரீஸில் பேரணிகளை நடத்துகின்றனர்\nபிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல் குறித்து Aix-en-Provence மாணவர்கள் பேசுகின்றனர்\nபிரான்சின் இடது முன்னணி வேட்பாளர் மார்சையில் ஜனாதிபதித் தேர்தல் பேரணி நடத்துகிறார்\nபிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் ஹாலண்ட் இடது முன்னணி வேட்பாளர் மெலன்சோனைப் புகழ்கிறார்\nநிதியியல் சந்தைகள் பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலை அடுத்து ஆழ்ந்த வெட்டுக்களைக் கோருகின்றன\nபுதிய முதலாளித்துவ கட்சியின் பாரிஸ் தேர்தல் கூட்டத்தில்\nபுதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியின் பாரிஸ் தேர்தல் கூட்டத்தில்\nதுலூஸ் துப்பாக்கி சூட்டை அடுத்து சார்க்கோசி பொலிஸ் முறைமைகளை முன்மொழிகிறார்\nபிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் புதிய முதலாளித்துவ கட்ச��� இடது முன்னணியையும் சமூக வெட்டுகளையும் ஆதரித்து நிற்கிறது\nபிரெஞ்சுத் தேர்தலில் சம்பந்தப்பட்ட சர்வதேசப் பிரச்சினைகள்\nபிரெஞ்சு இடது முன்னணி வேட்பாளரான ஜோன்-லூக் மெலன்சோனின் அரசியல் என்ன\nபிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் களத்தில் இருந்து செய்திகளை வழங்கவிருப்பதை உலக சோசலிச வலைத் தளம் அறிவிக்கிறது\nPSA மற்றும் GM ஆகிய நிறுவனங்கள் கார்த் தயாரிப்புத் தொழிலாளர்களுக்கு எதிராக மேலதிக தாக்குதல்களை தயாரிக்கின்றன.\nபிரான்ஸ் துலூஸ் துப்பாக்கிதாரி முஹமட் மேராதான் என்பதை அவர் குடும்பம் மறுக்கிறது\nபிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் துலூஸ் துப்பாக்கிச் சூடுகளுக்கு பொலிசிற்கு ஆதரவு கொடுக்கிறார்\nதுலூஸ் துப்பாக்கிதாரி ஒரு பிரெஞ்சு உளவுத்துறைச் சேர்ந்தவர் என்று அறிக்கைகள் குறிப்புக் காட்டுகின்றன\nபிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலில் Lutte Ouvri�re தேசியவாதப் பிரச்சாரத்தை மேற்கொள்கிறது\nபிரான்ஸின் ஒல்னேயிலுள்ள கார் ஆலையில் தொழிற்சங்க ஒன்றுகூடலினுள்\nபிரான்சில் துலூசில் கொலைகளைப் பற்றிய பொலிசாரின் செயல்பாடு குறித்து வினாக்கள் எழுகின்றன\nதுலூஸ் துப்பாக்கிச் சூட்டின் அரசியல் பிரச்சினைகள்\nதுலூசில் துப்பாக்கிதாரியுடன் பிரெஞ்சுப் பொலிஸ் மோதல்\nபிரான்ஸ், துலூசில் துப்பாக்கிதாரி யூதப்பாடசாலையில் நால்வரை கொன்றார்\nபிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கருத்துக் கணிப்புக்களில் சார்க்கோசிக்குப் பின்தான் நிற்கிறார்\nநவ பாசிசவாதிகளின் வாக்குகளைப் பெற பிரெஞ்சு ஜனாதிபதி சார்க்கோசி புலம்பெயர்ந்தோருக்கு எதிரான அழைப்பை விடுகிறார்\nபிரெஞ்சு சமூக ஜனநாயகத் தொழிற்சங்கங்கள் அரசு சாரா அமைப்புக்கள் வலதுசாரி சமூக ஒப்பந்தத்தை ஊக்குவிக்கின்றன\nபிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் வங்கிகளுக்கு மீண்டும் உறுதியளிக்கிறார்\nபிரெஞ்சு ஜனாதிபதி சார்க்கோசியின் மீண்டும் பங்குபெறும் முயற்சி தீவிர வலதிற்கு முறையிடுகிறது\nசெல்வந்தர்கள்மீது வரிவிதிப்பு என்னும் போலியான உறுதிமொழியை பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் வெளியிடுகிறார்\nபிரெஞ்சு தொழிற்சங்கங்கள் வெட்டுக்களுக்கான ஆதரவிற்கு PSA-GM இணைப்பில் தயாரிப்புக்கள் நடத்துகின்றன\nஆயிரக்கணக்கான கார்த்தயாரிப்புத் தொழிலாளர்���ளைப் பணிநீக்கம் செய்வதற்கு GM மற்றும் Peugeot Citro�n சதித்திட்டம் தீட்டுகின்றன\nரோமாக்களை முகாம்களில் காவலில் அடைக்க வேண்டும் என்று பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அழைப்புவிடுகிறார்\nபிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல்களில் முதலாளித்துவ இடதிற்கு CGT ஆதரவு\nபிரான்ஸில் ஒல்நே ஆலை மூடப்படும் அச்சுறுத்தலுக்கு PSA தொழிலாளர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்\nஆர்மீனிய இனப்படுகொலை மறுப்பைத் தடைக்கு உட்படுத்தும் பிரெஞ்சு சட்டம் அரசியலமைப்புக் குழுவிற்கு அனுப்பப்படுகிறது\nபிரான்ஸ்:தொழிற்சங்கப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து திபோ விலகுகிறார்\nபிரெஞ்சு குட்டி முதலாளித்துவ \"இடது\" மற்றும் நவ பாசிச வாக்குகளின் எழுச்சி\nபிரெஞ்சு \"சமூக உச்சிமாநாடு\" சமூகப் பாதுகாப்பின் மீதான தாக்குதலுக்கு தயாரிப்பு நடத்துகிறது\nபிரான்ஸ் AAA தரத்தை இழந்தபின் சோசலிஸ்ட் கட்சி சிக்கன நடவடிக்கைகளுக்கு உறுதிமொழி கொடுக்கிறது\nஐரோப்பா மந்தநிலையில் மூழ்குகையில், பிரான்ஸும் ஜேர்மனியும் இன்னும் அதிகமான சிக்கன நடவடிக்கைகளைக் கோருகின்றன\nமேர்க்கெலும் சார்க்கோசியும் ஒரு சிக்கன ஐரோப்பாவிற்கு திட்டமிடுகின்றனர்\nபிரெஞ்சு குட்டி-முதலாளித்துவ \"இடது\" சிரியாவில் இராணுவ தலையீட்டிற்கு சதி செய்கிறது\nபிரெஞ்சு பசுமைகட்சியினர் பெருவணிகங்களுக்கு அடிபணிந்திருப்பதை பிரச்சார உடன்படிக்கைகள் அம்பலப்படுத்துகின்றன\nஸ்ட்ராஸ்-கானிற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் புனையப்பட்டது குறித்து புதிய தகவல்களை கட்டுரை எடுத்துக்காட்டுகிறது\nபிரெஞ்சு நாடாளுமன்றம் சிக்கன முறைகளை அங்கீகரிக்கிறது\nPSA பேஜோ சித்ரோன் ஐரோப்பாவில் 6,000 வேலைகளை அகற்றவிருக்கிறது\nபிரான்சின் சோசலிஸ்ட்\tகட்சி �திரு. இயல்பானவரை� அதனுடைய\tஜனாதிபதி\tவேட்பாளராக\tநியமிக்கிறது\nபிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதிப் பதவி வேட்பாளர்கள் வலதுசாரிக் கொள்கைகளை பின்பற்றுகின்றனர்\nசார்க்கோசியும் மேர்க்கெலும் வங்கிகளுக்கு இன்னும் மூலதனத்தைக் கொடுக்க விரும்புகின்றனர்\n�கராச்சி கேட்� ஊழலில் பிரெஞ்சு ஜனாதிபதியின் கூட்டாளிகள் குற்றம் சாட்டப்படுகின்றனர்\nபிரெஞ்சு ஆசிரியர்கள் ஆசிரியர் வேலைகளில் மிருகத்தனமான குறைப்புக்களுக்கு எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலம் செய்கின்றன���்\nபிரெஞ்சு செனட்டில் சார்க்கோசி அவருடைய பெரும்பான்மையை இழக்கிறார்\nபிரெஞ்சுக் கார்த் தொழிலாளர்கள் 23 விகித ஊதிய வெட்டிற்கு எதிராக வேலைநிறுத்தம்\nஆபிரிக்காவில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் குற்றம் சார்ந்த நடவடிக்கைகளை புர்ஜி விவகாரம் அம்பலப்படுத்துகிறது\nபிரெஞ்சு வங்கிகள் தரம் குறைக்கப்பட்டதானது ஐரோப்பா முழுவதும் சிக்கன நடவடிக்கைகளுக்கான அழுத்தத்தை அதிகரிக்கிறது\nபெத்தன்கூர் ஊழலில் செய்தியாளர்களை ஒற்றுக் கேட்டதை பிரெஞ்சு அரசாங்கம் ஒப்புக்கொள்கிறது\nஸ்ட்ராஸ்கான் விவகாரத்தில் ஒவ்வொரு கொள்கைப் பிரச்சினையையும் ISO புறக்கணிக்கிறது\nலிபியாவின் நண்பர்கள் ஏகாதிபத்தியத் துண்டாடலுக்காகப் பாரிசில் கூடுகின்றனர்\nஅவசரகால வரவு செலவுத் திட்டத்தை பிரான்ஸ் அறிவிக்கிறது\nமேர்க்கெலும் சார்க்கோசியும் நிதியச் சர்வாதிகாரத் திட்டத்தை முன்மொழிகின்றனர்\nபிரான்சில் கடன் நெருக்கடி பரவுகையில் தொழிற்சங்கங்கள் அடையாள எதிர்ப்பிற்கு அழைப்பு விடுகின்றன\nடொமினிக் ஸ்ட்ராஸ் மீது குற்றம் சாட்டியவர் பகிரங்கமாக வருகிறார்\nபிரெஞ்சு நவ பாசிச பிரதிநிதிகள் நோர்வேக் கொடூரங்களுக்கு ஒப்புதல் கொடுக்கின்றனர்\nலிபிய போர்த் தீர்விற்கு பிரெஞ்சு அரசாங்கத்தின் தந்திரோபாயங்கள்\nபிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக Jean-Luc M�lenchon தேர்ந்தெடுக்கப்பட்டார்\nஆலை மூடல்களை எதிர்த்து பிரான்சில் கார்த் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்\nமுன்னாள் தலைவருக்கு எதிரான நியூ யோர்க் கற்பழிப்புக் குற்ற வழக்கு சரிகிறது\nஸ்ட்ராஸ்-கான் விவகாரத்தின் அரசியல் படிப்பினைகள்\nபிரெஞ்சு சமூகநலக் கொடுப்பனவுகள் தாக்குதலுக்கு உட்படுகின்றன\nபிரான்ஸ் மற்றும் ஸ்பெயினிலுள்ள கார்த் தயாரிப்பு நிறுவனமான ஆலைகளை மூடவிருக்கிறது\nபிரான்ஸில் சோசலிஸ்ட் கட்சி ஒரு தொழிலாள வர்க்க விரோத வேலைத்திட்டத்தை ஏற்கிறது\nலிபியாவில் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக பிரெஞ்சு சார்க்கோசி மீது வழக்குத் தொடுக்கின்றனர்\nபாரிஸ் புறநகரில் இராணுவத்தை நிலைநிறுத்த வேண்டும் என்று பிரெஞ்சு முதலாளித்துவ �இடது� அழைப்புவிடுகிறது\nபுதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சியின் ஒலிவியே பெசன்ஸெனோ ஏன் 2012 பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவில்லை\nஅமெரிக்க \"இடதும்\", ஸ்ட்ராஸ்-கான் விவகாரமும்\nடொமினிக் ஸ்ட்ராஸ்-கான் விவகாரம் எழுப்பும் முக்கிய வினாக்கள்\nIMF தலைவர் பதவியை ஸ்ட்ராஸ் இராஜிநாமா செய்கிறார் நியூ யோர்க் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்\nIMF தலைவர் பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுக்களில் பிணை கொடுக்கப்படாமல் காவலில் வைக்கப்பட்டுள்ளார்\nசர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுக்களுக்கு உட்பட்டுள்ளார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://airforce.lk/tamil/index.php?page=317", "date_download": "2019-11-21T21:20:08Z", "digest": "sha1:E52HQDJ3LW35WB34TXHWRXRULEGLGTJS", "length": 11441, "nlines": 175, "source_domain": "airforce.lk", "title": "Sri Lanka Air Force", "raw_content": "\n50 ஆவது ஆண்டு நிறைவு\nதியதாவை யூத்த பயிற்சி பாடசாலை\nநூதன சாலைவரலாறு பற்றி தகவல்\nவிமானம் ஓட்டிகள் பயிற்சி பிரிவூ\nஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி- சீனா பே\nஹெலிடுவர்ஸ்ஜீவனோபாயம் பயிற்சி பள்ளி - ஏகலை\nகொல்ப் மைதானம் - சீனா பே\nஈகல்ஸ் லெகுன்விவூ விழா மண்டபம்\nஈகல்ஸ் பே விவ் விடுமுறைக் களிப்பிடம்\nஈகல்ஸ் லேக்சயிட் விழா மண்டபம்\nசுவர்ப்பந்து போட்டிகளின் வெற்றியை கொழும்பு வான்படை முகாம் பெற்றுகொன்டது\nசுவர்ப்பந்து போட்டிகளின் வெற்றியை கொழும்பு... மேலும் >>\nநீச்சல்குள விளையாட்டு போட்டிகளின் வெற்றி அநுராதபுரம் வான்படை முகாமிளுக்கு\n2010 ஆம் வருடத்தின் பிரிவுகளுக்யிடையெ நடைப்பெ�... மேலும் >>\nஇங்குரக்கொட வான்படை அடிவார முகாம் தனது 15 வது வருட பூர்தியை மிக சிறப்பாக கொன்டாடுகிறது\n2010 நவம்பர் மாதம் 24 திகதி அன்று இங்குரக்கொட வி�... மேலும் >>\nஇராணுவ பயிற்சியிள் இணைந்து விமானப்படை\n2010 நவம்பர் மாதம் 21 திகதி ஆரம்பமாகிய இராணுவ �... மேலும் >>\nபுதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுத்தொகை விமான படையினர்கலாள் கன்டுபிடிப்பு\nதிருகோனமடு விமான படை முகாம் படையினர்கலாள் வ�... மேலும் >>\nஉலக பல் சுகாதார தினத்தை முன்னிற்டு நாடுமுளுவதும் இலவச பல் மருத்துவ சேவை\nஇலங்கை விமானப்படை பல் மருத்துவமனை உலக பல் சு... மேலும் >>\nஇலங்கை விமானப்படையின் 2010 ஆம் ஆன்டுக்கான கைப்பந்து விளையாட்டு போட்டிகள்\nஇலங்கை விமானப்படை விளையாட்டுப்பிரிவின் மூல... மேலும் >>\nஇலங்கை விமானப்படைக்கு 50 வது தேசியக் ஜூடொ குழுப் போட்டி விளையாட்டின் போது மிகச் சிறந்த வெற்றி\n50 வது தேசியக் ஜூடொ குழுப் போட்டிகளின் வெட்றி�... மேலும் >>\nஇலங்கை விமானப்படை பொது நல நிலையம் தனது முதலாவது வருட பூர்தியை கொன்டாடுகிறது\nவிமானப்படை பொது நல நிலையத்தின் முதலாவது வரு�... மேலும் >>\nவிமானப்படையின் மரைந்த விரர்களுக்காக நினைவஞ்சலி\nகடந்த யுத்தத்தின்போது வீர மரனடைந்த வீர,வீரா�... மேலும் >>\n50 ஆவது ஆண்டு நிறைவு\nதியதாவை யூத்த பயிற்சி பாடசாலை\nநூதன சாலைவரலாறு பற்றி தகவல்\nவிமானம் ஓட்டிகள் பயிற்சி பிரிவூ\nஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி- சீனா பே\nஹெலிடுவர்ஸ்ஜீவனோபாயம் பயிற்சி பள்ளி - ஏகலை\nகொல்ப் மைதானம் - சீனா பே\nஈகல்ஸ் லெகுன்விவூ விழா மண்டபம்\nஈகல்ஸ் பே விவ் விடுமுறைக் களிப்பிடம்\nஈகல்ஸ் லேக்சயிட் விழா மண்டபம்\nபதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n:: எங்களை தொடர்பு :: பயனுள்ள இணைப்புகள் :: பத்திரங்கள் பாருங்கள் :: மெயில் ::", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-11-21T20:57:50Z", "digest": "sha1:XCL6WMDZ4TGVH4IPBNWBCY7RATQTC3PL", "length": 6229, "nlines": 66, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsசெவ்வாய் கிரகத்திற்குபுதிய விண்கலம் Archives - Tamils Now", "raw_content": "\nஇந்திக்கு செலவிடப்படும் தொகை எவ்வளவு ‘ஒரே நாடு, ஒரே ஆட்சி மொழி மாநிலங்களவையில் வைகோ கேள்வி - ‘நாட்டையே மொத்தமாக விற்று விடுவார்கள்’ மக்களவையில் பாஜக மீது காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு - ஐகோர்ட் மதுரைக் கிளையில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து முறையீடு - மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை மறைமுகமாக தேர்தெடுக்க அவசரச்சட்டம் - 50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் தொடங்கியது\nTag Archives: செவ்வாய் கிரகத்திற்குபுதிய விண்கலம்\nஐரோப்பிய யூனியன், ரஷ்யா கூட்டாக இணைந்து புதிய விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்குஅனுப்பினர்\nசெவ்வாய் கிரகத்தில் உயிரினம் வாழ்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய ஐரோப்பிய யூனியன், ரஷ்யா ஆகியவை கூட்டாக இணைந்து புதிய விண்கலத்தை அந்த கிரகத்துக்கு அனுப்பி வைத்தன. அதற்கான விண்கலம் 14 ந்தேதி அனுப்பபட்டது.அக்டோபர் 19-ம் தேதி அந்த விண்கலம் செவ்வாய் க��ரகத்தை சென்றடையும். பின்னர் செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வந்து அந்த ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n‘நாட்டையே மொத்தமாக விற்று விடுவார்கள்’ மக்களவையில் பாஜக மீது காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு\nஇந்திக்கு செலவிடப்படும் தொகை எவ்வளவு ‘ஒரே நாடு, ஒரே ஆட்சி மொழி மாநிலங்களவையில் வைகோ கேள்வி\nஐகோர்ட் மதுரைக் கிளையில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து முறையீடு\nமேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை மறைமுகமாக தேர்தெடுக்க அவசரச்சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/CBI.html", "date_download": "2019-11-21T21:17:45Z", "digest": "sha1:KKG2QEQDYVHSQFRMN46USPHIIZD5J7BJ", "length": 10276, "nlines": 166, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: CBI", "raw_content": "\nதுப்பாக்கிச் சுடும் போட்டியில் மீண்டும் சாதித்த தமிழக வீராங்கனை இளவேனில்\nநடிகர் கமல் மருத்துவமனையில் அனுமதி\nகுண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பாதுகாப்புத் துறையில் பதவி\nஇந்துத்வா கொள்கையை தூக்கி எறியும் சிவசேனா\nஐந்து பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nவகுப்பறையில் பாம்பு கடித்து சிறுமி பலி\nடிபி வேல்டு நிறுவனத்தை தொடர்ந்து துபாய் நிறுவனங்களுடன் தமிழக அரசு அடுத்த ஒப்பந்தம்\nவிமானத்தில் வந்த ஆறு மாத குழந்தை திடீர் மரணம் - சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு\n - நடிகை கஸ்தூரி விளக்கம்\nதலித் இளைஞரை காதலித்ததால் எதிர்ப்பு - பெற்ற மகளை தீ வைத்து கொன்ற தாய்\nஃபாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி மனு\nசென்னை (22 நவ 2019): சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை அறிக்கையை வெளியிட சிபிஐ மறுப்பு\nசென்னை (04 நவ 2019): பொள்ளாச்சி பாலியல் வழக்கின் விசாரணை அறிக்கையை வெளியிட முடியாது என சிபிஐ மறுத்துவிட்டது.\nப.சிதம்பரத்துக்கு ஜாமீன் - ஆனால் வெளி வருவதில் சிக்கல்\nபுதுடெல்லி (22 அக் 2019): முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ளது.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல்\nமதுரை (21 செப் 2019): தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அறிக்கையை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சிபிஐ வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது.\nப.சிதம்பரத்தின் ஒரே ஒரு பதில் - ஓஹோவென்று வைரல்\nபுதுடெல்லி (04 செப் 2019): செய்தியாளர்கள் ப.சிதம்பரத்திடம் கேட்ட கேள்விக்கு ஐந்து விரல்களையும் காட்டி அளித்த ஒரே பதில் தற்போது வைரலாகி வருகிறது.\nபக்கம் 1 / 9\nஉதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நடத்த நோட்டீஸ்\nஎஸ்.ஐ காளிதாசுக்கு ஆயுள் தண்டனை - பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்பு\nதிருமாவளவன் மீது அவமரியாதையாக பதிவிட்ட காயத்ரி ரகுராம் ட்விட்டர் …\nபாபர் மசூதி வழக்கு - பாலியல் குற்றச்சாட்டு: கடும் விமர்சனங்களுடன்…\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\nஇலங்கை அதிபர் தேர்தலில் பரபரப்பு - வாக்காளர்கள் வாகனங்கள் மீது து…\nஉலகப் பொருளாதார இழப்பிற்கு காரணம் இதுதான்: பிரதமா் மோடி\nகமல் படத்தில் வடிவேலு - உறுதி செய்தார் கோபிநாத்\nமாஃபா பாண்டியராஜன் சொல்வது அப்பட்டமான பொய் - வெளுத்து வாங்கிய முன…\nஎம்.எல்.ஏ தன்வீர் சையத் மீது கத்தி குத்து - கர்நாடகாவில் பரபரப்பு…\nஎஸ்.பி பட்டினம் வாலிபரை சுட்டுக் கொன்ற காவல்துறை அதிகாரிக்கு ஆயுள…\nஆக்‌ஷன் - சினிமா விமர்சனம்: (இன்னும் எத்தனை படம் இதே கதையில் எடுப…\nஇலங்கை அதிபராகிறார் கோட்டபய ராஜபக்ச - பிரதமர் மோடி வாழ்த்து\nமாஃபா பாண்டியராஜன் சொல்வது அப்பட்டமான பொய் - வெளுத்து வாங்கி…\nஹனிமூனில் விஷப்பரீட்சை - புது மணமாப்பிள்ளை பலி\nநுஸ்ரத் ஜஹான் குறித்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி\nமத்திய அரசில் வேலை வாய்ப்பு - பட்டதாரிகளுக்கு ரூ.2.15 லட்சம்…\nவால்மார்ட் ஸ்டோரில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்ற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3/", "date_download": "2019-11-21T21:15:56Z", "digest": "sha1:MMRD3NYHLJWBIDCA7RE4YDN4YTGVGJAY", "length": 21082, "nlines": 183, "source_domain": "www.tamilfrance.fr", "title": "சக்கரை நோயாளிகள் காலை உணவு சாப்பிடலாமா? - Tamil France", "raw_content": "\nசக்கரை நோயாளிகள் காலை உணவு சாப்பிடலாமா\nஒரு வாரத்திற்கு ஒரு முறை காலை உணவைத் தவிர்ப்பதால் நோய் வளர்ச்சிக்கான அறிகுறிகள் இருப்பதாக புதிய தகவல் தெரிவிக்கிறது. பழங்கள், முட்டை, பிரட் போன்ற ஆரோக்கியமான காலை உணவு டைப் 2 நீரிழிவு பாதிப்பைப் போக்குகிறது.\nபல ஊட்டச்சத்து நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் பெற்றோர்கள் பல ஆண்டுகளாக ஊட்டச்சத்து மிக்க காலை உணவு ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு முக்கியம் என்பதை பரிந்துரைத்து வந்தாலும், இன்றும் பலர் தங்கள் காலை உணவை புறக்கணித்து வருகின்றனர்.\nஅமெரிக்கர்கள் பத்து பேரில் ஒருவர் காலை உணவைத் தவிர்ப்பதாக NPD ஆய்வறிக்கை கூறுகிறது.\n2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு தி அமெரிக்கன் சொசைட்டி ஃபார் ந்யுட்ரிசியனிலிருந்து தி ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியானது.\nகாலை உணவு உடலுக்கு நல்லது என்பதை கண்டுபிடிப்பதற்கான தரவுகளுக்கு பங்களிக்கிறது. இந்த ஆய்வில் ஒரு வாரத்திற்கு ஒருமுறை காலை உணவை தவிர்ப்பதால் டைப் 2 நீரிழிவு உண்டாவதற்கான வாய்ப்பு 6% அதிகரிப்பதாக கூறுகிறது.\nஅதுவே, ஒரு வாரத்திற்கு நான்கு முதல் ஐந்து முறை தவிர்ப்பதால் இந்த வாய்ப்பு விகிதம் 55% ஆகிறது.\nடுஸ்ஸெல்டார்ஸில் உள்ள ஜெர்மன் நீரிழிவு-மையத்தில் ஜூனியர் ஆராய்ச்சி குழுவின் முறையான விமர்சனக் குழு தலைவராக இருந்த சப்ரினா ஷெலெசின்கர், எம்.எஸ்.சி., பி.எச்.டி மற்றும் அவரது சக ஊழியர்கள் 90,000 க்கும் அதிகமான தனிநபர்களைக் குறிக்கும் ஆறு வெவ்வேறு ஆராய்ச்சி ஆய்வாளர்களிடமிருந்து சுகாதார தகவலை ஆய்வு செய்தனர். இவர்களில் 4,935 பேர் நீரிழிவு நோயைக் கொண்டிருந்தனர்.\nஒரு வாரத்தில் ஒவ்வொரு நாள் காலை உணவைத் தவிர்ப்பதால் நீரிழிவிற்கான அபாயம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தொடர்ந்து 5 நாட்கள் காலை உணவித் தவிர்ப்பதால் நீரிழிவு அபாயம் அதிகரிப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர்.\nகாலை உணவை தவிர்க்காதவர்களை விட காலை உணவைத் தவிர்ப்பவர்களுக்கு நீரிழிவு உண்டாகும் அபாயம் 32% வரை இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஒரு நபரின் எடையைப் பொருட்படுத்தாமல் நீரிழிவிற்கான அபாயம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nஒரு நபருக்கு நீரிழிவு ஏற்பட, உடல் எடையும் ஒரு காரணம் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் காலை உணவை தவிர்ப்பவர்கள் மத்தியில் உடல் எடை என்பது ஒரு பகுதி காரணம் மட்டுமே.\nஉடல் எடை மற்றும் உயரத்தின் அடிப்படையில் உடலின் கொ��ுப்பை கணக்கிடுவது BMI என்னும் உடல் குறியீட்டு எண்ணாகும். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின்படி, இந்த BMI 30 க்கு மேல் இருந்தால் உடல் பருமன் என்று கணக்கிடப்படுகிறது.\n“BMI கணக்கில் எடுத்துக் கொண்ட பின்னரும், காலை உணவை தவிர்ப்பது, நீரிழிவு நோய்க்கான அதிகப்படியான ஆபத்தோடு தொடர்புடையதாக இருந்தது.\nஉடல் பருமன் என்பது டைப் 2 நீரிழிவிற்கான ஒரு நன்கு அறியப்பட்ட காரணி என்பதை அவரும் அவரது சக ஊழியர்களும் ஒப்புக் கொள்கின்றனர். சாதாரண எடை உள்ளவர்களை விட, உடல் பருமன் உள்ளவர்கள் பெரும்பாலும் காலை உணவைத் தவிர்க்கின்றனர்.\nமேலும் உடல் எடை எதுவாக இருந்தாலும் முக்கியமாக காலை உணவைப் புறக்கணிப்பவர்களுக்கு நீரிழிவு உண்டாகும் அபாயம் அதிகரிக்கும்.\nஇது மிகவும் முக்கியம். ஏனென்றால், காலை உணவைத் தவிர்ப்பவர்கள் உடல் பருமன் அதிகம் உள்ளவர்களாக இருப்பதாக பலரும் நினைப்பதால், டைப் 2 நீரிழிவு அபாயத்திற்கான காரணம் அதிகரிப்பதாக பாஸ்டனில் உள்ள ஹார்வர்ட் மருத்துவ பள்ளியின் ஜோஸ்லின் நீரிழிவு மையம் கூறுகிறது. ஆனால் இவர் இந்த ஆய்வில் ஈடுபடவில்லை.\nஉடல் எடையை சரி செய்த பின்னரும் நீரிழிவு அபாயத்திற்கான தொடர்பு இன்னமும் இருப்பதாக இந்த ஆராய்ச்சி கூறுகிறது\nகாலை உணவைத் தவிர்ப்பவர்கள், ஒரு நாளின் முடிவில் அதிக கலோரிகள் கொண்ட உணவை எடுத்துக் கொள்வதாகவும் பல ஆய்வுகள் நிரூபணம் செய்துள்ளது. கலோரிகள் அதிகம் உள்ள உணவால் உடல் எடை அதிகரிக்கிறது, உடல் எடை அதிகரிப்பால் டைப் 2 நீரிழிவிற்கான அபாயம் அதிகரிக்கிறது என்று அமெரிக்க நீரிழிவு அசோசியஷன் தெரிவிக்கிறது.\nஎப்படி நீரிழிவு நோயாளிகள் ஒரு நாளில் மூன்று முதல் ஐந்து முறை ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் உணவு உட்கொள்ள வேண்டும். தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் உணவு உட்கொள்வதால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.\nஒரு ஆரோக்கியமான காலை உணவை எடுத்துக் கொள்வதால் மேலும் பல கூடுதல் நன்மைகள் கிடைப்பதாக பல அறிவியல் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.\nநவம்பர் 2012 இல் அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் லைஃப்ஸ்டைல் மெடிசனில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் காலை உணவை சாப்பிடும் இளைஞர்கள் தினமும் ஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுப்பதாகவும், தங்கள் உடல் எடையை சிறப்பாக நிர்வகிப்பதாகவும் கூறப்���டுகிறது.\n“பல நோயாளிகள் இந்த வகை உண்ணாவிரதத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள், மேலும் குளுக்கோஸ் கட்டுப்பாடு மற்றும் சிறந்த எடை இழப்பு இருப்பதைக் கண்டறிந்துள்ளனர், ஆனால் இது சரியான உணவு, பொருத்தமான கலோரி உட்கொள்ளல் மற்றும் குறைந்த கார்போ உட்கொள்ளல் ஆகியவற்றுடன் இணைந்துள்ளது” என்று ரிஸ்ட்ரோம் கூறுகிறார். எவ்வாறாயினும், நீரிழிவு நோயாளர்களுக்கு அல்லது வேறு விதமான நோயாளிகளிக்கு, என்ன நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றி இந்த உண்ணா விரதத்தில் மேலும் பல ஆய்வுகள் தேவைப்படுகின்றன.\nஉயர்ந்த அளவு பதப்படுத்தப்பட்ட இறைச்சி, குறைந்த அளவு முழு தானியங்கள் ஆகியவை கொண்ட உணவு நீரிழிவு ஆபத்துடன் தொடர்புடையதாக ஷெலெசின்கர் மற்றும் சக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு ஆரோக்கியமான காலை உணவு பரிந்துரைக்க வரும்போது, ரிஸ்ட்ரோம் மிகவும் மிதமான கார்போ அளவு கொண்ட நலிவான புரதமும் காய்கறிகளும், முட்டை மற்றும் முழு தானிய சிற்றுண்டி, யோகர்ட் மற்றும் ப்ளூபெர்ரி, நறுக்கப்பட்ட கொட்டைகள், சியா விதைகள் ஆகியவற்றை பரிந்துரைக்கிறார்.\nநீரிழிவு நோயாளிகள் எடுத்துக் கொள்ளக் கூடாத உணவுகள், முழு தானியம் அல்லாத சுத்தீகரிக்கப்பட்ட தானியம், பால், ஜூஸ், வெள்ளை பிரட் ஆகியவை ஆகும். அதாவது, அதிகம் பதப்படுத்தப்பட்ட, உயர் கார்போ அளவு கொண்ட காலை உணவு உணவுக்கு பின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதாக இவர்கள் கூறுகின்றனர்.\nஇந்த ஆய்வுகள் பெரிய அளவிலான மக்களை பிரதிநிதித்துவப் படுத்தியிருந்தாலும், அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து ஆறு விசாரணைகளை மட்டுமே உள்ளடக்கியது என்று டாக்டர் ஹாம்டி கூறுகிறார்.\nகாலப்போக்கில் இந்த அறிகுறிகள் மக்களுடனான நேரடி விசாரணையில் இறங்காமல் ஒரு பகுப்பாய்வாக வரையறுக்கப்பட்டுள்ளது.\n“காலை உணவு சாப்பிடும் முறையை மட்டுமல்லாமல், நீரிழிவு ஆபத்துக்கான காலை உணவை அதிகரிப்பதற்கும் மேலதிக ஆய்வுகள் தேவைப்படுகின்றன,” முடிவாக, வழக்கமான மற்றும் சம நிலையான ஒரு காலை உணவு நீரிழிவு உள்ளவர்களுக்கும் மற்றவர்களுக்கும் கட்டாயம் அவசியம் என்பது எல்லா தரப்பு மக்களுக்கும் பரிந்துரைக்கப்படும் செய்தியாகும்.\nஅவரை தான் காதலிக்கிறேன்..காதல் பற்றி ஓப்பனாக பேசிய புரூஸ்��ீ பட நடிகை\nவிஷ பாம்பு தீண்டியதும் பயத்தில் விரலை வெட்டி வீசிய விவசாயி…\nபாம்பு தீண்டிய பயத்தில் விரலை வெட்டி வீசிய விவசாயி\nஓட்ஸ் மக்கா சோள அடை\nயாழ் வாக்குகளுடன் இடைவெளியை குறைத்த சஜித்\nமாணவர்கள் – ஆசிரியர்கள் கௌரவிப்பு\nஅது என்னால் மட்டுமே சாத்தியப்படும்\nபுதிய ஜனாதிபதியாகும் கோத்தபாயவிடம் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு\nநாடு முழுவதிலும் சிறைச்சாலைகளில் பதற்றநிலை\nஇருவர் மீதும் எந்த விதத்தில் மக்கள் இன்னும் நம்பிக்கை வைக்கின்றீர்கள்\nதமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய ஜனாதிபதி மைத்திரி\nஐ தே கட்சியின் புதிய தலைவராகும் கரு ஜயசூரிய\nதலைவலியை போக்க காபி பொடி… எப்படினு தெரியுமா\nசுண்டக்காய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-11-21T21:08:12Z", "digest": "sha1:P4XUJNJ2RRZGRYIRS47WRYMHQSIMZGT6", "length": 3472, "nlines": 63, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது\nஅழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது 2006ல் எஸ். டி. விஜய் மில்டன் எழுதி இயக்கிய திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் பரத், மல்லிகா கபூர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்தரத்தில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.\nஅழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது\nஎஸ். டி. விஜய் மில்டன்\nஎஸ். டி. விஜய் மில்டன்\nஎஸ். டி. விஜய் மில்டன்\nமல்லிகா கபூர் சோதிலட்சுமி (\"ஜோ\")\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Azhagai Irukkirai Bayamai Irukkirathu\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2003/aug/110803_UNRep.shtml", "date_download": "2019-11-21T22:07:40Z", "digest": "sha1:U3ZWG2T75PTYW2NDTWZQHPN5IFS62I4G", "length": 29411, "nlines": 62, "source_domain": "www.wsws.org", "title": "UN report says one billion suffer extreme poverty The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐ.நா\nகடுமையான வறுமையில் சிக்கித் தவிக்கும் ஒரு பில்லியன் மக்கள்: ஐ.நா. அறிக்கை\nஐ.நா. அபிவிருத்தி திட��ட அமைப்பானது (UNDP) 2003 ஜூலை 8 ந் தேதி தனது மனிதவள மேம்பாட்டு ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஐ.நா. பேரவையின் 2000 ம் ஆண்டு உச்சி மாநாட்டில் உடன்பாடு காணப்பட்ட மில்லேனியம் எட்டு (MDGS) என்ற வளர்ச்சிக்கான குறிக்கோள்களை நிறைவேற்றுவதில், உலகில் உள்ள ஏழ்மை நிலையிலான 175 நாடுகளின் முன்னேற்றம் பற்றி இந்த அறிக்கையில் விபரம் தரப்பட்டிருக்கின்றது.\nவறுமை, பசி, மற்றும் நோய்களை 2015 ம் ஆண்டளவில் ஏழை நாடுகளில் பாதியாக குறைத்துவிட வேண்டும் என்ற நோக்கில் ஐ.நா. இந்த எட்டு குறிக்கோள்களையும் வகுத்தது. ''வளர்ந்து கொண்டுவரும் மற்றும் பணக்கார நாடுகளின் பரஸ்பர பொறுப்புக்களை'' ஊக்குவித்து வருவதுதான் இந்த குறிக்கோள்களின் நோக்கமாகும் என்று கூறுகிறது. மில்லேனியம் எட்டு என்ற குறிக்கோள்களில் 7 கட்டளைகள் ஏழை நாடுகளின் பொருளாதாரத்தை சீரமைப்பதை மையமாகக் கொண்டுள்ளது. இதில் ஐ.நா வலியுறுத்துவது சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் பிரதான குறிக்கோள்களையாகும். ஏழைநாடுகளின் வறுமையை குறைக்கும் பிரதான பொறுப்பு அந்த நாடுகளின் அரசாங்கங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் மேற்கு நாடுகள் மற்றும் அமைப்புக்கள் அந்தப் பொறுப்பை பகிர்ந்து கொள்ளாது. அத்துடன் ஏழை நாடுகளின் பொருளாதார கட்டமைப்பை சீரமைப்பதற்கான திட்டங்களை, மேற்கு நாடுகள் ஏழை நாடுகள் மீது திணித்து வருவதில் ஏற்படும் தாக்கங்களை, பகிர்ந்து கொள்ள இந்த நாடுகளும் முன் வருவதில்லை.\nவளர்ந்து வருகின்ற நாடுகள் தங்களது நிர்வாகத்தை சீரமைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக ''நிதி ஆதாரங்களை திரட்டுவதில் அவற்றை சமமாக பங்கீடு செய்வதில் மற்றும் அவற்றை பயனுள்ள வகையில் பயன்படுத்துவதில்'' உத்திரவாதம் செய்து தரவேண்டும் என்று மேற்கு நாடுகள் வலியுறுத்துகின்றன.\n''ஏழை நாடுகள் மிகப்பரவலான வீச்சில் சீர்திருத்தங்களை மேற்கொண்டால்தான்'' மில்லேனியம் எட்டின் குறிக்கோள்களை அடைய முடியும் என்று ஐ.நா. அறிக்கையும் இதே கருத்தை வலியுறுத்துகின்றது.\nஇந்தக் குறிக்கோள்களில் 8 வது குறிக்கோள் மட்டுமே ஏழை நாடுகளுக்கும், பணக்கார நாடுகளுக்கும் உள்ள உறவுகளை பலப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றது. அதே நேரத்தில் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளுக்கு எந்தவிதமான பொறுப்பும் கொடுக்கப்படவில்லை.\nஐ.நா.வின் மனித வள மேம்பாட்டு அறிக்கையில் குறுகிய கண்ணோட்டமும் மிகுந்த திமிர் போக்கும் காணப்படுகின்றது. இருப்பினும் அந்த அறிக்கையில் பல விபரங்கள் மற்றும் மிகப் பெரும்பாலான உலக மக்கள் மீது உலக முதலாளித்துவம் விளைவித்து வருகின்ற நாசகரமான விளைவுகள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன.\n1990 ம் ஆண்டில் இருந்ததைவிட 54 நாடுகள் தற்போது அதிக அளவில் ஏழ்மை நிறைந்த நாடுகளாக ஆகிவிட்டன என்று UNDP அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இவற்றில் 20 நாடுகள் சகாரா பாலைவனப் பகுதிக்கு கீழேயிருக்கின்ற ஆபிரிக்க நாடுகளிலும், மேலும் 17 நாடுகள் கிழக்கு ஐரோப்பாவிலும் மற்றும் காமன்வெல்த்தில் இடம்பெறும் நாடுகளிலும் இடம் பெற்றுள்ளன.\nஎய்ட்ஸ் (HIV) நோய்கள் காரணமாக 34 நாடுகளில் மனிதர்களது சராசரி வாழும் வயது வீழ்ச்சியடைந்திருக்கின்றது. 59 நாடுகளுள் 24 நாடுகளில் எய்ட்ஸ் நோயின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. 31 நாடுகளில் வழக்கத்திற்கு மாறாக ''வெளிநாட்டு கடன்கள் அதிகரித்துள்ளன''.\n1990 ம் ஆண்டில் இருந்ததைவிட 21 நாடுகளில் இன்றைய தினம் மக்களிடையே பட்டிணி அதிகரித்திருக்கின்றது. 14 நாடுகளில் 5 வயதை பூர்த்திசெய்யும் முன்னரே அதிகமான அளவிற்கு குழந்தைகள் மடிகின்றன. 12 நாடுகளில் ஆரம்பக் கல்வி கற்கின்ற குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகின்றது.\nUNDP தனது அறிக்கையில், உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ''முன்னெப்போதும் இல்லாத அளவில் பொருளாதார வீழ்ச்சி'' ஏற்பட்டிருப்பதை ஒப்புக் கொண்டிருப்பதாகவும், ''ஒரு பில்லியனுக்கு மேற்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரமும், வறுமையும் படிப்படியாக மோசம் அடைந்து வருவதாகவும்'' ஐ.நா அமைப்பின் அறிக்கையை சுட்டிக்காட்டி BBC தகவல் தந்திருக்கின்றது.\nUNDP துணை இயக்குநரான ஜான் பேபர் (Jean Fabre) தந்திருக்கிற அறிக்கை, சில முக்கியமான விபரங்களை தெளிவுபடுத்துகின்றது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஏழை நாடுகளிடமிருந்து பணக்கார நாடுகளுக்கு செல்வம் இடம் பெயர்ந்து சென்றிருப்பதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். இப்படி கடந்த ''பல ஆண்டுகளில் உருவாகிவரும் பொருளாதார மற்றும் அரசியல் நிகழ்ச்சிகள் சர்வதேச அளவில் கணிசமான அளவிற்கு செல்வத���தை வளர்த்திருக்கின்றன. ஆனால் அவை பணக்கார நாடுகளில் குவிந்துவிட்டன. எனவே கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டிருக்கின்றது'' என்று இவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇந்த அறிக்கையில் 31 மிக மோசமான ஏழை நாடுகளில் பொருளாதாரம் தேக்க நிலைக்கு வந்துவிட்டது அல்லது வீழ்ச்சியடைய துவங்கிவிட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு நிதி நிலவரம் பற்றிய போக்குகளை மதிப்பீடு செய்யும் போது 2165 ந்தாவது ஆண்டு வரையில் சில நாடுகள் வறுமையை சமாளிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. சகாரா பாலைவனத்திற்கு கீழ் பகுதியில் உள்ள 20 நாடுகளில் 2147 வது ஆண்டு வரை கொடூரமான வறுமையை பாதியாக குறைக்க முடியாது. அதே போன்று குழந்தைகள் இறப்பு விகிதத்தை 2165 ஆண்டு வரை மூன்றில் இரண்டு பங்கு குறைக்க முடியாது.\nஐ.நா. மனிதவள மேம்பாட்டு குறியீட்டு எண், ஏழை நாடுகளில் மக்களது வாழும் வயது, கல்வி நிலை, முதியோர் கல்வி மற்றும் வருமானத்தை மதிப்பீடு செய்துள்ளது. இந்த வகையில் 21 நாடுகளின் வருவாய் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தப் பட்டியலில் 14 ஆபிரிக்க நாடுகள் மற்றும் ரஷ்யா, 6 முன்னாள் சோவியத் குடியரசுகள் இடம் பெற்றுள்ளன.\nமுன்னாள் சோவியத் யூனியனில் முதலாளித்துவம் திரும்பிய பின்னர் ஏற்பட்ட நிலவரம் குறித்து பேபர் ''பல நாடுகளில் மிகப்பெரும் அளவிற்கு அழிவு ஏற்படுகின்ற வகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அவற்றில் மிக முக்கியமானவை என்று அடிக்கடி குறிப்பிடப்படும் முன்னாள் சோவியத் யூனியனின் குடியரசுகளில் வறுமை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அந்த பிராந்தியம் முழுவதிலும் வறுமை மும்மடங்கு ஆகிவிட்டது'' என்று விளக்கியிருக்கிறார்.\nமிக அதிக அளவில் கடன்பட்டிருக்கும் 42 நாடுகளில் நபர்வரி வருமானம் 1,500 டொலருக்கும் குறைவாக உள்ளது. 1990 - 2001 ஆகிய ஆண்டுகளுக்கிடையே இத்தகைய நாடுகளில் பொருளாதார வளர்ச்சி வீதம் ஆண்டிற்கு அரை வீதமாகவே உள்ளது. ஏழை நாடுகளுக்கு கடன் நிவாரணம் தரவேண்டும் என்று ஐ.நா அமைப்புக்கள் அறிக்கைகளை வெளியிட்டிருந்தாலும் அந்த அறிக்கைகளிலேயே பணக்கார நாடுகளின் பிடிவாதமும், கொடூரமான நிலைப்பாடும் விளக்கப்பட்டிருக்கின்றது. சுதந்திர வர்த்தக சந்தைக் கொள்கையை வலியுறுத்தி வருவதன் மூலம் இன்றைய உலக முதலாளித்துவத்தின் உண்மையான நிலைப்பாடு தெளிவாகத் தெரிகிறது. கடன் நிவாரணம் தரவேண்டும் என்று கூறப்படுவதெல்லாம் வெறும் வார்த்தைகளாக இருக்கின்றன.\nபேபர் தனது அறிக்கையில் இதை ஒப்புக் கொண்டிருப்பதுடன், ''பணக்கார நாடுகளுக்குள் ஏழை நாடுகளின் பொருட்கள் நுழைய முடியாத அளவிற்கு பல்வேறு தடைகளை அவைகள் உருவாக்கியுள்ளன. பணக்கார நாடுகளில் வேளாண்மைக்கு முக்கியமான மானியங்கள் தரப்படுவதுடன், இதன் மூலம் இந்த நாடுகளின் வேளாண்மைப் பொருட்கள் உலக அளவிலான விலைகளைவிட செயற்கையாக உயர்த்தப்பட்டுள்ளன. இதில் மிக மோசமான அம்சம் என்னவென்றால் பலவீனமான பொருளாதாரங்களைக் கொண்ட பணக்கார நாடுகளில் வேளாண்மை உற்பத்திப் பொருட்கள் குவிக்கப்பட்டு வருகின்றன'' என்பதையும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\n2001 ம் ஆண்டில் வெளிநாட்டு உதவி 52.3 பில்லியன் டொலர்களாகயிருந்தது. தற்போது இது 57 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது. ஐ.நா பிரகடனப்படுத்தியுள்ள குறிக்கோளை நிறைவேற்றுவதற்கு ஒவ்வொரு ஆண்டும் குறைந்த பட்சம் 100 பில்லியன் டொலர்கள் தேவைப்படும். அந்த அளவைக்கூட இப்போது எட்ட முடியவில்லை என்று ஐ.நா தனது அறிக்கையில் விளக்கியுள்ளது.\nஆனால் UNDP நிர்வாகியான மார்க் - மல்லோக் பிரெளன் BBC ஆன்லைன் செய்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, வெளிநாட்டு உதவி நிலவரம் மோசமடைந்து வருவது குறித்து கவலை தெரிவித்திருக்கிறார். வெளிநாட்டு உதவி நிலவரம் மோசமடைந்து கொண்டு வருவதால் இந்த நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக அவர் கூறுகிறார். ''இத்தாலி, பிரான்ஸ், ஜேர்மனி, ஜப்பான் ஏன் நெதர்லாந்து ஆகிய நாடுகள் மிக தாரளமாக நன்கொடைகளை வழங்கிக் கொண்டு வருபவை ஆகும். அத்தகைய நாடுகள் அனைத்துமே தங்களது செலவுகளை குறைத்துக்கொண்டு வருகின்றன. ஏனென்றால் செலவினங்கள் குறைக்கப்படும் போது வளர்ச்சித்திட்ட உதவித்தொகைகள் வெட்டப்படுகின்றன'' என்று அவர் விளக்கியுள்ளார்.\nஉலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும் வலியுறுத்தி வரும் ''வாஷிங்டனின் பொதுக் கருத்தினால்'' மிகப்பெரும் அளவிற்கு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக பட்ஜெட்டில் கட்டுப்பாடு, பொருளாதார கட்டுத்திட்டங்கள் நீக்கம், வர்த்தகம் மற்றும் நிதி ஒதுக்கீடுகளில் த��ராளப்போக்கு ஆகியவை வாஷிங்டனின் பொதுக்கருத்து கொள்கையில் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. UNDP அறிக்கையானது இவற்றிலிருந்து விலகிச் சென்று ஒரு கண்ணோட்டத்தை வெளிப்படுத்தியிருந்தாலும், ஒவ்வொரு தனிப்பட்ட நாட்டின் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களையும் தனித்தனியாக கவனிக்க வேண்டும் என்று அது தனது அறிக்கையில் கூறியுள்ளது. அப்படி இருந்தும் இந்த அறிக்கையானது, பொருளாதார வளர்ச்சியின் வெற்றி அல்லது தோல்வி என்பது அந்த பொருளாதாரம் எந்த அளவிற்கு சர்வதேச சந்தைகளுடன் இணைக்கப்பட்டிருக்கின்றது என்பதை பொறுத்தே அமையும் என்று குறிப்பிட்டிருக்கின்றது.\nUNDP அறிக்கையின் ஒரு பிரிவில் மாலியை உதாரணமாக காட்டியிருக்கிறார்கள். ''இந்த சிறிய நாடு சீனாவைப் போன்று எப்படி ஏற்றுமதிப் பொருட்களை உற்பத்தி செய்யும் நாடாக ஆக முடியும்'' என்று கேட்டிருக்கின்றது. ''இந்த நாட்டில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய தயங்குகின்றனர். கல்வியறிவு மற்றும் தொழில்நுட்ப ஆற்றல் மிகக் குறைவாக இருக்கிறது. தரை சூழ்ந்த நாடாகயிருக்கிறது. அதனால் செலவு அதிகமாகுவதுடன், பொது சுகாதார வசதியும் குறைவாக உள்ளது. சத்து ஊட்டம் குறைவு மற்றும் உள்நாட்டுச் சந்தையும் மிகச்சிறிய அளவில் உள்ளது. இவையெல்லாம் இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான தடைகளாக இருக்கின்றன. எனவே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்த நாட்டில் முதலீடு செய்வதால் தங்களுக்கு எதுவும் லாபம் இல்லையென்று கருதி முதலீடு செய்ய மாட்டார்கள்'' என்று அறிக்கை தொடர்வதுடன் மேலும், மாலி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கின்ற வகையில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை செய்தால்தான் முதலீடுகள் சாத்தியமாகும் என்கிறது.\n''வங்கதேசத்தை போன்று மாலியும் ஆடைகள் ஏற்றுமதி, சுற்றுலாப் பயணிகள் வருகை மற்றும் வெப்ப நாடுகளின் உணவுப் பொருட்களை பதப்படுத்தும் ஆலைகள் ஆகியவற்றை உருவாக்க முடியும். இந்த வகைகளில் மாலி வெற்றி பெறுவதற்கு சுகாதாரம், கல்வி, குடி தண்ணீர், சாலைகள், துறைமுகங்கள் மற்றும் மின்சார வசதிகளில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு முன்னேற்றம் கண்டாக வேண்டும்'' என்று UNDP தனது அறிக்கையின் இன்னொரு பகுதியில் மிகவும் வருந்தத்தக்க ஒரு கருத்தை தெரிவித்திருக்கின்றது.\nஇந்த அறிக���கையில் காணப்படும் முரண்பாடுகள் தெளிவாகத் தெரிகின்றன. ஒரு ஏழைநாடு பெருமளவில் சர்வதேச உதவியில்லாமல் இப்படிப்பட்ட கட்டமைப்பு வசதிகளை எப்படி உருவாக்க முடியும் என்பதை சிந்திக்காமல் இந்த அறிக்கையை தயாரித்தவர்கள் எழுதியிருக்கிறார்கள்.\nஏழை நாடுகளின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு அவற்றிற்கு உதவி வழங்க பணக்கார நாடுகள் முன்வர வேண்டும் என்று UNDP அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஆனால் இந்த அறிக்கையை உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும் வெளியிடும் அறிக்கை போன்றே அமைந்திருக்கிறது.\nUNDP வெளியிட்டுள்ள இந்த மனிதவள மேம்பாட்டு அறிக்கையில் வெளிப்படையாக குறிப்பிடாததும், மற்றும் அறிக்கையை நடுநிலையோடு நேர்மையாக படிக்கும் போது வெளிப்படையாக தெரிவதும் என்னவென்றால், இது போன்ற சர்வதேச அமைப்புக்கள் செயல்படுத்தி வரும் கொள்கைகளின் காரணமாகத்தான் சமூக மற்றும் பொருளாதார பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன என்பதாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-11-21T20:53:53Z", "digest": "sha1:7RKM26N7TY4EGIGWQJBSWVE5P4UWG54K", "length": 10196, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "மன்செஸ்ரரில் கத்திக்குத்துத் தாக்குதல் நடத்திய இளைஞர் கைது | Athavan News", "raw_content": "\nசிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் நாடு திரும்பவுள்ளனர்\n2021இல் நடக்கப்போகும் ரஜினி சொன்ன அதிசயம் இதுதான்- முதல்வர் பழனிசாமி\n2021 தேர்தலில் தமிழக மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள் – ரஜினிகாந்த்\nபுர்கினோ பசோவில் துப்பாக்கிச் சண்டை – 18 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களைத் தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nமன்செஸ்ரரில் கத்திக்குத்துத் தாக்குதல் நடத்திய இளைஞர் கைது\nமன்செஸ்ரரில் கத்திக்குத்துத் தாக்குதல் நடத்திய இளைஞர் கைது\nமன்செஸ்ரரில் அமைந்துள்ள மக்டோனல்ட்ஸ் உணவகத்தில் கத்திக்குத்துத் தாக்குதல் நடத்திய இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஹார்பூர்ஹே (Harpurhey) வர்த்தக நிலையத்தில் அமைந்துள்ள துரித உணவகத்தில் இன்று பிற்பகல் 2.35 அளவில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதாக்குதல் நடந்த இடத்தைச் சுற்றிவளைத்துள்ள பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன் ஆரம்பக்கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nபலர் காயமடைந்த இந்தத் தாக்குதல் சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டது இல்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் நாடு திரும்பவுள்ளனர்\nஐ.எஸ் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்த வடகிழக்கு சிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் சொந்த நாட்டி\n2021இல் நடக்கப்போகும் ரஜினி சொன்ன அதிசயம் இதுதான்- முதல்வர் பழனிசாமி\n2021இல் அ.தி.மு.க. அரசு மலரும் என்பதே நடிகர் ரஜினிகாந்த் சொன்ன அதிசயம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச\n2021 தேர்தலில் தமிழக மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள் – ரஜினிகாந்த்\nஎதிர்வரும் 2021ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் 100 சதவீதம் அதிசயத்தையும் அற்புதத்தையும் நிகழ்த்துவா\nபுர்கினோ பசோவில் துப்பாக்கிச் சண்டை – 18 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nபுர்கினோ பசோவில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் 18 ஜிகாதிகள் உயிரிழந்துள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு பல\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களைத் தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nஅரசியல் விளம்பரதாரர்களை அவர்களின் அரசியல் விருப்பங்களின் அடிப்படையில் பார்வையாளர்களைக் குறிவைப்பதை த\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சந்தேகநபர்கள் 63பேரின் விளக்கமறியல் நீடிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌபீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 63ப\nமட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் கீழுள்ள மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம்\nமன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு\nமன்னார் பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்திற்கு 12 பேர் எதிராக வாக்களித்த நிலையி\nயாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் – சபை நடவடிக்கை ஒத்திவைப்பு\nயாழ். மாநகர சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முதலா��் வாசிப்பு இடம்பெற்றுள்ளது. யாழ். மா\nஎதிர்க் கட்சித் தலைவரை சபாநாயகர் தீர்மானிக்க முடியாது – கரு ஜயசூரிய\nஎதிர்க் கட்சித் தலைவர் யார் என்பதை நாடாளுமன்றத்தில் சபாநாயகரால் தீர்மானிக்க முடியாது என சபாநாயகர் கர\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களை தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சந்தேகநபர்கள் 63பேரின் விளக்கமறியல் நீடிப்பு\nமட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு\nமன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு\nயாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் – சபை நடவடிக்கை ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2016-10-05-08-08-14/nimirvom-jul19/37785-2019-08-16-05-54-25", "date_download": "2019-11-21T22:01:19Z", "digest": "sha1:4HKYOJSBLEQXUOH64TNPRERDPCOVCFWX", "length": 59614, "nlines": 245, "source_domain": "www.keetru.com", "title": "இசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள்", "raw_content": "\nநிமிர்வோம் - ஜூலை 2019\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள் (2)\nஎம்.ஆர்.ராதா - அடித்தொண்டையிலிருந்து ஒலித்த கலகக்குரல்\nபெரியாரையே நடிக்கத் தூண்டிய அம்பலூரும் அர்ச்சுனரும் \nநடிகவேள் நடத்திய நாடகப் புரட்சி\nபெரியாரின் மொழி கலக மொழி மட்டுமல்ல; விளிம்பு நிலை மக்களின் வெளிப்பாட்டு மொழி\n‘குறளு’க்கு ‘குரல்’ கொடுத்த பெரியார்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nஜாதி சங்க மாநாடுகளில் ஜாதியை எதிர்த்த பெரியார் (1)\nகோவிலை இடித்ததாக பெரியார் மீது போடப்பட்ட வழக்கு\nபார்ப்பனியம் என்பது மிக மோசமானது\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nகன்னியாகுமரி மாவட்டம் - அரசியல் சமூக வரலாறு\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nபாவாடை நாடா அளவு காதல்\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nபிரிவு: நிமிர்வோம் - ஜூலை 2019\nவெளியிடப்பட்டது: 16 ஆகஸ்ட் 2019\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள்\nவைதீகப் புராண இதிகாச நாடகங்களுக்கு எதிராக அறிவைப் பரப்பும் சமூக சீர்திருத்த நாடங்களுக்குத் தமிழ் மண்ணில் மேடை அமைத்துக் கொடுப்பதற்குத் திராவிட இயக்கம் எழுப்பிய கலகக் குரல்களின�� வரைகோடுகள்தான் திராவிட இயக்க நாடக வரலாறு ஆகும்.\nபண்பாட்டுப் பெருவெளியில் தன் செயல் திட்டத்தை முன்மொழிந்திருந்த திராவிட இயக்கம், மக்கள் இயக்கமாகப் பேச்சை, எழுத்தை, இசையை, நாடகத்தை நகர்த்தும் வேலைத் திட்டத்தைத் தன் இயக்க அமைப்புப் பணிகளில் ஒன்றாகவே வடிவமைத்திருந்தது என்பது முக்கியமானது. பேச்சையும் எழுத்தையும் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஓவியக்கலை, சிற்பக் கலைகளைப் பொருத்தவரை, “கோவில்களைக் குற்றம் சொல்லி அதில் உள்ள விக்கிரகங்களின் ஆபாசங்களை எடுத்துக் காட்டி, இம்மாதிரி காட்டுமிராண்டித்தனமான உணர்ச்சியை மக்களுக்கு வளர்க்கலாமா என்றும், இந்த ஆபாசத்திற்காக இவ்வளவு பணச் செலவும் நேரச் செலவும் செய்யலாமா என்றும் கேட்டால், ஓவியம் என்னும் நிழலில் புகுந்து கொண்டு ‘அவைகள் அவசியம் இருக்க வேண்டும்’ என்றும், ‘அவைகள் அழிந்தால் இந்திய ஓவியக் கலை அழிந்துவிடும்’ என்றும் ‘சாமி பக்திக்காக தாங்கள் கோயில்களைக் காப்பாற்றுவதில்லை’ என்றும் ‘ஓவியக் கலை அறிவுக்காக கோயில்கள் காப்பாற்றப்பட வேண்டும்’ என்றும் சொல்லு கின்றார்கள்” என்பதாக 26.4.1931 ‘குடிஅரசு’ இதழில் பெரியார் எழுதியிருக்கிறார். (பெரியாரின் எழுத்தும் பேச்சும், தொகுதி-12, பெரியார் திராவிடர் கழகம், 2008; ப:257). கலை இலக்கியம், பண்பாட்டு வெளியில் புழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்தையும் ‘பார்ப்பனியம்’, ‘பகுத்தறிவுக்கு ஒவ்வாமை’ எனும் கருத்து நிழலில் நின்றே பெரியார் உறுதியுடன் எதிர் கொள்கிறார். பகுத்தறிவுதான் - அறிவுதான், அதன் குணரீதியான பயன்தான், கலையுணர்வூட்டும் அழகியலின் நற்குணமாயும் அவருக்கு இன்பமூட்டுகிறது.\nஇசையைப் பொருத்தவரையில் பெரியார், 19.02.1928இல் ‘குடிஅரசு’ இதழில் ‘சங்கீதமும் பார்ப்பனியமும்’ எனும் தலைப்பில் ஒரு குறிப்பை எழுதியிருக்கிறார். அதில், “பார்ப்பனரல்லாத வித்துவான்களும் தங்கள் சுயமரியாதைப் பற்றி ஒரு சிறிதும் கவலையில்லாமல் பார்ப்பன வித்வான்கள் என்பவர்கள் எவ்வளவு குறைவு படுத்தினாலும் இலட்சியம் செய்யாமல் ‘சுவாமிகளே’ என்று வாயைப் பொத்தி முதுகை வளைத்துக் காட்டிக் கொண்டு அவர்கள் பின் தொடருகின்றார்களேயொழிய, மானத்துடன் வாழ ஒருப்படுவது அருமையாய் இருக்கின்றது. இவைகளை அனுசரித்தே ஒவ்வொரு ஊரிலும் ‘பார்ப்பனரல்லாத ���ங்கீத சமாஜம்’ ஏற்பட வேண்டுமென்றும் பல தடவைகள் சொல்லியும் எழுதியும் வந்திருக்கின்றோம். பெரும்பாலும் இதை உத்தேசித்து கோவையிலும் முதன்முதலாக ஒரு சங்கீத சபை ஏற்படுத்தியும் இருக்கின்றார்கள். மற்ற இடங்களிலும் இதைக் கவனித்து நடக்குமா’ என்று பார்ப்பனரல்லாத சங்கீத வித்துவான் களின் அமைப்பை உருவாக்க, தொடர்ந்து பெரியார் குரல் கொடுத்து வந்திருப்பது தெரிகிறது. (பெரியார் களஞ்சியம் குடிஅரசு தொகுதி 6 - 19.02.1928, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு, மார்ச் 30, 2010, பக்.77)\nஇதன் தொடர்ச்சியாக, 1930 ஏப்ரல் 20 நாளிட்ட தன் ‘குடிஅரசு’ இதழில், வாய்ப்பாட்டு -36, புல்லாங்குழல்-10, பிடில்-19, மிருதங்கம்-36, கஞ்சிரா-10, ஜலதரங்கம்-4, ஜதை-15, கடம்-1, டோலக்-1, நாகசுரம்-16, கொன்னக்கால்-1, வீணை-3 என்று, ‘பிராமணரல்லாத சங்கீத வித்வான்களின் பெயர் விலாசங்களைப் பட்டியலிட்டிருப்பது ஆச்சரியந்தருகிறது (பக்.9, 12). அதற்குப் பெரியார் கூறும் காரணம்தான் முக்கியமானது. அதாவது, ‘சங்கீத மகாநாடு கூட்டும் விஷயத்தில் நமக்குள்ள ஆர்வமானது, சங்கீதம் என்னும் ஒரு கலையானது மிக்க மேன்மையானதென்றோ அல்லது இன்றைய நிலையில் மனித சமூகத்துக்கு அது மிக்க இன்றியமையாததென்றோ கருதியல்ல. உலகத்தில் மக்களுக்குள்ள அனேக விதமான உணர்ச்சித் தோற்றங்களில் இதுவும் ஒன்றே தவிர, இதற்கு எவ்விதத்திலும் ஒரு தனி முக்கியத்துவம் கிடையாதென்பதே நமதபிப்ராயம். ...... நம்மைப் பொருத்தவரை நாம் இம்மகாநாட்டில் கலந்து கொள்வதானது அக்கலையில் உள்ள மேன்மையை உணர்ந்தல்லவென்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறோம். மற்றென்னவெனில் சங்கீதத் துறையிலும் நமது பார்ப்பனரல்லாத மக்களுக்குச் சுயமரியாதை உணர்ச்சி ஏற்பட வேண்டும் என்பதற்காகவேதான் சுயமரியாதை மகாநாட்டை அனுசரித்து இதை நடத்த வேண்டுமென்று கருதி நாம் அதில் கலந்து கொள்ள ஆசைப்பட்டதாகும். .........பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்னும் உயர்வு தாழ்வு விஷம் சங்கீதத்திற்குள்ளும் புகுந்து அதன் மூலம் பார்ப்பனரல்லாதார் சுயமரியாதைக்கு விரோதமாயிருக்கும் கொடுமையை அழிப்பதற்கே ஒழிய வேறில்லை’ என்கிறார்.\nஈரோட்டில் 1930 மே 12இல் நடைபெற்ற இரண்டாவது மாகாண சுயமரியாதை மகாநாட்டில், பிற்பகல் இரண்டு மணிக்கு ‘முதலாவது தமிழ் மாகாண சங்கீத மகாநாடு’ ஆண்களும் பெண்களுமாய்க் கூடியிருந்த 4000 மக்கள் முன், பல்வேறு முக்கிய வித்வான்கள் - காஞ்சிபுரம் திரு. நயினா பிள்ளை, சிதம்பரம் திரு.கே. பொன்னையா பிள்ளை, கீவளூர் திரு. மீனாட்சி சுந்தரம் பிள்ளை, சிதம்பரம் திரு. செல்வரெத்தினம் பிள்ளை, திருவீழிமிழலை திரு. சுவாமிநாதபிள்ளை, சேலம் திரு. ரங்கதாஸ், கும்பகோணம் திரு. வடிவேல்பிள்ளை, சேலம் திரு. பழனிச்சாமி செட்டியார், சென்னை திரு. சுப்பிரமணிய பிள்ளை, திருச்சி திரு. நடேச பிள்ளை, சேலம் திரு. காளியப்பபிள்ளை, சென்னை திரு. நாதமுனி பண்டிதர், திருத்துறைப் பூண்டி திரு. கிருஷ்ணமூர்த்தி, திருவல்லிக்கேணி திரு. வேலுநாயக்கர், பழனி திரு சுப்பிரமணிய பிள்ளை, திருக்கோகர்ணம் ஸ்ரீமதி ரெங்கநாயகி சுப்புலட்சுமி... பங்கேற்க, சிதம்பரம் ஏ.கே. பொன்னையா பிள்ளை தலைமையில் நடைபெற்றிருக்கிறது. அதைத் தொடங்கி வைத்துப் பேசிய ஈ.வெ.ரா., “சங்கீதக் கலையிலும் நம்மவர்களுக்குச் சுயமரியாதை உணர்ச்சி ஏற்பட வேண்டுமென்று அந்தக் கலைகளையுடைய நம்மவர்கள் எந்தக் காரணத்தினாலும் தங்களுடைய சுயமரியாதையை இழக்கக் கூடாதென்று கேட்டுக் கொள்கிறேன்” என்று உரை நிகழ்த்தி இருக்கிறார். (குடிஅரசு, 25.05.1930, பக்.8) இங்கு அவர் குறிப்பிடும் ‘நம்மவர்கள்’ என்பது பார்ப்பனரல்லாதாரை இதன் தொடர்ச்சியாக, 10.08.1930 நாளிட்ட ‘குடிஅரசு’ இதழில் பக்.17இல், ‘ஈரோடு சங்கீத மகாநாட்டில் நடந்த நாதசுர கச்சேரி - நாதசுரம் வி. முத்துக் குமாரசுவாமி பிரதர்ஸ், திருக்குவளை போஸ்ட்டு, தஞ்சை ஜில்லா’ என்று விளம்பரம் செய்திருப்பது முக்கியமானது. இதைத் தொடர்ந்து, விருதுநகரில் நடைபெறவுள்ள மூன்றாவது மாகாண சுயமரியாதை மகாநாட்டிற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ள 1931 மே 10ஆம் நாள் குடிஅரசு இதழில், ‘தென்னாட்டுச் சங்கீதமும் பார்ப்பனரல்லாத வித்வான்களும்’ என்ற கட்டுரை ஒன்று குடந்தை டி.ஆர்.வரதன் என்பவரால் பக்.17இல் எழுதப்பட்டுள்ளதும் குறிப்பிட வேண்டியது. சங்கீதத்தைத் திராவிட இயக்கம் தன் இனத்துக்கான அடையாளமாய் ஆக்கப் பார்த்த முயற்சி இது இதன் தொடர்ச்சியாக, 10.08.1930 நாளிட்ட ‘குடிஅரசு’ இதழில் பக்.17இல், ‘ஈரோடு சங்கீத மகாநாட்டில் நடந்த நாதசுர கச்சேரி - நாதசுரம் வி. முத்துக் குமாரசுவாமி பிரதர்ஸ், திருக்குவளை போஸ்ட்டு, தஞ்சை ஜில்லா’ என்று விளம்பரம் செய்திருப்பது முக்கியமானது. இதைத் தொடர்ந்து, விருதுநகரில் நடைபெறவுள்ள மூன்றாவது மாகாண சுயமரியாதை மகாநாட்டிற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ள 1931 மே 10ஆம் நாள் குடிஅரசு இதழில், ‘தென்னாட்டுச் சங்கீதமும் பார்ப்பனரல்லாத வித்வான்களும்’ என்ற கட்டுரை ஒன்று குடந்தை டி.ஆர்.வரதன் என்பவரால் பக்.17இல் எழுதப்பட்டுள்ளதும் குறிப்பிட வேண்டியது. சங்கீதத்தைத் திராவிட இயக்கம் தன் இனத்துக்கான அடையாளமாய் ஆக்கப் பார்த்த முயற்சி இது ஆனால், அப்பொழுது நாடகத்திற்கு இதைப்போல் எந்த முயற்சியும் கைகூடி வந்ததாகத் தெரியவில்லை.\nஇரண்டாவது மாகாண சுயமரியாதை மகாநாடு பற்றிய முதல் அறிவிப்பை வெளியிட் டிருக்கிற 1930 பிப்ரவரி 16ஆம் நாளிட்ட ‘குடிஅரசு’ இதழில் (பக்.9-10), ‘செங்கல்பட்டில் சிலர் ஏற்றுக் கொண்டபடி, மகாநாடு இவ்வருஷம் மார்ச்சு அல்லது ஏப்ரலில் நடத்த வேண்டியது அவசியமானது... சென்ற மகாநாடு ரூ.10,000/- வரை செலவு செய்து இரண்டு நாளில் முடிந்துவிட்ட தானது, பலருக்கு ஏமாற்றமாயும் பொசுக் கென்றும் போயிருக்கும். அதனால் ஈரோட்டில் ஒரு வாரமாவது மகாநாடு நடத்த வேண்டும் என்று கருதுகிறோம். ஏனெனில் ஒவ்வொரு தினமும் இயக்க சம்பந்தமான வேறு மாநாடு களும், தனித்தனி உபன்னியாசங்களும், கண்காட்சிகளும், நாடகங்களும் நடத்திக் காட்ட வேண்டுமென்று சில நண்பர்கள் ஆசைப்படுகின்றனர்...’ என்று அறிவித்திருந்தும் நாடகம் தொடர்பான பதிவுகள் எதுவும் மகாநாட்டு நிகழ்வுகளில் இடம் பெற்றிருக்கவில்லை. இயக்க சம்பந்தமான வேறு மாநாடுகளாக, பெண்கள் மாநாடு, மதுவிலக்கு மாநாடு, சங்கீத மாநாடு, வாலிபர் மாநாடு ஆகியவை இரண்டாம் மாகாண சுயமரியாதை மகாநாட்டில் நடந்தபோதும் (குடிஅரசு, 03.5.1931, பக்.21), நாடகத்திற்கு அங்கு இயக்க அமைப்பு சார்ந்து, இடமேதும் இல்லாமலேதான் இருந் திருக்கிறது. சங்கீத மகாநாட்டிற்குப் பெரியார் கொடுக்கும் முக்கியத்துவம், பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் ஏற்றத் தாழ்வைப் பேணிக் காப்பதைக் கருவாய்க் கொண்டு இயங்குவதை எதிர்க்கும் கோயில் கருவறை நுழைவுப் போராட் டத்திற்கு இணையானது; பார்ப்பனியத்திற்கு எதிரானது.\nஆனால் நாடகத்தின் கதை வேறானதா யிருக்கிறது. நாடகக் கம்பெனிகள், பெரும்பாலும் பார்ப்பனர் அல்லாதார் கையிலிருந்தபோதும், அவர்கள், பல சமூகத்தவர்களைக் கூட்டி, அவர்களைக் கொண்டு, பார்ப்பனர் உருவாக்கிய புராண இதிகாசக் கதைகளையே நாடகமாக்க முயன்று கொண்டிருப்பதிலிருந்தே அவர்களை யும் மீட்க வேண்டிய அவசியம் அவருக்கு இருந்திருந்தது. அதற்காக அவர் முன்மொழிந்தது புராண இதிகாசத்திற்கு எதிரான சமூக சீர்திருத்த நாடகமாகும். வைதீகப் புராண இதிகாச நாடகங்களுக்கு எதிராக அறிவைப் பரப்பும் சமூக சீர்திருத்த நாடங்களுக்குத் தமிழ் மண்ணில் மேடை அமைத்துக் கொடுப்பதற்குத் திராவிட இயக்கம் எழுப்பிய கலகக் குரல்களின் வரைகோடுகள்தான் திராவிட இயக்க நாடக வரலாறு ஆகும்.\nமுப்பதுகளின் பிற்பகுதியிலிருந்து, திராவிட நாடு பேசிய முதல் வரிசைத் தலைவர்களில் பலரும், நாடகத்தைத் தங்கள் கருத்துகளுக்கான கைவாளாய்க் கொண்டு, கருத்தாயுதமாய் அதை உயர்த்திச் சுழட்டிக் கொண்டிருந்தனர்; அதற்குள் திளைத்திருந்தனர். ‘திராவிட நடிகர் கழகம்’, ‘திராவிட மறுமலர்ச்சி நாடக சபை’, ‘காஞ்சி திராவிட ஆநந்த நாடக சபை’, ‘சீர்திருத்த நாடகச் சங்கம்’, ‘சுயமரியாதை நாடக சபா’, ‘முத்தமிழ் நாடகச் சங்கம்’, ‘தமிழ் நாடக நிலையம்’ என்பதாய்ப் பல நாடக அமைப்புகள் இயக்கத்தின் கிளைகளாய் உருவாகியிருந்தன. இதுபோக, ‘திராவிட ஆராய்ச்சிக் கழகம்’, ‘திராவிட உடற்பயிற்சிக் கழகம்’, ‘திராவிட சொற்பயிற்சிக் கழகம்’ என்று பண்பாட்டுத் தளத்தின் அனைத்துத் துறைகளிலும் தங்களை முன்னிறுத்தியிருந்தனர். திராவிடர் இயக்கக் கட்சி மாநாடு களில், நாடகங்கள் தவிர்க்க முடியாத மிக முக்கிய இடத்தைப் பெற்றிருந்தன. கலைஞர்கள் என்பதாய் வாழும் காலத்திலேயே நாடகியர்கள் மதிக்கப் பட்டனர். மக்கள் இயக்கமாக அவர்களின் படைப்புகளை ஊர் ஊராய்த் தூக்கிக் கொண்டு சென்று மேடை அமைத்துக் கொடுத்து, இயக்கக் கருத்துகளை மக்கள் மனங்களில் பீடம் அமைத்துக் கொள்ள வழி சொல்லிக் கொடுத்தது திராவிட இயக்கம்\n‘பேச்சில் வசியம், கூத்தாடிப் பொழைப்பு’ என்பதாய் மற்றவர்களால் திராவிடர் இயக்கத்தவர் வசைக்கு ஆளான போதும், பேச்சு, எழுத்து, பத்திரிகை, சுவரெழுத்து, சுவரொட்டி, இசை, நாடகம், திரைப்படம் என்று தகவல் தொடர்பியலின் அனைத்து அசுர சக்திகளையும் பண்பாட்டுத் தளத்தில் தாங்கள் பெற்ற அனுபவ ஒளியில் மிகச் சரியாகவே திராவிட இயக்கம் அளவிட்டிருந்தது; திராவிட இயக்கத்தவர் அதைச் சரியாகவே உணர்ந்திருந்தனர் என்பதும், எல்லா நிலைகளிலும் அவற்றின் க��பிடித்தே மக்கள் மனங்களில் தன்னை - தங்களை - கொலு வமைத்திருந்தது என்பதும் பண்பாட்டியல் வரலாற்றில் மறுக்க முடியாத உண்மையாகும்.\nதேசிய இயக்க நாடகம் என்பதே, பொதுவில், நாடகத்தின் இடையில் பாடப்படும் தேசியப் பாடல்களைக் கொண்ட, புராண, இதிகாச நாடக மரபாகவே இருந்து வந்திருக்கிறது. நாடகப் படைப்புகள் தவிர்த்து, தேசிய இயக்கம் தமிழ்மண்ணில் வீறு கொண்டிருந்த முப்பதுகளில், நாடகம் தொடர்பாய் வெளி வந்த மிக முக்கியமான நூல், 1933 ஏப்ரலில் மன்னார்குடியிலிருந்து வெளி வந்த ‘தமிழ் நாடக மேடைச் சீர்திருத்தம்’ ஆகும். அதை எழுதியவர் ஸ்ரீமான் எஸ்.கே. பார்த்தசாரதி அய்யங்கார். இந்த நூல் ‘தமிழ் நாடக மேடைச் சீர்திருத்த சங்கம்’ மூலம் வெளியிடப்பட்டு உள்ளது. சீர்திருத்த வேண்டிய நிலையில்தான், தமிழ் நாடகத்தின் நிலை இருந்திருக்க வேண்டும் அன்று, என்று தோன்றுகிறது. நாடகச் சீர்திருத்தம் தொடர்பாய் அதில் அய்ம்பது யோசனைகளைக் கூறுகிறார் அவர் ஆயின் அந்தச் சீர்திருத்தங்கள் எல்லாம் நாடகம் நிகழ்த்துதல் தொடர்பாய் மட்டுமே இருக்கின்றன. ஆயின் எந்தவொரு யோசனையும், நாடகத்தில் அக்காலக்கட்டப் பிரச்சினையான தேசிய இயக்கக் கருத்துப் பொதிவுக்குத் துணை செய்ய உதவுவதாய் அமையவில்லை. இவரும், பம்மல் சம்பந்தனாரைப் போல ‘மாஜிஸ்திரேட்’ பணிபுரிந்தவர் என்பதால், அவ்விதம் நிகழாமல் போயிருக்க வாய்ப்பிருந்திருக்கிறது. 1929லேயே இவரெழுதிய ஸ்ரீ சங்கராச்சாரியார் சரித்திர நாடகம் அச்சாகியுள்ளது. அதுவும் தேசியப் பிரச்சினை பற்றிய நாடகமில்லை. பக்தி மார்க்கத்தை வலியுறுத்துவது அது ஆயின் அந்தச் சீர்திருத்தங்கள் எல்லாம் நாடகம் நிகழ்த்துதல் தொடர்பாய் மட்டுமே இருக்கின்றன. ஆயின் எந்தவொரு யோசனையும், நாடகத்தில் அக்காலக்கட்டப் பிரச்சினையான தேசிய இயக்கக் கருத்துப் பொதிவுக்குத் துணை செய்ய உதவுவதாய் அமையவில்லை. இவரும், பம்மல் சம்பந்தனாரைப் போல ‘மாஜிஸ்திரேட்’ பணிபுரிந்தவர் என்பதால், அவ்விதம் நிகழாமல் போயிருக்க வாய்ப்பிருந்திருக்கிறது. 1929லேயே இவரெழுதிய ஸ்ரீ சங்கராச்சாரியார் சரித்திர நாடகம் அச்சாகியுள்ளது. அதுவும் தேசியப் பிரச்சினை பற்றிய நாடகமில்லை. பக்தி மார்க்கத்தை வலியுறுத்துவது அது இந்தப் பின்னணியில், இவற்றுக்கு எதிர்நிலையில், ‘திராவிட இயக்க ந���டகங்கள்’ அல்லது ‘சமூக சீர்திருத்த நாடகங்கள்’ என்பதாய் நாடக வரலாற்றைப் பார்க்க வேண்டியது இருக்கிறது. இதற்கான பெரும் பதிவாயிருப்பது 1924இல் ஸ்தாபிக்கப்பட்டு, 02.05.1925இலிருந்து வெளி வந்த ‘குடிஅரசு’ இதழ்களாகும் இந்தப் பின்னணியில், இவற்றுக்கு எதிர்நிலையில், ‘திராவிட இயக்க நாடகங்கள்’ அல்லது ‘சமூக சீர்திருத்த நாடகங்கள்’ என்பதாய் நாடக வரலாற்றைப் பார்க்க வேண்டியது இருக்கிறது. இதற்கான பெரும் பதிவாயிருப்பது 1924இல் ஸ்தாபிக்கப்பட்டு, 02.05.1925இலிருந்து வெளி வந்த ‘குடிஅரசு’ இதழ்களாகும் அதன் வாசிப்பே திராவிட இயக்க நாடக வரலாற்றை மீட்டெடுக்கும் இம் முயற்சியாகும்\n‘சந்திர-கமலா அல்லது சுயமரியாதையின் வெற்றி’ என்கிற நாடக நிகழ்த்தல் பதிவுதான், ‘குடிஅரசு’ இதழின் மூலம், திராவிட இயக்க நாடகத்தின் முதல் பதிவாய் அமைந்திருக்கிறது. ‘திராவிடன், குடிஅரசு துணையாசிரியர் திரிசிரபுரம் ஆ. நடராஜன் அவர்கள் இயற்றிய இச்சமூக சீர்திருத்த நாடகத்தைத் திருச்சி முருகானந்த சபையார் மதுரையில் மேலமாசி வீதி ‘நர்த்தனகான சாலா’ கொட்டகையில், 28.12.1929 சனிக்கிழமை அன்றிரவு 9.30 மணிக்கு அதிவிமரிசையாய் நடத்துவார்கள். இந்நாடகம் இராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவர் உயர்திருவாளர் சௌந்திர பாண்டியன், எம்.எல்.சி., அவர்கள் ஆதரவில் நடைபெறும் என்று ஒரு விளம்பரம் 22.12.1929 நாளிட்ட ‘குடிஅரசு’ இதழில் பக்.7இல், முருகானந்த சபையின் கௌரவக் காரியதரிசியின் டி.பி. மாணிக்கவாசகம், ஆர். நடராஜன் ஆகியோர் பெயரில் வெளி வந்துள்ளது. இதன் நாடக அரங்கேற்றம் எப்பொழுது, எங்கே யார் முன்னிலையில் நிகழ்ந்துள்ளது என்பதும் தெரியவில்லை. நிச்சயம் 1928-29களில் அல்லது அதற்கு முன் இந்நாடகம் அரங்கேறி இருக்கக்கூடும். ஆயின் முன் நிகழ்வுகள் பற்றிய பதிவுகளைக் கொண்ட ‘குடிஅரசு’ இதழ்கள் என் பார்வையிலிருந்து தப்பி இருக்கவும் கூடும். ‘சந்திர-கமலா அல்லது சுயமரியாதையின் வெற்றி’ என்ற நாடகம் 28.12.1929இல் நடைபெற்றதாய்ப் பதிவு இருந்த போதும்,\n1930-31களில் நிகழ்ந்த இயக்க மாநாட்டு நிகழ்வுகளில்கூட, இந்நாடகம் இடம் பெறாததன் காரணம் தெரியவில்லை. ஆயின் நம் கையில் கிடைத்திருக்கிற ‘குடிஅரசு’ நூல்களிலிருந்து அறிந்தால், திராவிட இயக்கச் சிந்தனையைக் கொண்ட முதல் நாடக நிகழ்த்தல் பதிவு இதுவாய்த்தான் இருக்கிறது. இதற���கு முன் இந்நாடகத்தைப் பற்றியோ, வேறு நாடகங்கள் பற்றியோ நாடக விளம்பரங்கள், அறிவிப்புகள் எதுவும் ‘குடிஅரசு’ இதழில் வந்ததாகத் தெரியவில்லை. தேசிய இயக்கத்தின் ‘கதரின் வெற்றி’ போல், இது ‘சுயமரியாதையின் வெற்றி’ திராவிட இயக்க நாடகக் கலகத்திற்கான முதல் வித்து இங்குதான் விழுந்திருக்கிறது.\n21.09.1930 நாளிட்ட ‘குடிஅரசு’ இதழ் பக்.13இல் கிடைக்குமிடம்: குடிஅரசு புஸ்தகாலயம், ஈரோடு என்று முகவரியிட்டு, ‘பங்கஜம் அல்லது பார்ப்பனக் கொடுமை’ எனும் நாடக நூல் ஒன்று வெளி வந்திருப்பது தெரிகிறது. அதை எழுதியிருப்பவர், அய்யங்கார் குளம் திரு. இலக்ஷ்மணனார், இதற்கு முகவுரை எழுதியிருப்பவர், ‘திராவிடன்’ பத்திராபதிபர் திரு. ஜே.எஸ். கண்ணப்பர். ‘இதில் பார்ப்பனர்கள் புரோகிதத்தின் பேராலும், சடங்கின் பேராலும், தானத்தின் பேராலும், உத்தியோகத்தின் பேராலும், உபாத்தியார் தொழிலின் பேராலும், அதிகாரத்தின் பேராலும் பார்ப்பனர் அல்லாதார்களை ஏய்ப்பதைப் பற்றியும், பார்ப்பனரல்லாதார்க்கு இழைக்கும் அநீதிகளையும் கொடுமைகளையும் பற்றியும், பார்ப்பனரல்லாதவர்களை வாழ்க்கையில் நடத்தும் இழிவுகளைப் பற்றியும் விவரமாய் 12 களங்களாக நாடகப் பாத்திரங்களுடன், பாத்திரங்களுக்கு ஏற்ற பாஷை நடையில் அனுபவ நடப்பை அப்படியே எடுத்துக்காட்டுவதுபோல் மிக்க நகைச்சுவையுடனும், சாஸ்திர புராண மத விஷயங்களில் எவ்வளவு பித்தம் பிடித்த அழுக்கு மூட்டையாயிருந்தாலும் அவர்களுக்கு இடித்து, புத்தி கற்பிப்பதுபோல், மனதில் நன்றாய்ப் பதியும்படியும் எழுதப்பட்ட நாடக ரூபமான ஒரு புஸ்தகமாகும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இது நிகழ்த்தப்பட்ட விவரம் எதுவும் எங்கும் இல்லை.\nஇதைப்போலவே 21.09.1930 நாளிட்ட ‘குடிஅரசு’ இதழில், பக்.17இல், ‘தீண்டாமை விலக்கு’ என்னும் கருத்துக் கொண்டு ஒரு பார்ப்பனப் பெண் ஆதி திராவிட வாலிபரைக் காதலித்து, எவ்வளவோ இடையூறுக்கும் ஆபத்துக்கும் ஆளாகித் தப்பித்துக் கடைசியில் மணம் முடித்துக் கொண்டதாகப் புனையப்பட்ட கதையான இந்நாடகத்தை வாசிப்பதற்கு ரசமாயிருக்கின்றது என்று மதிப்புரை செய்யப்பட் டிருக்கிறதும், உயர்திருவாளர்கள் வேள். என். துரைக்கண்ணன், இரா. சுந்தரமூர்த்தி, வை.மு. பரமானந்தம் ஆகியோர் ஆக்கியுள்ளதுமான ‘வசீகர மனோகரி அல்லது தீண்டாதார் ���ார்’ நாடகத்திற்கும் நிகழ்த்தப்பட்ட விவரங்கள் முப்பதுகளின் முற்பகுதியில் எதுவுமில்லை. ஆயின், 31.10.1937 நாளிட்ட ‘குடிஅரசு’ இதழில் பக்.13இல் ‘தீண்டாதார் யார்’ நாடகத்திற்கும் நிகழ்த்தப்பட்ட விவரங்கள் முப்பதுகளின் முற்பகுதியில் எதுவுமில்லை. ஆயின், 31.10.1937 நாளிட்ட ‘குடிஅரசு’ இதழில் பக்.13இல் ‘தீண்டாதார் யார் - தேதியை எதிர்பாருங்கள்’ - என்றொரு விளம்பரம் வந்துள்ளது. ஆயின் 21.11.1937 நாளிட்ட ‘குடிஅரசு’ இதழில் பக்.17இல் தோழர் ஈ.வெ.ரா. தலைமையில் ‘தீண்டாதார் யார் - தேதியை எதிர்பாருங்கள்’ - என்றொரு விளம்பரம் வந்துள்ளது. ஆயின் 21.11.1937 நாளிட்ட ‘குடிஅரசு’ இதழில் பக்.17இல் தோழர் ஈ.வெ.ரா. தலைமையில் ‘தீண்டாதார் யார்’ என்னும் நாடகம் ஆம்பூர் இரயில்வே ஸ்டேஷன் எதிரிலுள்ள ஸ்டார் தியேட்டரில் கோலார் தங்கவயல் சமூக சீர்திருத்த நாடக சபையோரால் 28.11.1937இல் நடத்தப்பட வுள்ளதாக அதன் காரியதரிசிகள் ஜே.எம்.சாமி, எல்.எம். இராஜன் ஆகியோரால் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. ஒரு வேளை ‘வசீகர மனோகரி அல்லது தீண்டாதார் யார்’ என்னும் நாடகம் ஆம்பூர் இரயில்வே ஸ்டேஷன் எதிரிலுள்ள ஸ்டார் தியேட்டரில் கோலார் தங்கவயல் சமூக சீர்திருத்த நாடக சபையோரால் 28.11.1937இல் நடத்தப்பட வுள்ளதாக அதன் காரியதரிசிகள் ஜே.எம்.சாமி, எல்.எம். இராஜன் ஆகியோரால் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. ஒரு வேளை ‘வசீகர மனோகரி அல்லது தீண்டாதார் யார்’ நாடக நூலானது மேடையேறும்போது, ‘வசீகர மனோகரி’யை இழந்து ‘தீண்டாதார் யார்’ நாடக நூலானது மேடையேறும்போது, ‘வசீகர மனோகரி’யை இழந்து ‘தீண்டாதார் யார்’ என்பதாய்ப் பெயர் சூட்டப்பட்டு இருக்கக் கூடும்.\nஇதை உறுதிசெய்யும்படி, 12.12.1937 ‘குடிஅரசு’ இதழில் ‘தீண்டாதார் யார் - ஒரு விமரிசனம்’ என்றொரு செய்தி வெளியாகி உள்ளது. அது, ‘22.11.1937 அன்று ஆம்பூரில் நடைபெற்ற வட ஆற்காடு ஜில்லா சுயமரியாதை மகாநாட்டை ஒட்டி, அன்றிரவு கோலார் தங்கவயல் சமூக சீர்திருத்த சங்கத்தாரால் தோழர் ஈ.வெ.ராமசாமி தலைமையில் ‘தீண்டாதார் யார் - ஒரு விமரிசனம்’ என்றொரு செய்தி வெளியாகி உள்ளது. அது, ‘22.11.1937 அன்று ஆம்பூரில் நடைபெற்ற வட ஆற்காடு ஜில்லா சுயமரியாதை மகாநாட்டை ஒட்டி, அன்றிரவு கோலார் தங்கவயல் சமூக சீர்திருத்த சங்கத்தாரால் தோழர் ஈ.வெ.ராமசாமி தலைமையில் ‘தீண்டாதார் யார்’ என்ற நாடகம் நடைபெற்றது. சுயமரியாதை இயக்கத்திலே ஈடுபட்ட ஆண், பெண் நடிகர்கள், இந்த சீர்திருத்த நாடகத்தை மிகத் திறமையாக நடித்துக் காட்டினார்கள். புரோகித மனப்பான்மையின் கொடுமை, போலி சீர்திருத்த தேசியவாதியின் போக்கு, உண்மை சுயமரியாதை உணர்ச்சியின் மாண்பு முதலிய சீரிய கருத்துகள் இந்நாடகத்தில் புகுத்தப்பட்டிருக்கின்றன. காதலர்கள் முதலிலே ஜாதிக் கொடுமை காரணமாக, பலவிதக் கஷ்டங்களை அடைகின்றனர். ஆனால் சீர்திருத்தத்தில் நம்பிக்கைக் கொண்டு வாழுகின்றனர். முடிவில் அவர்களே வெற்றி பெறுகின்றனர். இடையில் ஏற்படும் கஷ்டங்களால் அவர்கள் உறுதியை விட்டுவிடவில்லை. கடைசியில் அவர்களுக்குச் சுயமரியாதைத் திருமணம் நடைபெறுகிறது. காதலன் ஆதிதிராவிட வகுப்பினர். கதாநாயகி பிராமண வகுப்பு’ என்ற நாடகம் நடைபெற்றது. சுயமரியாதை இயக்கத்திலே ஈடுபட்ட ஆண், பெண் நடிகர்கள், இந்த சீர்திருத்த நாடகத்தை மிகத் திறமையாக நடித்துக் காட்டினார்கள். புரோகித மனப்பான்மையின் கொடுமை, போலி சீர்திருத்த தேசியவாதியின் போக்கு, உண்மை சுயமரியாதை உணர்ச்சியின் மாண்பு முதலிய சீரிய கருத்துகள் இந்நாடகத்தில் புகுத்தப்பட்டிருக்கின்றன. காதலர்கள் முதலிலே ஜாதிக் கொடுமை காரணமாக, பலவிதக் கஷ்டங்களை அடைகின்றனர். ஆனால் சீர்திருத்தத்தில் நம்பிக்கைக் கொண்டு வாழுகின்றனர். முடிவில் அவர்களே வெற்றி பெறுகின்றனர். இடையில் ஏற்படும் கஷ்டங்களால் அவர்கள் உறுதியை விட்டுவிடவில்லை. கடைசியில் அவர்களுக்குச் சுயமரியாதைத் திருமணம் நடைபெறுகிறது. காதலன் ஆதிதிராவிட வகுப்பினர். கதாநாயகி பிராமண வகுப்பு நமது இயக்கத்தின் முக்கிய இலட்சியத்தையே உள்ளடக்கிய நாடகமாதலால் இடையிடையே பாடப்படும் பாடல்கள், இயக்கக் கொள்கைகளை விளக்குவனவாக இருக்கின்றன. நடிகர்கள் இயற்கையாகவும், இரம்மியமான முறையிலும் நடித்தனர். கதாநாயகியாக நடித்த தோழர் சிவமணிக்கு சோபிதமான நடிப்பும் இனிய குரலும் இருக்கின்றது. நாடகக் கலையிலே நடிகர்களுக்கு ஆர்வம் இருப்பதைப் பார்க்கும் பொழுது இச்சபையினர் முன்னேற்றமடைந்து கலைக்கும், சீர்திருத்த உலகிற்கும் தொண்டாற்றுவார்கள் என்று தெரிகிறது. சபையினருக்கு நமது மகிழ்ச்சி கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று உள்ளது. பெரியார் பேசிய கருத்துகளின் அடிப்படையில் இது எழுத���்பட்டிருக்க வேண்டும் என்று கருதலாம். 21.11.1937 ‘குடிஅரசு’ இதழ் விமரிசனத்தைக் கொண்டு பார்க்கையில், 28ஆம் தேதி அன்றும் ஆம்பூரிலுள்ள ஸ்டார் தியேட்டரில் இந்நாடகம் நடைபெற்றிருக்கிறதுகூடவும், ‘வசீகர மனோகரி அல்லது தீண்டாதார் யார் நமது இயக்கத்தின் முக்கிய இலட்சியத்தையே உள்ளடக்கிய நாடகமாதலால் இடையிடையே பாடப்படும் பாடல்கள், இயக்கக் கொள்கைகளை விளக்குவனவாக இருக்கின்றன. நடிகர்கள் இயற்கையாகவும், இரம்மியமான முறையிலும் நடித்தனர். கதாநாயகியாக நடித்த தோழர் சிவமணிக்கு சோபிதமான நடிப்பும் இனிய குரலும் இருக்கின்றது. நாடகக் கலையிலே நடிகர்களுக்கு ஆர்வம் இருப்பதைப் பார்க்கும் பொழுது இச்சபையினர் முன்னேற்றமடைந்து கலைக்கும், சீர்திருத்த உலகிற்கும் தொண்டாற்றுவார்கள் என்று தெரிகிறது. சபையினருக்கு நமது மகிழ்ச்சி கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று உள்ளது. பெரியார் பேசிய கருத்துகளின் அடிப்படையில் இது எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று கருதலாம். 21.11.1937 ‘குடிஅரசு’ இதழ் விமரிசனத்தைக் கொண்டு பார்க்கையில், 28ஆம் தேதி அன்றும் ஆம்பூரிலுள்ள ஸ்டார் தியேட்டரில் இந்நாடகம் நடைபெற்றிருக்கிறதுகூடவும், ‘வசீகர மனோகரி அல்லது தீண்டாதார் யார்’ நாடகப் பிரதிதான் ‘தீண்டாதார் யார்’ நாடகப் பிரதிதான் ‘தீண்டாதார் யார்’ நாடகமாகியிருக்கிறது என்பதும் இதன் மூலம் நிரூபணமாகி இருக்கிறது.\nஇதேபோல், ‘11.03.1938ஆம் தேதி வெள்ளிக் கிழமை இரவு 9.30 மணிக்கு பசுமாத்தூர் ஆதி திராவிட சங்கத்தாரால் மேற்படி சங்க பிரசிடெண்ட் தோழர் பி.ஏ. லிங்கமுத்து அவர்கள் தலைமையின் கீழ் இராவ்பகதூர் பி. சம்பந்த முதலியார், பி.ஏ., பி.எல்., அவர்களால் இயற்றமிழ் நடையில் எழுதப் பெற்ற ‘பிராமணனும் சூத்திரனும்’ என்ற நாடகத்தை, மேற்படி சங்கக் காரியதரிசி பி.வி. பொன்னுசாமி அவர்களால் (இசைத் தமிழ்) நாடகத் தமிழாக இயற்றிக் கற்பித்து அதிவிமரிசையாக நடத்திக் காண்பிக்கப்பட்டது. நாடகத்திற்கு ஏராளமான ஆண்களும் பெண்களும் விஜயம் செய்திருந்தனர்’ என்றொரு குறிப்பு 03.04.1938 நாளிட்ட ‘குடிஅரசு’ இதழில் பக்.13இல் ‘பிராமணனும் சூத்திரனும் அல்லது கலப்பு மணம் நாடகம்’ எனும் தலைப்பில் வெளியாகியுள்ளது. பம்மல் சம்பந்தனார் இயற்றமிழில் எழுதியுள்ள ஒரு சம்பவம், நாடகத் தமிழாக இன்னொருவரால் ���ாற்றம் செய்யப் பெற்ற முயற்சியின் பதிவு இது தொடர் நிகழ்த்துதல்கள் பற்றி வேறெந்தப் பதிவும் காணப்படவில்லை...\n22.12.1929இல் மதுரையில் நிகழ்த்தப்பட்ட தாய்ப் பதிவாகியிருக்கிற (அரங்கேற்றம் எப்பொழுது ஆனதென்று தெரியவில்லை) திரிசிரபுரம் ஆ.நடராஜன் அவர்களின் ‘சந்திர-கமலா அல்லது சுயமரியாதையின் வெற்றி’க்குப் பிறகு, 09.09.1934 அன்று ‘சீர்திருத்த நாடக சங்க’த்தாரால், சென்னையிலுள்ள விக்டோரியா பப்ளிக் ஹாலில் மாலை 5.30 மணிக்குப் பெரியார் தலைமையில் நிகழ்ந்த, புதுவை பாரதிதாசன் (பாவேந்தர்) இயற்றிய ‘இரணியன்’ (பிற்பாடு தான் அது, ‘இரணியன் அல்லது இணையற்ற வீரன்’ என்றாகி இருக்கிறது) நாடகம்தான், ஆரிய-திராவிடர் இனப் பிரச்சினையை முன் வைத்து, பழைய புராணத்தைப் புரட்டிப் போட்டு, திராவிட இயக்கச் சிந்தனைகளை முன்வைத்து நிகழ்ந்த மிகப் பெரும் நாடகமாகத் தெரிகிறது. திராவிடர் இனவுணர்வைத் தமிழ் மண்ணில் ஊட்டி, திராவிட இயக்கச் சிந்தனையைப் பரப்பு வதற்காக நிகழ்த்தப்பட்ட இந்நாடகத்திற்கான நுழைவுக் கட்டணம், 1934இல் ஆண்களுக்கு ரூ.10, 2, 1 அணா 8, 4 என்பதாயும், பெண்களுக்கு ரூ.1 அணா 8, 4 என்பதாயும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ‘இன்றைய செய்தி நாளைய வரலாறு’ என்பதில் அழுத்தமான நம்பிக்கைக் கொண்ட திராவிட இயக்கம், நாடகத்தில் தலைமையுரை நிகழ்த்திய தோழர் ஈ.வெ.ரா.வின் சொற்பொழிவைத் தன் இயக்க இகழ்களிbல்லாம் பதிவாக்கி இருக்கிறது.\n(திராவிட இயக்கமும் கலைத் துறையும் நூலிலிருந்து...)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/58825-family-of-4-dead-following-car-crash-near-vilupuram.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-11-21T22:19:31Z", "digest": "sha1:PQHN4LMEUSBY6LXJYWFTVO2PE7SAN6UF", "length": 9898, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வேன் - பேருந்து மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி! | Family of 4 dead following car crash near Vilupuram", "raw_content": "\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்க��ேல் உயர்நீதிமன்றத்தில் மனு\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு\nஎங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான் - பிரியங்கா காந்தி\nமக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nமறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.\n2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி\nவேன் - பேருந்து மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி\nதிண்டிவனம் அருகே, வேனும் அரசு பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 11 பேர் படுகாயமடைந்தனர்.\nதிண்டிவனம் அருகே உள்ள விளங்கம்பாடி என்ற இடத்தில் திருச்சியிலிருந்து சென்னை நோக்கி வேன் ஒன்று வந்துகொண்டிருந்தது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் இருந்தனர்.\nஇந்த வேன், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே விளங்கம்பாடி என்ற இடத்தில் வந்த போது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதியது.\nஇதில் வேனில் இருந்த அங்குசாமி, அவர் மனைவி லட்சுமி, அவர்கள் உறவினர்கள் உமாபதி, அவர் மனைவி விஜி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.\nவேன் மற்றும் பேருந்தில் பயணம் செய்த 2 குழந்தைகள் உள்பட 11 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்\nவாட்ஸ் அப் குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை: விரைவில் புதிய அப்டேட்\nதூத்துக்குடியில் தலை துண்டிக்கப்பட்டு திருநங்கை கொலை..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதிய கார் - சிசிடிவி காட்சி வெளியீடு\nவிபத்தில் மூளைச���சாவு அடைந்த பெண் - வெளியானது சிசிடிவி காட்சிகள்\nதேன் நிலவிற்கு சென்ற தம்பதி.. பாராக்ளைடிங் விபத்தில் புது மாப்பிள்ளை உயிரிழப்பு\nபேருந்து - லாரி மோதி விபத்து: 14 பேர் உயிரிழப்பு\nவிபத்துகளால் அதிக உயிரிழப்பு: தமிழகத்திற்கு 3-வது இடம்..\nலாரி மீது கார் மோதல்: பிரபல பாடகி உயிரிழப்பு\nஆட்டோ ரேஸில் மெக்கானிக் பலி : உண்மையை மறைத்த நண்பர்கள்..\nபேருந்து-வேன் பயங்கர மோதல்: 7 பேர் உயிரிழப்பு\nவிபத்தில் காயமடைந்தவருக்கு உதவிய அமைச்சர் வீரமணி\n - அதிமுகவில் புதிய கலகமா\nபெண் குழந்தையை விற்று ஆண் குழந்தைக்கு தங்கச் செயின் வாங்கிய தந்தை\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் - ஒருநாள், டி20 இந்திய அணி அறிவிப்பு\nகுழந்தை கடத்தல் புகாரும்... நித்தியானந்தா பதிலும்..\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவாட்ஸ் அப் குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை: விரைவில் புதிய அப்டேட்\nதூத்துக்குடியில் தலை துண்டிக்கப்பட்டு திருநங்கை கொலை..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/category/a%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/page/36/", "date_download": "2019-11-21T22:03:45Z", "digest": "sha1:7Z25LPZL3R3U6R3KIW3XY6GCTIOBYRKD", "length": 23442, "nlines": 108, "source_domain": "www.trttamilolli.com", "title": "இலங்கை – Page 36 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nநானும் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட தயார் – ராஜித\nஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்குத் தான் தயா­ராக இருப்பதாக, சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரிவித்துள்ளார். தொலைக்­காட்சி விவாதம் ஒன்றில் கருத்து வெளி­யிட்­டுள்ள அவர்,“பிர­ப­ல­மான பௌத்த பிக்கு ஒருவர், என்னை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்­டி­யி­டு­மாறு கேட்டுக் கொண்டார். கட்சி முடிவு செய்துமேலும் படிக்க...\nவிக்­கி­னேஸ்­வரன் தனது அர­சியல் சுய­ லா­பங்­க­ளுக்­காக கீழ் ­மட்­டத்தில் வீழ்ந்­துள்ளார் – சுமந்திரன்\nஅர­சாங்­கத்தின் வாக்­கு­று­தி­களை எமது மக்கள் முன்­னி­லையில் ��ென்று கூறு­வது மாமா வேலை அல்ல. விக்­கி­னேஸ்­வ­ரனின் கீழ்த்­த­ர­மான வார்த்தைப் பிர­யோ­கங்­க­ளுக்கு கூட்­ட­மைப்பு செவி­ கொடுக்­காது. அதேபோல் விக்­கி­னேஸ்­வரன் தனது அர­சியல் சுய­லா­பங்­க­ளுக்­காக எந்­த­ளவு கீழ் ­மட்­டத்தில் வீழ்ந்­துள்ளார் என்­பது நன்­றாக வெளிப்­பட்­டு­விட்­டது எனமேலும் படிக்க...\nஅடுத்த ஜனாதிபதி உயர் தரமாவது கல்வி கற்றிருக்க வேண்டும்\nஅரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தக்கூடிய ஒரு தலைவர் நாட்டிற்கு தேவை என திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்துள்ளார். நேற்று (23) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசியலின் ஊடாக நாட்டின் எல்லாமேலும் படிக்க...\nநாட்டில் பாதுகாப்பு இல்லை என்றால் அனைத்தும் செயலிழந்து விடும்\nதேசிய பாதுகாப்பிற்கு முதலிடம் வழங்கும் ஒழுக்கம் ஒன்று நாட்டிற்குள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று (23) கண்டி, கெட்டம்போ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டில் பாதுகாப்பு இல்லை என்றால்மேலும் படிக்க...\nமுல்லைத்தீவு கரிப்பட்டமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு வடக்கு ஆளுநர் விஜயம்\nமுல்லைத்தீவு கரிப்பட்டமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு இன்று (24) நண்பகல் விஜயம் மேற்கொண்ட ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அங்கு மரத்தடி நிழலில் கல்வி கற்றுக் கொண்டிருந்த மாணவர்களுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார். தனது சிறுவயது பாடசாலைக் காலத்தில் இவ்வாறுமேலும் படிக்க...\nநியமனத்தில் தவறவிடப்பட்ட தொண்டராசியர்கள் ; யாழில் உண்ணாவிரதப் பேராட்டம்\nஎதிர்வரும் 27 ஆம் திகதி 372 தொண்டராசியர்களுக்கு நியமனம் வழங்கப்படவுள்ள நிலையில், வடமாகணத்தைச் சேர்ந்த தவறவிடப்பட்ட 172 தொண்டராசிரியர்கள் ஒரு மாத காலத்துக்குள் தமக்கு நியமனம் வழங்குமாறு கோரி வடமகாண கல்வி அமைச்சின் முன்பாக இன்று முதல் தொடக்கம் தொடர் உணவுமேலும் படிக்க...\n6ஆவது நாளாகவும் தொடரும் மதத்தலைவர்களின் போராட்டம் – ஞானசார தேரரும் நேரில் ஆதரவு\nஅம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மதகுருமார்கள��� கடந்த திங்கட்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் ஆரம்பித்த போராட்டம் இன்று (சனிக்கிழமை) 6ஆவது நாளாகவும் தொடர்கிறது. இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள்,மேலும் படிக்க...\nஜப்பான் பிரதமர் சின்சோ அபேயின் விசேட ஆலோசகர் – ஜனாதிபதி சந்திப்பு\nஇலங்கைக்கு வருகைக்கு தந்துள்ள ஜப்பான் பிரதமர் சின்சோ அபேயின் விசேட ஆலோசகர் கலாநிதி ஹிரோட்டோ இசு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பு ; நேற்று (21) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது\nஅவசரகாலச் சட்டம் மீண்டும் ஒரு மாதகாலம் நீடிப்பு\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களின் பின்னா் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிக்கப்பட்டு விசேட வா்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த மாதம் ஏப்ரல் 22 ஆம் திகதி முதல்மேலும் படிக்க...\nமுஸ்லிம் என்ற காரணத்திற்காக வைத்தியர் ஷாபியை பழிவாங்க வேண்டாம் ;ரிஷாத்\nகுருநாகல் வைத்தியர் தவறு செய்திருந்தால் விசாரித்து உரிய முறையில் தண்டிப்பதை விடுத்து விட்டு முஸ்லிம் வைத்தியர் என்ற காரணத்திற்காக முழு முஸ்லிம் வைத்திய சமுதாயத்தையும் கேவலப்படுத்த வேண்டாமென பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். குருநாகல், வைத்தியர் ஷாபி தொடர்பாக இன்றுமேலும் படிக்க...\nசலுகைகளுக்கு அடிபணியாத நேர்மையான தமிழ் மக்கள் பிரதிநிதிகள் உருவாக வேண்டும் – விக்னேஸ்வரன்\nசலுகைகளுக்கு அடிபணியாத நேர்மையான தமிழ் மக்கள் பிரதிநிதிகள் உருவாக வேண்டும் என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மின்னஞ்சல் மூலம் ஊடகங்களுக்கு வழங்கும் வாராந்த கேள்வி பதிலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை 1948 ஆம் ஆண்டு சுதந்திரம்மேலும் படிக்க...\nஐ.நா சமாதான படையணிகளின் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு\nஐ.நா அமைதிகாக்கும் பணிக்காக பொலிஸ் மற்றும் முப்படை அதிகாரிகளை விடுவிக்கின்றபோது மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் தடை நீக்க நடவடிக்கைகள் தாமதமடைவதன் காரணமாக ஏற்படும் பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கவ��ம் செலுத்தியுள்ளார். இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன்மேலும் படிக்க...\nஅமைச்சில் இடம்பெற்ற கூட்டத்தில் ஞானசாரர்\nகல்­முனை வடக்கு பிர­தேச செய­ல­கத்­தினை தர­மு­யர்த்­து­வது தொடர்பில் உள்­நாட்­ட­லு­வல்கள் மாகாண சபை அமைச்சில் நேற்று அமைச்சர் வஜிர அபே­வர்த்­தன தலை­மையில் இடம்­பெற்ற கூட்­டத்தில் பொது­ப­ல­சே­னாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்­தே­ஞா­ன­சார தேரர் பிர­வே­சித்­த­மை­யினால் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. நேற்­றுக்­காலை இந்­தக்­கூட்டம் நடை­பெற்­றது. மேலும் படிக்க...\n5 ஆவது நாளாக தொடரும் உண்ணாவிரத போராட்டம்\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தக்கோரி இன்று ஐந்தாவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த நாட்களாக பல அரசியல்வாதிகளும் வருகை தந்தது இந்தபோராட்டத்திற்காக தங்களது ஆதரவினை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று வருகை தந்த அத்துரேலியமேலும் படிக்க...\nஅடிப்படைவாதிகள் தமிழர்களின் உரிமையை வழங்க மறுக்கின்றனர் – அம்பிட்டிய சுமணரத்ன தேரர்\nஅடிப்படைவாதிகள் தமிழர்களின் உரிமையை வழங்க மறுக்கின்றனர் என மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார். அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறுக் கோரி மதகுருமார்கள் கடந்த திங்கட்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் படிக்க...\nஎமது விடுதலை தொடர்பில் யாரும் அக்கறை காட்டவில்லை ; தமிழ் அரசியல் கைதிகள் சிவசக்தி ஆனந்தனிடம் தெரிவிப்பு\nமகசின் சிறைச்சாலையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பார்வை இடுவதற்கு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் இன்று காலை பத்து மணியளவில் நேரில் சென்றிருந்தார். சுமார் ஒருமணி நேரத்திற்கும் அதிகமாகமேலும் படிக்க...\nசதிகாரர்களால் நாட்டின் காணிகளை அழிப்பதற்கு இடமளிக்க முடியாது ; ஜனாதிபதி\nசதிகாரர்கள் நாட்டின் காணிகளை சீரழிப்பதற்கு இடமளிக்க முடியாதென ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். காணிகளின் உரிமை பொதுமக்களுக்கானது ��ன்றும் காணி கொள்கையொன்றை விரைவில் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். இன்று (20) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றமேலும் படிக்க...\n“தமிழர்களின் நிர்வாகத்துக்கு எதிராக முஸ்லிம்கள் ஒருபோதும் செயற்படவில்லை”\nதமிழர்களின் நிர்வாகத்துக்கு எதிராக முஸ்லிம்கள் ஒருபோதும் செயற்படவில்லை. இவ்வாறான நிலையில் பௌத்த தேரர் உண்ணாவிரதமிருந்து அனாவசியமான பிரச்சினையை ஏற்படுத்துகின்றார் என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று பெயற்பாடு குறைவாகவுள்ள தொழில் முயற்சிகளுக்கும் அல்லது குறைவாக பயன்படுத்தப்படுகின்ற சொத்துக்களுக்கும் புத்துயிரளித்தல்(நீக்கல்)மேலும் படிக்க...\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விஷேட தெரிவுக்குழு இன்று மீண்டும் கூடுகிறது\nஉயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது. இன்று 7 ஆவது அமர்வாகும். பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இந்தத் தெரிவுக்குழு கூடவுள்ளது. நேற்றை தினமும்மேலும் படிக்க...\nபொருளாதார வளர்ச்சி வேகம் அதிகரிப்பு\nஇந்த வருடத்தின் முதல் காலாண்டு பகுதியில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.72 சதவீதமாக பதிவாகியுள்ளது. தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது விவசாயம் கைத்தொழிற்துறை சேவை ஆகியவற்றில் இந்த வளர்ச்சி இடம்பெற்றுள்ளது.\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். லூயிஸ் அர்ஜுன்\n25வது ஆண்டு திருமண வாழ்த்து – திரு.திருமதி. பாஸ்கரன் & சாந்தி\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/132648-mrmiyav-cinema-news", "date_download": "2019-11-21T22:06:42Z", "digest": "sha1:YZKYSEFFBF42Z62GVURWPWPEWVIFNBUD", "length": 5058, "nlines": 119, "source_domain": "cinema.vikatan.com", "title": "Junior Vikatan - 12 July 2017 - மிஸ்டர் மியாவ் | mr.miyav - cinema news - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: சைலன்ட் மோடில் தி.மு.க\n - அரசுத் திட்டங்கள் மூலம் ஆள்சேர்க்கும் பி.ஜே.பி\n“தி.மு.க ஊழல் 5 ஆயிரம் பக்கம் வரும்” - ராமதாஸ் அடுத்த அதிரடி\n” - கிருஷ்ணபிரியா விளக்கம்\nமாட்டு இறைச்சியைத் தொடர்ந்து... கோழி\n - ஜூவி ஸ்பெஷல் ஸ்டோரி\nநடிகை பாவனா வழக்கு... சிக்கும் நட்சத்திரத் தம்பதி\n“தீர்த்துக்கட்ட நினைத்தே ரகசியமாகக் கைது செய்தது போலீஸ்\nகடல் தொடாத நதி - 27 - கிழக்கே போகும் ரயில் எப்போ வரும்\n - நிஜமும் நிழலும் - 27 - கருணை மரணம் என்பது விடுதலையா\nசசிகலா ஜாதகம் - 56 - ‘உதையும் தாங்கும் உடல் வேண்டும்\nஒரு வரி... ஒரு நெறி\nஜூ.வி நூலகம்: கவலை தோய்ந்த முகங்களின் கட்டுரைகள்\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/a-bulldog-swallowed-19-baby-pacifier-025683.html", "date_download": "2019-11-21T21:59:20Z", "digest": "sha1:QGGFC5ZXC2PUN3GCKKVYVNUBFR2OHK3U", "length": 16387, "nlines": 165, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த நாய் 19 பால் ரப்பரை முழுங்கிட்டு என்ன பண்ணுச்சுனு தெரியுமா? நீங்களே பாருங்க அந்த கொடுமைய | A Bulldog Swallowed 19 Baby Pacifier - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n3 hrs ago இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\n4 hrs ago பாலியல் தொழில் பற்றி இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா\n4 hrs ago 2019 ஹாலிவுட் பியூட்டி விருது விழாவிற்கு மூர்க்கத்தனமான உடையில் வந்து அதிர்ச்சி அளித்த கிம்\n6 hrs ago இன்று உலக ஹலோ தினம் : காதலுக்கு மரியாதை செய்த அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல்\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nEducation ��ேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTechnology சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த நாய் 19 பால் ரப்பரை முழுங்கிட்டு என்ன பண்ணுச்சுனு தெரியுமா நீங்களே பாருங்க அந்த கொடுமைய\nசெல்லப் பிராணிகளை வளர்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஏனெனில் அதை ஒரு குழந்தைப் போல எப்பொழுதும் கூடுதல் கவனத்துடன் கவனிக்க வேண்டும். அதிலும் வீட்டில் நாய் போன்றவற்றை வளர்த்தால் எப்பொழுதும் அதை கவனித்து கொண்டே இருக்க வேண்டும்.\nவெளியில எங்க போகுது, என்ன சாப்பிடுது, என்னத்த பிடிச்சிட்டு வருது என்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து அதை பராமரிக்க வேண்டும். அப்படி ஒரு நாய் என்ன பண்ணிச்சு பாருங்க. குழந்தையின் ரப்பரை காணவில்லை என்ற ஓனருக்கு இது அதிர்ச்சியாக இருந்துள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபோஸ்டன் கால்நடை மருத்துவமனையில் இந்த வினோதமான வழக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. தினமும் குழந்தைக்கு வாயில் வைக்கும் ரப்பரை அந்த நாய் சாப்பிட்டு வந்ததை கண்டு மருத்துவர்கள் ஆச்சர்யப்பட்டுள்ளனர்.\nMOST READ: காமாலைக்கு பயப்படறீங்களா கரும்பு ஜூஸை இப்படி குடிங்க... காமாலை ஓடியே போயிடும்...\nஇந்த ஏஞ்சல் என்ற செல்ல நாயின் தம்மா துண்டு வயிற்றில் 19 பேபி ரப்பரை எடுத்துள்ளனர். அனிமல் மெடிக்கல் சென்டர் மூலம் மருத்துவர்கள் இந்த சிகிச்சையை செய்துள்ளனர். மோர்டிமர் என்ற 3 வயது நாய் ஒவ்வொரு தடவையும் உணவுக்கு முன் குமட்டல் வரத் தொடங்கியிருப்பதை குடும்பத்தினர் கவனித்துள்ளனர். சில மாதங்களாக இப்படி செய்வதைக் கண்டவர்கள் அதை ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.\nஇதை கண்டுபிடித்த பிறகு நாயின் ஓனரான எமிலி ஷனஹான் அதை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்பொழுது எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கும் போது நாயின் வயிற்றில் ஏகப்பட்ட பேபி ரப்பர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nMOST READ: ஆரோக்கியம்னு நெனச்சு குழந்தைகளுக்கு தர்ற மோசமான உணவுகள் இவைதான்... இனி தராதீங்க...\nசெல்லப்பிராணி மோர்டிமர் பல மாதங்களாக ஷானஹானின் இரண்டு குழந்தைகளிடமிருந்து வாயில் வைக்கும் ரப்பரை எடுத்து விழுங்கி வந்துள்ளதை மருத்துவர்கள் இதன் மூலம் கண்டறிந்து உள்ளனர். எப்படியோ நாயின் வயிற்றில் இருந்த 19 ரப்பர்களும் அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட்டு விட்டது.\nதற்போது அந்த சுட்டி நாயும் உயிர் பிழைத்து வீடு திரும்பி உள்ளது.\nஎன்னங்க உங்க வீட்டிலயும் நாய் வளர்க்கிறீங்களா அப்போ கொஞ்சம் கவனமாகவே இருங்க.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n... உடனே இந்த 7 விஷயத்த மறந்திடாம செய்ங்க...\nஉயிருக்குப் போராடிய பறவையின் உயிரைக் காப்பாற்றிய நாய் - வைரலான வீடியோ\nதன்னை வளர்த்த முதலாளிக்காக வேலை செய்து சோறு போடும் நாய்... இதுதான்ப்பா விஸ்வாசம்...\nஇந்த சகுனங்களை சாதாரணமாக நினைக்காதீர்கள்...இது உங்களை நோக்கி வரும் ஆபத்திற்கான எச்சரிக்கை மணி...\nஇந்த மிருகங்கள பாரத்தால் உங்கள தேடி வந்தால் உங்கள நோக்கி பெரிய அதிர்ஷ்டம் வரப்போகிறது என்று அர்த்தம\nஉங்கள் கனவில் அடிக்கடி நாயை பார்க்கிறீர்களா உங்களை நோக்கி இந்த ஆபத்து வருகிறது என்று அர்த்தம்..\nநாயை படுக்கை அறைக்குள் அனுமதிப்பவரா நீங்கள்\nகுடிபோதையில் நாயை கற்பழித்த காமுகன் - பரிதாபமாக இறந்த நாய் குட்டி\nநாய்களுக்கு கொடுக்க கூடாத வீட்டு உணவுகள்\nமனிதர்கள் ஏன் மற்ற விலங்குகளைக் காட்டிலும் நாய் மீது அதிக அன்பு செலுத்துகின்றார்கள்\nநாய் வளர்ப்பவர்கள் செய்யும் சில அடாவடித்தனங்கள் - கடுப்பேத்துகிறார் மை லார்ட்\nகுட்டியாகவும், க்யூட்டாகவும் இருக்கும் சில நாய்க்குட்டிகள்\nதலை வாசல் படியில் தலை வைத்து படுக்கக்கூடாது ஏன் தெரியுமா\nஉங்க காதலால உங்கள் நண்பர்கள் அனுபவிக்கும் தொல்லைகள் என்ன தெரியுமா\nஇந்த விரல் சின்னதாக இருக்கும் பெண்கள் உண்மையிலேயே சிங்கப் பெண்களாக இருப்பாங்களாம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/great-thoughts-by-chanakya-025513.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-21T21:30:19Z", "digest": "sha1:4NKGWKQ6MHMQFQHKMUVWDBYHDY4YEYVM", "length": 19545, "nlines": 180, "source_domain": "tamil.boldsky.com", "title": "உலகின் மிகப்பெரிய ஆயுதமென சாணக்கியர் கூறுவது எதை தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க...! | Great Thoughts by Chanakya - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n8 hrs ago இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\n9 hrs ago பாலியல் தொழில் பற்றி இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா\n9 hrs ago 2019 ஹாலிவுட் பியூட்டி விருது விழாவிற்கு மூர்க்கத்தனமான உடையில் வந்து அதிர்ச்சி அளித்த கிம்\n11 hrs ago இன்று உலக ஹலோ தினம் : காதலுக்கு மரியாதை செய்த அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல்\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTechnology சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகின் மிகப்பெரிய ஆயுதமென சாணக்கியர் கூறுவது எதை தெரியுமா\nஇந்தியாவின் தலைசிறந்த ஞானிகளில் ஒருவர் சாணக்கியர் என்று நாம் அறிவோம். இந்திய அரசியல், பொருளாதாரம் போன்றவற்றிற்கு சாணக்கியரின் பங்களிப்பு என்பது மிகவும் அளப்பரியதாகும். சாணக்கியரின் அர்த்தசாஸ்திரமும், சாணக்கிய நீதியும் இந்தியாவின் மிகவும் முக்கிமான நூல்களாகும்.\nசாணக்கியரின் கருத்துக்களும், அறிவுரைகளும் எக்காலத்துக்கும் பொருந்த கூடியதாகும். வாழ்க்கையில் அனைத்து தருணங்களுக்கும் தேவையான அறிவுரையை சாணக்கியர் தன் ஞானத்தின் மூலம் கூறியுள்ளார். இந்த பதிவில் சாணக்கியர் கூறிய முக்கியமான வாழ்க்கை தத்துவங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமற்றவர்களின் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கைக்கான அனைத்தையும் உங்கள் தவறுகளில் இருந்து மட்டும் எப்பொழுதும் கற்றுக்கொள்ள முடியாது.\nசாணக்கியரின் கருத்துப்படி ஒருவர் எப்பொழுதும் அதிக நேர்மையாக இருக்கக்கூடாது. ஏனெனில் நேரான மரங்கள்தான் முதலில் வெட்டப்படும். வளைந்து வளர்ந்த மரங்களே நீண்ட காலம் வாழும்.\nபாம்பு விஷம் இல்லாததாக இருந்தாலும் அது விஷம் உள்ள நாகம் போலத்தான் நடிக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் அதனை கண்டு பயப்படுவார்கள். இது பாம்பிற்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் பொருந்தும்.\nMOST READ: உங்கள் கொலஸ்ட்ரால் டயட்டில் இந்த பழங்களை சேர்த்து கொள்வது உங்கள் இதயத்தை பாதுகாக்கும்...\nஅனைத்து நட்பிற்கு பின்னாலும் ஒரு சுயநலம் கண்டிப்பாக இருக்கும். எங்கள் நட்பில் எந்த சுயநலமும் இல்லை என்று ஒருவர் கூறினால் அது நிச்சயமாக பொய்யாகத்தான் இருக்கும்.\nஒரு வேலையை தொடங்கும் முன் நீங்கள் உங்களுக்குள்ளேயே மூன்று கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்கள். நான் ஏன் இதை செய்கிறேன் இதன் முடிவு என்னவாக இருக்கும் இதன் முடிவு என்னவாக இருக்கும் மற்றும் இதில் நான் வெற்றி பெறுவேனா மற்றும் இதில் நான் வெற்றி பெறுவேனா. இந்த மூன்று கேள்விகளுக்கும் உங்களுக்கு திருப்திகரமான பதில் கிடைத்தால் மட்டும் அந்த காரியத்தை தொடர்ந்து செய்யுங்கள்.\nசாணக்கியரை பொறுத்தவரை இந்த உலகின் மிகப்பெரிய ஆயுதம் என்றால் அது பெண்ணின் இளமையும், அழகும் தான். இது இரண்டும் எவரையும் எதையும் செய்ய வைத்துவிடும்.\nMOST READ: இந்த திசையில் நின்று தானம் கொடுப்பது உங்களின் ஆயுளை அதிகரிக்குமாம் தெரியுமா\nஒரு வேலையை தொடங்கிய பிறகு அது தோல்வியில் முடிந்துவிடும் என்று நினைத்து ஒருபோதும் பின்வாங்கி விடாதீர்கள். ஏனெனில் உண்மையாக உழைப்பவர்களே எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் ஆவர்.\nஒரு அழகிய மலரின் நறுமணம் என்பது எப்பொழுதும் காற்று வீசும் திசையில்தான் பரவும். ஆனால் ஒருவரின் நல்ல குணமானது அனைத்து திசைகளிலும் பரவக்கூடும்.\nஉங்கள் தகுதிக்கு மேலேயோ அல்லது கீழேயோ இருக்கும் எவரிடமும் ஒருபோதும் நட்பை வளர்த்து கொள்ளாதீர்கள். ஏனெனில் அவர்களால் உங்களுக்கு எப்பொழுதும் மகிழ்ச்சி கிடைக்காது.\nஉங்கள் குழந்தை பிறந்த மமுதல் ஐந்து வருடம் செல்லமாக வளர்க்கவும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் அவர்களை திட்டவும். பதின்ம வயதை நெருங்கும் போது அவர்களை நண்பர்களாக நடத்தவும். உங்களின் வளர்ந்த குழந்தைகள்தான் உங்களுக்கு எப்பொழுதும் சிறந்த நண்பர்கள்.\nMOST READ: கருட புராணத்தின் படி ஒருவர் பொய் கூறுவதை இந்த அறிகுறிகள வைச்சு ஈஸியா கண்டுபுடிச்சிரலாம்...\nகல்விதான் ஒருவரின் சிறந்த நண்பன். கல்வி கற்ற ஒருவர் அனைத்து இடங்களிலும் மதிக்கப்படுவார். கல்வி அழகு, இளமை இரண்டையுமே தோற்கடிக்க கூடியதாகும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த சாதாரண செயல்களால்தான் நம்முடைய ஆயுள் குறைவதாக சாணக்கியர் கூறுகிறார்...\nபெண்களை பற்றி சாணக்கியர் கூறும் சில முரணான கருத்துக்கள் என்னென்ன தெரியுமா\nதாம்பத்ய உறவுக்குப் பின் ஏன் குளிக்கணும் தெரியுமா - சாணக்கியர் சொல்வதென்ன\nசாணக்கியர் கூறியுள்ளபடி பெண்களுக்கு இயற்கையிலேயே இருக்கும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா\nசாணக்கியரின் கூற்றுப்படி உங்கள் எதிரிக்கு நீங்கள் வழங்கும் மிகப்பெரிய தண்டனை எது தெரியுமா\nசாணக்கியரின் கூற்றுப்படி இந்த ஐந்து தகுதிகள் இருப்பவர்கள் மட்டுமே வாழ்க்கையில் வெற்றிபெறுவர்களாம்...\nஅலுவலகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க சாணக்கியர் கூறும் எளிய வழிகள் இதுதான்...\nஉங்களின் இந்த இளமைக்கால சிறிய தவறுகள் உங்கள் எதிர்காலத்தை பாதிக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார்...\nஎந்த காரியத்தையும் தொடங்கும் முன் இந்த செயல்களை செய்தால் அது வெற்றியாக முடியும் என்கிறார் சாணக்கியர்\nஇந்த சூழ்நிலைகள் ஆண்கள் தவறே செய்யாவிட்டாலும் அவர்களுக்குஅவமானத்தை தேடித்தரும் என்கிறார் சாணக்கியர்.\nஇவர்கள் தூங்கும்போது தெரியாமல் கூட எழுப்பிவிடாதீர்கள் இல்லனா ஆபத்துதான் என்கிறார் சாணக்கியர்..\nஇந்த பிரச்சினைகள் இருப்பவர்களின் வாழ்க்கையில் நிம்மதி என்பதே இருக்காது என்று சாணக்கியர் கூறுகிறார்..\nJun 10, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nதலை வாசல் படியில் தலை வைத்து படுக்கக்கூடாது ஏன் தெரியுமா\nசங்கடங்களை போக்கி செல்வ வளம் சேர்க்கும் சங்காபிஷேகம்\nஉங்க காதலால உங்கள் நண்பர்கள் அனுபவிக்கும் தொல்லைகள் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/no-shiv-sena-ncp-government-says-sharad-pawar-367648.html", "date_download": "2019-11-21T21:22:30Z", "digest": "sha1:DCC364SSSMTLUSQZQXORWWQP7YXSB5AE", "length": 20163, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிவசேனாவுடன் கூட்டணி இல்லை.. சர���் பவார் அதிரடி அறிவிப்பு.. மகாராஷ்டிரா அரசியலில் உச்சகட்ட பரபரப்பு | No Shiv Sena-NCP government, says Sharad Pawar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\nசர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் 9.000 பேர் மீதான வழக்குகளை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅதுதான் கடைசி நொடி.. குப்பை லாரி ஏறி இறங்கியதில்.. நசுங்கி உயிரிழந்த போலீஸ்காரர்\nகர்நாடகா இடைத்தேர்தல்: பாஜகவில் இருந்து அதிருப்தி வேட்பாளர்கள் 2 பேர் அதிரடி நீக்கம்\nசுடுகாட்டில்.. தூங்குமூஞ்சி மரத்தில்.. காவி வேட்டியில் தூக்கில் தொங்கிய நபரால் பரபரப்பு\nசேனாவுடன் கூட்டணி-.உ.பி. பாடத்தை மறந்துவிட கூடாது: காங்.க்கு மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் எச்சரிக்கை\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nLifestyle இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTechnology சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிவசேனாவுடன் கூட்டணி இல்லை.. சரத் பவார் அதிரடி அறிவிப்பு.. மகாராஷ்டிரா அரசியலில் உச்சகட்ட பரபரப்பு\nசிவசேனாவுடன் கூட்டணி இல்லை.. சரத் பவார் அறிவிப்பு\nமும்பை: சிவசேனா கட்சியுடன் தேசிய வாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்காது என்று சரத் பவார் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதனால் மகாராஷ்டிரா அரசியலில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nதேர்தலுக்கு முன்பிருந்தே, பாஜகவுடன், சிவசேனா கூட்டண�� அமைத்து இருந்தாலும் கூட, தற்போது திடீரென முதல்வர் பதவியை தங்களுக்கு விட்டு தர வேண்டும் என்று சிவசேனா போர்க்கொடி தூக்கி வருவதால் அங்கு ஆட்சி அமைப்பதில் சிக்கல் வருகிறது.\nஇதையடுத்து தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து சிவசேனா, மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க உரிமை பெறும் என்று யூகங்கள் பரவியிருந்தன.\nசிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் ஏற்கனவே ஒரு முறையும், இன்று மற்றொரு முறையும், என, சரத் பவாரை இரண்டு முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதால் இந்த யூகங்கள் மேலும் அதிகரித்தன.\nஆனால் சஞ்சய் ராவத் உடனான சந்திப்பு பிறகு இன்று மதியம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் சரத்பவார். அப்போது அவர் கூறுகையில், சஞ்சய் ராவத் உடனான சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது கிடையாது. மரியாதை நிமித்தமானது மட்டுமே.\nஅயோத்தி தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், பாஜக மற்றும் சிவசேனா ஆகியவை இணைந்து விரைவிலேயே அரசு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் எதிர்க்கட்சி வரிசையில் அமரும்.\nபாஜக மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் ஆட்சி அமைப்பதற்கு தான் மக்களின் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. எனவே அவர்கள் அதை ஏற்று நடக்க வேண்டும். தேசியவாத காங்கிரசை பொறுத்தளவில் அரசியல் சாசன இக்கட்டு நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்று நினைக்கிறது.\nசிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே கூட்டணி என்ற பேச்சு எங்கே இருந்து வந்தது சிவசேனாவும் பாஜகவும் கடந்த 25 ஆண்டுகளாக அரசியல் கூட்டாளிகளாக இருந்து வருகிறார்கள், மறுபடியும் கூட அவர்கள் ஒன்றாக சேர்ந்து கொள்வார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஇதையடுத்து சிவசேனா அடுத்து எந்த பக்கம் செல்வது என்று புரியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக தொடரச் செய்து, கூட்டணி ஆட்சியை அமைக்குமா அல்லது மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படப்போகிறதா என்பது அடுத்தடுத்த நாட்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கேள்விகளாக மாறியுள்ளன.\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவுகள் அக்டோபர் 24ஆம் தேதி வெளியாகின. 288 உறு��்பினர்களைக் கொண்ட சட்ட சபையில் குறைந்தபட்சம் 145 எம்எல்ஏக்களையாவது பெற்றுள்ள கட்சியால்தான் ஆட்சி அமைக்க முடியும். பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும் வெற்றி பெற்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசேனாவுடன் கூட்டணி-.உ.பி. பாடத்தை மறந்துவிட கூடாது: காங்.க்கு மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் எச்சரிக்கை\nமொபைல் சார்ஜர், சுத்தமான குடிநீர், வாஷ்பேஷின்.. இவையெல்லாம் ரயிலில் மட்டும்தான் கிடைக்குமா என்ன\nசேனாவிற்கு 16, என்சிபிக்கு 15, காங்கிரசுக்கு 12.. மகா.வில் புது கூட்டணி பார்முலா.. விரைவில் ஆட்சி\nபாஜக- சிவசேனா சேர்ந்தது மகா கூட்டணி.. அப்போ காங்- என்சிபி- சிவசேனா கூட்டணிக்கு என்ன பெயர் தெரியுமா\nசுழற்சி முறையில் முதல்வர் பதவிக்கு தயார் இல்லை.. 5 ஆண்டுகளும் தங்களுக்கே வேண்டும்.. சேனா பிடிவாதம்\n5 வருடம் எல்லாம் வாய்ப்பே இல்லை.. பாதிதான்.. சிவசேனாவிற்கு என்சிபி கண்டிசன்.. சிக்கல் மேல் சிக்கல்\nமகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமைப்போம்.. முதல்முறை வாயை திறந்த காங்கிரஸ்.. அசத்தல் அறிவிப்பு\nஎன்சிபி, காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியா போர்க்கொடி தூக்கும் 17 சிவசேனா எம்.எம்.எல்.ஏக்கள்\nஇழுத்தடிக்கும் சரத் பவார்.. பொறுமை இழந்த சிவசேனா.. மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜகவை நாட பிளான்\n என்சிபி - காங். இன்று கடைசி கட்ட ஆலோசனை.. என்ன நடக்கும்\nசரத்பவார் சொல்வதை புரிந்து கொள்ள 100 முறை பிறக்க வேண்டும்.. சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பேச்சு\nபெரிய பிரச்சனையாக முடியும்.. பாஜக - சிவசேனாவை எச்சரிக்கும் ஆர்எஸ்எஸ்.. முதல்முறை கருத்து\nமோடியை காப்பாற்றியதே பால் தாக்கரேதான்.. மறக்க வேண்டாம்.. சிவசேனா கடுமையான விமர்சனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1801318&Print=1", "date_download": "2019-11-21T22:43:13Z", "digest": "sha1:Y7OHUKWBMC4QVB3DJNIV3QC77TCP7VBG", "length": 6211, "nlines": 81, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nமாயமான ஜே. என். யு. மாணவனை கண்டுபிடித்தால் ரூ. 10 லட்சம் பரிசு: சி.பி.ஐ. அறிவிப்பு\nபுதுடில்லி: மாயமான ஜே. என். யு. மாணவனை கண்டுபிடித்தால் ரூ. 10 லட்சம் பரிசு வழங்கப்படும் என சி.பி.ஐ. அறிவித்துள்ளது\nடில்ல��� ஜவஹர்லால் நேரு பல்கலை. விடுதியில் தங்கி எம்.எஸ்.சி. பயோடெக்னாலஜி படித்து வந்த நஜிப் அகமது என்ற மாணவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காணாமல் போனார். டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். மாணவனின் தாயார் டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் தனது மகன் காணாமல் போவதற்கு முன்பாக எங்களுடன் மொபைலில் பேசினார். அப்போது விடுதியில் பல்வேறு அத்துமீறல்கள் நடக்கின்றன. மாணவர்கள் சிலர் மீது வன்முறை தாக்குதல் நடக்கின்றன என கூறியிருந்தார்.\nஎனவே அவர் மாயமானது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு கடந்த 2-ம் தேதி சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. வட்டாரங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் மாணவர் நஜிப் அகமதுவை கண்டுபிடித்து தருபவர்கள், அல்லது இருக்குமிடம் பற்றிய தகவல் தருபவர்களுக்கு ரூ. 10 லட்சம் பரிசாக வழங்கப்படும் என அறிவித்தனர்.\nநிதீஷ்குமார் பங்கேற்ற கூட்டத்தில் கேம் விளையாடிய போலீஸ் அதிகாரிகள்(15)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/09/13/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-11-21T22:05:26Z", "digest": "sha1:KADRODSO2CPH2PCC3XHY4PE3MAV26Y2W", "length": 7925, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஹெரோயின் இறக்குமதி: பாகிஸ்தான் பிரஜைகள் எழுவருக்கு ஆயுள் தண்டனை - Newsfirst", "raw_content": "\nஹெரோயின் இறக்குமதி: பாகிஸ்தான் பிரஜைகள் எழுவருக்கு ஆயுள் தண்டனை\nஹெரோயின் இறக்குமதி: பாகிஸ்தான் பிரஜைகள் எழுவருக்கு ஆயுள் தண்டனை\nColombo (News 1st) நாட்டிற்கு ஹெரோயின் இறக்குமதி செய்தமை, அவற்றை தம்வசம் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பாகிஸ்தான் பிரஜைகள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nநீர்கொழும்பு நீதவானால் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nதங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை பிரதிவாதிகள் ஒப்புக்கொண்டதற்கு அமைய அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களில் ப���ண்ணொருவர் உள்ளிட்ட மூன்று பேர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தினரால் கைது செய்யப்பட்டதுடன், ஏனைய சந்தேகநபர்கள் 4 பேரும் இலங்கை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.\nபல்வேறு வழிமுறைகளில் விமானத்தினூடாக சுமார் 3 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை சந்தேகநபர்கள் நாட்டிற்கு கொண்டு வந்துள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.\nபாகிஸ்தானில் மின்னல் தாக்கி 26 பேர் பலி\nஇலங்கை – பாகிஸ்தான் இடையிலான டெஸ்ட் தொடர் டிசம்பரில்\nகாலியில் தப்பியோட முயன்ற ஹெரோயின் கடத்தல்காரர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் பலி\nஹெரோயின் கடத்தல்காரர்கள் தொடர்பில் தகவல்\nசிறைச்சாலை அதிகாரி ஒருவர் போதைப்பொருட்களுடன் கைது\nகடற்படையால் 200 கிலோகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது\nபாகிஸ்தானில் மின்னல் தாக்கி 26 பேர் பலி\nஇலங்கை-பாகிஸ்தான் இடையிலான டெஸ்ட் தொடர் டிசம்பரில்\nஹெரோயின் கடத்தல்காரர் துப்பாக்கிச்சூட்டில் பலி\nஹெரோயின் கடத்தல்காரர்கள் தொடர்பில் தகவல்\nசிறைச்சாலை அதிகாரி ஒருவர் போதைப்பொருட்களுடன் கைது\nகடற்படையால் 200 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டது\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கடமைகளைப் பொறுப்பேற்றார்\nஇனப்பிரச்சினை தீர்வை இந்தியா பிரஸ்தாபிக்கும்\nஜனாதிபதி ஊடகப் பிரிவு மாத்திரமே தகவல் வௌியிடலாம்\nசஜித் பிரேமதாச மக்களை சந்தித்தார்\nஉலகத் தலைவர்களிடையே ஓங்கி ஒலித்த கம்பீரக் குரல்\nசெவ்வாய் கிரகத்தில் வாழ்ந்தால் டிமென்சியா ஏற்படும்\nதகுதிச் சுற்றில் துர்க்மேனிஸ்தான் வெற்றி\nமீண்டும் தலைதூக்கம் படைப்புழு தாக்கம்\nவிருதுகளை சுவீகரித்த நியூஸ்ஃபெஸ்ட், சக்தி, சிரச\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/10/blog-post_82.html", "date_download": "2019-11-21T22:11:09Z", "digest": "sha1:YWQRJDKXRCC5PHH5D2MOYBD6FREI7QDH", "length": 35413, "nlines": 237, "source_domain": "www.ttamil.com", "title": "இராமாயணம்- சுருக்கமான ஒரு அலசல் ~ Theebam.com", "raw_content": "\nஇராமாயணம்- சுருக்கமான ஒரு அலசல்\nஇராமாயணம் என்னும் கதையில் காணப்படும் விஷயங்கள், சம்பவங்கள் முதலியவை பெரிதும் அராபியன்னைட், ஷேக்ஸ்பியர், மதனகாமராஜன், பஞ்சதந்திரக் கதைகள் முதலிய கட்டுக் கதைகளைப் போன்று இயற்கைக்கும் மனித ஆற்றலுக்கும் பொருத்த மற்றதும் அனுபவத்தில் சாத்தியப்படாததுமான அசாதார ணமானவை களாயிருப்பதால் இக்கதை உண்மையாய் நடந்த சம்பவங்களைக் குறிப்பிடுவதில்லை என்று உறுதியாய்க் கூறலாம்.\nஅசாதாரண சம்பவங்களால்தான் கடவுள் தன்மை அவதாரத்தன்மை முதலிய தெய்வீகத் தன்மைகளைக் கற்பிக்க முடியும் என்று சொல்லப்படுமானால், இக் கதையில் காணப்படும் அசாதாரண விஷயங்கள் பெரிதும் பொருத்தமற்றதும், தேவையற்றதும், நீதியற்றது மாய் இருப்பதோடு பொது நடத்தையில், தேவை உள்ள சந்தர்ப்பங்களில் அதாவது உயர் குணமும் முன்யோ சனையும், கருணையும், சத்தியமும், தூர திருஷ்டியும் நல்லெண்ணமும் காட்டப்பட வேண்டிய சாதாரணக் காலங்களில் அசாதாரண சம்பவத்தில் காட்டப்படும் தெய்வீகத் தன்மையோ அல்லது மிக மிக சாதாரணத் தன்மையில் காட்டப்படும் சராசரி மனிதத் தன்மையோ கூட இல்லாமல் இருக்கின்றன.\nகதாநாயகனாகிய இராமனைக் கடவுளின் அவதாரம் என்று மக்கள் கருத வேண்டும் என்பதாகக் கருதியே கற்பனை செய்திருக்கும் இந்த இராமாயணக் கதையில், இராமனுடைய எண்ணம் பேச்சு நடத்தை ஆகியவை களில் வஞ்சகம், பொய், சூது, வன்னெஞ்சம், பேராசை, கொலை, மதுவருந்தல், மாமிசம் புசித்தல், மறைந் திருந்து கொல்லுதல், அபலைகளை குற்றமற்றவர்களை கொடுமை செய்தல் முதலிய தீயகுணங்களும் கூடா ஒழுக்கங்களும் ஏராளமாகக் காணப்படுகின்றன. இதனாலேயே இராமனும் இராமாயணக் கதையும் தெய்வீகத்தன்மை பொருந்தியவை அல்ல என்பதும் அவை சராசரித் தன்மையைவிடக் கீழ்ப்பட்டவை என்பதும் தெள்ளென விளங்கும் என்பதோடு மற்றும் இராமனுடையவும் இராமாயணத்தினுடையவும் எந்தக் காரியமும் எண்ணமும் தமிழ் மக்களுக்கு படிப்பி னைக்கோ பின்பற்றுதலுக்கோ ஏற்றதல்ல என்பதையும் தெளிவுபடுத்தும்.\nஇராமாயணக் கதை தோற்றத்திற்கு ஆக அதில் கூறப்படும் காரணங்கள் பெரிதும் பகுத்தறிவுக்கும் தெய்வீகத் தன்மைக்கும் ஒத்ததாகச் சிறிதும் காண்பதற்கில்��ாமல் இருக்கிறது. அதாவது:-தேவர்கள் தாங்கள் செய்யும் யாகத்தை இராவணன் முதலிய இராட்சதர்கள் வந்து அழிப்பதாய் நான்முகனி டம் வந்து முறையிடுகின்றார்கள். நான்முகன் தன் தந்தையாகிய திருமாலிடம் சென்று முறையிடுகிறான். திருமால் தாம் பூமியில் இராமனாகப் பிறந்து இராவணனைக் கொல்லுவதாக ஒப்புக் கொள்ளுகிறார் இதுவே இராமாயண கதை தோன்றக் காரணம்.திருமால் மனிதனாகப் பூமியில் பிறந்து பல சங்கடங்களை அனுபவிக்கக் காரணம் என்னவெனில், முன்பு அவர் செய்த பாபச்செயல்களுக்கு ஆக அவருக்கு ஏற்பட்ட சில சாபக்கேடுகள் என்பதாகத் தெய்வீகப் புராணங்கள் சொல்லுகின்றன.\nஅவையாவன:- திருமால் பிருகு முனிவரின் மனைவியைக் கொன்ற பாபத்திற்காக ஏற்பட்ட சாபம் என்றும், திருமால் ஜலந்திராசூரன் மனைவியை வஞ்சகமாய்க் கூடின பாபத்திற்கு ஆக ஏற்பட்ட சாபம் என்றும், திருமால் திருமகளைப் பகல் காலத்தில் பிறர் அறியக் கலவி செய்த பாபத்திற்காக ஏற்பட்ட சாபம் என்றும், இன்னும் இப்படிப் பலவாறாகப் புராணங்களில் கூறப்பட்டிருக்கின்றன. இக்காரணங்கள் ஒருபுறமிருக்க, இவற்றினுள் கூறப்பட்ட தேவர்கள் என்பவர்கள் யார் அசுரர்கள், அரக்கர்கள் என்பவர்கள் யார் அசுரர்கள், அரக்கர்கள் என்பவர்கள் யார் இராட்சதர்கள் என்பவர்கள் யார் கடவுளாகிய திருமாலுக்கு கொலை, களவு,காமம், விபசாரம் ஆகிய தீய காரியங்கள் செய்யும் குணங்கள் ஏன் ஏற்பட்டன\nஇக்காரியங்களைச் செய்பவர்கள் கடவுளர்கள் ஆவார்களா தேவலோகத்துக்கும் பூலோகத்துக்கும் சம்பந்தம் என்ன தேவலோகத்துக்கும் பூலோகத்துக்கும் சம்பந்தம் என்ன தேவர்கள் யாகம் செய்ய பூலோகத்துக்கு ஏன் வரவேண்டும் தேவர்கள் யாகம் செய்ய பூலோகத்துக்கு ஏன் வரவேண்டும் ஜீவப்பிராணிகளைச் சித்திரவதை செய்து கொன்று, பக்குவப்படுத்தி, மந்திரம் சொல்லி, மதுவோடு உண்பதுதானா யாகம் ஜீவப்பிராணிகளைச் சித்திரவதை செய்து கொன்று, பக்குவப்படுத்தி, மந்திரம் சொல்லி, மதுவோடு உண்பதுதானா யாகம் இப்படிப்பட்ட காரியங்களுக்கு மகிழ்ந்துதானா கடவுள், தேவர்களுக்கும் யாகம் செய்யும் மற்றவர்களுக்கும், உயர்பதவியும் மேன் மையும் அளிக்க வேண்டும் இப்படிப்பட்ட காரியங்களுக்கு மகிழ்ந்துதானா கடவுள், தேவர்களுக்கும் யாகம் செய்யும் மற்றவர்களுக்கும், உயர்பதவியும் மேன் மையும் அளிக்க வேண்��ும் இப்படிப்பட்ட கொடுமையும் கொலையுமான பாதகச் செயல்களை நடைபெறாமல் தடுப்பது கெட்ட காரியமா இப்படிப்பட்ட கொடுமையும் கொலையுமான பாதகச் செயல்களை நடைபெறாமல் தடுப்பது கெட்ட காரியமா கொலை செய்கிறவர்கள் தேவர் களாகவும் அதைத் தடுக்கிறவர்கள் இராட்சதர்களாகவும் கருதப்படுவதுதான் கடவுள் நீதியா கொலை செய்கிறவர்கள் தேவர் களாகவும் அதைத் தடுக்கிறவர்கள் இராட்சதர்களாகவும் கருதப்படுவதுதான் கடவுள் நீதியா என்பவை போன்ற நீதிகள் அறிஞர்களால் யோசிக்கப்பட வேண்டியதாகும். இன்றைய நாட்களிலேயே ஜீவப் பிராணிகளை இம்சிப் பதும், மதுவருந்துவதும் முதலாகிய காரியங்கள் கூடாத காரியம் என்று பொது மக்களும் அரசாங்கமும் கருதி பழிப்பும் ஆக்கினையும் தண்டனையும் விதிக்கப்பட்டு இருக்கும்போது, அக்காலத்தில் அதைத்தடுப்பது ஒழுக்க மாகவும் நீதியாகவும் இருந்திருக்காதா என்பவை போன்ற நீதிகள் அறிஞர்களால் யோசிக்கப்பட வேண்டியதாகும். இன்றைய நாட்களிலேயே ஜீவப் பிராணிகளை இம்சிப் பதும், மதுவருந்துவதும் முதலாகிய காரியங்கள் கூடாத காரியம் என்று பொது மக்களும் அரசாங்கமும் கருதி பழிப்பும் ஆக்கினையும் தண்டனையும் விதிக்கப்பட்டு இருக்கும்போது, அக்காலத்தில் அதைத்தடுப்பது ஒழுக்க மாகவும் நீதியாகவும் இருந்திருக்காதா அதிலும் சிவபக்த னான இராவணனுடைய நாட்டிலும், ஆட்சியிலும், இம்சை யும் உயிர்க்கொலையும் கொண்ட யாகத்தைக் குற்றமான தென்றும் தடுக்கப்பட்ட காரியம் என்றும், சட்டமும் ஆக் கினையும் செய்யவேண்டியது கடமையாக இருந் திருக்காதா அதிலும் சிவபக்த னான இராவணனுடைய நாட்டிலும், ஆட்சியிலும், இம்சை யும் உயிர்க்கொலையும் கொண்ட யாகத்தைக் குற்றமான தென்றும் தடுக்கப்பட்ட காரியம் என்றும், சட்டமும் ஆக் கினையும் செய்யவேண்டியது கடமையாக இருந் திருக்காதா இந்தத் தடுத்தல் கடமையை ஒரு அரசன் செய்ததினாலேயே அந்த அரசனையும் அவனது குலத்தையும் குடிபடைகளையும் நாட்டையும் அடியோடு ஒழிப்பதற்கு ஆக அவதாரம் எடுத்து வர வேண்டியது கடவுள் தன்மையா இந்தத் தடுத்தல் கடமையை ஒரு அரசன் செய்ததினாலேயே அந்த அரசனையும் அவனது குலத்தையும் குடிபடைகளையும் நாட்டையும் அடியோடு ஒழிப்பதற்கு ஆக அவதாரம் எடுத்து வர வேண்டியது கடவுள் தன்மையா என்பனவும், இவை போன்ற பிறவுமே, இராமாயணக் க��ையின் தோற்றமும் அதன் காரணங் களும் ஆபாசக் களஞ்சியமாய் இருந்து வருவதை விளக்கும்.\nஇராமாயணக் கதையின் முதல் காண்டம் என்னும் பாலகாண்டம், அயோத்தி அரசனாகிய தசரதன் தனக்கு மகப்பேறு உண்டாக யாகம் செய்கிறான் என்றும், அந்த யாகத்தில் கொன்று பலியிடுவதற்கு ஆக, ஆடு, மாடு குதிரை, பறவை, பாம்பு, ஆமை முதலிய நடப்பன பறப்பன ஊர்வன வாகிய ஜீவப் பிராணிகளைக் கொண்டு வந்து வைத்திருந்த தாகவும் கூறுகிறது. ஒருவனுக்குப் பிள்ளை உணடாக, இத்தனை ஜீவன்கள் பலியால் மாள வேண்டுமா இந்தப் பலிகளை ஏற்றுத்தான் கடவுள் ஒருவனுக்குப் பிள்ளை கொடுக்க வேண்டுமா என்பது ஒருபுறமிருக்க, இதைக்கண்டு தேவர்கள் திருப்தி அடையலாமா\nஇப்படிப்பட்ட தேவர்களுக்கு ஒரு அரசன் இருக்கிறானாம்.அவன் பெயர் தேவேந்திரனாம் இவனது கொடுஞ்செயலையும், கூடா ஒழுக்கத்தையும் இவன் சம்பந்தப்பட்ட கதைகளில் பார்ப்போமானால், அவை பல இராமாயணமாகலாம்.நிற்க, தசரதன் செய்யும் இந்த யாகத்தில், யாகப் பசுவாகிய குதிரையை தசரதன் மனைவிகளில் ஒருத்தியாகிய கௌசலை என்பவள் ஒரே வெட்டில் வெட்டிக் கொன்று, அந்த செத்த குதிரையுடன் ஒரு இரவு முழுதும் கட்டி அணைந்து படுத்துக் கொண்டிருக்கிறாள். (இதுதான் தெய்வீகத் தன்மை போலும். இனி இவர்களது மானுஷீகத் தன்மை, எப்படி இருக்கும் என்பதை நினைக்கவே நம்மால் முடியவில்லை. இவ்வளவுதானா இவனது கொடுஞ்செயலையும், கூடா ஒழுக்கத்தையும் இவன் சம்பந்தப்பட்ட கதைகளில் பார்ப்போமானால், அவை பல இராமாயணமாகலாம்.நிற்க, தசரதன் செய்யும் இந்த யாகத்தில், யாகப் பசுவாகிய குதிரையை தசரதன் மனைவிகளில் ஒருத்தியாகிய கௌசலை என்பவள் ஒரே வெட்டில் வெட்டிக் கொன்று, அந்த செத்த குதிரையுடன் ஒரு இரவு முழுதும் கட்டி அணைந்து படுத்துக் கொண்டிருக்கிறாள். (இதுதான் தெய்வீகத் தன்மை போலும். இனி இவர்களது மானுஷீகத் தன்மை, எப்படி இருக்கும் என்பதை நினைக்கவே நம்மால் முடியவில்லை. இவ்வளவுதானா இன்னும் இந்த யாகத்தின் யோக் கியதையை, யாகசாஸ்திரப்படி பார்ப்போமானால், அது நினைப்பதற்கே உடல் துடிக்கும். அந்த ஆபாசங்கள் ஞானசூரியன் என்னும் மற்றொரு குடிஅரசு பதிப்பில் காணலாம்) இரவு முடிந்தவுடன், இந்த கௌசலையையும் தசரதனின் மற்றும் இரு மனைவிகளாகிய சுபத்திரை, கைகேயி ஆகியவர்களையும், யாகப் புரோகிதர்களாகிய ருக்வித்துக்களுக்கு தசரதன் தட்சணையாகக் கொடுத்து விடுகிறான். இந்தப் புரோகிதர்கள் மூவரும் இப்பெண் களைக் கைப்பற்றித் தங்கள் இஷ்டம்போலெல்லாம் கூடித்திரிந்து அனுபவித்துவிட்டுப் பிறகு, அதற்கு ஆகக் கூலியோ, கிரையமோ தசரதனிடம் வாங்கிக்கொண்டு திருப்பிக்கொடுத்து விடுகிறார்கள்.\nஅதன்பிறகே இம்மனைவி கள் கர்ப்பவதிகளாகக் காணப்படுகிறார்கள். ( ஆங்கில மொழி பெயர்ப்பாளராகிய மன்மதநாத் தத்தர் இந்த இடத்தில் அரசனது மனைவிகளை ஹோதா, அத்வர்யு, உக்தா ஆகிய மூவரும் புணர்ந்தார்கள் என்று எழுதுகிறார்) இதுதான் தசரதன் செய்த புத்திர காமேஷ்டி யாகத்தின் தத்துவம்.இந்த யாகத்தின் முறைகளையும், அங்கு நடந்த காரியங்களையும், சாஸ்திரப்படியும், கதைப்படியும், பகுத் தறிவைக் கொண்டு நன்றாய் ஆராய்ந்து பார்த்தால் இந்த மூன்று மனைவிமாருக்கும் பிறந்ததாகச் சொல்லப்படும் நான்கு குழந்தைகளும் தசரதனுக்குப் பிறந்த குழந்தை களாக இருக்க முடியாது என்றும், அவை அந்த யாகப் புரோகிதர்களுக்குத் தான் பிறந்திருக்க வேண்டுமென்றும் விளங்கும். இதை விளக்கமாகச் சொல்லவேண்டு மானால் யாகம் செய்யும்போது தசரதனுக்கு வயது அறுபது ஆயிரம். அவனுக்கு மனைவிமார்களோ அறுபது ஆயிரம் பேர்கள் என்று, கம்பன் சொல்லி இருந்தாலும், முன்னூற்று அய்ம்பது மனைவிகள் என்று வால்மீகி கூறுகிறார்.\nஇதிலிருந்து தசரதன் படுகிழவன் என்பதும், அவன் பல நூற்றுக்கணக்கான மனைவி களை மணந்து, கலந்து வாழ்ந்த காமாந்தகன் என்பதும் நன்கு விளங்கும். இப்படிப்பட்டவன் தனக்கு ஆண்மை இழந்து பிள்ளை உண்டாகும் சக்தி இல்லாமல் போவதும், வெறும் சபலத்தால் பெண்களுடன் கூடிக்குலாவித் திரிவதும் இயற்கையேயாகும்.ஆகவே இந்தக் காரணங்களால், இத்தனை காலம் கர்ப்பமடையாதிருந்த இவனது மனைவிமார்கள் அந்த யாகம் செய்த அன்று ஒரு நாளில் மூன்று பேரும் ஏக காலத்தில் கிழவனாகவும் ஆண்மையற்றவனாகவும் இருந்த தசரதனால் கர்ப்பம் அடைந்திருக்க முடியுமா என்பதும் யோசிக்கத்தக்கதாகும்.அன்றியும், அப்பெண்கள் மூவரும் யாகப் புரோகிதர்கள் மூவருக்குக் கொடுக்கப்பட்டு அவர்கள் மூவரும், இப்பெண்களை இஷ்டப்படி அனுபவித்து விட்டு, அதற்கு ஆக அரசனிடம் பணம் வாங்கிக்கொண்டு திரும்ப ஒப்படைக்கப்பட்டார்கள் என்றால் அப்பெண்களின் கர்ப்பத்திற்கு தசரதன் நாதனாக இருக்கமுடியும் என்று யார்தான் சொல்ல முடியும் என்பதும் யோசிக்கத்தக்கதாகும்.அன்றியும், அப்பெண்கள் மூவரும் யாகப் புரோகிதர்கள் மூவருக்குக் கொடுக்கப்பட்டு அவர்கள் மூவரும், இப்பெண்களை இஷ்டப்படி அனுபவித்து விட்டு, அதற்கு ஆக அரசனிடம் பணம் வாங்கிக்கொண்டு திரும்ப ஒப்படைக்கப்பட்டார்கள் என்றால் அப்பெண்களின் கர்ப்பத்திற்கு தசரதன் நாதனாக இருக்கமுடியும் என்று யார்தான் சொல்ல முடியும் உண்மையிலேயே இராமன், இலட்சுமணன், பரதன், சத்துருக்கன் என்கின்ற நான்கு பிள்ளைகளும் தசரதனுக்கே பிறக்காமல், யாகப் புரோகிதர்களுடைய கருவுக்கே பிறந்திருந்தாலும், ஆரிய தர்மப்படி அதில் குற்றம் சொல்லவோ இழிவு கற்பிக்கவோ இடம் இல்லை. ஏனெனில், ஆரியரில் ஒருவன் அல்லது ஒருத்தி தனக்குப் பிள்ளை இல்லாவிட்டால், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு வேறு ஒருவனிடம் கூடிப் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தர்ம சாஸ்திரங்களும் ஸ்மிருதிகளும் கூறுகின்றன. இதற்கு அனுபவப் பூர்வமாய் ஆதாரம் வேண்டுமானால் மற்றொரு ஆரியக் கதையாகிய பாரதத்தில் பார்க்கலாம். அதில் யாகம் என்கின்ற ( சாக்கு) காரணம்கூட இல்லாமல், பல விதவைகள் தமது குல குருவாகிய வியாசனிடம் கூடி, பல பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.\nதிருதராஷ்டிரன், பாண்டு முதலியவர்கள் அந்தப் படி – பிறந்தவர் களேயாவார்கள். இன்னும் அநேகம் பேர்கள் பாரதத்தில் இதுபோலவே காணப்படுகிறார்கள். மற்றும் சீதையின் பிறப்பைப் பார்த்தாலும், அவளது தாய், யாராலோ சீதையைப் பெற்று காட்டில் எறிந்து, புளுதியில் கிடந்த பெண்ணாகவே கிடைத்திருக்கிறாள். இந்தக் காரணத்தால் சீதைக்குத் திருமணம் கூட வெகுநாள் தடைப்பட்டிருக்கிறது. இதை சீதையே சொல்லுகிறாள்.மற்றும், ஆரியர்களின் இதிகாச புராண சாஸ்திரங் களைப் பார்த்தால், அதில் வரும் மக்களுக்குக் கருவு உண்டாக்கியவர்கள், அல்லது பெற்றவர்கள், மனிதர் களாகக்கூட இருந்திருக்கவில்லை யென்பது தெரிய வரும்.ஆதலால் இந்த யாகத்துக்கும் மகப் பேறுக்கும் சம்பந்தமில்லை என்பதும், யாகம் என்றால் மதுவருந்தி மாமிசம் சாப்பிட்டுக் கோலாகலமாய்த் திரியும் பண்டிகை என்பதும், அதனால் மதிக்கத்தக்க பலன் இல்லை என்பதும் இனிது விளங்கும்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்ப���ுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /அறிவியல்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nவிமல் நடிக்கும் 3 படங்கள்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 09\nஆன்மீகம் அறியாது அலையும் மனிதர்கள்- ஆதாரம் சித்தர்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 08\nபழமொழிகளுக்குரிய உண்மை அர்த்தங்கள் /-02\nஎந்த நாடு போனாலும் , தமிழன் ஊர் [மண்டைதீவு] போலாகு...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 07\nபழமொழிகளுக்குரிய உண்மை அர்த்தங்கள் /-01\nதமிழ்நாட்டின் சிறப்புகள் அறிந்து கொள்ள...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 06\nஇராமாயணம்- சுருக்கமான ஒரு அலசல்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nபேருந்தில் மூதாட்டி செய்ந்நன்றி இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கன்னியா எனும் ஊரில் காமாட்சி என்னும் பெயருடைய மூதாட்டி ஒருவர்...\nசோ.தேவராஜாவின் 'நிற்க அதற்குத் தக'\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nஇன்றைய அவசர உலகின் சூழ்நிலைக்கேற்றவாறு குடும்பங்களின் வாழ்க்கை முறைகளும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கின்றது என்பது உ...\nபண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா ஆங்கிலச் சொல் எழுத்துக் கூட்டல் (Spelling-bee) போட்டி 2019 அங்கத்தவர்கட்...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nஎமது விழாக்கள் /கனடாவிலிருந்து ஒரு கடிதம்......\nமாரடைப்பால் இறந்த பக்தர் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை நடந்து வருகிறது. நேற்று மராட்டிய மாநிலம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dindiguldhanabalan.blogspot.com/2012/01/blog-post.html", "date_download": "2019-11-21T22:14:06Z", "digest": "sha1:DGJHA5NFJKR4Q55UCA2ZFHIGMDVCPXKL", "length": 58552, "nlines": 464, "source_domain": "dindiguldhanabalan.blogspot.com", "title": "பாராட்டுங்க...! பாராட்டப்படுவீங்க...! | திண்டுக்கல் தனபாலன்", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும்.\nவெள்ளி, 13 ஜனவரி, 2012\n என்னுடைய முந்தைய பதிவில் 'மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன' என்பதில், பாராட்டும் குணம் தான் முதன்மையாக இருக்க வேண்டும், மற்ற அனைத்து குணங்களும் இதற்குப் பின்னால் தான்' என்பதில், பாராட்டும் குணம் தான் முதன்மையாக இருக்க வேண்டும், மற்ற அனைத்து குணங்களும் இதற்குப் பின்னால் தான் என்று எழுதி இருந்தேன். அதைப் படிக்காதவர்கள் இங்கே செல்லலாம் : → மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன என்று எழுதி இருந்தேன். அதைப் படிக்காதவர்கள் இங்கே செல்லலாம் : → மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன ← இனி இதைப் பற்றி விரிவாக...\nமுதலில் வீட்டிலிருந்தே ஆரம்பிப்போம். எத்தனைப் பேர் தங்களின் மனைவியின் சமையலைப் பாராட்டுகிறீர்கள் நாம் பாராட்டினாலும் பாராட்ட விட்டாலும் நமக்கு என்னென்ன சாப்பாடு பிடிக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். சாப்பாடு மட்டுமா நாம் பாராட்டினாலும் பாராட்ட விட்டாலும் நமக்கு என்னென்ன சாப்பாடு பிடிக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். சாப்பாடு மட்டுமா நம்மைப் பற்றி எல்லா விசயங்களையும் தெரிந்து வைத்துக் கொண்டுள்ளார்கள். அதைப் போல் அவர்களுக்கு என்னென்ன சாப்பாடு பிடிக்கும் என்பது கூட, நம்மில் எத்தனைப் பேருக்கு தெரியும் நம்மைப் பற்றி எல்லா விசயங்களையும் தெரிந்து வைத்துக் கொண்டுள்ளார்கள். அதைப் போல் அவர்களுக்கு என்னென்ன சாப்பாடு பிடிக்கும் என்பது கூட, நம்மில் எத்தனைப் பேருக்கு தெரியும் ஆனாலும், மற்றவர்களிடம் நம்மை விட்டுக் கொடுக்காமல் பேசுகிறார்கள். நம் பெயரையும் காப்பாற்றுகிறார்கள்.\nநம்ம திருவள்ளுவர் வாழ்க்கைத் துணைநலம் அதிகாரத்தில், குறள் எண் 59-இல் என்ன சொல்கிறார் என்றால்.....\nபுகழ்புரிந்த இல்இலோர்க்கு இல்லை இகழ்வார்முன்\nபொருள் : புகழைப் காப்பாற்ற விரும்பும் மனைவி இல்லாதவருக்கு, இகழ்ச்சியாகப் பேசுபவர் முன்னே ஏறுபோல் நடக்கும் பெருமித நடையும் இல்லை.\nஎல்லோரும் சொல்கிற மாதிரி 'ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறா���்.' அவர்கள், 'எனது தாய் அல்லது மனைவி அல்லது சகோதரி அல்லது மகள்'-இப்படி அவரவர் நிலைக்கேற்ப கூறுவார்கள். அது அந்தக் காலம்... இந்த நவீன உலகில் வெற்றி பெற்றவர்களையே அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது இந்த நவீன உலகில் வெற்றி பெற்றவர்களையே அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது இது வரவேற்கத்தக்கது. பாராட்டப்பட வேண்டிய உண்மை இது வரவேற்கத்தக்கது. பாராட்டப்பட வேண்டிய உண்மை\nநீங்கள் பிறரைப் பாராட்ட ஆரம்பித்தால், அவர்கள் இயல்பாகவே மேற்கொண்டு பேசத் தயாராகி விடுவார்கள். உண்மையாகச் சொல்லப் போனால் நீங்கள் ஒருவரைப் பாராட்டியே அவரை எதையும் செய்வதற்கு ஊக்கப்படுத்தி விடலாம். உங்கள் குழந்தையை ஓர் உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தையைப் பாராட்ட ஆரம்பிப்பது அதன் ஆரம்ப வளர்ச்சிக்கு மிக மிக நல்லது மற்றும் பாராட்டு எவ்வளவு முக்கியம் என்பது எல்லாருக்கும் தெரிந்த உண்மை. நமது சொந்த மதிப்பு, அவர்கள் மீது நாம் கொண்டுள்ள அக்கறை, மரியாதையை அது உறுதிப்படுத்தும். 'பசங்க' படத்தின் முக்கியக் கதைக் கருவாக அமைந்ததே இது தான் நண்பர்களே குழந்தைகள் சிறிது தவறு செய்தால் கூட எல்லார் முன்னிலையும் சொல்லாமல், தனியாக அழைத்து அறிவுரையோ ஆலோசனையோ கூறுங்கள். அது அவர்களை நூறு முறை பாராட்டுவதற்குச் சமம். இது போல் நம் குடும்பத்தார்களிடம், உறவினர்களிடம், நண்பர்களிடம், முன்பின் தெரியாதவர்களிடம் நடந்து கொண்டால், உங்களின் மதிப்பே தனி நண்பர்களே குழந்தைகள் சிறிது தவறு செய்தால் கூட எல்லார் முன்னிலையும் சொல்லாமல், தனியாக அழைத்து அறிவுரையோ ஆலோசனையோ கூறுங்கள். அது அவர்களை நூறு முறை பாராட்டுவதற்குச் சமம். இது போல் நம் குடும்பத்தார்களிடம், உறவினர்களிடம், நண்பர்களிடம், முன்பின் தெரியாதவர்களிடம் நடந்து கொண்டால், உங்களின் மதிப்பே தனி நண்பர்களே பிறகு உங்களுக்கு விரோதிகளே இல்லை. அதே சமயம் பாராட்டுபவர்கள் யாராக இருந்தாலும் (வயது வித்தியாசம் பார்க்காமல், அவர்களைப் பற்றி ஆராயாமல்) பாராட்டை ஏற்றுக் கொள்ள வேண்டும். இது ரொம்ப முக்கியம் நண்பர்களே\n என்பதை உங்கள் மனதில் ஒரு முறை கேட்டுக் கொள்ளுங்கள். ஏன்-அறிவு ஆராய்ச்சிப் போலத் தோன்றும். எனது முந்தையப் பதிவில் → மெய்ப் பொருள் காண்பது அறிவு - \"ஏன்...-அறிவு ஆராய்ச்சிப் போலத��� தோன்றும். எனது முந்தையப் பதிவில் → மெய்ப் பொருள் காண்பது அறிவு - \"ஏன்...\" ← என்று முடித்திருந்தேன். ஏன் என்ற கேள்வி நம் மனதிற்குள் கேட்காமல் வாழ்க்கையே இல்லை என்பது எல்லாருக்கும் தெரியும். ஏன் என்ற கேள்வி நம் மனதிற்குள் கேட்காமல் வாழ்க்கையே இல்லை என்பது எல்லாருக்கும் தெரியும். ஏன் என்பதற்குப் பிறகு 'என்ன.....' இப்படிப் பல கேள்விகள் உங்கள் மனதில் பிறக்கட்டும். முடிவாக 'எப்படி' என்று முடியட்டும். ஆனால் ஏன்' என்று முடியட்டும். ஆனால் ஏன் என்பதைச் சரியாக உபயோகித்தால் மற்றவர்களையும் வெற்றிப் பெறச் செய்து நாமும் வெற்றி பெற்று விடலாம்.\nஇன்னொரு வகை மனிதர்களும் இருக்கிறார்கள். அவர் யாரையும் எதுவும் பாராட்ட மாட்டார். ஏனெனில் அவர் தான் தலைசிறந்தவர் என்று நினைப்பார். மற்றவர்கள் அற்புதமான ஒரு யோசனையைக் கூறினால் கூட, அவர் அதை ஏற்கனவே தான் முயற்சி செய்ததாகக் கூறுவார். முதன்முதலில் அப்போது தான் அவர் அதைக் கேள்வியேபட்டிருப்பார். ஆனால், அவர் தலையை ஆட்டியவாறே அது ஒன்றும் பெரிய விசயமல்ல, நான் அது மாதிரி பலமுறை செய்திருக்கிறேன் என்பது போல நடந்துக் கொள்வார். அவர்களிடம் தான் நாம் கவனமாக இருக்க வேண்டும். இவர்கள், நாம் சிறிது தவறு செய்து விட்டால் 'தண்டோரா' போடும் ஆசாமிகள் இவர்களோடு சேர்ந்து 'ஜால்ரா' ஆசாமிகளும் சேர்ந்து விடுவார்கள். இவர்களைத் திருத்த முடியாது. தானாகத் திருந்தினால் உண்டு. நாம் ஒதுங்கிக் கொள்வது நல்லது.\nநம்ம திருவள்ளுவர், புகழ் அதிகாரத்தில் குறள் எண் 237-இல் ஒரு கேள்வி கேட்கிறார்.\nபுகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை\nபொருள் : தமக்குப் புகழ் உண்டாகும்படி வாழாதவர்கள், தம்மை நொந்து கொள்ளாமல், தம்மை இகழ்கின்ற உலகத்தாரை நொந்து கொள்வது எதற்காகவோ\nவேறு விதமாக யோசிப்போம். அவர்கள் ஏன் உங்கள் பாராட்டை ஏற்றுக் கொள்ள வேண்டும் சிந்தியுங்கள்..... உங்களின் பாராட்டுக்கள் அவர்களை உற்சாகப்படுத்துகிறதா சிந்தியுங்கள்..... உங்களின் பாராட்டுக்கள் அவர்களை உற்சாகப்படுத்துகிறதா அல்லது ஊக்கப்படுத்துகிறதா உங்களின் பாராட்டு வார்த்தைகள் உங்களின் செயல்களை நிரூபிக்கிறதா நீங்கள் பாராட்டுவது எதுவானாலும் அதை எளிதில் மற்றவர்கள் பிரதி எடுக்கும் படி இருக்க வேண்டும். அப்படிச் செய்தால் உங்களின் பாராட்டுக்கள் உண்மையா���வை, உங்களது சிறந்த பாராட்டு வார்த்தைகளை அவர்களும் பின்பற்றுவார்கள்.\nஒவ்வொரு வார்த்தையும் உண்மையாக இருக்க வேண்டும். நினைவு இருக்கட்டும். ஒன்றுக்கு இருமுறை புகழ்ந்தால் 'ஐஸ் வைக்கிறான்' 'காக்கா பிடிக்கிறான்' 'எதையோ எதிர்ப் பார்க்கிறான்' 'ஜால்ரா' - இப்படி உங்களைப் பற்றித் தவறாக எடுத்துக் கொள்ள வாய்ப்புண்டு. ஒரு வேளை அதீதமாகப் புகழ்ந்தால் நீங்கள் போலித்தனமான ஆசாமி என்று அடையாளம் கண்டு கொள்வார்கள். பாராட்டு வார்த்தைகள் உங்கள் வாயிலிருந்து வராமல், உங்களின் இதயத்திலிருந்து வந்தால்..... நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள். அவர்களையும் வெற்றிப் பெறுவதற்கு நீங்கள் ஏணியாகி விட்டீர்கள்\nஎனது → முந்தைய ← பதிவில் சொன்ன கதை : அந்தக் காலத்தில் குருவின் பாட சாலையில் வகுப்புகள் முடியும் தருவாயில், அவரது மாணவர்களின் பெற்றோர்கள் காத்திருந்தார்கள். வகுப்பு முடிந்தவுடன், ஒரு மாணவனின் தாய், \"இது எங்கள் தோட்டத்தில் விளைந்த முதல் இரண்டு மாம்பழம், இதுவரை யாரும் உண்ணவில்லை, தாங்கள் தான் முதலில் சாப்பிட வேண்டும் என்று கொண்டு வந்தேன்.\" என்று மாம்பழத்தை அன்போடு குருவிடம் கொடுத்து உண்ணச் சொன்னார். குருவும் சீடர்களை அழைத்து அந்த மாம்பழத்தை கத்தியால் வெட்டி கொடுக்கச் சொன்னார். செக்கச் செவலென்று இருந்த பழத்தை பார்த்து சீடர்களுக்கு எச்சில் ஊறியது. ஆனால், குரு ஒரு பழத்தை சாப்பிட்டு முடித்தவுடன், அந்தத் தாயிடம், \"பழம் மிகவும் நன்றாக உள்ளது, நன்றி\" என்று சந்தோசமாக தெரிவித்தார். ஆனால், அந்தத் தாய் தன் தோட்டத்து மாம்பழத்தை விரும்பி சாப்பிட்ட குருவைப் பார்த்து, \"இன்னொரு பழமும் தாங்களே சாப்பிடுங்கள்\" என்று கூறியவுடன் இரண்டாவது பழத்தையும் சாப்பிட்டார். அந்தத் தாய் மிக்க மகிழ்ச்சியோடு, மன நிறைவோடு வீட்டுக்குச் சென்றார். பிறகு சீடர்கள் குருவைப் பார்த்து, \"குருவே, ஒரு பழத்தை சாப்பிட்டு முடிந்தவுடன், இன்னொரு பழத்தை பிறகு சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று அந்தத் தாயிடம் சொல்லிருக்கலாமே இரண்டு மாம்பழத்தையும் நீங்களே சாப்பிட்டு விட்டீர்களே இரண்டு மாம்பழத்தையும் நீங்களே சாப்பிட்டு விட்டீர்களே\" என்று கேட்டனர். அதற்குக் குரு, \"சீடர்களே, அந்தத் தட்டில் மீதம் உள்ள சிறிய துண்டுகளைச் சாப்பிடுங்கள்\" என்று கூறினார். அ��ைச் சாப்பிட்ட சீடர்கள் புளிப்பு தாங்க முடியாமல் துப்பினார்கள். குரு சிரித்துக் கொண்டே, \" சீடர்களே, இதைத் தான் நீங்கள் அந்தத் தாயின் முன்பு செய்திருப்பீர்கள். தாயின் மனது எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும். அதனால் தான் உங்களுக்கு நான் தரவில்லை. நான் முதல் துண்டு சாப்பிடும் போதே எனக்குத் தெரியும். ஆனால் எனது சிறிய முக மாற்றமே அவர்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தி விடும்.\" என்று கூறினார்.\nஇந்தக் கதை மூலம் நாம் அறிந்து கொள்வது என்ன அந்தத் தாய் சந்தோசப்பட, குரு முகத்தைக் கூடச் சுழிக்காமல் சிரித்துக் கொண்டே சாப்பிட்டு விட்டு, நன்றாக உள்ளது என்று பாராட்டினாரே, அந்தப் பாராட்டும் குணம் தான் மனிதனுக்கு முதன்மையாக இருக்க வேண்டும். நம்ம திருவள்ளுவர் விருந்தோம்பல் அதிகாரத்தில் நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை எவ்வாறு கவனிப்பது என்பதைப் பற்றிப் பத்து குறள்களில் சொல்லிருப்பார். இதில் விருந்தினர்கள் என்பதை நான், நாம் பாராட்டும் மனிதர்களாக எடுத்துக் கொண்டுள்ளேன். குறள் எண் 90-இல்\nமோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து\nபொருள் : அனிச்ச மலர் மோந்தவுடனே வாடி விடும். அது போல் நம் முகம் மாறுப்பட்டு நோக்கிய உடனேயே விருந்தினரும் (நாம் பாராட்டும் மனிதர்கள்) உள்ளம் வாடி விடும்.\nஅன்புக்கும் நம்பிக்கைக்கும் பாராட்டு தான் அடிப்படை. அது எப்படி என்பதைப் பெற்றோர்கள் மூலம் பார்ப்போம். முதலில் அப்பா. நிறையப் பேர்கள் அவர்களின் முதல் பாராட்டுக்காக ஏங்குகிறார்கள். அவர்களிடமும் அல்லது நம்மிடமும் 'புரிந்து கொள்தலில்' சிறிது கருத்து வேறுபாடோ அல்லது தவறுகளோ இருக்கலாம். அவற்றைப் பற்றிப் பிறகு அலசுவோம் நண்பர்களே அப்பாவின் அறிவுரைகளும், ஆலோசனைகளும் சிறிது கண்டிப்புடன் கலந்த பாராட்டுகளாக இருக்கலாம். ஆனால் அவை எல்லாமே நம்முடைய முன்னேற்றத்திற்காகத் தான் இருக்கும். நமக்கு நம்பிக்கை வர வேண்டும், தன்னம்பிக்கை வளர வேண்டும் என்பதிற்காக இருக்கும். \"அவர்கள் நம்மை ஜெயிக்க வைத்து பாராட்ட வேண்டும், தோற்றால் தட்டிக் கொடுக்க வேண்டும்\" என்பது என் கருத்து நண்பர்களே அப்பாவின் அறிவுரைகளும், ஆலோசனைகளும் சிறிது கண்டிப்புடன் கலந்த பாராட்டுகளாக இருக்கலாம். ஆனால் அவை எல்லாமே நம்முடைய முன்னேற்றத்திற்காகத் தான் இருக்கு��். நமக்கு நம்பிக்கை வர வேண்டும், தன்னம்பிக்கை வளர வேண்டும் என்பதிற்காக இருக்கும். \"அவர்கள் நம்மை ஜெயிக்க வைத்து பாராட்ட வேண்டும், தோற்றால் தட்டிக் கொடுக்க வேண்டும்\" என்பது என் கருத்து நண்பர்களே இதை எழுதும் போது '7G ரெயின்போ காலனி' படத்தில் ஒரு காட்சி என் மனதில் வந்து போனது. அது :\nவேலையில்லாமலிருந்த அந்தப் படத்தின் கதாநாயகனுக்கு ஒரு பிரபல நிறுவனத்தில் வேலை கிடைத்து விடும். அந்த நிறுவனத்தின் நியமன உத்தரவை தன் அப்பாவிடம் சென்று கொடுப்பார். அவர் அதை எடுத்துப் படித்து விட்டு, \"நல்லா படிக்கச் சொன்னேன். கேட்டியா ...ம்... இப்ப மெக்கானிக் வேலை\" என்று அலுத்துக் கொண்டு அந்த நியமன உத்தரவை தனது மேசையில் தூக்கிப் போட்டு விடுவார். அன்று இரவு தன் மகன் தூங்கி விட்டான் என்று நினைத்துக் கொண்டு மனைவியிடம், \"எவ்வளவோ தடவை பையனை திட்டி இருக்கேன். ஆனா, இன்னைக்கி காலையிலே நம்ம பையன் Appointment Order கொண்டு வந்து நீட்டினான். பக்-கின்னு இருந்திச்சி ...ம்... இப்ப மெக்கானிக் வேலை\" என்று அலுத்துக் கொண்டு அந்த நியமன உத்தரவை தனது மேசையில் தூக்கிப் போட்டு விடுவார். அன்று இரவு தன் மகன் தூங்கி விட்டான் என்று நினைத்துக் கொண்டு மனைவியிடம், \"எவ்வளவோ தடவை பையனை திட்டி இருக்கேன். ஆனா, இன்னைக்கி காலையிலே நம்ம பையன் Appointment Order கொண்டு வந்து நீட்டினான். பக்-கின்னு இருந்திச்சி இவன் கிட்ட ஏதோ இருக்குடி. எனக்குத் தான் தெரியாமப் போச்சி இவன் கிட்ட ஏதோ இருக்குடி. எனக்குத் தான் தெரியாமப் போச்சி\" என்று கண்ணீர் வடிக்கக் கூறுவார். அவர் மனைவி, \"இவ்வளவு பிரியம் வச்சிரிக்கீறீங்க... ஏன் திட்டுனீங்க... அவனைப் பாராட்டி இருக்கலாமில்லே\" என்று சொல்லும் போது, அவர், \"அவன் நல்லா படிக்கணும், நல்ல வேலை கிடைக்கணும்-ன்னு தான் திட்டினேன். இப்ப அவனுக்கு வேலை கிடைச்ச உடனே, பாராட்டி சந்தோசப்பட்டா 'அப்பா பணத்திற்காகத் தான் பிரியமா இருக்கிறார்-ன்னு நினைச்சிக்கிவான்' அதனால் தான் அப்போது நான் திட்டினேன். போடி-போ, அது எவ்வளவு பெரிய நிறுவனம் தெரியுமா\" என்று கண்ணீர் வடிக்கக் கூறுவார். அவர் மனைவி, \"இவ்வளவு பிரியம் வச்சிரிக்கீறீங்க... ஏன் திட்டுனீங்க... அவனைப் பாராட்டி இருக்கலாமில்லே\" என்று சொல்லும் போது, அவர், \"அவன் நல்லா படிக்கணும், நல்ல வேலை கிடைக்கணும்-ன்னு தான் திட்டினேன். இப்ப அவனுக்கு வேலை கிடைச்ச உடனே, பாராட்டி சந்தோசப்பட்டா 'அப்பா பணத்திற்காகத் தான் பிரியமா இருக்கிறார்-ன்னு நினைச்சிக்கிவான்' அதனால் தான் அப்போது நான் திட்டினேன். போடி-போ, அது எவ்வளவு பெரிய நிறுவனம் தெரியுமா என் பையன் இப்ப பெரிய மெக்கானிக்\" என்று பெருமையோடு கூறுவார். இது தாங்க அப்பா என் பையன் இப்ப பெரிய மெக்கானிக்\" என்று பெருமையோடு கூறுவார். இது தாங்க அப்பா இதைத் தூங்காமல் கேட்கும் கதாநாயகன் அழுவதும், காலையில் அப்பாவும் மகனும் கண்களாலே பாராட்டையும் வாழ்த்தையும் பேசிக்கொள்வதாக அமைந்த காட்சிகளும் அருமையாக இருக்கும்.\n அம்மாவின் அறிவுரைகளும், ஆலோசனைகளும் அன்போடு தான் இருக்கும். அம்மா என்றால் அன்பு தானே நண்பர்களே சின்னச் சின்னப் பாராட்டுக்கள் மூலம் நம்மை உயர்வடைய, உற்சாகப் படுத்த தன்னையே அர்பணிக்கிறார்கள். நாம் தவறு செய்தாலும், அதைத் திருத்துவதற்குப் பொறுமையாக, விவரமாக, நம் மனது சிறிது கூட சங்கடப்படாதவாறு மாற்றி விடுவார்கள். அதனால், அன்பிற்கும் நம்பிக்கைக்கும் பாராட்டுதான் அடிப்படை. கண்ணதாசன் அவர்கள் எழுத்தில், T.M.S. குரலில், M.S.V. இசையில், வேட்டைக்காரன் (M.G.R.) படத்தில் ஒரு பாடல் :\n\"மாபெரும் சபையினில் நீ நடந்தால்-உனக்கு மாலைகள் விழ வேண்டும்.\nஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும்.\nஉன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்... உலகத்தில் போராடலாம்.\nஉயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்.\" - இதற்குத் தான் பெற்றோர்கள் பாடுபடுகிறார்கள்.\nநம்ம திருவள்ளுவர், இனியவை கூறல் அதிகாரத்தில் குறள் எண் 92-இல் :\nஅகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து\nபொருள் : முகமலர்ச்சியோடு இனிதாகச் சொல்லும் இயல்பும் பெற்றவனானால், அது, அவன் மனமகிழ்ச்சியோடு கொடுக்கும் பொருளை விட நல்லதாகும். சரியா நண்பர்களே\n உங்கள் மனதிற்குப் பாராட்டத் தோன்றிய உடனே, பாராட்டி விடுவது மிகவும் நல்லது. பாராட்ட வார்த்தைகள் உடனே தெரியவில்லையா சிறு புன்னகை போதும். நமது சிறு புன்னகை கூடப் பாராட்டு தான். இந்த உலகில் அதிகம் பாராட்டித்தான் நாம் வாழ வேண்டும். ஏனெனில், ஒருவரை நீங்கள் உண்மையாகவே பாராட்டும்போது உங்களது உண்மையான குணமும் தன்மையும் தானாக வெளிப்பட்டு உங்களின் நட்பு இறுகுகிறது. நட்பு வட்டாரம் பெருகுகிறது. அது தான் நமக்குத் தேவை..... சிறு புன்னகை போதும். நமது சிறு புன்னகை கூடப் பாராட்டு தான். இந்த உலகில் அதிகம் பாராட்டித்தான் நாம் வாழ வேண்டும். ஏனெனில், ஒருவரை நீங்கள் உண்மையாகவே பாராட்டும்போது உங்களது உண்மையான குணமும் தன்மையும் தானாக வெளிப்பட்டு உங்களின் நட்பு இறுகுகிறது. நட்பு வட்டாரம் பெருகுகிறது. அது தான் நமக்குத் தேவை.....\nசரியான சமயத்தில் பாராட்டுங்கள் - ஆனால், உண்மையிலேயே மனதாரப் பாராட்டுங்கள்\nஇவ்வளவு நேரம் பொறுமையாகப் படித்தமைக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்\nசரி... நமது எண்ணங்களை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும்... அறிய → இங்கே ←சொடுக்கி தொடரவும்... அதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றித் தங்களின் கருத்து என்ன...\nநண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி\nதொடர்புடைய பதிவுகளை படிக்க :\nமுகநூல் மூலம் கருத்துக்களை பகிர :\nPosted by திண்டுக்கல் தனபாலன் at முற்பகல் 11:28\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமகேந்திரன் 13 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 11:47\nநடக்கும் நல்லவைகளுக்கு யார் காரணமாக இருந்தாலும்\nஅவர்களை பாராட்ட தயங்கக் கூடாது.\nபாராட்டுதல் நம் மீது ஒரு அபரிமிதமான நல எண்ணத்தை உருவாக்கும்.\nஎதிரியாயிருந்தாலும் அவர் நல்லது செய்தால் மனம் திறந்து பாராட்டினால்\nநண்டு @நொரண்டு -ஈரோடு 13 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 12:02\ncheena (சீனா) 13 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 12:21\nஅன்பின் தனபாலன் - அருமையான அறிவுரை - ஆலோசனை - பதிவு நன்று. பாராட்ட வேண்டும் அத்வும் எப்படி - உதட்டின் நுனியில் இருந்து வரும் சொற்களால் அல்ல - இதயத்தின் ஆழத்தில் இருந்து வரும் உணர்ச்சி பூர்வமான சொற்களால். குறள், திரைப்படம், திரைப்படப்பாடல்கள் என பலவற்றில் இருந்து எடுத்துக்காட்டு - தூள் கெள்ப்பிட்டீங்க - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா\nதங்கம் பழனி 13 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 12:54\nபாராட்டுதல்களைப் பற்றிய பதிவு அருமை.. \nஒவ்வொரு வரியிலும் ஒரு உண்மை நிலையோடு, மனதில் பதியும் வண்ணம் எழுதி,ஒரு சில மேற்கோள்களையும் காட்டி எழுதிய விதத்தில் எங்களின் பாராட்டுகளையும் பெறுகிறீர்கள்..\nபகிர்வுக்கு நன்றி திரு தனபாலன் அவர்களே...\nRAMVI 13 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 12:55\nநல்ல விஷயங்களை பாராட்டாமல் இருக்கக்கூடாது என்பதினை அழகான பதிவின் மூலம் விளக்கி இருக்கீங்க. அருமை.\nஅம்மா,அப்பாவின் பாரட்டுகளை ���ற்றி நீங்க குறிப்பிட்டு இருப்பது சிறப்பாக இருக்கு.\nதங்கம் பழனி 13 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 12:58\nகுறள்வழி, அறவழி நின்று, பல பயனுள்ள பதிவுகளை வழங்கி வரும் சகபதிவரும், நண்பருமான உங்களுக்கு எமது பாராட்டுகளும், வாழ்த்துகளும்.\nமேலும், மேலும் இதுபோல பல படைப்புகளை எழுதி தமிழுக்கும், தமிழர்களுக்கும் சேவை செய்திட, அன்புடன் வாழ்த்தும் - உங்கள் தங்கம்பழனி.\nசேகர் 13 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 2:19\nபுலவர் சா இராமாநுசம் 13 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 5:49\nதிண்டுக் கல்லைபோன்றே கருத்துக்கள் மனதில் குண்டுக் கல்லாக\nரத்னா 13 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 7:40\nதுரைடேனியல் 13 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 8:52\nதுரைடேனியல் 13 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 8:55\nசந்திரகௌரி 14 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 1:40\nநல்ல கட்டுரை. உதாரணங்கள் எடுத்துக்காட்டுக்கள் அத்தனையும் நன்றாகப் பதியும் படிக் கொட்டியிருக்கின்றீர்கள். வாழ்த்துகள்\nLakshmi 14 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 7:47\nபாராட்டுக்கள் . நல்ல பதிவுக்கு.\nஜிஎஸ்ஆர் 14 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 11:29\nநல்லாயிருக்கு அதே நேரத்தில் எழுத்துகளுக்கு நிறம் மாற்றி கொடுத்திருப்பது வேறு பதிவுகளின் தொடர்பு கொடுத்திருப்பது கொஞ்சம் படிப்பதற்கு எரிச்சலாய் இருக்கிறது கண்களுக்கு எளிமையாய் இல்லாமல் இருப்பது போல உணர்வை தருகிறது..\nபதிவின் சாரம்சம் நன்றாகவே இருக்கிறது\nவல்லிசிம்ஹன் 14 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 11:53\nபாராட்டுவதற்கு ஒரு நல்ல மனம் வேண்டும். தாராள மனம் வேண்டும்.\nஅது உங்களிடம் நிறைய இருக்கிறது. வாழ்த்துகள் தனபாலன்.\nமேவி .. 14 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 2:49\nநல்ல பதிவு. நான் எல்லோரையும் பாராட்டுவேன் ஆனால் பாராட்டுகளை எப்பொழுதும் எதிர் பார்பதில்லை. பொங்கல் வாழ்த்துக்கள்\nசென்னை பித்தன் 14 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 4:18\nஇன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.\nRamani 14 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 5:01\nபாராட்டுதல் குறித்த தங்கள் விரிவான தெளிவானபதிவு\nஅருமையான அனைவருக்கும் தேவையான கருத்தை\nஅழகிய பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி\nஇனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்\nRamani 14 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 5:02\nகோகுல் 14 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 5:12\nஒரு சின்ன விஷயம் தான் பாராட்டுதல் என்பது ஆனா அதுக்கும் மனசு வேணும்.\nகருத்தைக் கவருது. தொடர்ந்து எழுதவும்.\nA.R.ராஜகோபாலன் 15 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 8:16\nananthu 15 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 9:57\nவிக்கியுலகம் 17 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 11:02\nநல்லா சொல்லி இருக்கீங்க நன்றி\nவிச்சு 17 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 8:17\nsasikala 18 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 2:10\nகோமதி அரசு 19 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 12:08\nபாராட்டினால் தான் பாராட்டு கிடைக்கும்.\nதகுந்த நேரத்தில் பாராட்ட வேண்டும். எல்லா கருத்துக்களையும் அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்.\nGeetha6 24 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 1:23\nபாராட்டும் குணம் தான் மனிதனுக்கு முதன்மையான குணம் \nமிக அழகாக தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள் சகோதரரே \nஇந்திரா 25 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 11:11\nஇந்திரா 25 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 11:11\nபதிவில் சொல்லப்பட்ட விஷயம் யதார்தம்.\nநீளத்தை மட்டும் சற்றே குறைத்திருக்கலாமே..\nபெயரில்லா 26 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 8:30\nமென்மையான வன்மையாக பதியப்பட்ட கருத்துப் பதிவு. பாராட்டுக்கள் தொடருங்கள் உங்களின் அசத்தல் பதிவுகளை\nகோவை எம் தங்கவேல் 29 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 8:00\nசித்திரவீதிக்காரன் 19 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 7:12\nஸாதிகா 9 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 10:03\nதங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.\nஅ அ அ அ அ எழுத்தளவை மாற்ற\nபதிவுகளை உங்கள் மெயிலில் பெற\nசசிகலா 17 மே, 2012 ’அன்று’ முற்பகல் 11:22\nதங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .\nபெயரில்லா 9 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 11:36\nஇமா 22 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:50\nசிறப்பாக அமைதிருக்கிறது கட்டுரை. எழுதி இருக்கும் விதம் வெகு அருமை.\nS.Menaga 28 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 5:55\nதங்கள் கருத்தை அழகா சொல்லிருக்கீங்க,பாராட்டுக்கள் சகோ\nஉங்களது இந்த இடுகையையும், நீங்கல் லிங்க் கொடுத்த இதற்கு முதைய இடுகையையும் வாசித்தோம். மிக அருமையான பதிவுகள் கண்டிப்பாக பாராட்டு என்பது ஒருவரைத் தட்டிக் கொடுத்து அவரது தன்னம்பிக்கையை உயர்த்தி வளர்த்து விடலாம் தாங்கள் கூறியிருந்த்த அனைத்துக் கருத்துக்களும் மிகவும் வலைமையானவை தாங்கள் கூறியிருந்த்த அனைத்துக் கருத்துக்களும் மிகவும் வலைமையானவை ஆழமானவை அதுவும் உலகப் பொதுமறையை மேற்கோள் காட்டி காட்டி, அது சத்தியமாகவே தமிழ் வேதம்தான் என்பதையும் காட்டி வருகின்றீர்க்ள் உங்களை எப்படிப் பாராட்டுவது என்று தெரியவில்லை, வார்த்தைகள் கிடைக்காததால் உங்களை எப்படிப் பாராட்டுவது என்று தெரியவில்லை, வார்த்தைகள் கிடைக்காததால் அகராதியில் உள்ள பாராட்டு என்பதற்குறிய எல்லா வார்த்தைகளையும் எடுத்த்க் கொள்ளுங்கள்\nநகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்\nமேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)\nநட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.\nகீழுள்ள Drop Down menu-யை சொடுக்கவும்... தேவைப்படும் பதிவை சொடுக்கி, உங்களின்...\nவலைப்பூவை உருவாக்க / மேம்படுத்த... 01) மின்னஞ்சல் & வலைப்பக்கம் ஆரம்பிக்க... 02) அவசியமான கேட்ஜெட் சேர்க்க... 03) மின்னஞ்சல் பற்றி அறிய... 04) அழகாக பதிவு எழுத... 05) பதிவுத் திருட்டை கண்டுபிடிக்க... 06) தளங்களை விரைவாக திறக்க... 07) நமக்கான திரட்டி எது... 08) ஆடியோ (mp3) இணைக்க... 09) கருத்துரைப்பெட்டி பற்றிய தகவல்கள்... 10) இணைப்புக்களை (Link) உருவாக்க... 11) கருத்துக்கணிப்பு பெட்டி உருவாக்க... 12) அழைப்பிதழ் உருவாக்க... 13) ஸ்லைடு ஷோ உருவாக்க... 14) சேமிப்பு அவசியம் (pdf file இணைத்தல்) 15) வலைப்பதிவுக்கான பூட்டு 16) வலைப்பூவில் பாதுகாப்பும் முக்கியம்... 08) ஆடியோ (mp3) இணைக்க... 09) கருத்துரைப்பெட்டி பற்றிய தகவல்கள்... 10) இணைப்புக்களை (Link) உருவாக்க... 11) கருத்துக்கணிப்பு பெட்டி உருவாக்க... 12) அழைப்பிதழ் உருவாக்க... 13) ஸ்லைடு ஷோ உருவாக்க... 14) சேமிப்பு அவசியம் (pdf file இணைத்தல்) 15) வலைப்பதிவுக்கான பூட்டு 16) வலைப்பூவில் பாதுகாப்பும் முக்கியம்... 17) வலைப்பூ குறிப்புகள் 1-3 18) வலைப்பூ குறிப்புகள் 4-6 19) குரல்வழிப் பதிவேற்றம்\nபுதிய பதிவுகளை பெறுவதற்கு :\nமுன்னணி பிடித்த பத்து பதிவுகள்............\nமுயற்சி + பயிற்சி = வெற்றி (பகுதி 1)\nமனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன...\nதைரியமாக சொல் நீ மனிதன் தானா...\nமனித மனங்களின் சிறு ஆய்வுகள்..........\nமுயற்சி + பயிற்சி = வெற்றி (பகுதி 1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/drdo-starts-work-on-next-gen-hypersonic-weapon-023517.html", "date_download": "2019-11-21T21:58:02Z", "digest": "sha1:FPCT325IBA33LVU5MFWEXZEWEDG5VFPC", "length": 17120, "nlines": 255, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் ���ணியில் களமிறங்கிய இந்தியா.! | DRDO starts work on ‘next-gen’ hypersonic weapon - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n10 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n10 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n10 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n12 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nLifestyle இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nஇந்திய அரசு தொடர்ந்து பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளது என்றுதான் கூறவேண்டும், அதன்படி அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட வல்லரசு நாடுகளை போல அதிநவீன ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் இந்தியாவும் இறங்கியுள்ளது.\nகுறிப்பாக ஒலியை விட ஐந்து மடங்கு வேகமாக பயணிக்கும், திறன் கொண்டவை தான் ஹைபர்சோனிக் ஏவுகணைகள். ஏற்கனவே அமெரிக்கா, சீனா ரஷ்யா போன்ற நாடுகளும் ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிப்பதில் அதிக ஆவர்ம் காட்டிவருகின்றன.\nஇந்நிலையில் ஆயுத உற்பத்தியில் அடுத்தக் கட்டத்தை எட்டும் வகையில் இந்தியா ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்க\nதிட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஹைபர்சோனிக் ஏவுகணைகள் தான் எதிர்காலமாக இருக்கும் என்கின்றனர் பாதுகாப்பு துறை சார்ந்த வல்லுனர்கள்.\nமோட்டோரோலா 75-இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி: விலை எவ்வளவு\nஇதற்கு முக்கிய காரணம் ஹைபர்சோனிக் ஏவுகணைகள் ஒலியை விட ஐந்து மடங்கு வேகமாக பயணிக்கும் அதிவேகத்தில் அணு ஆயுதங்களை ஏந்தி சென்று தாக்குதல் நடத்தும். பின்பு ஏவுகணை தடுப்பு அமைப்புகளில் இருந்து தற்காத்து கொள்ளும் எந்த அமைப்புகளாலும் தடுக்கவோ, ட்ராக் செய்யவோ முடியாது என்று கூறப்படுகிறது.\nமேலும் டிஆர்டிஓ எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஹைபர்சோனிக் ஏவுகனை தயாரிப்பில் இறங்கியுள்ளது, இதனை சோதிக்கவும், இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் காற்று சுரங்கம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது என்றும், இதனை விரைவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபின்பு நமது பாதுகாப்புக்கு தேவையான ஆயுதங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் வளர வேண்டும் என்பதை இலக்காக கொண்டு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே தான் அடுத்த தலைமுறை ஏவுகணை எனக் கூறப்படும் ஹைபர்சோனிக் ஏவுகணைகள் தயாரிப்பில் இறங்கியுள்ளது.\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nவிசித்திரமாக உலா வரும் நெப்டியூனின் இரு நிலவுகள்\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nசத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n 80 ஆண்டுகளுக்கு முன்னதாகவே உருகும் உலகின் தடிமனான பனிப்பாறை\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nகொலம்பஸ்க்கு முன்பு அமெரிக்கா எப்படி இருந்தது\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nவிண்வெளி மிகப்பெரிய வெப்ப அணுவெடிப்பு\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\nஇந்திய ராணுவத்தில் ரோபோக்கள் உதவப்போகின்றன. மத்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n���ாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் நாளை அறிமுகம்\nவடகொரியா அணுசக்தி குறித்து இஸ்ரோ வெளியிட்ட தகவல்\n6.71-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ91 ஸ்மார்ட்போன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/elaikku-pangalaram-paavikku-ratchagaram/", "date_download": "2019-11-21T21:28:00Z", "digest": "sha1:GQNZJFX44ET57Q7VNRVS4R5BMRF4ELZX", "length": 3339, "nlines": 104, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Elaikku Pangalaram Paavikku Ratchagaram Lyrics - Tamil & English", "raw_content": "\nஏழைக்கு பங்காளராம் பாவிக்கு இரட்சகராம்\nஏசு என்னும் திருமகனாம் இதயத்திலே வாழ்பவராம்\n1. மரியாள் வளர்த்த மைந்தன் மனித தெய்வம் அவதரித்தார்\nமாடுகட்டும் தொழுவத்திலே மாணிக்கம் பிறந்ததம்மா\nஅந்தி வானம் சிவக்குதம்மா அல்லி மலர் சிரிக்குதம்மா\nஆண்டவராம் இயேசு பிரான் அன்பு மணம் மணக்குதம்மா\n2. முள்முடி சூட்டி வந்த முதல் தலைவன் இயேசுவுக்கு\nகல்வாரி சிலுவையிலே காயம் பட வைத்தனரே\nஉயிர் மரித்தெழுந்த எங்கள் உத்தமரே இயேசு ஐயா\nநீர் இன்றி உலகத்திலே நீதி தெய்வம் வேறு உண்டோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cinimini/2018/11/26200228/Dhanushs-Maari-2-censored.vid", "date_download": "2019-11-21T20:52:58Z", "digest": "sha1:G2ZCDLDXRJLFGYRW7HVAONSKGZXJJQLT", "length": 3673, "nlines": 124, "source_domain": "video.maalaimalar.com", "title": "மாரி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு", "raw_content": "\nசோழன் பயணம் தொடர வேண்டும் - செல்வராகவன் ஆர்வம்\nமாரி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nகுடிபோதையில் கார் ஓட்டியதாக வெளியான தகவல் - காயத்ரி விளக்கம்\nமாரி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nமாரி 2 - விமர்சனம்\nமோதலை உறுதிப்படுத்திய மாரி 2 படக்குழு\nமாரி 2 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\nபதிவு: அக்டோபர் 30, 2018 21:43 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2019/10/blog-post_45.html", "date_download": "2019-11-21T22:05:23Z", "digest": "sha1:NFL7CGPMYDPBBF7BOEKL47PQICPTNYYO", "length": 9012, "nlines": 177, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபாய ராஜபக்‌ஷவின் எதிர்கால பொருளாதார சீர்திருத்தங்கள்", "raw_content": "\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபாய ராஜபக்‌ஷவின் எதிர்கால பொருளாதார சீர்திருத்தங்கள்\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபாய ராஜபக்‌ஷ அவர்கள் கீழ்வரும் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக தனது உத்தியோகபூர்ப முகப்புத்தக பக்கத்தில் தெரிவித்தார்.\nதேயிலை உற்பத்தி துறையை புத்துயிர் பெறச்செய்தல்.\nமீழ் ஏற்றுமதி மோசடியை முற்றாக நிறுத்துதல்.\nஅரசு அனுசரணையோடு சர்வதேச வர்த்தக அடையாளத்தை கொண்டுவரல்.\nஅரசின் நிதி உதவியுடன் தேயிலை மீழ் பயிர்ச் செய்கை மேற்கொள்ளல்.\nஉத்தரவாதப்படுத்தப்பட்ட நிர்ணய விலை கொண்டுவரல்\nஎட்டியாந்தோட்டை சம்பவம்; மஹிந்த அதிரடி உத்தரவு\nஎட்டியாந்தோட்டை கணேபல்ல தோட்டத்தில் நேற்று இரவு இடம்பெற்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்த எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். சப்ரகமுவ மாகாண பிரதி பொலிஸ்மா அதிபருக்கு எதிர்க்கட்சி தலைவர் விசாரணைக்குப் பணித்துள்ளார்.\nகாலி, இரத்தினபுரி மாவட்டங்களில் இரு பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் ; இருவர் கைது\nகாலி மாவட்டம் தலா­பிட்­டிய பள்­ளி­வாசல் மற்றும் இரத்­தி­ன­புரி மாவட்டம் நிவித்­தி­கல - கெட்­ட­னி­கே­வத்த பள்­ளி­வாசல் ஆகி­ய­வற்றின் மீது நேற்று தாக்­குதல்கள் நடத்­தப்­பட்­டுள்­ளன. குறித்த இரு பள்­ளி­வா­சல்கள் மீதும் கற்கள் கொண்டு தாக்­குதல் நடத்­தப்பட்­டுள்­ள­தா­கவும் இதன்­போது குறித்த பள்­ளி­வா­சல்­களின் யன்னல் கண்­ணா­டிகள் சேத­ம­டைந்­துள்­ள­தாகவும் பொலிஸார் தெரி­வித்­தனர். ஜனா­தி­பதித் தேர்தல் வாக்­க­ளிப்பு இடம்­பெற்ற கடந்த 16ஆம் திகதி இரவு வேளையில், காலி பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட தலா­பிட்­டிய பள்­ளி­வாசல் மீது கல்­வீச்சு தாக்­குதல் நடத்­தப்பட்­டுள்­ளது. இந்நிலையில் சம்­பவ இடத்­துக்கு காலி பொலிஸ் நிலை­யத்தின் பொறுப்­ப­தி­காரி உள்­ளிட்டோர் சென்று விசா­ர­ணை­களை மேற்கொண்டுள்ளனர். நேற்று மாலைவரை சம்­பவம் தொடர்­பி­லான சந்­தேக நபர் அல்­லது நபர்கள் அ­டை­யாளம் காணப்பட்­டி­ருக்­க­வில்லை. எவ்­வா­றா­யினும் இந்த தாக்­கு­தலில் பள்­ளி­வா­சலின் யன்னல் கண்ணா­டிகள் சேத­ம­டைந்­துள்ள நிலையில், அது குறித்த விஷேட சட்ட நட­வ­டிக்கை அவ­சி­ய­மில்லை என பள்­ளி­வாசல் தரப்பில் பொலி­ஸா­ருக்கு தெரி­விக்­கப…\nமொத்தமாக 4 நியமனங்கள் ஜனாதிபதி யால் வழங்கப்பட்டது.\nஇலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் எஸ்.ஆர்.ஆட்டிகல\nதிறைசேரியின் செயலாளராகவும்,இ லங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர்நாயகமாக ஒஷாந்த செனெவிரத்னவும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஅதேவேளை நேற்றைய தினம் பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டும்,\nP.B. ஜெயசுந்தர ஜனாதிபதியின் செயலாளராகவும் நேற்றைய தினம் நியமிக்கப்பட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/900-children-test-positive-for-hiv-in-pakistan", "date_download": "2019-11-21T21:35:01Z", "digest": "sha1:CRTBZU5JLF2Y2LFO5URE2W5SOKHWKONS", "length": 10371, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "ஒரே ஊசி... 900 குழந்தைகளுக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு... என்ன நடந்தது பாகிஸ்தானில்? | 900 Children Test Positive for H.I.V. in Pakistan", "raw_content": "\nஒரே ஊசி... 900 குழந்தைகளுக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு.. - என்ன நடந்தது பாகிஸ்தானில்\n``1,112 பேருக்கு இதுவரை ஹெச்.ஐ.வி பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மட்டும் 900 பேர்\"\nஏப்ரல் மாதத்தின் முடிவில், `பாகிஸ்தானில் 700 குழந்தைகள் ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்ற உலகையே அதிரவைத்த செய்தி வெளிவந்தது. பாகிஸ்தானின் லர்கானாவைச் சேர்ந்த குழந்தைகள் நலமருத்துவர் முசாஃபர், ஒரே ஊசியை மீண்டும் மீண்டும் பயன்படுத்தியதே இதற்குக் காரணம் என்பது விசாரணையில் தெரியவந்தது. அலட்சியம், கொலை முயற்சி ஆகிய குற்றங்களின் கீழ் மருத்துவர் முசாஃபர் கைது செய்யப்பட்டார்.\nஆனால் குற்றம் நிரூபிக்கப்படாததால், விடுதலை செய்யப்பட்டார் முசாஃபர். சட்டபூர்வமான விடுதலைக்குப் பின்பு தனது மருத்துவச் சான்றிதழைப் புதுப்பித்த முசாஃபர், லர்கானா மாவட்டத்திலிருந்து சற்று தொலைவில் இருக்கும் மற்றொரு அரசு மருத்துவமனையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். பத்திரிகையாளர் பேட்டி ஒன்றில், `நான் ஒரே ஊசியை மீண்டும் பயன்படுத்தவில்லை' எனக் கூறியுள்ளார் முசாஃபர்.\nசுகாதாரப் பணியாளர்கள் தெரிவிக்கும்போது, ``இந்த அளவுக்கான பாதிப்புக்கு, முசாஃபர் மட்டுமே காரணமாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அப்பகுதியில் சுகாதாரமற்ற சலூன்கள், அப்புறப்படுத்தப்படாத ரேஸர்கள், அங்கீகரிக்கப்படாத பல் மருத்துவமனைகள், சுத்திகரிக்கப்படாத கருவிகள் என ஹெச்.ஐ.வி. பரவ பல முகாந்திரங்கள் இருந்திருக்கின்றன'' எனத் தெரிவித்துள்ளனர்.\nபாதிக்கப்பட்டவர்களில் 10% பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை. இந்த அளவுக்குப் பிரச்னை இருந்தும், இப்போதும்கூட அரசும் மக்களும் இதற்கு முக்கியத்துவம் தரவில்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.\nபாகிஸ்தானின் லர்கானா பகுதியைச் சேர்ந்த இம்தியாஸ் ஜல்பாணி என்பவருக்கு மொத்தம் 6 குழந்தைகள். அதில், 4 குழந்தைகளுக்கு ஹெச்.ஐ.வி தொற்று இருந்துள்ளது. அதில் கடைசி இரு குழந்தைகள் (3 வயதான குழந்தை - 14 மாத குழந்தை) , பாதிப்பு தீவிரமடைந்து இறந்தே விட்டனர்.\nலர்கானாவைச் சேர்ந்த மருத்துவரான இம்ரான், `மிகப்பெரிய அளவில் ஆரோக்கிய சீர்கேடுகள் வந்தால் மட்டுமே இங்குள்ள அரசு மருத்துவர்கள் இயங்குவார்கள். இல்லையெனில் அரசு மருத்துவமனைகளாலும், மருத்துவர்களாலும் எந்தப் பயனுமே இல்லாமல்தான் இருக்கும்' எனப் பத்திரிகையாளர்களிடம் கடுமையாகச் சாடியுள்ளார்.\nபாகிஸ்தானில் யுனிசெஃப் அமைப்பின் களப்பணி\n``ஹெச்.ஐ.வி எனக்கு எப்படி வந்ததுனு இப்ப வரைக்கும் தெரியலை'' - போராடும் திருநங்கையின் ஒரு தன்னம்பிக்கை கதை\nசோகம் என்னவென்றால், லர்கானாவின் கால் பகுதி மக்கள் கூட ஹெச்.ஐ.வி பரிசோதனைக்கு இன்னும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளவில்லை என்கின்றனர் சுகாதாரப் பணியாளர்கள். அப்படியிருந்தும், 1,112 பேருக்கு இதுவரை பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மட்டும், 900 பேர். லர்கானாவைச் சேர்ந்த அனைவரும் ஹெச்.ஐ.வி-க்கான பரிசோதனை மேற்கொள்ளும்போது, இந்த எண்ணிக்கை உயரலாம் என அச்சம் எழுந்துள்ளது.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nபாலின சமஉரிமை, குழந்தைகள் உளவியல், உடல் நலம் குறித்த எழுத்துக்களை இங்கு தேடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/articles/spicejet-no-crackers-banner.html", "date_download": "2019-11-21T22:08:25Z", "digest": "sha1:KKV6FM277ASSOUJZN7PJPRPKYSRLG4FV", "length": 15537, "nlines": 139, "source_domain": "youturn.in", "title": "\"பட்டாசு இல்லாத தீபாவளி\" பேனரால் சர்ச்சை| ஸ்பைஜெட் மறுப்பு. - You Turn", "raw_content": "அதிமுக எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் குமார் லெட்டர் பேடில் மோடி புகைப்படம்| கோரிக்கை என்ன \nமனுதர்ம வாசகப் புகைப்படம் மெட்ராஸ் ஐஐடி-யில் எடுக்கப்பட்டதா\nசிவகங்கையில் மருது சகோதரர்கள் சில��கள் குப்பையில் கிடக்கிறதா \nபேய் போல் மனித குரலை எழுப்பும் கபர்பிஜீ விலங்கா \nஅரசின் இலவச “அமரர் ஊர்தி” சேவை பற்றி தெரிந்து கொள்ளுவோம் \nகருப்பு நிறத்தில் இருக்கும் கோழியின் முட்டையும் கருப்பா \n“லோ ஹிப்” பேண்ட் அணிவது ஓரினச் சேர்க்கைக்கான அழைப்பா \nWWE புகழ் “தி ராக்” பயங்கரமான சண்டை காட்சியில் இறந்து விட்டாரா \nரஜினிகாந்த் திருப்பதியில் எடைக்கு எடை பணக்கட்டுகளை அளித்தாரா \nபோலீஸ் சீல் வைத்த போலி மதுபான ஆலை சீமானுக்கு சொந்தமானதா \n“பட்டாசு இல்லாத தீபாவளி” பேனரால் சர்ச்சை| ஸ்பைஜெட் மறுப்பு.\nஇந்தியாவில் பெருவாரியான மக்கள் கொண்டாடும் பண்டிகையான தீபாவளி நாளன்று வெடிக்கப்படும் பட்டாசுகளால் காற்று மாசுபாடு ஏற்படுவதாக அடிக்கடி குரல் எழுவதுண்டு. அதற்கு , வருடம் முழுவதும் காற்றை மாசுபடுத்தும் போது வராத அக்கறை பண்டிகை நாளான தீபாவளி நாளன்று மட்டும் வருகிறதா என்ற எதிர்ப்பு குரலும் வரும்.\nஇந்நிலையில், மதுரை விமான நிலையில் பேக்கேஜ் ஸ்க்ரீனிங் பகுதியில் இருந்த பேனரில் ” பட்டாசுகள் வேண்டாம், மாசு இல்லாத தீபாவளியைக் கொண்டாடுவோம் ” என்ற வாசகத்துடன் அகல் விளக்கு மற்றும் ஸ்பைஜெட் நிறுவனத்தின் லோகோ இடம்பெற்று இருந்தது.\nபட்டாசுகளுக்கு பெயர் போன ஊரான சிவகாசி மதுரைக்கு அருகே இருப்பதால், ஸ்பைஜெட் நிறுவனம் பட்டாசுகளை வெடிக்க கூடாது எனக் கூறுவதாக அந்நிறுவனத்தின் மீது சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்தன.\nகுறிப்பாக, Cockbrand எனும் பிரபல பட்டாசு பிராண்ட் ஸ்பைஜெட் நிறுவனத்தின் பெயருடன் இடம்பெற்ற பட்டாசு குறித்த விளம்பர பலகையின் புகைப்படத்தை பதிவிட்டு,\n” உங்களிடம் மாசு ஏற்படுத்தாத விமானங்கள் உள்ளனவா தங்களின் விமானங்களில் பயன்படுத்துவது ஒயிட் பெட்ரோலா அல்லது பசுமை எரிபொருளா தங்களின் விமானங்களில் பயன்படுத்துவது ஒயிட் பெட்ரோலா அல்லது பசுமை எரிபொருளா எந்த தைரியத்தில் எங்களின் பட்டாசுத் தொழில் குறித்து பேசுகின்றீர்கள் எந்த தைரியத்தில் எங்களின் பட்டாசுத் தொழில் குறித்து பேசுகின்றீர்கள் விமானப் பயணங்களால் உமிழப்படும் Co2 ஆனது 285gms/ பயண கிமீ. இதை ரயிலும் ஒப்பிடும் பொழுது ரயிலுக்கு 14 gms/கி.மீ மட்டுமே என்பது உங்களுக்கு தெரியுமா விமானப் பயணங்களால் உமிழப்படும் Co2 ஆனது 285gms/ பயண கிமீ. இதை ரயிலும் ஒப���பிடும் பொழுது ரயிலுக்கு 14 gms/கி.மீ மட்டுமே என்பது உங்களுக்கு தெரியுமா உங்களின் விளம்பரத்திற்காக மற்ற தொழில்களை அழிக்காதீர்கள் ” என தன் முகநூலில் பதிவிட்டதாக வைரலாகியது.\nஆனால், ஸ்ரீ காளிஸ்வரி பட்டாசு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் Cockbrand உடைய அந்த பதிவு அவர்களின் சமூக வலைதள பக்கங்களில் காணவில்லை. அவை நீக்கப்பட்டு இருக்கலாம். இதற்கிடையில், சர்ச்சையான பேனர் எங்களால் வைக்கப்படவில்லை என ஸ்பைஜெட் நிறுவனம் மறுப்பு தெரிவித்து இருக்கிறது.\n” மதுரை விமான நிலையத்தில் உள்ள பேக்கேஜ் ஸ்க்ரீனிங் பகுதியில் பட்டாசு இல்லாத தீபாவளி குறித்து வைக்கப்பட்ட பேனர் ஆனது ஏர்லைன்ஸ் உடைய அனுமதி பெறாமல் ஏர்போர்ட் ஆப்ரேட்டர்களால் வைக்கப்பட்டவை ” என ஸ்பைஜெட் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்து உள்ளதாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது.\nமேலும், மதுரை விமான நிலையத்தில் இருந்த சர்ச்சைக்குரிய பேனர் ஆனது விமான நிலைய அதிகாரிகளின் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டதால் அகற்றப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.\nசிவகாசி பட்டாசு தொழில் ஆனது ஆயிரக்கணக்கான கோடி மதிப்பில் நடைபெறுவது. வருடத்தில் ஒருநாள் கொண்டாட்டத்திற்காக வருடம் முழுவதும் மக்கள் உழைத்துக் கொண்டிருக்கின்றனர் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். காற்று மாசுபாட்டிற்கு அதிகம் வழிவகுக்காத, உள்ளூர் பட்டாசுகளை அறிந்து பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.\n இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nடெல்லியில் சுத்தமான ஆச்சிஜனுக்கு ஷோரூம் \nவிஷமாய் மாறும் பாங்காக் நகரத்தின் காற்று \nபட்டாசு புகை கொசுக்களை கொல்லுமா\nசீன பட்டாசுகளை கண்டறிய Bar code பயன்படுமா \nசென்னையிலும் காற்று விற்பனை வந்து விட்டது..\nசுத்தமான காற்று 1500 ரூ\n50,000 கிலோ மரத் துண்டுகளை எரித்து காற்றை சுத்தம்(\nநாம் செலுத்தும் வாக்கு பிற சின்னத்திற்கு மாறி விழுந்தால் செய்ய வேண்டியது என்ன \nட்ரோல் செய்யப்படும் ப்ரியங்கா சோப்ரா | ஏன் அப்படியொரு காஸ்ட்யூம் \nசவூதியில் 6 பள்ளி மாணவிகளின் தலை வெட்டப்பட்டதா \nSRM கல்லூரியில் மூன்று மாணவிகள் வன்புணர்வு செய்து கொலை என வதந்தி \nமாரிதாஸ் திமுக கட்சியை திட்டும் மீம்களுக்கு பணம் தருவதாக கூறினாரா \nஅதிமுக எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் குமார் லெட்டர் பேடில் மோடி புகைப்படம்| கோரிக்கை என்ன \nமனுதர்ம வாசகப் புகைப்படம் மெட்ராஸ் ஐஐடி-யில் எடுக்கப்பட்டதா\nசிவகங்கையில் மருது சகோதரர்கள் சிலைகள் குப்பையில் கிடக்கிறதா \nபேய் போல் மனித குரலை எழுப்பும் கபர்பிஜீ விலங்கா \nஅரசின் இலவச “அமரர் ஊர்தி” சேவை பற்றி தெரிந்து கொள்ளுவோம் \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nமனுதர்ம வாசகப் புகைப்படம் மெட்ராஸ் ஐஐடி-யில் எடுக்கப்பட்டதா\nசிவகங்கையில் மருது சகோதரர்கள் சிலைகள் குப்பையில் கிடக்கிறதா \nபேய் போல் மனித குரலை எழுப்பும் கபர்பிஜீ விலங்கா \nஅரசின் இலவச “அமரர் ஊர்தி” சேவை பற்றி தெரிந்து கொள்ளுவோம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/search-babynames?starting_letter=ul&name-meaning=&gender=All", "date_download": "2019-11-21T21:48:02Z", "digest": "sha1:23IGJXQ5NEZLAK54L5T2O5BZ3JFVQPHW", "length": 10160, "nlines": 225, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Baby Names Starting with letter Ul : Baby Girl | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nGod / Goddess Names கடவுள் பெயர்கள் குழந்தைக்கு\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழ��்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-11-21T22:02:25Z", "digest": "sha1:KRFAZQ34PYSFFKPPCRWSTKO7GLGWP4D4", "length": 12926, "nlines": 186, "source_domain": "ippodhu.com", "title": "நீட் வினாத்தாள் எதன் அடிப்படையில் மொழி மாற்றம் செய்யப்படுகிறது?- சி.பி.எஸ்.இ.க்கு உயர் நீதி மன்றம் கேள்வி - Ippodhu", "raw_content": "\nநீட் வினாத்தாள் எதன் அடிப்படையில் மொழி மாற்றம் செய்யப்படுகிறது- சி.பி.எஸ்.இ.க்கு உயர் நீதி மன்றம் கேள்வி\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன் எம்.பி. மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார்.\nஅதில், மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வை 24 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் தமிழ் வழி வினாத்தாளை தேர்வு செய்து எழுதினார்கள்.\nஇதில் தமிழ் மொழி மாற்றம் செய்த வினாத்தாளில் 49 வினாக்கள் தவறாக கேட்கப்பட்டிருந்தன. எனவே அந்த வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண் வீதம் மொத்தம் 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது தமிழ் மொழி வினாத்தாளில் குளறுபடி இருப்பதாகவும், ஆங்கில வினாத்தாள் தான் இறுதியானது. அதன் அடிப்படையில் அகில இந்திய அளவில் நீட் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு விட்டது.\nதமிழகத்தில் தரவரிசை பட்டியலை மாநில அரசு தான் வெளியிட வேண்டும் என மத்திய அரசு வக்கீல் தெரிவித்தார்.\nமனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் தமிழ் மொழி வினாத்தாளில் குளறுபடி இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். எனவே தற்போது மாநில தரவரிசை பட்டியல் வெளியிடக்கூடாது என தெரிவித்தார். இதையடுத்து தமிழகத்தில் தரவரிசை பட்டியலை தற்போதைக்கு அரசு வெளியிடாது என உயர் நீதி மன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சி.டி.செல்வம், பசீர் அகமது முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீட் தேர்வுக்கு எந்த பாடத்திட்டத்தில் இருந்து வினாக்கள் தேர்வு செய்யப்படுகின்றன எந்த அடிப்படையில் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்படுகிறது. நீட் வினாத்தாள்கள் மொழி பெயர்க்க எந்த அகராதியில் இருந்து வார்த்தைகள் எடுக்கப்படுகின்றன எந்த அடிப்படையில் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்படுகிறது. நீட் வினாத்தாள்கள் மொழி பெயர்க்க எந்த அகராதியில் இருந்து வார்த்தைகள் எடுக்கப்படுகின்றன என சி.பி.எஸ்.இ.க்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.\nமேலும் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு இணையாக தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறதா போட்டி தேர்வு என்பது அனைவருக்கும் சமமானதாகவே இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.\nஇது குறித்து சி.பி.எஸ்.இ பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.\nநன்றி : மாலை மலர்\nPrevious articleகறுப்புப் பணத்தை மீட்காத மோட��� அரசு தனது இயலாமையை ஒத்துக் கொள்ளுமா\nNext articleதமிழகத்துக்கு 31.24 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2021 ல் அதிமுக அரசு மலரும் என்பதே ரஜினி கூறிய அதிசயம் : தமிழக முதல்வர்\n2021ம் ஆண்டு தமிழக மக்கள் அதிசயத்தை, அற்புதத்தை நிகழ்த்தப் போகிறார்கள் : ரஜினிகாந்த்\nதேசியவாத காங்கிரஸ், சிவசேனா, காங்கிரஸ் கூட்டணி இந்த வார இறுதியில் ஆட்சி அமைக்கிறதா\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஇந்தத் தீபாவளியை சிவகாசி மக்களுடன் கொண்டாடுங்கள். Use Code: JUSTOUT. Get 10 per cent discount.\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/kee-movie-review/", "date_download": "2019-11-21T21:17:57Z", "digest": "sha1:L7DPSVAMDKQX5BXH6HNFS7SEUCC6AYLU", "length": 4873, "nlines": 132, "source_domain": "ithutamil.com", "title": "Kee movie review | இது தமிழ் Kee movie review – இது தமிழ்", "raw_content": "\nTag: Kee movie review, Kee thirai vimarsanam, அனைகா, இயக்குநர் காளீஸ், கீ திரைப்படம், ஜீவா, நிக்கி கல்ராணி, ரியாஸ் கே அஹ்மது\nகீ என்ற சொல்லிற்கு, ‘எவ்வளவு நன்மைகள் உண்டோ அவ்வளவு...\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஅசுரன் - அக்டோபர் 4 முதல்\nகே.டி. (எ) கருப்புதுரை விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nவார்த்தைகளை, இசை கலந்து இனிமையான குரலில் பாடும் போதுதான் ஒரு...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=70605262", "date_download": "2019-11-21T21:11:26Z", "digest": "sha1:W3PBEQUHFVPMERKGTNO5VFEBL4WMQ5GA", "length": 34395, "nlines": 808, "source_domain": "old.thinnai.com", "title": "லெமூரியா கொண்ட கலைஞர் | திண்ணை", "raw_content": "\nபாண்டியன் கலைஞரை சந்திக்கபோனபோது ��வர் மிகவும் உற்சாகமாக இருந்தார்.”வாய்யா.பாண்டியா.என்ன ரொம்ப நாளா காணோம்” என அன்போடு கேட்டார்.\n“ஆயிரம் சொன்னாலும் உங்க ராசியே ராசிங்க.அஞ்சாவது தரம் ஜெயிச்சுட்டீங்க.மெஜாரிடி இல்லை,அது இல்லைனு என்ன சொன்னாலும் இந்த தரம் ஆட்சி கவுராதுங்க” என்றார் பாண்டியன்\n” என குதூகலத்துடன் கேட்டார் ஆர்க்காட்டார்.\n“13ம் தேதி சித்ராபவுர்ணமிங்க.அருமையான நாள்.அன்னைக்கு பதவி ஏத்திருக்கீங்க.ஒரு நாள் விட்டிருந்தீங்கன்னாலும் தேய்பிறையாயிருக்கும்.பதவி ஏத்த தேதி 13.அமைச்சர்கள் எண்ணிக்கை 31.கூட்டுத்தொகை நாலு.நல்ல ராசியான எண்.கண்டிப்பா ஆட்சி அருமையா ஓடுங்க” என்றார் பாண்டியன்.\n“என்னப்பா பாண்டியா தலைவருக்கு அந்த மாதிரி மூட நம்பிக்கை எல்லாம் கிடையாதுப்பா” என்றார் ஆர்க்காட்டார்.”மஞ்சள் துண்டு விவகாரத்தை வெச்சுகிட்டு முன்னாடி இப்படித்தான் கிளப்பி விட்டாங்க.ஆனா கலர்ல என்னப்பா இருக்குமஞ்சள் கலர்ல ஒரு புண்ணாக்கும் கிடையாது.இந்த மாதிரி மூட நம்பிக்கைல வர்ர பலன் எதுவும் எங்களுக்கு வேண்டாம்” என்றார் ஆர்க்காட்டார்.\n“சும்மா இருங்க.இப்படி பேசினா மஞ்சள் துண்டால வர்ர பலன் கம்மி ஆயிடுங்க.சாமி குத்தம்” என்றார் பாண்டியன்.\n“யோவ் ஆர்க்காடு.சும்மா இருக்க மாட்டியாஆட்சியை கவுத்து சரண்சிங் ஸ்டைல்ல முதல்வராவதுன்னு திட்டமாஆட்சியை கவுத்து சரண்சிங் ஸ்டைல்ல முதல்வராவதுன்னு திட்டமாபோயி பாண்டியனுக்கு இளநி சொல்லு” என்றார் கலைஞர்.\nஇளநீர் கொண்டுவந்த சமயல்காரரிடம் “முந்திரிபருப்பு,நெய் எல்லாம் போட்டு பதமா கிண்டனும்.தெரிஞ்சுதா” என சொன்னார் கலைஞர்.\n“என்னங்க விஷேசம்.ஸ்வீட் ஏதேனும் பண்றீங்களா” என ஆவலுடன் கேட்டார் பாண்டியன்.\n“ஆமாம்பா.கூட்டணி ஆட்சி வேணும்னு கேட்டு காங்கிரஸ்காரங்க இன்னைக்கு பேச வர்ராங்க.அவங்களுக்கு ஸ்பெஷலா நெய்மணக்கும் அல்வா கிண்டிகிட்டிருக்கோம்” என சொன்னார் ஆற்காட்டார்.\n“அப்ப காங்கிரசுக்கு மந்திரி பதவி” என கேட்டார் பாண்டியன்.\n“குடுத்துட வேண்டியதுதான்” என சொல்லி சிரித்தார் கலைஞர்.\n” என கேட்டார் பாண்டியன்.\nபதில் சொல்லாமல் நமட்டு சிரிப்பு சிரித்தார் கலைஞர்.\n“சரி.பொதுவுடமை கட்சிக்காரங்களுக்காவது மந்திரி பதவி உண்டா” என கேட்டார் பாண்டியன்.\n“இப்ப நடக்கறது பொதுவுடமை ஆட்சிதான பாண்டியா” என சொல்���ி சிரித்தார் கலைஞர்.\n“சரி.தமிழ்நாட்டு ஜனங்கள் எல்லாருக்கும் 2 ஏக்ரா நிலம் தர்ரேன்னு சொன்னீங்களேஅத்தனை இடத்துக்கு எங்க போவீங்கஅத்தனை இடத்துக்கு எங்க போவீங்க” என கேட்டார் பாண்டியன்.\nஆஸ்திரேலியாவிலிருந்து லெமூரியா கண்டம் துவங்குது.லெமூரியா கண்டம் பூரா தமிழ்நாடு தான்.ஆளுக்கு 2 ஏக்ரா என்ன 50 ஏக்ரா கூட தரலாம்” என்று சொல்லி சிரித்தார் ஆற்காட்டார்.\n” என கேட்டார் பாண்டியன்.\n“போர்வெல் போடற செலவு மிச்சம் தானே” என சொன்னார் ஆற்காட்டார்.\n“சரி எல்லாத்துக்கும் டீவி தர்ரோம்னு சொன்னீங்களேஅத்தனை டீவிக்கு எங்க போவீங்கஅத்தனை டீவிக்கு எங்க போவீங்க” என கேட்டார் பாண்டியன்.\n“பழைய ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம்” என்ற குரல் கேட்டது.”ஈயம் பித்தளை பேரிச்சம்பழக்கடைக்காரர் வந்திருக்கார்.டீவி டீலை முடிச்சுட்டு வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு வெளியே கிளம்பினார் ஆற்காட்டார்.\n“ஈயம் பித்தளை பேரிச்சம்பழக்கடைக்காரர் கிட்டயா டீவி வாங்கறீங்க” என கேட்டார் பாண்டியன்.\n“அல்வா ரெடி” என உள்ளிருந்து சத்தம் கேட்டது.”அல்வா சாப்பிடு பாண்டியா” என அன்புடன் சொன்னார் கலைஞர்.\n“வேண்டாங்க.ஜனங்களுக்கு தர்ரப்ப லைன்ல நின்னு வாங்கிக்கறேன்” என சொல்லிவிட்டு ஓட்டம் பிடித்தார் பாண்டியன்.\nதனிமரம் நாளை தோப்பாகும் – 4\nபுலம் பெயர் வாழ்வு – 12 – ‘Free Man’ பட்டத்தோடு இருக்கும் தமிழர்கள்\nஐயம், சந்தேகம், அயிர்ப்பு (இலக்கிய நாடகம் – பகுதி 7)\nமறுபடியும் ஒரு மகாபாரதம் அத்தியாயம் – 22\nகுறுநாவல்: சேர்ந்து வாழலாம், வா\nபுதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 5 : வியப்பில் வாழ்தல்\nபெரியபுராணம் – 89 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nநான் என்ன சொல்ல, அன்னிபெசன்ட் சொல்லட்டும், மாப்பிள்ளைமார் கலகம் பற்றி\nஇட ஒதுக்கீடு: எதிர்க்க வேண்டியவர்கள் தலித்துகளும் வனவாசிகளும்\nஆய்வுக் கட்டுரை: பாதை மாறிய கொள்ளிடம்\nஅரவாணிகளின் முதல் வாழ்க்கை ஆவணம்\nஇளவேனில் நிழல்கள் – புகைப்படத் தொகுப்பு\nகடித இலக்கியம் – 6\nநரசய்யாவின் ” கடல்வழி வணிகம் ” : மகிழ்வூட்டும் ஒரு சிறப்பான வரவு\nகீதாஞ்சலி (74) ஆத்மாவின் கருவில் உறைபவன்.\nஇளவேனில் கடற்கரை – புகைப்படத் தொகுப்பு\n” – சித்த-வர்ம மருத்துவர் மூலச்சல் த.இராஜேந்திரன் நேர்காணல்\nபூநீறு: சித்த மருத்துவத்தின் பெருமி��ம்\nசெர்நோபில் அணுமின் உலை விபத்தின் காரணங்கள் -5\nஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமியின் வாழ்வும் பணியும்\nமரணத்தை விடக் கொடிய வேதனை உலகில் இருக்குமோ..\nஓட்டைப் பானைகளில் ஊற்றப்பட்ட தண்ணீர்\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-2)\nPrevious:அஜீவன் நடத்தவிருக்கும் பயிற்சிப்பட்டறை : வாசிங்டன் DC\nNext: கீதாஞ்சலி (74) ஆத்மாவின் கருவில் உறைபவன்.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதனிமரம் நாளை தோப்பாகும் – 4\nபுலம் பெயர் வாழ்வு – 12 – ‘Free Man’ பட்டத்தோடு இருக்கும் தமிழர்கள்\nஐயம், சந்தேகம், அயிர்ப்பு (இலக்கிய நாடகம் – பகுதி 7)\nமறுபடியும் ஒரு மகாபாரதம் அத்தியாயம் – 22\nகுறுநாவல்: சேர்ந்து வாழலாம், வா\nபுதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 5 : வியப்பில் வாழ்தல்\nபெரியபுராணம் – 89 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nநான் என்ன சொல்ல, அன்னிபெசன்ட் சொல்லட்டும், மாப்பிள்ளைமார் கலகம் பற்றி\nஇட ஒதுக்கீடு: எதிர்க்க வேண்டியவர்கள் தலித்துகளும் வனவாசிகளும்\nஆய்வுக் கட்டுரை: பாதை மாறிய கொள்ளிடம்\nஅரவாணிகளின் முதல் வாழ்க்கை ஆவணம்\nஇளவேனில் நிழல்கள் – புகைப்படத் தொகுப்பு\nகடித இலக்கியம் – 6\nநரசய்யாவின் ” கடல்வழி வணிகம் ” : மகிழ்வூட்டும் ஒரு சிறப்பான வரவு\nகீதாஞ்சலி (74) ஆத்மாவின் கருவில் உறைபவன்.\nஇளவேனில் கடற்கரை – புகைப்படத் தொகுப்பு\n” – சித்த-வர்ம மருத்துவர் மூலச்சல் த.இராஜேந்திரன் நேர்காணல்\nபூநீறு: சித்த மருத்துவத்தின் பெருமிதம்\nசெர்நோபில் அணுமின் உலை விபத்தின் காரணங்கள் -5\nஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமியின் வாழ்வும் பணியும்\nமரணத்தை விடக் கொடிய வேதனை உலகில் இருக்குமோ..\nஓட்டைப் பானைகளில் ஊற்றப்பட்ட தண்ணீர்\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-2)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/album/general/519-41-album-of-palamedu-jallikattu-2019.html", "date_download": "2019-11-21T20:58:48Z", "digest": "sha1:2EYP4XISPPN34TR5SGRHQ62DCVUSDQN2", "length": 4014, "nlines": 67, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Album - பாலமேடு ‘பச்சை தமிழர்கள்’ ஜல்லிக்கட்டு ஆல்பம் | Album of Palamedu jallikattu 2019", "raw_content": "\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு\nஎங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான் - பிரியங்கா காந்தி\nமக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nமறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.\n2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி\nபாலமேடு ‘பச்சை தமிழர்கள்’ ஜல்லிக்கட்டு ஆல்பம்\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1465437", "date_download": "2019-11-21T21:14:29Z", "digest": "sha1:FQ4O7CI47GE74DN3EAZWBEWLEUFD3JDP", "length": 12203, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n17:33, 24 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்\n26 பைட்டுகள் நீக்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n'''இலத்திரனியல்''' (''electronics'') அல்லது '''மின்னணுவியல்''' என்பது [[மின்குமிழ்]], [[கடிகாரம்]], [[தொலைபேசி]], [[வானொலி]], [[தொலைக்காட்சி]], [[கணினி]] என அன்றாட வாழ்வில�� பயன்படும் பல கருவிகளின் இயக்கத்துக்கு அடிப்படைத் தொழில்நுட்பம் ஆகும். தகவல்களை சேமிக்க, முறைவழியாக்க (process) இலத்திரனியல் பயன்படுகிறது. அதாவது, மின்சக்தியைக் கொண்டு சமிக்கைகளை உருவாக்கலாம். சமிக்கைகளாக தகவல்களை பிரதிசெய்யலாம். இந்த சமிக்கைகளை அல்லது தகவல்களை இலத்திரனியல் கருவிகளால் கணிக்கலாம்.\nஇலத்திரனியலில் செயல்படு மின்கூறுகளான [[வெற்றிடக் குழல்]]கள், [[திரிதடையம்|திரிதடையங்கள்]], [[இருமுனையம்|இருமுனையங்கள்]], [[தொகுப்புச் சுற்று|நுண் தொகுப்புச்சுற்று]]க்களும், செயலறு மின்கூறுகளான [[மின்தடையம்]], [[மின்தேக்கி]], [[மின்தூண்டி]]களும் ஒன்றிணைந்த [[மின்சுற்று]]கள் பெரும் பங்காற்றுகின்றன. செயல்படு மின்கூறுகளின் நேர்பாங்கற்ற நடத்தையும் அவற்றின் இலத்திரனோட்டத்தை கட்டுப்படுத்தும் பண்பும் நலிவுற்ற சமிக்கைகளை வலிப்படுத்த உதவுகின்றன; இப்பயன்பாடு தகவல் பதப்படுத்தல், [[தொலைத்தொடர்பு]], மற்றும் சமிக்கை முறைவழியாக்கம் துறைகளில் பெரும் பங்காற்றுகிறது. மேலும் இலத்திரனியல் கருவிகள் [[நிலைமாற்றி]]களாகப் பயன்படுத்தகூடும்; இது எண்ணிம தகவல் பதப்படுத்தலில் பயனாகிறது. [[மின்சுற்றுப் பலகை]]கள் போன்ற ஒன்றிணைப்புத் தொழில்நுட்பங்கள், இலத்திரனியல் பொதியல் தொழில்நுட்பங்கள், மற்றும் பல்வேறு தொடர்பு கட்டமைப்புகள் மின்சுற்று செயல்பாட்டை முழுமையாக்கி கலவையான மின்கூறுகள் முறையான [[ஒருங்கியம்|ஒருங்கியமாக]] செயல்படச் செய்கின்றன.\n== மின்னியல், இலத்திரனியல், இயற்பியல் ==\nமின்னணுவியல் என்பது [[மின்சாரம்]], [[மின்பொறியியல்|மின் இயந்திரவியல்]] ஆகியவற்றிலிருந்து மாறானது; மின்னியல் பொது வழக்கில் மின்சார உற்பத்தி, வழங்கல், நிலைமாற்றல், சேமிப்பு மற்றும் மின்சக்தியிலிருந்து பிற ஆற்றல் வடிவங்களுக்கும் மற்ற ஆற்றல் சக்திகளிலிருந்து மின்சக்திக்கு மாற்றுவதையும் விவரிக்கின்றன. இவற்றின் கூறுகளாக [[மின்கம்பி]]கள், [[மின்சார இயக்கி|மின் இயக்கிகள்]], [[மின்னியற்றி]]கள், [[மின்கலம்|மின்கலங்கள்]], [[நிலைமாற்றி]]கள், [[உணாத்தி]]கள், [[மின்மாற்றி]]கள், [[மின்தடையம்|மின்தடையங்கள்]] உள்ளன. இந்த வேறுபாடு மின் [[பெருக்கி]]கள் மூலம் நலிவுற்ற சமிக்கைகளை வலிவேற்றப் பயன்படுத்தத் தொடங்கிய 1906இல் இருந்து துவங்கியது. 1950 வரை இதன் முதன்மை பயன்பாடு வானொல��� ஒலிபரப்பிகள், வானொலிப்பெட்டிகள், வெற்றிடக் குழல்களிலேயே இருந்தமையால் இத்துறை \"வானொலி தொழில்நுட்பம்\" என்றே அழைக்கப்பட்டு வந்தது.\nஇன்று, பெரும்பாலான மின்னணுவியல் கருவிகள் [[குறைக்கடத்தி]] மின்கூறுகளை பயன்படுத்தி இலத்திரன்களைக் கட்டுப்படுத்துகின்றன. குறைகடத்தி கருவிகளின் அறிவியலும் தொழில்நுட்பமும் [[திண்மப்பொருள் இயற்பியல்|திண்மப்பொருள் இயற்பியலின்]] அங்கமாகக் கருதப்படுகிறது; நடைமுறை இடர்களுக்குத் தீர்வாக இலத்திரன் மின்சுற்றுக்களின் வடிவாக்கமும் உருவாக்கமும் [[மின்னணுவியல் பொறியியல்]] துறையாக அழைக்கப்படுகிறது.\n== இலத்திரனியல் வரலாறு ==\nஇலத்திரனியல் தொழில்நுட்பத்தின் அடிப்படைக் கருவி அல்லது கூறு [[திரிதடையம்]]. அதன் கண்டுபிடிப்பின் பின்னரே இலத்திரனியல் வளர்ச்சி பெற்றது.\n* 1897 - அணுக் கூறுகளில் ஒன்றான இலத்திரனை [[ஜெ. ஜெ. தாம்சன்]]. கண்டுபிடித்தார்.\n[[வானொலி]]ப் பெட்டிகள் போன்ற பெரும்பாலான [[தொடரிமக் குறிகை|அலைமருவி]] இலத்தினிய சாதனங்கள் சில அடிப்படையான மின்சுற்றுக்களைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. இவற்றில் மின் அழுத்தத்தின் வீச்சு எவ்வித இடைவெளியும் இன்றி தொடர்ந்திருக்கும். எண்ணிம முறை (எண்மருவி)யில் மின் அழுத்தம் படிப்படியாக இடைவெளியுடன் இருக்கும். ஒரேஒரு இலத்தினியக் கூறு கொண்ட அலைமருவிச் சுற்றிலிருந்து பல கூறுகளை அடக்கிய சிக்கலான சுற்றுக்கள் வரை பல்லாயிரக்கணக்கான அலைமருவிச் சுற்றுக்கள் உள்ளன.\nஇவை சில நேரங்களில் நேரியல் சுற்றுக்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. இருப்பினும் மின்னதிர்வு கலக்கிகள், அலைமாற்றிகள் போன்றவற்றில் இவை நேரியல் அல்லாத தன்மையைக் கொண்டுள்ளன.\nஅண்மைக்கால சுற்றுக்களில் முழுமையும் அலைமருவி சுற்றுக்கள் காணப்படுவதில்லை. பெரும்பாலும் எண்மச் சுற்றுக்களே காணப்படுகின்றன.சில குறிப்பிட்ட பகுதிகள் மட்டுமே அலைமருவி முறையில் அமைக்கப்படுகின்றன; இவை ''கலப்பு மின்சுற்றுக்கள்'' எனப்படுகின்றன. ▼\n▲அண்மைக்கால சுற்றுக்களில் முழுமையும் அலைமருவி சுற்றுக்கள் காணப்படுவதில்லை. பெரும்பாலும் எண்மச் சுற்றுக்களே காணப்படுகின்றன.சில குறிப்பிட்ட பகுதிகள் மட்டுமே அலைமருவி முறையில் அமைக்கப்படுகின்றன; இவை ''கலப்பு மின்சுற்றுக்கள்'' எனப்படுகின்றன.\n=== எண்மருவி மின்ச��ற்றுக்கள் ===\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/youth-injured-on-manja-thread-in-chennai-367809.html", "date_download": "2019-11-21T21:26:21Z", "digest": "sha1:F4VK3CTYWLBG5Z6Q7BIAN4UZQHVYXZ77", "length": 16291, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "நல்ல வேளை வண்டியை ஓரம் கட்டிய ராஜசேகரன்.. கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்.. படுகாயம் | youth injured on manja thread in chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் 9.000 பேர் மீதான வழக்குகளை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅதுதான் கடைசி நொடி.. குப்பை லாரி ஏறி இறங்கியதில்.. நசுங்கி உயிரிழந்த போலீஸ்காரர்\nகர்நாடகா இடைத்தேர்தல்: பாஜகவில் இருந்து அதிருப்தி வேட்பாளர்கள் 2 பேர் அதிரடி நீக்கம்\nசுடுகாட்டில்.. தூங்குமூஞ்சி மரத்தில்.. காவி வேட்டியில் தூக்கில் தொங்கிய நபரால் பரபரப்பு\nசேனாவுடன் கூட்டணி-.உ.பி. பாடத்தை மறந்துவிட கூடாது: காங்.க்கு மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் எச்சரிக்கை\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nLifestyle இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTechnology சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநல்ல வேளை வண்டியை ஓரம் கட்டிய ராஜசேகரன்.. கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்.. படுகாயம்\nசென்னை: சென்னையில் 3 வயது குழந்தை மாஞ்சா நூல் அறுத்து உயிரிழந்த வடு மறைவதற்குள் மீண்டும் மாஞ்சாநூல் அறுத்து இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.\nசென்னை கொருக்குப்பேட்டையில் காற்றாடி மாஞ்சா நூல் அறுத்து கோபால் என்பவரின் 3வயது மகன் அபினேஷ் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவத்தின் வடு மறைவதற்குள் மற்றொரு சம்பவம் சென்னை புளியந்தோப்பு பகுதியில் நடந்துள்ளது.\nசென்னை கொடுங்கையூர் கவியரசு கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் ராஜசேகரன் வயது 25. இவர் மருந்துகளை விற்கும் பிரதிநிதியாக உள்ளார். இவர் நேற்று காலை வழக்கம் போல் கொடுங்கையூரில் இருந்து புளியந்தோப்பு கன்னிகாபுரம் வழியாக இருசக்கர வாகனத்தில்சென்று கொண்டிருந்தார்.\nகன்னிகாரபுரம் மாநகராட்சி திடல் அருகே வந்த போது ராஜசேகரனின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்தது. இதனால் சுதாரித்த அவர் ஒரு கையால் மாஞ்சாநூலை பிடித்து வண்டியை ஓரமாக நிறுத்தினார். கழுத்து அறுபடுவது தாமதமாகிய நிலையிலும் அவரது கழுத்தில் இரத்தம் வந்தது.\nஇதையடுத்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த புளியந்தோப்பு போலீசார், காற்றாடி விட்ட 12 வயது சிறுவன் மற்றும் 14 வயது சிறுவனை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் 9.000 பேர் மீதான வழக்குகளை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅதுதான் கடைசி நொடி.. குப்பை லாரி ஏறி இறங்கியதில்.. நசுங்கி உயிரிழந்த போலீஸ்காரர்\n\"குழந்தை இறந்து 2 மணி நேரமாச்சேம்மா.. உடம்பெல்லாம் ஜில்லுன்னு ஆயிடுச்சே\".. கதறிதுடித்த பெற்றோர்\n2021-இல் மிகப் பெரிய அதிசயம்.. ரஜினி 100-க்கு 100 சதவீதம் ஆணித்தரமாக கூறும் விஷயங்கள் இவைதான்\nஇது லிஸ்ட்டுலேயே இல்லையே.. ரஜினிக்கு அடுத்தடுத்து கவுண்ட்டர் கொடுக்கும் அதிமுக.. ரசிகர்கள் குழப்பம்\nரஜினிகாந்த் எனும் வெற்றுப் பிம்பம் இனமானத் தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம் 2021ல் நடக்கும்- சீமான்\n2021ல் அதிமுக ஆட்சி மீண்டும் மலரும்.. அதைதான் ரஜினி அதிசயம் என்கிறார்.. முதல்வர் பழனிசாமி பதிலடி\nகம்யூனிஸ்ட் கட்சிகள��� மீது அதிருப்தியில் திமுக... காரணம் என்ன\n2021-இல் சட்டசபை தேர்தலில் 100-க்கு 100 சதவீதம் மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவர்- ரஜினி\nமாமியாருக்கு பயந்து ஸ்டவ் வெடித்தது அந்த காலம்.. இப்பெல்லாம் ஏதாச்சும் ஒன்னுன்னா உடனே கிட்னாதான்\nகமலுக்கு நாளை அப்பல்லோவில் ஆபரேஷன்.. காலில் வைத்த டைட்டேனியம் கம்பியை அகற்றுகிறார்கள்\nஎன்னை வம்பிழுக்கிறார்கள்.. எனக்கும் திருமா.வுக்கும் விரிசலை ஏற்படுத்துகிறார்கள்.. கஸ்தூரி புகார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/widgets", "date_download": "2019-11-21T21:09:15Z", "digest": "sha1:NFDZQFTPTG37XW54BPJY5ZXENIFPTBI2", "length": 8946, "nlines": 125, "source_domain": "time.is", "title": "உங்கள் வலைத்தளத்திற்கு இலவசமான, தான்னமைக்கப்படக்கூடிய கடிகார நிரலி", "raw_content": "\nஉங்கள் வலைத்தளத்திற்கு இலவசமான, தான்னமைக்கப்படக்கூடிய கடிகார நிரலி\nஉங்கள் வலைத்தளத்திற்கு சரியான நேரம் வேண்டுமா அல்லது இன்றைய நாள், சூரிய உதயம் நேரம், சூரிய மறைவு நேரம் அல்லது நாளின் நீளம் அல்லது இன்றைய நாள், சூரிய உதயம் நேரம், சூரிய மறைவு நேரம் அல்லது நாளின் நீளம் கீழுள்ள தெரிவுகளிலிருந்து குறியீட்டை பிரதி செய்யவும் கீழுள்ள தெரிவுகளிலிருந்து குறியீட்டை பிரதி செய்யவும்\nநியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்க குடியரசு\nபிற இடங்களுக்கு, மேல் வலது மூலையில் உள்ள தேடல் பெட்டியைப் பயன்படுத்தவும்.\nவியாழன், கார்திகை 21, 2019, கிழமை 47\nவியாழன் 21/11/19, கிழமை 47\nநியூயார்க் நகரம் இன் நேரம்:\nஉங்கள் வலைப்பக்க வடிவமைப்புக்களுக்கேற்ப முடிவுகள் வேறுபடலாம்.\nCSS மூலம் நிரற்பலகையை அழகுபடுத்தலாம்.\nசொந்த வலைத்தள கடிகாரத்திற்கான குறியீடு:\nஅளவுருக்கள் சரியான வார்த்தைகள் இயல்புப்பெறுமதி\ncoords இருப்பிடத்தின் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை. சூரியன் முறை மற்றும் நாள் நீளத்தை காண்பிக்க அவசியம்.\nid சேர்வர் பக்கத்தில் இடம் மற்றும் நேர மண்டலத்தை அடையாளம் காண. இருப்பிடப் பெயril non-ascii எழுத்துக்கள் இருந்தால், மற்றும் நீங்கள் HTML உறுப்பு ஐடி மாற்றினால் தேவைப்படும்.\nபல கடிகாரங்கள் இவ்வாறு உருவாக்கமுடியும்:\nவியாழன், கார்திகை 21, 2019, கிழமை 47\nசூரியன்: ↑ 06:50 ↓ 16:34 (9ம 44நி) மேலதிக தகவல்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் ���டிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 51 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2019 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cinimini/2019/06/17161033/StudioGreen-Production-No-20.vid", "date_download": "2019-11-21T21:59:54Z", "digest": "sha1:COD7BC3DTJTKXQWQ35JJU554CFUBH6M4", "length": 3929, "nlines": 124, "source_domain": "video.maalaimalar.com", "title": "வேட்டி சட்டையுடன் தாதாவாக களமிறங்கும் சிம்பு", "raw_content": "\nநேர்கொண்ட பார்வை படத்திலும் அஜித்தின் சென்டிமெண்ட்\nவேட்டி சட்டையுடன் தாதாவாக களமிறங்கும் சிம்பு\nவிஜய் 64 படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்\nவேட்டி சட்டையுடன் தாதாவாக களமிறங்கும் சிம்பு\nபடப்பிடிப்புக்கு வரவில்லை- சிம்பு மீது தயாரிப்பாளர் புகார்\nபதிவு: அக்டோபர் 09, 2019 17:54 IST\nசாண்டி இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு\nபதிவு: அக்டோபர் 08, 2019 18:11 IST\nபெரியாரை பற்றி விஜய், விஜய் சேதுபதி, சிம்பு\nபதிவு: செப்டம்பர் 17, 2019 18:00 IST\nஅத்திவரதரால் தான் சிம்புவுக்கு திருமணமே.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2019/10/150.html", "date_download": "2019-11-21T21:20:32Z", "digest": "sha1:ZXFJYHRQU4OFNBB3S5PDMK42GJ44Q277", "length": 16683, "nlines": 183, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "குர்திஷ்களை சிரிய எல்லையில் இருந்து வெளியேற்ற துருக்கி, ரஷ்யா உடன்பாடு - போராளிகளுக்கு 150 மணி நேரம் கெடு", "raw_content": "\nகுர்திஷ்களை சிரிய எல்லையில் இருந்து வெளியேற்ற துருக்கி, ரஷ்யா உடன்பாடு - போராளிகளுக்கு 150 மணி நேரம் கெடு\nவடக்கு சிரியாவில் துருக்கி கட்டுப்பாட்டு “பாதுகாப்பு வலயத்தில்” இருந்து குர்திஷ் போராளிகள் 150 மணி நேரத்திற்குள் வாபஸ் பெறும் உடன்படிக்கை ஒன்று ரஷ்யா மற்றும் துருக்கி இடையே எட்டப்பட்டுள்ளது.\nரஷ்யாவின் தெற்கு நகரான சோச்சியில் கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் இடையில் இடம்பெற்ற மரதன் பேச்சுவார்த்தைக்கு பின்னரே இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.\nஇந்தப் பேச்சுவார்த்தை ஆறு மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. சிரிய உள்நாட்டு யுத்தத்தில் ரஷ்யா ��ற்றும் துருக்கி எதிர் எதிர் தரப்புகளுக்கு ஆதரவு அளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த உடன்படிக்கையை அடுத்து சிரிய எல்லை நகரான கமிஷ்லி தவிர்த்து குறித்த பகுதியின் கிழக்கு மற்றும் மேற்கில் ரஷ்யா மற்றும் துருக்கி கூட்டாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபடவுள்ளது.\nசிரிய ஜனாதிபதி பஷர் அஸாத்தின் முக்கிய கூட்டாளியான புட்டின், இது “சிரியாவுக்காக முக்கியமான ஒப்பந்தம்” என்று வர்ணித்துள்ளார்.\nவடக்கு சிரியாவில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் துருக்கி மற்றும் குர்திஷ்களுக்கு இடையே ஏற்பட்ட யுத்த நிறுத்தம் காலாவதியான நிலையிலேயே இந்த உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது. இதனை ஒட்டி சிரிய எல்லை நகரான ராஸ் ஐனை சூழ துப்பாக்கி வேட்டுகள் செலுத்தப்பட்டு கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.\nதமது நாட்டு எல்லையில் இருந்து சிரியாவுக்குள் 32 கிலோ மீற்றர் பகுதியில் இருந்து குர்திஷ் ஆயுதக் குழு தலைமையிலான சிரிய ஜனநாயகப் படையை வெளியேற்றுவதற்காகவே துருக்கி கடந்த ஒக்டோபர் 9 ஆம் திகதி வடக்கு சிரியாவில் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது.\nஇங்கு தமது நாட்டில் தஞ்சமடைந்திருக்கும் 3.6 மில்லியன் சிரிய அகதிகளை மீள்குடியேற்றவும் துருக்கி திட்டமிட்டுள்ளது. சிரிய ஜனநாயக படையில் ஆதிக்கம் செலுத்தும் வை.பீ.ஜி குர்திஷ் ஆயுத குழு படையை துருக்கி பயங்கரவாதிகளாக கருகிறது.\nவை.பீ.ஜி குழுக்கள் தொடர்ந்தும் எல்லையில் இருந்தால் படை நடவடிக்கை உடனடியாக மீண்டும் ஆரம்பிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த படை நடவடிக்கையால் சுமார் மூன்று மில்லியன் மக்கள் தொகை கொண்ட வட கிழக்கு சிரியாவில் இருந்து 80,000 சிறுவர்கள் உட்பட 176,000 க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்ததாக ஐ.நா குறிப்பிட்டுள்ளது.\nமோதல்கள் காரணமாக சுமார் 120 பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு 259 குர்திஷ் ஆயுத குழு படையினரும் 196 துருக்கி ஆதரவு சிரிய கிளர்ச்சியாளர்களும் ஏழு துருக்கி படையினரும் கொல்லப்பட்டதாக கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்நிலையில் ஈராக் எல்லை தொடக்கம் கிழக்கே மன்பிஜ் நகரின் கிழக்காக யூப்ரடிஸ் வரை 30 கிலோ மீற்றர் பகுதியில் இருந்து குர்திஷ் போராளிகள் வாபஸ் பெறுவதற்கு புதன்கிழமை நண்பல் தொடக்கம் 150 மணி நேர கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.\nகுர்தி���்கள் பின்வாங்கியதை கண்காணிப்பதற்கு ரஷ்யா மற்றும் சிரிய படைகள் உடன் அங்கு நிலைநிறுத்தப்படவுள்ளன. இதில் குர்திஷ் மக்கள் வசிக்கும் குமைஷ்லி நகர் அதில் உள்ளடக்கப்படலில்லை. எனினும் அந்த நகரின் நிலை குறித்து உடன் உறுதி செய்யப்படவில்லை.\nஎனினும் மன்பிஜ் மற்றும் படை நடவடிக்கை இடம்பெறும் பகுதிக்கு அப்பால் இருக்கும் தால் ரிபாத் நகரங்களில் இருந்தும் குர்திஷ் படை வெளியேற்றப்படும் என்று ரஷ்யா மற்றும் துருக்கி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகளை ஏற்பது குறித்து குர்திஷ் தரப்பில் உடன் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.\nவடக்கு சிரியாவில் கடந்த நான்கு ஆண்டுகளாக அமெரிக்காவின் இஸ்லாமிய அரசு ஆயுத குழுவுக்கு எதிரான போரில் அதன் கூட்டாளியாக குர்திஷ் ஆயுத குழு போராளிகள் செயற்பட்டனர்.\nஎனினும் இரண்டு வாரத்திற்கு முன் சிரியாவில் இருந்து அமெரிக்க துருப்புகளை வாபஸ் பெற ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எடுத்த முடிவு துருக்கி படை நடவடிக்கைக்கு வழிவிடுவதாக இருந்தது.\nசிரியா நிலங்கள் வெளிநாட்டு சக்திகளால் ஆக்கிரமிக்கப்படுவதை தடுக்கவெனக் கூறி ரஷ்யா எல்லையின் தனது துருப்புகளை நிலைநிறுத்தியுள்ளது.\nஎட்டியாந்தோட்டை சம்பவம்; மஹிந்த அதிரடி உத்தரவு\nஎட்டியாந்தோட்டை கணேபல்ல தோட்டத்தில் நேற்று இரவு இடம்பெற்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்த எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். சப்ரகமுவ மாகாண பிரதி பொலிஸ்மா அதிபருக்கு எதிர்க்கட்சி தலைவர் விசாரணைக்குப் பணித்துள்ளார்.\nகாலி, இரத்தினபுரி மாவட்டங்களில் இரு பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் ; இருவர் கைது\nகாலி மாவட்டம் தலா­பிட்­டிய பள்­ளி­வாசல் மற்றும் இரத்­தி­ன­புரி மாவட்டம் நிவித்­தி­கல - கெட்­ட­னி­கே­வத்த பள்­ளி­வாசல் ஆகி­ய­வற்றின் மீது நேற்று தாக்­குதல்கள் நடத்­தப்­பட்­டுள்­ளன. குறித்த இரு பள்­ளி­வா­சல்கள் மீதும் கற்கள் கொண்டு தாக்­குதல் நடத்­தப்பட்­டுள்­ள­தா­கவும் இதன்­போது குறித்த பள்­ளி­வா­சல்­களின் யன்னல் கண்­ணா­டிகள் சேத­ம­டைந்­துள்­ள­தாகவும் பொலிஸார் தெரி­வித்­தனர். ஜனா­தி­பதித் தேர்தல் வாக்­க­ளிப்பு இடம்­பெற்ற கடந்த 16ஆம் திகதி இரவு வேளையில், காலி பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட தலா­பிட்­டிய பள்­ளி­வாசல் மீது கல்­வீச்சு தாக்­குதல் நடத்­தப்பட்­டுள்­ளது. இந்நிலையில் சம்­பவ இடத்­துக்கு காலி பொலிஸ் நிலை­யத்தின் பொறுப்­ப­தி­காரி உள்­ளிட்டோர் சென்று விசா­ர­ணை­களை மேற்கொண்டுள்ளனர். நேற்று மாலைவரை சம்­பவம் தொடர்­பி­லான சந்­தேக நபர் அல்­லது நபர்கள் அ­டை­யாளம் காணப்பட்­டி­ருக்­க­வில்லை. எவ்­வா­றா­யினும் இந்த தாக்­கு­தலில் பள்­ளி­வா­சலின் யன்னல் கண்ணா­டிகள் சேத­ம­டைந்­துள்ள நிலையில், அது குறித்த விஷேட சட்ட நட­வ­டிக்கை அவ­சி­ய­மில்லை என பள்­ளி­வாசல் தரப்பில் பொலி­ஸா­ருக்கு தெரி­விக்­கப…\nமொத்தமாக 4 நியமனங்கள் ஜனாதிபதி யால் வழங்கப்பட்டது.\nஇலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் எஸ்.ஆர்.ஆட்டிகல\nதிறைசேரியின் செயலாளராகவும்,இ லங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர்நாயகமாக ஒஷாந்த செனெவிரத்னவும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஅதேவேளை நேற்றைய தினம் பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டும்,\nP.B. ஜெயசுந்தர ஜனாதிபதியின் செயலாளராகவும் நேற்றைய தினம் நியமிக்கப்பட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2261098", "date_download": "2019-11-21T22:43:44Z", "digest": "sha1:QYRTT26UAALS52TFH4MP3FBPHDJ7N2AK", "length": 23196, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "| வனம், காட்டுயிர்கள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு! Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பொது செய்தி\nவனம், காட்டுயிர்கள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு\nதற்கொலைக்கு சமம் நவம்பர் 22,2019\nஜம்மு - காஷ்மீரில் நீடிக்கும் கட்டுப்பாடுகள் : தெளிவு படுத்த சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு நவம்பர் 22,2019\nபார்லி., ஆலோசனை குழுவில் பிரக்யா தாக்குர், பரூக் அப்துல்லா நவம்பர் 22,2019\nபொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பதா : லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி நவம்பர் 22,2019\nகாஷ்மீர் பிரச்னை நீடித்ததற்கு காங். காரணம் நவம்பர் 22,2019\nஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த ஆழியாறில், வனத்துறையினர் 'பிளாஸ்டிக் இல்லா ஆனைமலை புலிகள் காப்பகம்' என்பதை வலியுறுத்தி, வனத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றி, உலக தினம் கொண்டாடினர்.ஒவ்வொரு ஆண்டும் ஏப்., 22ம் தேதி உலக தினம் அனைத்து நாடுகளிலும் அனுசரிக்கப்படுகிறது.\nஅழிந்துவரும் வனம், சூழல் மாசுபாடு உள்ளிட்டவையால், பூமி எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, 1970ல் இருந்து உலக தினம் கொண்டாடப்படுகிறது.ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி அடுத்த ஆழியாறில், நேற்று வனத்துறையினர் உலக தினம் கொண்டாடினர்.இதில், ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் மாரிமுத்து, பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் காசிலிங்கம், வனக்காவல்படை வனச்சரக அலுவலர் மணிகண்டன், வனவர் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.'பிளாஸ்டிக் இல்லா ஆனைமலை புலிகள் காப்பகம்' என்பதை வலியுறுத்தி, ஆழியாறு சோதனைச்சாவடியில் இருந்து குரங்கு அருவி வரையில், ரோட்டோரத்தில் சுற்றுலா பயணிகள் வீசிச்சென்ற பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர்.\nஆல்வா செவிலியர் பயிற்சிப்பள்ளி மாணவிகள், 30 பேர் வனத்துறையுடன் இணைந்து பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றினர்.அதேபோல், வனத்துறையினர் சுற்றுலா பயணிகளிடம் பிளாஸ்டிக் கழிவுகளை பறிமுதல் செய்து, மக்கும் வகையிலான துணிப்பை இலவசமாக வழங்கினர். பிளாஸ்டிக் மற்றும் காட்டுத்தீயினால், வனத்துக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, நோட்டீஸ் வினியோகித்தனர்.அனைவரும் வனத்தை பாதுகாக்க முன்வர வேண்டுமென்று வலியுறுத்தினர்.ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் மாரிமுத்து கூறியதாவது:பெய்யும் மழைநீரை தன்னுள் தக்கவைத்து, கொஞ்சம் கொஞ்சமாக வெளியிடும் காடுகள் தான், நமக்கு குடிநீர் வழங்குகிறது. வனவிலங்குகள் காட்டை அழியாமல் பாதுகாப்பதுடன், எச்சங்களின் மூலம் விதைகளை பரப்பி காடுகளின் பரப்பை அதிகரிக்கச் செய்கிறது.ரோட்டோரம் பிளாஸ்டிக் கழிவுகளை சர்வ சாதாரணமாக வீசுகின்றனர். அந்த கழிவுகளை உட்கொண்டு வனவிலங்குகள் பரிதாபமாக மரணிக்கிறது.மேலும், பிளாஸ்டிக் கழிவுகள் மண்ணில் தண்ணீரை ஊடுருவிச் செல்வதற்கு தடையாக உள்ளது. இது போன்ற காரணங்களால், காடுகள் அழிந்து, பூமித்தாய்க்கு பேராபத்து ஏற்படுகிறது. காடுகள் அழிந்தால் உலகில் எந்த உயிர்களும் வாழ முடியாது. காடுகளையும், காட்டுயிர்களையும் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தார்.\nஆனைமலையிலுள்ள வனச்சரக அலுவலகத்தில், உலக தினத்தையொட்டி, மரக்கன்றுகளை வனத்துறையினர் நடவு செய்தனர். அந்த வளாகத்தில், ஐந்து மாதங்களுக்கு முன், 162 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு, பராமரிக்கப்படுகின்றன.வனத்துறையினர் கூறுகையல், 'பறவைகள் வனத்தின் காவலர்களாக உள்ளன. அவற்றின் உணவு தேவையை பூர்த்தி செய்வதற்காக, ஆனைமலை அலுவலகத்தில், நாவல், பலா, அத்தி உள்ளிட்ட பழ மரக்கன்றுகள் வளர்க்கப்படுகிறது. நாளடைவில், பழச்சோலையாக மாறும்,' என்றனர்.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1.நாகர்கோவில் ரயில் புறப்படும் நேரம் மாற்றினால் நலம்...தென்மாவட்ட பயணிகள் அவதி தீரும்\n பசுமை சாலை உருவாக்க தீவிரம்\n1. நாளை, நாளை மறுதினம் வீட்டு கடன் கண்காட்சி\n2. வாவ்... கலர்புல் ஸ்நாக்ஸ்\n1. நிலத்தை வாங்க, விற்க முடியாமல் தொட்டியனுார் மக்கள் கண்ணீர்\n2. குப்பை தொட்டியாகிறது கவுசிகா நதி: வேலியே பயிரை மேயும் அவலம்\n3. குளத்தில் குப்பை குவிப்பு விவசாயிகள் கொதிப்பு\n4. திறந்தவெளி கிணறு: அதிகாரிகள் அலட்சியம்\n5. தேங்கிய கழிவுநீரை அகற்ற முடியாது\n1. காதல் திருமணம் செய்தவர் மரணம்: போலீஸ் விசாரணை\n3. குட்டை நீரில் மூழ்கி தொழிலாளி பலி\n4. பிக்பாக்கெட் அடித்த இரண்டு பேர் கைது\n5. சித்தநாயக்கன்பாளையத்தில் வீடு புகுந்து நகை திருட்டு\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக��கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/05/01/aadhaar-leak-out-in-andra-pradesh-online-poll/", "date_download": "2019-11-21T22:43:23Z", "digest": "sha1:OJPFGKOGQ77FCFZTD4XKVNCHJTXWQPBF", "length": 29668, "nlines": 241, "source_domain": "www.vinavu.com", "title": "அதிகரிக்கும் ஆதார் கசிவுகள் : கருத்துக் கணிப்பு !", "raw_content": "\nகோட்சேவை பாடத்தில் சேர்க்க இந்து மகாசபா கோரிக்கை \nமாலேகான் குண்டுவெடிப்பு கிரிமினல் பிரக்யாசிங் பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற குழு உறுப்பினராம் \nகாவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் \nஅயோத்தி தீர்ப்பு : சீராய்வு மனுதாக்கல் செய்ய முசுலீம் தரப்பு முடிவு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிக��ர வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துத்துவ சக்திகளுக்கு அயோத்தி முடிவல்ல ; இது ஒரு ஆரம்பம் \nமீத்தேன் : நீரியல் விரிசல் தொழில்நுட்பத்திற்கு இங்கிலாந்தில் தடை \nபாபர் மசூதி இடிக்கப்படவில்லை என்றால், அதை உச்சநீதிமன்றமே இடித்திருக்குமா \nசிலி : புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசர்வதேச ஆண்கள் தினம் | பெண்கள் இல்லாத ஊரில், ஆண்கள் சிறப்பாக வாழ இயலாது…\nபாத்திமா படுகொலை : வளாகச் சூழல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் \nலெனின் – பெரியாரை பின்பற்றுகிறவர்கள் தீவிரவாதிகள் : பாபா ராம்தேவ் பேச்சுக்கு கண்டனம்\nநள்ளிரவு 1.00 மணி, நானும் நர்ஸும் தனிமையில் | சிறுகதை\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசில வேளைகளில் ஒரு நிமிடம் என்பதே எவ்வளவு நீடிக்கிறது \nநவீன வேதியியலின் கதை | பாகம் 02\nகேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க இங்க நல்ல பிரியாணி எங்க கிடைக்கும் \nநூல் அறிமுகம் : ஈ.வெ.ரா. பெரியார் வாழ்வும் பணியும்\nபாபர் மசூதி – சபரி மலை – ஐ.ஐ.டி. – காவி பாசிசம் |…\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்போம் \nசிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன | தோழர் ராஜு உரை |…\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநீதித்துறை முதல் ஐஐடி வரையிலான காவி பாசிசத்தை எதிர்த்துநில் \nஃபாத்திமா லத்தீஃப் படுகொலை : ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் \nசதிகளை முறியடித்து மீண்டும் கல்லூரியில் சேர்ந்த மாணவர் சுரேந்திரன் \nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் |…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொ���ிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅத்திவரதர் தரிசனக் கொள்ளை : தெய்வம் நின்று கொல்லுமா \nபிஸியோகிராட்டுகள் | பொருளாதாரம் கற்போம் – 44\nபிஎம்சி வங்கி முறைகேடு : வெளியே தெரியும் பனிமுகடு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்தியாவின் 4 இலாபகரமான நிறுவனங்கள் \n100 நாட்களைக் கடந்த காஷ்மீர் முடக்கம் : படக்கட்டுரை\nஅயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி \nஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ \nமுகப்பு பார்வை இணையக் கணிப்பு அதிகரிக்கும் ஆதார் கசிவுகள் : கருத்துக் கணிப்பு \nஅதிகரிக்கும் ஆதார் கசிவுகள் : கருத்துக் கணிப்பு \nஆந்திராவைச் சேர்ந்த சுமார் 90 இலட்சம் குடிமக்களின் சாதி, மதம், வங்கி விவரம், குடியிருப்பு முகவரி, ரேஷன் அட்டை எண் உட்பட அனைத்து தகவல்களும் அரசு இணையதளத்திலேயே திறந்தவெளியில் வீசியெறியும் குப்பைகளைப்போல கொட்டப்பட்டிருக்கிறது.\nஆதாரைக் கட்டாயமாக்க முயற்சிக்கும் மோடி அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது. கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதி நடந்த வழக்கு விவாதங்களின் போது மக்களிடமிருந்து சேகரிக்கப்படும் உயிரியளவு விவரங்கள் மின்தரவுகளாக சேமிக்கப்படுவதால் அவற்றை ஹேக்கர்கள் களவாடும் வாய்ப்பு உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய அரசின் சார்பில் வாதாடிய அட்டர்னி ஜெனரல் கே.கே வேணுகோபால், ஆதார் விவரங்கள் சேமிக்கப்பட்டுள்ள கணினிகள் நிலவறைக்குள் இருப்பதாகவும் அந்த அறையின் சுவர்கள் 13 அடி உயரமும் 5 அடி அகலமும் கொண்டவையாக இருப்பதால் மக்களின் தனிப்பட்ட தகவல்களை யாராலும் களவாட முடியாது என பதிலளித்துள்ளார்.\nகாவிரி வழக்கில் ஸ்கீம் என்கிற வார்த்தைக்கு பொருள் கூறும் அகராதியாகச் செயல்பட்ட உச்ச நீதிமன்றம், ஆதார் வழக்கில் கனமான சுவர்களைக் கொண்டு மின்தரவுகள் களவு போவதைத் தடுத்து விடுவோம் என்கிற மத்திய அரசின் வாதத்தை கேட்டுக் கொண்டது. கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ ஓடும் என்பது போன்ற இந்த விளக்கத்தைச் சொன்னவர் செல்லூர் ராஜூத்தனமாக நடந்து கொண்டார் என்றால் அதையும் கேட்டுப் பதிவு செய்து கொண்ட மேன்மை தங்கிய நீதிபதிகளை எப்படி அழைப்பது\nபோகட்டும். மேற்படி “ஐந்தடிச் சுவரைத் த��ண்டி” நடக்கும் ஆதார் விவரத் திருட்டுக்கள் குறித்த செய்திகள் அன்றாடம் பத்திரிகைகளில் வெளிவந்த வண்ணம் உள்ளன. கடந்த வாரத்தில் மட்டும் ஆதார் திருட்டு தொடர்பாக இரண்டு சம்பவங்கள் தலைப்புச் செய்திகளாகியுள்ளன. ஆந்திராவில் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயன் பெறும் சுமார் 89,38,138 பயனாளிகளின் ஆதார் விவரங்கள் அரசின் இணையதளத்திலேயே வெளியிடப்பட்டிருந்தன. ஆதார் எண்களுடன் சேர்த்து வங்கிக் கணக்கு விவரங்களும் வெளியாகின. தனிநபர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள், தொலைபேசி எண்கள், ஆதார் எண்கள் போன்றவை பாதுகாப்பற்ற முறையில் வெளியாகும் போது அவற்றைக் கொண்டு எந்த வகையான சைபர் குற்றங்களையும் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாறு விவரங்கள் பாதுகாப்பற்ற முறையில் இணையதளத்தில் வெளியாகியிருப்பதை, அரசு அதிகாரிகளோ, ஆதார் விவரங்களைச் சேமித்து வைக்கும் கணினிக் கட்டுப்பாட்டகத்தை பராமரிக்கும் டி.சி.எஸ் நிறுவனமோ கண்டுபிடிக்கவில்லை. மாறாக சிரீனிவாஸ் கோடாலி என்கிற இணைய ஆராய்ச்சியாளரே முதன்முதலாக கண்டுபிடித்து ட்விட்டரில் அம்பலப்படுத்தியிருந்தார் (https://twitter.com/digitaldutta/status/989332234976088064ref_src=twsrc%5Etfw) இதற்கிடையே அதே ஆந்திர மாநிலத்தில் மற்றுமொரு சந்தர்ப்பத்தில் அரசின் இணைய தளத்தில் சுமார் 1.39 லட்சம் பேருடைய சாதி, மொழி, மதம், குடும்ப உறுப்பினர்கள் குறித்த விவரங்கள் ஆதார் எண்களுடன் வெளியாகின.\nமக்களைக் கண்காணிப்பதும் கட்டுப்படுத்துவதுமே ஆதார் திட்டத்தின் நோக்கம். மக்களுடைய நிதிச் செயல்பாடுகள் உள்ளிட்ட இன்னபிற நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காகவே வங்கிக் கணக்கு, வருமானவரித்துறை, செல்பேசி என சகலத்துடனும் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு கட்டாயப்படுத்தி வருகின்றது. ஆதாரைக் கட்டாயம் ஆக்கலாமா கூடாதா என்கிற வழக்கு நிலுவையில் இருக்கும் போதே ஏறத்தாழ அனைத்து விசயங்களுக்கும் ஆதார் கட்டாயம் என்கிற நிலையை அரசு நிலைநாட்டி விட்டது. ஆதார் என்பது தனிநபர் உரிமையில் தலையீடு செய்வதா இல்லையா என்கிற கேள்வியில் இருந்து, ஆதார் என்பது பாதுகாப்பானதா இல்லையா என்கிற கேள்விக்கு விவாதத்தை நகர்த்திச் சென்று விட்டனர்.\nமோடி அரசின் இரட்டை நாக்குத்தனத்திற்கு எடுப்பான உதாரணமாக ஆதார் உள்ளது. ஒருபக்கம் ஆதாருடன் செல்பேச�� எண்ணை இணைக்கைக் கோரி தினசரி குறுஞ்செய்திகளாக அனுப்பி பீதியூட்டிய அரசு, கடந்த 25-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஆதாரை இணைப்பது கட்டாயமில்லை என்று ஏற்கனவே நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்கால உத்தரவைத் தாம் ஏற்றுக் கடைபிடிப்பதாக பச்சையாக புளுகியுள்ளது.\nஇந்தப் பின்புலத்தில் ஆதார் தொடர்பான கருத்துக்கணிப்பில் பங்கேற்று உங்களது கருத்தைப் பதிவு செய்யுமாறு கோருகிறோம்.\nஆதார் எண் குறித்து உங்களது கருத்து \nஅ. நிச்சயம் தேவை. தேசப்பாதுகாப்புக்காக எனது விவரங்களை அரசு சேகரிக்கலாம்.\nஆ. ஆதார் அவசியமில்லை. ஆனால், எனது விவரங்களை மறைப்பதற்கு நான் என்ன தீவிரவாதியா\nஇ. ஆதார் தேவையில்லை – அது அரசு மற்றும் முதலாளிகளின் ஒரு உளவுக் கருவி.\nஈ. ஆதாரின் பின்னணி குறித்து தெரியாது. கருத்து இல்லை.\n– வினவு செய்திப் பிரிவு\nஉங்களின் குரல், உங்களின் பங்களிப்பின்றி ஒலிக்க முடியுமா வினவு தளத்திற்கு ஆதரவு தாருங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஆதார் மேனியா : ஆதார் இல்லாமல் சாகக் கூட முடியாதா \nஜியோ உலகில் இன்னும் இருக்கிறது சுருக்குப் பை \nஆதார் பாதுகாப்பு ஓட்டைகளை அம்பலப்படுத்திய பத்திரிக்கை மீது வழக்கு \nஆதார் அட்டை இருப்பதால்தானே போலி ரேசன் கார்டுகள் பல ஒழிக்கப்பட்டுள்ளன\nஆதார் அட்டையில் உயிரியல் தரவுகள் இருப்பதால்தான் அதில் போலிகள் தயாரிக்க முடிவதில்லை.\nநாட்டின் பாதுகாப்பிற்காக மக்களை அரசு கண்காணிப்பது தவறா\nஉடுமலை தாந்தோணி கோபால்சாமி May 4, 2018 at 5:20 pm\n1)போலியான வாக்காளர் அட்டை, ரேசன் அட்டை, கேஸ் இணைப்பு,சமுகநல திட்டங்கள்\n1)வயதானவர்கள் (முதியவர்கள்) ரேகை பதிவுகள் இல்லாமலும், கண் உபாதைகலால்லும் அவதிப்பட்டுகொண்டு இருக்கிறார்கள்\n2)ஆபத்து காலத்தில் ஆதார் எண் கட்டாயபடுத்தும் மருத்துவமனைகளும் உள்ளன…\n3)pay tm, போன்ற online நிறுவனங்கள் பொதுமக்களின் ஆதர் தகவல்களை திரட்டி வருகிறது,\n3)தொலைதொடர்பு நிறுவனங்கள் ஆதர் திருட்டில் ஈடுபட ஆரம்பித்து உள்ளது\n4) ஆதாரல் பயனடந்தவர்களைவிட இனிமேல் பதிக்கபோகும் நபர்களே அதிகம்…….\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nகீழடி : பாஜக -��ிற்கு பேரிடி \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஇந்துத்துவ சக்திகளுக்கு அயோத்தி முடிவல்ல ; இது ஒரு ஆரம்பம் \nகோட்சேவை பாடத்தில் சேர்க்க இந்து மகாசபா கோரிக்கை \nமாலேகான் குண்டுவெடிப்பு கிரிமினல் பிரக்யாசிங் பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற குழு உறுப்பினராம் \nமீத்தேன் : நீரியல் விரிசல் தொழில்நுட்பத்திற்கு இங்கிலாந்தில் தடை \nபாபர் மசூதி – சபரி மலை – ஐ.ஐ.டி. – காவி பாசிசம் |...\nஅத்திவரதர் தரிசனக் கொள்ளை : தெய்வம் நின்று கொல்லுமா \nவீடு கட்டுவோம் – தடுத்தால் தடுப்பவனுக்கு பாடை கட்டுவோம்\nமணல் கொள்ளை : கொல்லப்படுவது நதிகள் மட்டும்தானா \nமூடு டாஸ்மாக்கை – மதுரவாயல், பென்னாகரம், கோவில்பட்டி – படங்கள்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-11-21T21:26:04Z", "digest": "sha1:LP6HSOO5KBVEB7WSBUBY4EDJSUYN35N7", "length": 11036, "nlines": 85, "source_domain": "silapathikaram.com", "title": "தோடு | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)\nPosted on July 12, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவரந்தரு காதை 13.செங்குட்டுவனின் ஐயம் தோடலர் போந்தைத் தொடுகழல் வேந்தன் மாடல மறையோன் றன்முக நோக்க மன்னர் கோவே வாழ்கென் றேத்தி முந்நூன் மார்பன் முன்னிய துரைப்போன் முன் பிறவியில் கண்ணகியின் தாயாக,கோவலனின் தாயாக,மாதிரியாக இருந்த மூன்று சிறுமிகள் முன் பிறவி நினைவு வந்து கூறியதை,இதழ் விரிந்த ஆண் பனம்பூ மாலையையும்,கட்டிய வீரக் கழலையும் உடைய … தொடர்ந்து வாசிக்க →\nTagged அம், அரவணை, அற்பு, அலர், ஆயர், ஆயிழை, ஆய், இழை, உறைகவுள், உறைத்தல், உளம், ஏத்தி, ஒருங்கு, கழல், கவுள், குடும்பி, கோ, சிலப்பதிகாரம், செம், சேட, சேடன், தாவா, தோடு, போந்தை, போய, மட, மடமொழி, மருங்கு, மறை, மறையோன், முது மகள், முந்நூல், முன்னியது, வஞ்சிக் காண்டம், வரந்தரு காதை, வானோர், வான், வேழ, வேழம்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்���ம்:பகுதி 9)\nPosted on February 20, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 15.சோழர்களின் நிலை வாயி லாலரின் மாடலற் கூஉய், இளங்கோ வேந்தர் இறந்ததற் பின்னர், வளங்கெழு நன்னாட்டு மன்னவன் கொற்றமொடு 160 செங்கோற் றன்மை தீதின் றோவென எங்கோ வேந்தே வாழ்கென் றேத்தி மங்கல மறையோன் மாடலன் உரைக்கும் வெயில்விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப, எயில்மூன் றெறிந்த இகல்வேற் கொற்றமும் 165 குறுநடைப் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அரு, அருமறை, அறந்தரு, ஆடகம், ஆர், இகல், இகல்வேல், இடும்பை, இரட்டி, இளங்கோ, எயில், எறிதரு, ஏத்தி, ஐயிரு, ஐயிருபதின்மர், ஐயைந்து, ஐயைந்து இரட்டி, கிழவோர், கூஉய், கெழு, கொற்றம், கோ, சிலப்பதிகாரம், சீர், சீர்கெழு, தன்நிறை, துலாபாரம், துலாம், தோடார், தோடு, நன்னாட்டு, நாடுகிழவோர், நிறை, நீர்ப்படைக் காதை, பதின்மர், புரக்கு, புரக்கும், புறவு, பெருநிறை, பெருமகன், போந்தை, மங்கலம், மணிப்பூண், மறை, முதல்வன், வஞ்சிக் காண்டம், வளங்கெழு, வாயிலாலர், விண்ணவர், வியப்ப, வெயில், வேலோன்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)\nPosted on February 13, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 12.தென்னவன் நாட்டு நிலை தோடார் போந்தை தும்பையொடு முடித்த வாடாவஞ்சி வானவர் பெருந்தகை, மன்னவன் இறந்தபின் வளங்கெழு சிறப்பின் தென்னவன் நாடு செய்ததீங் குரையென 115 நீடு வாழியரோ நீணில வேந்தென, மாடல மறையோன் மன்னவற் குரைக்கும்நின் மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா ஒத்த பண்பினர்,ஒன்பது மன்னர், இளவரசு பொறாஅர்,ஏவல் கேளார் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அரைசு, அலம், அல்லற்காலை, ஆழிக் கடவுள், இறையோன், ஈரைஞ்ஞூற்றுவர், உரை, ஊழி, ஏவல், ஓரேழ், கண்ணி, கிள்ளி, குழை, குழைபயில், கெழு, கோட்டு, சிலப்பதிகாரம், செழியன், தகை, தடிந்த, திகிரி, தீதுதீர், தென்னவன்நாடு, தென்புல, தென்புலம், தேர்மிசை, தோடு, நீணில, நீணிலம், நீர்ப்படைக் காதை, நெடுங்கோட்டு, படுத்தோய், பதை, பயில், பழையன், புரவி, புலம், பெருந்தகை, பொன், பொன்புனை, பொறாஅர், பொறை, பொறையன், போந்தை, மன், மன்பதை, மருங்கு, மறையோன், மாண்பினர், மாண்பு, மிசை, வஞ்சிக் காண்டம், வலத்து, வலம், வளங்கெழு, வளவன், வாடாவஞ்சி, வாள்வலம், வெறுத்தல், வேம்பு\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/appointment+of+judges?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-21T21:00:38Z", "digest": "sha1:XIXHOTW73RCMM3XH24UVN75BL4UB7QKO", "length": 10602, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | appointment of judges", "raw_content": "\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு\nஎங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான் - பிரியங்கா காந்தி\nமக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nமறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.\n2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் - ஒருநாள், டி20 இந்திய அணி அறிவிப்பு\nநிலநடுக்கம் ஏற்பட்டாலும் முல்லைப்பெரியாறு அணைக்கு பாதிப்பு ஏற்படாது - மத்திய அரசு\n“என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி” - சிறப்பு விருது பெற்றபின் ரஜினி பேச்சு\nகிடுகிடுவென உயரும் செல்போன் கட்டணங்கள்: என்ன காரணம்\nஉதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க தயாரா\n“36 கோடி பணம்; 10 கிலோ தங்கம்; 426 கோடி வரி ஏய்ப்பு ”- அதிகாரிகளை கிறுகிறுக்க வைத்த தொழிலதிபர்\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பி���்கத் தயாரா\n“கள்ளக்குறிச்சி மாவட்டம் வேண்டாம்; விழுப்புரம்தான் வேண்டும்” - ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு\n“ஜாதியை காரணம் காட்டி எங்களை பிரிக்க பார்க்கிறார்கள்” - இளம் தம்பதி ஆட்சியரிடம் புகார்\n''கவுதம் கம்பீரை காணவில்லை'' - டெல்லியில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்\n\"அதிகாரிகளே விதிமீறல் கட்டடங்களுக்கான காரணம்\" நீதிபதிகள் கண்டனம்\nபணி நிமித்தமாக சென்ற இடத்தில் கோவா டிஜிபி பிரணாப் நந்தா மாரடைப்பால் மரணம்\nமீனவர்கள் கண்முன்னே கடலில் மூழ்கிய ரூ.70 லட்சம் மதிப்புள்ள படகு - சக மீனவர்களால் தப்பித்த 8 மீனவர்கள்\nஅரசுப் பணி பதவி உயர்வில் இடஒதுக்கீடு சட்டத் திருத்தம் ரத்து - உயர்நீதிமன்றம்\n“தீவிரவாதத்தின் ஆணிவேர் பாகிஸ்தானில் உள்ளது” - யுனெஸ்கோ மாநாட்டில் இந்தியா\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் - ஒருநாள், டி20 இந்திய அணி அறிவிப்பு\nநிலநடுக்கம் ஏற்பட்டாலும் முல்லைப்பெரியாறு அணைக்கு பாதிப்பு ஏற்படாது - மத்திய அரசு\n“என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி” - சிறப்பு விருது பெற்றபின் ரஜினி பேச்சு\nகிடுகிடுவென உயரும் செல்போன் கட்டணங்கள்: என்ன காரணம்\nஉதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க தயாரா\n“36 கோடி பணம்; 10 கிலோ தங்கம்; 426 கோடி வரி ஏய்ப்பு ”- அதிகாரிகளை கிறுகிறுக்க வைத்த தொழிலதிபர்\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\n“கள்ளக்குறிச்சி மாவட்டம் வேண்டாம்; விழுப்புரம்தான் வேண்டும்” - ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு\n“ஜாதியை காரணம் காட்டி எங்களை பிரிக்க பார்க்கிறார்கள்” - இளம் தம்பதி ஆட்சியரிடம் புகார்\n''கவுதம் கம்பீரை காணவில்லை'' - டெல்லியில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்\n\"அதிகாரிகளே விதிமீறல் கட்டடங்களுக்கான காரணம்\" நீதிபதிகள் கண்டனம்\nபணி நிமித்தமாக சென்ற இடத்தில் கோவா டிஜிபி பிரணாப் நந்தா மாரடைப்பால் மரணம்\nமீனவர்கள் கண்முன்னே கடலில் மூழ்கிய ரூ.70 லட்சம் மதிப்புள்ள படகு - சக மீனவர்களால் தப்பித்த 8 மீனவர்கள்\nஅரசுப் பணி பதவி உயர்வில் இடஒதுக்கீடு சட்டத் திருத்தம் ரத்து - உயர்நீதிமன்றம்\n“தீவிரவாதத்தின் ஆணிவேர் பாகிஸ்தானில் உள்ளது” - யுனெஸ்கோ மாநாட்டில் இந்தியா\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/puthiya-vidiyal/23720-puthiya-vidiyal-04-04-2019.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-11-21T21:15:30Z", "digest": "sha1:ZRVNEVCTQIL4HXL3TPWYMK4XII3QKZCA", "length": 5199, "nlines": 82, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதிய விடியல் - 04/04/2019 | Puthiya vidiyal - 04/04/2019", "raw_content": "\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு\nஎங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான் - பிரியங்கா காந்தி\nமக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nமறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.\n2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி\nபுதிய விடியல் - 04/04/2019\nபுதிய விடியல் - 04/04/2019\nபுதிய விடியல் - 21/11/2019\nபுதிய விடியல் - 20/11/2019\nபுதிய விடியல் - 19/11/2019\nபுதிய விடியல் - 17/11/2019\nபுதிய விடியல் - 16/11/2019\nபுதிய விடியல் - 15/11/2019\n - அதிமுகவில் புதிய கலகமா\nபெண் குழந்தையை விற்று ஆண் குழந்தைக்கு தங்கச் செயின் வாங்கிய தந்தை\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் - ஒருநாள், டி20 இந்திய அணி அறிவிப்பு\nகுழந்தை கடத்தல் புகாரும்... நித்தியானந்தா பதிலும்..\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-11-21T21:13:34Z", "digest": "sha1:42I7VAQSQKBSTT3P365CLZHD2Q7VJCER", "length": 8741, "nlines": 156, "source_domain": "www.tamilfrance.fr", "title": "தினமும் ஒரு துண்டு இஞ்சி! அற்புதம் ஏராளம்! - Tamil France", "raw_content": "\nதினமும் ஒரு துண்டு இஞ்சி\nஉணவுப்பழக்கம், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்த்தல் இது போன்ற வாழ்க்கைச்சூழல் பழக்கவழக்க முறையினால், மலச்சிக்கல் பிரச்சனை ஏற்பட காரணமாகிறது.\nமலச்சிக்கல் பிரச்சனை முற்றிய நிலையில் மிகவும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். இந்த மலச்சிக்கல் பிரச்சனையை போக்க இஞ்சி பெரிதும் உதவியாக உள்ளது.\nமேலும் தினமும் காலையில் இஞ்சியை சிறிது உட்கொண்டு வருவதன் மூலம் அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சிப் பொருட்கள் மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்ய பெரிதும் உதவுகின்றன.\nமலச்சிக்கலை போக்க இஞ்சியை எப்படியெல்லாம் சாப்பிடலாம்\nஇஞ்சியின் ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டு, நன்றாக மென்று அதன் சாற்றினை விழுங்க வேண்டும். இதன்மூலம் செரிமானம் மேம்படுத்தப்பட்டு, மலச்சிக்கலில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.\nஎலுமிச்சை சாற்றில் சிறிது இஞ்சியைத் தட்டிப் போட்டு, அதனுடன் சுடுநீரை ஊற்றி, தேன் கலந்து தினமும் 3 டம்ளர் குடித்து வந்தால், மலச்சிக்கல் குணமாகும்.\nகரும்பு ஜூஸில் இஞ்சியைத் தட்டிப் போட்டு, தேன் கலந்து குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கலாம்.\nகொதிக்கும் நீரில் இஞ்சியைத் தட்டிப் போட்டு, பின் அதை வடிகட்டி, அதில் தேன் கலந்து குடித்து வந்தால், குடலியக்கம் சீராகி, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.\nவெஜிடேபிள் சூப் செய்யும் போது, அதனுடன் இஞ்சியை துருவி அதனுடன் சேர்த்து குடித்து வந்தால், மலச்சிக்கல் குணமாகும்.\nRelated Items:அமர்ந்து, இடத்தில், இது, உணவுப்பழக்கம், ஒரே, பழக்கவழக்க, பார்த்தல், போன்ற, வாழ்க்கைச்சூழல், வேலை\nஎன் முதல் கணவரின் மாமாவுக்கு மதுவில் கலந்து கொடுத்தேன்… அதிரவைத்த வாக்குமூலம்\nஒரே தடவையில் 3 ஆயிரம் சிப்பாய்களை இணைத்து போர் செய்தேன் : கோத்தாபய\nகின்னஸ் உலக சாதனைப் படத்தை இயக்கிய இசாக்கின் அடுத்த படைப்பு “சொட்ட”\nஓட்ஸ் மக்கா சோள அடை\nயாழ் வாக்குகளுடன் இடைவெளியை குறைத்த சஜித்\nமாணவர்கள் �� ஆசிரியர்கள் கௌரவிப்பு\nஅது என்னால் மட்டுமே சாத்தியப்படும்\nபுதிய ஜனாதிபதியாகும் கோத்தபாயவிடம் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு\nநாடு முழுவதிலும் சிறைச்சாலைகளில் பதற்றநிலை\nஇருவர் மீதும் எந்த விதத்தில் மக்கள் இன்னும் நம்பிக்கை வைக்கின்றீர்கள்\nதமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய ஜனாதிபதி மைத்திரி\nஐ தே கட்சியின் புதிய தலைவராகும் கரு ஜயசூரிய\nசிறுநீரக கோளாறு வருவதற்கு முக்கிய காரணம்\nமக்களின் நோய்களை விரட்டும் ஒரே மூலிகை என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devapriyaji.activeboard.com/f639443/forum-639443/", "date_download": "2019-11-21T20:44:41Z", "digest": "sha1:QSJWBFKTTWJHXDJQPKUWBJ36G2ZLNHPO", "length": 18604, "nlines": 130, "source_domain": "devapriyaji.activeboard.com", "title": "இயேசு- புதிய மில்லினியத்தின் இறுதிகால தீர்க்கதரிசி -பார்ட் எர்மான்- - Devapriyaji - True History Analaysed", "raw_content": "\nDevapriyaji - True History Analaysed -> St.Thomas Stories created- செயின்ட் தாமஸ் கட்டுக்கதை -> இயேசு- புதிய மில்லினியத்தின் இறுதிகால தீர்க்கதரிசி -பார்ட் எர்மான்-\nForum: இயேசு- புதிய மில்லினியத்தின் இறுதிகால தீர்க்கதரிசி -பார்ட் எர்மான்-\n14. புதிய மில்லினியத்தின் தீர்க்கதரிசியாக இயேசு:\n14. புதிய மில்லினியத்தின் தீர்க்கதரிசியாக இயேசு: அப்பொழுது இப்போது-கிறிஸ்தவர்கள் இயேசுவைப் பற்றிய கதைகளைச் சொல்வதை நிறுத்தவில்லை, எழுதப்பட்ட ஆரம்பகால நற்செய்திகள். அவரது வார்த்தைகள் மற்றும் செயல்களின் கதைகள் கிறிஸ்தவம் எங்கிருந்தாலும் பரவியது, அவற்றில் சில எழுதப்பட்ட நூல்களை அ...\n13. அபோகாலிப்டிக் தீர்க்கதரிசி முதல் அனைவருக்கும் ஆண்டவர் வரை: இயேசுவின் பிற்பட்ட வாழ்க்கை\n13. அபோகாலிப்டிக் தீர்க்கதரிசி முதல் அனைவருக்கும் ஆண்டவர் வரை: இயேசுவின் பிற்பட்ட வாழ்க்கை ஆரம்பத்தில் இருந்து, கிறிஸ்தவ இறையியல் இயேசு உண்மையிலேயே இறந்துவிட்டார், உண்மையிலேயே புதைக்கப்பட்டார், மேலும் இறந்தவர்களிடமிருந்து உண்மையிலேயே வளர்க்கப்பட்டார். புதிய ஏற்பாட்டின் ஆரம்ப...\n12-இயேசுவின் கடைசி நாட்கள் சாக்ரட்டுகளின் இறப்பை புரிந்துகொள்ள, அவர் தனது சிறைச்சாலையில் ஹெம்லாக் குடித்துவிட்டார் என்பதை அறிய இது போதுமானதாக இல்லை, அவரது நிர்வாகிகளின் குழுவிற்கு பேசும்போது. ஏதென்ஸில் உள்ள சமூக மற்றும் அரசியல் நிலைமை மற்றும் சாக்ரடீஸின் போதனைகள் பற்றி நீங்கள் தெர...\n11. வார்த்தையில் மட்டும் இல்லை: -அபோகாலிப்டிக் சூழலில் இயேசுவின் கூட்டாளிகள், செயல்கள் மற்றும் �\n11. வார்த்தையில் மட்டும் இல்லை: -அபோகாலிப்டிக் சூழலில் இயேசுவின் கூட்டாளிகள், செயல்கள் மற்றும் சர்ச்சைகள் சொற்கள் அவற்றின் பொருளைத் தீர்மானிக்க உதவும் தொடர்புகளுக்கு எப்போதும் கட்டுப்படுவதை நாங்கள் கண்டோம். தொடர்புகள் மட்டுமே வார்த்தைகளை பாதிக்காது, ஆனால் எல்லாவற்றையும் நாம் கா...\n10 இயேசுவின் பிற போதனைகள் அவற்றின் இறுதிகால வெளிப்படுத்தல் சூழலில்\nபத்து-இயேசுவின் பிற போதனைகள் அவற்றின் இறுதிகால வெளிப்படுத்தல் சூழலில்- CONTEXT எல்லாம் இருக்கக்கூடாது, ஆனால் அது வெகு தொலைவில் இல்லை. உங்களிடமிருந்து மண்டபத்தின் குறுக்கே வசிக்கும் சுயமாக நியமிக்கப்பட்ட ஒரு வணிகர், தனது வயோமிங் பண்ணையில் ஒரு செம்மறி விவசாயி, அல்லது அமெரிக்காவின்...\nஒன்பது-இயேசுவின் இறுதிகால வெளிப்படுத்த போதனைகள்\nஒன்பது-இயேசுவின் வெளிப்படுத்தல் போதனைகள் எனவே, இயேசு ஒரு அபோக்கலிப்டிஸ்ட்டாக இருந்தார். அவர் உண்மையில் என்ன சொன்னார், செய்தார் இவை முக்கிய கேள்விகள், நாம் ஒரு வார்த்தையை இயக்கும் இலக்குகளின் இலக்குகள். இப்போது நாம் முதற்கட்டங்களை கடந்துவிட்டோம், மிதிவண்டியை தரையில் வைக்கலாம். இ...\nஎட்டு-இயேசு இறுதிகால அபோகாலிப்டிக் தீர்க்கதரிசி நவீன காலங்களில் சில ஆசிரியர்கள் படிப்பின் முழுத் துறையின் பாடத்திட்டத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று கூறலாம். 1906 ஆம் ஆண்டில், ஆல்பர்ட் ஸ்க்வீட்ஸர், அவரது புத்திசாலித்தனமான மோனோகிராஃப், வரலாற்று இயேசுவின் குவெஸ்ட் (அசல் ஜெர்மன் த...\nஏழு-ஒரு பொருத்தமான சூழலில் இயேசு\nஏழு-ஒரு பொருத்தமான f i t: சூழலில் இயேசு முந்தைய அத்தியாயத்தின் முடிவில் நான் அறிவித்தபடி, இயேசுவின் சொற்கள் மற்றும் செயல்களின் ஒருங்கிணைப்புக்கு நாங்கள் எளிமையாக செல்ல முடியாது, கிரிட்டீரியாவின் கவனமாகப் பயன்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டு, நான் அவர்களின் வரலாற்றுச் சூழலைப் பற...\n6. கடந்த காலத்திற்கு நகரும்: இயேசுவின் வாழ்க்கையை எவ்வாறு புனரமைக்க முடியும்\n6. கடந்த காலத்திற்கு நகரும்: இயேசுவின் வாழ்க்கையை எவ்வாறு புனரமைக்க முடியும் நசரேத்தின் இயேசுவைப் பற்றி எங்களுக்குத் தகவல் அளிக்கக்கூடிய வரலாற்று மூலங்களில் பா���்க்கும் ஒரு நல்ல ஒப்பந்தத்தை நாங்கள் செலவிட்டோம். வரலாற்றின் ஆதாரங்கள் தன்னியக்க மெக்கானிக்கின் கருவிகளைப் போன்றவை: அவ...\n5. இன்னும் கொஞ்சம் கவனித்தல்: வரலாற்று இயேசுவிற்கான பிற கிறிஸ்தவ ஆதாரங்கள்\nஇயேசுவின் வாழ்க்கையை மறுகட்டமைப்பதற்கான நியமன நற்செய்திகளின் நம்பகத்தன்மையை மறுபரிசீலனை செய்ய நாங்கள் ஏற்கனவே தொடங்கியுள்ளோம். சமீபத்திய ஆண்டுகளில் மீடியா ஹைப்பின் ஒரு நல்ல ஒப்பந்தத்தை விவரிக்கவும், புதிய ஏற்பாட்டில் இடம் பெறாத பிற நற்செய்திகள் நம்மிடம் உள்ளன என்பதை நிறைய பேர் இ...\n4. கொஞ்சம் கூட பார்க்காதது: the வரலாற்று இயேசுவிற்கான கிறிஸ்தவ ஆதாரங்கள்\n4. கொஞ்சம் கூட பார்க்காதது: the வரலாற்று இயேசுவிற்கான கிறிஸ்தவ ஆதாரங்கள் புதிய சோதனையின் நற்செய்திகள் கிறிஸ்தவர்களால் எப்போதும் மதிக்கப்படுகின்றன, நம்புவது மற்றும் எப்படி வாழ்வது என்பதை அறிய விரும்புகிறது. நாம் பார்த்தபடி, இயேசுவின் வாழ்க்கையில் உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிய...\n3. சுவிசேஷங்கள் இந்த விதமாக தான் எப்படி கிடைத்தன\nமூன்று சுவிசேஷங்கள் இந்த விதமாக தான் எப்படி கிடைத்தன முந்தைய அத்தியாயத்தில், நற்செய்திகள் நடக்காத கதைகளைத் தொடர்கின்றன, அல்லது குறைந்த பட்சம் அவை சொல்லப்பட்டிருக்கவில்லை. ஆனால் இது எப்படி இருக்க முடியும் முந்தைய அத்தியாயத்தில், நற்செய்திகள் நடக்காத கதைகளைத் தொடர்கின்றன, அல்லது குறைந்த பட்சம் அவை சொல்லப்பட்டிருக்கவில்லை. ஆனால் இது எப்படி இருக்க முடியும் என்ற கேள்விக்கு பதிலளிக்க, இந்த புத்தகங்களின் ஆசிரியர்களைப் பற்றி நான்...\n ஏன் தெரிந்து கொள்வது மிகவும் கடினம்\n ஏன் தெரிந்து கொள்வது மிகவும் கடினம் வரலாற்று அத்தியாயத்தின் முடிவில் நான் குறிப்பிட்டுள்ளபடி, வரலாற்றுக்கான உடனடி ஆதாரங்களை படிப்பதற்காக அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்திய பள்ளிகளின் பரந்த வரம்பு வரலாற்றின் உடனடி முடிவை அவர் அறிவித்தார் என்று முடிவு செய்துள்ளார் எங்க...\nவரலாற்றின் முடிவு நமக்குத் தெரியும்\nநான்-வரலாற்றின் முடிவு நமக்குத் தெரியும் இரண்டு வருடங்களுக்கு அருகில், உலகத்தினர் தங்கள் சொந்த வாழ்நாளில் முடிவடையப் போகிறார்கள் என்று நினைத்த கிறிஸ்தவர்கள் இருந்திருக்கிறார்கள். இந்த புத்தகத்தின் ஆய்வானது, இந்த நம்ப���க்கை கிறிஸ்தவ மதத்தைப் போலவே பழமையானது, இது ஆரம்பத்தில் இருந்...\nபொருளடக்கம் &முன்னுரை இயேசு- இறுதிகால தீர்க்கதரிசி\nபுதிய மில்லினியத்தின் இயேசு-அபோகாலிப்டிக் தீர்க்கதரிசி-பார்ட் டி. எஹ்ர்மான் பொருளடக்கம்-முன்னுரை ix 1 வரலாற்றின் முடிவு நமக்குத் தெரியும் 3 2 இயேசு யார் 21 ஐ அறிவது ஏன் மிகவும் கடினம் மூன்று சுவிசேஷங்கள் இந்த வழியில் எப்படி வந்தன 21 ஐ அறிவது ஏன் மிகவும் கடினம் மூன்று சுவிசேஷங்கள் இந்த வழியில் எப்படி வந்தன 41 4 ஒரு பிட் பற்றி: வரலாற்று இயேசு 55 க்கான கிறிஸ்தவமல்...\nDevapriyaji - True History Analaysed → St.Thomas Stories created- செயின்ட் தாமஸ் கட்டுக்கதை → இயேசு- புதிய மில்லினியத்தின் இறுதிகால தீர்க்கதரிசி -பார்ட் எர்மான்-\nJump To:--- Main --- புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வ...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...கிறிஸ்து ஏசுவைத் தேடி - பைபிளிய...திருக்குறள் மெய் அறிவால் ஆராய்தல்NEW DISCOVERY ON ST. THOMAS TH...Wikipedia frauds of Stt.Thomas ...Personality of JESUS as in GOSP...Jesus of Gospel fictions இயேசு- புதிய மில்லினியத்தின் இ...யூத மக்களின் கண்டுபிடிப்பு- shy...இயேசு கடவுளாகிறார் ...கிறிஸ்து ஏசுவைத் தேடி - பைபிளிய...திருக்குறள் மெய் அறிவால் ஆராய்தல்NEW DISCOVERY ON ST. THOMAS TH...Wikipedia frauds of Stt.Thomas ...Personality of JESUS as in GOSP...Jesus of Gospel fictions இயேசு- புதிய மில்லினியத்தின் இ...யூத மக்களின் கண்டுபிடிப்பு- shy...இயேசு கடவுளாகிறார் -பார்ட் எ...Great Indiaகடவுள் வாழ்த்துSt.Thomas Stories created- செயி...அற்புத சுகமளிக்கும் பாதிரியார்க...Christ who -பார்ட் எ...Great Indiaகடவுள் வாழ்த்துSt.Thomas Stories created- செயி...அற்புத சுகமளிக்கும் பாதிரியார்க...Christ who Jesusஇயேசு உய்ர்த்து எழுந்தாரா- கட்ட...Final விக்கியின் கிறிஸ்துவ சில்லறைத்த...Christianity Analysed தோமா இந்தியா வருகை- புனைக்கதைகள்Mei keerthikalKalveddu St.Thomas in India fictions ana...Tamil venpaThe Myth of Saint Thomas and th...Lies of Jhonson thomaskuttiதோமோ இந்திய வருகை - புனைக் கதைகளேACTS OF THOMAS செயிண்ட் தாமஸின் கட்டுக்கதை மற்...பட்டணம் தொல்லியல் மோசடிகள் Pattanamகீழடி அகழ்வாய்வுResearch articlesDangerous Christian Churches இயேசு பிறப்பில் அதிசயம்- கட்டுக...கிறிஸ்தவமும் அதன் முரண்பாடுகளும...Jesus Movement Arrest and TrialThe Niyogi Committee Report இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்ட...a saga of fakeIN THE STEPS OF ST. THOMAS BY t...தேடுவோம் வென்டி- கிந்து பைபிள் கண்டுபிடிக்கப்பட்டது -...தமிழர் சமயம்Tamilar - பொ. சங்கரப்பிள்ளைசங்க இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/kanaa-success-meet-news/", "date_download": "2019-11-21T21:42:42Z", "digest": "sha1:ZN7WK5SKPT5XOL65QXJIKSIOUSGBHB2P", "length": 10492, "nlines": 141, "source_domain": "gtamilnews.com", "title": "கனா லாபத்தில் விவசாயிகளுக்கு உதவி - சிவகார்த்திகேயன் அறிவிப்பு", "raw_content": "\nகனா லாபத்தில் விவசாயிகளுக்கு உதவி – சிவகார்த்திகேயன் அறிவிப்பு\nகனா லாபத்தில் விவசாயிகளுக்கு உதவி – சிவகார்த்திகேயன் அறிவிப்பு\nநடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகி ‘சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் தயாரித்த முதல் திரைப்படம் ‘கனா’, கடும் போட்டிக்கு இடையே வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்று, திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பது தெரிந்த விஷயம்தான்.\nஅருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் நடிக்க, சிவகார்த்திகேயன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்த இந்தப் படத்தின் வெற்றி மற்றும் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது.\nவிழாவில்… தயாரிப்பாளரான சிவகார்த்திகேயன் பேசியதிலிருந்து…\n“நடிகன் என்பதுதான் என் அடையாளம், அதுதான் நிரந்தரம். தயாரிப்பாளர் என்பதெல்லாம் அதில் இருந்து கிடைத்ததுதான். நிறைய படங்களுடன் ரிலீஸ் ஆனாலும், அதில் ஹீரோ இல்லாத ஒரு படம்தான் இது. ஆனாலும் வெற்றியை எட்டக் காரணம் அதை ரிலீஸ் செய்து கொடுத்த ஆருத்ரா ஃபிலிம்ஸ்தான் – அவர்களுக்கு நன்றி.\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’; எனக்கு திருப்புமுனை தந்த படம், இது நான் தயாரித்த முதல் படம். என் சினிமா கேரியரின் இந்த இரண்டு முக்கியமான தருணங்களில் உடன் இருந்திருக்கிறார் சத்யராஜ் சார். ‘திபு நினன் தாமஸ்’ இசை படத்துக்குப் பெரிய பலம். வைக்கம் விஜயலக்‌ஷ்மி அவர்களின் குரலும் ஆசிர்வாதமும் நல்ல துவக்கத்தை தந்தது.\nஐஸ்வர்யா ராஜேஷ்க்கு தேசிய விருது கிடைக்கும் என்று ஒரு கமெண்ட் பார்த்தேன். அது இந்த படத்தில் நடந்தாலும் மகிழ்ச்சி, வேறு படத்தில் நடந்தாலும் மகிழ்ச்சி. அந்த விருதுக்கு தகுதியானவர் ஐஸ்வர்யா. 20 மேட்ச்க்கான காட்சிகளைப் படம் பிடித்து கொடுத்தாலும் அதை சிறப்பாக கட் செய்த ரூபனுக்கு நன்றி. தினேஷ் கிருஷ்ணன் மிக அழகாக ஒளிப்பதிவு செய்பவர்.\nஎன்னை பாலசுப்ரமணியம் சாருக்கு பிறகு அழகாக காட்ட நிறைய முயற்சிகள் எடுப்பார். எனக்கு எந்த அழுத்தமும் கொடுக்காமல் எல்லா சுமையையும் தன் தோளில் தாங்கிய கலையரசுக்கு நன்றி. ‘அற்புதமான நண்பர்கள் சேர்ந்தால் வெற்றிகள் குவியுமடா…’ என்ற வரி எனக்கு மிகவும் பிடிக்கும். அதை நான் நம்புகிறேன், உணர்கிறேன்.\nஇந்தப் படம் எங்கள் பேனருக்கு லாபகரமான படம். இந்த லாபத்தில் விவசாயிகளுக்கு முடிந்தவரை செய்ய இருக்கிறோம்..\nAiswarya rajeshArunraja KamarajkanaaKanaa Success MeetSathyarajSivakarthikeyanஅருண்ராஜா காமராஜ்ஐஸ்வர்யா ராஜேஷ்கனாகனா வெற்றி விழாசத்யராஜ்சிவகார்த்திகேயன்\nகடைசி எச்சரிக்கை பாடலை வெளியிட்ட ஜி.வி – பாடல் வீடியோ\nதோழர் என்றதால் வேலையை விட்டு துரத்தினார்கள் – இயக்குநரின் குமுறல்\nவிஜய் 64 படம் பற்றிய முக்கிய அறிவிப்பு\nகமலுக்கு சிகிச்சை சில நாள்கள் ஓய்வு அறிவிப்பு\nதோழர் என்றதால் வேலையை விட்டு துரத்தினார்கள் – இயக்குநரின் குமுறல்\nவிஜய் 64 படம் பற்றிய முக்கிய அறிவிப்பு\nகமலுக்கு சிகிச்சை சில நாள்கள் ஓய்வு அறிவிப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் பாடல் வரிகள் வீடியோ\nV1 திரைப்படத்தின் அதிகாரபூர்வ டீஸர்\nஇசை எனக்கு மூச்சு விடுவதைப் போல – இளையராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/205622?ref=archive-feed", "date_download": "2019-11-21T21:55:47Z", "digest": "sha1:GCQ244SJSIMZUUIGLQZSPAAARWOKDQHL", "length": 9556, "nlines": 149, "source_domain": "lankasrinews.com", "title": "அன்று கர்ப்பிணியாக சாலையில் வசித்த லண்டன் பெண்... இன்று கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் ஆச்சரியம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅன்று கர்ப்பிணியாக சாலையில் வசித்த லண்டன் பெண்... இன்று கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் ஆச்சரியம்\nலண்டனில் இளம்பெண்ணொருவர் கர்ப்பமானதால் வீட்டை விட்டு வெளியில் துரத்தப்பட்ட நிலையில் தற்போது தொழிலதிபராகி கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.\nலண்டனை சேர்ந்த யேமி பென் (24) என்ற இளம்பெண் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணத்துக்கு முன்னரே கர்ப்பமானார்.\nஇதையடுத்து அவரின் தாய் மற்றும் குடும்பத்தார் அவரை வீட்டிலிருந்து வெளியில் துரத்தினார்கள்.\nபின்னர் ஒரு மாதத்துக்கு மேலாக சாலையில் அவர் வசித்தார்.\nயேமி கூறுகையில், வயிற்றில் குழந்தையை சுமந்து கொண்டு சாலையில் வசித்த நாட்கள் கொடுமையானவை என கூறுகிறார்.\nயேமியின் காதலரும் அவரை கைவிட்ட நிலையில் நபர் ஒ��ுவரின் நட்பு யேமிக்கு கிடைத்தது.\nஇந்த சமயத்தில் தான் லீ என்ற பெண் குழந்தையை அவர் பெற்றெடுத்தார்.\nபின்னர் நட்பான நபருடன் அவருக்கு காதல் ஏற்பட்ட நிலையில் அவரையே யேமி திருமணம் செய்து கொண்டார்.\nஇதையடுத்து லண்டனில் இனி வாழவேண்டாம் என நினைத்து அவுஸ்திரேலியாவுக்கு சென்றார்.\nஅங்கு பொறியியல் பட்டதாரியா யேமி ஆலோசனை நிறுவனத்தை தொடங்கினார்.\nஅவரின் திறமையால் ஆலோசனை நிறுவனம் பெரிய அளவில் வளர தொடங்கியது.\nதற்போது அந்த நிறுவனம் மூலம் அவருக்கு கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது.\nபின்னர் தனது சொந்த ஊரான லண்டனுக்கு வந்த யேமி அங்கு ஜிம் எனப்படும் உடற்பயிற்சி கூடத்தை தொடங்கினார்.\nஅந்த தொழிலிலும் தனது திறமையை வெளிப்படுத்த தொடங்கிய நிலையில் அவருக்கு பணம் குவிய தொடங்கியது.\nஇரண்டு தொழிலிலும் சேர்ந்து யேமிக்கு வருடத்துக்கு £900,000 வருமானம் வருகிறது. தனது கணவருடன் அவருக்கு ஆண் குழந்தையும் பிறந்து அவனுக்கு ஐந்து வயதாகிறது.\nயேமி கூறுகையில், தன்னம்பிக்கை தான் என்னை இந்தளவுக்கு கொண்டு வந்தது. எந்த தாய் என்னை வீட்டை விட்டு துரத்தினாரோ அவர் என்னை பார்த்து இன்று பெருமை கொள்கிறார்.\nபயமில்லாமல் நம் இலக்கை நோக்கி பயணித்தால் வெற்றி நிச்சயம் என கூறியுள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namnadu.news/2018/08/16/tnvscentral/", "date_download": "2019-11-21T21:31:04Z", "digest": "sha1:EOY2MP35I36DXOKQRFKCFQ2JL3LQMG6J", "length": 15466, "nlines": 67, "source_domain": "namnadu.news", "title": "2019 ல் தமிழகத்தில் பொதுத் தேர்தல்? மத்திய அரசு தீவிரம்! – நம்நாடு செய்திகள்", "raw_content": "\nஇழப்பதற்க்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே உன்னிடம் இருப்பதையும் இழந்து விடுவாய்.\n2019 ல் தமிழகத்தில் பொதுத் தேர்தல்\n16 Aug 2018 16 Aug 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\n‘சட்டசபைகளுக்கும், லோக்சபாவிற்கும் வெவ்வேறு சமயத்தில் தேர்தல் நடத்த, அரசிற்கு பெருந்தொகை செலவாவதால், ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்’ என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வருகிறார். இதை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.\nஇது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஓபி ராவத் கடந்த செவ்வாய்க்கிமை அன்று பேசிய போது\n”இந்தியாவில் 29 மாநிலங்களிலும் நாடாளுமன்ற தேர்தலோடு ஒரே நேரத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தலையும் வைப்பதென்பது சாத்தியமில்லை.\nஅரசியலமைப்பிலும் சட்டத் திருத்தம் கொண்டுவராமல் இதை நடத்த முடியாது” என்று தெரிவத்தார்.\nமுன்னதாக “ஒரேநாடு ஒரே தேர்தல் ” குறித்து சில வாரங்களுக்கு முன்பு கருத்து தெரிவித்த முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர்\n“நாம் இப்போது பிரிட்டிஷ் அரசாங்கம் வகுத்து கொடுத்த தேர்தல் முறையை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம். அதில் `நம்பிக்கை இல்லா தீர்மானம்` கொண்டு வருவதற்கெல்லாம் வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதுபோல, ஒரு மாநிலத்தில் கொண்டு வந்து ஆட்சிக் கவிழும் பட்சத்தில், இப்போது முன்வைக்கப்படுகிற `ஒரே தேர்தல்` முறையில், அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்த நேரிடும். இதில் அரசமைப்புச் சட்டத்தை கொண்டு வர வேண்டும். அதாவது ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சியை கவிழ்க்க முடியாத வண்ணம் திருத்தம் கொண்டு வந்தால், `ஒரே தேர்தல்` என்பது சாத்தியமாகும்.” என்கிறார் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி,.\nமற்றபடி, தேர்தலை நடத்துவதற்கான துணை ராணுவம், ஊழியர்கள் அதிக அளவில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தேவைப்படுவார்கள். முறையாக முன் திட்டமிட்டால், இந்த இடர்களையும் தவர்க்கலாம் என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.\nஇதையடுத்து, ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதற்கான சட்ட கட்டமைப்பை, மத்திய சட்ட கமிஷன் விரைவில் பரிந்துரைக்க உள்ளதாக, அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.\nஇதற்காக, அரசியல் சாசனத்திலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும், தேவையான\nதிருத்தங்களை, சட்ட கமிஷன் பரிந்துரை செய்ய உள்ளது. இந்த பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை; இருப்பினும், இதுதொடர்பாக சட்ட கமிஷன் அளிக்கும் அறிக்கை தொடர்பான விவாதங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகள் இடையே நடக்க, வாய்ப்புகள் உள்ளன.\nஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதற்கு, அரசியல் சாசனத்தில் இரண்டு ஷரத்துகள் திருத்தப்பட்டு, நாட்டின் பெரும்பான்மையான மாநிலங்களில் உள்ள சட்டசபைகளில், அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும். அவ்வாறு நடந்தால், 2019 முதல், நாடு முழுவதும் ஒரே சமயத்தில், இரு கட்டங்களாக தேர்தல் நடத்தும் வாய்ப்பு உள்ளது. 2019ல், முதல் கட்ட தேர்தலும், 2024ல், இரண்டாம் கட்ட தேர்தலும் ஒரே சமயத்தில் நடத்தப்படலாம்.\nஇது தொடர்பாக, கடந்த ஏப்ரலில், சட்ட கமிஷன் தயாரித்துள்ள ஆய்வு அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஒரே சமயத்தில் நடத்தப்படும் தேர்தலை அடுத்து, பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் பெரும்பான்மை கட்சியின் தலைவரும், முதல்வராக தேர்ந்தெடுக்கப்படும் பெரும்பான்மை கட்சியின் தலைவரும், தங்கள் அரசின் ஸ்திரத் தன்மையையும், லோக்சபா அல்லது சட்டசபையின் ஸ்திரத் தன்மையையும் உறுதி செய்ய வேண்டும்.\nதேர்ந்தெடுக்கப்படும் அரசு, பாதியில் கவிழ்ந்தால், மீதமுள்ள காலத்திற்கும் அந்த அரசே ஆட்சியில் நீடிக்கும்; தேர்தல் நடந்து ஐந்தாண்டுகள் வரை, புதிதாக தேர்தல்\nநடத்தப்படாது. முதல் கட்டமாக, ஒரே சமயத்தில் நடத்தப்படும் தேர்தலில், 2021க்குள் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் மாநிலங்கள் உள்ளன. ஆந்திரா, அசாம், பீஹார், ம.பி., மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள், இதில் உள்ளன.\nவரும், 2024ல், இரண்டாம் கட்டமாக, ஒரே சமயத்தில் நடத்தப்படும் தேர்தலில், உ.பி., குஜராத், கர்நாடகா, டில்லி, பஞ்சாப் உள்ளன. லோக்சபா தேர்தலுடன், சட்டசபைத் தேர்தலை நடத்த, இந்த மாநிலங்களின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதற்கு, அரசியல் கட்சிகள் மத்தியில் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. மத்தியில் ஆளும், அகாலிதளம், சமாஜ்வாதி, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆகியவை, ஒரே சமயத்தில் தேர்தலை ஆதரிக்கின்றன. காங்., திரிணமுல் காங்., ஆம் ஆத்மி, தி.மு.க., தெலுங்கு தேசம், இடதுசாரி கட்சிகள், மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய எதிர்க்கின்றன.\nதமிழகத்தில் 2019 நாடாளுமன்றத் தேர்தலுடன் , சட்டமன்றத் தேர்தலையும் நடத்துவது பற்றிய மத்திய அரசின் திட்டத்தை ஆதரித்துப் பேசிய அஇஅதிமுக நாடாளுமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான தம்பிதுரை பரபரப்பைக் கிளப்பிய நிலையில் ,\nஇந்த மாத துவக்கத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழக அரசுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த கடிதத்தில் “2019 நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்டமன்றத் தேர்தலைய��ம் நடத்துவது குறித்த ஆட்சேபனையை தமிழக அரசு தெரிவிக்கலாம்” என்றும் “அவ்வாறு நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்ட மன்றத் தேர்தலை நடத்தும் பட்சத்தில் அதனால் ஏற்படும் சாதக பாதகங்களால் தமிழகத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபடுமா என்பது போன்ற பல்வேறு கேள்விகள் இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் உள்ளதாகவும், விரைவில் தமிழக அரசின் தலைமைச் செயலர் இந்தக்கடிதம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் விளக்கமளிக்க உள்ளதாகவும் #தலைமைச் செயலக வட்டார தகவல்கள் கசிகிறது…..\nTagged ஒரே தேர்தல், ஒரே நாடு, சட்டமன்றம், தமிழகம், நாடாளுமன்றம், பாஜக\nPrevious Postஇன்று கூடும் #திமுக_செயற்குழு\nNext Postபோட்டி திமுக பிரம்மாண்ட பேரணி\nஉங்கள் பகுதி முக்கிய நிகழ்வுகளை செய்தியாக வெளியிட அனுக வேண்டிய முகவரி\nஇங்கு உங்கள் விளம்பரங்களை வெளியிடலாமே\nதுணை முதல்வரைச் சந்தித்த முன்னாள் அமைச்சர்\n“ஒரே நாடு ஒரே தேர்தல்” தேர்தல் ஆணைய வரைவு அறிக்கை\nஅஇஅதிமுக கழகத்தில் பொதுச்செயலாளர் தேர்தல் அவசியமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81.pdf/308", "date_download": "2019-11-21T20:47:07Z", "digest": "sha1:NYAIFEGPFCRQCZ7DUQFRP7DFJEVYBNKA", "length": 4778, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/308\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/308\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/308 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/diet-fitness/2018/4-ingredients-that-will-help-you-get-a-flat-belly-fast-023701.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-11-21T21:37:14Z", "digest": "sha1:BTI7PGGLTV4JSLYRAK3M3I6T2CGMGUI6", "length": 19430, "nlines": 177, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த 4 பொருட்களை சேர்த்து குடித்தால், ஒரே வாரத்தில் தொப்பையை குறைத்து விடலாம்...! | 4 ingredients that will help you get a flat belly fast - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n8 hrs ago இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\n9 hrs ago பாலியல் தொழில் பற்றி இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா\n9 hrs ago 2019 ஹாலிவுட் பியூட்டி விருது விழாவிற்கு மூர்க்கத்தனமான உடையில் வந்து அதிர்ச்சி அளித்த கிம்\n11 hrs ago இன்று உலக ஹலோ தினம் : காதலுக்கு மரியாதை செய்த அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல்\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTechnology சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த 4 பொருட்களை சேர்த்து குடித்தால், ஒரே வாரத்தில் தொப்பையை குறைத்து விடலாம்...\nதொப்பையை குறைக்க பலவித வழிமுறைகளை செய்து பார்த்து சோர்ந்து விட்டீர்களா.. எந்த முறையும் உங்களுக்கு பலன் தரவில்லையா.. எந்த முறையும் உங்களுக்கு பலன் தரவில்லையா.. இனி இந்த கவலைக்கெல்லாம் தீர்வு தர மிக எளிமையான வழி உள்ளது. உங்கள் தொப���பை பிரச்சினைக்கு இந்த 4 பொருட்கள் மட்டுமே..\nஅதுவும் இந்த 4 பொருட்களும் நம் வீட்டிலே இருக்க கூடியவை. வெறும் 4 பொருட்களை வைத்து எப்படி தொப்பையை குறைப்பது என்ற சந்தேகத்தை தீர்க்கவே இந்த பதிவு. வாங்க, தொப்பையை எப்படி ஈஸியா குறைக்கலாம்னு தெரிஞ்சிப்போம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉடல் எடை கூடி விட்டால் இலவசமாக பல வித பரிசுகள் நமக்கு கிடைத்து விடும். நாம் விரும்பா விட்டாலும் இந்த பரிசுகளை வாங்கி தான் ஆக வேண்டும். அவற்றில் மிக முக்கியமானவை: தொப்பை, கொலஸ்ட்ரால், இதய நோய்கள், சோம்பேறி தனம் போன்றவைதான். இதனால் இன்று பலரும் அவதிப்பட்டு வருகின்றனர்.\nபொதுவாக உடல் பருமன் கூடினால் தொப்பை ஏற்படும். ஆனால், சிலருக்கு உடல் பருமன் கூடாமலே தொப்பை போடவுவதும் உண்டு. மன அழுத்தம் அதிகமாக இருந்தாலும் ஒரு சிலருக்கு தொப்பை போட வாய்ப்புகள் அதிகம். பெரும்பாலும் அதிக கொழுப்பு கொண்ட உணவுகள் சாப்பிடுவதாலும், சரியான உடற்பயிற்சி இன்மையாலும், ஒரே இடத்தில் மணி கணக்கில் உட்கார்ந்திருப்பதாலும் இந்த பிரச்சினைகள் ஏற்படுகிறது.\nபல வகையான வைட்டமின்களை கொண்ட இந்த அன்னாசி தான் உங்களின் தொப்பையை குறைக்க கூடிய முதல் பொருள். இதில் வைட்டமின் எ, சி, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், நீர்சத்து, கால்சியம் போன்றவை உடலுக்கு அதிக நலனை தர கூடியவை. நாம் தயாரிக்க போகும் இந்த தொப்பை குறைப்பு பானத்தில் இதையும் சேர்க்க வேண்டும்.\nமிக குறைந்த அளவிலான கலோரிகள் இந்த செலரியில் உள்ளதாம். இதனால் தான் தொப்பையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இது இருக்கிறது. இதனை சாப்பிடுவதால் எளிதில் உங்கள் பசியை தீர்த்து, மேலும் அதிகமாக சாப்பிட வேண்டும் எண்ணத்தை போக்கி விடுமாம்.\nMOST READ: இதையெல்லாம் தவிர்த்ததுனாலதான் தலைவர் இப்படி இருக்காரோ..\n\"வெயில் கால நண்பன்\" என்றே அழைக்கப்படும் இந்த பழம் எளிதில் தொப்பையை குறைக்க பயன்படுகிறதாம். இந்த பழத்தில் பல வகையான ஊட்டச்சத்துக்களும் தாது பொருட்களும் நிறைந்துள்ளதாம். இவற்றில் உள்ள நார்ச்சத்தும், குறைந்தஹ் அளவிலான கலோரிகளும் தான் உங்களுக்கு அதிக பலனை தரும்.\nபார்ப்பதற்கு கொத்தமல்லியை போன்றே இருக்கும், பார்ஸ்லியில் வெள்ளரிக்காயை போன்றே அதிக நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் உள்ளது. இவற்றை நீங்கள் தொடர்ந்து உணவில் சேர்த்து கொண்டால் பலவித பயன்கள் கிடைக்கும்.\nஉங்களின் தொப்பையை குறைப்பதில் மேற்சொன்ன நான்கு பொருட்களும் அதிகம் தேவைப்படுகிறது. இதனை இந்த அளவுகளில் முதலில் எடுத்து கொள்ள வேண்டும்.\nவெள்ளரிக்காய் 1 (நடுத்தரமான அளவு)\nஅன்னாச்சி துண்டாக அரிந்த 3 பீஸ்\nமேற்சொன்ன 4 பொருட்களையும் நன்கு அரைத்து கொள்ள வேண்டும். இதனை வடிகட்டாமலும், சர்க்கரை, உப்பு, மிளகு, தேன் என எதையும் சேர்க்காமலும் அப்படியே சாப்பிட வேண்டும். இந்த ஜுஸ் தயாரித்த 15 நிமிடத்திற்குள் குடித்து விட வேண்டும். இல்லையேல் இதில் உள்ள சத்துக்களின் தன்மை குறைய தொடங்கி விடும்.\nMOST READ: இந்த இடத்துல 2 நிமிடம் அழுத்தம் கொடுங்கள்.. பிறகு உடலில் என்ன நடக்குதுன்னு நீங்களே தெரிஞ்சிப்பீங்க.\nஇந்த ஜுஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் மட்டுமே இதன் பலன் கிடைக்கும். இந்த ஜுஸை குடிக்க தொடங்கிய 1 வாரத்திற்குள் உங்களின் தொப்பை குறைவதை நீங்களே அறிவீர்கள். இந்த ஜீஸின் மேற்சொன்ன சத்துக்களும், தாதுக்களும் தான் உங்களின் தொப்பை குறைவதற்கு மிக முக்கிய காரணிகளாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த எண்ணெய் உங்களின் பாலுணர்வை அதிகரிக்கும் தெரியுமா\nசர்க்கரை நோயாளிகள் இரத்த தானம் செய்யலாமா அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்\nWorld Piles Day : உங்களுக்கு பைல்ஸ் வராமா இருக்கனுமா\nகுடிக்காமலேயே குடித்ததற்கான அனைத்து அறிகுறிகளையும் காட்டும் வித்தியாசமான நோய் பற்றி தெரியுமா\nஇரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் ஒயிட் ஒயின் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nDiabetes Tips in Tamil : சர்க்கரை நோயாளி ஆரோக்கியமாக இருக்க மனதில் வைத்திருக்க வேண்டிய 5 விஷயங்கள்\nடயட்டே இல்லாமல் உங்கள் தொப்பையை குறைக்க உதவும் இயற்கை முறை...\nஉங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் படு மோசமாக உள்ளது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்\n40 வயதிற்கு மேல் கட்டாயம் செய்யக்கூடாத உடற்பயிற்சிகள்\nஇந்த இலை புற்றுநோயிலிருந்து உங்களை பாதுகாக்கும் தெரியுமா\nகவலை மற்றும் பதட்டத்தில் என்ன சாப்பிட வேண்டும்\nஉடலுறவில் நாட்டம் குறைவதற்கு இச்சத்துக் குறைபாடும் ஓர் காரணம் என்பது தெரியுமா\nஇந்த சாதாரண செயல்களால்தான் நம்முடைய ஆயுள் குறைவதாக சாணக்கி��ர் கூறுகிறார்...\nஇந்த சாதாரண செயல்கள் உங்களின் உடலுறவில் கூடுதல் சுவாரஸ்யத்தை சேர்க்குமாம் தெரியுமா\nசங்கடங்களை போக்கி செல்வ வளம் சேர்க்கும் சங்காபிஷேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Home-TrendingTopics", "date_download": "2019-11-21T21:28:15Z", "digest": "sha1:FTINVMM22CDAE5BNHNRSLNN23XW3IMJS", "length": 11023, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "மகாராஷ்டிரா: Latest மகாராஷ்டிரா News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசேனாவுடன் கூட்டணி-.உ.பி. பாடத்தை மறந்துவிட கூடாது: காங்.க்கு மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் எச்சரிக்கை\nஇறுதி கட்டத்தை நெருங்குகிறது மகாராஷ்டிரா அரசியல் குழப்பம்- மும்பையில் நாளை பரபர ஆலோசனைகள்\nசுழற்சி முறையில் முதல்வர் பதவிக்கு தயார் இல்லை.. 5 ஆண்டுகளும் தங்களுக்கே வேண்டும்.. சேனா பிடிவாதம்\nமகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க சோனியா ஒப்புதல் என தகவல்\nமகா. விவசாயிகள் பிரச்சனை குறித்து பிரதமர் மோடியுடன் சரத்பவார் சந்திப்பு\nஎன்சிபி, காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியா போர்க்கொடி தூக்கும் 17 சிவசேனா எம்.எம்.எல்.ஏக்கள்\n என்சிபி - காங். இன்று கடைசி கட்ட ஆலோசனை.. என்ன நடக்கும்\nசரத்பவார் சொல்வதை புரிந்து கொள்ள 100 முறை பிறக்க வேண்டும்.. சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பேச்சு\nமோடியை காப்பாற்றியதே பால் தாக்கரேதான்.. மறக்க வேண்டாம்.. சிவசேனா கடுமையான விமர்சனம்\nபால் தாக்கரே நினைவு நாளில் அஞ்சலி செலுத்திய பட்னாவிஸ்.. கோஷமிட்ட சிவசேனாவினர்.. பெரும் பரபரப்பு\nஎன்டிஏவில் இருந்து மொத்தமாக வெளியேறிய சிவசேனா.. எதிர்க்கட்சி வரிசையில் அமரும் எம்பிக்கள்.. டிவிஸ்ட்\nமகாராஷ்டிராவில் இழுபறி நீடிப்பு.. ஆளுநருடனான சந்திப்பை திடீரென ரத்து செய்த சிவசேனா\nமகாராஷ்டிராவில் அடுத்த 25 வருஷத்துக்கு எங்க ஆட்சி தான்.. பாஜகவை வம்பிழுத்த சிவசேனா\nசிவசேனா, என்சிபி, காங். தலைவர்கள் நாளை ஆளுநரை சந்திக்க முடிவு- ஆட்சி அமைக்க உரிமை கோருகின்றனர்\nசஸ்பென்ஸ் ஓய்ந்தது.. முதல்வர் பதவியை சிவசேனாவுக்கு விட்டுத்தர காங்.. என்.சி.பி. சம்மதம்\nபாஜக-சிவசேனா மோதலுக்கு மத்தியில்.. மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் ரெய்டு.. சிக்கியது ப�� கோடி\nகாங், என்சிபி, சிவசேனாவின் குறைந்தபட்ச செயல் திட்டம் தயார்- விரைவில் ஆட்சி அமைக்க உரிமை கோரும்\nமகாராஷ்டிரா: இன்னும் ஒரு வாரத்தில் புதிய ஆட்சி அமையும்.. புதுவை முதல்வர்\nசிவசேனாவை சேர்ந்தவர் முதல்வர் என சொன்னபோது ஏன்மறுக்கவில்லை அமித்ஷாவுக்கு சஞ்சய் ராவத் கேள்வி\nமகாராஷ்டிராவில் புதிய அரசு... இறங்கி வந்த சிவசேனா, காங்.... நல்லாவே கேம் ஆடும் சரத்பவாரின் என்சிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/photo-events/2019/jan/11/fans-celebrate-after-rajini-petta-release-11725.html", "date_download": "2019-11-21T21:54:03Z", "digest": "sha1:3B7PKV3GL2CLP456O25AJP3IJUJ6FVI5", "length": 6301, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ரஜினியின் பேட்ட திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nரஜினியின் பேட்ட வெளியானது - திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம்\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி உள்ள பேட்ட படத்தில் இளமையான தோற்றத்தில் ரஜினி தோன்றியதை அடுத்து திரையரங்குகளில் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், பால் அபிஷேகம் செய்து கொண்டாடினர். இதில் சிம்ரன், திரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சின்ஹா, நவாசுதீன் சித்திக் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.\nரஜினி சசிகுமார் விஜய் சேதுபதி ரசிகர்கள் கார்த்திக் சுப்புராஜ் திரிஷா சிம்ரன் கொண்டாட்டம் பேட்ட Fans celebrate Petta release பாபி சின்ஹா\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2012/06/", "date_download": "2019-11-21T21:29:03Z", "digest": "sha1:HFSRBKZ6545HFSMUZI2QJKG5EG2VDU2R", "length": 87025, "nlines": 309, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: June 2012", "raw_content": "\nஸ்பைடர்மேன், ஸ்பெக்ட்ரம் மால் & சத்யம்\nஹாரி போட்டர், பேட்மேன், ஸ்பைடர்மேன் சீரிஸ் படங்கள் ஒன்றைக்கூட பார்க்கும் எண்ணம் இதுவரை தோன்றியதில்லை. ஆங்கில படங்களை தியேட்டரில் பார்க்கும்போது ஜூனியர் ஆர்டிஸ்ட்டிடம் ஹீரோ சும்மா பேசும்போது திடீரென “சூப்பரப்பு” என்று கைதட்டி அரங்கில் ஒரு சிலுப் சிலுப் காட்டும் வகையறா நான் என்பதால், இதுகாறும் கதை புரியாதோ என்ற பீதியில் பாகம் 1,2,3 படங்களை தவிர்த்தே வந்தேன். ஒரு சில மட்டும் விதிவிலக்கு. பெரம்பூரில் சத்யம் தியேட்டரின் கிளை புதிதாக ஓப்பன் ஆகி இருப்பதால் நண்பருடன் ஸ்பெக்ட்ரம் மாலுக்கு ஒரு விசிட் அடித்தேன்.\nசிலந்தி கடித்து ஸ்பைடர் மேன் ஆகும் இளைஞன். ஒரு மார்க்கமான ஜந்துவாக மாறும் விஞ்ஞானி. பாசம், ரொமான்ஸ், சண்டை என கலந்து கட்டி உள்ளனர். இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான இர்பான் கான் இரண்டு சீன்களில் வந்து மறைகிறார். ஹீரோ கட்டிடங்களில் தவ்வும் காட்சிகள் அனைத்தும் நைட் எபெக்டில் இருப்பதால் 3-D கண்ணாடிக்கு குடுத்த காசு பணால். எனினும் போர் அடிக்காத ஒரு அபவ் ஆவரேஜ் மூவி என்பதில் சந்தேகம் இல்லை.\nஸ்பெக்ட்ரம் மால்..பெரம்பூர் வீனஸ் தியேட்டர்தான் இப்படி உருமாறி உள்ளது. கொச கொச ட்ராபிக் இருக்கும் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ளது இந்த மால். அனைவர் கண்ணிலும் படும் வண்ணம் இல்லாமல் சின்ன சந்தின் உள் பதுங்கி இருக்கிறது. பிக் பஜார், புட் கோர்ட், ஒரு சில கடைகள் அவ்வளவுதான். எக்ஸ்ப்ரெஸ் அவின்யூவின் சாம்பிள் சைசில்தான் உள்ளது ஸ்பெக்ட்ரம்.\nஇரண்டாம் தளத்தில் எஸ்-2 எனும் பெயரில் சத்யம் ஐந்து ஸ்க்ரீன்களை ஓப்பன் செய்துள்ளது. நாங்கள் சென்றது ஸ்க்ரீன் - 3. தெளிவான ஸ்க்ரீன், குடுத்த காசுக்கு மேலே ஏசி போடுதல், முன்னே இருப்பவர் தலை மறைக்காத சீட் அமைப்பு , நல்ல லெக் ஸ்பேஸ், படு சுத்தமான சூழல் என எஸ்கேப், சத்யம்(ராயப்பேட்டை) காம்ப்ளக்ஸ்களுக்கு இணையாக உள்ளது எஸ்-2. டஸ்ட் பின் எலக்ட்ரானிக் சிஸ்டத்தில் இருப்பது கூடுதல் சிறப்பு. ஆனால் சீட்டின் தரம் சாதாரணம்தான். குஷன், புஷ்பேக் இல்லை. ஒரு தியேட்டர் மட்டும் பெரிய சைஸ் என்றும் மற்ற அனைத்தும் மினி/மீடியம் என்றும் சொன்னார் ஊழியர் ஒருவர்.\nகடுபு இட்லியை ருசிபார்க்கும் தோழர் மகேஷ்\nஉணவ��� நீதிமன்றத்தில் (புட் கோர்ட்) மற்ற மால்களில் இருப்பது போல கார்ட் சிஸ்டம் தான். காசு வாங்குவதில்லை உணவகங்கள். கிரெடிட் கார்டில் புட்கோர்ட் கார்ட் வாங்கினால் பத்து ரூவாய் அதிகம் சார்ஜ் செய்கின்றனர். அத்தொகை ரீபன்ட் கிடையாதாம். பாலிமர் எனும் உணவகத்தில் கடுபு எனும் இட்லி வகையை ருசிபார்த்தோம். கிண்ணத்தில் வார்த்தெடுத்த வடிவில் இரு இட்லிகள். நான்கு சாதா இட்லிகளுக்கு சமமான அளவில். விலை ரூ.55. சாம்பார் படு சுமார்தான். இவ்வகை இட்லி கர்நாடத்தில் கிடைக்கும் என்றார் சமையல்காரர்.\n'இந்தியாவின் சரவணா ஸ்டோர்ஸ்' ஆக வீற்றிருக்கும் பிக் பஜார் வழக்கம்போல் இந்த மாலிலும் கீழ் தளத்தில் கடை விரித்து உள்ளது. ஒண்ணு வாங்குன ஒண்ணு இலவசம் ரேஞ்சில் பல பொருட்கள் உள்ளன. பேக் செய்யப்பட பல உணவுப்பொருட்களின் தரம் பல்லிளிக்கிறது. சொத்தையான வேர்க்கடலை பாக்கெட், மட்ட ரக எண்ணையில் பொறித்த சிப்ஸ் போன்றவற்றை கண்டு எரிச்சல் வந்தது. சாதாரண கடையில் திடுதிப்பென புகுந்து போலி/கலப்பட பொருட்களை பறிமுதல் செய்யும் அதிகாரிகள் இதுபோன்ற மேல்தட்டு கடைகளை கண்டு கொள்கிறார்களா இல்லையா என்று தெரியவில்லை.\nமொத்தத்தில் பெரம்பூர் மற்றும் அதைச்சுற்றி இருக்கும் மக்களுக்கு வேண்டுமானால் ஸ்பெக்ட்ரம் மால் ஓரளவுக்கு சரிப்படலாம். குறுகலான பேப்பர் மில்ஸ் சாலை, சிறு எண்ணிக்கையில் உள்ள கடைகள் போன்றவற்றை வைத்து பார்த்தால் ஸ்பெக்ட்ரம் பெரிதாக மக்களை கவர வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.\nநஸ்ருதீன் ஷா நடித்த மாக்ஸிமம், மம்முட்டி மகன் நடித்த உஸ்தாத் ஹோட்டல்....மினி விமர்சனம் விரைவில்.\nமலையாளக்கரையோரம் தமிழ் பாடும் குருவி\nசிலுசிலுவென குளிரடிக்குது. அடிக்குது. சிறு அரும்புகள் மலர் வெடிக்குது. வெடிக்குது. மரம் விட்டு மரம் வந்து மனம் கொத்தி பறவைகள் மனம் விட்டு சிரிக்கின்றதே....\nமலையாளக்கரையோரம் தமிழ் பாடும் குருவி. அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி. மலை முடியினில் பனி வடியுது வடியுது மண் மணக்குதம்மா. கலை அழகினில் மனம் கரையுது கரையுது. கண் மயங்குதம்மா...\nநீரில் மெல்ல சிறு நெத்திலி துள்ள நீரோடை தாயை போல வாரி வாரி அள்ள. நீல வானம். அதில் எத்தனை மேகம். நீர் கொண்டு காற்றில் ஏறி நீண்ட தூரம் போகும். காட்டோரம் மூங்கில் பூக்கள் வாசம் வீச. காதோடு ஏதோ சொல்லி ஜாடை பேச. தேக்கும் பாக்கும் கூடாதோ. தோளை தொட்டு ஆடாதோ. பார்க்க பார்க்க ஆனந்தம். போகப்போக வாராதோ.\nஎன் மனம் துள்ளுது தன் வழி செல்லுது. வண்ண வண்ணக்கோலம்.\nஹேய்..மலையாளக்கரையோரம் தமிழ் பாடும் குருவி. அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி. மலை முடியினில் பனி வடியுது வடியுது மண் மணக்குதம்மா. கலை அழகினில் மனம் கரையுது கரையுது. கண் மயங்குதம்மா...\nஹா..ஏலே லிலி லோ..ஏலே லிலி லோ..\nதூறல் உண்டு. மழைச்சாரலும் உண்டு. பொன்மாலை வெய்யில் கூட ஈரமாவதுண்டு. தோட்டமுண்டு. கிளிக்கூட்டமும் உண்டு. கிள்ளைக்கும் நம்மைப்போல காதல் வாழ்க்கை உண்டு. நானந்த கிள்ளை போல வாழ வேண்டும். வானத்தில் வட்டமிட்டு பாட வேண்டும்.\nஎண்ணம் எண்ணும் சிட்டுத்தான் ரெக்கை கட்டிக்கொள்ளாதா. எட்டுத்திக்கும் தொட்டுத்தான் எட்டிப் பாய்ந்து செல்லாதா.\nஎன் மனம் துள்ளுது தன் வழி செல்லுது. வண்ண வண்ணக்கோலம்.\nமலையாளக்கரையோரம் தமிழ் பாடும் குருவி. அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி. மலை முடியினில் பனி வடியுது வடியுது மண் மணக்குதம்மா. கலை அழகினில் மனம் கரையுது கரையுது. கண் மயங்குதம்மா...\nஎக்ஸ்ப்ரஸ் அவின்யூ தரைத்தளத்தில் அவ்வப்போது சாம்சங் மொபைல் விளம்பரம் மேற்கண்டவாறுதான் அரங்கேறுகிறது. நம்ம யூத் பசங்க ஒருத்தனும் அங்க போயி போன் வாங்குதா சரித்திரமே இல்ல. சிட்டுக்குருவிங்களை ஒருமணி நேரமாவது சுத்தி சுத்தி பாத்துட்டு வெறுங்கையோட எஸ்கேப் ஆவறானுங்க. நம்ம சமூகம் இப்படி குப்புற படுத்துருச்சே அப்டிங்கற ஆதங்கத்துல ஸ்பாட்ல எடுத்த போட்டோ.\nஏம்பா உங்க தங்கச்சிங்கள கொஞ்சம் அதட்டக்கூடாதா\nமுன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஒலிம்பிக் போட்டிக்கு குத்துச்சண்டை பிரிவில் எட்டு பேர் இந்தியா சார்பாக தகுதி பெற்றுள்ளனர். ஒலிம்பிக்கில் அதிகபட்சம் ஒரே ஒரு பதக்கத்தை மட்டுமே வென்ற நம் தேசம் இம்முறை மேலும் பதக்கங்கள் வெல்ல வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக ஐந்து முறை உலக சாம்பியன் ஆன பெண்சிங்கம் மேரிகோம் களத்தில் இருப்பது நம்பிக்கையை தந்துள்ளது.\nநமீதா எழுதுன கவிதே...நிம்பளும் படிக்குது. டாமில் கத்துக்குது:\nஅனுராக் காஷ்யப் இயக்கம், மனோஜ் பாஜ்பாய் ஹீரோ என பெருத்த எதிர்பார்ப்புடன் வெளியான மூவி. பிரிட்டிஷ் ஆதிக்கம் இருந்த நாள் முதல் பல்லாண்டுகள் இரு மாபியா கும்பல் இடையே நடக்கும் கேங்வார் தான் களம். பின்னணி இசை ஜி.வி.பிரகாஷ். மொத்தம் 14 பாடல்கள். அதில் பல கேட்கத்தூண்டுபவை. மாபியா வரலாற்றை பின்னணி குரலில் ஒருவர் சொல்ல ஆரம்பிக்கிறார். பெட்ரோல் பங்கில் மனோஜ் கொள்ளை அடிக்கும் காட்சிவரை கொட்டாவி வர, அதன் பின் பரபரப்புக்கு பஞ்சமில்லை.\nஇடைவேளைக்கு பின் நேர்கோட்டில் செல்லாமல் இதர கேரக்டர்கள் பற்றிய அறிமுகத்தால் நமக்கு தலை சுற்றுகிறது. படத்தின் நீளம் 2 மணி 40 நிமிடங்கள். ஜாம்பவான் பதிவர் என்னருகே குறட்டை விட்டு தூங்கும் அளவிற்கு ஜவ்வுக்காட்சிகள். இரண்டாம் பாகம் விரைவில் ரிலீஸ் ஆகலாம் என தெரிகிறது.\nமெகா சைஸ் ஊழல் மற்றும் அரசு சம்மந்தப்பட்ட கோப்புகள் உள்ள இடங்களில் சில மாதங்களாக தீப்பற்றி எரிந்து வருவதன் தொடர்ச்சியாக இன்று தில்லியில் இருக்கும் உள்துறை அமைச்சக கட்டிடமும் அடங்கும். ஆதர்ஷ் ஊழல் சம்மந்தப்பட்ட கோப்புகள் மொத்தமும் சில நாட்களுக்கு முன்பு தீக்கிரையாகின. தீயாத்தான் வேலை செய்யறாங்க...சம்மந்தபட்டவங்க\nபதிவர்களுடன் சமீபத்தில் புதுச்சேரி சென்றபோது கடற்கரை அருகே கிளி ஜோசியம் பார்க்க சொல்லி பிரபாகரனை கோர்த்து விட்டார் அஞ்சாசிங்கம். “உனக்கு ரெண்டு பொண்டாட்டி கன்பர்ம். மூணு பசங்க. உன் பையன் ஏரோப்ளேனை தலைகீழா ஓட்டுவான்()” என்றெல்லாம் தூள் கிளப்பினார் புதுச்சேரி நாஸ்டர்டாம். அடுத்து சிக்கியது நான். “உங்களுக்கு பொண்ணால ஒரு கண்டம் வந்துருக்கனுமே)” என்றெல்லாம் தூள் கிளப்பினார் புதுச்சேரி நாஸ்டர்டாம். அடுத்து சிக்கியது நான். “உங்களுக்கு பொண்ணால ஒரு கண்டம் வந்துருக்கனுமே” என்றார். “அப்படியெல்லாம் இல்லையே” என நான் அடித்து கூற பிளேட்டை மாற்றினார். “அமாவாசை இருட்ல வழிப்போக்கன் கக்கா போன இடத்துல நீங்க காலை வச்சிருப்பீங்க. அதுக்கு பரிகாரம் பண்ணுங்க” என்று டெர்ரர் காட்டினார். ‘ரீலு அந்து போச்சி. ஆளை விடுங்க’ ரியாக்சன் காட்டி விட்டு காணாமல் போனோம்.\nஇந்த வாரம் நான் படித்ததில் சிறந்ததென கருதுவது நாஞ்சில் மனோ மண்பானை பற்றி எழுதிய பதிவாகும். தனது சொந்த அனுபவத்தை எளிய நடையில் அழகாக எழுதி உள்ளார். அண்ணனின் மகள் மண்பானை சுமக்கும் போட்டோக்கள் நன்று. மாதம் மூன்று தரமேனும் இது போன்ற பதிவுகளை எழுத சொல்லி உள்ளேன்.\nபதிவிற்கான லிங்க்: மண்பானை தண்ணீரில் தாய்மை இருக்கு\nகலைஞர் டி.வி. நடத்தும் நாளைய இயக்குனர் நிகழ்ச்சி உச்சகட்டத்தை அடைந்துள்ளது. சென்ற வாரம் ஸ்ரீ கணேஷ் இயக்கிய ‘ஒரு கோப்பை தேநீர்’ அருமையாக இருந்தது. பெண் போலீஸ், திருடி இருவரும் நடிப்பும் கச்சிதம். இன்று நடந்த அரை இறுதியில் ‘சட்டம் தன் கடமையை செய்யும்’ குறும்படம் நகைச்சுவையாகவும், ‘தர்மம்’ நெகிழ வைப்பதாயும் இருந்தது. தர்மம் இயக்குனருக்கு தன் தயாரிப்பு நிறுவனமான சாலமன் ப்ரொடக்சனில் கதை சொல்ல வாய்ப்பு தந்துள்ளார் ‘மைனா’ பிரபு சாலமன். பத்தே நிமிடத்தில் சிறப்பாக படம் எடுக்கும் இளைஞர்கள் கண்டிப்பாக கோடம்பாக்கத்தின் நல்வரவுகள்தான்.\nடி.எம்.எஸ். குரலில் பொங்கி வரும் தேனிசை. படம்: சௌபாக்யவதி.யுகங்கள் பல தாண்டினாலும் நெஞ்சில் நிலைத்து நிற்கும் பாடலல்லவா..\nகேபிள் சங்கரின் ‘சினிமா என் சினிமா’\nஇதற்கு முன்பாக சங்கர் அவர்கள் எழுத்தில் வெளிவந்த ஐந்து புத்தகங்களில் நான் படித்தது ‘சினிமா வியாபாரம்’ மட்டுமே. அடுத்து காத்திருந்தது ‘சினிமா என் சினிமா’விற்காக. உலக சினிமாக்களை பார்த்து விட்டு ‘ப்ளடி..என்ன படம் எடுக்கறாங்க இங்க’ என்று சதா சர்வகாலமும் உள்ளூர் படங்களை வெறுத்தொதுக்கும் நபர்கள் ஒரு வகை. நம்பியார் நம்ம வாத்தியார் உதட்டோரம் ரெண்டு தரம் தக்காளி சட்னி ஊற்ற வைத்ததும் அதைக்கண்டு பொறுக்காமல் கையில் இருக்கும் கத்தியை திரை கிழியும் அளவிற்கு தூக்கி வீசி ‘அதாலேயே அவன் தொப்புளை கீறு தலைவா’ என்று பொங்கும் பட்டாளம் இன்னொரு வகை. இப்படி இரு எக்ஸ்ட்ரீம்களுக்கு இடையே யதார்த்தமாக பயணித்தவாறு சினிமா குறித்த நல்ல புரிதலோடு அத்துறையில் நீண்ட காலம் இயங்கும் லைவ் வயர்தான் கேபிள் சங்கர். இவர் எழுதும் வெள்ளித்திரை சார்ந்த புத்தகங்களை படிப்பதற்கு ஆவல் வர முக்கிய காரணம் - காசுவல் ரைட்டிங். அவ்வகையில் முதல் பிரதியை வாங்கி சுடச்சுட நான் படித்த ‘சினிமா என் சினிமா’ பற்றிய எனது பார்வை உங்கள் பார்வைக்கு.\nஜான்சிராணி எனும் புதிய பதிப்பகத்தின் சார்பில் வெளியாகி இருக்கும் இந்நூலின் விலை 70 ரூபாய். திக்கான பளபளா அட்டையுடன் மொத்தம் 102 பக்கங்கள். அழகாக டிசைன் செய்து இருக்கிறார் சென்னைப்பதிவர் ‘வலைமனை’ சுகுமார். சமீப காலங்களில் வெளியான 27 திரைப்படங்கள் குறித்த விமர்சனங்களின் தொ��ுப்பே இப்புத்தகம். ‘நீங்க சொல்லிட்டீங்கல்ல. பாத்துருவோம் பாஸ்’ ‘அட...படம் நல்லா இருக்கும் போல’ ‘நேர்த்தியான விமர்சனம். அருமை’, அனைத்திலும் உச்சமாக முழு விமர்சனத்தையும் படித்து விட்டு ‘படம் பாக்கலாமா வேணாமா’ என்று கேபிளின் இணையத்தில் திரை விமர்சனங்களுக்கு கமன்ட் போட்டு எகிறி ஓடிய அன்பர்கள் பரிகாரம் தேட ஒரு வாய்ப்பை தந்துள்ளது இந்நூல். ஏழாம் அறிவு, அவன் இவன், அரவான் போன்ற படங்களுக்கு நிறைய இடம் ஒதுக்கி கொத்து பரோட்டா போட்டுள்ளார் ஆசிரியர். டெல்லி பெல்லி, சாஹிப் பீவி அவுர் கேங்க்ஸ்டர், வெங்காயம் என நான் பார்க்காத படங்களை எப்படியும் பார்த்தாக வேண்டிய ஆவலை தூண்டுகின்றன விமர்சனங்கள்.\nமுதல் சில பக்கங்களை திருப்புகையில் ‘முன்னுரை, என்னுரை, புகழுரை’ என்று எதுவுமின்றி நேரே எங்கேயும் எப்போதும் விமர்சனத்துடன் ஆரம்பித்துள்ளது நன்று. ‘இந்த நூலின் ஆசிரியர் உலக சினிமா டிவிடியை மிக்சியில் அரைத்து முப்பொழுதும் நாலு க்ளாஸ் குடுக்கும் அளவிற்கு வித்தகர்’ ரீதியில் வழக்கமாக புல்லரிக்கும் புத்தகங்களின் முதற்பக்க க்ளிஷேவை தவிர்த்துள்ளார் கேபிள். பக்கங்களை தாண்ட தாண்ட கமா, முற்றுப்புள்ளி மற்றும் எழுத்துப்பிழைகள் ஆங்காங்கே எட்டிப்பார்க்கின்றன. இதைக்கவனிக்க எப்படி தவறினர் என்பது முக்கியமான கேள்வி. Dirty Picture – dirtry picture, Vicky donor – Vicky doner என தலைப்பிடப்பட்டு உள்ளதும் குறையே. இனி வெளியிடவுள்ள புத்தகங்களில் கடுமையான ப்ரூப் ரீடிங் அவசியம் சாரே.\n‘எங்கேயும் எப்போதும்’ விமர்சனத்தில் ‘அஞ்சலியை பார்க்கும் போதெல்லாம் அள்ளி அணைத்து கன்னத்தில் முத்தமிட தோன்றுகிறது’ என துள்ளி குதிக்கிறார் ஆசிரியர். பாத்து சார். டபுள் கோட்டிங் கையோட வந்துற போகுது. மயக்கம் என்ன படத்தில் ‘கண் கலங்க வைக்கும் நெகிழ்வான க்ளைமாக்ஸ்’ இருந்ததாக சொல்கிறார். போங்க சார் ஆனாலும் நீங்க ரொம்ப தமாசு. ‘ஆடுகளத்தில் பெரியவர் ஜெயபாலன் மற்றும் கிஷோருக்கு முறையே ராதாரவி மற்றும் சமுத்திரக்கனி டப்பிங் தந்துள்ளனர்’ போன்ற தகவல்கள் சராசரி ரசிகனுக்கு புதிது. மங்காத்தா எங்கிருந்து சுடப்பட்டது என்று லிஸ்ட் போட்டு, ஒரிஜினல் எடுத்த ஹாலிவுட் நிறுவனங்களுக்கு மெயில் அனுப்ப சொல்லி ஒரு சில பதிவர்களை லேசாக சுரண்டியும் பார்க்கிறார் சங்கர் நாராயண். ந���லில் வந்த விமர்சனங்களில் குட் நைட் குட் மார்னிங்(ஆங்கிலம்) மற்றும் விக்கி டோனர்(ஹிந்தி) இரண்டையும் பரிந்துரைத்து என்னை தியேட்டருக்கு அழைத்து சென்றார் கேபிள். இரண்டுமே சிறப்பு. குட் நைட் குட் மார்னிங் சில நாட்களே தியேட்டர்களில் வலம் வந்தது. வாய்ப்பு கிடைத்தால் டி.வி.டி.யில் தவறாமல் பாருங்கள்.\nசிறந்த சினிமா விமர்சகர் ஆவதற்கு முக்கிய தகுதிகள் சில உண்டு. ஒளிப்பதிவு, பின்னணி இசை பற்றி போதிய அறிவு/தீவிர ஆர்வம், படத்தில் நடித்த சிறு கேரக்டர்கள் குறித்த தகவல்களை கூறுதல், படம் தேறுமா, தேறாதா என்பது குறித்த வணிக சூட்சுமம் உள்ளிட்ட சில. இது போன்ற நுட்பமான மற்றும் புதிய விஷயங்களை விமர்சனங்களின் ஊடே தருவது கேபிள் சங்கரின் ப்ளஸ் என்பதற்கு ‘சினிமா என் சினிமா’ ஒரு சாம்பிள். வரும் ஞாயிறு அன்று டிஸ்கவரி புக் பேலஸில் இந்நூல் வெளியீடு நடக்க உள்ளது. சிறப்பு விருந்தினர்களாக நடிகர் நாசர், அம்புலி இயக்குனர்கள் ஹரீஷ் நாராயண் – ஹரி சங்கர், கிருஷ்ணவேணி பஞ்சாலை இயக்குனர் தனபாலன் ஆகியோர் வரவுள்ளனர். வாழ்த்துகள் கேபிள் சங்கர். ‘சாப்பாட்டுக்கடை’ புத்தகம் சீக்கிரம் ரிலீஸ் செய்க\nசினிமா என் சினிமா – பெப்பர் பாப்கார்ன்\nஎடோ கோபி..ஞாங்கள் பாண்டி போயி..\nகடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற புதுச்சேரி பதிவர் கோகுலின் திருமண வரவேற்பிற்கு படையெடுத்து கிளம்புகையில் எடுத்த நிழற்படங்கள்:\nஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையத்தின் சொர்க்க வாசல்.\nகோயம்பேடு பேருந்துகளை போட்டோ எடுக்கையில் குறுக்கே வந்து உசுரை வாங்கிய பெண்கள்.\nபாண்டி கட் அவுட்: விருச்சிகம்....காந்த்..விருச்சிகாந்த். நடிச்சா ஹீரோ சார்.\nபாண்டியின் ஸ்நேக் பாபு ப்ளீச் தலை நாராயணசாமி.\nநக்கீரன் பேரன்புடன் கொண்டு வந்து நெத்திலி கருவாடை கவ்வும் கைகள்.\n‘ஒரே ஒரு மூடி குடி செல்லம். மாமா சொல்றல்ல’...\n‘மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு. போயா அந்தப்பக்கம்’.\nஇறுக்க அணைச்சி ஒரு உம்மா தரோ..\nஆரூர் முனாவிற்கு நக்கீரன் நூறு ரூவாய் தந்ததன் மர்மமென்ன\nபிலாசபி மீது ஒன்றரை டன் அன்பை பிழியும் நக்கி & ஆரூர் முனா.\nபுதிய ப்ளேவரில் வந்துள்ள ‘மிரின்டாவை’ அருந்தும் பச்சிளம் பாலகர்கள்: அஞ்சாசிங்கம் – பிலாசபி.\nபதிவர் கருந்தேள் ராஜேஷின் மின்னூல்\nஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் காமெரூன், பீட்டர் ஜாக்ஸன்...சினிமா ரசிகர்கள் பலருக்கும் பரிச்சயமான இயக்குனர்கள். நான் முதன் முதலில் திரையில் பார்த்து வெகுவாக பிரமித்த படம் ஜுராசிக் பார்க். அதன் பின் டைட்டானிக். ஆனால் லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் முதல் பாகத்தை பார்த்த பின்பு மந்திரித்து விட்டவன் போல அரங்கில் இருந்து வெளியே வந்தேன். எப்பேர்பட்ட பிரம்மாண்டம் அதை இயக்கிவர் தல பீட்டர் ஜாக்ஸன் என்றதும் அண்ணாத்தையை நேரில் பார்த்து சலாம் போட மனது படபடத்தது. அடுத்த சில மாதங்களில் மூன்று பாகத்தையும் தனியே நான்கைந்து முறை மீண்டும் மீண்டும் பார்த்தேன். விஷுவல் எபக்ட், சிகை மற்றும் உடையலங்காரம், லொக்கேஷன், விறுவிறுப்பான காட்சிகள் உள்ளிட்ட அனைத்தும் மனதை கொள்ளை கொண்டன. இவ்வளவு கதாபாத்திரங்கள் எங்கிருந்து வந்தன, பின்னணியில் இருக்கும் தொழில்நுட்பம் என்ன என்பதை அறியும் ஆவல் நீண்ட நாட்கள் இருந்து வந்தது. முன்பொரு காலத்தில் ஸ்பென்சர் லாண்ட்மார்க் புத்தகக்கடையில் லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் முழுக்கதை கொண்ட மெகா சைஸ் புத்தகம் மற்றும் behind the scenes டி.வி.டி. இரண்டையும் சேர்த்து 2,000 ரூபாய்க்கு விற்றனர். அதிக விலை என்பதால் வாங்காமல் வருத்தத்துடன் இல்லம் திரும்பினேன். ஆனால் தற்போது நண்பர் கருந்தேள் ராஜேஷ் மற்றும் அவரது நண்பர்கள் படைப்பில் வெளியாகி இருக்கும் வார் ஆப் தி ரிங் மின்னூலை படித்ததன் மூலம் அக்குறை தீர்ந்ததில் பெருமகிழ்ச்சி.\nஒரு திரைப்படம் குறித்து 280 பக்கங்கள் எழுதுதல் என்பது ஒரு இமாலய முயற்சி. அதுவும் லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் போன்ற அதி பிரம்மாண்ட களத்தை கொண்ட படைப்பை அவ்வளவு எளிதில் தமிழில் மொழிபெயர்த்து சற்றும் சோர்வடைய வைக்காமல் வாசிக்க வைப்பதென்பது மிகக்கடினமான வேலை. லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் fanatic ஆல் மட்டுமே இதுபோன்ற ஒரு முயற்சியை மேற்கொள்ள முடியும் என்பது நான் உள்ளிட்ட LOTR Fanatics – களுக்கு மட்டுமே முழுமையாக தெரியும். பீட்டர் ஜாக்ஸன் இந்த சீரிசை உருவாக்க பட்ட பாடுகள், கிராபிக்ஸ், இசை, ஓவியம் என சகல விஷயங்களையும் அருமையான விரிவாக்கம் மற்றும் எளிய தமிழில் எழுதியுள்ளார் நூலாசிரியர். இது போன்ற அதிக பக்கங்களை கொண்ட படைப்பை படிக்கையில் ஆங்காங்கே ஹ்யூமர் டச் இருந்தால் வாசிப்பு பயணம் தொய்வின்றி செல்லும் என்பதை உணர்ந்திருக்கிறார் தி ஸ்கா��்ப். உதாரணம்: சிறுவனாக இருந்த ஜாக்ஸன் வளர்ந்தான்(சைக்கிள் பெடலை சுற்றாமலேயே). அதுபோல சின்ன சின்ன யூகிக்க முடியாத ஆச்சர்யங்களை தருவதும் ஒரு எழுத்தாளனின் ப்ளஸ். WETA (பக்கம் 25) என்பதன் விரிவாக்கம் உண்மை என்று படிக்கும் நமக்கு அதன் நிஜ அர்த்தத்தை அடுத்த வரியில் காண்கையில் ஜெர்க் அடிக்காமல் இல்லை. ராபர்ட் ஷேய் என்பவரிடம் வீடியோவை போட்டுக்காட்டிவிட்டு ஜாக்ஸன் படபடப்புடன் காத்திருக்கும் தருணத்தை விளக்கும் வரிகள் க்ளாஸ். பக்கம் 33 இல் வைத்த சஸ்பென்ஸை 37 இல் உடைக்கும் கட்டம் நமது பல்ஸை எகிற வைக்கிறது.\nமுதல் சில அத்யாயங்களில் லாஜிக்குடன் விஜய், நடிகர் கமல்(ராஜேஷின் பேரபிமான ஹீரோ) போன்றோரையும் கொடுக்கினால் பதம் பார்க்கிறது கருந்தேள்( திங்க் க்ளோபல். ஆக்ட் லோக்கல்). குறைகள் என்று பெரிதாக சொல்ல ஏதுமில்லை. என் போன்ற LOTR ரசிகர்களுக்கு ஒவ்வொன்றும் புதிய மற்றும் அரிய தகவல்களாக இருக்கையில் என்ன குறை சொல்ல). குறைகள் என்று பெரிதாக சொல்ல ஏதுமில்லை. என் போன்ற LOTR ரசிகர்களுக்கு ஒவ்வொன்றும் புதிய மற்றும் அரிய தகவல்களாக இருக்கையில் என்ன குறை சொல்ல டோல்கீன் மற்றும் ஜாக்ஸனின் ‘ரிங்ஸ்’ எனும் மெகா தீம் பார்க்கில் குறுக்கு சந்தில் ஆட்டோ ஓட்டிய வண்ணம் இடதில் கையை காட்டி வலதில் இன்டிகேட்டர் போட்டு நேராக செல்வோர் ஒரு சிலரே. அவர்களில் ஒருவர் கருந்தேள். (ஆட்டோ எண்: LOTR-100). நூலை தொகுத்த விதத்தில் ஒரு சில திருத்தங்கள் இருந்திருக்கலாம் என்பதை ராஜேஷிடம் கூறினேன். அவற்றில் ஒன்று: வலது ஓரத்தில் வரிகள் முடிகையில் அந்த வார்த்தை முழுமை பெறாமல் அடுத்த வரியில் தொடர்வது. குறிப்பிட்ட ஒரு இடையூறால் அதை சரி செய்ய இயலவில்லை என்றும் மறுமுறை அதை நிவர்த்தி செய்வதாயும் கூறியுள்ளார். அது போல ஒவ்வொரு அத்யாயத்தின் தலைப்பின் ஆங்கில சொற்களுக்கு கீழே தமிழிலும் தலைப்பு வைத்திருக்கலாம் என்பது எனது கருத்து. வார் ஆப் தி ரிங்ஸ் போன்ற மற்றொரு முயற்சியை (குறிப்பாக கமல் சுட்ட படங்கள்) ராஜேஷ் அண்ட் கோ மேற்கொள்கையில் அப்படைப்பு வீடியோவில் பதிவு செய்யப்பட கலந்துரையாடலாக இருப்பின் சுவாரஸ்யமாக இருக்கும் என நினைக்கிறேன்.\n‘லார்ட் ஆப் தி ரிங்க்ஸ்’ எடுக்கப்பட்ட லொக்கேஷன்கள்(நியூசிலாந்து) மற்றும் அதற்கென இருக்கும் பிரத்யேக அரங்கங்களை சுற்ற��ப்பார்க்காமல்(முடிந்தால் ஜாக்ஸனையும் கண்டுகொண்டு) எழுத்தாளரின் ஜென்மம் சாபல்யம் அடையாது என்பதென்னவோ உறுதி. இம்மின்னூல் வெளிவந்த சில நாட்களில் தினகரனில் முழுப்பக்க கவரேஜ் வந்தது. ‘வார் ஆப் ரிங்ஸ்’ படைத்த குழுவினரின் உழைப்பிற்கு கிடைத்த பெருமை.\nவார் ஆப் தி ரிங் – மின்புத்தக ரிலீஸ்\nதினகரனில் வார் ஆப் தி ரிங்\nMassive எனும் தொழில்நுட்பம் மூலம் பல்வேறு கேரக்டர்களை(உதாரணம் போர்க்கள வீரர்கள்) தனித்தனியே சிந்திக்க வைப்பது குறித்த பக்கங்கள் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. அயல்நாட்டில் எவனோ ஒருவனின் உழைப்பில் உருவாகும் படத்தை அனுமதி இன்று அச்சு அசலாக சுட்டு இங்கு கல்லா கட்டுவதோடு மட்டுமின்றி ‘இந்த படத்துக்கு ராப்பகலா நாயா உழைச்சேன். ஆந்தையா குலைச்சேன்’ என்று பேட்டி தரும் பிரம்மாக்களுக்கு மத்தியில், LOTR போன்ற சினிமாவை எடுக்க ஹாலிவுட் கலைஞர்கள் மேற்கொண்ட கடும் முயற்சியை திரைப்பட ரசிகர்களுக்கு வியாபார நோக்கமின்றி விருந்தாக அளித்த இந்த பதிவுலக நண்பர்களுக்கு சபாஷ் போடலாம்.\nபெல்லோஷிப், டூ டவர்ஸ், ரிடர்ன் ஆப் தி கிங் மூன்று பாகங்களையும் மறுமுறை கணினியில் பார்க்கையில் அருகே வார் ஆப் தி ரிங் நூலின் தமிழாக்கத்தை படிக்க உள்ளேன். அப்படியொரு பயணத்திற்கு இந்த ஹாப்பிட்டை(நாந்தேன்) அழைத்து செல்ல காரணமாய் இருந்த ‘காண்டால்ப்’ கருந்தேள் மற்றும் அவருடன் பணிபுரிந்த நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.\nஎடோ கோபி ஞான் கேரளா போயி – 6\nகேரளத்து பெண்கள் போட்டோ கேட்டு நச்சரித்த நல்லவர்களுக்கு..\nசில ஆண்டுகளுக்கு முன்பாக கள்ளச்சாராய ஆறு பெருக்கெடுத்து ஓடியதன் விளைவாக கண்பார்வையை சேர நாட்டு ஆண்கள் இழக்க துவங்கியதும் ஏ.கே.ஆண்டனி அவர்கள் அதை தடுக்க எண்ணினாராம். எனவே அரசு அனுமதி பெற்ற கள்ளுக்கடைகள் மட்டுமே இயங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. டூப்ளிகேட் சரக்கு கொடிகட்ட பறந்த நாட்களில் திருடன் போலீஸ் விளையாட்டுக்கு பஞ்சமா என்ன ஆறுகளை ஒட்டிய வனப்பகுதிகளில் கேன் சாராய வியாபாரம் களைகட்டிய நாட்களில் போலீஸ் ரெய்டு வந்தால் நம்ம வியாபாரி சாராய கேனை ஆற்றில் போட்டுவிட்டு துள்ளி நீந்தி எதிர்க்கரைக்கு ஜம்ப் ஆகி விடுவார். அப்படியே ஆற்றின் கீழே இருக்கும் சகாவுக்கு ஒரு சிக்னலும் பாஸ் ஆகிவிடும். நீந்தி வரும் கேனை சகா சாவகாசமாக எடுத்துக்கொண்டு எஸ்கேப். இதைத்தடுக்க மப்டியில் வந்து பம்ப் அடிக்க ஆரம்பித்தது போலீஸ். உடனே நம்ம ‘அன்றாடங்காய்ச்சிகள்’ அடுத்த பிளானை போட்டனர். உதாரணத்திற்கு சைக்கிள் கடைகளில் இருக்கும் ட்யூபுக்குள் சரக்கை நிரப்பி வைப்பது. ‘மாமூலை வெட்டிட்டு வேலையைப்பாரு’ என்று பணத்திற்கு அலைவதை விட ‘நமக்கு டிமிக்கி குடுக்கற பசங்களை பிடிச்சாத்தான் ஆச்சு’ என்கிற கௌரவ பிரச்சினையில் மும்முரமாக தேடுதல் வேட்டையில் பெரும்பாலான போலீஸ் பட்டாளம் இயங்கியதாம் அப்போது.\nஞான் உண்ட கள்ளுக்கடை ஸ்பெஷல் டிஷ்\nகுமரகம் அருகே அரசு லைசன்ஸ் பெற்ற கள்ளுக்கடை ஒன்றில் அருமையான உணவு சாப்பிடலாம் வாங்க என்று மதிய நேரமொன்றில் அழைத்துப்போனார் நண்பர் மகேஷ். அதிக நாற்றமும், சத்தமும் இருக்குமோ என்று சலித்தவாறு உள்ளே நுழைந்த நான் அப்படி எதுவும் இல்லாதது கண்டு நிம்மதி அடைந்தேன். நம்மூர் டாஸ்மாக் போல இல்லாமல் நான்கு பேர் மட்டும் அமர தனித்தனியே சுவர் தடுப்புகள் கட்டி வைத்து இருந்தனர். சண்டை நடந்து மண்டை உடைந்தாலும் ஒரு க்ரூப்பால் மற்ற க்ரூப்புக்கு சேதாரம் இல்லை. நண்பரின் ஆர்டரின் பேரில் இரண்டு செட் கப்பக்கிழங்கு, பிரெஷ் ஆன வழு வழு வாலை மீன் மற்றும் பொடிமீன். ருசி டாப் க்ளாஸ். மொத்தம் இருநூற்று சொச்சம்தான் விலை. தண்ணியடித்து உடம்பை கெடுத்து கொள்வோரின் எண்ணிக்கை குறைவாக இருக்க இம்மாதிரி கலப்பட பொருட்கள் கலக்காத உணவுகள் உறுதுணையாக உள்ளன அங்கே.\nகுடியால் ஏகப்பட்ட குடும்பங்கள் நாசமாவதைக்கண்ட கேரள அரசு இல்லத்து அரசிகளுக்கு கொண்டு வந்த திட்டம்தான் குடும்பஸ்ரீ. அத்திட்ட உறுப்பினர் அட்டையை மகேஷின் தாயார் என்னிடம் கொண்டு வந்து காட்ட, அது குறித்து மேலும் சில விவரங்களை கேட்டேன். கணவன் தரும் சொற்ப வருமானத்தை நம்பி இராமல் பெண்களே பொருளீட்டும் சுய வேலை வாய்ப்பு திட்டமது. சாலைகள், வீட்டை ஒட்டியுள்ள தோட்டங்களை சுத்தம் செய்து பராமரிக்க வேண்டியது அந்த உறுப்பினர்களுக்கு தரப்படும் வேலை. அதை ஒரு சூப்பர்வைசர் கண்காணிப்பார். வேலைகள் அனைத்தும் கேமராவில் பதியப்பட்டு இணையத்தில் ஏற்றப்படும். சரியாக வேலை நடந்ததை உறுதி செய்தபின் அந்தந்த பெண் உறுப்பினர்களின் வங்கிக்கணக்கில் பணம் சேர்க்கப்படுகிறது. இப்படி ஒரு உருப்படியான திட்டத்தை செயல்படுத்தும் கேரள அரசுக்கு வாழ்த்துகள் பல. தமிழக அரசின் பார்வைக்கு இது சென்று சேர எத்தனை யுகங்கள் ஆகுமோ. அப்படியே திட்டம் வந்தாலும் கட்சி ஆட்கள் வீட்டு பெண்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று சொல்லவும் வேண்டுமோ\n‘நம்ம ஊர்ல தண்ணி போட்டா கானா பாடி கலக்க ஒரு கூட்டம் இருக்கே அங்க எப்படி’ என்று கேள்வி எழுமல்லவா’ என்று கேள்வி எழுமல்லவா கேரள கள்ளுக்கடை கானா கேக்கலாம் வாங்க..\nபடகுப்போட்டி, சபரிமலை, கோயில் யானைகள், கொஞ்சும் இயற்கை..இது போக கேரளத்தின் புகழை உலகெங்கும் பரப்பும் ஒரு ஸ்பெஷல் விஷயம்..அடுத்த பதிவில்.\nஎடோ கோபி ஞான் கேரளா போயி – 5\n\"டேய்...எவன்டா அது. இந்த சூனா பானா ஒரு நாள் ஊர்ல இல்லனா மலைய பேத்துருவீங்களா கூப்புடுறா அந்த கலக்டரையும், தாசில்தாரையும்\" என்று நம்ம ஊரு குடிமகன்கள் செய்யும் ரவுசை விட ஏக சவுண்ட் விடுவதில் கேரள ஆட்கள் முன்னோடிகள். தமிழக டாஸ்மாக்குகளில் பொதுவாக நாம் காணும் கண் கொள்ளா காட்சிகள் என்ன கூப்புடுறா அந்த கலக்டரையும், தாசில்தாரையும்\" என்று நம்ம ஊரு குடிமகன்கள் செய்யும் ரவுசை விட ஏக சவுண்ட் விடுவதில் கேரள ஆட்கள் முன்னோடிகள். தமிழக டாஸ்மாக்குகளில் பொதுவாக நாம் காணும் கண் கொள்ளா காட்சிகள் என்ன மதுக்கடை கவுண்டரை சுற்றி க்யூவில் நிற்காமல் சரக்கு வாங்க அல்லாடுதல், மக்கள் நடமாடும் பிரதான தெருக்களில் பாட்டிலை ஓப்பன் செய்து நீராடுதல், அப்படியே நடைபாதையில் செக்ஸியாக போஸ் தந்தவாறு மல்லாக்க படுத்தல், 0.005 சென்டிமீட்டர் அகல நீளமுள்ள மாங்காய் பத்தை, நாளே நாலு சுண்டல் உள்ளிட்ட ‘ஹெவியான’ சைட் டிஷ் களை குட்டியூண்டு கவரில் போட்டு கடையில் கொள்ளை விலைக்கு விற்றல், குருடாயிலில் செய்த சிக்கன் பீஸை விதியே என்று கடித்தவாறு காஷ்மீர் பார்டர் பிரச்னையை தீர்த்தல்...இவைதானே மதுக்கடை கவுண்டரை சுற்றி க்யூவில் நிற்காமல் சரக்கு வாங்க அல்லாடுதல், மக்கள் நடமாடும் பிரதான தெருக்களில் பாட்டிலை ஓப்பன் செய்து நீராடுதல், அப்படியே நடைபாதையில் செக்ஸியாக போஸ் தந்தவாறு மல்லாக்க படுத்தல், 0.005 சென்டிமீட்டர் அகல நீளமுள்ள மாங்காய் பத்தை, நாளே நாலு சுண்டல் உள்ளிட்ட ‘ஹெவியான’ சைட் டிஷ் களை குட்டியூண்டு கவரில் போட்டு கடையில் கொள்ளை விலைக்கு விற்றல், குருடாயிலில் செய்த சிக்கன் பீஸை விதியே என்று கடித்தவாறு காஷ்மீர் பார்டர் பிரச்னையை தீர்த்தல்...இவைதானே ஆனால் கோட்டயம் சுற்றி இருந்த பகுதிகளில் இந்த நிலை எப்படி இருக்கிறது ஆனால் கோட்டயம் சுற்றி இருந்த பகுதிகளில் இந்த நிலை எப்படி இருக்கிறது\nமன்னபள்ளி எனும் ஊரை சுற்றி வருகையில் ஒரு கடையில் நீண்ட க்யூ நிற்க என்னவென்று நண்பர் மகேஷிடம் விசாரித்தேன். மதுக்கடை என்றார். அருகில் ஒரு போலீஸ்காரர் வேறு. விவரம் கேட்டதில் கிடைத்த தகவல்கள்: இங்குள்ள(பெரும்பாலான கேரளப்பகுதிகளில்) மதுக்கடைகளில் க்யூவில் நின்றவாறு எந்த ஒரு பிரச்னையும் செய்யாமல் மதுவை வாங்கிச்செல்வர் சோமபான பிரியர்கள். ‘உக்காரு. ஊத்தி அடி’ என தமிழ்நாட்டில் இருப்பது போல டாஸ்மாக் பார்களை அரேஞ்ச் செய்து தருவதில்லை சேர அரசு. ‘வாங்குனையா. கெளம்பிக்கிட்டே இரு' என்கிறார் போலீஸ். எனவே விற்பனை செய்யும் இடத்தருகே கலாட்டாக்கள் மிகக்குறைவு. பாட்டில்களை டூ வீலர்களில் போட்டபடி நடையை கட்டுகிறார்கள் மக்கள். போகும் வழியில் போலீஸ் வழிமறித்து பாட்டிலை செக் செய்கிறார்கள். சீல் ஓப்பன் செய்யாமல் இருக்க வேண்டும். குறிப்பாக பில்லை காட்ட வேண்டும். இல்லாவிட்டால் ஆப்புதான். உட்கார்ந்து உற்சாகபானம் அருந்த ஒன்று அரசு லைசன்ஸ் வாங்கி நடக்கும் கள்ளுக்கடை அல்லது தனியார் பாருக்கு மட்டுமே செல்ல வேண்டும்.\nமன்னபள்ளி பேருந்து நிறுத்தத்தை தாண்டி சில நிமிடங்கள்தான் ஆகி இருக்கும். அப்போது மகேஷின் உறவினர் ஒருவர் சொன்ன செய்தி: “கொஞ்ச நேரத்துக்கு முன்னதான் அங்க ஒருத்தன் போதைல செங்கல் எடுத்து அடிச்சி ஒரு ஆளை கொன்னுட்டான்”. அது மட்டுமல்ல. புன்னவெளி கிராமத்தின் ஆற்றங்கரையில் நீராட சென்ற இடத்திலும் மற்றொரு செய்தி பகிரப்பட்டது. ஆற்றின் குறுக்கே அமைந்திருந்த தொங்கு பாலத்தின் வழியே ஒரு குடும்பம் சென்று கொண்டிருக்கையில் குடித்துவிட்டு நான்கைந்து இளைஞர்கள் அந்த பாலத்தை வேகமாக அசைக்க, அச்சத்தில் உறைந்து விட்டனர் அக்குடும்பத்தினர். அவர்களில் ஒரு இளம்பெண்ணும் அடக்கம் என்பதே அப்பயல்களின் வெறியாட்டத்திற்கு காரணம். போலீசுக்கு தகவல் பறந்து வருவதற்குள் எஸ்கேப் ஆகிவிட்டதாம் அந்த கும்பல்.\nகுறுக்கு வழியில் சட்டென சரக்கு வாங்குவது கடினம் என்பதால் பரவச நிலைக்கு தயாராகும் முன் நீண்ட வரிசையில் கடுந்தவம் செய்கின்றனர் சியர் பாய்ஸ் அண்ட் அங்கிள்ஸ். “அப்ப நான் கேரளா போனா இவ்ளோ நேரம் க்யூவுல நின்னே தீரணுமா” என்று அங்கலாய்க்கும் சரக்கப்பர்களுக்கு ஒரு யோசனையை அள்ளி விட்டனர் அங்கிருக்கும் இளசுகள். காலை, மதியம் மற்றும் மாலை என முப்பொழுதும் முறையே வேலையை விறுவிறுவென செய்ய, லஞ்ச் உண்ட களைப்பில் இளைப்பாற, வேலை முடிந்த அலுப்பில் சிலுப்பு தட்ட..சேட்டன்கள் மதுக்கடை முன்பாக வெகுவாக திரள்கின்றனர். எனவே முற்பகல் 11 முதல் 12.30, மாலை 3 முதல் நான்கு வரை கடையை நோக்கி படையெடுத்தால் குட்டி க்யூவில் நின்று புட்டியை சடக்கென வாங்கி வரலாம் என்கிறார்கள்.\nகுடிமகன்கள் உடல்நலத்திற்கு தன்னால் ஆன பேருதவியை செய்கின்றன மதுக்கடைகள். உண்பதற்கு பெரும்பாலும் மீன் வகைகள்தான். வாய் நாறும் கருவாடு அல்ல பாஸ். ஆறு மற்றும் ஏரிகளில் பிடித்த ப்ரெஷ் ஆன வெரைட்டி மீன்கள். கேரளத்து கள்ளுக்கடை கிச்சனை பாக்கணுமா காணொளி பாருங்கோ. “நம்ம ஊரு டாஸ்மாக்கு கிச்சன்( காணொளி பாருங்கோ. “நம்ம ஊரு டாஸ்மாக்கு கிச்சன்() நாறிக்கினு கீது. அங்க என்னய்யா இவ்ளோ சுத்தமா இக்குது. எட்றா கேரளாக்கு ஒரு டிக்கட்டை” என்று சொல்லவைக்கும் வீடியோ பதிவு.\nபோலீசுக்கு டிமிக்கி காட்டிய கள்ளச்சாராய வியாபாரிகள், குடியால் அழியும் குடும்பத்து பெண்களைக் காக்க கேரள அரசு கொண்டு வந்த திட்டம், கள்ளுக்கடை கலக்கல் கானா ....மேலும் சில சரக்குகள். விரைவில்.\nஊர்ல இருக்குற பயபுள்ளைக எல்லாம் ப்ளாஸ்டிக் பந்து, நண்டு ஊருதுன்னு விளையாடிட்டு இருக்கையில ‘எனக்கு சிங்கம், புலி, சிறுத்தை பொம்மைதான் வேணும்னு அடம் புடிச்ச பயடா நீ. எதுக்கு பொம்ம. நெசமாவே மூணு சிங்கம், ஒரு சிறுத்தையை வாங்கிப்போட்டா பய ஆசை தீர ஆடிட்டு போகட்டுமேன்னு நாந்தான் ரோசனை சொன்னேன். அஞ்சாறு வருஷம் அதுகளோட நீ வெளையாடுனப்ப எடுத்த படம் இது. வச்சிக்க’ என்று இந்த அரிய போட்டோவை பரிசாய் தந்த ரெண்டு விட்ட சித்தப்பாவை எண்ணி என் மனசு கொக்குகிறது.\nபுதுக்கோட்டை தேர்தல் பிரச்சாரத்திற்கு மேடம் போன இடங்களில் கெண்டை மேளம் முழங்க, மகளிர் தலையில் முளைப்பாரி ஏந்தி க்யூ கட்டி நிற்க..இன்னும் எத்தனை வெரைட்டியான வரவேற்புகள். அரசின் ஓராண்டு சாதனை()களை விளக்கி இன்னும் நாளிதழ��களில் முழுப்பக்க விளம்பரங்கள் வண்ண வண்ணமாக வந்த வண்ணம் இருக்கின்றன. இது போக ஆளுங்கட்சி விழாக்களில் கரண்ட் கண்டமேனிக்கு செலவாகிறது. பதவி ஏற்ற ஆரம்பத்தில் ஆடம்பரம் இன்றி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மேடம் இப்போது பழைய பாணிக்கே திரும்பிவிட்டார். வாக்கு சேகரிக்கும் இடங்களில் எல்லாம் ஒரு துளி வியர்வை சிந்தாமல் இருக்க டெம்போ ட்ராவலர் குளு குளு பெட்டிக்குள் இருந்தவாறு அல்லது வண்டிக்கு மேலே பிரம்மாண்ட பந்தல் இருக்கும்போது மட்டும் பேசுகிறார். வேர்வை சிந்தி உழைக்கும் பாமரன் வெயிலில் காய்ந்தவாறு வேடிக்கை பார்க்கிறான். ஜனநாயகம் ஜெ(ய்) ஹோ\nதம்பதியர்களை அழைத்து ஆட வைத்து அழகு பார்க்கும் தமிழ் சேனல்களின் சேட்டை அடங்கிய பாடில்லை. சிரிப்பை கண்ட்ரோல் பண்ண முடியாத அளவுக்கு உள்ளது சோடிகள் பலர் செய்யும் காரியங்கள்..ஸ்ஸ்..யம்மா. இப்போது ஜெயா டிவியில் வரும் ‘உன் வாசம், என் நேசம்’ (டைட்டில் எப்படி) நிகழ்ச்சி கூட அதே ரகம்தான். அவர் பாட..அந்தம்மா ஆட....இரும்பு இதயம் கொண்டவர்கள் விரும்பி பார்க்கலாம்.\nமுன்னாள் சென்னை மேயர் சுப்ரமணியம் அண்ணா சாலையில் சுவரொட்டி ஒட்டுவதை அண்ணா சாலை முழுக்க தடை செய்ததோடு மட்டுமின்றி, சுவர்களில் எல்லாம் அழகிய ஓவியங்களைத்தீட்டி பாராட்டு பெற்றார். ஆனால் தற்போது மெட்ரோ ரயில் வேலைகளுக்காக அண்ணா சாலை முழுக்க வைக்கப்பட்டிருக்கும் தடுப்புகள் ஒன்று விடாமல் ‘நேசத்தலைவனுக்கு நீராட்டு விழா’ ‘எங்களை பெறாமல் பெத்த தாயே’ என கட்சி பேதமின்றி நாற அடிக்கிறார்கள். கரண்ட் மேயர் சைதை துரைசாமி அந்த சாலை பக்கமே போவது இல்லையா..\nமுன்பு இரண்டு ரூபாய் டிக்கட் வாங்க பத்து ரூபாய் நீட்டினால் ‘சில்ர இல்ல..எறங்கு’ என்று நடத்துனர் ஆர்டர் போடுவார். ஆனால் டிக்கட் விலையை மகமாயி புண்ணியத்தில் இரண்டு மடங்கு ஏற்றிய பிறகும் அதே நிலைதான். நான்கு ரூபாய் டிக்கட்டுக்கு பத்து ரூபாய் தந்தால் கூட சில்லறை கேட்கிறார்கள் பெரும்பாலான கண்டக்டர்கள். போற போக்கை பாத்தா பத்து ரூவா டிக்கட் ஒண்ணு குடுங்க என்று பத்து ரூவாய் நீட்டினால் கூட அதற்கும் சில்லறை கேட்டாலும் கேப்பாங்கப்போய்.\nஇன்று போய் நாளை வா:\nதானைத்தலைவன் ரபேல் நடாலும், டோஜோவிக்கும் ஆடிய பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டி நேற்று மாலை தூர்தர்ஷனி���் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருந்தது. அடிக்கடி மழை வந்து குறுக்கிட்டு ஆட்டம் தடை பட போட்டியை திங்கள் மாலைக்கு தள்ளி வைத்து விட்டனர். ‘2017 ஆம் ஆண்டு கூரை போடப்போகிறோம். அதன் பின் அடைமழை அடித்தாலும் ஆட்டம் நிற்காது’ என்கிறார்கள் பிரெஞ்ச் ஓப்பனை நடத்துபவர்கள். குட் நியூஸ்.\n‘என்ன மாதிரி ஒண்டிக்கு ஒண்டி நில்லுங்க பாப்போம்’ - அரசியலில் தொபக்கடீர் என்று குதித்த காலத்தில் கேப்டன் விட்ட சவுண்டு. தொடர்ந்து தேர்தல்களை தனித்து சந்தித்து (கல்லா) டப்பா டான்ஸ் ஆடிய பிறகு தி.மு.க.வை பெருக்கித்தள்ளி ஓனிக்ஸ் வண்டியில் போட்டால்தான் த.நாடு சுத்தமாகும் என்பதற்காக ஜெவுடன் கூட்டு அணி வைத்தார். அது இப்போது அவியல் ஆகிப்போக, இறுதியாக அண்ணி பிரேமலதா மூலமாக பெரிய டார்ச் லைட்டுக்கு (உதயசூரியன் கட்சித்தல..கலைஞர்) ஹாப்பி பர்த் டே சொல்ல வைத்துள்ளார். ஆக...அக்மார்க் அரசியல்வாதி ஆவதற்கான பாடங்களில் பாஸ்மார்க் வாங்க ஆரம்பித்துவிட்டார் நம்ம தவசி. யூ கண்டின்யூ..\nஹீரோக்கள் பெண்களை சைட் அடித்து கலாய்க்கும் பாட்டுகள் தமிழில் ஆயிரம் இருக்கலாம். ஆனால் நம்ம தல தியாகராஜ பாகவதருக்கு இணையாக ஒரு ஸ்டாரும் இதுவரை பிறக்கவில்லை. ஜம்மென குதிரையில் குந்தியவாறு தெருவோரம் நடந்து போகும் சிட்டுக்களை சட்டென கண்ணடித்து ‘வாழ்விலோர் திருநாளை’ 1944 ஆம் ஆண்டிலேயே என்னமாய் கொண்டாடுகிறார் பாருங்கள். படம்: ஹரிதாஸ். இசை: பாபநாசம் சிவன்.\nஸ்பைடர்மேன், ஸ்பெக்ட்ரம் மால் & சத்யம்\nமலையாளக்கரையோரம் தமிழ் பாடும் குருவி\nகேபிள் சங்கரின் ‘சினிமா என் சினிமா’\nஎடோ கோபி..ஞாங்கள் பாண்டி போயி..\nபதிவர் கருந்தேள் ராஜேஷின் மின்னூல்\nஎடோ கோபி ஞான் கேரளா போயி – 6\nஎடோ கோபி ஞான் கேரளா போயி – 5\nஎடோ கோபி..ஞான் கேரளா போயி - 4\nஎடோ கோபி..ஞான் கேரளா போயி - 3\nஎடோ கோபி..ஞான் கேரளா போயி - 2\nஎடோ கோபி.. ஞான் கேரளா போயி - 1\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nதெய்வத்திரும��ள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2018/11/blog-post.html", "date_download": "2019-11-21T22:03:45Z", "digest": "sha1:CXJ7PQQTLNNDU3T5OX3AI2GDYPRXWGHD", "length": 7534, "nlines": 135, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: நீ விரதம் இருப்பதை பாபா விரும்பவில்லை", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nநீ விரதம் இருப்பதை பாபா விரும்பவில்லை\nஒரு தினம் பகல் ஆராத்திக்காக மசூதியில் மக்கள் குழுமியிருந்தனர். அக்கூட்டத்தில் நானும் ஒருவன். பாபா என்னை அழைத்து சாப்பிட்டுவிட்டு வரச்சொன்னார். அன்று ஏகாதசி என நான் கூறினேன். என்னுடன் வந்த நண்பர்கள் விரதம் அனுஷ்டித்து வந்ததால், நானும் அவர்களுடன் ஒத்துப் போக எண்ணினேன். ஆனால் நான் விரதம் இருப்பதை பாபா விரும்பவில்லை.\nஎன் தோழர்களைக் காண்பித்து, \"இவர்கள் பித்தர்கள். நீ வாடாவுக்குச் சென்று சாப்பிடு\" என பாபா பணித்தார். ஏகாதசி தினத்தன்று சாப்பாட்டுக்கு அலைகிறேன் என முணுமுணுத்துக் கொண்டு வாடாவில் உணவளிப்பவர் ஆரத்தி முடியும் வரையில் சாப்பாடு போட முடியாது எனக் கூறிவிட்டார். அவரும் மசூதிக்கு வந்தார். நானும் சாப்பிடாமல் திரும்பினேன். நான் சாப்பிட்டாகிவிட்டாதா என பாபா மீண்டும் வினவ அது ஆரத்தி வேலை ஆனதால் ஆரத்தி முடியும்வரை சாப்பாடு தள்ளிப் போடப்படலாமென நான் கூறினேன். ஆனால், பாபா விடுவதாக இல்லை. \"நீ உன் சாப்பாட்டை முடித்துக்கொண்டு வரும்வரை, ஆரத்தி நிறுத்தி வைக்கப்பட்டு நீ வந்த பின்னரே தொடங்கும்\" என அவர் கூறி விட்டார். வாடா உரிமையாளரும் பணிய வேண்டி வந்தது. எனக்கு உணவு பரிமாறினார். பின்னர் நான் ஆர்த்திக்காக மசூதிக்கு திரும்பி வந்தேன். - -ஸாந்தாராம் பலவந்த் நாச்னே (பாபாவின் பக்தர்).\n\"நான் உன்னோடு தானே இருக்கிறேன். நடப்பவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன். விரதம் என்ற பெயரில் பட்டினியை விட்டுவிடு.\".\n- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா\nஸாயீ உங்களை கிருபை செய்து பாதுகாப்பார்\n\"வெல்லக் கட்டியின் இனிமையை விரும்பும் எறும்பு, தன் மண்டையை உடைத்துக் கொள்வதாயினும் சரி, அதை விடவே விடாது. ஸாயீ பாதங்க...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2012/aug/120813_themar_p.shtml", "date_download": "2019-11-21T21:30:23Z", "digest": "sha1:7BL22XQMCYFHC4FY2ALFZKII6JWEARIA", "length": 24065, "nlines": 25, "source_domain": "www.wsws.org", "title": "செவ்வாயில் விண்கலத் தரையிறக்கம்", "raw_content": "\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு\nரோவர் கியூராஸிட்டி செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக இறங்கியிருப்பது பரந்துபட்ட மக்களின் ஆர்வத்தையும் உற்சாகத்தையும் தூண்டியிருக்கிறது. நாசா விண்வெளி ஆய்வு முகமையின் சேர்வர்களே முடங்கும் அளவுக்கு, புதிய விவரங்களைப் பெறுவதற்கும் தரையிறக்கத்தையும் மற்றும் செவ்வாய் கிரகத் தோற்றத்தையும் காட்டும் புகைப்படங்களைப் பதிவிறக்கம் செய்யவும் ஏராளமானோர் நாசா வலைத் தளங்களுக்கு வருகை தந்தனர்.\nமனிதன் ஆராய்வதற்கும் அபிவிருத்தி செய்வதற்குமான அடுத்த கட்டமாக மனித சிந்தனையை வெகு காலம் ஆக்கிரமித்து வந்திருக்கக் கூடிய இந்த கிரகத்தை கியூரியாசிட்டியில் இருக்கும் பத்து மிக நவீன சாதனங்கள் மணிக்கு மணி, நாளுக்கு நாள் ஆய்வு செய்யும். மனித குலத்தின் விஞ்ஞான அறிவிலான இந்த பிரம்மாண்டமான விரிவு மதரீதியில் அறிவுக்குத் திரையிடுதலுக்கு எதிராய் மட்டுமல்லாமல் பின் நவீனத்துவம் போன்ற கருத்துவாத நீரோட்டங்களால் பரப்பப்படுகின்ற பிற்போக்குத்தனமான ஐயுறவுவாதத்திற்கு எதிராகவும் விழுந்த பலமான அடியாகும்.\nவிஞ்ஞானரீதியான அறிவை அதிகப்படுத்தும் பொருட்டே (வாழ்க்கை வடிவங்கள் அபிவிருத்தி காண்பதற்கான நிலைமைகள் செவ்வாயில் எப்போதாவது நிலவியிருந்ததா என்பதைக் கண்டறிவதில் குறிப்பானதொரு கவனத்துடன்)செவ்வாய் விஞ்ஞான ஆய��வகம்(இவ்வாறு தான் கியூரியாசிட்டி முறைப்படி அறியப்படுகிறது)உருவாக்கப்பட்டது, கட்டப்பட்டது, செலுத்தப்பட்டது, அக்கிரகத்தில் இறங்கியது. (Gale Crater இல் தரையிறங்கும் இடம் தெரிவு செய்யப்பட்டதற்குக் காரணம் பல்தரப்பட்ட பாறை அடுக்குகளும் படிவுகளும் இக்கிரகத்தின் வரலாற்றைக் குறித்த ஒரு தெளிவான சித்திரத்தை அளிக்கும் என்பதால் தான்.)\nமுந்தைய விண்வெளிப் பயணங்களில், குறிப்பாக முந்தைய இரண்டினை அனுப்பியிருந்ததில்(அவை மிகச் சிறிய ரோவர்கள் என்றாலும் கூட)இருந்து திரட்டப்பட்ட அறிவின் மீது கட்டியெழுப்பப்பட்ட இந்த சாதனையானது ஏற்கனவே நவீன விஞ்ஞானம் மற்றும் பொறியியலுக்கான ஒரு வெற்றியே. மார்ஸ் ஒடிஸி மற்றும் மார்ஸ் ரிகனாய்சன்ஸ் ஆர்பிடர் ஆகிய செவ்வாயின் சுற்றுப்பாதையில் இப்போதிருக்கும் இரண்டு நாசா விண்வெளி ஓடங்கள் விலைமதிப்பற்ற பாத்திரத்தை ஆற்றின. பூமியில் இருந்தான தகவல் பரிவர்த்தனைகளை வழங்கிய இவை கியூரியாசிட்டிக்கு செவ்வாய் கிரகத்தின் தரையில் இறங்கிய அதன் இறுதி ஏழு நிமிடங்களில் உதவி செய்தன, அத்துடன் தரையிறக்கத்தை படமெடுப்பதிலும் உதவின.\nஅந்த அர்த்தத்தில் பார்த்தால், இந்த சமீபத்திய செவ்வாய் திட்ட வெற்றியானது விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களது ஒரு உயர் திறம்படைத்த படையின் கூட்டுழைப்பின் நீட்சியையே பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இவர்களது முந்தைய உழைப்பே சென்ற ஞாயிறு இரவின் வெற்றியைச் சாத்தியமாக்கின. இந்தச் சாதனை தனிநபர் அபாரத் திறமையின் விளைபொருளாக இருக்கவில்லை, மாறாக கூட்டாகச் செய்த குழுப்பணியின் விளைபொருளாக இருந்தது. (அல்லது கூட்டு அபாரத் திறம் என்றும் சொல்லலாம். ஏனென்றால் கியூரியாசிட்டியில் ஒன்றாய் வேலைபார்ப்போர் குறிப்பிடத்தக்க புத்திசாலிகள் மற்றும் திறமைசாலிகள் என்பதை யாரும் மறுக்க முடியாது.)\nஇந்த திட்டத்தில் இடப்பட்ட திட்டமிடலின் மட்டம் அதன் மிகக் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்றாகும். விண்கலமும் அதன் பாகங்களும் இயக்கக் கூடிய வகையிலான ஆயிரக்கணக்கான செயல்பாடுகள் முன்கூட்டியே நிரலாக்கம் செய்யப்பட வேண்டியிருந்தது. செவ்வாய்க்கும் பூமிக்கும் இடையிலான மிக அதிக தூரத்தைக் கணக்கில் கொண்டு பார்த்தால் (வானொலி சமிக்கைகள் ஒரு திசையில் சென்று சேர்வதற்கே ஏழு நிமிடங்களாகும்)பூமியிலிருந்து பொறியாளர்கள் செவ்வாய் கிரகத்திலான நடவடிக்கைகளை உடனடி நேரத்தில் செலுத்துவதென்பது சாத்தியமில்லாததாய் இருந்தது. அவசியமான கட்டளைகளை வழங்குவதற்கென மென்பொருள் வரிகள் நூறாயிரக்கணக்கில் எழுதப்பட்டன.\nவிண்கலம் செவ்வாயில் வெற்றிகரமாக இறங்கிய பின் ஒபாமாவின் வெள்ளை மாளிகை, இந்த சாதனையை தேசியவாதப் பொருளில் வழங்குகின்ற ஒரு சுருக்கமான அறிக்கையை ஜனாதிபதியின் பெயரில் வெளியிட்டது. “இன்று செவ்வாய் கிரகத்தில் அமெரிக்கா வரலாறு படைத்திருக்கிறது” என்று தொடங்கும் அந்த அறிக்கை இந்தச் சாதனையானது “வருங்காலத்தில் வெகு காலத்திற்கு தேசியப் பெருமிதத்தின் ஒரு அடையாளமாக நிலைத்து நிற்கும்” என்றும் “நமது தனித்துவம் மற்றும் விடாமுயற்சியின் பிரத்யேகக் கலவை”யை இது விளங்கப்படுத்தி நிற்பதாகவும் சேர்த்துக் கொண்டது.\nஒபாமாவின் விஞ்ஞான ஆலோசகரான ஜான் பி.ஹோல்ட்ரனும் ஒரு பத்திரிகைப் பேட்டியில் இதேபோன்றதொரு தொனியையே வெளிப்படுத்தினார். ”ஒரு டன் அளவுக்கு ஒரு வாகனத்தின் அளவிலான அமெரிக்க தனித்துவத்தின் துண்டு ஒன்று இப்போது செவ்வாயில் அமர்ந்து கொண்டிருக்கிறது.”பல செவ்வாய் பயணங்களுடன், அமெரிக்கா மட்டுமே, இன்னொரு கிரகத்தில் ஒரு விண்கலத்தை வெற்றிகரமாகத் தரையிறக்கிய ஒரே நாடு என்று பெருமையடித்துக் கொள்ளவும் அவர் சென்றார். வீனஸில் சோவியத் விண்கலங்கள் தரையிறங்கியதை (பத்து வெனிரா (Venera)உணர்கருவிகள் பத்திரமாகத் தரையிறங்கியதோடு 1970 ஆம் ஆண்டு முதல் 1985 ஆம் ஆண்டு வரையான காலத்தில் தகவல்களை அனுப்பிக் கொண்டிருந்தன)அவர் வசதியாய் மறந்து விட்டார்.\nஇதனை “அமெரிக்க விழுமியங்களுக்கு”க் கிடைத்த வெற்றியாகச் சித்தரிக்க முயற்சிகள் நடக்கின்ற போதிலும் கூட, செவ்வாயில் விண்கலம் வெற்றிகரமாய்த் தரையிறக்கப்பட்டதென்பது, வோல் ஸ்ட்ரீட்டும் மற்றும், வாஷிங்டன் மற்றும் ஊடங்களில் இருக்கக் கூடிய அதன் அரசியல் சேவகர்களும் நவீன சமூகத்தினை ஒழுங்கமைப்பதற்கான ஒரே சாத்தியமான கோட்பாடாக தவறாமல் காட்டுகின்ற வேட்டையாடும் தனிநபர்வாதத்திற்கு நேரெதிரானதாகும். இன்னொரு கிரகத்திற்கு அனுப்பப்பட்ட மிகப் பெரியதும் மிக முன்னேறியதுமான ஒரு ரோபாட் ஆய்வு எந்திரத்தை அனுப்புவதிலும் செவ்வாயில் தரையிறங்கச் செய்ததில���ம் “சந்தை”யோ அல்லது இலாப நோக்கோ சொல்லிக் கொள்ளும்படியான எந்த பாத்திரத்தையும் ஆற்றவில்லை.\nஜெட் செலுத்த ஆய்வகத்தில் (இது கலிபோர்னியா இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜியின் ஒரு பகுதி) நாசா விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் மற்றும் அவர்களது சகாக்களும் செய்திருக்கும் உழைப்பு சமூகக் கூட்டு முயற்சி மற்றும் அறிவியல் திட்டமிடலின் வலிமைக்கு வாழும் உதாரணமாய் விளங்குகிறது. பசி, நோய், வேலைவாய்ப்பின்மை, வறுமை, சூழல் பேரழிவு, போர் ஆகிய இங்கே பூமியில் நிலவுகின்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் இந்த வழிமுறைகள் ஏன் இதே அளவுக்கு வெற்றிகரமாய் அமல்படுத்தப்பட முடியாது என்கிற கேள்வியை இது தவிர்க்கவியலாமல் முன்வைக்கிறது.\nசெவ்வாயில் தடம்பதிப்பதைப் பாராட்டுவதில் இருந்து விண்வெளித் திட்டத்தை தனியார்மயமாக்கும் ஒபாமாவின் முயற்சிகளைப் பாராட்டுவதற்காய் வெள்ளை மாளிகையின் அறிக்கை திசைமாறியது. “அமெரிக்க விண்கலத்தில் அமெரிக்க விண்வெளி வீரர்களை அனுப்புவதற்கு அமெரிக்க நிறுவனங்களுடன் ஒரு புதிய கூட்டிற்கான ஒரு இலட்சிய நோக்கமாக” அந்த முயற்சிகள் வருணிக்கப்பட்டன. இங்கே பிற்போக்குத்தனமான தேசியவாதம் என்பது சந்தையை அற்பத்தனமாய்த் தொழுவதுடன் கைகோர்த்துக் கொள்கிறது.\nஅமெரிக்க சமூகத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் போலவே, விண்வெளித் திட்டமும் நிதிப் பிரபுத்துவத்தின் சர்வாதிகாரத்தினால் திரிக்கப்படுகிறது, கறைப்படுத்தப்படுகிறது. ஆனாலும் இப்போது வரை விளைவு மறைமுகமாக மட்டுமே இருந்திருக்கிறது. நாசாவிலோ அல்லது JPL இலிலோ அந்தப் பெரும் ஸ்தாபனத்தின் நலன்களைப் பலியிட்டு தனது பைகளை நிரப்பிக் கொள்கிற மல்டிமில்லியனர் தலைமை நிர்வாக அதிகாரி யாரும் கிடையாது. செவ்வாய் திட்டத்தில் சம்பந்தப்பட்ட முக்கியமான முடிவு மேற்கொள்வோர் அனைவருமே ஒரு விஞ்ஞான அல்லது விண்வெளித் திட்ட பின்னணி கொண்ட விஞ்ஞானிகள் அல்லது நிர்வாகிகள். அவர்களில் ஒரு வங்கியாளரோ அல்லது பெருநிறுவனத் திடீர்பிரவேசிகளோ யாருமில்லை.\nஅமெரிக்காவில் சராசரியானதொரு தொழிலாளியுடன் ஒப்பிட்டால் இந்தத் திட்டத்தில் பணியமர்த்தப்பட்டிருப்பவர்கள் கணிசமான ஊதியம் பெறுபவர்களாய் இருக்கிறார்கள் தான், ஆயினும் அவர்கள் நிச்சயமாக “பணத்திற்காய் அதில் இருப்பவர்கள் இல்லை”எ���்பது தெளிவு. அவர்கள் மிகப் பெருமளவில் ஈடுபாடும் அர்ப்பணிப்பும் கொண்டிருந்தவர்களாய் இருந்தனர் என்பதை விண்கலம் வெற்றிகரமாய்த் தரையிறங்கியதன் பின் அவர்கள் குதூகலித்த காட்சிகள் எடுத்துக் காட்டின.\nமிகப்பெரும் விண்வெளி நிறுவனங்களில் சில நாசா ஒப்பந்தப் பணிகளைப் பெறுவதை மிகப் பெரும் இலாப வாய்ப்பாகக் கண்டன என்கிற அதே சமயத்தில், விண்வெளித் திட்டத்தின் வரலாறானது அமெரிக்க முதலாளித்துவத்தின் விரிந்த மூலோபாய அக்கறைகளுடன் மிகமிக நெருக்கமாய்ப் பிணைந்திருந்தது. ஆரம்ப நாட்களில் சோவியத் ஒன்றியத்துடன் “விண்வெளிப் போட்டி”யில் ஈடுபட்டது, மற்றும் 1960களின் முடிவுக்குள்ளாக சந்திரனில் ஒரு மனிதனை காலடி எடுத்து வைக்கச் செய்வதற்கு கென்னடி எடுத்துக் கொண்ட பிரபலமான சபதம் ஆகியவை வரை இது பின்னோக்கிச் செல்கிறது.\nசோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்த பின்னர் ஓரளவுக்கு இந்த சிந்தனைகள் எல்லாம் மங்கத் தொடங்கின, இது குறைந்தபட்சம் நாசாவிற்கு ஒரு பகுதி ஆதரவு குறைந்ததில் கணக்கிற்கு வந்தது. ஆனால் அமெரிக்க ஆளும் உயரடுக்கு இந்த சிந்தனைகளை மீண்டும் மேல்கொண்டுவரத் தொடங்கியிருக்கிறது, இந்த முறை சீனாவை முன்வைத்து. செயற்கைக் கோள் தொழில்நுட்பத்தைப் பகிர்வது தொடர்பான கட்டுப்பாடுகள் முதன்முதலாய் 1999 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டன. சென்ற ஆண்டில், குறிப்பான அனுமதி இல்லாமல் சீனாவுடன் இணைந்து எந்த திட்டத்தையும் அபிவிருத்தி செய்வதற்கு நாசா நிதி பயன்படுத்தப்படுவதற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒரு தடையைக் கொண்டுவந்தது.\nஒட்டுமொத்த பூமிப்பந்திலுமான விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் இடையிலான உண்மையான உலகளாவிய ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய அடித்தளத்தின் மீது மட்டுமே அமெரிக்க விண்வெளித் திட்டத்தின் மகத்தான விஞ்ஞான சாதனைகளும், மற்றும் ரஷ்யாவிலும், சீனாவிலும் மற்றும் பிறவெங்கிலுமான இதேபோன்ற சாதனைகளும் முழுமையாக அபிவிருத்தி செய்யப்பட முடியும். முதலாளித்துவ போட்டி தேசிய-அரசுகள் என்ற, அத்துடன் சமூகத்தின் அத்தனை ஆதார வளங்களையும் தனியார் இலாப அதிகரிப்புக்காய் அர்ப்பணிக்கக் கோருகின்ற ஒரு ஆளும் உயரடுக்கின் தணிக்கவியலாத இலாபவேட்கைகள் என்ற, தளையில் இருந்து விண்வெளி ஆராய்ச்சியையும், மற்றும் பிற ஒவ்வொரு மனித முயற்சியையும் விடுவிப்பது என்பதே இதன் பொருளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Claud", "date_download": "2019-11-21T21:50:37Z", "digest": "sha1:Z3GOEG24O4TGLYFVTXEB6PHGD4ZXCO6R", "length": 3493, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Claud", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: - ஸ்காட்டிஷ் பெயர்கள் - 1948 ல் Top1000 அமெரிக்க பெயர்கள் - 1897 ல் சிறந்த1000 அமெரிக்க பெயர்கள் - 1892 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1917 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1916 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1895 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1908 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1894 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Claud\nஇது உங்கள் பெயர் Claud\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t154455-topic", "date_download": "2019-11-21T21:46:39Z", "digest": "sha1:KG5GCLGBPEMKUXLKIJFCVEY37VIP6UYO", "length": 21135, "nlines": 169, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சில பொது தகவல்கள் தெரிந்துகொள்ள….", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கலெக்டர் வைத்த 'டெஸ்ட்'; தாசில்தார்கள் 'பெயில்'\n» பணி இடமாற்றம்: ஆசிரியரை கட்டியணைத்து மாணவ-மாணவிகள் பாச போராட்டம்\n» மிகவும் அழகான, வினோதமான விதவிதமான பூக்கள் :)\n» நிலமெல்லாம் ரத்தம் - பா.ராகவன் -\n» சர்க்கரை நோயாளிகளுக்கான பழங்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:09 pm\n» என் கணவருக்கு பக்க பலமா இருந்து நான் எடையைக் குறைச்சது இப்படித்தான்” - VJ ஐஸ்வர்யா\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:22 pm\n» நீச்சல் உடையில் வருபவர்களுக்கு இலவச பெட்ரோல்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:17 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:15 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:15 pm\n» எந்த ஒரு கஷ்டமான வேலையையும் ஒரு புன்னகை எளிதாக்கிவிடும்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:58 pm\n» ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:53 pm\n» வேலன்:-விதவிதமான ஒலிகளில் அலாரம் செட் செய்திட-weesy free alarm clock\n» முதல்-அமைச்சர் ஆவோம் என்று எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு\n» திரு அய்யாசாமி ராம் 50000 பதிவுகள் வாழ்த்தலாம்.\n» ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்..\n» தீராத கஷ்டத்தை தீர்க்கும் சக்திமிகு எளிமையான பரிகாரம் \n» முக்கீரை துவையல் & முளைக்கீரை மசியல்- மணத்தக்காளி குழம்பு\n» இன்றைய கோபுர தரிசனம்\n» கேட்டு ரசித்த திரைப்பட பாடல் - தொடர் பதிவு\n» குட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\n» அடுத்த தேர்தல்ல ‘மிக்ஸிங்’ கிடையாது. ‘ராவா’த்தான் நிற்போம்…\n» தலைவருக்கு, நெஞ்சு வலி வந்த மாதிரி நடிக்க ‘டைம்’ கொடுங்க…\n» செல்போனை ஒட்டுக் கேட்கிறாங்கன்னு எப்படி சொல்றீங்க\n» புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே\n» நிதானமாக செய்யும் செயல்களில் பொறுமையாக வெற்றி கிடைக்கும் ..\n» தெரிந்து கொள்வோம் - பொது அறிவு தகவல்\n» அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை - வடகொரியா திட்டவட்டம்\n» டேவிட் ஆட்டன்பரோவுக்கு ‘இந்திரா காந்தி அமைதி விருது’\n» வேலன்:-சிஸ்டம் கிளினர்.-System Cleaner\n» விமானத்தில் டெல்லி செல்லும் பயணிகளுக்கு முகக்கவசம் - ‘ஏர் ஏசியா’ நிறுவனம் அறிவிப்பு\n» இந்த வாரம் வெளியாகவுள்ள ஐந்து தமிழ்ப் படங்கள்\n» மூத்த நடிகரும், கதாசிரியருமான ஸ்ரீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி\n» இருட்டு, ஆயிரம் ஜென்மங்கள்திரைக்கு வரும் 2 பேய் படங்கள்\n» அன்ன தானத்தையும் எவ்வித தம்பட்டம் இல்லாமல் அமைதியாக செய்ய வேண்டும்.\n» இந்தியர்களை குறி வைக்கும் நோய்: இன்று உலக சி.ஓ.பி.டி., தினம்\n» மேயர்: நேரடி தேர்தல் இல்லை; அமைச்சரவை கூட்டத்தில் முடிவு\n» பர்சை ‛பதம் பார்க்கப்போகுது' மொபைல் கட்டணம்\n» '' லஞ்சம் வாங்காதவன்'': அதிகாரி வைத்த அறிவிப்பு பலகை\n» போலி விமான பைலட் கைது\n» ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை \nசில பொது தகவல்கள் தெரிந்துகொள்ள….\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: பொதுஅறிவு\nசில பொது தகவல்கள் ���ெரிந்துகொள்ள….\n(ராம் சாருக்கு மட்டும்தான் பொதுஅறிவுத் தகவல்கள் தெரியுமா\n2001 ஜூன் 30 பிப 2 மணிக்கு கருணாநிதி கைது செய்யப்பட்டார். .1971 இல் ஜொன் ஹொப்கின்ஸ் மருத்துவ மனையில் கண் அறுவை சிகிச்சை காரணமாக,46 ஆண்டுகளாக கறுப்புக் கண்ணாடி, 2017 வரை அணிந்திருந்த கறுப்புக் கண்ணாடிக்கு மாற்றாக சிறிதாக கறுப்பு பூசப்பட்ட கண்ணாடி பின்னர் மாற்றப்பட்டது.\nEiffel Tower – இந்தக் கோபுரம் உருவாக்கிய பொறியிலாளர் Gustave Eiffel நிறுவனத்தில் கடமையாற்றிய, Maurice Koechlin , Emile Nouguier, இருவரும் மாதிரியை உருவாக்கி இருந்தாலும், நிறுவனர் பெயரில் தான் அழைக்கப்படுகிறது. பிரென்ச் புரட்சியின் 100 ஆண்டு நினைவாக நடந்த பொருட்காட்சியின் போது,1989 மார்ச் 31 இல், திறக்கப்பட்டது.\nஉலகில் Eiffel Tower போல் 10 கோபுரங்கள் உண்டு.\nகாலை உணவில் பல நாடுகளில் பாவனையில் உள்ள Croissant பிரான்ஸ் நாட்டில் அதிகமாக எடுக்கப்பட்டாலும் அதன் ஆரம்பம் ஆஸ்திரியா நாடாகும். நிலா வளர்பிறையை (crescent) போல் இருந்ததால் அப்பெயர் பெற்றது.\nஆங்கில எழுத்தில் i + j க்கு மேல் உள்ள புள்ளியை tittle என அழைப்பர்.\nஒலிம்பிக்கில் கடைசியாக விளையாடப்பட்ட விளையாட்டு கயிறிழுத்தல் (Tug of War) 1900 முதல் 1920 வரை. (கடைசியாக பெல்ஜியம்)\n2017 இல் பாம்பு பாலூட்டியதாக வந்த (செத்த பாம்பின் )படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. பாம்பு பாலூட்டி இனமல்ல.சிலசமயம் குட்டிகளையே இரையாக்கிக் கொள்கிறது.\nஆனாலும் பிளமிங்கோ,புறா,பிங்குவின் போன்ற சில பறவைகள் ஆணும் பெண்ணும் பாலூட்டுகின்றன.இது Bird milk எனப்படுகிறது. புறாவின் பால் pigeon milk அல்லது crop milk என சொல்லப்படுகிறது.இது ஒருவகை திரவமாக குஞ்சுகளின் பாதுகாப்புக்காக உள்ளதாக சொல்கிறார்கள்.புறா பாலூட்டும் காட்சி.\nRe: சில பொது தகவல்கள் தெரிந்துகொள்ள….\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: சில பொது தகவல்கள் தெரிந்துகொள்ள….\nRe: சில பொது தகவல்கள் தெரிந்துகொள்ள….\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: பொதுஅறிவு\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/flipkart-celebrates-valentines-day-with-a-special-flipheart-days-store", "date_download": "2019-11-21T21:47:31Z", "digest": "sha1:LTQ2L2Q7R6Y4XA32CV2HX6I62B5XV5XV", "length": 9799, "nlines": 154, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Flipkart celebrates Valentine’s Day with a special ‘FlipHeart Days’ store - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகர்ப்பிணியை கடித்துகுதறி கொன்ற வேட்டை நாய்கள்...\n50 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு..\nஇந்தியாவின் எதிர்காலம் குறித்து கணித்து கூறிய...\nமுதல் முறையாக டைபாய்டு காய்ச்சலுக்கு புதிய தடுப்பூசி...\nஇந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம் : பொதுமக்கள்...\nஜி.எஸ்.டி. வரி செலுத்த முடியாததால் தொழில் அதிபர்...\nசபரிமலை நடை திறப்பு முதல்நாளிலேயே ரூ.3.32 கோடி...\nஓய்வு பெற்றார் கோகாய்..பதவியேற்கிறார் பாப்டே(national)\nவிரைவில் வருகிறது 'ஒரே நாடு, ஒரே ஊதிய நாள்' திட்டம்...\nடெல்லி காற்று மாசு: பாட்டில்களில் ஆக்ஸிஜன் விற்பனை\nநேர்மையாக உண்மையைச் சொல்லி விடுப்பு எடுத்த திருவாரூர்...\nவலங்கைமான் ஒன்றியம் நார்த்தாங்குடி அரசுப் பள்ளியில்...\nகடலூரில் கன மழை கொட்டியது\nமுழுமையாக நிரம்பிய பவானிசாகர் அணை : கரையோர கிராமங்களுக்கு...\nரோஹிணி IAS மத்திய அரசு பதவிக்கு மாற்றம..\nசச்சின் போன்று 16 வயதில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும்...\nஇந்தியாவுக்கு அக்னிப் பரீட்சை * உலக கால்பந்து...\nமேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள்...\nIND vs BAN: 493 ரன்களுக்கு இந்தியா டிக்ளர்; வங்கதேசம்...\nஉலக கோப்பை கால்பந்து தொடர் தகுதி சுற்று போட்டியில்...\nசில நாட்களுக்கு பின் குறைந்தது தங்கம் விலை.\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல்...\nமக்களின் மனநோயாக மாறிவரும் ஆன்லைன் ஷாப்பிங்\nதங்கம் அதிரடி ஏற்றம் .. \"1 பவுன் விலை உயர்ந்தது\"...\nமொத்த விலை பணவீக்கம் அக்டோபரில் குறைந்தது\nமார்ச் 3-ம் தேதி - தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்\nசில நாட்களுக்கு பின் குறைந்தது தங்கம் விலை.\nகர்ப்பிணியை கடித்துகுதறி கொன்ற வேட்டை நாய்கள்...\nஇலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்பு\nசச்சின் போன்று 16 வயதில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும்...\nநேர்மையாக உண்மையைச் சொல்லி விடுப்பு எடுத்த திருவாரூர் பள்ளி...\nசில நாட்களுக்கு பின் குறைந்தது தங்கம் விலை.\nகர்ப்பிணியை கடித்துகுதறி கொன்ற வேட்டை நாய்கள்...\nஇலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்பு\nசச்சின் போன்று 16 வயதில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும்...\nநேர்மையாக உண்மையைச் சொல்லி விடுப்பு எடுத்த திருவாரூர் பள்ளி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10907241", "date_download": "2019-11-21T21:23:13Z", "digest": "sha1:RCABAX7WKRLHFO5WGH5U57ZSSCQU5JQW", "length": 47329, "nlines": 794, "source_domain": "old.thinnai.com", "title": "பால்டிமோர் கனவுகள் | திண்ணை", "raw_content": "\nஆச்சு. இருந்த கடைசி பெட்டியையும் ஷிப்மெண்டுக்கு அனுப்பியாகிவிட்டது. இன்னும் இரண்டு மாதங்களில் இந்தியா வந்து சேர்ந்துவிடும். பால்டிமோரிலேயே பதினைந்து வருடங்கள் கழித்து, இரு நாட்களில் இந்தியாவுக்கு பறக்க எல்லா ஏற்பாடும் செய்தாகிவிட்டது. அதிகாலை சோம்பல் முறித்து எழுந்து, மாலை சட்டென செய்த முடிவுகிடையாது.திவ்யா, ‘கண்டிப்பா போகணும்.இங்க பயமா இருக்கு.தீபா காலேஜுக்கு போகலாம்னு சொன்னீங்களே’ என விசும்பினாள். பெண்ணுக்கு பதினாறு வயதானவுடன் அம்மா மனது விழித்துக்கொள்கிறது.\nதீபாவுக்கு அவ்வளவு விருப்பமில்லைதான் ‘ஐ’ல் கம் பேக் ஃபார் எகனாமிக்ஸ் ஸ்கூல் இன் சிகாகோ. அங்க என்னால கம்ப்யூட்டர் எல்லாம் படிக்க முடியாது.’ ஏதோ அதைப் படிக்கவைக்கவே அம்மா இந்தியாவுக்கு கூட்டிக்கொண்டு போவதாய் அவளுக்கு எண்ணம். ஆனாலும் அம்மாவுக்கு டேட்டிங், பாய்ஃபிரண்ட் பற்றிய பயம் இருக்குமென அவளுக்கும் தெரியும். போன பாட் லக் டின்னரில் கூட அஸ்வினின் அம்மாவிடம் தன் அம்மா தூண்டில் போட்டு விஷாலைப் பற்றிக் கேட்டதற்கு, இரண்டு நாள் சண்டை பிடித்திருக்கிறாள்.\nஅவரவர் விருப்பம் இப்படியிருக்க, எங்களுக்காக அவளும், அவளுக்காக நாங்களும் இந்தியாவுக்கு திரும்புவதே இதிலுள்ள தார்மீக உண்மை.\nஇன்னும் இரு நாட்கள் இருக்க , ஒரு நாள் குடும்பத்துடனும் ஊர் சுற்றுவது மற்றொரு நாள் நண்பர்கள்,சொந்தங்களின் நெருக்கத்தில் மாறிய சில உறவுகளையும் பார்க்க என வெவ்வேறு திசை செல்வதென ஏற்பாடு. எனக்கு கிழக்கே தெரு முனை முடிவதற்குள் நட்பு வட்டம் தீர்ந்து போக, தீபாவுக்கு படாப்ஸ்கோ நதிதாண்டி அது நீளும். அவள் அம்மா தனியென குழாம் புகுவாள்.\nமுதல் நாள் – காலையில் கிளம்பி பால்டிமோரின் முக்கி��மான இடங்களை காரிலேயே கடப்பதாய் திட்டம். துறைமுகத்துக்கு வந்தபோது இதுவரை பார்த்திராதது போல இருந்தது. எங்களுக்குள்ளே ஒடிய எண்ணங்கள் போல, ஒவ்வொரு கட்டடமும் தனி பாணியில் நின்றுகொண்டிருந்தன. என் அலுவலகத்துக்கு பக்கத்தில் இருந்தாலும் இதுவரை சாவகாசமாய் கரையில் உட்கார்ந்து காபி குடித்ததில்லை. எப்போதும் பதட்டம், ஓட்டம் மிகுந்த நாட்கள்.\nபால்டிமோரை விட்டு நிரந்தரமாக செல்லப்போகிறோம் என்ற எண்ணமே பார்த்த சாதாரண இடங்களுக்கும் ஒரு வரலாற்று முக்கியத்துவத்தைத் தந்தது. உருத்தெரியாமல் போயிருந்தாலும் முதலில் இருந்த வாடகை வீடு திவ்யாவுக்கும் எனக்கும் விசேசமானதுதான். மால்களையும் தாண்டி நாங்கள் வந்த புதிதில் பல சின்ன கடைகள் காணாமல் போனதை ஆச்சர்யமாக கண்டுபிடித்தோம். தீபாவின் முதலில் படித்த பள்ளி, பூங்கா, ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக வளாகத்தின் ஆர்க்கிடெக்சர் ப்ரில்லியன்ஸ் என எல்லாமே புதிதாக கண்டுபிடித்தோம்.\nஇந்த ஊரின் அனுபவம் என் வாழ்வின் மூன்று கட்டங்களிலும் மாறிக்கொண்டேயிருக்கிறது. வந்த புதிதில் இருந்த குழப்பம், பயம் பால்டிமோரின் அழகையும் ரசிக்க விடாமல் செய்திருந்தது. இத்தனைக்கும் நான் வந்தது ஒரு இலையுதிர் காலத்தில் – சிகப்பு, ஆரெஞ்சு, மஞ்சலென செழிப்புகளால் கண்கள் பூத்துபோகத்தொடங்கியது.கார் ஓட்டக் கற்றுகொண்டு, வீட்டின் ஓட்டை ஒழுகல்களை நாமே சரிசெய்து, வாரயிருதியில் வீட்டுசுத்தமென்றே கழிந்த மாதங்கள் பல. ஓராயிர இந்திய மொழிகளில் துலு பேசினால் கூட அவர்களை டின்னருக்கு வீட்டுக்கு கூப்பிட்டு , இளித்து நட்பை பேணிய நாட்கள். தீபா வீட்டில் இம்சைகளை ஆரம்பிக்க, ஒரே பிள்ளையை கட்டுப்பாடுடன் வளர்க்க, பிள்ளையுள்ள பலரையும் வம்பாக வீட்டுக்கு அழைக்க வேண்டிய காலகட்டமும் இருந்தது. பாட்லக் டின்னர், மென்ஸ் ஒன்லி, விமன்ஸ் ஒன்லி, பேபி ஷவர் என கூப்பாடு போட்டு எங்கள் நெருக்கத்தை அதிகப்படுத்தினோம். இதில் ஒரு சதவிகிதம் மட்டுமே நமக்காக, மீதமனைத்தும் பிள்ளைகளின் தனிமை விரட்டியே.\nஇரண்டாம் காலகட்டம் மிக தந்திரமானது.அமெரிக்கா எனும் தூண்டிலில் வலிய போய் மாட்டிக்கொள்ளும் கட்டம். இருப்பிடம், அலுவலகம் என வாழ்வு சகலமும் கால் மேல் கால் போட்டு சிம்மாசனத்தில் உட்காரும். இந்த தூண்டில் தரும் சுகத்தில் வா���்வை சவுகரியமாக கழித்தேன். இருக்க,பிழைக்க,சுகிக்க என அனுபவிப்பில் நாட்களும் நகர்ந்தது. அமெரிக்கா எனும் கடலின் மூலைகளில் எல்லாம் காரிலேயே பயணம், மூன்று வருடங்களுக்கு ஒருமுறையென இருபது நாள் இந்தியப்பயணம். இந்தியாவில் இறங்கிய சில மணிநேரங்களிலெல்லாம் அலுக்கத் தொடங்கியிருக்கிறது; பல நேரங்களில் முதல் கவளை உணவு சாப்பிட்டவுடன். தீபா மூலம் அமெரிக்காவை , குறிப்பாக பால்டிமோரை , புரிந்த கொண்ட பருவம். அவள் வளர்வதற்கு இணையாக நண்பர்களும் சேரத்தொடங்கினர். அதுவரை வாடகை வீட்டில் இருந்து, சொந்தமாக வீடு வாங்க வேண்டிய நிர்பந்தத்திற்கு, கிரெடிட் கார்ட் நிறுவனங்களின் தாராள கடனும், வீட்டு கடனை நாம் தரும்வரை கண்டுகொள்ளாத வசதிகளும் தள்ளியது. நான் பார்த்து வளர்ந்த பெண் என தீபாவையும் , அமெரிக்காவையும் ஒன்றாக என்னால் சொல்ல முடியும். அமெரிக்காவின் முன்னேற்றத்தையும் என்னுடையதாகவும், இறங்குமுகம் மூன்றாம் கட்டத்திற்கும் தள்ளியது.\nசகலமும் அலுத்துப் போக,தீபா பேசும் பாஷை எனக்குப் புரியாமலும், அவளுக்கு என் வியாக்கியாங்கள் பிடிக்காமலும் போகத் தொடங்கிய நாற்பது வயதை எட்டி இருந்த காலகட்டம். நண்பர்கள் ஒன்றுசேரும்போது க்ரீன் கார்ட், சிடிஷென்ஷிப் என்ற கட்டமெல்லாம் தாண்டி –\n`இந்தியால எப்படி முன்னேற்றங்கள் வந்திருக்குதெரியுமா`\n`ஒரிஸ்ஸா சைடு பூரில வேலை பார்த்தான் சார் என் மச்சினன்.இப்போ அங்க ரெண்டு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் கட்டறான்.கேட்டா கவர்ண்மெட் பணம். ரிலையன்ஸ்ல ப்ராபர்ட்டி ஷாரிங்குன்னு சாதாரணமா சொல்றான்.`\n`என் அண்ணன் பையன், இப்போதான் வேலைக்கு சேர்ந்தான். தண்ணிமாதிரி செலவு பண்ணறான் சார். சும்மா வெளிய மாலுக்கு சினிமா, ஹோட்டல்னு சுத்திட்டு 5000 ரூபாய் செலவாச்சுங்கறான்.என் முத மாச சம்பளமே அவ்வளவுதான்னு சொல்றேன்.சிரிக்கறான்.`\nஇந்தியாவைப் பற்றி அதிகம் பேசத்தொடங்கிய நாட்கள். அமெரிக்காவில் பொருளாதாரம் குறையுதா, வேலையெல்லாம் குறையுது பத்தியெல்லாம் கவலையில்லாமல் ,குஷன் மாதிரி நமக்குதான் இந்தியா இருக்கே. அங்க போகலாம். மினிமம் 15கே வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கை ஒவ்வொறு முறையும் நண்பர்களிடம் பேசும்போதெல்லாம் தைரியம் கொடுக்கும். என்ன இருந்தாலும் நம் நாடு இந்தியா இல்லையா. பதினைந்து வருடம் வெளியெ இருந்தாலென்ன\nஆனாலும் சிலர் இந்தியா போய் திரும்ப வந்த கதைகளும் அலாதிதான். சனிக்கிழமை இரவு நீண்டுகொண்டேயிருக்கும். ஆனால்,யாருமற்ற வெறுமையான ஞாயிறு இரவுகளில் அந்த கதைகள் ஞாபகத்துக்கு வந்துத் தொலைக்கும். படுத்தபடி யோசித்து, லாஜிக்குகளில் எல்லாவித சாத்தியங்களையும் கணக்கு போடும் மனது. பிளான் ஏ, பிளான் பி என பாக் அப் பிளான்களை நினைத்தபடி அலுவலகத்திற்கு காரை ஓட்டிச் சென்ற நாட்கள் பல.\nதிவ்யாவிற்கு முதலிலேயே இதில் விருப்பமிருந்தது. அவள் அம்மா படுத்தபடுக்கையாக மதுராந்தகத்தில் கிடக்கிறாள்.தீபாவை சமாதானம் செய்யவே பிரயாசனப்படவேண்டியிருந்தது. கல்யாணம், நாட்டு நடப்பு, வாழ்வுமுறை என சால்ஜாப்பு சொல்லமுடியாது. இந்திய செய்திகளைக் காட்டி எங்கள் வாயை அடைத்துவிடுவாள். டேடிங், பாய் ஃபிரண்ட் எனக் கூறினால் தன் சுதந்திரத்தில் கைவைக்காதே என சாட்டையால் அடிப்பாள். எல்லா சமாதங்களுக்கும் இரு பக்கம் உள்ளதுதான், எங்கள் முடிவுபோல. இந்தியா போய் பிடிக்கவில்லையென்றால் அவளை மட்டும் மேல் படிப்புக்காக எகனாமிக்ஸ் ஸ்கூலுக்கு அனுப்ப சத்தியம் செய்த பிறகே ஒத்துக்கொண்டாள். ஒன்று – இன்னும் மூன்று ஆண்டுகளில் அது நடக்கப் போகிறது என்பது, அடுத்து- அவள் பாட்டியின் இக்கட்டான நிலமையைப் பற்றி கொஞ்சமேனும் இரக்க குணம். முதலாவதுக்கே சாத்தியம் அதிகம்.\nதீபாவுக்கு தன் நண்பர்களை சந்திக்க வேண்டுமென்பதால், சீக்கிரத்திலேயே வீடு திரும்பிவிட்டோம். அடுத்த நாள் எங்களுக்கு அவ்வளவு வேலை இல்லை. தீபா நண்பர்களைப் பார்க்க வெளியே சென்றுவிட்டு மாலை தான் திரும்புவாள். அதற்குக் பிறகு என் நண்பன் வீட்டில் ஒரு சின்ன செண்ட ஆஃப் பார்ட்டி. பிரியாவிடை கொடுத்து, இன்னும் சில பரிசுகளை வாங்கி, அவற்றை எந்த மூட்டையில் திணிப்பது எனச் சிந்திக்கவேண்டும். சில நண்பர்களுடன் டச் இந்தியா திரும்பிய பின்னும் இருக்குமெனத் தோன்றுகிறது.\nபார்ட்டி இனிதே நடந்து கொண்டிருக்கிறது. விஷாலின் அம்மா திவ்யாவுடன் தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்கிறாள். எனக்கு நாளை விமானம் நல்லபடியாகக் கிளம்பி இந்தியா சென்று சேரவேண்டுமே எனபதே மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. நண்பர்கள் கேள்விகளுக்கு மத்தியமாக தலையாட்டி வைக்கிறேன். சிலர் நான் இந்தியா செல்வதை பாராட்டினாலும், அவர்களுக்குள�� `இந்தியால இவன் கதை என்ன ஆகுதுன்னு பார்ப்போம்` என்ற ரீதியிலே ஓடிக்கொண்டிருக்கும். இப்படி பறந்தவர்களின் அனுபவத்தை பல முறை கேட்டவனல்லவா. இதோ என் திவ்யா, தீபா, விஷாலின் அம்மா, விஷால் என ஒரு படையே என்னை ஓரம் கட்டுகிறது.\nஇதில் ஏதாவது ஒன்று இருக்கக் கூடாதென பிரார்த்திக்கிறேன்.\nஅ. விஷால் சம்மரில் எகனாமிக்ஸ் பிரிலிமினெரி படிக்க ஏதோஒரு ஸ்கூலில் அப்ளை செய்திருக்கிறான். அதில் சேரப் போகிறேன். அதனால் நீங்கள் இப்போது போங்கள். நான் ஆறுமாதத்திற்குப் பிறகு வருகிறேன் என தீபா கூற என் மனைவி ஆதரிக்கப்போகிறாள்.\nஆ. விஷால்- தீபா டேட் பண்ணுகிறார்கள்.இத்தனை நாட்கள் அதை மறைத்திருக்கிறார்கள் என ஒட்டுமொத்தமாக குண்டு வைக்கக்கூடாது.\nஎன்னுடன் சேர்ந்து நீங்களும் பிரார்த்தனை செய்யுங்களேன்.\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம்\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பதிமூன்று\nவிஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திஐந்து\nஅரசியல் சூறாவளியால் அதிர்ந்த இங்கிலாந்து\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் – 46 எப்போது விளக்கொளி மீளும் \nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஒரு காதலனின் அழைப்பு கவிதை -14 பாகம் -1\nமேம்பால இடிதல்களும் மேல்பூச்சு நடவடிக்கைகளும்\nவேத வனம் விருட்சம்- 43\nவாஷிங்டன் டிசியில் ஜெயமோகன் மாபெரும் பொதுக்கூட்டம்\nசங்க இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ள மரபு பாலியல்\nதமிழ்க்கவிஞர்கள் இயக்கம் கவிதை – ஒன்றுகூடல் – உரையாடல் – 1\nதமிழ்க்கவிஞர்கள் இயக்கம் கவிதை – ஒன்றுகூடல் – உரையாடல்- 2\nநாஞ்சில் நாடன் படைப்புகளில் பெண்கள்\nஓவியர் ஏ.பி. சந்தானராஜ் (1932 – 25.5.2009)\nவேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும்\nநிலவிலிருந்து செவ்வாய்ச் சென்று மீளும் நாசாவின் ஓரியன் பயணத் திட்டம் \nஇஸ்லாம் குறித்த நேசக்குமாரின் கட்டுரை: வஹ்ஹாபியிடம் என் சில கேள்விகள், மேலும் நேசக்குமாருக்கு என் சில விளக்கங்கள்\nஒரு பதிவை முழுமை செய்கிறேன்\nநண்பர் சின்னக்கருப்பனுக்கு நட்புடன் சில கேள்விகள்\n” புறநானூற்றில் கைக்கிளை “\nகடித விமர்சனம் – 7 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து)\nPrevious:இன்னும் கொஞ்சம் … நட்புடன்தான்\nNext: வாஷிங்டன் டிசியில் ஜெயமோகன் மாபெரும் பொதுக்கூட்டம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம்\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பதிமூன்று\nவிஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திஐந்து\nஅரசியல் சூறாவளியால் அதிர்ந்த இங்கிலாந்து\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் – 46 எப்போது விளக்கொளி மீளும் \nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஒரு காதலனின் அழைப்பு கவிதை -14 பாகம் -1\nமேம்பால இடிதல்களும் மேல்பூச்சு நடவடிக்கைகளும்\nவேத வனம் விருட்சம்- 43\nவாஷிங்டன் டிசியில் ஜெயமோகன் மாபெரும் பொதுக்கூட்டம்\nசங்க இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ள மரபு பாலியல்\nதமிழ்க்கவிஞர்கள் இயக்கம் கவிதை – ஒன்றுகூடல் – உரையாடல் – 1\nதமிழ்க்கவிஞர்கள் இயக்கம் கவிதை – ஒன்றுகூடல் – உரையாடல்- 2\nநாஞ்சில் நாடன் படைப்புகளில் பெண்கள்\nஓவியர் ஏ.பி. சந்தானராஜ் (1932 – 25.5.2009)\nவேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும்\nநிலவிலிருந்து செவ்வாய்ச் சென்று மீளும் நாசாவின் ஓரியன் பயணத் திட்டம் \nஇஸ்லாம் குறித்த நேசக்குமாரின் கட்டுரை: வஹ்ஹாபியிடம் என் சில கேள்விகள், மேலும் நேசக்குமாருக்கு என் சில விளக்கங்கள்\nஒரு பதிவை முழுமை செய்கிறேன்\nநண்பர் சின்னக்கருப்பனுக்கு நட்புடன் சில கேள்விகள்\n” புறநானூற்றில் கைக்கிளை “\nகடித விமர்சனம் – 7 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%82-to-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-11-21T22:06:00Z", "digest": "sha1:QOXJ2ELLUHC5FJDYS5WHLESUZ3WODG7C", "length": 8072, "nlines": 54, "source_domain": "www.aanthaireporter.com", "title": "பெங்களூரூ To கோவா விமான கட்டணம் ஜஸ்ட் 990 ரூபாய் மட்டுமே: ஏர்ஆசியா அதிரடி – AanthaiReporter.Com", "raw_content": "\nபெங்களூரூ To கோவா விமான கட்டணம் ஜஸ்ட் 990 ரூபாய் மட்டுமே: ஏர்ஆசியா அதிரடி\nகுறைந்த கட்டண விமான சேவையை செயல்படுத்தும் கோலாலம்பூரைச் சேர்ந்த ஏர் ஏசியா நிறுவனம் இந்தியாவில் டாடா சன்ஸ் மற்றும் அருண் பாட்டியாவின் டெல்ஸ்ட்ரா டிரேட்பிளேஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்நிறுவனம் ஜூன் 12-ம் தேதி இந்தியாவில் உள்நாட்டு சேவையைத் தொடங்கப் போவதாகவும் டிக்கெட் விற்பனையை இன்று வெள்ளிக்கிழமை (மே 30) தொடங்கப் போவதாகவும் இந்தியாவில் உள்நாட்டு விமான சேவையை அதிகரிக்கும் விதமாக பெங்களூரு – கோவா இடையே குறைந்த விலையில் விமான சேவையை ஆரம்பிக்க திட்டமிட்டு அதன் முதற்கட்டமாக விளம்பரத்திற்காக அடிப்படை விலையாக ரூ.5 க்கு விமான சேவையை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது..\nஇந்தியாவில் ஏற்கெனவே குறைந்த கட்டண சேவையில் இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், கோஏர் ஆகிய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இவை தவிர ஜெட் ஏர்வேஸ் மற்றும் அரசின் ஏர் இந்தியா நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. இவற்றுக்குப் போட்டியாக ஏர் ஏசியா விமான சேவை களமிறங்கி இந்தியாவில் இரண்டாம் நிலை நகரங்களை இணைப்பதற்கான விமான சேவையை அளிக்கப் போவதாக அறிவித்திருந்தது. இதையடுத்து தனது முதல் சேவையை வரும் 12 ஆம் தேதி பெங்களூருவில் இருந்து கோவாவிற்கு துவக்கவுள்ளது..பெங்களூரு நகரில் இருந்து கோவாவிற்கு செல்ல மிகக்குறைந்த கட்டணமாக (வரிகளுடன் சேர்த்து) ரூபாய் 990 மட்டுமே நிர்ணயம் செய்துள்ளதாகவும் அனைத்து சேவைகட்டணங்களும் சேர்த்து 490 ரூபாய் தொடங்கி 990 ரூபாய்க்குள் அடங்கிவிடும் என்றும் அதன் முதற்கட்டமாக விளம்பரத்திற்காக அடிப்படை விலையாக ரூ.5 க்கு விமான சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அந்நிறுவனத்தின் இந்தியாவிற்கான முதன்மை அதிகாரி மிட்டு சந்தியாலா தெரிவித்துள்ளார்.இன்று(30.05.2014) இரவு 9.30 மணிக்கு ஏர்ஆசியா இணையதளத்தில் இதற்கான முன்பதிவு துவங்குகிறது.\nPosted in Running News, இந்தியா, டூரிஸ்ட் ஏரியா\nPrevஉலக புகையிலை எதிர்ப்பு தினம் – மே 31\nNextதாத்தா – பேரன் உறவைக் காட்டும் ‘ மஞ்சப்பை’ ஆல்பம்\nZEE தமிழ் சினி அவார்ட்ஸ் 2020\n“உங்கள் கண்களுக்கு கொடூரமான குற்றவாளியாக தெரிபவன்தான் எங்களது தலைவன்” – சிங்கள தேச ரிசல்ட்\nதமிழக தபால் துறை���ில் காலியாக உள்ள எம்.டி.எஸ்., பணியிட வாய்ப்பு\nஎல்லாருக்கும் நல்லவனா இருப்பதில் இப்படி ஒரு சோகம் இருக்குதா\n“நீலம் புரொடக்சனுக்கு பெரிய வாசலைத் திறந்து வைக்கப் போகும் ‘ இரண்டாம் உலகப்போரின் குண்டு’\nமேயர், சேர்மன் பதவிகளுக்கு மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு பறிப்பு- எடப்பாடி அரசு அதிரடி\nமிடில் கிளாஸ் ஃபேமிலிக்காக நியூ ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி- மத்திய அரசு முடிவு\nஏர்டெல், வோடபோன் & ஜியோ உள்ளிட்ட எல்லா மொபைல் சேவைக்கான கட்டணங்களும் எகிறப் போகுதுங்கோ\nவேந்தர் டிவியில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிப்பரப்பாகும் ‘நாட்டியாஞ்சலி’\nரேஷன் அட்டையை சர்க்கரை பட்டியலில் இருந்து அரிசிப் பட்டியலில் மாற்ற விருப்பமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Flying+Car/4", "date_download": "2019-11-21T21:08:17Z", "digest": "sha1:H6RXP4PJFHUPZA53JKEEVYT3SR4KKRFI", "length": 9566, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Flying Car", "raw_content": "\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு\nஎங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான் - பிரியங்கா காந்தி\nமக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nமறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.\n2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி\nபான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி\n“ரசிகர்களின் பாராட்டே எனக்கு ஆஸ்கர்” - பார்த்திபன்\nகுறிப்பிட்‌ட கார் மாடல்களின் விலையை குறைத்தது மாருதி சுசுகி\nஅக்.1 முதல் வீடு, வாகன கடன்களின் வட்டி குறைப்பு - எஸ்.பி.ஐ அறிவிப்பு\n“அனைத்தையும் உள்ளடக்கிய ஒரே அடையாள அட்டை” - அமித்ஷா தகவல்\nகார் ரேஸ் நடந்த இடத்துக்குள் புகுந்தது பைக்: ஒரே குடும்பத்தை ச��ர்ந்த 3 பேர் உயிரிழப்பு\nகல்லி பாய் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா பரிந்துரை\nபிரதமர் மோடி வருகையை முன்னிட்டு ஹூஸ்டனில் கார் அணிவகுப்பு- வீடியோ\nகார்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதத்தை குறைக்க வேண்டாம்: ஜிஎஸ்டி குழு\nசீட் பெல்ட் அணிவதால் என்ன நன்மை - சிறப்பான வீடியோ காட்சி\nஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட உத்தரகாண்ட் விவசாயி குறித்த ஆவணப்படம்\n2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்\nமாட்டு வண்டிக்கு அபராதம் விதித்த போக்குவரத்து காவலர்கள்\nகரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் பந்து தாக்கி ரஸல் காயம்\nபிரபல கார் தொழிலதிபர் ரீட்டா தற்கொலை \nபான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி\n“ரசிகர்களின் பாராட்டே எனக்கு ஆஸ்கர்” - பார்த்திபன்\nகுறிப்பிட்‌ட கார் மாடல்களின் விலையை குறைத்தது மாருதி சுசுகி\nஅக்.1 முதல் வீடு, வாகன கடன்களின் வட்டி குறைப்பு - எஸ்.பி.ஐ அறிவிப்பு\n“அனைத்தையும் உள்ளடக்கிய ஒரே அடையாள அட்டை” - அமித்ஷா தகவல்\nகார் ரேஸ் நடந்த இடத்துக்குள் புகுந்தது பைக்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு\nகல்லி பாய் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா பரிந்துரை\nபிரதமர் மோடி வருகையை முன்னிட்டு ஹூஸ்டனில் கார் அணிவகுப்பு- வீடியோ\nகார்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதத்தை குறைக்க வேண்டாம்: ஜிஎஸ்டி குழு\nசீட் பெல்ட் அணிவதால் என்ன நன்மை - சிறப்பான வீடியோ காட்சி\nஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட உத்தரகாண்ட் விவசாயி குறித்த ஆவணப்படம்\n2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்\nமாட்டு வண்டிக்கு அபராதம் விதித்த போக்குவரத்து காவலர்கள்\nகரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் பந்து தாக்கி ரஸல் காயம்\nபிரபல கார் தொழிலதிபர் ரீட்டா தற்கொலை \nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/05/17/2431/?lang=ta", "date_download": "2019-11-21T21:40:25Z", "digest": "sha1:R34BL3T6JYI4UF34KLZTKA4ORO2YKANC", "length": 17375, "nlines": 80, "source_domain": "inmathi.com", "title": "காவிரி விவகாரத்தில் அடுத்து நடக்கவிருப்பது என்ன? | இன்மதி", "raw_content": "\nகாவிரி விவகாரத்தில் அடுத்து நடக்கவிருப்பது என்ன\nஇந்தியா, சட்டம் வழிநடத்தும் நாடுதானா என்பதை கடுமையான சோதனைக்கு உட்படுத்தி வருவது காவிரிப் பிரச்சனை. அரசியல் சாசனம் வகுத்த விதிமுறைகளின்படியும், வரைமுறைகளின்படியும்தான் இந்த அமைப்பிலிருக்கும் நிறுவனங்கள் பணிபுரிய வேண்டும். ஆனால், ஒவ்வொருமுறையும் கர்நாடக அரசு சொல்லிவருவதைப்போல, கர்நாடகாவிற்கு பயன்படுத்தப்பட்ட தண்ணீர் போக மிச்சமிருப்பது தமிழ்நாட்டுக்கு அளிக்கப்படும் என்பதாகத்தான் அந்த மாநிலத்தின் அணுகுமுறையாக இருந்து வருகிறது. குறிப்பாக, கோடைக் காலத்தில், தண்ணீர் தேவை அதிகமிருக்கும் குறுவைப் பயிர்களுக்கு, தமிழகத்தில் தண்ணீர் இல்லாமல் போகும்போதும் இதுதான் நிலை. இயற்கையான நியதிகளின் அடிப்படையான கொள்கைகளுக்கும் எதிரானது இது.\nவெள்ளப் பாசனம், ஓரினப் பயிர் சாகுபடி, அளவுக்கு மீறிய நெற்பயிர் விதைப்பு போன்றவை தமிழகத்தின் பிரத்யேக பிரச்சனைகளாக இருந்தாலும், கர்நாடக அரசின் பிடிவாதமும், தொடர்ச்சியாக உச்சநீதிமன்ற ஆணைகளை மதிக்காததன்மையும், தமிழர்களை காயப்படுத்தியிருக்கிறது. இந்திய அரசியல் சாசனம் கட்டமைத்த கூட்டாட்சித் தத்துவத்தின் மீது தமிழர்கள் நம்பிக்கை இழக்கச்செய்யும் அளவிற்கு தள்ளியிருக்கிறது.\n“தமிழ் தேசியம்: இந்தியா வருந்தவேண்டியது எதற்காக” என பத்ரி சேஷாத்ரி குறிப்பிடுவதைப் போல, மத்திய அரசு, தன்னிடமிருக்கும் மோசமான பிரச்சனையைக் குறித்து உணர்ந்துகொள்ள வேண்டும். ஒரு விதத்தில், காவிரி ஆணையத்தின் தண்ணீர் திறப்பு வழிமுறைகளுக்கு பணியாமல் கர்நாடக அரசு மறுக்கும்பொழுது, இறுதி முடிவை எடுக்கும் உரிமையைத் தன் கையில் எடுக்க முயற்சிப்பதற்காக மத்திய அரசைப் பாராட்டியாக வேண்டும்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டிருந்தால், தீர்ப்பாயத்தின் தீர்ப்பே தன்னளவில் இந்தச் சிக்கலைத் தீர்க்கும் திறன் வாய்ந்ததுதான். ஆனால், உச்சநீதிமன்றம் அந்த பொறுப்பை தட்டி கழித்திருக்கிறது. ஆணையத்தின் தீர்ப்பை ஒரு பக்கம் உறுதியும் செய்து, மறுபக்கம் பொறுத்தமான ”ஸ்கீமை” உருவாக்குமாறும் ஆணையிட்டதோடு மட்டுமில்லாமல், வாய்மொழியாக அது ஆணையமாக இர���க்க வேண்டிய அவசியமில்லை என்று வழிகாட்டிய வகையில் நீதிமன்றம் தனது சட்டப்படியான கடமையிலிருந்து தவறியிருக்கிறது. நிபுணர்களால் தலைமை வகிக்கப்பட்டு, வழிநடத்தப்பட்ட மேலாண்மை வாரியம், அணையிலிருந்து நீர் திறக்கப்படவேண்டிய விஷயத்திற்கு நேரடியான அதிகாரம் பெற்றவர்களாக இருந்திருக்கவேண்டும்.\nஇறுதி அதிகாரம் படைத்தவர் யார் என்பதோ, கர்நாடகம் வழிமுறைகளை மறுத்து முடிவுக்கு பணிய மறுத்தால் இறுதி முடிவெடுப்பவர் யார் என்பதோ தெளிவாக தெரியவில்லை. தற்போதைய நிலையின்படி, இந்த ஆணையம் சில வழிமுறைகளைத் தர முடியுமே தவிர, ஆணைகளையல்ல. ஓய்வுபெற்ற நீதிபதி போன்ற ஒரு தனிநபர் தலைமை தாங்கும் அமைப்புக்கான கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. அந்த நிராகரிப்பின் வழியாக, மேற்பார்வை அமைப்பின் திறனை உச்சநீதிமன்றம் குறைத்திருப்பதாகச் சொல்லப்படுகின்றது.\nஇப்போது, இறுதி முடிவு தன்னிடமே இருப்பதை குறிப்பால் உணர்த்தியிருக்கிறது உச்சநீதிமன்றம். அத்தகைய அதிகாரம் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டால், ஆட்சி அமைக்கப்போகும் கட்சி, அதன் விளைவுகள் ஆகியவை மத்திய அரசின் முடிவுகளில் பிரதிபலிப்பதாய் அமையும். கர்நாடக தேர்தலை முன்னிட்டு ஸ்கீமை வரையறுப்பதை மத்திய அரசு தாமதப்படுத்தியதையே உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.\nஎதிர்காலத்திலும், ஆணையத்தின் வழிகாட்டுதல்களை கர்நாடக அரசு மறுக்கும் என்ற கணிப்புகள் நியாயமானதுதான். இந்த விஷயத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை பார்த்து வந்திருக்கும் பட்சத்தில், தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவிற்கும் இருக்கும் சட்டரீதியான வழிகள், மேலும் மேலும் விவாதங்களுக்கும் தாமதங்களுக்கும் இட்டுச்செல்லப் போகிறது. இருந்தாலும், ”பொருத்தமான” ஒரு ஸ்கீம் என்பது எவ்வளவு பிழைகளுடன் இருந்தாலும், சட்டரீதியான அணுகுமுறையின் காரணமாக, தமிழ்நாடு அதன்மூலம் ஓரளவான நன்மையைப் பெறக் கூடும். இடைக்கால தீர்ப்பின்படி இயங்கி வந்த காவிரி ஆணையத்தால், அவ்வப்போது தண்ணீர் பெற்று தமிழக விவசாயிகள் பலனடைந்தார்கள்.\nசட்டரீதியான வழிகளின் மூலமாக தீர்வு காண்பதையே தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, தனது அணுகுமுறையாக கையாண்டிருக்கிறார். விளைவுகளை ஏற்படுத்தாத சட்டரீதியான வழிகளின் மூலமாகவே முயற்சித்த அவரது அணு���ுமுறையை, அரசியல் நிர்ப்பந்தங்களால் திமுகவும் ஆதரித்தது. கடந்த காலத்தில், எந்த நிலையிலும் இரு மாநில அரசியல் தலைமைகளும், பேச்சுவார்த்தைக்கான வழியைத் திறந்தே வைத்திருந்தனர்.\nஜெயலலிதாவின் ஆட்சிக்கு முன்பாக, இரு மாநிலங்களுக்கும் இடையில் சொற்கள் ஜாலங்களாக பயன்படுத்தப்பட்டாலும், அவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்தே இருந்திருக்கிறது. மு.கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, அதிகாரப்பூர்வமாக இல்லாமல் நடந்த தொலைபேசி உரையாடல்கள், சமாதானங்கள் ஆகியவற்றின் மூலமாகவே, கர்நாடக அரசு தண்ணீரை திறந்துவிட்ட சம்பவங்களும் நடந்ததுண்டு. அத்தகைய பேச்சுவார்த்தைகளின் மூலம் இரு மாநில நலன் காக்கும், அந்த பழைய கலாச்சாரமும், நுட்பமும் மீட்டெடுக்கப்பட வேண்டும். பிரச்சனையை இரு மாநிலங்களாலும் தீர்க்க முடியாத இந்த நிலையில், தொடர்ந்து சண்டையுடனும் விவாதங்களுடனும், தெற்குக் கூட்டமைப்புக்கான மு.க ஸ்டாலினின் முன்மொழிதல், பிரச்சனையின் தீவிரத்தன்மை புரியாமல் பேசுவதாகிவிடும்.\nவிவசாயிகளாலும், நிபுணர்களாலும் தொடங்கப்பட்ட கூட்டு முயற்சி சில வருடங்களுக்கு முன்பு சிதைக்கப்பட்டது. அப்படியான சூழல் தற்போது இல்லையென்றாலும் கூட, நாகரிக குடிமைச் சமூகம் அத்தகைய முயற்சியை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். அனைத்திற்கும் மேலாக, இருபுறத்திலும் இருந்தும் எடுக்கப்படும் நலன் விரும்பும் முயற்சிதான், மக்களுக்கான நன்மையைத் தீர்மானிப்பதாக அமையும்.\nவிமானத்தில் பாஜகவுக்கு எதிராக கோஷமிட்ட ஆராய்ச்சி மாணவி சோபியாவின் கைது சொல்வதென்ன\nமுல்லைப் பெரியாறு: எந்த வகையில் கேரளத்துக்குத் தமிழகம் உதவலாம்\nஅரசியல்வாதி ரஜினிக்கு கிடைத்த முதல் கசப்பான மருந்து: திமுகவுடனான உறவை பாதித்துள்ள ‘முரசொலி’ விமர...\nஅரசியல்வாதிகள், ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது ஏன்\nதமிழகத்தில் மினி தேர்தலாக வரும் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் : அதிமுக அரசிற்கு புதிய ஆபத்து\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › காவிரி விவகாரத்தில் அடுத்து நடக்கவிருப்பது என்ன\nTagged: காவிரி மேலாண்மை வாரியம், காவிரிப் பிரச்சனை, மு. கருணாநிதி\nகாவிரி விவகாரத்தில் அடுத்து நடக்கவிருப்பது என்ன\nஇந்தியா, சட்���ம் வழிநடத்தும் நாடுதானா என்பதை கடுமையான சோதனைக்கு உட்படுத்தி வருவது காவிரிப் பிரச்சனை. அரசியல் சாசனம் வகுத்த விதிமுறைகளின்படியும், வரைமுற\n[See the full post at: காவிரி விவகாரத்தில் அடுத்து நடக்கவிருப்பது என்ன\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/simple-steps-increase-reliance-jio-4g-download-speed-up-20mbps-012214.html", "date_download": "2019-11-21T22:40:29Z", "digest": "sha1:CG5T2UR77MPY4IHG2KRODKQCF76LX7QV", "length": 18267, "nlines": 270, "source_domain": "tamil.gizbot.com", "title": "Simple Steps to Increase Reliance Jio 4G Download Speed up to 20mbps - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n11 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n11 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n11 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n12 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nLifestyle இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜியோ டவுன்லோடு வேகத்தை இரு மடங்கு அதிகரிப்பது எப்படி.\nரிலையன்ஸ் ஜியோ இலவச இண்டர்நெட் மோகம் யாரையும் விட்டு வைக்கவில்லை. போட்டி நிறுவனங்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்றிருந்தாலும், ஜியோ சார்ந்த சில சந்தேகங்கள் கடந்த சில நாட்களாக இண்டர்நெட் முழுக்க தீயாய் பரவி வருகின்றது. இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை இலவச சேவையும் அதன் பின் மலிவு விலையிலும் ஜியோ தனது 4ஜி சேவையினை வழங்க இருக்கின்றது.\nமுன்பை விட அதிகளவு பயனர்கள் ரிலையன்ஸ் ஜியோ சேவையினை பயன்படுத்தத் துவங்கியிருப்பதால் ஜியோ இண்டர்நெட் வேகம் குறைந்திருப்பதாகவும் இணையத்தில் கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவையின் டவுன்லோடு வேகத்தை நீட்டிக்கும் சில எளிய வழிமுறைகளைத் தான் இங்குத் தொகுத்திருக்கின்றோம்..\nமொபைல் பேன்ட் லாக் செய்தல்\nரிலையன்ஸ் ஜியோ ஒவ்வொரு பேன்ட்களிலும் ஒவ்வொரு விதமாக வேகத்தினை வழங்குகின்றது. அதன் படி பேன்ட் 40யை லாக் செய்தால் அதிகப்படியான வேகத்தினை பெற முடியும். குவால்காம் கருவிகளில் இதைச் செய்ய *#*#4636#*#* என டைப் செய்து எல்டிஇ பேன்டினை பேன்ட் 40க்கு மாற்ற முடியும்.\nகுறிப்பு : இந்த வழிமுறையானது சில குவால்காம் சிப்செட்களிலும், மீடியாடெக் சிப்செட் பயன்படுத்தும் ஒன்பிளஸ் 3 மற்றும் சியோமி எம்ஐ5 போன்ற கருவிகளில் வேலை செய்யும்.\nமீடியாடெக் கருவிகள் அல்லாமல் வேறு கருவிகளை பயன்படுத்துவோர் எனில் MTK Engineering Tool டவுன்லோடு செய்து பேன்ட் 40க்கு மாற முடியும்.\nஅடுத்து கருவியின் ஏபிஎன் (APN) செட்டிங்ஸ்'களை மாற்றலாம். பொதுவாகக் கருவியில் ஏற்கனவே இருக்கும் ஏபிஎன் சீரான வேகத்தை வழங்கலாம், இருந்தும் ஏபிஎன் மாற்றுவதும் வேகத்தை அதிகரிக்க உதவலாம்.\nகுறிப்பு : முந்தைய ஏபிஎன் சார்ந்த பேக்கப் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். சில சமயங்களில் இந்த செட்டிங்ஸ் வேலை செய்யாமலும் போகலாம்.\nவிபிஎன் செட்டிங்ஸ் மாற்றியதும், ஸ்னாப் விபிஎன் (Snap VPN) எனும் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்ய வேண்டும். இது ஒரு இலவசமாகக் கிடைக்கும் செயலியாகும்.\nஸ்னாப் விபிஎன் செயலியை டவுன்லோடு செய்ததும் பிரான்ஸ் அல்லது சிங்கப்பூர் சர்வர்களுடன் இணைக்க வேண்டும். இவ்வாறு செய்வது டவுன்லோடு வேகத்தை அதிகரிக்குமே தவிர பிரவுஸிங் வேகத்தை அதிகரிக்காது.\nகுறிப்பு : இங்குக் குறிப்பிடப்பட்டிருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றும் போது ஏற்படும் தவறுகளுக்கு தமிழ் கிஸ்பாட் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது.\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nவாடிக்கையாளர்களை இழந்த வோடபோன் மற்றும் ஏர்டெல்.\nஇனி ஜியோ ல���ண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nஜியோ நிறுவனம் இன்று வழங்கிய புத்தம் புதிய சலுகை.\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\nஜியோ செட் டாப் பாக்ஸ் சேவை: 150 நேரலை டிவி சேனல்கள்.\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nஅதிக டேட்டா பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ வழங்கும் டாப் பிளான்கள்.\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nபிஎஸ்என்எல்-க்கு போட்டியாக சலுகைகளை அள்ளி வீசிய ஜியோ நிறுவனம்.\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\nமீண்டும் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்த ஜியோ.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.\nவடகொரியா அணுசக்தி குறித்து இஸ்ரோ வெளியிட்ட தகவல்\n6.71-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ91 ஸ்மார்ட்போன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/ayodhya-case-railways-issues-advisory-cancels-all-leaves-for-polices-367793.html", "date_download": "2019-11-21T21:27:08Z", "digest": "sha1:RVE6EVSRBX36XO5YYBBQ36DZ4BFHEIFE", "length": 18516, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "அயோத்தி வழக்கு.. ரயில்வே நிலையங்களுக்கு அதிரடி எச்சரிக்கை.. பலப்படுத்தப்படும் பாதுகாப்பு! | Ayodhya Case: Railways Issues Advisory, Cancels All Leaves for polices - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nசர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் 9.000 பேர் மீதான வழக்குகளை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅதுதான் கடைசி நொடி.. குப்பை லாரி ஏறி இறங்கியதில்.. நசுங்கி உயிரிழந்த போலீஸ்காரர்\nகர்நாடகா இடைத்தேர்தல்: பாஜகவில் இருந்து அதிருப்தி வேட்பாளர்கள் 2 பேர் அதிரடி நீக்கம்\nசுடுகாட்டில்.. தூங்குமூஞ்சி மரத்தில்.. காவி வேட்டியில் தூக்கில் தொங்கிய நபரால் பரபரப்பு\nசேனாவுடன் கூட்டணி-.உ.பி. பாடத்தை மறந்துவிட கூடாது: காங்.க்கு மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் எச்சரிக்கை\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nLifestyle இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTechnology சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅயோத்தி வழக்கு.. ரயில்வே நிலையங்களுக்கு அதிரடி எச்சரிக்கை.. பலப்படுத்தப்படும் பாதுகாப்பு\n12,000 போலீஸ் குவிப்பு... அயோத்தியில் உச்சகட்ட பாதுகாப்பு\nடெல்லி: அயோத்தி வழக்கில் தீர்ப்பு வர உள்ளதை அடுத்து நாடு முழுக்க ரயில்வே நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nஅயோத்தி வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு வர உள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் வரும் 10ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.\n1992ல் பாபர் மசூதி ஆர்எஸ்எஸ் கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. அயோத்தியில் பாபர் மசூதி இருந்து பிடிக்கப்பட்ட இடமான 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்று பிரச்சனைதான் இந்த முக்கிய வழக்கிற்கு காரணம் ஆகும். இதன் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது.\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு வர உள்ளதால் நாடு முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. இதனால் அயோத்தியில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் உள்துறை அமைச்சகம் சார்பாக மாநிலங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் தற்போது இந்தியன் ரயில்வே அனைத்து ரயில்வேவிற்கும் அறிவுரை கடிதம் ஒன்றை அனுப்பி\nஉள்ளது. இந்த கடிதம் மொத்தம் 7 பக்கம் கொண்டு இருக்கிறது. அதன்படி, அயோத்தி வழக்கு வருவதால் ரயில்வே போலீசாருக்கு விடுப்பு கிடையாது.\nரயில்வே போலீசார் அதிக பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். ரயில்களில் தாக்குதல் நடக்காமல் பாதுகாக்க வேண்டும். வெடிகுண்டு சோதனைகளை தீவிரமாக நடத்த வேண்டும். மக்கள் எல்லோரையும் சோதித்த பின்தான் ரயில் நிலையத்திற்குள் அனுப்ப வேண்டும் என்று பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது.\nதீர்ப்பு வருவதற்கு முன்பும், வந்த பின்பும் கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று இந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் இயல்பை விட அதிக பாதுகாப்பு போடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவிசா உள்ளிட்ட ஆவணங்கள் இல்லை.. 145 இந்தியர்களை கை, கால்களை கட்டி விமானம் மூலம் அனுப்பிய அமெரிக்கா\nகாஷ்மீர் சிறையில் உள்ள பரூக் அப்துல்லாவும் பாதுகாப்பு துறை ஆலோசனைக் குழு உறுப்பினர்\nதேர்தல் நிதி பத்திரமே முறைகேடுதான்.. பாஜக பல கோடி ஊழல் செய்துள்ளது.. லோக்சபாவில் காங். அமளி\nபுதிய கல்வி கொள்கை அல்ல; மாநில உரிமைகளை தரைமட்டமாக்கும் புதிய புல்டோசர் கொள்கை- ராஜ்யசபாவில் வைகோ\nஐஎன்எக்ஸ்.. ப. சிதம்பரத்தை 2 நாள் காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி: சிபிஐ சிறப்பு நீதிமன்றம்\nகட்டுப்பாடுகள் -அத்தனை கேள்விகளுக்கும் பதிலளிக்க காஷ்மீர் நிர்வாகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nபூதாகரமாகும் எலக்ட்ரல் பாண்ட் சர்ச்சை.. பாஜகவிற்கு புது சிக்கல்.. தேர்தல் நிதி பத்திரத்தின் பின்னணி\nஒரே நாடு ஒரே மொழி என்கிற திட்டம் எதுவும் இல்லை: வைகோ கேள்விக்கு மத்திய அரசு பதில்\nதேசிய அளவில் மருத்துவ மேற்படிப்பில் ஓபிசிக்கான 27% இடஒதுக்கீட்டை அமல்படுத்த திமுக வலியுறுத்தல்\nவிக்ரம் லேண்டர் தரையிறங்கியது எப்படி.. லோக்சபாவில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதில்\nபாதுகாப்பு துறை ஆலோசனை குழுவில் பிரக்யா தாக்கூர்.. மத்திய அரசு பரபரப்பு நடவடிக்கை.. பெரும் சர்ச்சை\nடெல்லியில் மிக ஆபத்தான அளவில் காற்று மாசு.. மக்களின் வாழ்நாள் காலத்தில் 17 ஆண்டுகள் க���றையும் அபாயம்\nபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் 53.29% பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbabri masjid ayodhi supreme court பாபர் மசூதி அயோத்தி முஸ்லிம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2392077", "date_download": "2019-11-21T22:44:27Z", "digest": "sha1:BNONEUWUX4ZFHP6DOICVVGQ7ZSMVT7QZ", "length": 19615, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "| திடீரென நிறுத்தப்பட்ட திருப்பூர் பஸ்கள்: பொதுமக்கள் தவிப்பு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nதிடீரென நிறுத்தப்பட்ட திருப்பூர் பஸ்கள்: பொதுமக்கள் தவிப்பு\nதற்கொலைக்கு சமம் நவம்பர் 22,2019\nஜம்மு - காஷ்மீரில் நீடிக்கும் கட்டுப்பாடுகள் : தெளிவு படுத்த சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு நவம்பர் 22,2019\nபார்லி., ஆலோசனை குழுவில் பிரக்யா தாக்குர், பரூக் அப்துல்லா நவம்பர் 22,2019\nபொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பதா : லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி நவம்பர் 22,2019\nகாஷ்மீர் பிரச்னை நீடித்ததற்கு காங். காரணம் நவம்பர் 22,2019\nஉடுமலை:உடுமலையிலிருந்து திருப்பூருக்கு அரசு அலுவலர்கள், தொழிலாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் என, ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர். வழித்தடத்தில், 27 க்கும்மேற்பட்ட கிராம மக்களுக்கும், இந்த பஸ்களே பயன்பட்டு வந்தன.உடுமலையிலிருந்து திருப்பூருக்கு இயக்கப்பட்ட சாதாரண கட்டண பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டதால், உடுமலை மற்றும் வழியோர கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகாலை மற்றும் மாலை நேரங்களில், பஸ்களில் நெரிசல் அதிகரித்துள்ளதோடு, குறிப்பிட்ட நேரத்திற்கு அலுவலகங்களுக்கும், பனியன் நிறுவனங்களுக்கு செல்ல முடியாமல் பாதிக்கின்றனர்.திருப்பூருக்கு இயக்கப்படும் பஸ்கள் குறிப்பிட்ட இடைவெளியில்லாமல், சரியான நேர நடைமுறை இல்லாமல், மாற்றி மாற்றி இயக்கப்படுவதால் குழப்பம் ஏற்படுகிறது.திருப்பூருக்கு, காலை, 7:00 மணிக்கு இயக்கப்படும் பஸ், பெரும்பாலான நாட்கள், குறிப்பிட்ட நேரத்துக்கு இயக்கப்படுவதில்லை. அது போல், உடுமலையிலிருந்து, 7:40 மணிக்கு ஈரோடு செல்லும் பஸ் எந்த அறிவிப்புகளும் இல்லாமல், திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.\nமேலும், பல்லடம் மற்றும் உடுமலையிலிருந்து, இரவு நேரங்களில், பஸ்கள் மிகக் குறைவாக இயக்கப்படுவதால், ப���ணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். தவிர, பண்டிகை நாட்கள் மற்றும் வார விடுமுறைகளின்போது, உடுமலை வழித்தடத்தில் இயக்கப்படும் திருப்பூர் பஸ்கள், வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது.எனவே, உடுமலை - திருப்பூர் வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கவும், இரவு நேர போக்குவரத்து துவக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமேலும் திருப்பூர் மாவட்ட செய்திகள் :\n1.அகல் விளக்கு தயாரிப்பவர்கள் வாழ்வில் ஒளி கிடைக்குமா மண் அள்ளும் அனுமதிக்காக போராட்டம்\n1. அண்ணமார் சுவாமி வரலாற்று நாடகம்\n3. காங்., கட்சியில் விருப்ப மனு\n4. 'எமிஸ்'-ல் ஆசிரியரை இணைக்க திடீர் முடிவு\n5. பசுமை ஆர்வலர் ஆவேசம் மரம் வெட்டுதல் நிறுத்தம்\n1. எப்ப விழுமோ... மோசமான நிலையில் நிழற்குடை\n' தரமான குடிநீருக்கு தகுந்த முயற்சி\n3. எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்ஜின் கோளாறு தொலைதுார பயணிகள் திண்டாட்டம்\n1. அவிநாசி டி.எஸ்.பி., திடீர் 'டிரான்ஸ்பர்'\n2. 2 பேர் மீது 'குண்டாஸ்'\n3. கஞ்சா வழக்கில், 6 பேர் கைது\n4. காலிக்குடங்களுடன் ரோடு மறியல்\n» திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇ���ுப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-11-21T21:16:10Z", "digest": "sha1:NGORZC4GN76UHH7X6RHN5URRWZFVMXFX", "length": 10808, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "யாழில் 15 கிலோ கிளைமோர் குண்டுகள் மீட்பு | Athavan News", "raw_content": "\nசிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் நாடு திரும்பவுள்ளனர்\n2021இல் நடக்கப்போகும் ரஜினி சொன்ன அதிசயம் இதுதான்- முதல்வர் பழனிசாமி\n2021 தேர்தலில் தமிழக மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள் – ரஜினிகாந்த்\nபுர்கினோ பசோவில் துப்பாக்கிச் சண்டை – 18 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களைத் தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nயாழில் 15 கிலோ கிளைமோர் குண்டுகள் மீட்பு\nயாழில் 15 கிலோ கிளைமோர் குண்டுகள் மீட்பு\nயாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் 15 கிலோ எடையுடைய இரண்டு கிளைமோர் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.\nகடந்த வாரம் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னா��் உறுப்பினரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் இவை மீட்கப்பட்டடுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nதிருகோணமலையின் சேருநுவர பகுதியில், 36 வயதுடைய விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஆயுதங்களுடன் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார், அதன் பின்னர் அவரது மனைவி மற்றும் சகோதரி கிளிநொச்சியில் உள்ள அவரது வீட்டில் வெடிபொருள் மற்றும் வெடிமருந்துகளுடன் கைது செய்யப்பட்டனர்.\nஇவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய கோண்டாவில் பகுதியில் உள்ள காணியொன்றில் இந்த இரண்டு கிளைமோர் குண்டுகளும் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.\nகைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் நாடு திரும்பவுள்ளனர்\nஐ.எஸ் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்த வடகிழக்கு சிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் சொந்த நாட்டி\n2021இல் நடக்கப்போகும் ரஜினி சொன்ன அதிசயம் இதுதான்- முதல்வர் பழனிசாமி\n2021இல் அ.தி.மு.க. அரசு மலரும் என்பதே நடிகர் ரஜினிகாந்த் சொன்ன அதிசயம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச\n2021 தேர்தலில் தமிழக மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள் – ரஜினிகாந்த்\nஎதிர்வரும் 2021ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் 100 சதவீதம் அதிசயத்தையும் அற்புதத்தையும் நிகழ்த்துவா\nபுர்கினோ பசோவில் துப்பாக்கிச் சண்டை – 18 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nபுர்கினோ பசோவில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் 18 ஜிகாதிகள் உயிரிழந்துள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு பல\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களைத் தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nஅரசியல் விளம்பரதாரர்களை அவர்களின் அரசியல் விருப்பங்களின் அடிப்படையில் பார்வையாளர்களைக் குறிவைப்பதை த\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சந்தேகநபர்கள் 63பேரின் விளக்கமறியல் நீடிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌபீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 63ப\nமட்டக்களப்பு மண்முனை ��ேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் கீழுள்ள மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம்\nமன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு\nமன்னார் பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்திற்கு 12 பேர் எதிராக வாக்களித்த நிலையி\nயாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் – சபை நடவடிக்கை ஒத்திவைப்பு\nயாழ். மாநகர சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முதலாம் வாசிப்பு இடம்பெற்றுள்ளது. யாழ். மா\nஎதிர்க் கட்சித் தலைவரை சபாநாயகர் தீர்மானிக்க முடியாது – கரு ஜயசூரிய\nஎதிர்க் கட்சித் தலைவர் யார் என்பதை நாடாளுமன்றத்தில் சபாநாயகரால் தீர்மானிக்க முடியாது என சபாநாயகர் கர\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களை தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சந்தேகநபர்கள் 63பேரின் விளக்கமறியல் நீடிப்பு\nமட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு\nமன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு\nயாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் – சபை நடவடிக்கை ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-11-21T22:25:54Z", "digest": "sha1:WCUQIM432YFE4Z5X4T5AEWZUCXSX6UDU", "length": 23984, "nlines": 94, "source_domain": "marxist.tncpim.org", "title": "அண்ணல் அம்பேத்கர் பிறந்த 125 வது ஆண்டு சிறப்பு விவாதத்திற்கான கோரிக்கை ஏன் எழுப்பப்படுகிறது? » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nஅண்ணல் அம்பேத்கர் பிறந்த 125 வது ஆண்டு சிறப்பு விவாதத்திற்கான கோரிக்கை ஏன் எழுப்பப்படுகிறது\nஎழுதியது பிருந்தா காரத் -\nகேள்வி: அண்ணல் அம்பேத்கர் பிறந்த 125 வது ஆண்டு சிறப்பு விவாதத்திற்கான கோரிக்கை ஏன் எழுப்பப்படுகிறது\nபதில்: இந்த விவாதம் மிக மிக அவசியம் என கருதுகிறேன். நம்முடைய அரசமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை வாசித்தீர்களானால் அதில் சாதி, பாலினம், மதம் உட்பட பல விதமான ஒடுக்குமுறைகள் தடுக்கப்பட்டுள்ளன. கருத்தளவில் இவை தடை செய்யப்பட்டுள்ளபோதிலும், சுதந்திர இந்தியாவில் கடந்த 68 ஆண்டுகளின் நடைமுறைகளை கவனித்தால், இந்த ஒடுக்குமுறைகள் அமைப்பாக்கப் பட்டிருப்பதையும், திட்டமிட்ட வழிமுறைகளில் தொடர்ந்து நடத்தப்படுவதையும் காணலாம். நவீனமானதென்று சொல்லப்படும் முதலாளித்துவ நடவடிக்கைகள், இந்த சாதிய அடிப்படைகளுடன் பின்னிப் பிணைந்திருக்கின்றன. இதன் மூலம் தலித் மக்களிடமிருந்து அதிகமான உபரி உழைப்பை உறிஞ்சுகின்றன. அதிலும் குறிப்பாக, தலித் பெண்கள் அதிக பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.\nஎனவே, அடுத்தடுத்து வந்த அரசுகளின் தோல்வியை உணர்ந்து நம் அரசமைப்புச் சட்டத்தினை அமலாக்கும் விதத்தில் சிறப்பு அமர்வு கோருகிறோம்.\nஇந்திய சாதி அமைப்பு இன்னும் ஏன் தொடர்கிறது சிலர் இதுவொரு நிலப்பிரபுத்துவ தொடர்ச்சி, நிலப்பிரபுத்துவ சிந்தனை என்பார்கள். அப்படியல்ல; நாம் இந்திய முதலாளித்துவம் தன்னை வளர்த்துக் கொள்ளும்போது அத்துடன் நிலப்பிரபுத்துவ சிந்தனைகளை வைத்துக் கொண்டிருப்பது மட்டுமல்ல; தலித் மக்களின் உழைப்பை சுரண்டுவதற்கு, அது சாதியை தன்னுடைய கருவியாக பயன்படுத்திக் கொள்கிறது.\nதலித் மக்களை மட்டுமே பிரதிநிதித்துவப் படுத்துவதாகச் சொல்கிற கட்சிகளும் கூட அவர்களை பல சமயங்களில் தேர்தலில் வாக்கு வாங்க மட்டுமே பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு தலித் மக்களின் வாழ்நிலையை மேம்படுத்துவதில் உறுதிப்பாடு இல்லை. உதாரணத்திற்கு உத்திரபிரதேசத்தில் நடப்பதைப் பார்ப்போம். பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் சில குணாம்ச மாற்றங்களை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்த்தோம். தலித் மக்களிடையே சுய மரியாதை உணர்வு அதிகரித்துள்ளது உண்மை. ஆனால் அரசின் செயல்பாடுகளை கவனிக்கிறபோது, ஏற்கனவே தலித் மக்களுக்கு பாதுகாப்பாக இருந்த பல சட்டங்களை நீர்த்துப்போகச் செய்துவிட்டனர். தேர்தல் தேவைகளுக்காக, சாதி அமைப்பை பிரதிநிதித்துவம் செய்யும் சில கட்சிகளுடன் கைகோர்த்தனர். நாம் ஒரு விசயத்தை மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். தேர்தல் அரசியலின் வழியாக மட்டும் ஒருபோதும் சாதி அமைப்பை வீழ்த்திவிட முடியாது.\nகேள்வி: தனியார் துறையில் இட ஒதுக்கீடு ஏன் தேவைப்படுகிறது\nபதில்: அம்பேத்கர் இருந்தபோது சுதந்திர இந்தியாவில் சாதி அமைப்புமுறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்ற விவாதம் தீவிரமாக நடைபெற்றது. அப்போது அவர் இட ஒதுக்கீடு அதுவொரு குறிப்பிட்ட கால அளவு நீடிக்க வேண்டுமென்று நம்பினார் . ஆனால், துரதிஷ்டவசமாக, சுதந்திர இந்தியாவின் கனவு இன்றுவரை நிஜமாகவில்லை. உண்மையில், நிலவிவரும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் மேலும் வலுவாகின்றன. தலித்/பழங்குடியினர் மிகவும் அடிமட்டத்தில் உள்ளனர். ஏழை முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறை முன்பைவிட அதிகரித்துள்ளது. இவற்றின் காரணமாக இட ஒதுக்கீடு தொடர வேண்டியது அவசியம்.\nபுதிய தாராளவாத இந்தியாவில் வேலை எங்கே இருக்கிறது வேலைவாய்ப்புக்களே இல்லாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. வேலைவாய்ப்புக்கு தடையே விதிக்கப்பட்டுள்ளது என்றுதான் சொல்வேன்… உதாரணமாக, தலித்/பழங்குடி மக்களின் பெயரால் ஏற்படுத்தப்பட்ட ஜார்கண்ட் மாநிலத்திலேயே அந்த மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. அரசிடமிருந்த பல கனிம வள நிறுவனங்கள் தனியாரிடம் கொடுக்கப்பட்டுவருகின்றன. அரசுப் பணிக்கு ஆள் எடுப்பதற்கு தடை நிலவுகிறது.\nதனியார் துறைகளுக்கு ஏராளமான நலன்கள் கிடைக்கின்றன. அவர்களுக்கு நிலம் உள்ளிட்ட வசதிகளைப் பெறுகின்றனர். வரி செலுத்த அவசியமில்லாத ஆண்டுகள் உட்பட சலுகைகள் பெறுகின்றனர். இப்படி அரசின் சலுகைகளை அனுபவிக்கும் தனியார் துறையினருக்கு அரசமைப்புச் சட்டம் பொருந்தவேண்டும். எனவேதான், தனியார் துறையில் இட ஒதுக்கீடு வேண்டுமென வலியுறுத்துகின்றோம்.\nஅதே சமயம், உயர் சாதியென அழைக்கப்படுவோரில் ஒரு பகுதி இட ஒதுக்கீடு கொடு என்று கோரி போராடுகிறார்களே\nஇந்த முதலாளித்துவ சமூகத்தில் உயர் சாதியென அழைத்துக் கொள்வோரிலும் ஏழைகளும், இளைஞர்களும் கூட வேலையில்லாமல் தவிக்கிறார்கள். வேலைவாய்ப்புகள் குறையும்போது, வேலை பெற்றிடவும், மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றிடவும் பெரும் பணம் கொடுக்கவேண்டி நேர்கிறது. மிகப்பெரிய லஞ்சம் கொடுத்து வேலையோ, மருத்துவக் கல்லூரி சீட்டோ பெற முடியாதபோது ஒரு தலித்/பழங்குடி இளைஞருக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தால் – இந்த வாய்ப்பு தனக்குக் கிடைத்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.\nசமூக நிலைமைகளை, அநீதியின் அடிப்படையில் மாற்றியமைத்துள்ள முதலாளித்துவம் அத்தோடு நில்லாமல், பாதிக்கப்பட்ட பகுதியினரே தங்களுக்குள் மோதிக்கொள்ளவும் வழி செய்கிறது.\nதனியார் துறையில் இட ஒதுக்கீடு வேண்டுமென்று கேட்கும்போது, நாம் தலித் அல்லாத இளைஞர்களின் பிரச்சனைகளையும் இணைத்துக் கோரிக்கைகளை உருவாக்க வேண்டும். உயர் சாதியின் ஏழைகளையும் கவனிக்க வேண்டும். இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் 1950 ஆம் ஆண்டுகளிலேயே கேரளத்திலிருந்து இப்பிரச்சனையை எழுப்பினார். அது ஏற்கப்படவில்லை, அரசமைப்புச் சட்டத்தில் அதற்கு வழியில்லை என்றனர். தலித்/பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், உயர் சாதியில் பிறந்து, ஏழ்மையில் உள்ள இளைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்கும் முறையை நாம் கண்டறிய வேண்டும்.\nகேள்வி: இடதுசாரிகள் முன்வைக்கும் இடது ஜனநாயக முன்னணியில் பெண்களுக்கான பங்கு என்னவாக இருக்கும்\nபதில்: இது ஒரு மிக முக்கியமான கேள்வி. நாம் இடது ஜனநாயக சக்திகளைப் பற்றி பேசும்போது, அந்த சக்திகள் யாரென்று அறிந்துகொள்ள வேண்டும். இன்று உள்ள சமூக அமைப்போடும் அதன் படிநிலைகளோடும் முரண்படுகிற சக்திகளைத்தான் நாம் அவ்வாறு அடையாளப்படுத்துகிறோம்.\nஇன்றைய பெண்கள் சாதி, வர்க்க அடிப்படைகளைத் தாண்டி, சமூக அமைப்புமுறையை மாற்றியமைக்கும் விருப்பத்தைக் கொண்டுள்ளார்கள். எனவே, பிரச்சனைகளை பாலினக் கண்ணோட்டத்தோடு பார்க்கவும், அணுகவும் பழகிக் கொண்டால் நம்மால் மிகப்பெரும் எண்ணிக்கையிலான பெண்களை சுயமரியாதைக்கும், சமூகப் பாதுகாப்புக்கும் சம வாய்ப்புகளுக்குமான போராட்டங்களில் ஈர்க்க முடியும். கண்டிப்பாக அது இடது ஜனநாயக முன்னணிக்கு வலிமையைக் கூட்டிடும்.\nஇன்னொருபுறம், பெண்கள் ஒன்றும் தனிப்பட்ட சமூகம் அல்ல; அவர்கள், பல வர்க்கங்களிலும், சாதிகளிலும் வாழ்கின்றனர். சமூகக் கட்டமைப்பின் மிகவும் அடிமட்டத்தில் உள்ளவர்களும், முதலாளித்துவத்தால் அடிமட்டத்திலேயே இருத்தி வைக்கப்பட்டிருப்பவர்களுமான தலித்/பழங்குடிப் பெண்கள் மற்றும் ஏழைப் பெண்கள் – இடது ஜனநாயக மேடையின் மிகவும் வலிமையான சக்தியாகத் திகழ்வார்கள். அவர்களுக்கு இன்றைய நடைமுறையை மாற்றுவதில் இன்னும் அதிகமான விருப்பம் உள்ளது. அத்துடன் மற்ற பிரிவுகளை சேர்ந்த சுரண்டப்படும் உழைக்கும் பெண்களும் உள்ளனர்.\nவளர்ந்த முதலாளித்துவ நாடான அமெரிக்காவிலும் கூட, அங்கிருந்து வெளிவரும�� தகவல்களைப் பார்க்கும்போது அங்குள்ள நடுத்தர வர்க்கப் பெண்களில், மூன்றில் ஒருபங்கு பேர் சமவேலைக்கு சம ஊதியம் பெறுவதில்லை. பாலினப் பாகுபாடைப் பயன்படுத்தி பெண்களிடமிருந்து அதிக உழைப்பை உறிஞ்சிப் பெறவே உலகம் முழுவதும் முதலாளித்துவம் விரும்புகிறது. எனவே, நம்முடைய கட்சி, பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை கையிலெடுப்பது, இடது ஜனநாயக அணி அமைப்பதற்கு மிக அவசியமான பணி என்பதை உணர்ந்து செயல்படும் என்றே நம்புகிறேன்.\nமுந்தைய கட்டுரைமாறியிருக்கும் - நாகரீகத்தின் இலக்கணம் ...\nஅடுத்த கட்டுரைமக்கள் பேராற்றலின் அடையாளமாக சோவியத்துக்கள்\nமார்க்சிஸ்ட் செயலியில் புதிய அப்டேட்\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு சிறப்பிதழ் (அக்டோபர் 2019)\nஉலக, இந்திய இடதுசாரி இயக்கங்கள் அய்ஜாஸ் அகமது-உடன் ஓர் உரையாடல்\nமார்க்சிஸ்ட் செயலியில் புதிய அப்டேட்\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு சிறப்பிதழ் (அக்டோபர் 2019)\nஉலக, இந்திய இடதுசாரி இயக்கங்கள் அய்ஜாஸ் அகமது-உடன் ஓர் உரையாடல்\nசிங்காரவேலரும் இந்திய கம்யூனிசத்தின் தோற்றமும்\nசுரண்டலற்ற சமுகமே நூற்றாண்டு கானும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் லட்சியம்…\nதாரைப்பிதா on அதிகாரக் குவிப்பும் அத்துமீறல்களும்\nதாரைப்பிதா on ஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nதீண்டாமை ஒழிப்புப் போரில் கம்யூனிஸ்டுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10907242", "date_download": "2019-11-21T21:56:46Z", "digest": "sha1:AVUDKSI6SKWQUY52JNOYSOQUBX6BMYIS", "length": 37198, "nlines": 801, "source_domain": "old.thinnai.com", "title": "இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பதிமூன்று | திண்ணை", "raw_content": "\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பதிமூன்று\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பதிமூன்று\nசில சமயம் கைதிகளுக்கு எழுதப்படும் கடிதங்களும் தேடுதலுக்கு உட்படுத்தப்படும். ஆனால் ஒவ்வொரு கைதிக்கு வரும் கடிதத்தை படிக்க முற்பட்டால் இரவு வந்துவிடும்.\nவோல்கோவாய் ஏதாவது தேடவேணுமென கூறிவிட்டான். அதனால் காவலாளிகள் தங்கள் கையுறையை விலக்கிவிட்டு, ஒவ்வொரு கைதிகளின் சட்டைக்குள்ளும் சோதனை நடத்துகிறார்கள்.\nபிற்பாடு கைதிகளின் மேல் தங்கள் கைகளால் துழாவி, ஏதேனும் சட்டத்திற்கு புறம்பாட்க செய்திருக்கிறானா எனச் சோதன��விடுவார்கள்.ஒரு சட்டையும், அதற்குள் மற்றொரு சட்டையும் உடுத்த ஒவ்வொரு கைதிக்கும் அதிகாரம் உண்டு. மற்றவை எல்லாவற்றையும் கழற்ற வேண்டும். இப்படிப்பட்ட விதிமுறையை வோல்கோவாய் இயற்றியுள்ளான்.\nஇதற்கு முன்னால் தேடப்பட்ட குழுக்களுக்கு நல்ல ராசி. அதில் சிலர் வாசலைத்தாண்டி சென்றுகொண்டிருந்தனர். மற்றவர்கள் தங்கள் மார்பகங்களைக் காட்டிக் கொண்டிருந்தனர். கூடுதல் உடுப்பு அணிந்தவர்களை, அந்த குளிரையும் பொருட்படுத்தாது, அங்கேயே ஆடைகளைக் கழட்டிக் கொண்டிருந்தனர்.\nஇப்படித் தொடங்கிய கூட்டத்தில் ஒரு இடைவெளி உருவாகத் தொடங்கியது – வாசலுக்கு மறுமுனையிலிருந்து ‘ம்ம்..வேகமாக நகருங்கள்’ என சத்தங்கள் வரத் தொடங்கின.\nஎங்கள் 104ஆம் குழுவைத் தேடத்தொடங்கும்போது கொஞ்சம் கரிசனம் காட்டினர்- வோல்கோவாயின் விதிமுறைப்படி ஒன்றுக்கும் அதிகமான ஆடைகள் அணிந்தவர்களின் பெயர்களைக் குறித்துக் கொண்டனர். அவர்கள் முகாமின் லாகப்பிற்கு வந்து அதிகப்படியான ஆடை உடுத்தியதற்கான காரணத்தை தெரியப்படுத்தவேண்டும்.\nசுகாவ் எப்போதும் அணியும் ஆடையையே அணிந்திருந்தான். வாங்கப்பா, எவ்வளவு முடியுமோ தேடிக்கோங்க. என் மார்பகத்தில் பரிசுத்த என் ஆத்மாவைத் தவிற வேறேதும் இல்லை. ஆனால் அதிகப்படியான ஆடை உடுத்தியதற்காக பியுனோவ்ஸ்கி, ட்ஸேஸார் இருவரையும் குறித்துக் கொண்டனர். பியுனோவ்ஸ்கி மூன்று மாதங்களே இந்த முகாமில் இருப்பதால், ஒத்துழைக்க மறுத்தான். தான் ஒரு அதிகாரியாக இருந்தோம் என்ற எண்ணத்தை அவனால் விட முடியவில்லை.\n‘இந்த குளிரில் மனிதர்களின் ஆடைகளை களையச் சொல்வதற்கு உங்களுக்கு அதிகாரம் இல்லை.கைதிகளின் சட்டம் எண் ஒன்பது பற்றித் தெரியுமா\nஆனால் அவர்களுக்கு அதிகாரம் இருக்கிறது. அந்த எண் பற்றியும் அவர்களுக்குத் தெரியும். அய்யா,உங்களுக்குத் தான் அது தெரியவில்லை.\n‘நீங்கள் ரஷ்யப் பிரஜைப்போல நடக்கவில்லை’- பியுனோவ்ஸ்கி கத்திக்கொண்டே -’நீங்கள் கம்யூனிஸ்ட் அல்ல’\nகைதிகளின் எண் பற்றிக் கூறியதைக்கூட வோல்கோவாய் அனுமதிப்பான், ஆனால் கம்யூனிஸ்ட் அல்ல எனச் சொன்னது அவனை மேலும் ஆத்திரமடையச் செய்தது\n‘இவனை பத்து நாட்கள் சிறையில் அடையுங்கள்’\nஅவர்களுக்குக் காலையில். கைதிகளை லாகப்பில் போடப் பிடிக்காது. ஒரு நாள் முழுக்க வேலை குறைந்துவிடும��. அதனால் உடம்பில் ரத்தம் வேர்வையாகச் சொட்டும் வரை வேலை வாங்கிவிட்டு,மாலையில் அவனை லாகப்பில் போடுவார்கள்.\nஅந்த நிலத்திலிருந்து வலதுபக்கம் திரும்பினால் லாக் அப் வரும். இரு பக்கங்களைக் கொண்ட செங்கல் இருப்பிடம். முதல் பகுதியில் இடமில்லாத்தால், கடந்த இலையுதிர் காலத்தில்தான் இரண்டாம் பகுதியைக் கட்டியிருந்தார்கள்.மொத்தம் பதினெட்டு செல்கள் இருந்தன.இந்த இடத்தைத் தவிர முகாம் முழுவதும் மரத்தாலேயே கட்டப்பட்டது.\nகுளிர் உடம்பினுள் ஊடுருவிக்கொண்டிருந்தது. இன்று முழுவதும் இங்கு தான் இருக்கும் போலிருக்கிறது. பலதரப்பட்ட மேல்சட்டைகளை அணிந்து வந்தும் வீணாய் போனது.\nசுகாவின் முதுகு மிகவும் வலித்தது. நன்றாகப் படுத்துத் தூங்கச் தன் குடிசைக்கு செல்லவேண்டுமென மிகவும் விருப்பப்பட்டான். வேறேதும் அவனுக்குத் தேவையில்லை. நல்ல தடிமனான போர்வைக்குள் புகுந்து கொள்ள ஆசைப்பட்டான்.\nகைதிகள் வாசலுக்கு வெளியே நின்றுகொண்டிருந்தனர். தங்கள் சட்டைகளுக்கு பொத்தான்களை அணிந்துகொண்டிருந்தனர். அதற்கு வெளியிலிருந்து காவலாளி கத்தினான் –\nஅதற்குப் பின்னால் இருந்த காவலாளியோ மேலும் பலமாக –\nமுதல் கேட்டுக்கு பின்னால் நின்றிருந்தனர். அந்த கேட் தான் முதல் எல்லைப் பகுதி. அதற்கு அடுத்தது மற்றொரு கேட். இருபுறமும் முட்கம்பிகளால் சட்டம் கட்டியிருந்தனர்.\nமுகாமின் முதல் கேட் காவலாளி – ‘நில்லுங்கள்’ எனக் கத்தினான்.\nமெதுவாக இருட்டத் தொடங்கியது. காவலாளியின் நெருப்பு அணையத் தொடங்கியது. கைதிகளை வேலைக்கு அனுப்புமுன்னர் தாங்கள் குளிர் காய நெருப்பு மூட்டிக் கொள்வர்.அது நன்றாக கைதிகளை எண்ணவும் பயன்படும்.\nஒரு கேட்டின் காவலாளி சத்தமான குரலில் எண்ணத் தொடங்கினான் –\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம்\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பதிமூன்று\nவிஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திஐந்து\nஅரசியல் சூறாவளியால் அதிர்ந்த இங்கிலாந்து\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் – 46 எப்போது விளக்கொளி மீளும் \nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஒரு காதலனின் அழைப்பு கவிதை -14 பாகம் -1\nமேம்பால இடிதல்களும் மேல்பூச்சு நடவடிக்கைகளும்\nவேத வனம் விருட்சம்- 43\nவாஷிங்டன் டிசியில் ஜெயமோகன் மாபெரும் பொதுக்கூட்டம்\nசங்க இலக்கியங்களில் கை��ாளப்பட்டுள்ள மரபு பாலியல்\nதமிழ்க்கவிஞர்கள் இயக்கம் கவிதை – ஒன்றுகூடல் – உரையாடல் – 1\nதமிழ்க்கவிஞர்கள் இயக்கம் கவிதை – ஒன்றுகூடல் – உரையாடல்- 2\nநாஞ்சில் நாடன் படைப்புகளில் பெண்கள்\nஓவியர் ஏ.பி. சந்தானராஜ் (1932 – 25.5.2009)\nவேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும்\nநிலவிலிருந்து செவ்வாய்ச் சென்று மீளும் நாசாவின் ஓரியன் பயணத் திட்டம் \nஇஸ்லாம் குறித்த நேசக்குமாரின் கட்டுரை: வஹ்ஹாபியிடம் என் சில கேள்விகள், மேலும் நேசக்குமாருக்கு என் சில விளக்கங்கள்\nஒரு பதிவை முழுமை செய்கிறேன்\nநண்பர் சின்னக்கருப்பனுக்கு நட்புடன் சில கேள்விகள்\n” புறநானூற்றில் கைக்கிளை “\nகடித விமர்சனம் – 7 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து)\nPrevious:இன்னும் கொஞ்சம் … நட்புடன்தான்\nNext: வாஷிங்டன் டிசியில் ஜெயமோகன் மாபெரும் பொதுக்கூட்டம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம்\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பதிமூன்று\nவிஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திஐந்து\nஅரசியல் சூறாவளியால் அதிர்ந்த இங்கிலாந்து\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் – 46 எப்போது விளக்கொளி மீளும் \nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஒரு காதலனின் அழைப்பு கவிதை -14 பாகம் -1\nமேம்பால இடிதல்களும் மேல்பூச்சு நடவடிக்கைகளும்\nவேத வனம் விருட்சம்- 43\nவாஷிங்டன் டிசியில் ஜெயமோகன் மாபெரும் பொதுக்கூட்டம்\nசங்க இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ள மரபு பாலியல்\nதமிழ்க்கவிஞர்கள் இயக்கம் கவிதை – ஒன்றுகூடல் – உரையாடல் – 1\nதமிழ்க்கவிஞர்கள் இயக்கம் கவிதை – ஒன்றுகூடல் – உரையாடல்- 2\nநாஞ்சில் நாடன் படைப்புகளில் பெண்கள்\nஓவியர் ஏ.பி. சந்தானராஜ் (1932 – 25.5.2009)\nவேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும்\nநிலவிலிருந்து செவ்வாய்ச் சென்று மீளும் நாசாவின் ஓரியன் பயணத் திட்டம் \nஇஸ்லாம் குறித்த நேசக்குமாரின் கட்டுரை: வஹ்ஹாபியிடம் எ���் சில கேள்விகள், மேலும் நேசக்குமாருக்கு என் சில விளக்கங்கள்\nஒரு பதிவை முழுமை செய்கிறேன்\nநண்பர் சின்னக்கருப்பனுக்கு நட்புடன் சில கேள்விகள்\n” புறநானூற்றில் கைக்கிளை “\nகடித விமர்சனம் – 7 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-64/16031-2011-08-04-04-21-14", "date_download": "2019-11-21T21:58:41Z", "digest": "sha1:5KSWU5IDI7FCQJUDUOKCNGI5SOT7AQMJ", "length": 16188, "nlines": 228, "source_domain": "www.keetru.com", "title": "சீனி - சில கசப்பான உண்மைகள்", "raw_content": "\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nகன்னியாகுமரி மாவட்டம் - அரசியல் சமூக வரலாறு\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nபாவாடை நாடா அளவு காதல்\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nவெளியிடப்பட்டது: 04 ஆகஸ்ட் 2011\nசீனி - சில கசப்பான உண்மைகள்\nமனிதன் அதிகம் உண்ணும் சத்தில்லாத உணவுகளில் சீனியும் ஒன்று. உண்மையில் நம்முடைய உடலுக்கு சீனி அறவே தேவையில்லை. உடலுக்கு சக்தி தேவைப்படும்போது இதர உணவுகள் குளூகோஸ் ஆக மாற்றி அமைக்கப்படுகின்றன.\nசீனி உடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், உடம்பிலுள்ள சத்தையும் ஈர்த்துக் கொள்கிறது. அதனால்தான் இது சத்தில்லாத கலோரி, சத்தில்லாத உணவு என்றும் அழைக்கப்படுகிறது.\nசிகரெட், மது முதலியவற்றைவிட சீனி அதிக ஆபத்தானது என்று சொல்லலாம். புற்றுநோய், எலும்பு முறிவு நோய், மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதய நோய்கள், இரத்த அழுத்தம், சருமநோய்கள், விரைவில் முதிர்ச்சி, முதுமை, பித்தக்கல், ஈரல்நோய், சிறுநீரகக்கோளாறு, சொத்தைப்பல், பெண்ணுறுப்பு தொற்றுநோய், அளவுக்கு மீறிய சுறுசுறுப்பு, வன்செயல் மற்றும் பரவலாக இருக்கும் நீரழிவு நோய், இப்படி சீனி உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. டின் பானங்கள், செயற்கை சத்துணவு மு���லியவைகளில் சீனி அதிகம் சேர்க்கப்படுகிறது.\nஉங்கள் குழந்தைக்கு குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான சீனி உள்ள உணவுகளைக் கொடுப்பதன் மூலம் உங்கள் குழந்தையை நீங்களே நோயாளியாக உருவாக்குகிறீர்கள் என்று அர்த்தம்.\nசீனி அதிகமாகவும் வைட்டமின் மற்றும் தாதுப் பொருட்கள் குறைவாகவும் உள்ள உணவு வகைகளை உட்கொண்டு வருபவர்களுக்கு உடம்பில் ரசாயன மாறுதல்கள் ஏற்பட்டு, அளவுக்கு மிஞ்சிய துடுக்குத் தனத்தையும் வன்செயலையும் தூண்டிவிடும். ஜப்பானில் பெருகிவரும் வன்செயல்களுக்கு நொறுக்குத் தீனிகளுக்கும் அதிக தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.\nஇனிப்பான பொருளை உண்ணும்போது வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அதனுடன் சேர்ந்து அமிலத்தை உருவாக்குகிறது. இந்த அமிலம் பிறகு பற்களில் உள்ள எனாமலை அரித்து ஓட்டையாக்கி பல் சொத்தையை உண்டாக்குகிறது. சீனியும் கொழுப்பும் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் இரத்தத்தில் கொலஸ்டிரால் அளவை அதிகரித்துவிடுவதால், இருதய நாளங்கள் அடைபடுகின்றன. இதனால் இரத்தம், ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்கள் செல்வது தடைபட்டுவிடுகிறது. இது தொடருமானால் ஒருவருடைய தசைநார்கள் இறந்து போய் மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த மாரடைப்புக்கு குழந்தைப் பருவத்திலேயே நாம் வித்திட்டுவிடுகிறோம்.\nதினமும் 24 தேக்கரண்டி சீனி நமது உணவில் சேர்ந்தால் இது 92 சதவிகித வெள்ளை இரத்த அணுக்கள் உருவாவதை தடுக்கிறது. இந்த வெள்ளை அணுக்கள் அபாயகரமான பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை உடையவை.\nஉடலில் அதிகம் சீனி இருந்தால் அதைச் சுத்தப்படுத்த அதிகமான இன்சுலின் வெளியாக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக வெளியாகும் இன்சுலினுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தடுக்கும் ஹார்மோன்களான புரோஸ்டேகிளேன்டின் வுக்கும் அதிக தொடர்பு இருக்கிறது. இது புற்றுநோய் கழலையை உருவாக்குகிறது.\nகேன்டிடா எல்பிகன்ஸ் என்ற பெண்ணுறுப்பு தொற்று நோயை அதிக அளவு சீனி இன்னும் துரிதப்படுத்துகிறது. அளவுக்கு அதிகமாக சுக்ரோஸ் உள்ள உணவு எலும்பில் கால்சியத்தைக் குறைத்து எலும்பு முறிவு நோயை உண்டாக்குகிறது என்று பின்லாந்து ஆய்வு தெரிவிக்கிறது.\nகாபி, டீயில் ஒரு நாளைக்கு அதிகபட்சம் மூன்று அல்லது நான்கு தேக்கரண்டி சீனியை பயன்படுத்துங���கள் போதும். காபி, டீ சாப்பிடாதவர்கள் சீனியின் தொந்தரவிலிருந்து முழுவதும் விடுபட்டவர்கள். மெல்லக் கொல்லும் சீனியை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது.\n(வாழ்நாளை உயர்த்தும் உணவுப்பழக்கங்கள் - மாற்று மருத்துவம் ஏப்ரல் 2011 இதழில் வெளியானது)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=141630", "date_download": "2019-11-21T21:55:04Z", "digest": "sha1:FK44U42XDZPI5CZDHYG6DOEYDMSMJRGC", "length": 11838, "nlines": 82, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரம்!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / செய்திகள் / இந்திய செய்திகள் / ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரம்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரம்\nThusyanthan October 26, 2019\tஇந்திய செய்திகள், இன்றைய செய்திகள், செய்திகள்\nதமிழகம் – மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் விழந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் மத்திய – மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். முதலில் 26 அடி ஆழத்தில் இருந்த குழந்தை, சுமார் 68 அடி ஆழத்திற்கு இறங்கிவிட்டதால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.\nதிருச்சி மாவட்டம் மணப்பாறைக்கு அருகில் உள்ள நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பிரிட்டோ ஆரோக்கியராஜ். இவரது மனைவி கலாராணி. இவர்களுக்கு சுஜித் வில்சன் என்ற இரண்டு வயது மகன் இருக்கிறார்.\nகட்டடத் தொழிலாளராக வேலை பார்த்துவரும் பிரிட்டோ, தனது வீட்டின் அருகில் உள்ள தனது வயல்காட்டில் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பாக ஆள்துளை கிணறு ஒன்றைத் தோண்டியுள்ளார். ஆனால், அந்தக் கிணற்றில் தண்ணீர் வராததால், அதனை இப்போது பயன்படுத்துவதில்லை. அந்த ஆழ்துளைக் கிணற்றைச் சுற்றி தற்போது விவசாயம் பார்த்துவருகிறார் பிரிட்டோ.\nஇந்தக் ஆழ்துளைக் குழாய் கைவிடப்பட்டிருந்த நிலையில், மண் விழுந்து மூடியிருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக பெய்த மழையில் அந்த மண் உள்வாங்கியது. இந்த நிலையில், வயல்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சுஜித் நேற்று மாலை ஐந்தரை மணியளவில் எதிர்பாராத விதமாக அந்தக் குழாய்க்குள் விழுந்தான்.\nஇது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, மீட்புப் பணிகள் துவங்கின. குழந்தைக்கு மூச்சுத் திணறாமல் இருப்பதற்காக குழாய் மூலம் ஆக்ஸிஜன் அனுப்பப்பட்டது. இம்மாதிரி ஆழ்குழாய் கிணற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுவரும் சேலம், மதுரை, நாமக்கல் ஆகிய இடங்களைச் சேர்ந்த மீட்பு குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.\nபிறகு கயிறு மூலம் சுருக்கைப் போல மாட்டி, குழந்தையை மேலே இழுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், குழந்தையின் கைகள் சரியாகச் சிக்கவில்லை. இதனிடையே மண் மேலும் சரிந்ததால், 28 அடியில் இருந்த குழந்தை இன்னும் ஆழத்துக்கு சென்றது. தற்போது குழந்தை கிட்டத்தட்ட 65 அடி முதல் 70 அடி ஆழத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்கிடையில் ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகிலேயே பொக்லைன் எந்திரத்தின் மூலம் பள்ளம் தோண்டி, குழந்தையை மீட்கும் முயற்சிகள் துவங்கின. ஆனால் சுமார் 12 அடி ஆழத்திலேயே பாறை குறுக்கிட்டது.\nபாறையை உடைக்கும் முயற்சியில் பெரும் சத்தம் ஏற்பட்டதால், அந்த முயற்சி கைவிடப்பட்டது. குழந்தை பயந்துவிடாமல் இருப்பதற்காக அவரது பெற்றோரும், உறவினர்களும் ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் இருந்தவாறு பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்தனர்.\nகாலை ஐந்து முப்பது மணிவரை குழந்தையிடமிருந்து அழுகுரலோ, முனகல் சத்தமோ கேட்டுவந்த நிலையில், தற்போது குழந்தை ஆழத்திற்கு சென்றுவிட்டதால் சத்தம் ஏதும் இல்லை. தற்போது குழந்தை 4 அங்குல அகலமுள்ள குழியில் சிக்கி உள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.\nகுழந்தை மீட்கப்பட்டால், உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கு அருகிலேயே ஆம்புலன்ஸ் வாகனமும் மருத்துவர்களும் காத்திருக்கின்றனர்.\nஇந்த நிலையில், குழந்தையை மீட்கும் முயற்சிகளுக்காக அரக்கோணத்தில் இருந்து தேசியப் பேரிடர் மேலாண்மைக் குழுவினர் அங்கு வந்துள்ளனர். மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழுவினர் ஏற்கனவே அங்கு முகாமிட்டுள்ளனர்.\nஅவ்வப்போது பெய்துவரும் மழையும் மீட்ப்புப் பணிகளில் பெரும் சிரமத்தை ஏற்படுத்திய��ள்ளது.\n“குழந்தையை மீட்பதற்காக 7-க்கும் மேற்பட்ட குழுவினர், எல்லோருமே அங்கீகரிக்கப்பட்ட குழுவினர் – தீவிர முயற்சிகளில் ஈடுபட்டனர். ஆனால், அதில் வெற்றி இதுவரை கிடைக்கவில்லை. தொடர்ந்து முயற்சி நடந்துவருகிறது” என அப்பகுதியில் முகாமிட்டுள்ள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார்.\nPrevious பிகில் ஸ்பெஷல் ஷோ இருக்குமா, இல்லையா\nNext அரசை எதிர்த்து போராடி உயிரிழக்கும் மக்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devapriyaji.activeboard.com/t65979820/topic-65979820/?page=1", "date_download": "2019-11-21T21:03:52Z", "digest": "sha1:NZ2RJ77J22IBDW3QSHNKWRJM6CCKGWGR", "length": 10090, "nlines": 224, "source_domain": "devapriyaji.activeboard.com", "title": "திருக்குறளை இழிவு செய்த தேவநேயப் பாவாணரின் கிறிஸ்துவ மதவெறி கும்பல் - Devapriyaji - True History Analaysed", "raw_content": "\nDevapriyaji - True History Analaysed -> தமிழர் சமயம் -> திருக்குறளை இழிவு செய்த தேவநேயப் பாவாணரின் கிறிஸ்துவ மதவெறி கும்பல்\nTOPIC: திருக்குறளை இழிவு செய்த தேவநேயப் பாவாணரின் கிறிஸ்துவ மதவெறி கும்பல்\nதிருக்குறளை இழிவு செய்த தேவநேயப் பாவாணரின் கிறிஸ்துவ மதவெறி கும்பல்\nRE: திருக்குறளை இழிவு செய்த தேவநேயப் பாவாணரின் கிறிஸ்துவ மதவெறி கும்பல்\nஎன். வி. கலைமணி (பிறப்பு: திசம்பர் 30, 1932) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர் ஆவார். 1946 ஆம் ஆண்டு முதல் அண்ணாவின் எழுத்தாலும் பேச்சாலும் பேரன்பு கொண்டவர்​. அண்ணா எழுதிய கம்பரசத்தை படித்து, இதன் விளைவாக பல ஆதாரங்களை திரட்டி 1947 ஆம் ஆண்டில் திருப்புகழ் ரசம் என்னும் முதல் நூலை இந்தியாவில் வெளியிட தடை விதிக்கப் பட்டதால், இலங்கையில் வெளியிடப்பட்டது​. அண்ணா பேசிய நல்ல தீர்ப்பு என்னும் நூலால் சுயமரியாதை இயக்கத்திலும் திராவிட முன்னேற்றக் கழகத்திலும் ஈர்க்கப்பட்டார். 1950 ஆம் ஆண்டில் திராவிடன் வார ஏட்டிலும், பின்னர் முரசொலி, மாலைமணி, எரியீட்டி, சவுக்கடி, நமது எம்.ஜி.ஆர் உட்பட பல நாளேடுகளில் துணையாசிரியராகவும், ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். 1952 ஆம் அறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன் தலைமையில் நாடகம் நடத்தியவர். சொல்லஞ்சலி, தமிழஞ்சலி, ருஷ்யப் புரட்சி உட்பட அறுபது நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய \"திருக்குறள் சொற்பொருள் சுரபி\" எனும் நூல் தமிழ்நாடு அரசின், தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் அகராதி கலைக்��ளஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.\nவா. மலர்விழி, வா. அறிஞர் அண்ணா, வா.பொற்கொடி, வா. திருக்குறளார்[1]\nஎன். வி. கலைமணியின் நூற்பட்டியல்\nDevapriyaji - True History Analaysed -> தமிழர் சமயம் -> திருக்குறளை இழிவு செய்த தேவநேயப் பாவாணரின் கிறிஸ்துவ மதவெறி கும்பல்\nJump To:--- Main --- புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வ...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...கிறிஸ்து ஏசுவைத் தேடி - பைபிளிய...திருக்குறள் மெய் அறிவால் ஆராய்தல்NEW DISCOVERY ON ST. THOMAS TH...Wikipedia frauds of Stt.Thomas ...Personality of JESUS as in GOSP...Jesus of Gospel fictions இயேசு- புதிய மில்லினியத்தின் இ...யூத மக்களின் கண்டுபிடிப்பு- shy...இயேசு கடவுளாகிறார் ...கிறிஸ்து ஏசுவைத் தேடி - பைபிளிய...திருக்குறள் மெய் அறிவால் ஆராய்தல்NEW DISCOVERY ON ST. THOMAS TH...Wikipedia frauds of Stt.Thomas ...Personality of JESUS as in GOSP...Jesus of Gospel fictions இயேசு- புதிய மில்லினியத்தின் இ...யூத மக்களின் கண்டுபிடிப்பு- shy...இயேசு கடவுளாகிறார் -பார்ட் எ...Great Indiaகடவுள் வாழ்த்துSt.Thomas Stories created- செயி...அற்புத சுகமளிக்கும் பாதிரியார்க...Christ who -பார்ட் எ...Great Indiaகடவுள் வாழ்த்துSt.Thomas Stories created- செயி...அற்புத சுகமளிக்கும் பாதிரியார்க...Christ who Jesusஇயேசு உய்ர்த்து எழுந்தாரா- கட்ட...Final விக்கியின் கிறிஸ்துவ சில்லறைத்த...Christianity Analysed தோமா இந்தியா வருகை- புனைக்கதைகள்Mei keerthikalKalveddu St.Thomas in India fictions ana...Tamil venpaThe Myth of Saint Thomas and th...Lies of Jhonson thomaskuttiதோமோ இந்திய வருகை - புனைக் கதைகளேACTS OF THOMAS செயிண்ட் தாமஸின் கட்டுக்கதை மற்...பட்டணம் தொல்லியல் மோசடிகள் Pattanamகீழடி அகழ்வாய்வுResearch articlesDangerous Christian Churches இயேசு பிறப்பில் அதிசயம்- கட்டுக...கிறிஸ்தவமும் அதன் முரண்பாடுகளும...Jesus Movement Arrest and TrialThe Niyogi Committee Report இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்ட...a saga of fakeIN THE STEPS OF ST. THOMAS BY t...தேடுவோம் வென்டி- கிந்து பைபிள் கண்டுபிடிக்கப்பட்டது -...தமிழர் சமயம்Tamilar - பொ. சங்கரப்பிள்ளைசங்க இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/10/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-11-21T22:15:12Z", "digest": "sha1:WR7TMGFPAH34J47MPJCI7Q6AVQDBQQX4", "length": 44425, "nlines": 455, "source_domain": "ta.rayhaber.com", "title": "Haydarpaşa Bir Bütündür, Hukuksuz İhaleye Feda Edilemez | RayHaber | ரயில்வே | நெடுஞ்சாலை | கேபிள் கார்", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி ��ிநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[19 / 11 / 2019] துருக்கிய நிறுவனம் துபாய் மெட்ரோவின் கூரையை உருவாக்குகிறது\tஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\n[19 / 11 / 2019] பர்சாவில் உள்ள ஆசிரியர்களுக்கு இலவச கேபிள் கார் செய்தி\n[19 / 11 / 2019] துருக்கியில் பெல்ட் சாலை, ரஷியன் பாதை உள்ளடக்கிய MU\n[19 / 11 / 2019] இதோ புதிய மெட்ரோபஸ் .. எக்ரேம் İmamoğlu சோதிக்கப்பட்டது\tஇஸ்தான்புல்\n[19 / 11 / 2019] அங்காரில் சிவாஸ் எக்ஸ்என்எம்எக்ஸ் ஆண்டு அதிவேக ரயில் மூலம் இஸ்தான்புல்லுக்கு\n[19 / 11 / 2019] சீமன்ஸ் முதல் YHT அமை தயாரிக்க போது துருக்கியில் நடக்கும்\n[19 / 11 / 2019] B பிபி ரயில் ஓட்டுநர் பணியாளர்களை நியமிப்பார்\n[19 / 11 / 2019] இஸ்தான்புல்லில் நைட் மெட்ரோ 2.5 595 ஒரு மாதத்திற்கு ஆயிரம் பயணிகள் கொண்டு செல்லப்படுகிறது\tஇஸ்தான்புல்\n[19 / 11 / 2019] ஊனமுற்றோருக்கான போக்குவரத்து சேவைகளில் மேம்பாடுகள்\tஅன்காரா\n[19 / 11 / 2019] ரயில்வே, விமான நிலையங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் பனி எதிர்ப்பு வரை கடுமையான பின்தொடர்தல்\tஅன்காரா\nHomeதுருக்கிமர்மரா பிராந்தியம்இஸ்தான்புல்ஹெய்தர்பானா ஒரு முழுமையானது, சட்டவிரோத டெண்டருக்கு தியாகம் செய்ய முடியாது\nஹெய்தர்பானா ஒரு முழுமையானது, சட்டவிரோத டெண்டருக்கு தியாகம் செய்ய முடியாது\n21 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் இஸ்தான்புல், புகையிரத, பொதுத், தலைப்பு, மர்மரா பிராந்தியம், துருக்கி 0\nஹைதர்பாசா என்பது முழு சட்டவிரோத டெண்டரை தியாகம் செய்ய முடியாது\nடி.சி.டி.டி, ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ஸ்டேஷன் பகுதிகள் மற்றும் இஸ்தான்புல் பெருநகர நகராட்சியின் டெண்டருக்குப் பிறகு கலாச்சார மற்றும் கலை நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட வேண்டிய டெண்டரில் உள்ள கட்டிடங்கள், ஹெய்தர்பாசா ஒற்றுமையில் குடிமக்களின் பங்களிப்புடன் டெண்டர் போராட்டத்தை சட்டவிரோதமாக அகற்றுவது உட்பட.\nஎங்கள் ஜனாதிபதி ஹசன் பெக்டாஸ் மற்றும் இஸ்தான்புல் கிளை நிர்வாக சபை மற்றும் உறுப்பினர்களின் பங்களிப்புடன், ஹெய்தர்பானா ஒற்றுமை மற்றும் குடிமக்கள் இன்று 20 இல் 2019 (13.00 ஞாயிறு) இல் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டனர். ஹெய்தர்பானா காரா நடை நடைபெற்றது.\n\"ஹெய்தர்பானா ஒரு முழுமையானது, சட்டவிரோத டெண்டரை தியாகம் செய்ய முடியாது பாஸன் பே��ர் TMMOB சேம்பர் ஆஃப் ஆர்கிடெக்ட்ஸ் தலைவர் எசின் கெய்மன் அவர்களால் திறக்கப்பட்டது.\nஎங்கள் தலைவர் ஹசன் பெக்டாஸ் தனது அறிக்கையில் கூறினார்; Bakanlığı போக்குவரத்து அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது மற்றும் நகராட்சி திரும்பப் பெற வேண்டும் என்றார். ஆனால் நகராட்சி திரும்பப் பெறவில்லை. வியாழக்கிழமை இஸ்தான்புல் பெருநகர நகராட்சியை அழைக்காமல் டெண்டர் மூடப்பட்ட கதவுகளுக்கு பின்னால் மூடப்பட்டது. இந்த டெண்டர் மேலே இருந்து தலையிட்டது எங்களுக்குத் தெரியும். காரணங்களை நீங்கள் பார்க்க முடியுமா பரஸ்பரம் கூட்டாக என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை, அதற்கு பதிலாக அது துருக்கிய சமமான மொழியில் எழுதப்பட்டது. ஆனால் ஈட்டி சாக்கில் பொருந்தாது, என்ன நடக்கிறது என்று பார்க்கிறோம். இந்த டெண்டரை நிறுத்துவோம். முதலாவது உங்களுடன், இரண்டாவது கார்த்தல் நீதிமன்றத்தில் நீதிபதிகளுடன். நீதி வெளிப்படும் ..\nஅன்புள்ள கடேகைலர், அஸ்கடார்லே, மால்டெபிலர், இஸ்தான்புல் குடியிருப்பாளர்கள்\nஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ஸ்டேஷன் பகுதிகளில் உள்ள சில பகுதிகள் மற்றும் அவற்றில் உள்ள கட்டமைப்புகள் டி.சி.டி.டி யால் “கூறப்படும்” கலாச்சார மற்றும் கலை நடவடிக்கைகளுக்காக எக்ஸ்என்யூஎம்எக்ஸ் வாடகைக்கு விடப்பட்டன. மீதமுள்ள ஐ.எம்.எம் கூட்டாண்மை நிறுவனங்கள் அழைக்கப்படாமல் தண்ணீரை தவிர்க்கவும் டெண்டரிலிருந்து நீக்கப்பட்டு, டெண்டர் முகவரிக்கு சமர்ப்பிக்கப்பட்டு ஒக்குலர் அறக்கட்டளையின் முன்னாள் இயக்குநரின் நிறுவனமான ஹெசார்ஃபென் கன்சல்டிங்கிற்கு சமர்ப்பிக்கப்பட்டது.\nமுதலில், நாங்கள் அதைக் கூற விரும்புகிறோம்; ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலையங்கள் மற்றும் பின் படிப்புகள் முழுதும். அதன் அத்தியாவசிய செயல்பாடு, பொது நன்மை மற்றும் பயன்பாட்டிற்கு மாறாக எந்த வகையிலும் இதைப் பயன்படுத்தவோ, பிரிக்கவோ, சிதைக்கவோ, வாடகைக்கு அல்லது விற்கவோ கூடாது.\nமிக முக்கியமாக, இஸ்தான்புல்லின் மிக முக்கியமான அடையாளக் கூறுகளில் ஒன்றான ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி நிலையம் ஆகியவை எதிர்கால தலைமுறையினருக்கு அவற்றின் முக்கியத்துவம், ஒருமைப்பாடு மற்றும் செயல்பாட்டைக் காத்துக்கொள்வதற்கு நாம் கடமைப்பட்டுள்ள சொத்துக்கள்.\nஇந்த முக்கியமான ச���த்துக்களை அவற்றின் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு ஏற்ப பாதுகாப்பதும் பயன்படுத்துவதும் எங்களுக்கும், முக்கியமான நிறுவனங்கள் மற்றும் குடிமக்களுக்கும், அத்துடன் பாதுகாப்பு வாரியங்கள், நகராட்சிகள் மற்றும் டி.சி.டி.டி மற்றும் தொடர்புடைய நிர்வாகங்கள் மற்றும் பொது நிறுவனங்களின் பொறுப்பு மற்றும் பொறுப்பு.\nஎங்கள் நகரத்தில், பூகம்பத்தின் யதார்த்தத்தை மீண்டும் எதிர்கொண்டது; சிர்கெசி ரயில் நிலையம், ஹெய்தர்பானா ரயில் நிலையம், துறைமுகம், கப்பல் மற்றும் பின் பகுதிகள் ஒரு பேரழிவு ஏற்பட்டால், குறிப்பாக நமது நகரத்தின் தளவாடங்களின் அடிப்படையில் கடலுடன் தொடர்பாக, முக்கிய முக்கியத்துவத்தை வழங்குவதும் வெளியேற்றுவதும் முக்கிய முக்கியத்துவம் ஒரு தெளிவான மற்றும் மறுக்க முடியாத யதார்த்தமாகத் தெரிகிறது.\nஇந்த தெளிவான உண்மை மற்றும் தேவைக்கு ஏற்ப, சட்டப்பூர்வ செல்லுபடியாகாமல் முகவரிக்கு வழங்கப்படும் டெண்டர்கள் மூலம் முழு திறனுடன் பொதுமக்களின் சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டிய இந்த பகுதிகளை தனியார்மயமாக்குவது இந்த நகரத்திற்கு செய்யப்படும் மிகப்பெரிய துரோகங்களில் ஒன்றாகும்.\nமேலும்; போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சகத்தைத் தடுக்க முயற்சித்த தொடக்கத்திலிருந்தே பொதுப் பொறுப்பு மற்றும் இஸ்தான்புல் பெருநகர நகராட்சித் துறையின் முக்கியத்துவம் குறித்து அறிந்த டி.சி.டி.டி அதிகாரிகள், ஒழுங்கற்ற முகவரியை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக டெண்டர் கொடுத்தனர் மற்றும் அதிகாரிகள் தங்கள் அத்தியாவசிய கடமைகளை நிறைவேற்றுமாறு மீண்டும் எச்சரித்தனர். நாங்கள் அழைக்கிறோம்.\nஉணர்திறன் வாய்ந்த குடிமக்களாகிய நாங்கள் கடிகைலர், அஸ்கடார்லார், மால்டெபெல்லர் மற்றும் இஸ்தான்புல்லார், டி.சி.டி.டி மற்றும் அவர்களது அதிகாரிகளுக்கு நாங்கள் மீண்டும் விளையாட்டுக்கு வரமாட்டோம் என்றும் “தலானா மற்றும் வாடகை” கடக்க மாட்டோம் என்றும் அறிவிப்போம்; புலங்கள் அவற்றின் முதன்மை மற்றும் பொது நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன என்ற நிபந்தனையின் பேரில் இஸ்தான்புல் பெருநகர நகராட்சிக்கு ரத்து செய்யப்பட்டு மாற்றப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.\nவிளையாட்டு இல்லை, ஏமாற்றுவதற்கு இடமில்லை\nஹெய்தர்பாசா மற்றும் சிர்கெசி டெண்டர்கள் ரத்து செய்யப்படட்டும்\nபகுதிகள்; இஸ்தான்புல் பெருநகர நகராட்சிக்கு அதன் முதன்மை மற்றும் பொது நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது என்ற நிபந்தனையின் அடிப்படையில் மாற்றவும்.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nசேனல் இஸ்தான்புல்லின் சட்டவிரோத சந்திப்பு குற்றம் இல்லை\nஅலன்யா டெலிஃபெரிக்கின் விலை அட்டவணை\nஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி நிலையத்திற்கான டெண்டர்\nவேகன் பழுதுபார்ப்பு தொழிற்சாலை இப்போது டெண்டர் மீது இருக்கிறது, ஆனால் இன்னும்\nஒரு தலைமுறை ஒரு சாலை திட்டத்தில் வாய்ப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள்…\nஹெய்தர்பானா ஒற்றுமை 300 செயல்களின் வாரத்தில் உள்ளது…\n3. விமான நிலைய xnumx.köpr தொடர்புகொள்ள அங்காரா நிலக்கீல் பர்சா புர்சா பெருநகர மாநகராட்சி ரயில்வே இரயில் நிலை கடந்து வேகமாக ரயில் இஸ்தான்புல் நிலையம் நெடுஞ்சாலைகள் கோசெல்லியின் பெருநகர மாநகராட்சி பாலம் marmaray மர்மேர் திட்டம் மெட்ரோ Metrobus பஸ் ரே ரயில் சிஸ்டம் TC STATE RAILWAYS இன்று வரலாறு TCDD டி.சி.டி.டி.யின் பொது இயக்குநரகம் டி.சி.டி.டி.யின் பொது இயக்குநரகம் கேபிள் கார் டிராம் tren TÜDEMSAŞ ஒப்பந்ததாரர் TÜVASAŞ துருக்கி மாநிலம் ரயில்வே குடியரசின் போக்குவரத்து அமைச்சகம் கார் யாவுஸ் சுல்தான் செலம் பாலம் YHT உயர் வேக ரயில் IETT இஸ்தான்புல் பெருநகர மாநகராட்சி İZBAN இஸ்மிர் இஸ்மிர் மெட்ரோபொலிட்டன் நகராட்சி\nதற்போதைய ரயில்வே டெண்டர் காலண்டர்\nடெண்டர் அறிவிப்பு: இர்மக் சோங்குல்டக் லைன் திறந்த சேனல் மற்றும் பெல்ட் வடிகால்\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nகொள்முதல் அறிவிப்பு: ரயில்வே மின்மயமாக்கல் உதிரி பாகங்கள் கொள்முதல்\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nஐ.எம்.எம்., ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ஸ்டேஷன் டெண்டர் விண்ணப்பம் ரத்து செய்ய\nதீவு எக்ஸ்பிரஸ் ரயில் கால அட்டவணைகள் 7 டிசம்பரில் அதிகரிக்கும்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇன்று வரலாற்றில்: 20 நவம்பர் 1925 Yahşihan-Yerköy (115 km) வரி\nவிண்வெளி விமானத்தில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் ஆர்வத்தை வலுப்படுத்துவதற்கான குஹெம்\nசாதனை பூங்காவில் பொது போக்குவரத்து ஓட்டுநர்கள் சந்திப்பு\nதுருக்கிய நிறுவனம் துபாய் மெட்ரோவின் கூரையை உருவாக்குகிறது\nபர்சாவில் உள்ள ஆசிரியர்களுக்கு இலவச கேபிள் கார் செய்தி\nதுருக்கியில் பெல்ட் சாலை, ரஷியன் பாதை உள்ளடக்கிய MU\nஇதோ புதிய மெட்ரோபஸ் ..\nஅட்டபரா ஸ்கை மையம் குளிர்கால பருவத்திற்கு தயாராகிறது\nஅங்காரில் சிவாஸ் எக்ஸ்என்எம்எக்ஸ் ஆண்டு அதிவேக ரயில் மூலம் இஸ்தான்புல்லுக்கு\nசீமன்ஸ் முதல் YHT அமை தயாரிக்க போது துருக்கியில் நடக்கும்\nB பிபி ரயில் ஓட்டுநர் பணியாளர்களை நியமிப்பார்\nஇஸ்தான்புல்லில் நைட் மெட்ரோ 2.5 595 ஒரு மாதத்திற்கு ஆயிரம் பயணிகள் கொண்டு செல்லப்படுகிறது\nISAF 2020 ஆச்சரியம் மேம்பாடுகளுக்கு தயாராகிறது\nஊனமுற்றோருக்கான போக்குவரத்து சேவைகளில் மேம்பாடுகள்\nரயில்வே, விமான நிலையங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் பனி எதிர்ப்பு வரை கடுமையான பின்தொடர்தல்\n«\tநவம்பர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: இர்மக் சோங்குல்டக் லைன் திறந்த சேனல் மற்றும் பெல்ட் வடிகால்\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nகொள்முதல் அறிவிப்பு: ரயில்வே மின்மயமாக்கல் உதிரி பாகங்கள் கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: இர்மக் சோங்குல்டக் லைன் திறந்த சேனல் மற்றும் பெல்ட் வடிகால்\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nகொள்முதல் அறிவிப்பு: ரயில்வே மின்மயமாக்கல் உதிரி பாகங்கள் கொள்முதல்\nகொள்முதல் அறிவிப்பு: தேசிய ரயில் திட்டத்திற்கான சோதனை கருவிகளை வாங்குதல் (TÜVASAŞ)\nRayHaber'எஸ் 8. அவரது பிறந்த நாள்\nடெண்டர் அறிவிப்பு: 145.000 LT எரிபொருள் எண்ணெய் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\nடெண்டர் அறிவிப்பு: துப்புரவு சேவை\nடெண்டர் அறிவிப்பு: ஹன்லே Çetinkaya மின்மயமாக்கல் வசதிகளின் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: லெவல் கிராசிங்கிற்கு பதிலாக வாகன ஓவர் பாஸ்\nYHT கோடுகளின் பாதுகாப்பு மற்றும் சரியான இரயில் அரைத்தல்\nஇர்மாக் சோங்குல்டக் லைன் கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + ஓவர் பாஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டெண்டர் முடிவில்\nஇர்மாக் சோங்குல்டக் லைன் கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + ஓவர் பாஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டெண்டர் முடிவில்\nகராமர்செல் இன்டர்சேஞ்சிற்கான புதிய டெண்டர்\nஇர்மாக் சோங்குல்டக் கோட்டில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவர் மற்றும் வடிகால் சேனலின் கட்டுமானம்\nB பிபி ரயில் ஓட்டுநர் பணியாளர்களை நியமிப்பார்\nEGO பொது போக்குவரத்திற்காக 10 பெண் பஸ் டிரைவரைப் பெறுகிறது\nடிசிடிடி மெக்கானிக் படிப்புகள் மீண்டும் திறக்கப்படும்\nடி.சி.டி.டி ஊழியர் ஆட்சேர்ப்பு நேர்காணல் முடிவு அறிவிப்பு\nவாங்குவதற்கு TCDD YHT இயந்திரவியலாளர்\nTCDD 2 பில்லியன் 558 மில்லியன் இழப்புகள்\nடி.சி.டி.டி பொது மதிப்பீடு மற்றும் ஆலோசனை பட்டறை தொடங்கப்பட்டது\nஆஸ்திரிய ரயில்வேயில் TÜDEMSAŞ தயாரித்த போகிகள்\nடி.டி.டி முதல் டி.சி.டி.டி வரை Taşımacılık A.Ş. பொது மேலாளர் Yazıcı ஐப் பார்வையிடவும்\nஓர்டுவில் மெலட் பாலம் கட்டி முடிக்கப்பட்டது\nமர்மரே 365 ஒரு நாளைக்கு ஆயிரம் பயணிகள், 15 ஜூலை தியாகிகள் பாலம் 156 ஆயிரம் வாகனங்கள் ஒரு நாளைக்கு பயனளிக்கின்றன\nநெடுஞ்சாலை மற்றும் பாலம் விலைகளில் மாற்றம்\nகடிகோய் இப்ராஹிமக பாலம் வீழ்ச்சியடைகிறது சாலை 5 சந்திரன் பாதசாரி\nஎல்பிஜியுடன் பிரிட்ஜ் கிராசிங்கை இலவசமாக கொண்டு வர முடியும்\nமெர்சின், ரயில்வே மற்றும் விமான நிலையம் கியர் அப்\nஇஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து ஹவா-சென் விளக்கம்\n19.362.135 பயணிகள் அக்டோபரில் விமான நிலையங்களில் பணியாற்றினர்\nசபிஹா கோகீன் கோகலிகார்ட் ஏற்றுதல் புள்ளி\nஓட்டோகர் அட்லஸ் சாகர்யா வேளாண்மை, கால்நடை இயந்திர தொழில்நுட்பங்கள் மற்றும் தீவன கண்காட்சிக்கு பிடித்தது\nகடற்படை மாற்று சக்தி மாற்றம் துருக்கி தொடர்கிறது\nஃபோர்டு டிரைவிங் அகாடமி சாம்பியன் பைலட்டுகளுடன் இளம் டிரைவர்கள் பற்றிய விழிப்புணர்வை எழுப்புகிறது\nஓட்டோகோவிலிருந்து வோல்வோ கார்களுக்கான சிறப்பு பராமரிப்பு பி��ச்சாரம்\nஅமெரிக்காவில் முதல் முறையாக டிஃபென்டர் வெளியீடுகள்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=&category=%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD&pg=60", "date_download": "2019-11-21T22:37:13Z", "digest": "sha1:FM7KPYIVYMEAWBSMGSKKZCAKJON2USEW", "length": 11774, "nlines": 198, "source_domain": "tamilblogs.in", "title": "Latest", "raw_content": "\nவிடுமுறை நாளொன்றில் பக்கத்து ஊரில் இருக்கும் தனது பாட்டி வீட்டிற்கு சென்றான் அந்தச் சிறுவன். நாள் முழுவதும் பாட்டி வீட்டில் உண்டு விளையாடி மகிழ்ந்துத் திளைத்திருந்த அந்தப் பிள்ளை மாலை அவனது ஊருக்குத் திரும்பிக் கொண���டிருந்தான்..கடலரண் சுவர்மேலே (DYKE) நடந்து வந்து கொண்டிருந்தான். அடிக்கடி கடல்நீர் ஊர... [Read More]\n#கடி ஜோக்ஸ் - பாகம் - 83அம்மா சாப்பாடு... [Read More]\nவலிப்போக்கன் : மீண்டும் தொடரும் இம்சைகள்-54\nவரலாறு அறியாமல்நாட்டுப்பற்று உருவாகதுநாட்டுப்பற்று இல்லாமல்குடிமக்கள் வாழும்நாடு எக்காலமும்உருப்படாது... [Read More]\nவிடுமுறை நாளொன்றில் பக்கத்து ஊரில் இருக்கும் தனது பாட்டி வீட்டிற்கு சென்றான் அந்தச் சிறுவன். நாள் முழுவதும் பாட்டி வீட்டில் உண்டு விளையாடி மகிழ்ந்துத் திளைத்திருந்த அந்தப் பிள்ளை மாலை அவனது ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தான்..கடலரண் சுவர்மேலே (DYKE) நடந்து வந்து கொண்டிருந்தான். அடிக்கடி கடல்நீர் ஊர... [Read More]\nஇது நிச்சயமாக ராகுலின் தினம்.எனில், நிச்சயமாக இது காங்கிரசின் தினம்.ஆமாம், இன்று பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி அவர்களின் உரையானது பிரதமர் மோடி அவர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க இயலாத ஒரு உரையாக இருந்தது. உண்மையை சொல்லப்போனால் காங்கிரஸ்காரர்களே பாராளுமன்றத்தை ராகுல் இப்படி தெறிக்கவிடுவார் என்று கன... [Read More]\nஇன்று மிக மகிழ்ச்சியான ஒரு சம்பவத்தைப் பந்தி வைத்துவிட்டு படுக்கப் போகலாம் என்றிருந்தேன்.தட்டலாம் என்று முகநூலைத் திறந்தால் மிகவும் அதிர்ச்சிகரமான தகவல்கள் இரண்டைப் பார்க்க நேர்கிறது.அந்த சம்பவத்தை காக்கைச் சிறகினிலே கடைசி பக்கத்தில் வைத்து விடுகிறேன்தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில... [Read More]\nவலிப்போக்கன் : மீண்டும் தொடரும் இம்சைகள்-53\nஆசையே அனைத்துதுன்பத்துக்கு காரணம்என்றார் புத்தர்...... [Read More]\nஇனி டிரோன் பறக்க விட தடை குட்டீஸூக்கு கூடவா\nஇன்று டிரோன்கள் உதவி இல்லாமல், ராணுவம், சினிமா, காவல், ஊடகம், கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளால் எதுவும் இயங்க முடியாது என்று சொல்லக் கூடிய அளவுக்கு டிரோன் தொழில் நுட்ப பயன்பாடு இருக்கிறது. [Read More]\nவீட்டுக்கு வந்து ஆதார் அட்டை பதிவு செய்ய வேண்டுமா (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\nஆதார் பதிவுச் சேவை (Aadhaar Enrollment Service) உங்கள் வீடு தேடி வர நீங்கள் செய்ய வேண்டியது என்ன – முதியோர், மாற்றுத் திறனாளிகள் போன்றோரின் முக்கியப் பார்வைக்கு – முதியோர், மாற்றுத் திறனாளிகள் போன்றோரின் முக்கியப் பார்வைக்கு\nஈழநாட்டின் வன்னி இராச்சியத்தை ஆண்ட கடைசி மன்னன் ... [Read More]\nவண்ணக்கதிரில் வந்திருந்த கவிதையை வாசித்துவிட்டு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் செல்லத்துரை அழைத்தபோதுதான் விழித்தேன். கவிதையை அவரால் முடிந்தமட்டும் கொண்டாடித் தீர்த்தார். அந்தக் கவிதை இதுதான்,”துப்பிவிட்டுக் கடக்கின்றனர்அன்பிற்காக யாசித்தபடி நீளும்என் காலி கோப்பையில்அவரவரவர... [Read More]\n_____ தோன்றுக | திண்டுக்கல் தனபாலன்\nஒரு தந்தையின் வெறுப்பும் தாயின் துயரமும் எப்படி சமாதானம் அடையும் என்பது தான் முக்கியம்... அது :- \"நம்ம புள்ளே வேறே எப்படி இருப்பான்... நம்மளை மாதிரி தான்...\n\"சலசல சலசல இரட்டைக் கிளவி தகதக தகதக இரட்டைக் கிளவி உண்டல்லோ தமிழில் உண்டல்லோ பிரித்து வைத்தல் நியாயம் இல்லை பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ\" என பாவலர் வைரமுத்து அழகாகச் சொல்லியுள்ளார்.... [Read More]\nயூடியூபில் இருந்து இதையும் டவுன்லோடு செய்யலாம், உங்களுக்கு தெரியுமா\nஉலகின் பிரபல மியூசிக் சேனல் ஐடியூன்ஸ், ஸ்பாடிஃபை அல்லது ரேடியோ எல்லாம் கிடையாது. மியூசிக் என்றால் முதலிடம் எப்பவும் யூடியூபிற்கு தான். [Read More]\nதந்தி டிவி கருத்துக்கணிப்பு - பாஜகவின் ஆபரேஷன் தமிழ்நாடு\nரஜினி மற்றும் கமல் ஆகியோரில் யார... [Read More]\n | கும்மாச்சிகும்மாச்சி: தமிழ் மணத்திற...\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/121872?ref=ls_d_ibc", "date_download": "2019-11-21T20:44:16Z", "digest": "sha1:4XDWBBIV3XLTUBZJBIEAGIIUC2VTFP6J", "length": 11999, "nlines": 120, "source_domain": "www.ibctamil.com", "title": "வவுனியாவில் தந்தையுடன் சென்ற பெண்ணிடம் அத்துமீறிய இளைஞர்கள்; பின்னர் நடந்த கொடுமை! - IBCTamil", "raw_content": "\nஇவர்களில் வடக்கின் ஆளுநர் யார்\nமஹிந்தவின் அமைச்சரவையில் இரு தமிழர்கள்\nஜனாதிபதி கோத்தபாயவிற்கு பகிரங்க மடல் எழுதிய யாழ் பொது மகன்\nஜனாதிபதி கோட்டாபய அமெரிக்காவிற்கு கூறிய முக்கிய செய்தி\nவவுனியாவில் தந்தையுடன் சென்ற பெண்ணிடம் அத்துமீறிய இளைஞர்கள்; பின்னர் நடந்த கொடுமை\nவவுனியா எல்லப்பர்மருதங்குளம் பகுதியில் பெண்ணிடம் சேட்டை புரிந்த இளைஞர்களின் செயற்பாட்டினை தட்டிக்கேட்ட குறித்த பெண்ணின் தந்தை மற்றும் அவரது அண்ணணின் நண்பன் மீதும் குறித்த இளைஞர்கள் தாக்குதல் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.\nஇச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,\nவவுனியா சிதம்பரபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்லப்பர்மருதங்குளம் 8ம் ஒழுங்கையில் குறித்த பெண் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு அவரது தந்தையுடன் அயலில் உள்ள பூப்புனித நீராட்டு விழா கொண்டாட்டத்திற்கு சென்றுள்ளார். அதன் போது அவ்வீதியில் நின்ற இளைஞர்கள் குறித்த பெண்ணை கிண்டல் செய்ததுடன் கையை பிடிக்கவும் முயன்றுள்ளனர்.\nஇதன் போது குறித்த பெண்ணின் தந்தை அவ் இளைஞர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட சமயத்தில் அவ் இளைஞர்களில் ஒருவர் பெண்ணின் தந்தையின் தலையில் கட்டையினால் தாக்கியுள்ளார். அதையடுத்து அருகில் நின்ற மற்றைய இளைஞர்களும் அவர்கள் கையில் வைத்திருந்த தலைக்கவசத்தினால் பெண்ணின் தந்தை மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nஇதையடுத்து பெண் வீட்டிற்கு சென்று அவரது அண்ணனின் நண்பனை அழைத்துள்ளார். பெண்ணின் தந்தையினை காப்பாற்ற வந்த இளைஞன் மீதும் அவ் இளைஞர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.\nஇதனையடுத்து சம்பவ இடத்தில் அயலவர்கள் ஒன்று கூடியதையடுத்து தாக்குதல் நடத்திய இளைஞர்கள் அவ்விடத்தினை விட்டு தப்பித்து சென்றுள்ளனர்.\nபடுகாயமடைந்த நிலையில் காணப்பட்ட பெண்ணின் தந்தை மற்றும் அண்ணனின் நண்பன் ஆகியோர் அயலவர்களின் உதவியுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் சுயநினைவினை இழந்த நிலையில் பெண்ணின் தந்தை அனுராதபுரம் ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.\nஇச் சம்பவம் தொடர்பாக சம்பவம் இடம் பெற்ற அன்றைய தினமே வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன் தாக்குதல் மேற்கொண்ட இளைஞர்களின் புகைப்படம் மற்றும் அவர்களின் தகவல்கள் அனைத்தும் பொலிஸாருக்கு வழங்கிய நிலையிலும் நான்கு நாட்கள் கடந்தும் பொலிஸார் எவ்வித நடவடிக்கையினையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.\nஇந்நிலையில் இன்றைய தினம் பொலிஸாரின் தமிழ் மொழி மூல முறைப்பாட்டு பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டதுடன் குறித்த பெண்ணின் தந்தை மற்றும் அண்ணனின் நண்பன் மீது தாக்குதல் மேற்கொண்ட இளைஞர்களில் ஒருவரை அக்கிராம இளைஞர்கள் சூட்சுமமான முறையில் ஓர் இடத்திற்கு வரவழைத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.\nஅவ்விடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் அவ் இளைஞனை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் அவரது உதவிடன் மேலும் ஓர் இளைஞனையும் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nமேலதிக விசாரணைகளின் பின்னர் அவ் இரு இளைஞர்களையும் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NTc2NTYw/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-21T22:22:03Z", "digest": "sha1:E7E4KAIRMTY6SHIOMT5GWBKXIMM2RUXT", "length": 5252, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "கேரள முன்னாள் சபாநாயகர் ஜோஸ் காலமானார்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » நக்கீரன்\nகேரள முன்னாள் சபாநாயகர் ஜோஸ் காலமானார்\nநக்கீரன் 4 years ago\nபதிவு செய்த நாள் : 23, ஜனவரி 2016 (11:11 IST)\nமாற்றம் செய்த நாள் :23, ஜனவரி 2016 (11:11 IST)\nகேரள முன்னாள் சபாநாயகர் ஜோஸ் காலமானார்\nகேரள மாநிலத்தின் முன்னாள் சபாநாயகர் ஏ.சி. ஜோஸ் (வயது 79). காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், திருச்சூர் தொகுதியின் முன்னாள் எம்.பி.யாகவும் இருந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உறவினர்கள் அவரை கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.\nஅங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். அவரது இறுதிச்சடங்குகள் வருகிற செவ்வாய்க்கிழமை கொச்சியில் நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்தனர்.\nமிகப்பெரும் ஊழல் குற்றச்சாட்டில் இஸ்ரே���் பிரதமர்\nஇலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்றார்\nகுழந்தைகளுக்கு வலிப்பு நோய் ஏற்படுவதை தடுக்க சென்னை மருத்துவ கல்லூரி உட்பட 3 கல்லூரிகளில் பிரமாண்ட ஆய்வு: இந்தியா - இங்கிலாந்து நிபுணர்கள் கூட்டு முயற்சி\nசியாச்சினில் சுற்றுலா தலம் இந்தியா திட்டத்துக்கு பாக். எதிர்ப்பு\nகுளங்களை தூர் வாரி ஆழப்படுத்த அனுமதி....கை கொடுத்தது நீர்மேலாண்மை திட்டம்\nஉள்ளாட்சி தேர்தல் அவசர சட்டம் அவசியமா\nபாஸ்டேக் இல்லாவிட்டால் சுங்கச்சாவடி கட்டணம் டிச.1 முதல் இரட்டிப்பு: நிதின் கட்கரி எச்சரிக்கை\nவேறு யாரும் வாங்க முடியாது பாரத் பெட்ரோலியம் தனியாருக்கு மட்டுமே: தர்மேந்திர பிரதான் சூசகம்\nபைக் திருடிய வாலிபர் கைது\nஷிவம் துபே அறிமுக வாய்ப்பு: இந்திய அணி அறிவிப்பு | நவம்பர் 21, 2019\nஜெமிமா ரோட்ரிக்ஸ், ராதா முன்னேற்றம்: ‘டுவென்டி–20’ தரவரிசையில் | நவம்பர் 21, 2019\nடென்லே, ஸ்டோக்ஸ் அரை சதம் | நவம்பர் 21, 2019\n‘பிரின்ட்’ இல்லை: போட்டி ரத்து | நவம்பர் 21, 2019\n10 வீரர்களும் ‘0’ * 754 ரன்னில் ‘விவேகானந்தா’ வெற்றி | நவம்பர் 21, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/CBI-questions-Lalu-in-IRCTC-case", "date_download": "2019-11-21T21:52:31Z", "digest": "sha1:BXNXKDBGFCDDEIIOALVL2HUWFM4PI2AC", "length": 8194, "nlines": 147, "source_domain": "news.chennaipatrika.com", "title": "CBI questions Lalu in IRCTC case - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகர்ப்பிணியை கடித்துகுதறி கொன்ற வேட்டை நாய்கள்...\n50 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு..\nஇந்தியாவின் எதிர்காலம் குறித்து கணித்து கூறிய...\nமுதல் முறையாக டைபாய்டு காய்ச்சலுக்கு புதிய தடுப்பூசி...\nஇந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம் : பொதுமக்கள்...\nஜி.எஸ்.டி. வரி செலுத்த முடியாததால் தொழில் அதிபர்...\nசபரிமலை நடை திறப்பு முதல்நாளிலேயே ரூ.3.32 கோடி...\nஓய்வு பெற்றார் கோகாய்..பதவியேற்கிறார் பாப்டே(national)\nவிரைவில் வருகிறது 'ஒரே நாடு, ஒரே ஊதிய நாள்' திட்டம்...\nடெல்லி காற்று மாசு: பாட்டில்களில் ஆக்ஸிஜன் விற்பனை\nநேர்மையாக உண்மையைச் சொல்லி விடுப்பு எடுத்த திருவாரூர்...\nவலங்கைமான் ஒன்றியம் நார்த்தாங்குடி அரசுப் பள்ளியில்...\nகடலூரில் கன மழை கொட்டியது\nமுழுமையாக நிரம்பிய பவானிசாகர் அணை : கரையோர கிராமங்களுக்கு...\nரோஹிணி IAS மத்திய அரசு பதவிக்கு மாற்றம..\nசச்சின் போன்று 16 வயதில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும்...\nஇந்தியாவுக்கு அக்னிப் பரீட்சை * உலக கால்பந்து...\nமேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள்...\nIND vs BAN: 493 ரன்களுக்கு இந்தியா டிக்ளர்; வங்கதேசம்...\nஉலக கோப்பை கால்பந்து தொடர் தகுதி சுற்று போட்டியில்...\nசில நாட்களுக்கு பின் குறைந்தது தங்கம் விலை.\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல்...\nமக்களின் மனநோயாக மாறிவரும் ஆன்லைன் ஷாப்பிங்\nதங்கம் அதிரடி ஏற்றம் .. \"1 பவுன் விலை உயர்ந்தது\"...\nமொத்த விலை பணவீக்கம் அக்டோபரில் குறைந்தது\nசில நாட்களுக்கு பின் குறைந்தது தங்கம் விலை.\nகர்ப்பிணியை கடித்துகுதறி கொன்ற வேட்டை நாய்கள்...\nஇலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்பு\nசச்சின் போன்று 16 வயதில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும்...\nநேர்மையாக உண்மையைச் சொல்லி விடுப்பு எடுத்த திருவாரூர் பள்ளி...\nசில நாட்களுக்கு பின் குறைந்தது தங்கம் விலை.\nகர்ப்பிணியை கடித்துகுதறி கொன்ற வேட்டை நாய்கள்...\nஇலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்பு\nசச்சின் போன்று 16 வயதில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும்...\nநேர்மையாக உண்மையைச் சொல்லி விடுப்பு எடுத்த திருவாரூர் பள்ளி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/videos.html?start=60", "date_download": "2019-11-21T21:08:10Z", "digest": "sha1:IFSN6VPSKXCJ5NYY4VCR2VQXPKZHTJIQ", "length": 13187, "nlines": 181, "source_domain": "www.inneram.com", "title": "வீடியோ", "raw_content": "\nதுப்பாக்கிச் சுடும் போட்டியில் மீண்டும் சாதித்த தமிழக வீராங்கனை இளவேனில்\nநடிகர் கமல் மருத்துவமனையில் அனுமதி\nகுண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பாதுகாப்புத் துறையில் பதவி\nஇந்துத்வா கொள்கையை தூக்கி எறியும் சிவசேனா\nஐந்து பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nவகுப்பறையில் பாம்பு கடித்து சிறுமி பலி\nடிபி வேல்டு நிறுவனத்தை தொடர்ந்து துபாய் நிறுவனங்களுடன் தமிழக அரசு அடுத்த ஒப்பந்தம்\nவிமானத்தில் வந்த ஆறு மாத குழந்தை திடீர் மரணம் - சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு\n - நடிகை கஸ்தூரி விளக்கம்\nதலித் இளைஞரை காதலித்ததால் எதிர்ப்பு - பெற்ற மகளை தீ வைத்து கொன்ற தாய்\nமெக்காவில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் - (வீடியோ)\nஇந்நேரம் செப்டம்பர் 20, 2018\nபாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற பின்பு இம்ரான் கான் மக்காவிற்குச் சென்றுள்ளார்.\nஅங்கு உம்ரா என்ற புனித கடமையை நிறைவேற்றிய நிலையில் அவருக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப் பட்டது. அதன் வீடியோ இங்கே:\nவன்புணர்வுக்கு எதிரான பாடல் (வீடியோ)\nஇந்நேரம் ஜூலை 20, 2018\nநாடெங்கும் மிகைத்துவிட்ட பாலியல் வன்புணர்வுகளுக்கு எதிராக அதிரை என்.ஷபாத் அஹமது எழுதிய இந்த பாடலை அதிரை ஜபருல்லாஹ் பாடியுள்ளார்.\nநாயின் மனிதாபிமானம் - மனதை உருக்கும் வீடியோ\nஇந்நேரம் ஜூலை 20, 2018\nமனிதன் செய்ய வேண்டிய பல விவகாரங்களை மிருகங்கள் செய்ய தொடங்கிவிட்டன.\nஅந்த வகையில் நாய் ஒன்று மாற்றுத் திறனாளி ஒருவருக்கு செய்யும் செயலை இந்த வீடியோவில் பாருங்கள்.\nதாய்ப்பாசம் மனதை உருக்கும் வீடியோ\nஇந்நேரம் ஜூலை 05, 2018\nதாய்க்கும் பிள்ளைக்கும் இடையே உள்ள பாசம் - வீடியோ\nஜவாஹிருல்லா பெருநாள் வாழ்த்து - வீடியோ\nஇந்நேரம் ஜூன் 15, 2018\nரம்ஜான் பண்டிகை-யை ஒட்டி மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.\nபுதிய அமைப்பை தொடங்கினார் மது ஒழிப்பு போராளி நந்தினி- வீடியோ\nஇந்நேரம் ஜூன் 04, 2018\nமதுவை எதிர்த்து தொடர்ந்து போராடி வரும் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி புதிய இளைஞர்கள் என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளார். அதனைப் பற்றிய விவரத்தை இங்கே காணலாம்.\nயாரிடம் மோதுகிறாய் - பெரியாரிடம் மோதுகிறாய்: பாடல் வீடியோ\nஇந்நேரம் மார்ச் 10, 2018\nதந்தை பெரியார் சிலை உடைக்கப்படும் என்று ஹெச்.ராஜா கூறியதை அடுத்து கிளம்பிய எதிர்ப்பில் உருவான பாடல். சர்ச்சை செய்து ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதில் ஹெச். ராஜா வல்லவர். சமீபத்தில் அவர் கிளப்பிய சர்ச்சைக்கு பதிலடியாக இந்த வீடியோ அமைந்துள்ளது.\nகாலா - டீசர் (வீடியோ)\nஇந்நேரம் மார்ச் 02, 2018\nதனுஷ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் காலா பட டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. காலா படத்தின் பாடல் காட்சி ஒன்று இணையத்தில் லீக் ஆகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை அளித்திருந்தது.\nசவூதி வாழ் தமிழர்களுக்கு நற்செய்தி - திருச்சி சிவா(வீடியோ)\nஇந்நேரம் பிப்ரவரி 07, 2018\nசவூதியில் பாதிக்கப்படும் தமிழர்களுக்கு உதவ தனி வழக்கறிஞர் என்று திருச்சி சிவா சவூதி ஜித்தாவில் தெரிவித்தார்.\nஜித்தா இந்திய தூதரக பள்ளி குடியரசு தின குழந்தைகள் நிகழ்ச்சி - வீடியோ\nஇந்நேரம் ஜனவரி 29, 2018\nஜித்தா இந்திய தூதரக பள்ளி குடியரசு தின குழந்தைகள் நிகழ்ச்சி - வீடியோ\nபக்கம் 7 / 15\nஉலகிலேயே வாகனம் ஓட்ட தகுதியற்ற நகரத்தில் முதலிடம் எது தெரியுமா\nபாபர் மசூதி வழக்கு தீர்ப்பு குறித்து தமுமுக தனியாக நடத்தவிருந்த ப…\nபொறுப்புடன் செயல்படுங்கள் - தமிழக தலைவர்களுக்கு ராஜபக்சே மகன் கண்…\nஎம்.எல்.ஏ தன்வீர் சையத் மீது கத்தி குத்து - கர்நாடகாவில் பரபரப்பு…\nசபரிமலையில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது - கேரள அரசு\nஉச்ச நீதிமன்றத்தை நாடும் கனிமொழி\nரஃபேல் முறைகேடு தொடர்பான சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nதிருமாவளவன் மீது அவமரியாதையாக பதிவிட்ட காயத்ரி ரகுராம் ட்விட்டர் …\nதற்கொலை செய்து கொண்ட ஐஐடி மாணவி ஃபாத்திமாவின் தந்தை எழுப்பும் அடு…\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கையால் பதக்கம் பெற சட்ட கல்லூரி மாணவி…\n - பால் முகவர்கள் சங்கம் கே…\nமுஸ்லிம்கள் தனித்தனியே கட்டி அணைக்க வேண்டியவர்கள் இவர்கள்\nஹெச்1என்1 நோயால் பாதிக்கப்பட்டு திருச்சியில் பெண் மரணம்\nவிமானத்தில் வந்த ஆறு மாத குழந்தை திடீர் மரணம் - சென்னை விமான…\nசியாச்சின் பனிச்சரிவில் சிக்கி நான்கு ராணுவ வீரர்கள் பலி\nஇலங்கை அதிபர் தேர்தல் முடிவுகளில் திடீர் திருப்பம்\nசவூதியில் ரியாத் தமிழ் சங்கம் சார்பில் நடைபெற்ற மாணவர்கள் கல…\nதலித் இளைஞரை காதலித்ததால் எதிர்ப்பு - பெற்ற மகளை தீ வைத்து க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devapriyaji.activeboard.com/t65954711/1-by-cp/?page=1", "date_download": "2019-11-21T21:45:44Z", "digest": "sha1:ZFY5XOMZY3DDKGQDRMPGBZ6KMBGUFYXY", "length": 27012, "nlines": 95, "source_domain": "devapriyaji.activeboard.com", "title": "மத அரசியல்-1: சமயத் தோற்றம் By C.P.சரவணன் - Devapriyaji - True History Analaysed", "raw_content": "\nDevapriyaji - True History Analaysed -> அற்புத சுகமளிக்கும் பாதிரியார்களின் லீலைகள் -> மத அரசியல்-1: சமயத் தோற்றம் By C.P.சரவணன்\nTOPIC: மத அரசியல்-1: சமயத் தோற்றம் By C.P.சரவணன்\nமத அரசியல்-1: சமயத் தோற்றம் By C.P.சரவணன்\nமத அரசியல்-1: சமயத் தோற்றம்\nஎல்லா உயிர்களுக்கும் குறிப்பாக மனிதர்களுக்கு பெரிய அச்சத்தை விளைவிப்பது மரணம். முற்கால மனிதன் தன்னுடன் வாழ்பவர்கள் இறந்து போவதைப் பார்த்தான். அவன் அவர்களின் உடல்களைத் தூரத்தே கொண்டு சென்று எறிந்தான். உடம்பில் இருக்கும் ஆவி உடலை விட்டு நீங்குவதே மரணம் என அவன் எண்ணி முடிவு செய்தான். அவன் ஆவி அல்லது உயிர் அழியாது என நம்பினான். உயிர் உடலின் பக்கத்தே தங்கி நிற்கும். அது சில சமயங்களில் உடலிற்புகுந்து உயிர்த்து எழும். அது பழையபடி தான் வாழ்ந்த இடத்தை அடையும். அதனால் தீமைகள் உண்டாகும் என்னும் ஒரு புதிய எண்ணம் அவன் மனதில் உதித்தது. பிரேதம் உயிர்தெழும் என்னும் நம்பிக்கையினால் மனிதன் முற்காலத்திற் கையாண்ட வழக்கங்கள் சில இன்றும் சில மக்களிடையே காணப்படுகின்றன. பிரேதங்களை இடுக்காட்டுக்கு எடுத்துச் செல்லும் போது வீட்டின் வழக்கமான வாயிலால் எடுத்துச் செல்லாது. பிறிதொரு வழியால் எடுத்துச் செல்லும் வழக்கு மக்கள் பலரிடையே உண்டு. இவ்வாறு செய்வது பிரேதம் உயிர்த்தெழின் வீட்டுக்குச் செல்லும் வழியை அறியாமல் இருக்கும்படியாகும். கால் கைகளை கட்டுவதும், அவை எழுந்தாலும் நடக்க முடியாதிருக்கும் படியே. பிரேதங்களுக்குப் பின்னே நெற்பொரி, தேங்காய் துண்டுகளை எறிவது, ஆவிகள் வீட்டுக்குத் திரும்பிவராது அவைகளை உண்டு கொண்டு இடுகாட்டுக்குச் செல்லும்படியேயாகும். இன்னும் பிரேதத்தை புதைத்த பின் அம்பட்டனால் செய்யப்படும் கிரியைகளும் இது தொடர்பானவைதான். கிறிஸ்துவ மதத்தினர் இறந்தவர்கள் உயிர்த் தெழுவார்கள் என இன்றும் நம்பி வருகின்றனர்.\nபிரேதத்தைப் புதைத்து அதன் நெஞ்சை ஊடுருவும்படி கூரிய மரக்கட்டையை அறைவதும் முற்கால வழக்கு. இவ்வாறு செய்வது பிரேதம் எழும்பாமல் இருக்கும்படியேயாகும். இங்கிலாந்தின் சில இடங்களில் தற்கொலை புரிந்தவர்களின் பிரேதங்களுக்கு இவ்வாறு செய்யப்படுகின்றன. அதனால் அவன் இறந்தவர்களின் உடல்கள் உயிர்தெழாதபடி அவைகளைப் புதைக்கலானான். இந் நம்பிக்கை வலுவடைந்தபோது பிரேதங்கள் ஆழமான குழிகளில் புதைக்கப்பட்டன. குழிகள் கற்பலகைகளால் மூடப்பட்டன. கற்பலகைகளின் மேல் உயரமாக மண் கொட்டி மேடு செய்யப்பட்டது. மேட்டின் மீது பெரிய கல் வைக்கப்பட்டது. இவ்வாறு செய்தால் புதைக்கப்பட்ட பிரேதம் எளிதில் வெளியே வரமாட்டாது என முற்கால மக்கள் கருதினார்கள்.\nஇறந்தவர்களின் ஆவிகள் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் தங்கி நிற்கின்றன. அவைகளுக்குப் பசி தாகங்கள் உண்டு. வாழ்நாளில் அவர்கள் பயன்படுத்திய பொருள்களும் அவர்களுக்கு தேவை உண்டு எனவும் மக்கள் எண்ணத்தில் பட்டது. ஆகவே அவர்கள் பிரேதங்களை புதைக்கும் போது உணவையும் நீரையும் அவர்கள் பயன்படுத்த���ய பொருள்களையும் பக்கத்தே வைத்தார்கள். பின்பும் அவ்விடத்தில் உணவையும் நீரையும் வைத்து வருவாராயினர்.\nஇறந்தவர்களின் ஆவிகள் மக்களுக்கு நன்மையையோ, தீமையையோ செய்ய வல்லன என்றும் அவர்கள் கருதினார்கள். நாட்டில் நோய், பிணி, பஞ்சம் போன்ற துன்பங்கள் நேர்ந்த காலத்தில் அவை ஆவிகளின் கோபத்தினால் உண்டாயின என்று அவர்கள் நம்பினார்கள். ஆகவே அக்காலங்களில் ஆவிகளுக்குச் சிறப்பாக உணவும் நீரும் (பலி) வழங்கப்பட்டன. சில தலைமுறைகள் கழிந்தன. இறந்தவர்களைப் பற்றிய நினைவுகள் மறக்கப்பட்டன. அப்பொழுது இறந்தவர்களின் சமாதிகள் சிறு தெய்வங்களாகவும் கிராம தெய்வங்களாகவும் மாறின. குடும்பத்தவரின் ஆவிகள் இல்லற தெய்வங்களாயின. குடும்பத் தலைவனின் ஆவி (குடும்ப) தெய்வமாயிற்று. அதிகாரியின் ஆவி கிராம தெய்வமாயிற்று. அரசனின் ஆவி நாட்டு மக்களின் தெய்வமாயிற்று. சமாதிகள் வைக்கப்பட்ட கற்களே ஆவி உறையும் இடங்களாக கருதப்பட்டன. அவைகளின் முன் பலிகள் இடப்பட்டன. இவ்வாறு தென் புலத்தார் (இறந்தவர்) வழிபாடே முதலில் தோன்றி இருந்தது. பின்பு தென்புலத்தார் தெய்வமாயினர். இது பற்றியே வள்ளுவனர் 'தென்புலத்தார் தெய்வம்\" என கூறினாரென்க. இன்றும் மலையாளத்தில் தெற்கட்டு என்னும் வீட்டின் ஒரு பகுதியில் இறந்தவர்களின் சாம்பல், அவர்கள் பயன்படுத்திய கைத்தடி முதலியன வைத்து வழிபடப்படுகின்றன.\nசமயம் என்றவுடன் தெய்வம், பூசாரி, பலி, வழிபடுபவன் என்னும் நான்கின் தோற்றங்களும் நமது அகத்தே எழுகின்றன. இந்நான்கின் சேர்க்கையை சமயம் என்னும் கருத்து மக்கள் உள்ளத்திற்பதியலாயிற்று.\nசமாதிக் கற்களே தெய்வம் உறையும் இடமாக வைத்து வழிபடப்பட்டன. கற்களை வழிபட்ட மக்கள் இறந்தவர்களை கற்களில் செதுக்கி வைத்தும் வழிபடுவாராயினர். இம் முறையினால் கற்களின் இடத்தைக் கற்களில் செதுக்கப்பட்ட ஆண் பெண் உருவங்கள் ஏற்றதும் உண்டு.\nஇறந்தவர்கள் வணக்கத்தை ஒப்ப மர வணக்கமும் இவ்வுலகம் முழுமையிலும் பரவியிருந்தது. மக்கள் மரங்களைத் தெய்வங்களாக வழிபடுவதில்லை. அம்மரங்களில் தெய்வங்கள் உறைவதாகக் கருதி அவைகளையே வழிபடுகின்றனர். பிரேதம் புதைக்கப்பட்ட இடத்தில், முளைத்து வளரும் மரங்கள் இறந்தவரின் அல்லது அவரின் ஆவிகள் உறையும் இடங்களாகக் கருதப்பட்டன. பிரேதங்களைப் புதைத்தப்பின் அவ்விடங்களில் மரங்களை அல்லது மரக்கிளைகளை நாட்டும் வழக்கு இன்றும் பல மக்களிடையே காணப்படுகின்றது. ஆகவே இறந்தவர்கள் ஆவிகளுக்குச் செய்யப்படும் வழிபாட்டை ஒப்ப இம்மரங்களும் பலி கொடுத்து வழிபடப்பட்டன.\nBy C.P.சரவணன் | Published on : 04th October 2018 02:31 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nரஸ் (Ras) என்பதற்கு இளவரசன் எனப் பொருள். ஹைலி செலாஸ்ஸியின் (Haile Selassie) செல்லப் பெயர் “டஃபாரி மெகோனென்”( Tafari Makonen). அதை வைத்து ரஸ்டர்கள் தங்கள் மதத்திற்கு ரஸ்டஸ்ஃபாரியனிசம் எனப் பெயரிட்டனர். ஹைலி செலாஸ்ஸி 1930 முதக் 1974 வரை எத்தியோப்பியாவை ஆண்டவர் ஆவார். ரஸ்டர்கள் ஹைலி செலாஸ்ஸியை ஒரு தூதுவர் என நம்புகின்றனர்.\nபைபிளில் கூறப்பட்டிருக்கும் ”ராஸ்டவியல்” (Rastology) என்பதை குறிப்பாக கொண்டு ஏற்பட்ட மதமாகும். எத்தியோப்பியாவின் முன்னாள் அதிபர் ஹைலி செலஸ்ஸி இம்மத வளர்ச்சியில் அதிகம் ஈடுபாடு கொண்டார். இயேசுவின் இரண்டாம் வரவை எதிர்பார்த்து 1930-களில் இம்மதம் தோற்றுவிக்கப்பட்டது.\nலியோனர்ட் பாரட் (Leonard E. Barrett) இம்மதத்தை தனிப்பிரிவு என்கிறார். சமூகவியலாளர் எர்னஸ்ட் கேஸ்ட்மோர் (Ernest Cashmore) இதை கலாசாரம் என்கிறார். ஆனால் என்னிஸ் எட்மாண்ட்ஸ் (Ennis B. Edmonds) இம்மதத்தை ஒரு புதுப்பிக்கும் இயக்கம் என்கிறார். எட்மாண்ஸ் இதை உலக மதங்களில் ஒன்று என்கிறார்.\nபெரும்பாலான ரஸ்டர்கள் இதை மதம் என்று கருதுவதில்லை, இதை வாழ்க்கைமுறை என்கின்றனர். பிரிட்டீஷ் அரசு இன உறவுகள் சட்டம், 1976 (Race Relations Act 1976) இன் படி ராஸ்டஸ்ஃபாரி ஒரு இனக்குழு என அறிவித்துள்ளது.\nமார்கஸ் கார்வே (Marcus Garvey) என்ற ஆப்ரிக்கர் ரஸ்டஃபரியால் கவரப்பட்டு மதத்தைத் தழுவினார். இவர் இம்மதத்தை பெரும் அளவில் பரப்பியதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.\nரஸ்டர்கள் தங்கள் மதத்திற்கு ”ரஸ்டவியல்’ கொள்கைகளை முன்வைத்தே செல்கின்றனர். சமூகவியலாளர் பீட்டர் க்ளார்க் (Peter B. Clarke) ரஸ்டர்களின் நம்பிக்கைகளை பொதுப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல என்கிறார். ரஸ்டர்களின் நம்பிக்கை ஜூடோ-கிறிஸ்துவ (Judeo-Christian) தாக்கம் அதிகம் என்கிறார்.\nரஸ்டர்கள் இரு அடிப்படைக் கொள்கைகளை கடைபிடித்தனர். ஒன்று கடவுளை நேசித்தல், மற்றொன்று அருகில் இருப்பவர்களை நேசித்தல் ஆகும். கஞ்சா பயன்படு��்துவது அவர்களின் முக்கிய மதச் சடங்காகும். ரஸ்டாஃபரி இசை, டிரம்ஸ், மந்திர உச்சாடனம், ஆடல் போன்றவற்றுடன் சம்மந்தப்பட்டது. இன்று 7 லட்சம் பேருக்கு மேலாக ரஸ்டஸ்ஃபாரி மதத்தைத் தழுவுகிறார்கள்.\nBy C.P.சரவணன் | Published on : 04th October 2018 02:31 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nரஸ் (Ras) என்பதற்கு இளவரசன் எனப் பொருள். ஹைலி செலாஸ்ஸியின் (Haile Selassie) செல்லப் பெயர் “டஃபாரி மெகோனென்”( Tafari Makonen). அதை வைத்து ரஸ்டர்கள் தங்கள் மதத்திற்கு ரஸ்டஸ்ஃபாரியனிசம் எனப் பெயரிட்டனர். ஹைலி செலாஸ்ஸி 1930 முதக் 1974 வரை எத்தியோப்பியாவை ஆண்டவர் ஆவார். ரஸ்டர்கள் ஹைலி செலாஸ்ஸியை ஒரு தூதுவர் என நம்புகின்றனர்.\nபைபிளில் கூறப்பட்டிருக்கும் ”ராஸ்டவியல்” (Rastology) என்பதை குறிப்பாக கொண்டு ஏற்பட்ட மதமாகும். எத்தியோப்பியாவின் முன்னாள் அதிபர் ஹைலி செலஸ்ஸி இம்மத வளர்ச்சியில் அதிகம் ஈடுபாடு கொண்டார். இயேசுவின் இரண்டாம் வரவை எதிர்பார்த்து 1930-களில் இம்மதம் தோற்றுவிக்கப்பட்டது.\nலியோனர்ட் பாரட் (Leonard E. Barrett) இம்மதத்தை தனிப்பிரிவு என்கிறார். சமூகவியலாளர் எர்னஸ்ட் கேஸ்ட்மோர் (Ernest Cashmore) இதை கலாசாரம் என்கிறார். ஆனால் என்னிஸ் எட்மாண்ட்ஸ் (Ennis B. Edmonds) இம்மதத்தை ஒரு புதுப்பிக்கும் இயக்கம் என்கிறார். எட்மாண்ஸ் இதை உலக மதங்களில் ஒன்று என்கிறார்.\nபெரும்பாலான ரஸ்டர்கள் இதை மதம் என்று கருதுவதில்லை, இதை வாழ்க்கைமுறை என்கின்றனர். பிரிட்டீஷ் அரசு இன உறவுகள் சட்டம், 1976 (Race Relations Act 1976) இன் படி ராஸ்டஸ்ஃபாரி ஒரு இனக்குழு என அறிவித்துள்ளது.\nமார்கஸ் கார்வே (Marcus Garvey) என்ற ஆப்ரிக்கர் ரஸ்டஃபரியால் கவரப்பட்டு மதத்தைத் தழுவினார். இவர் இம்மதத்தை பெரும் அளவில் பரப்பியதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.\nரஸ்டர்கள் தங்கள் மதத்திற்கு ”ரஸ்டவியல்’ கொள்கைகளை முன்வைத்தே செல்கின்றனர். சமூகவியலாளர் பீட்டர் க்ளார்க் (Peter B. Clarke) ரஸ்டர்களின் நம்பிக்கைகளை பொதுப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல என்கிறார். ரஸ்டர்களின் நம்பிக்கை ஜூடோ-கிறிஸ்துவ (Judeo-Christian) தாக்கம் அதிகம் என்கிறார்.\nரஸ்டர்கள் இரு அடிப்படைக் கொள்கைகளை கடைபிடித்தனர். ஒன்று கடவுளை நேசித்தல், மற்றொன்று அருகில் இருப்பவர்களை நேசித்தல் ஆகும். கஞ்சா பயன்படுத்துவது அவர்களின் முக்கிய மதச் சடங்காகும். ரஸ்டாஃபரி இசை, டிரம்ஸ், மந்திர உச்சாடனம், ஆடல் போன்றவற்றுடன் சம்மந்தப்பட்டது. இன்று 7 லட்சம் பேருக்கு மேலாக ரஸ்டஸ்ஃபாரி மதத்தைத் தழுவுகிறார்கள்.\nDevapriyaji - True History Analaysed -> அற்புத சுகமளிக்கும் பாதிரியார்களின் லீலைகள் -> மத அரசியல்-1: சமயத் தோற்றம் By C.P.சரவணன்\nஇயேசு உய்ர்த்து எழுந்தாரா- கட்ட...Final விக்கியின் கிறிஸ்துவ சில்லறைத்த...Christianity Analysed தோமா இந்தியா வருகை- புனைக்கதைகள்Mei keerthikalKalveddu St.Thomas in India fictions ana...Tamil venpaThe Myth of Saint Thomas and th...Lies of Jhonson thomaskuttiதோமோ இந்திய வருகை - புனைக் கதைகளேACTS OF THOMAS செயிண்ட் தாமஸின் கட்டுக்கதை மற்...பட்டணம் தொல்லியல் மோசடிகள் Pattanamகீழடி அகழ்வாய்வுResearch articles புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வ...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...கிறிஸ்து ஏசுவைத் தேடி - பைபிளிய...திருக்குறள் மெய் அறிவால் ஆராய்தல்NEW DISCOVERY ON ST. THOMAS TH...Wikipedia frauds of Stt.Thomas ...Personality of JESUS as in GOSP...Jesus of Gospel fictions இயேசு- புதிய மில்லினியத்தின் இ...யூத மக்களின் கண்டுபிடிப்பு- shy...இயேசு கடவுளாகிறார் ...கிறிஸ்து ஏசுவைத் தேடி - பைபிளிய...திருக்குறள் மெய் அறிவால் ஆராய்தல்NEW DISCOVERY ON ST. THOMAS TH...Wikipedia frauds of Stt.Thomas ...Personality of JESUS as in GOSP...Jesus of Gospel fictions இயேசு- புதிய மில்லினியத்தின் இ...யூத மக்களின் கண்டுபிடிப்பு- shy...இயேசு கடவுளாகிறார் -பார்ட் எ...Great Indiaகடவுள் வாழ்த்துDangerous Christian Churches இயேசு பிறப்பில் அதிசயம்- கட்டுக...கிறிஸ்தவமும் அதன் முரண்பாடுகளும...Jesus Movement Arrest and TrialThe Niyogi Committee Report இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்ட...a saga of fakeIN THE STEPS OF ST. THOMAS BY t...தேடுவோம் வென்டி- கிந்து பைபிள் கண்டுபிடிக்கப்பட்டது -...தமிழர் சமயம்Tamilar - பொ. சங்கரப்பிள்ளைசங்க இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=941", "date_download": "2019-11-21T22:39:54Z", "digest": "sha1:WDXABRW5HHY3YBDK3VYIRWYFYZET2WOY", "length": 2624, "nlines": 87, "source_domain": "tamilblogs.in", "title": "Dr B Jambulingam: 11.11.11 « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nவரலாற்று சிறப்புமிக்க முதல் உலகப்போர் நிறுத்த ஒப்பந்தம் 11 நவம்பர் 1918இல் காலை 5.00 மணிக்கு கையொப்பமிடப்பட்டு, காலை 11.00 மணிக்குச் செயல்பாட்டிற்கு வந்தது. இதனை \"Eleventh hour of the eleventh day of the eleventh month\" என்றும், 11.11.11 என்றும் கூறுவர்.\n | கும்மாச்சிகும்மாச்சி: தமிழ் மணத்திற...\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nவிபி டாட்நெட்டில் சார்ட் கண்ட் ரோல் பயன்பாடு:\nசொல் வரிசை - 228\nதன்னம்பிக்கை : அவமானங்கள் நம்மை உயர்த்தும் ஏணிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/an-open-letter-to-rajinikanth-on-behalf-of-the-people-of-tamilnadu", "date_download": "2019-11-21T22:11:28Z", "digest": "sha1:VXUV2IWJKYQRE5TBZZMAS57H57Z44RQU", "length": 34835, "nlines": 150, "source_domain": "www.vikatan.com", "title": "அன்புள்ள ரஜினிகாந்துக்கு தமிழக மக்களின் சார்பாக ஒரு கடிதம்!|An open letter to Rajinikanth on behalf of the people of Tamilnadu", "raw_content": "\nஅன்புள்ள ரஜினிகாந்துக்கு தமிழக மக்களின் சார்பாக ஒரு கடிதம்\nரஜினி தோற்றுப்போவது போல் ஒரு காட்சி இருந்தால், நிச்சயம் அதைத் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். காரணம், ரஜினியின் தோல்வியைத் தங்களின் தோல்வியாக நினைக்கக்கூடியவர்கள். ரஜினி தோற்கவேகூடாது என நினைக்கக் கூடியவர்கள், தமிழக மக்கள்.\nநடிகர் ரஜினிகாந்த்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது என்கிற செய்திதான் கடந்த இரண்டு நாள்களாக தமிழகத்தில் ஹாட் டாபிக்காக இருக்கிறது. வரும் நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறவிருக்கும் 50-வது சர்வதேச திரைப்பட விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. `ஐகான் ஆஃப் தி கோல்டன் ஜூப்ளி' என அந்த விருதுக்கு பெயரிடப்பட்டுள்ளது.\nஇந்த விருது அறிவிப்புக்குப் பிறகு, திரைத்துறை பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பலரிடமிருந்தும் ரஜினுக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன. மிகமுக்கியமாக, ரஜினியோடு மல்லுக்கட்டிக்கொண்டிருந்த மருத்துவர் ராமதாஸின் வாழ்த்துதான் அனைவரையும் ஒருகணம் திகைக்க வைத்திருக்கிறது. வழக்கம்போலவே, தங்கள் தலைவருக்குக் கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரத்தைக் கொண்டாடித் தீர்த்துவருகிறார்கள், ரஜினி ரசிகர்கள். இது ஒருபுறமிருக்க, ரஜினிக்கு வழங்கப்பட்டுள்ள இந்த விருதுக்குப் பின்னால் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது. பா.ஜ.க, தங்கள் வலையில் வீழ்த்துவதற்காகவே ரஜினிக்கு இந்த விருதை அளிக்கிறது என குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் எழுகின்றன.\nரஜினிகாந்த்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுக்கப்படுவதைப் பாராட்டுகிறேன். அதேவேளை, அவரை விட அதிகம் சாதித்தவர்கள் இளையராஜா, பாரதி ராஜா மற்றும் கமல்ஹாசன் போன்றோர் திரை உலகில் இருக்கிறார்கள். ஆனால், ரஜினிக்கு வழங்கியிருப்பதைப் பார்த்தால், அவர் பா.ஜ.க-வுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் மத்திய அரசு `வாழ்நாள��� சாதனையாளர்' விருது வழங்க உள்ளது.\nஇந்த விருது அறிவிப்போடு, மத்திய தகவல் மற்றும் ஒலிப்பரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்து தெரிவித்திருந்தார். அதில்,\n``கடந்த பல ஆண்டுகளாக இந்தியத் திரைத்துறைக்கு ரஜினிகாந்த்தின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்'' என்று தெரிவித்திருந்தார்.\nதிரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், ரஜினி ரசிகர்கள் இந்த விருதை எப்படிப் பார்க்கிறார்கள் என்பது ஒருபுறமிருக்கட்டும். தமிழக மக்கள் இந்த விருதை எப்படிப் பார்க்கிறார்கள்...\nஇந்தியத் திரைத்துறைக்கு ரஜினிகாந்த்தின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு இந்த விருது என அறிவிக்கப்பட்டிருந்தாலும், ரஜினி யார் அவர் யாரின் அடையாளம் என உலகுக்குத் தெரியும். கடந்த 44 ஆண்டுகளாக, தமிழக மக்கள் ஒரு முறையேனும் உச்சரித்த பெயராக ரஜினிகாந்த் என்கிற பெயர் நிச்சயமாக இருக்கும். தமிழர்களின், தமிழ்நாட்டின் அடையாளங்கள் குறித்து தமிழ்நாடல்லாத பிற இடங்களில் ஒரு உரையாடல் தொடங்கினால், அதன் இரண்டாவது அல்லது மூன்றாவது நிமிடத்தில் அது, ரஜினி குறித்த, அவரின் அடுத்த திரைப்படம் குறித்த பேச்சாக மாறியிருக்கும்.\n``நடிகர் ரஜினிகாந்திற்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என்ற அறிவிப்பு, தமிழ்த் திரை உலகத்திற்கு பெருமை அளிக்கக்கூடிய விஷயம். இந்த விருதுக்கு ரஜினிகாந்த் தகுதியானவர். புதுச்சேரி மக்கள் சார்பாக அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nகர்நாடகத்தில்தான் கண்டக்டராக வேலைபார்த்தார் ரஜினி. ஆனால், தமிழகத்திலிருந்து பெங்களூருக்கோ கர்நாடகாவின் மற்ற இடங்களுக்கோ பயணம் செய்தவர்களுக்குத் தெரியும், ரஜினியை யாரின் அடையாளமாக, முகமாகக் கன்னடர்கள் பார்க்கிறார்கள் என்று. இன்றளவும் பெங்களூருவில் வாழும் தமிழர்களுக்கு ரஜினி படம் வெளியாகும் நாள் தீபாவளிதான். ரஜினியின் படம் சரியில்லை என்றால், தமிழர்களைத்தான் பகடி செய்வார்கள் கர்நாடக மக்கள்.\nஉலகம் முழுவதும் உள்ள தமிழர்களை ஒருங்கிணைப்பதில் தமிழ் மொழிக்கு முதல் இடம் என்றாலும், அதன் கல�� வடிவமான திரைப்படத்தின் வாயிலாக ரஜினிக்கும் அந்த வரிசையில் இடமுண்டு என்கிற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.\nதமிழர்களுக்கு, தமிழக மக்களுக்கு ரஜினி அப்படி என்ன செய்துவிட்டார்\nதமிழகத்தில், இப்போது நீங்கள் கணக்கெடுத்தாலும் வீட்டுக்கு ஒருவர் ரஜினி ரசிகராகத்தான் இருப்பார். இல்லை, ரஜினி ரசிகராக இருந்திருப்பார். `சின்ன வயசுல எல்லாம் எனக்கு ரஜினியைத்தான் பிடிக்கும். ஆனா, இப்போ...’ என இழுத்து அவருக்குப் பிறகு நடிக்க வந்த ஒரு நடிகரின் பெயரைச் சொல்வார்கள். பெரும்பாலும் அவர்கள் சொல்லும் நடிகரும், ரஜினியின் சாயலைப் பின்பற்றி நடிக்கும் நடிகராகத்தான் இருப்பார். இன்றளவும் ரஜினியின் இடத்துக்குத்தான் போட்டாபோட்டி இருக்கிறது.\nகலையுலகம் கொண்டாடும் பொன்விழா கதாநாயகனான உங்களுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் முழுத் தகுதியும் உண்டு. விருது பெறுவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. இன்னும் பல உலகளாவிய விருதுகள் பெற வேண்டும்.\n90-களில் கிட்ஸான, என் பால்யத்தில் எனக்குக் கிடைத்த பசுமையான திரைக்களிப்பில் ரஜினிக்கு நிச்சயம் பங்குண்டு. இப்போது யோசித்தாலும் ரஜினி ஓடி ஆடி சண்டை போட்ட காட்சிகள்தான் நினைவில் வந்துபோகின்றன.\nரஜினி நடிக்கும் படங்கள், தமிழக மக்களுக்கு மிகவும் பிடித்துப் போகக் காரணம், எத்துயர் வரினும், எங்கனமேனும் வாழ்க்கையில் வெற்றிபெறுவது எப்படியெனத் திரைவழியாக மக்களுக்குப் பாடம் நடத்தியிருக்கிறார் ரஜினி. வாழ்க்கையின் மீது நேர்மறையான எண்ணங்களை, நம்பிக்கையைத் தன் படங்களின்மூலம் விதைத்திருக்கிறார், ரஜினி.\nஅதற்கு, அந்தத் திரைப்படங்களை எடுத்த இயக்குநர்கள்தான் காரணமென்றாலும், ரஜினியின் மூலமாகச் சொல்லும்போது அது, வேறோர் இடத்துக்கு இட்டுச்செல்லும் என்பதை அவர் தெரிந்து வைத்திருந்தார். ஒட்டுமொத்தமாகவே, ஓரிலக்கத்தில்தான் அவரின் தோல்விப் படங்கள் இருக்கின்றன. ரஜினியை வைத்து படம் எடுத்தால் நிச்சயமாக நஷ்டம் வராது எனத் தயாரிப்பாளர்கள் வைத்த நம்பிக்கைதான், அவரை ஒரே வருடத்தில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடிக்கவைத்தது. ஒரு தனிமனிதனின் உழைப்பால், முகத்தால், சினிமாத்துறையில் வேலைபார்க்கும் பலரின் குடும்பங்கள் பிழைத்ததும் தமிழகத்தில் உள்ள மொத்தக் குடும்பங்களும் சந்தோஷத்தில் திளைத்ததும் ரஜினியால் மட்டுமே சாத்தியமானது. தமிழக திரைத்துறையைத் தன் வெற்றிகளின்மூலம் முன் நகர்த்தியிருக்கிறார், தாங்கிப்பிடித்திருக்கிறார் ரஜினி.\nரஜினி தோற்றுப்போவது போல் ஒரு காட்சி இருந்தால், நிச்சயம் அதைத் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். காரணம், ரஜினியின் தோல்வியைத் தங்களின் தோல்வியாக நினைக்கக் கூடியவர்கள். ரஜினி தோற்கவேகூடாது என நினைக்கக் கூடியவர்கள், தமிழக மக்கள்.\nரஜினி என்றால் பாஸிட்டிவிட்டி, ரஜினி என்றால் வெற்றி, ரஜினி என்றால் தொடர் முயற்சி, ரஜினி என்றால் உழைப்பு, ரஜினி என்றால் ஆர்வம், ரஜினி என்றால் எளிமை... திரைத்துறை சார்ந்து ரஜினியை யோசிக்கும்போது, இவையெல்லாம்தான் நம் மனக்கண்ணில் வந்துபோகும். ஆகமொத்தத்தில், ரஜினிக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு அவர் மிகவும் பொருத்தமானவர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.\nஆனால், ஏன் எதிர்ப்பு வருகிறது, எதற்கு அச்சம் எழுகிறது\nதிரைத்துறையையொட்டி தமிழகத்தில், தமிழக மக்களிடையே ரஜினி ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றிப் பார்த்தோம். இனி, அரசியல் ரீதியாக அவரின் கருத்துகளையும் அதன் சாதக பாதகங்களையும் பார்ப்போம்.\nமுதல்முறையாக 1996-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், திமு.க - த.மா.க கூட்டணியை ஆதரித்தார் ரஜினி. `ஆண்டவன் வந்தாலும் தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது' என ஜெயலலிதா ஆட்சிகுறித்து அவர் பேசியது, தேர்தல் களத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. 221 தொகுதிகளில் அபார வெற்றிபெற்றது தி.மு.க கூட்டணி. ரஜினியின் வாய்ஸ்தான் அதற்குக் காரணம் என்று அப்போதும் சொல்லப்பட்டது... இப்போதும் சொல்லப்படுகிறது. ஆனால், அதற்கு முந்தைய ஆட்சியில் முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் கொடுங்கோல் ஆட்சியும் அராஜகமும் ஊழல் புகாரும் மக்கள் மத்தியில் அவர் மீது மிகப்பெரிய வெறுப்பை உண்டாக்கியிருந்து. மக்கள் மனநிலையை அப்படியே பிரதிபலித்தார், ரஜினி. அதனால்தான் அந்த வெற்றி சாத்தியமானது.\n`அபூர்வ ராகங்கள்' தொடங்கி `பேட்ட' வரை சாதித்ததை வாழ்த்தி, வாழ்நாள் சாதனையாளர் விருது. `படையப்பா' இன்னும் பல சாதனைகளைப் படையப்பா என வாழ்த்துகிறேன்.\nதமிழிசை சௌந்தரராஜன், தெலங்கானா கவர்னர்.\n96 -ஐத் தொடர்ந்து, 1998-ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலிலும் தி.மு.க கூட்டணிக்கு வாய்ஸ் கொடுத்தார், ரஜினி. ஆனால், 30 தொகுதிகளில் அ.தி.மு.க கூட்டணி அமோக வெற்றிபெற்றது. ரஜினியின் வாய்ஸ் எடுபடவில்லை. அதற்குப் பிறகு, ரஜினி அரசியல் பேசுவதை முழுவதுமாக குறைத்துக்கொண்டார்.\n2004-ம் ஆண்டு, வீரப்பன் குறித்து ரஜினி பேசிய கருத்துகளால் கடுமையான கோபத்தில் இருந்த மருத்துவர் ராமதாஸ், `பாபா' படத்தில் புகைபிடிப்பது போல போஸ்டர்கள் வெளியானதைக் கடுமையாக எதிர்த்தார். அது, ரஜினிக்கும் ராமதாஸுக்கும் இடையே மிகப்பெரிய மோதலாக வெடித்தது. அதனால், அப்போது நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், பா.ம.க போட்டியிடும் ஆறு தொகுதிகளிலும், அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கூட்டணியை ஆதரித்தார் ரஜினி.\n - நழுவும் ரஜினி... கலக்கும் கமல்\nமத்திய சென்னையில், அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட பாலகங்காவுக்குத்தான் ஓட்டுப்போட்டேன் என வாக்குச் சாவடிக்கு வெளியே வந்து பேட்டிகொடுத்தார் ரஜினி. ஆனால், பா.ம.க போட்டியிட்ட ஆறு தொகுதிகளில் மட்டுமல்லாது, 40 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி வாகை சூடியது. அப்போதைய ஜெயலலிதா ஆட்சியின்மீது மக்களுக்கிருந்த கோபமும் தி.மு.க -வின் மெகா கூட்டணியுமே அதற்குக் காரணம். ஆனால், அதையெல்லாம் கருத்தில்கொள்ளாமல், மக்கள் மனநிலைக்கு எதிராகக் கருத்து தெரிவித்ததால் ரஜினியின் வாய்ஸ் எடுபடாமல் போனது.\nஅதற்குப் பிறகு ஜெயலலிதா, கருணாநிதி மறைவு வரை மிகப்பெரிய அளவில் அரசியல் ரீதியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை ரஜினி. பல வருடங்களாகக் கட்சி ஆரம்பிப்பது குறித்து அவர் பேசிவந்தாலும், ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இருவரின் மறைவுக்குப் பிறகு தீவிரம் காட்டினார். ஆனால், அவருக்கு முன்பாக அவரின் நண்பர் கமல் கட்சி ஆரம்பித்துவிட்டார்.\nரஜினி கட்சி ஆரம்பிக்கலாமா வேண்டாமா என்பது அவரின் தனிப்பட்ட முடிவு. ஆனால், மக்களின் மனநிலையை அறிந்து, அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்பதே நம் விருப்பம். காரணம், கடந்த சில ஆண்டுகளாக ரஜினி தெரிவித்துவரும் கருத்துகள், பல்வேறு சர்ச்சைகளை உண்டாக்கிவருகின்றன. அதைவிட, மக்களின் மனநிலைக்கு நேர் எதிராக இருக்கின்றன என்பதே உண்மை.\nதூத்துக்குடி மக்களின் ஸ்டெர்லைட் போராட்டத்தை எதிர்த்து ரஜினி தெரிவித்த கருத்துகள், மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கின. துப்பாக்கிச் சூட்டின்���ோது ஏற்பட்ட கலவரத்தில் படுகாயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக தூத்துக்குடி சென்றார். அப்போது, துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவரும் நபர் ஒருவர், ``நீங்கள் யார் இப்போது எதற்காக இங்கு வந்தீர்கள் இப்போது எதற்காக இங்கு வந்தீர்கள்\" என ரஜினியைப் பார்த்துக் கேட்டார். இறுக்கமான முகத்துடன் நடிகர் ரஜினி, அந்த இடத்தை விட்டு நகர்ந்துசென்ற வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது.\nஇதைப் போன்று பல முரணான கருத்துகளைத் தொடர்ந்து தெரிவித்துவருகிறார், ரஜினி. இவையெல்லாம் அவரின் மீதான பிம்பத்தில் விரிசல் ஏற்படுத்தும் வகையிலேயே அமைந்தன.\nஅரசியலைப் பொறுத்தவரை, ரஜினி என்றால் குழப்பம்... ரஜினி என்றால் முன்னுக்குப் பின் முரண்... ரஜினி என்றால் மக்களின் மனநிலைக்கு எதிரானவர்... என்கிற பிம்பம்தான் பெரும்பாலான அரசியல் பார்வையாளர்களிடம் உருவாகியுள்ளது. தன் உழைப்பால் தமிழக மக்களின் மனதில் உயர்ந்துநின்ற ரஜினி, தன் அரசியல் நிலைப்பாட்டால், கருத்துகளால் சற்று பின்னடவைச் சந்தித்துவருகிறார்.\nகர்நாடகாவில், மும்பையில் தமிழர்களை அடித்துவிரட்டிய வாட்டாள் நாகராஜுடனும், மறைந்த பால் தாக்கரேவுடனும் நட்பு பாராட்டிவந்தார் ரஜினி. வாட்டாள் நாகராஜின் கலவரத்தைத் தூண்டக்கூடிய பேச்சுகளை கர்நாடக மக்களே விரும்ப மாட்டார்கள். ஆனால், ரஜினி தனக்குப் பிடித்த பேச்சாளராக வாட்டாள் நாகராஜையே குறிப்பிட்டார். ஒருபடி மேலே போய், ``பால் தாக்கரே எனக்குக் கடவுள் மாதிரி\" என்றார் ரஜினி. அதையெல்லாம்கூட தமிழக மக்கள் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. ஆனால், தமிழகத்தில் தங்களை யார் ஆள வேண்டும் என்பதைவிட, யார் ஆளக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருக்கின்றனர். `எப்போதும் எங்களில் ஒருவராகத் தெரியும் நீங்கள், சில அரசியல் நிலைப்பாடுகளின்போது மட்டும் யாரோவாகிப்போகிறீர்களே’ என்பது அவர் ரசிகர்களில் சிலர் எழுப்பக்கூடிய கேள்வியாக இருக்கிறது.\nவன்முறைகளின் ராஜா Vs நண்பர்களிடம் தஞ்சம்.. ரஜினி - ராமதாஸ் பகை முடிவுக்கு வருகிறதா\nரஜினி, நீங்கள் கட்சி ஆரம்பிப்பதோ, யாருடனும் கூட்டணி சேர்வதோ உங்களின் தனிப்பட்ட விருப்பம், உரிமை. ஆனால், தமிழக மக்களின் விருப்பத்துக்கு மாறாக எந்தவொரு முடிவையும் எடுக்காதீர்கள். நீங்கள் தோற்கடிக்கப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். அத்தகைய சூழலுக்கு தமிழக மக்களை ஆட்படுத்திவிடாதீர்கள். மற்றபடி, இந்த விருதுக்கு நீங்கள் 100 சதவிகிதம் தகுதியான நபர். உங்கள் உழைப்புக்குக் கிடைத்த வெற்றி. மற்றவர்களைவிட தமிழக மக்களாகிய எங்களுக்கு அது நிச்சயம் தெரியும்.\nமென்மேலும் பல உயரங்களைத் தொட வாழ்த்துகள் ரஜினி.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nதமிழ் | வாசிப்பு | அரசியல் | இசை |சினிமா அரசியல் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதுவதிலும் சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். எழுத்தின் மீதான காதலே இவ்விடத்தில் நிறுத்தியிருக்கிறது. என் எழுத்து படிப்பதற்கு எளிமையாகவும் என் எழுத்துக்கு நான் நேர்மையாகவும் இருந்தாலே போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Actor-Karunas-slams-Puthiya-Tamilagam-party-leader-Krishnasamy", "date_download": "2019-11-21T21:38:32Z", "digest": "sha1:OTA3JNV32IIEJGVMMSWJSQ6YNVEWAVTW", "length": 13470, "nlines": 147, "source_domain": "news.chennaipatrika.com", "title": "புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமிக்கு கருணாஸ் எம்.எல்.ஏ., கண்டனம் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகர்ப்பிணியை கடித்துகுதறி கொன்ற வேட்டை நாய்கள்...\n50 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு..\nஇந்தியாவின் எதிர்காலம் குறித்து கணித்து கூறிய...\nமுதல் முறையாக டைபாய்டு காய்ச்சலுக்கு புதிய தடுப்பூசி...\nஇந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம் : பொதுமக்கள்...\nஜி.எஸ்.டி. வரி செலுத்த முடியாததால் தொழில் அதிபர்...\nசபரிமலை நடை திறப்பு முதல்நாளிலேயே ரூ.3.32 கோடி...\nஓய்வு பெற்றார் கோகாய்..பதவியேற்கிறார் பாப்டே(national)\nவிரைவில் வருகிறது 'ஒரே நாடு, ஒரே ஊதிய நாள்' திட்டம்...\nடெல்லி காற்று மாசு: பாட்டில்களில் ஆக்ஸிஜன் விற்பனை\nநேர்மையாக உண்மையைச் சொல்லி விடுப்பு எடுத்த திருவாரூர்...\nவலங்கைமான் ஒன்றியம் நார்த்தாங்குடி அரசுப் பள்ளியில்...\nகடலூரில் கன மழை கொட்டியது\nமுழுமையாக நிரம்பிய பவானிசாகர் அணை : கரையோர கிராமங்களுக்கு...\nரோஹிணி IAS மத்திய அரசு பதவிக்கு மாற்றம..\nசச்சின் போன்று 16 வயதில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும்...\nஇந்தியாவுக்கு அக்னிப் பரீட்சை * உலக கால்பந்து...\nமேற்கிந்தியத் தீ���ுகள் அணிக்கு எதிரான ஒருநாள்...\nIND vs BAN: 493 ரன்களுக்கு இந்தியா டிக்ளர்; வங்கதேசம்...\nஉலக கோப்பை கால்பந்து தொடர் தகுதி சுற்று போட்டியில்...\nசில நாட்களுக்கு பின் குறைந்தது தங்கம் விலை.\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல்...\nமக்களின் மனநோயாக மாறிவரும் ஆன்லைன் ஷாப்பிங்\nதங்கம் அதிரடி ஏற்றம் .. \"1 பவுன் விலை உயர்ந்தது\"...\nமொத்த விலை பணவீக்கம் அக்டோபரில் குறைந்தது\nபுதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமிக்கு கருணாஸ் எம்.எல்.ஏ., கண்டனம்\nபுதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமிக்கு கருணாஸ் எம்.எல்.ஏ., கண்டனம்\nபுதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி, வெளியிட்ட அறிக்கையில் கமலஹாசன் தேவர் மகன்2 படம் எடுக்கப்போவதாகவும், அப்படி எடுத்தால் அப்படம் முடங்கும் எனவும் தெரிவித்திருந்ததார். தமிழகத்தில் யார் என்ன படம் எடுக்கணும், என்ன பெயர் வைக்கணும் என்பதை கதாநாயகனும், தயாரிப்பாளரும் முடிவு செய்வார்கள் தவிர நீங்கள் இல்லை. தேவர் மகன் படத்தால் தென் தமிழகத்தில் பெரிய கலவரம் ஏற்பட்டதாக கூறியிருந்தீர்களே...ஏதேனும் இரு சமூகத்திடையே கலவரம் வரும் மாதிரி எந்த ஒரு காட்சியாவது அப்படத்தில் இருக்கிறதா தேவர் மகன் படம் என்பது கிராமத்தில் இரு குடும்பத்தினரிடம் உள்ள பகையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம். அதில் கூட இறுதி காட்சியில் அனைவரும் பிள்ளைகளை படிக்க வைக்க சொல்லி அறிவுரையே வழங்கியிருப்பார் கமலஹாசன்.\nமத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் அளித்த பேட்டியில் கூட தன் சாதியினரை உயர்வாக படம் எடுக்கலாம் தவிர எந்த சாதியையும் குறைத்து படம் எடுக்க கூடாது என கூறியிருந்தார். அதன்படி பார்த்தால் சமீபகாலமாக சில டைரக்டர்கள் தேவர் சமுதாயத்தை இழிவு படுத்தும் விதமாகவே படம் எடுக்கின்றனர். அச்சமயம் தங்களை போன்றவர்கள் வாயை பொத்திக்கொண்டு இருப்பது ஏன்\nதேவர் மகன் படத்தின் காரணமாக 25 ஆண்டுகளாக இரு சமூகத்தினரிடையே பகை தீராமல் இருப்பதாக பொய்யான கருத்தை விதைக்கும் நீங்கள் 1957ல் இருந்த காங்கிரஸ் அரசு இரு சமூகத்தினரிடையே தீராத பகையை ஏற்படுத்த காரணமாக இருந்ததை பற்றி பேச திராணி இருக்கிறதா\nபுராணகதைதகளில் உள்ள வீரவாகுத்தேவர், புலித்தேவன், வெள்ளையத்தேவன், ரீபெல்முத்துராமலிங்க சேதுபதி, வேலுநாச்சியார், மருத�� சகோதரர்கள், பசும்பொன் திருமகனார் உட்பட பல வரலாற்று பெருமைகளுக்கு சொந்தக்காரர்களான எங்களை பற்றி அக்காலம் முதல் இந்த யுகம் இருக்கும் வரை திரைப்படங்கள் வந்துகொண்டு தான் இருக்கும்.உங்களுக்கு ஏதாவது வரலாறு இருந்தால் தாங்களும் படம் எடுக்கலாம்.யாரும் தடுக்க போவதில்லை.\nதற்சமயம் அரசியல் அனாதையாக இருக்கும் தாங்கள் மாஞ்சோலை தொழிலாளர்கள் சம்பவத்தை வைத்து அரசியல் செய்ததது போல் தேவர்மகன்2 படத்தை வைத்து தங்களை சாதி தலைவராக காட்டவும், தங்கள் சுயலாபத்திற்காக நீங்கள் சார்ந்த சாதியினரை பலிகடாவாக்க நினைப்பதும் கடும் கண்டனத்துக்குரியது.\nஇவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nபுதிய சாதனை படைத்துள்ள 'ஜம்ப் கட்ஸ்'\nபுதிய சாதனை படைத்துள்ள 'ஜம்ப் கட்ஸ்', தமிழ் டிஜிட்டல் வீடியோ ஸ்ட்ரீமிங்கில் 'ஜம்ப்...\nசில நாட்களுக்கு பின் குறைந்தது தங்கம் விலை.\nகர்ப்பிணியை கடித்துகுதறி கொன்ற வேட்டை நாய்கள்...\nஇலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்பு\nசச்சின் போன்று 16 வயதில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும்...\nநேர்மையாக உண்மையைச் சொல்லி விடுப்பு எடுத்த திருவாரூர் பள்ளி...\nசில நாட்களுக்கு பின் குறைந்தது தங்கம் விலை.\nகர்ப்பிணியை கடித்துகுதறி கொன்ற வேட்டை நாய்கள்...\nஇலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்பு\nசச்சின் போன்று 16 வயதில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும்...\nநேர்மையாக உண்மையைச் சொல்லி விடுப்பு எடுத்த திருவாரூர் பள்ளி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=510881", "date_download": "2019-11-21T22:46:01Z", "digest": "sha1:WR4NQLSFHNPYD27Q33HMTT3VLZF3KFBR", "length": 16263, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "தென் மாவட்டங்களில் இருந்து திருப்பதிக்கு நேரடி ரயில் இயக்கப்படுமா? | Tirupati, Railway - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதென் மாவட்டங்களில் இருந்து திருப்பதிக்கு நேரடி ரயில் இயக்கப்படுமா\nநெல்லை: நெல்லை, குமரியில் இருந்து திருப்பதிக்கு நேரடி தினசரி ரயில் இயக்கப்பட வேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர். திருப்பதிக்கு பல்வேறு இடங்களை சுற்றிச் செல்லும் பகல் நேர ரயில்களால் கூடுதல் நேரம் ஆ��தாக பக்தர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆந்திர மாநிலம் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசிக்க நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் செல்கின்றனர். தமிழகத்தில் இருந்து வாரம்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு செல்கின்றனர். சென்னை, மன்னார்குடி, ராமேஸ்வரம் என குறிப்பிட்ட சில இடங்களில் இருந்ேத திருப்பதிக்கு ரயில்கள் செல்கின்றன. தென்மாவட்டங்களை பொறுத்தவரை திருப்பதிக்கு நேரடி ரயில் வசதி மிகக்குறைவு. தென்மாவட்டத்தில் இருந்து இயக்கப்படும் ஒரேயொரு ரயிலான ராமேஸ்வரம் - திருப்பதி ரயிலும் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று அதிக நேரத்தை விரயமாக்கியே திருப்பதியை சென்றடைகிறது. நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசிக்கவும், அங்கு பக்தர்களுக்கு சேவை செய்யவும் அடிக்கடி சென்று வருகின்றனர். ஆனால் இம்மாவட்டங்களில் இருந்து நேரடி ரயில் வசதியின்றி தவிக்கின்றனர். முன்பு ஞாயிறு, வியாழக்கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் (எண்.16351, 16352) திருப்பதி செல்லும் பயணிகளுக்கு ஓரளவுக்கு வசதியாக இருந்தது. ஆனால் அந்த ரயிலும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பதி செல்வது நிறுத்தப்பட்டு ரேணிகுண்டா வழியாக செல்வதால் பக்தர்கள் அந்த ரயிலிலும் பயணிக்க தயங்குகின்றனர்.\nநெல்லையில் இருந்து ஜம்முதாவி செல்லும் மாதா வைஷ்ணவி தேவி கட்ரா எக்ஸ்பிரஸ் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே புறப்பட்டு செல்கிறது. அந்த ரயில் திருப்பதி வழியாக சென்றாலும், நெல்லையில் அந்த ரயிலுக்கு சுமார் 40 இடங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. எனவே அந்த ரயிலும் திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு வசதியாக இல்லை. நாகர்கோவிலில் இருந்து கச்சிகுடாவிற்கு செவ்வாய்கிழமைகளில் இயக்கப்படும் வாராந்திர ரயிலும் திருப்பதி வழியாகவே செல்கிறது. இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து செவ்வாய் காலை 8.10 மணிக்கு புறப்பட்டு இரவு 1.05 மணிக்கு திருப்பதி சென்று சேருகிறது. இந்த ரயிலின் கால அட்டவணை பகலில் அமைவதால், பயணிகள் நள்ளிரவு நேரத்தில் திருப்பதியை அடைந்து திண்டாடி நிற்கின்றனர். நெல்லை - பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ், நெல்லை - ஜபல்பூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட வாராந்திர ரயில்களும் ரேணிகுண்டாவோடு பயணத்தை நிறுத்திக் கொள்கின்றன. அதில் இருந்து பயணிகள் பஸ் அல்லது ரயிலில் திருப்பதி செல்ல வேண்டியதுள்ளது.\nமேலும் இவ்விரு ரயில்களும் ஞாயிற்று கிழமைகளில் புறப்படுவதால் பயணிகள் வார நாட்களில் திருப்பதி செல்ல தயங்குகின்றனர். இதுகுறித்து நெல்லை ரயில் பயணிகள் சங்கத்தை சேர்ந்த தியாகராஜநகர் செல்வக்குமார் கூறியதாவது: தென்மாவட்டங்களில் இருந்து திருப்பதி செல்ல ஒரு தினசரி ரயில் கூட உருப்படியாக இல்லை. தென்மாவட்டங்களில் இருந்து மும்பைக்கு இயக்கப்படும் ரயில்கள் ஏதோ பெயரளவிற்கு திருப்பதியை தொட்டுச் செல்கின்றன. இந்த ரயில்கள் வாராந்திர ரயில்களாகவும் இருப்பதால் பக்தர்கள் இவற்றை முழுமையாக பயன்படுத்த முடிவதில்லை. கச்சிகுடா ரயில் திருப்பதி செல்லும் நேரமும், வரும் நேரமும் நள்ளிரவாக உள்ளது. எனவே அதை பக்தர்கள் பயன்படுத்த முடிவதில்லை. பக்தர்கள் கூட்டம் மொய்க்கும் திருப்பதி உள்ளிட்ட புனித தலங்களுக்கு தென்மாவட்டங்களில் இருந்து நேரடியாக ஒரு தினசரி ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் முன் வர வேண்டும். அந்த ரயில் நெல்லையில் இருந்து பிற்பகல் 12 மணி முதல் 3 மணிக்குள் இயக்கப்பட்டால், பக்தர்கள் அதிகாலையில் திருப்பதி செல்ல வழிபிறக்கும். கன்னியாகுமரி அல்லது திருச்செந்தூர் ஆகிய ஆன்மீக தலங்களில் இருந்தும் திருப்பதிக்கு நேரடி ரயிலை இயக்கலாம்.’’ என்றார்.\nநெல்லையில் இருந்து திருப்பதிக்கு நேர் வழியில் சென்றால் 688 கி.மீ தூர பயணத்தில் திருப்பதியை எட்டிவிட முடியும். நெல்லை, மதுரை, சேலம், காட்பாடி வழியாக ரயில்கள் இயக்கமே இதற்கு சிறந்த வழியாக உள்ளது. ஆனால் தெற்கு ரயில்வே இயக்கும் ரயில்கள் அனைத்துமே தலையை சுற்றி மூக்கைத் தொடுவதாகும். குறிப்பாக நெல்லை - பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் திருப்பதி அருகேயுள்ள ரேணிகுண்டா செல்ல 1043 கி.மீ தூரம் பயணிக்கிறது. அதாவது திருவனந்தபுரம் மார்க்கமாக கேரளா சென்று, கோவை, ஈரோடு வழியாக ரேணிகுண்டா சென்று பக்தர்களை தலைசுற்ற வைக்கிறது.\nநெல்லை- ஜம்முதாவி எக்ஸ்பிரசோ நெல்லையில் இருந்து புறப்பட்டு ஈரோட்டில் சென்று படுத்துக் கொள்கிறது. பின்னர் கன்னியாகுமரியில் இருந்து கேரளா வழியாக வரும் ரயிலின் பெட்டிகள் அதனோடு இணைக்கப்பட்டு ஆமை வேகத்தில் திருப்பதி செல்கிறது. இந்த ரயில் செ��்ல 824 கி.மீ தூரம் எடுத்துக் கொள்கிறது. இவ்வாறு ஊர் சுற்றி செல்லும் ரயில்களால் பக்தர்களின் நேரம் வீணடிக்கப்படுகிறது. எனவே தென்மாவட்டங்களில் இருந்து சேலம் வழியாக திருப்பதிக்கு நேரடி ரயில் இயக்கப்பட வேண்டும் என்பதே பக்தர்களின் விருப்பமாகும்.\nவிழிப்புணர்வு வீடியோ வெளியீடு நரம்பியல் நோய்க்கு சிறப்பு சிகிச்சை மையம்: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்\nபிஎஸ்எல்வி-சி47 ராக்கெட் விண்ணில் செலுத்தும் தேதி மாற்றம்\n9 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகம் முழுவதும் 50 டிஎஸ்பிக்கள் டிரான்ஸ்பர்: டிஜிபி திரிபாதி உத்தரவு\nமண்டபம் டிஜிபி அசுதோஷ் சுக்லா சென்னைக்கு மாற்றம்\nதமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் அடையாள அட்டை கட்டாயமாகிறது\nசாப்பிடும் முறையும் முக்கியம்... முதியோருக்கான உணவுமுறை\n22-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா\nகுவைத்தில் ஒட்டகங்களுக்கான ஓட்டப்பந்தயம்: ரோபோ ஜாக்கி மூலம் ஒட்டகங்கள் போட்டியிட்டன ..புகைப்படங்கள்\nAmazon, Flipkart- க்கு எதிராக டெல்லியில் நேற்று போராட்டத்தில் குதித்த அகில இந்திய வணிகர்கள் சங்கம்\nதுபாயில் வெகு விமர்சையாக நடைபெற்ற விமான கண்காட்சி: கண்கவர் சாகசங்களை செய்து ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீரர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namnadu.news/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-21T20:48:19Z", "digest": "sha1:WFUQABNQI7ZJP52XHM7AUDE3ZPTQPIO6", "length": 31174, "nlines": 155, "source_domain": "namnadu.news", "title": "நாடாளுமன்றம் – நம்நாடு செய்திகள்", "raw_content": "\nஇழப்பதற்க்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே உன்னிடம் இருப்பதையும் இழந்து விடுவாய்.\n2019 ல் தமிழகத்தில் பொதுத் தேர்தல்\n16 Aug 2018 16 Aug 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\n'சட்டசபைகளுக்கும், லோக்சபாவிற்கும் வெவ்வேறு சமயத்தில் தேர்தல் நடத்த, அரசிற்கு பெருந்தொகை செலவாவதால், ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வருகிறார். இதை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஓபி ராவத் கடந்த செவ்வாய��க்கிமை அன்று பேசிய போது ''இந்தியாவில் 29 மாநிலங்களிலும் நாடாளுமன்ற தேர்தலோடு ஒரே நேரத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தலையும் வைப்பதென்பது சாத்தியமில்லை. அரசியலமைப்பிலும் சட்டத் திருத்தம் கொண்டுவராமல் இதை நடத்த முடியாது'' … Continue reading 2019 ல் தமிழகத்தில் பொதுத் தேர்தல்\nTagged ஒரே தேர்தல், ஒரே நாடு, சட்டமன்றம், தமிழகம், நாடாளுமன்றம், பாஜக\n மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு\n1 Aug 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nதமிழகத்தில் இருந்து இந்தியாவுக்கு அதிக அளவில் அகதிகள் வருகிறார்கள் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் நேற்று பேசியதால் கடும் அமளி ஏற்பட்டது. அதிமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷமிட்டு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, தான் வாய்தவறி பேசிவிட்டதாகக் கூறிவிட்டார். மக்களவையில் பல்வேறு துணைக் கேள்விகளுக்கு நேற்று மத்திய உள்துறை இணைஅமைச்சர் கிரண் ரிஜிஜு பதில் அளித்தார். அப்போது அகதிகள் விவகாரம் குறித்துப் பேசுகையில், ” மியான்மரில் இருந்து இந்தியாவுக்குள் வரும் ரோஹிங்கயா முஸ்லிகளுக்கு அகதிகள் … Continue reading தமிழர்கள் அகதிகளா மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு\nTagged அஇஅதிமுக, அகதிகள், அதிர்ச்சி, கண்டனம், தமிழர்கள், நாடாளுமன்றம்\nபாஜகவுக்கு எதிராக அதிமுக எம்பிகள் போர்க்கொடி\n23 Jul 2018 23 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nமக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தையொட்டி நடந்த வாக்கெடுப்பில் எதிர்கட்சிகளை சேர்ந்த பல எம்.பிக்கள் வாக்களிக்காத விவரம் தற்போது வெளியாகியுள்ளது. மத்திய அரசுக்கு ஆதரவாக அதிமுக வாக்களித்த நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த 4 எம்.பிக்கள் வாக்களிக்கவில்லை என கூறப்படுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் எம்.பி ஸ்ரீநிவாஸ் நம்பிக்கை யில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார். இதேபோல காங்கிரஸ் சார்பிலும் நோட்டீஸ் அளிக்கப் … Continue reading பாஜகவுக்கு எதிராக அதிமுக எம்பிகள் போர்க்கொடி\nTagged அதிமுக, அதிரடி, அதிர்ச்சி, அரசியல், ஆட்சி, எடப்பாடி, காங்கிரஸ், நாடாளுமன்றம்\n22 Jul 2018 22 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nமத்தியில் உள்�� பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. தீர்மானத்துக்கு ஆதரவாக 126 ஓட்டுகளும், எதிராக 325 ஓட்டுகளும் கிடைத்தன. அ.தி.மு.க. எம்.பி.க்கள் தீர்மானத்துக்கு எதிராக, அதாவது அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்த நிலையில், கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி இதுபற்றி குறிப்பிட்டார். ஜெயலலிதா இருந்திருந்தால் … Continue reading “ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால்\nTagged அதிமுக, அதிரடி, அதிர்ச்சி, அரசியல், எச்சரிக்கை, எடப்பாடி, காங்கிரஸ், தமிழகம், தீர்மானம், நம்பிக்கை, நாடாளுமன்றம்\nமக்களவையில் எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆளும் பாஜக திடீரென ஏற்றுக் கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் மக்களவை தேர்தலுக்கான வியூகத்தை அக்கட்சித் தலைவர் அமித் ஷா மாற்றியுள்ளதாக தெரிகிறது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தனிப்பட்ட முறையில் கொண்டு வர தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்தது. அதேசமயம், காங்கிரஸ் கட்சியும் தனிப்பட்ட முறையில், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்திருந்தது. இதன்படி, … Continue reading நம்பிக்கையில்லாத் தீர்மானம்\nTagged அதிரடி, அதிர்ச்சி, அரசியல், ஆட்சி, நம்பிக்கை, நாடாளுமன்றம், பாஜக\n பாஜக தலைமையிலான மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏற்பு\n18 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nநாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் மத்திய அரசு ஏமாற்றிவிட்டதாகக் குற்றம் சாட்டி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது. அதன்பின் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தெலங்கு தேசம் கட்சியினர் பெரும் அமளியில் ஈடுபட்டு ஆளும் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு நோட்டீஸ் அளித்தனர். ஆனால் அதை மக்களவை சபாநாயகர் ஏற்கவில்லை. இந்நிலையில், மழைக்க���லக் கூட்டத்தொடரிலும் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை … Continue reading 20,23 தேதிகளில் விவாதம் பாஜக தலைமையிலான மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏற்பு\nTagged அரசியல், ஆட்சி, ஊழல், எச்சரிக்கை, எதிர்ப்பு, ஒத்திவைப்பு, கண்டனம், காங்கிரஸ், தீர்மானம், நம்பிக்கை, நாடாளுமன்றம்\nஇன்று கூடுகிறது “பார்லி மழைக்கால கூட்டத்தொடர்” முழங்குமா\n'பார்லி.,யில் மழைக்கால கூட்டத்தொடர் சுமுகமாக நடக்க அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் இன்று(ஜூலை 18) துவங்குகிறது. இதை முன்னிட்டு, அனைத்துக் கட்சி கூட்டம், நேற்று நடந்தது. இதைஅடுத்து நிருபர்களிடம் பேசிய, பார்லி., விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் கூறியதாவது: இரு அவைகளிலும் கூட்டத் தொடர் சுமுகமாக நடக்க, அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும். மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்கள் குறித்து பேச வேண்டும். பார்லி., கூட்டத்தொடரை மக்கள் … Continue reading இன்று கூடுகிறது “பார்லி மழைக்கால கூட்டத்தொடர்” முழங்குமா\nTagged அதிரடி, அரசியல், ஆட்சி, எச்சரிக்கை, எதிர்ப்பு, கண்டனம், கலகம், தெலுங்கானா, நாடாளுமன்றம்\n14 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nஎதிர்வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி தெரிவித்துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் தெலுங்கு தேசம் கட்சியும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததைக் கண்டித்து இந்த ஆண்டு தொடக்கத்தில் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது. இந்தச் சூழலில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி கூறியுள்ளது. … Continue reading அரசுக்கெதிராக “நம்பிக்கையில்லாத் தீர்மானம்\nTagged அதிரடி, அரசியல், அறிக்கை, ஆட்சி, ஊழல், எச்சரிக்கை, எதிர்ப்பு, ஒத்திவைப்பு, கண்டனம், காங்கிரஸ், குஜராத், குற்றம், கோவில், தெலுங்கானா, நாடாளுமன்றம்\n அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு சமாளிக்குமா இந்திய தேர்தல் ஆணையம்\n8 Jul 2018 by ந��்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nநாடுமுழுவதும் ஒரே நேரத்தில் சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்றத்துக்கும் தேர்தல் நடத்த சமாஜ்வாதிக் கட்சி, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இது சாத்தியமில்லாதது என திமுக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. நாடுமுழுவதும் சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும். இதனால், செலவு குறையும் என்று சட்ட ஆணையம் ஏப்ரல் மாதம் தெரிவித்தது. மேலும், 2019-ம் ஆண்டில் இருந்து இரு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம், இதற்கான சட்டத்திருத்தம் கொண்டுவரலாம் என ஆலோசனை தெரிவித்தது. இந்தக் கருத்துக்கு … Continue reading ஒரே தேசம்-ஒரே தேர்தல் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு சமாளிக்குமா இந்திய தேர்தல் ஆணையம்\nTagged அறிக்கை, ஆட்சி, ஆணையம், எதிர்ப்பு, கண்டனம், தேர்தல், தேர்தல் ஆணையம், நாடாளுமன்றம்\nஅமித்ஷா தலைமையில் கூடும் பாஜக பயங்கரவாதிகள் சுப்ரமணியம் சாமி அதிரடிப் பேச்சு\n7 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nகடந்த வியாழனன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் திருமதி. தமிழிசை சௌந்திரராஜன் பேசியதாவது அமித் ஷாவின் வருகை தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும். தாமரை மலராது, தமிழக பாஜகவில் என்ன இருக்கிறது என்று சொல்பவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிகழ்ச்சியாக அமையும். பாஜக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் கட்சி. பல எம்எல்ஏக்களைப் பெற்று தோல்வியடைந்த கட்சி போல் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான சவாலான சூழ்நிலையில் அடிமட்டத் தொண்டர் வரை கட்சியை எவ்வளவு எடுத்துச் சென்றிருக்கிறோம் என … Continue reading அமித்ஷா தலைமையில் கூடும் பாஜக பயங்கரவாதிகள் சுப்ரமணியம் சாமி அதிரடிப் பேச்சு\nTagged அதிரடி, ஆட்சி, எச்சரிக்கை, எடப்பாடி, கண்டனம், நாடாளுமன்றம், போராட்டம்\n3 Jul 2018 3 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nபார்லி. லோக்சப, மாநில சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் மத்திய அரசின் திட்டம் குறித்து வரும் 7 தேதி முதல் அரசியல்கட்சிகளுடன் சட்ட கமிஷன் ஆலோசனை நடத்திட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பார்லி. லோக்சபா ���ற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் .ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் அதிக பண செலவு குறைக்கப்படும் என பிரதமர் மோடி யோசனை கூறியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் வரவேற்பும் ஆதரவும் இருந்தது. இது குறித்த அறிக்கை … Continue reading தமிழகத்தில் பொதுத்தேர்தல்-2019\nTagged ஆட்சி, ஆணையம், சட்டமன்றம், தேர்தல் ஆணையம், நாடாளுமன்றம்\nமத்திய அரசை எதிர்க்கும் தமிழக அரசு முக்கிய மசோதாவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது\n26 Jun 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nமத்திய அரசு அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்திவைக்க வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த தீர்மானம் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேறியது. தமிழக சட்டப்பேரவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்திவைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேறியது. முன்னதாக இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது: மத்திய அரசு, … Continue reading மத்திய அரசை எதிர்க்கும் தமிழக அரசு முக்கிய மசோதாவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது\nTagged அறிக்கை, ஆணையம், இணைப்பு, கண்டனம், தாயகம், நதிகள், நாடாளுமன்றம்\nநாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் 16ம் தேதி டில்லியில் ஆலோசனை\n10 May 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nநாடாளுமன்றத்துக்கும், அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தவேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். தேர்தல் செலவுகளை பெரிய அளவில் குறைக்கும் நோக்கில் இந்த கருத்தை அவர் தெரிவித்து உள்ளார். இதைத்தொடர்ந்து இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் நடவடிக்கையில் மத்திய சட்ட ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக சட்ட ஆணையம் அரசியல் சாசன நிபுணர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தலில் தொடர்பு கொண்டோரிடம் கருத்து கேட்டு உள்ளது. மேலும் நாடாளுமன்றத்திலும், மாநில சட்டசபைகளிலும் இது … Continue reading நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் 16ம் தேதி டில்லியில் ஆலோசனை\nTagged சட்டமன்றம், தேர்தல், நாடாளுமன்றம்Leave a comment\nஉங்கள் ���குதி முக்கிய நிகழ்வுகளை செய்தியாக வெளியிட அனுக வேண்டிய முகவரி\nஇங்கு உங்கள் விளம்பரங்களை வெளியிடலாமே\nதுணை முதல்வரைச் சந்தித்த முன்னாள் அமைச்சர்\n“ஒரே நாடு ஒரே தேர்தல்” தேர்தல் ஆணைய வரைவு அறிக்கை\nஅஇஅதிமுக கழகத்தில் பொதுச்செயலாளர் தேர்தல் அவசியமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/karbonn-launches-range-affordable-4g-enabled-smartphones-in-tamil-013002.html", "date_download": "2019-11-21T22:43:35Z", "digest": "sha1:QWJNOQ6OZNZW6B44V5ILEZGH4WY6R3NB", "length": 16847, "nlines": 283, "source_domain": "tamil.gizbot.com", "title": "Karbonn launches a range of affordable 4G enabled smartphones - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n11 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n11 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n11 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n12 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nLifestyle இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகார்போன் நிறுவனத்தின் நான்கு 'மலிவு விலை' 4ஜி ஸ்மார்ட்போன்கள்.\nகார்போன் நிறுவனம், மலிவான விலையில் அதன் நான்கு வகையிலான 4ஜி செயல்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.\nபுதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள கார்போன் நிறுவனத்தின் 4ஜி ஸ்மார்ட்போன்கள் - ஆரா நோட் 4ஜி, கே9 ஸ்மார்ட் 4ஜி, டைட்டானியம் விஸ்டா 4ஜி மற்றும் விராட் 4ஜி என்ற பெயர்களில் நுழைவு நிலை பயனர்களை இலக்காக கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அறிமுகமான 4 கார்போன் 4ஜி ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் அவைகளின் அம்சங்கள் பற்றிய தொகுப்பே இது.\nகார்போன் ஆரா நோட் 4ஜி\nபிங்கர் பிரிண்ட் சென்ஸார் : உண்டு\nடிஸ்ப்ளே : 5.5-அங்குல எடி ஐபிஎஸ்\nப்ராசஸர் :1.25 ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் மீடியாடெக் எம்டி6737 சிப்செட்\nமுன்பக்க கேமிரா : 8எம்பி\nபின்பக்க கேமிரா : 5எம்பி\nபேட்டரி திறன் :ல் 2800எம்ஏஎச்\nஇயங்குதளம் : ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nடிஸ்ப்ளே :5 இன்ச் எப்டபுள்யூவிஜிஏ டப் கிளாஸ்\nஓ எஸ் : இண்ட்ஸ் ஓஎஸ்\nப்ராசஸர் : மாலி டி720 ஜிபியூ உடனான 1.2 ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்கோர் மீடியா டெக் செயலி\nமுன்பக்க மற்றும் பின்பக்க கேமிரா : 5எம்பி\nபேட்டரி திறன் : 2300 எம்ஏஎச்\nஇயங்குதளம் : ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ\nவண்ணங்கள் : மணற்கல் பூச்சு கொண்ட கருப்பு மற்றும் சாம்பல்\nடிஸ்ப்ளே : 5 இன்ச்\nப்ராசஸர் : 1.25 ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்கோர் மீடியாடெக் எம்டி6737 செயலி\nபின்பக்க கேமிரா : 8எம்பி\nசெல்பீ கேமிரா : 5எம்பி\nநிறங்கள் : காம்பைன் வெள்ளை மற்றும் கருப்பு\nடிஸ்ப்ளே : 5.5- அங்குல எச்டி\nஇயங்குதளம் : ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ\nப்ராசஸர் : 1.25 ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்கோர் மீடியாடெக் எம்டி6737 செயலி\nமுன்பக்க கேமிரா : 5எம்பி\nபின்பக்க கேமிரா : 8எம்பி\nபேட்டரி திறன் : 2800எம்ஏஎச்\nநிறங்கள் : காம்பைன் வெள்ளை மற்றும் கருப்பு\n2ஜி / 3ஜி போன்களில் ஜியோ சேவைகளை பயன்படுத்துவது எப்படி.\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nகடைசியில் பிஎஸ்என்எல் கட்டணங்களும் உயர்கிறது: எப்போது முதல்\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nநோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\nஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nசியோமி நிறுவனத்தின் \"இந்த\" டிவி மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 9பை அப்டேட்: அறிவிப்பு.\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nகாவல்நிலையத்தில் புகார்களை பதிவு செய்யும் ர��போ: அசத்திய ஆந்திரா மாநிலம்.\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\nரியல்மி எக்ஸ்2 ப்ரோ VS ரியல்மி எக்ஸ்2 என்ன வித்தியாசம்: விரிவாகப் பார்ப்போம் வாங்க.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nடிசம்பர் முதல் \"ஏர்டெல், வோடபோன்\" கட்டணங்கள் உயர்வு- நஷ்டத்தை சமாளிக்க நடவடிக்கை\nஇன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.\nஐபோன் பயன்படுத்தி மாட்டிக்கொண்ட பிரபல செல்போன் நிறுவனத்தின் சிஇஓ: யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmdk-district-secretaries-meeting-passed-5-resolution-367739.html", "date_download": "2019-11-21T21:16:44Z", "digest": "sha1:MCZQQNM6N64EUVBTPZAXDCAF34NZDUC6", "length": 18567, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "நம்பிக்கையூட்டிய பிரேமலதா விஜயகாந்த்... உற்சாகத்தில் மாவட்டச் செயலாளர்கள் | dmdk district secretaries meeting passed 5 resolution - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nவிசா உள்ளிட்ட ஆவணங்கள் இல்லை.. 145 இந்தியர்களை கை, கால்களை கட்டி விமானம் மூலம் அனுப்பிய அமெரிக்கா\nஇறுதி கட்டத்தை நெருங்குகிறது மகாராஷ்டிரா அரசியல் குழப்பம்- மும்பையில் நாளை பரபர ஆலோசனைகள்\nThenmozhi BA Serial: இது அதைவிட கொடுமையாவுல்ல இருக்குது...\nரஜினிகாந்த் எனும் வெற்றுப் பிம்பம் இனமானத் தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம் 2021ல் நடக்கும்- சீமான்\nநீல நிறத்துக்கு மாறிய ஷகாலாவின் கால்.. அதிர்ந்து ஓடிய பள்ளி குழந்தைகள்... கேரளாவில் ஷாக்\nதுருவ் விக்ரமோட நெஞ்சுக்குள்ள குடியிருப்பது யாரு தெரியுமா.. \nLifestyle 2019 ஹாலிவுட் பியூட்டி விருது விழாவிற்கு மூர்க்கத்தனமான உடையில் வந்து அதிர்ச்சி அளித்த கிம்\nFinance சுங்கச்சாவடிகளில் \"உள்ளூர் மக்கள் மாதந்திர பாஸ்\" பெறுவது எப்படி தெரியுமா\nSports ரசிகர்கள் முக்கியம் தான்.. அதே சமயம் \"தரம்\" முக்கியம் கொல்கத்தா டெஸ்டுக்கு முன் சச்சின் அதிரடி\nMovies தனுஷ் போட்டியில்லை… பொங்கலுக்கு தர்பாருடன் மோதப் போறது இவர்தான்\nTechnology சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nAutomobiles விற்பனையில் புதிய சாதனை படைத்த மாருதி பலேனோ கார்\nEducation NAAC-A தரத்தை இழக்கும் நிலையில் சென்னைப் பல்கலைக்கழகம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநம்பிக்கையூட்டிய பிரேமலதா விஜயகாந்த்... உற்சாகத்தில் மாவட்டச் செயலாளர்கள்\nபிரேமலதா விஜயகாந்த் அதிரடி பேட்டி\nசென்னை: தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் நம்பிக்கையூட்டும் வகையில் பிரேமலதா பேசியிருப்பது அவர்களுக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது.\nஉள்ளாட்சித்தேர்தல், கட்சி வளர்ச்சிப்பணிகள் தொடர்பாக சென்னையில் நடைபெற்ற தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இன்று விவாதிக்கப்பட்டது.\nஅப்போது திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்பன உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஐடி துறையில் பணியிழப்பு.. எடப்பாடி பழனிச்சாமி ஆதங்கம்.. ஆலோசிக்க கோரிக்கை\nசென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் சோர்ந்து காணப்பட்ட நிர்வாகிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகளில் பிரேமலதா விஜயகாந்த் பேசினார். உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவுக்கு மதிப்பான எண்ணிக்கையில் உரிய இடங்கள் அதிமுகவிடம் இருந்து பெறப்படும், அதைப்பற்றி கவலை வேண்டாம் எனக் கூறியுள்ளார்.\nமாவட்டச் செயலாளர்கள் மாவட்ட நிர்வாகிகளை ஒருங்கிணைத்து உடனடியாக உள்ளாட்சித் தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும் என்றும், சுணக்கம் இல்லாமல் களப்பணியாற்றி வெற்றிக்கு வழிவகுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், எந்தெந்த நகராட்சிகள், பேரூராட்சிகள், தேமுதிகவுக்கு சாதகமாக இருக்கிறது என்பது பற்றியும் அவர் கேட்டதாக கூறப்படுகிறது.\nமுன்னதாக கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுவன் சுஜித்திற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் விஜயகாந்துடன் விக்ரவாண்டிக்கு பிரச்சாரத்திற்கு சென்ற தேமுதிக நிர்வாகி விபத்தில் உயிரிழந்ததற்கும் இரங்கல் வாசிக்கப்பட்டது.\nதிருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வ��ை தவிர்க்க வேண்டும் என்பது தேமுதிகவின் 5 தீர்மானங்களில் ஒன்றாகும். அதே போல் தமிழகம் முழுவதும் பழுதடைந்து காணப்படும் சாலைகளை சீரமைக்க போதிய நிதி ஒதுக்கீடு செய்ய அரசை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஉள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டணி தர்மத்தோடு பணியாற்ற வேண்டும், காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்களை ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழகம் முழுவதும் பயன்பாடற்ற ஆழ்துளை கினற்றை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரஜினிகாந்த் எனும் வெற்றுப் பிம்பம் இனமானத் தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம் 2021ல் நடக்கும்- சீமான்\n2021ல் அதிமுக ஆட்சி மலரும்.. அதைதான் ரஜினி அதிசயம் என்கிறார்.. முதல்வர் பழனிசாமி பதிலடி\nகம்யூனிஸ்ட் கட்சிகள் மீது அதிருப்தியில் திமுக... காரணம் என்ன\n2021-இல் சட்டசபை தேர்தலில் 100-க்கு 100 சதவீதம் மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவர்- ரஜினி\nமாமியாருக்கு பயந்து ஸ்டவ் வெடித்தது அந்த காலம்.. இப்பெல்லாம் ஏதாச்சும் ஒன்னுன்னா உடனே கிட்னாதான்\nகமலுக்கு நாளை அப்பல்லோவில் ஆபரேஷன்.. காலில் வைத்த டைட்டேனியம் கம்பியை அகற்றுகிறார்கள்\nஎன்னை வம்பிழுக்கிறார்கள்.. எனக்கும் திருமா.வுக்கும் விரிசலை ஏற்படுத்துகிறார்கள்.. கஸ்தூரி புகார்\nகோத்தபய ராஜபக்சே இலங்கை அதிபரானது தெற்காசிய பிராந்தியத்திற்கு பேராபத்து.. திருமுருகன்காந்தி வார்னிங்\nபழங்கால கட்டிடங்கள் புனரமைக்கும் பணி... 2 காளைகளை வாங்கிய பொதுப்பணித்துறை\nஅதிமுக பொதுக் குழுவுக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்\nகூட்டணி கட்சிகளுக்கு கல்தா.. அதிமுகவின் மறைமுக மேயர் தேர்தல் முடிவிற்கு பின் இப்படி ஒரு காரணமா\nராஜீவ் காந்தி வழக்கு.. பேரறிவாளனை தொடர்ந்து தற்போது ராபர்ட் பயஸுக்கு 30 நாட்கள் பரோல்\nபுலிகளை முன்வைத்து சோனியாவுக்கு பாதுகாப்பு கேட்பது நாகரீகமா திமுக, காங். மீது விசிக பாய்ச்சல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/if-you-cross-the-track-in-an-unauthorized-way-in-mumbai-yamraj-will-find-you-and-teach-you-a-lesson-367862.html", "date_download": "2019-11-21T21:21:35Z", "digest": "sha1:WJP6AE4Q2H5KQ34O7GHN6DHTPPOO22ER", "length": 16634, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரயில்வே தண்டவாளத்தில் நடப்பவர்களை தூக்கிச்செல்லும் எமதர்மராஜன்.. மும்பையில் முயற்சி | If you cross the track in an unauthorized way in mumbai, Yamraj will find you and teach you a lesson - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\nஐஎன்எக்ஸ்.. ப. சிதம்பரத்தை 2 நாள் காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி: சிபிஐ சிறப்பு நீதிமன்றம்\nகமலுக்கு நாளை அப்பல்லோவில் ஆபரேஷன்.. காலில் வைத்த டைட்டேனியம் கம்பியை அகற்றுகிறார்கள்\nபூதாகரமாகும் எலக்ட்ரல் பாண்ட் சர்ச்சை.. பாஜகவிற்கு புது சிக்கல்.. தேர்தல் நிதி பத்திரத்தின் பின்னணி\n நடிகை அதுல்யா கோயமுத்தூர் பொண்ணுங்க...\nஎன்னை வம்பிழுக்கிறார்கள்.. எனக்கும் திருமா.வுக்கும் விரிசலை ஏற்படுத்துகிறார்கள்.. கஸ்தூரி புகார்\nபுதுச்சேரியில் கருணாநிதி சிலை... முட்டுக்கட்டை போடும் கிரண்பேடி\nAutomobiles பிஎஸ்6 கார்களின் தயாரிப்பில் மற்றொரு அதிரடி முடிவை எடுத்த பிஎம்டபிள்யூ...\nTechnology இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nFinance ஐசிஐசிஐ வங்கியில் பணம் சேமிக்கிறீங்களா.. வட்டி விகிதங்கள் மாறிடுச்சு.. விவரங்களுக்கு இங்க பாருங்க\nSports இந்திய அணியில் இடம் பிடிக்க இப்படி ஒரு ரூட்டு இருக்கா வாய்ப்பை பயன்படுத்தும் இளம் வீரர்கள்\nEducation Air India Recruitment 2019: ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nMovies அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா.. மூக்குத்தி அம்மனுக்கு எத்தனை கோடி சம்பளம் தெரியுமா\nLifestyle தொழில்நுட்பங்கள் குழந்தைகளின் வளர்ச்சியை எப்படியெல்லாம் பாதிக்கிறது தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரயில்வே தண்டவாளத்தில் நடப்பவர்களை தூக்கிச்செல்லும் எமதர்மராஜன்.. மும்பையில் முயற்சி\nமும்பை: மும்பையில் ரயில்வே தண்டவாளத்தில் நடப்பவர்களை எமதர்மராஜன் வேடத்தில் வருபவர் தூக்கிச் சென்று பாதுகாப்பான இடத்தில் இறக்கிவிட்டார். இதை பார்த்து மக்கள் ஆச்சர்யம் அடைந்தனர்.\nமும்பையில் ரயில் தண்டவாளத்தை கடப்பதால் விபத்துகள் ஏற்படுதை தடுக்க மும்பை மேற்கு ரயில்வே காவல��துறை சார்பில் எமதர்மராஜன் வேடத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.\nஓடும் ரயிலில் ஏறுவது மற்றும் இறங்குவது போன்ற நிகழ்வுகள் மற்றும் தண்டாவளத்தில் அபாயகரமாக நடப்பத போன்ற நிகழ்வுகளால் அதிக அளவு விபத்துக்கள் நடக்கிறது. இந்த சம்பவங்களுக்கு மக்களிடையே உள்ள அலட்சியமே காரணம் ஆகும்.\nஎவ்வளவு தான் அபராதம் போட்டாலும் மக்கள் இதுவரை தண்டவாளத்தை கடப்பதையோ ஓடும் ரயிலில் இருந்து இறங்குவதையோ நிறுத்துவதில்லை. இந்நிலையில் இதுபோன்ற சம்பவங்களில் ஏற்படும் ஆபத்துகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு அளிக்க மும்பை ரயில்வே காவல்துறை முடிவு செய்தது.\nஇதன்படி மும்பை ரயில் நிலையத்தில் எமதர்மராஜன் வேடமணிந்த ரயில்வே போலீஸ்காரர் ஒருவர, தண்டவாளத்தை கடக்கும் நபரை தடுப்பதும், தண்டவாளத்தில் நடந்துச் செல்லும் நபரை தூக்கிக் கொண்டு காப்பாற்றுவதும் போன்ற விழிப்புணர்வு நடந்தது. இந்த விழிப்புணர்வு அங்கிருந்த மக்களை வெகுவாக கவர்ந்தது. சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமொபைல் சார்ஜர், சுத்தமான குடிநீர், வாஷ்பேஷின்.. இவையெல்லாம் ரயிலில் மட்டும்தான் கிடைக்குமா என்ன\nசேனாவிற்கு 16, என்சிபிக்கு 15, காங்கிரசுக்கு 12.. மகா.வில் புது கூட்டணி பார்முலா.. விரைவில் ஆட்சி\nபாஜக- சிவசேனா சேர்ந்தது மகா கூட்டணி.. அப்போ காங்- என்சிபி- சிவசேனா கூட்டணிக்கு என்ன பெயர் தெரியுமா\nசுழற்சி முறையில் முதல்வர் பதவிக்கு தயார் இல்லை.. 5 ஆண்டுகளும் தங்களுக்கே வேண்டும்.. சேனா பிடிவாதம்\n5 வருடம் எல்லாம் வாய்ப்பே இல்லை.. பாதிதான்.. சிவசேனாவிற்கு என்சிபி கண்டிசன்.. சிக்கல் மேல் சிக்கல்\nமகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமைப்போம்.. முதல்முறை வாயை திறந்த காங்கிரஸ்.. அசத்தல் அறிவிப்பு\nஎன்சிபி, காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியா போர்க்கொடி தூக்கும் 17 சிவசேனா எம்.எம்.எல்.ஏக்கள்\nஇழுத்தடிக்கும் சரத் பவார்.. பொறுமை இழந்த சிவசேனா.. மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜகவை நாட பிளான்\n என்சிபி - காங். இன்று கடைசி கட்ட ஆலோசனை.. என்ன நடக்கும்\nசரத்பவார் சொல்வதை புரிந்து கொள்ள 100 முறை பிறக்க வேண்டும்.. சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பேச்சு\nபெரிய பிரச்சனையாக முடியும்.. பாஜக - சிவசேனாவை எச்சரி���்கும் ஆர்எஸ்எஸ்.. முதல்முறை கருத்து\nமோடியை காப்பாற்றியதே பால் தாக்கரேதான்.. மறக்க வேண்டாம்.. சிவசேனா கடுமையான விமர்சனம்\n4 கட்சிகள்.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. மாஸ் திருப்பத்திற்காக காத்திருக்கும் மகாராஷ்டிரா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmumbai railway station மும்பை ரயில்வே தண்டவாளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQzMTExNg==/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE:-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-11-21T22:23:31Z", "digest": "sha1:2XCHTLCTTAFPVUETKXVQFZ5DHQ6EWOSH", "length": 6212, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "இந்தியா வளரும் நாடா: டிரம்ப் எதிர்ப்பு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nஇந்தியா வளரும் நாடா: டிரம்ப் எதிர்ப்பு\nவாஷிங்டன்: இந்தியா, சீனாவை வளரும் நாடுகளாக, நாங்கள் கருதவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.\n164 நாடுகள் இடம்பெற்றுள்ள உலக வர்த்தக அமைப்பில், 3 ல் இரண்டு பங்கு நாடுகள் வளரும் நாடுகள் என பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த நாடுகளுக்கு குறிப்பிட்ட பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், இந்தியா, சீனாவுக்கு வளரும் நாடுகள் எனபதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.\nஇந்நிலையில், டிரம்ப் கூறியதாவது: உலக வர்த்தக அமைப்பு எ்ன்ன மாதிரியான அமைப்பு... அவர்கள், சீனாவை வளரும் நாடாக கருதுகிறார்கள். இது தொடர்பாக நாங்கள் உலக வர்த்தக அமைப்பிற்கு கடிதம் எழுதியுள்ளோம். நாங்கள் சீனாவை வளரும் நாடாக கருதவில்லை.\nஇந்தியாவை வளரும் நாடாக நாங்கள் கருதவில்லை. இந்தியாவும் சீனாவும் எங்களிடம் இருந்து பலவந்தமாக செல்வத்தை எடுத்து செல்கின்றனர். இனிமேலும் இரு நாடுகளும் வளரும் நாடுகள் அல்ல. உலக வர்த்தக மையம் வழங்கிய, வளரும் நாடு என்ற பெயரை பயன்படுத்தி சலுகைகளை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.\nதெலுங்கானா போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்\nமஹாராஷ்டிர அரசியல் சிக்கலுக்கு இன்று தீர்வு: உத்தவ் முதல்வர் \nஇந்தியரை பயங்கரவாதியாக அறிவிக்க பாக்., முயற்சி : சுதாரித்து மீட்டது மத்திய அரசு\nகர்நாடகாவில் பலாத்கார வழக்கு பதிவு செய்த போதே சாமியார் நித்தியானந்தா வெளிநாடுக்கு தப்பினார்: குஜ��ாத் போலீஸ் தகவல்\nகே.ஆர்.எஸ் அணை முழு கொள்ளளவுடன் சாதனை\nகுளங்களை தூர் வாரி ஆழப்படுத்த அனுமதி....கை கொடுத்தது நீர்மேலாண்மை திட்டம்\nஉள்ளாட்சி தேர்தல் அவசர சட்டம் அவசியமா\nபாஸ்டேக் இல்லாவிட்டால் சுங்கச்சாவடி கட்டணம் டிச.1 முதல் இரட்டிப்பு: நிதின் கட்கரி எச்சரிக்கை\nவேறு யாரும் வாங்க முடியாது பாரத் பெட்ரோலியம் தனியாருக்கு மட்டுமே: தர்மேந்திர பிரதான் சூசகம்\nபைக் திருடிய வாலிபர் கைது\nஷிவம் துபே அறிமுக வாய்ப்பு: இந்திய அணி அறிவிப்பு | நவம்பர் 21, 2019\nஜெமிமா ரோட்ரிக்ஸ், ராதா முன்னேற்றம்: ‘டுவென்டி–20’ தரவரிசையில் | நவம்பர் 21, 2019\nடென்லே, ஸ்டோக்ஸ் அரை சதம் | நவம்பர் 21, 2019\n‘பிரின்ட்’ இல்லை: போட்டி ரத்து | நவம்பர் 21, 2019\n10 வீரர்களும் ‘0’ * 754 ரன்னில் ‘விவேகானந்தா’ வெற்றி | நவம்பர் 21, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D?page=2", "date_download": "2019-11-21T22:29:56Z", "digest": "sha1:6SZTLMNN73VJHKPKM3U26QNVV7LR5MH7", "length": 10206, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: டுவிட்டர் | Virakesari.lk", "raw_content": "\nகோத்தாபயவின் வெற்றியினால் அதிர்ச்சி- தமிழ் தலைவர்கள்- பொறுத்திருந்து பார்க்கும் மனோநிலையில்\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nபாதுக்கவில் தேசிய கிரிக்கெட் மைதானம்\nரஷ்யாவில் வெந்நீர் குழாயினுள் விழுந்த கார் : இரண்டு பேர் உயிரிழப்பு\nபாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nபோலியான செய்திகளை நம்ப வேண்டாம் ஜனாதிபதி\nஇடைக்கால அமைச்சரவை நாளை உருவாகிறது ; ஜனாதிபதி கோத்தாபய தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்\nதொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கடமையை பெறுப்பேற்றார்\nதி.மு.ஜெயரத்னவின் உடல் பாராளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்\n\"மரணதண்டனையை மீள நடைமுறைப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது\"\nநாட்டின் சட்டமுறைமையில் காணப்படும் குறைபாடுகளைப் பயன்படுத்தி பலம்பொருந்தியவர்கள் அப்பாவிகளைக் குற்றவாளிகளாக்குவதற்கு சாத...\nயோகா கலையை மேம்படுத்த உதவும் ஜனாதிபதிக்கு மோடி நன்றி தெரிவிப்பு\nயோகா கலையை வளர்ப்பதற்கு உதவுகின்றமைக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவி...\nஹிஸ்புல்லாஹ்வின் கருத்துக்கு முஸ்லிம் சமூகத்துக்குள் கிளம்பும் எதிர்ப்பை வரவேற்கும் சபாநாயகர்\nகிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அண்மையில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு இலங்கை முஸ்லிம் சமூகத்திற்குள் இருந்து வெளி...\nதமிழை விருப்பத்திற்குரிய பாடமாக இணைக்க வேண்டும் - எடப்பாடி\nபிறமாநிலங்களில் தமிழை விருப்ப பாடமாகச் சேர்க்க வேண்டும் என்று நரேந்திர மோடிக்கு வேண்டுகோள் விடுத்து டுவிட்டர் பதிவை எடப்...\n'நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை'\nஉலகக் கிண்ணத் தொடரானது எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் அணியிலிருந்த நீக்கப்பட்டதனால் பாகிஸ்தான் இடது கை...\nஏ.ஆர்.ரஹ்மான் மீதான அதீத பிரியத்தால் விலையுயர்ந்த சொகுசு காரிற்கு வினோத இலக்கத்தகடிட்ட ரசிகர்..\nஇசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உலகம் முழுக்க தன் இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளார்.\n\"ஈரான் தாக்குதல் நடத்தினால், ஈரான் அத்தோடு முடிந்து விடும்\"\nஈரான் தாக்குதல் நடத்தினால், ஈரான் அதோடு முடிந்து விடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டரில் தெரிவி...\nஇலங்கை அணியின் முன்னாள் தலைவர்கள் மக்களுக்கு விடுத்து முக்கிய வேண்டுகோள்\nநாட்டில் தற்போது வன்முறையுடன் கூடிய அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளமையால் இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் இலங்கை கிரிக்கெட...\nஇலங்கையில் முதன்முறையாக முடக்கப்பட்டது டுவிட்டர்\nஇலங்கையில் முதன்முறையாக சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டர் முதன்முறையாக தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் 138 மில்லியன் மக்கள் பலி - சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப்\nநாடு முழுவதும் இன்று இடம்பெற்ற பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து, இலங்கை தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட...\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nபாதுக்கவில் தேசிய கிரிக்கெட் மைதானம்\nபாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு\nபொதுமக்களை உள் நுழையவிடாமல் தடுப்பதற்காக சிறிகொத்தா மூடப்படவில்லை - அகிலவிராஜ்\nஎதிர்க்க���்சி தலைவர் யார் என்பதை சபாநாயகரால் தீர்மானிக்க முடியாது : கரு ஜயசூரிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2003/aug/060803_ocray.shtml", "date_download": "2019-11-21T21:57:14Z", "digest": "sha1:HJZYMILPGF34NZUDJFPDXBB5IOX6AEPC", "length": 51770, "nlines": 72, "source_domain": "www.wsws.org", "title": "International outcry over release of Hussein sons' photos and video The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : ஈராக்\nஹூசேனுடைய மகன்கள் புகைப்படங்கள்,வீடியோ படங்கள் வெளியீடு பற்றி சர்வதேச அளவில் சீற்றமான எதிர்ப்பு\nசதாம் ஹுசேனின் மகன்களுடைய சடலங்களைப் புகைப்படம், ஒளிப்பதிவு செய்து, வெளியிட அனுமதி வழங்க புஷ் நிர்வாகம் எடுத்த முடிவு உலகம் முழுவதும் சீற்றமான எதிர்ப்பைத் தூண்டியுள்ளது.\nதுப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்ட அந்த சலடங்களின் புகைப்படங்கள், ஜூலை 24 அன்று வெளியிடப்பட்டதோடன்றி, உலகெங்கிலுமுள்ள பல்வேறு பத்திரிகைகளிலும், பதிப்புகளிலும், மீண்டும் வெளிவந்தன. இராணுவப் பிரேதக்கிடங்கில், உலோகத் தள்ளுவண்டியில் கிடத்தியிருந்த உதய் மற்றும் கியூசே ஹுசேன், ஆகியோரின் சடலங்களைத் தொலைக்காட்சி காமிராக்கள் ஒளிப்பதிவு செய்துகொள்ள அமெரிக்க அதிகாரிகள் ஜூலை 25-அன்று அனுமதியளித்தனர். ஜூலை 22-அன்று மோசூலில் நடந்த துப்பாக்கிச் சண்டையாலும், ஆயுதப் பிரயோகங்களினாலும் சிதைந்து, உருத்தெரியாமல் போயிருந்த முகங்களை, பிரேதக்கிடங்கு ஊழியர்கள் ஓரளவு சீர்திருத்தி மெழுகுப் பொம்மைகள் போல அந்த இரு சடலங்களையும் மாற்றியிருந்தனர். உதய்யின் முகத்தின் மீதிருந்த காயமானது மறைக்கப்பட்டு முகம் ஓரளவு சீர்திருத்தப்பட்டிருந்தாலும், அவர் தலையுச்சியிலுள்ள பெருந்துளையை, அங்கு வந்திருந்த பத்திரிகையாளர்கள் அனைவரும் காண முடிந்தது.\nபார்வைக்காக வைக்கப்பட்டிருந்த அவ்விரு சடலங்களின் நிலையே, அமெரிக்கக் காட்டுமிராண்டித்தனத்தை சுட்டி உயர்த்திக் காட்டுவதாய் அமைந்திருந்தது. Agence France Presse: \"உதய்யின் இடது கால் எலும்புகளும், 1996-ல் நடந்த படுகொலை முயற்சிக்குப்பின் அவர் உடலில் இணைக்கப்பட்ட உலோகத்தண்டும், இணைப்பூசிகளும் தனியே பிரித்தெடுக்கப்பட்டு ஒரு பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்டு இருந்தன. பற்கள் அமைப்பு பற்றிய ஏராளமான மருத்த���வக் குறிப்புக்களும், எக்ஸ்ரேக்களும் கூடவே விளக்கமளித்து கொடுக்கப்பட்டன.\" என இது பற்றி குறிப்பிடுகிறது. படுகொலை முயற்சிக்குப் பிறகு உதய்யின் காலில் இணைக்கப்பட்ட உலோகத் தகட்டின் தொடர் எண்ணுடன் தாங்கள் கண்ட எண் பொருந்தி ஒத்திருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகிட்டத்தட்ட முழு நிர்வாண நிலையில் இருந்த அந்த சடலங்களின் வீடியோ பதிவை அமெரிக்கக் கேபிள் தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்தும், வெள்ளியன்று ஒளிபரப்பின. கொடூரமான படக்காட்சிகளை ``வெட்டப்படாத வீடியோ பதிவு`` என்ற வரிகளோடு ரூபர்ட் முர்டாக்கின் ஃபாக்ஸ் நியூஸ் சேனல் - தொலைக்காட்சி நிறுவனம் முதன்முதலில் ஒளிபரப்பியது. CNN தொலைக்காட்சி நிறுவனம், சற்று முன்னெச்சரிக்கையுடன் சடலங்களின் மேற்பகுதிகளை மட்டும் ஒளிபரப்பிக்காட்டியது. செய்திகளைத் தொகுத்து வழங்கும் பில் ஹெம்மர் ``சடலங்களின் முழு நிர்வாணக் கோலத்தையும் காட்டாத வகையில், புகைப்பட, வீடியோ காட்சிகளைத் தேர்வு செய்து ஒளிபரப்புகிறோம்`` என்று அழுத்தமாகக் குறிப்பிட்டார். MSNBC தொலைக்காட்சி நிறுவனம், வீடியோப் பதிவுகள் பற்றி அறிவிப்பு செய்தி பல நிமிடங்கள் கழிந்தபின்னரே மெதுவாக படக்காட்சிகளை ஒளிபரப்பியது. செய்திகளைத் தொகுத்து வழங்கும் ஒரு பெண்மணி அந்த வீடியோப் பதிவுகள் பற்றிய தமது அதிருப்தியை வெளிப்படையாகவே தெரிவித்தார்.\nஹுசேன் சகேதாரர்களின் சடலங்களின் அருவெறுப்பைத் தூண்டும் கொடூரமான புகைப்படங்களை வெளியிடுவது என்ற முடிவைத் தாம் எடுத்தது பற்றி \"மகிழ்ச்சியே\" என்று வியாழனன்று பாதுகாப்பு செயலாளர் ரொனால்ட் ரம்ஸ்பெல்ட் அறிவித்தார். ``இறந்தவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்படுவது இது ஒன்றும் முதல் தடவை அல்ல (ஆனால்) அமெரிக்கா பொதுவாக இந்த மாதிரி வழக்கத்தில் ஈடுபடுவது இல்லை`` என அவர் குறிப்பிட்டார். தாம் எடுத்த செயலை வலியுறுத்தும் வகையில் ``இறந்த இந்த இருவருமே தீயவர்கள். எனவே ஈராக்கிய மக்கள் இவர்களைப் பார்க்கவேண்டும், இவர்கள் போய்விட்டார்கள், செத்தொழிந்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்வது இன்றியமையாததாகும்`` என மேலும் குறிப்பிட்டார்.\nஈராக்கியப் படையெடுப்பின்போது சிறைப்பிடிக்கப்பட்ட அமெரிக்க இராணுவ வீரர்களையும், இறந்த இராணுவ வீரர்களின் சடலங்களையும் அரேபியத் தொலைக்காட்சி ஒளிபரப்பியபோது அமெரிக்க அதிகாரிகள் பெருங்கூச்சல் போட்டனர். இதே ரம்ஸ்பெல்ட் அப்போது, ஜெனீவா ஒப்பந்தத்தை மீறும் வகையில் அரேபிய தொலைக்காட்சியின் அந்தச் செயல் அமைந்திருந்ததாக வலியுறுத்திக் கூறினார்.\nவெள்ளை மாளிகை பத்திரிகைத்துறை செயலர் ஸ்கொட் மக்லெல்லன், ஹுசேன்களின் புகைப்படங்களை வெளியிடுவது என்று எடுக்கப்பட்ட முடிவை நியாயப்படுத்தும் வகையில், இந்த முடிவிற்கும், ஜெனீவா ஒப்பந்தங்கள் தடை செய்யும் பிரச்சார நோக்கத்திற்காக இராணுவ வீரர்களின் சடலங்களின் புகைப்படங்களை வெளியிடுவதற்கும் இடையே ``பாரிய வேறுபாடு`` உள்ளது என்று வலியுறுத்திக் கூறுகிறார்.\nடொரண்டோ பல்கலைக் கழகத்தில் இராணுவ வரலாற்றுப் பேராசிரியராகப் பணியாற்றும் பெர்ட் ஹால், டொரண்டோ ஸ்டாருக்கு அளித்த பேட்டியில், ஜெனீவா ஒப்பந்தங்களை மீறும் விதமாகவே தற்போது வெளிவந்த, புகைப்படங்கள் அமைந்துள்ளன என்கிறார். இராணுவக் கைதிகளை இழிவுபடுத்துவதையோ அல்லது அவமானத்திற்குட்படுத்துவதையோ ஜெனீவா ஒப்பந்தங்கள் தடை செய்கின்றன. ``ஈட்டி முனை மேலே எதிரியின் தலை மட்டும் செருகப்பட்டு வைத்தல். நீ வென்றுவிட்டாய், எதிரி தோற்றுவிட்டான் என்பதைக் காட்ட ஒரு வகை.... அது ஒரு சடங்குமுறையிலான இழிவுபடுத்துதலாகும்`` என்று குறிப்பிடுகிறார்.\nசர்வதேச பொது மன்னிப்புச்சபை (Amnesty International) ஐச் சேர்ந்த கமால் சமாரி, ``யுத்தங்களின் விதிகளில், சடலங்களைக் காட்டக்கூடாது என்ற வெளிப்படையான தடை இல்லை என்பது உண்மையே. ஆனால் விதிகளின் உணர்வுப்படி ஒவ்வொருவருக்கும் - உயிரோடிருந்தாலும் அல்லது இறந்திருந்தாலும்- ஈராக்கியரோ, அமெரிக்கரோ, பிரிட்டிஷ்காரரோ அல்லது வேறு எவராயினும், அவருடைய தகுதிக்கு மதிப்பு கொடுக்கப்படவேண்டும்`` என்று வலியுறுத்தியுள்ளார்.\nஇராணுவ அதிகாரிகளின் எதிர்ப்புக்களையும் மீறி கொடூரமான புகைப்படங்களையும் வீடியோ பகுதிகளையும் வெளியிடவேண்டும் என்ற தூண்டுதல் நிறைந்த முடிவு அமெரிக்க அரசாங்கத்தால் எடுக்கப்பட்டதற்கு சில காரணங்கள் உள்ளன. முதலில் இது புஷ், ரம்ஸ்பெல்ட் குழுவினரின் ஆதிகாலத்திய காட்டுமிராண்டி மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. ஓர் விரோதியின் தலையை ஈட்டி முனையில் செருகிக் ��ோட்டை வாயிலில் நட்டு வைப்பது இவர்களுக்கு நினைக்க முடியாத கொடூரமில்லை. மேலும் அமெரிக்காவில் எந்தச் சமுதாயக் கூறுபாட்டிற்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்பது கேட்கப்படவேண்டும். மிகப் பிற்போக்கான, இழிந்த, மனிதப் பண்பற்ற சமுதாய அடுக்கிற்கு அவர்களுடைய செய்தி செல்லவேண்டும். இந்த அடுக்கிற்கு அவ்வப்பொழுது \"புதிய மாமிசத்தைத்\" தூக்கி எறிவதன் மூலம் நிர்வாகம் தன்னுடைய அரசியல் உறுதியைக் காட்டிக்கொள்கிறது.\nஇந்த அவலப்பட்டங்களைத் தொடர்ந்து வெளியிடுவதில் சில உடனடி அரசியல் கணிப்புக்களும் உள்ளன என்பதில் சந்தேகமில்லை. அமெரிக்கச் செய்தி ஊடகங்கள் \"பேச்சை மாற்றும்\" வகையில் புஷ் நிர்வாகம் பேரழிவு ஆயுதங்கள் சான்றுகளைப் பற்றி பொய் கூறியுள்ளது என்பதற்குப் பதிலாக ஹுசேன்கள் அடியோடு அழிக்கப்பட்ட ``நல்ல செய்தியை`` வெளியிடுவதில் கூடுதலான மகிழ்ச்சியையே கொண்டுள்ளன. மேலும், செப்டம்பர் 11ன் மீதான சட்டமன்ற விசாரணை ஜூலை 24ம் தேதி முழு வெள்ளையடிப்பாக இருந்தாலும் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கும் அமெரிக்க உளவுத்துறை அலுவலர்களுக்குமிடையுள்ள நீண்டகால உறவுகளைப் பற்றி எழுப்பும் சில சந்தேகங்களை அரசாங்கம் புதைக்க விரும்பும்.\nஅமெரிக்கச் செய்தி ஊடகம் இறந்த ஹுசேன் சகோதரர்கள் புகைப்படங்களைப் பொதுவாக குறைகள் கூறாமல் வெளியிட்டிருந்தபோது உலகச் செய்தி ஊடகங்கள் பல கண்டனங்களோடு அவற்றை வெளியிட்டன.\nபிரிட்டிஷ் பழைமைவாத நாளிதழான டெய்லி மெயில் சடலங்களின் புகைப்படங்கள் வெளியிட்டது பற்றிய முடிவைக் கண்டித்தது. அமெரிக்க - பிரிட்டிஷ் படைகள் ஈராக்கியரின் மீது போர் தொடுத்ததை வலுவாக ஆதரித்திருந்த மெயில் நாளேடு தன்னுடைய வர்ணனையின் தலைப்பாகத் தலையங்கமிட்டது: ``சதாமினுடைய தரத்திற்கு அமெரிக்காவும் இறங்கிவிட்டதா\nநாளேடு கூறியது: ``உதய், க்யூசே ஹுசேனின் இறப்பிற்கு ஒருவரும் கதறியழமாட்டார்கள். இவர்கள் சொந்த மக்களின் மீது கருணையற்ற குற்றவியல் கொடூர தாக்குதல் நடத்தினார்கள். உலகும், ஈராக்கும், அவர்களின்றி தூய்மையாகவும் நல்ல முறையிலும் இயங்கும். ஆயினும்கூட இத்தகைய கொடூரமான படங்களை அமெரிக்கா பிரசுரம் செய்திருக்கவேண்டுமா உண்மையில் மிக அலங்கோலப்படுத்தப்பட்ட முகங்கள் அவை உதய், க்யூசேயுடையதுதானா என்று நிர்ணயம் செய்ய முடியாத அளவிற்கு உள்ளன. ஆனால் உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம் போராளிகளின் கடுங்கோபத்தை இது கிளப்பும் என்பது உறுதி; நேற்று மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டது உணர்த்துவதுபோல் மேற்கத்திய எதிர்ப்பு உடைய முஸ்லிம்களின் உணர்வுகளைத் தணிக்கவும் இது உதவாது. இன்னும் பொருத்தமான முறையில் கேட்க வேண்டுமென்றால், இப்படித்தான் ஒரு நாகரிக நாடு நடந்து கொள்ளவேண்டிய முறை ஆகிறதா உண்மையில் மிக அலங்கோலப்படுத்தப்பட்ட முகங்கள் அவை உதய், க்யூசேயுடையதுதானா என்று நிர்ணயம் செய்ய முடியாத அளவிற்கு உள்ளன. ஆனால் உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம் போராளிகளின் கடுங்கோபத்தை இது கிளப்பும் என்பது உறுதி; நேற்று மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டது உணர்த்துவதுபோல் மேற்கத்திய எதிர்ப்பு உடைய முஸ்லிம்களின் உணர்வுகளைத் தணிக்கவும் இது உதவாது. இன்னும் பொருத்தமான முறையில் கேட்க வேண்டுமென்றால், இப்படித்தான் ஒரு நாகரிக நாடு நடந்து கொள்ளவேண்டிய முறை ஆகிறதா மத்தியகாலக் காட்டுமிராண்டித்தனத்தை நினைவுபடுத்தும் வகையில், தோற்றுப்போன வீரர்களை வெற்றிப் பரிசு போல் காண்பிக்கும் உவப்பற்ற செயலாக இதில் குறிப்பு இல்லையா மத்தியகாலக் காட்டுமிராண்டித்தனத்தை நினைவுபடுத்தும் வகையில், தோற்றுப்போன வீரர்களை வெற்றிப் பரிசு போல் காண்பிக்கும் உவப்பற்ற செயலாக இதில் குறிப்பு இல்லையா\nமெயில், புகைப்பட வெளியீட்டின் எதிர்விளைவுகளைப் பற்றிய கணிசமான அறிக்கைகளையும் கொடுத்துள்ளது. இத்தகைய கடுந்திறனாய்வு வேறு எந்தப் பத்திரிக்கையாலும் மேற்கொள்ளப்படவில்லை, இன்டிபென்டன்டும், கார்டியனும் ஹுசைன் சகோதரர்களின், குருதி தோய்ந்த தலை, இடைப்பகுதிகளை வெளியிடுவதற்கு எடுத்த முடிவு இதற்கு முன்னில்லாத தன்மையைக் கொண்டுள்ளதை உறுதிப்படுத்தும் வண்ணம் நிர்பந்திக்கப்பட்டன.\nஇன்டிப்பென்டன்ட் பத்திரிக்கையானது சொற்கள் மூலம் அவற்றை வெளியிடுவதற்கான முடிவைக் காத்திட முற்பட்டாலும், அதே நேரம் பொதுமக்களிடையேயும் தன் பத்திரிகை படிப்போரிடையேயும் தூண்டப்படும் இழிவு உணர்ச்சியைச் சமாதானப்படுத்த முயன்றுள்ளது. வட்டத்தைச் சதுரமாக்கும் முயற்சியில் செய்தி ஊடகத்திற்கு நிதானம் வேண்டும் ��ன்று அது கூறியுள்ளது\nஅதனுடைய வர்ணனையை \"இந்தச் சடலங்களும் சற்று மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும்\" என்ற தலையங்கத்துடன் இன்டிப்பென்டன்ட் எழுதியுள்ளது; மேலும், \"பிரச்சார நோக்குடன் பொது வெளியீடாகப் புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டது இழிசெயலாகும், இறந்த எதிரியை வெற்றி ஊர்வலமாக எடுத்துச் செல்வது அநாகரிகமான செயல்; ஆயினும் சதாம் ஹுசேனுடைய மகன்கள் தொடர்பில் இது ஒரு சிறப்புத் தன்மையாகும்.\"\nதன்னுடைய வழக்கமான கோழைத்தனத்துடன் Guardian, புகைப்படங்கள் வெளியீடு பற்றித் தலையங்கம் ஏதும் எழுதவில்லை; ஆனால் அதன் செய்தியில் இம்முடிவு ரம்ஸ்பெல்டினால் எடுக்கப்பட்டது என்று தெரிவித்தபின் கூறுகிறது: ``அமெரிக்க இராணுவப் பண்பாட்டிற்கு முரணான வகையில்தான் இந்த புகைப்படங்களை வெளியிடும் முடிவு மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்பதற்குத் தெளிவான அடையாளங்கள் உள்ளன. பணியிலுள்ள அதிகாரிகள் எதுவும் கூறாவிட்டாலும், கேர்னல் Dan Smith என்னும் ஓய்வுபெற்ற இராணுவ உளவுத்துறை அதிகாரி கூறினார்: ``இறந்தவர்களை மதிக்கும் மரபு நம்மிடையே உள்ளது... அமெரிக்க வீரர்களின் சடலங்களைக் காண்பிப்பதற்கு நாங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தோம். இப்பொழுது முழுவதும் மாறி இறந்தவர்களைக் காட்டுவது விந்தையான கூற்றே ஆகும்.`` (BBC, வாஷிங்டன் நிருபர் நிக்ப்ரைன்ட் இந்த வெளியீடு \"ஆழ்ந்த மனக்கசப்பை\" ஏற்படுத்துவதாக பென்டகன் தளபதிகள் சிலர் உணர்ந்ததாகத் தெரிவித்துள்ளார்).\nஇதைத் தொடர்ந்துதான் தன்னுடைய சொந்த திறனாய்வு வர்ணனையைக் கார்டியன் சேர்த்து எழுதுகிறது: \"ஜெனிவா உடன்படிக்கைகள், இப்புகைப்பட வெளியீடுகளின் மூலம் மீறப்படவில்லை என்று புஷ் நிர்வாகம் குறிப்பிடுகிறது. ஆனால் ஈராக்கிய தொலைக்காட்சியிலும் அரேபிய இணை தளங்களிலும் இறந்த அமெரிக்க வீரர்கள் காட்டப்பட்டபோது வாஷிங்டன் அந்த வெளியீடுகளைக் கண்டனம் செய்தது. இப்பொழுது மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகளின் தளபதியாக உள்ள ஜோன் அபிசாயிட் அவற்றை அப்பொழுது `அருவருப்பான செயல்` என்று விவரித்திருந்தார்.\"\nஜேர்மனியில் Frankfurter Rundschau புகைப்பட வெளியீட்டைக் குறைகூறியுள்ளது: ``இது ஒரு மனித கெளரவப் பிரச்சினையாகும். உதய்யும் க்யூசேயும் செய்த கொடூரமான செயல்கள், பரந்த அளவில் உண்மையே என நிருபிக்கப��பட்டுள்ளமை ஒரு புறமிருக்க, இப்புகைப்படங்களின் வெளியீடு, நாகரிக உலகில் ஏற்கப்பட்ட அடிப்படை மரபுகளை மீறியதாகும், அமெரிக்க அரசியலமைப்பின் அடிப்படையில் ஒரு விதத்திலும், பொது வரலாற்று அறிவின் அடிப்படையில் மற்றொரு விதத்திலுமாக கொலையுண்ட நிக்கொலாய் செளசெஸ்கு (Nicolae Ceausescu) வின் படங்கள் வினியோகப்பட்டபோது ஏற்கப்பட்ட அடிப்படைகள்; ஈராக்கியத் தொலைக்காட்சி, கைது செய்யப்பட்ட அமெரிக்கப் போர் வீரர் கைதிகளைக் காட்டியபோது குறைந்த அளவாயினும், அமெரிக்க அரசாங்கத்தால் உயர்த்திய குரலில் எழுப்பப்பட்ட அடிப்படைகள்; இவை இப்பொழுதும் பின்பற்றப்பட்டிருக்கவேண்டும், ஏனெனில் அவை பிரிக்க முடியாதவை உலகம் முழுவதற்கும் பொருந்துபவை.``\nDie Zeit தன்னுடைய Online வர்ணனையில் கூறுகிறது: ``ஜனநாயக எதிர்ப்புச் சக்திகளின் அறவழியையும், கொள்கைகளையும் சற்று மாற்றி ஏற்றுக்கொள்வதால் ஏற்படும் தீமை என்னவென்றால், நீண்டகாலப்போக்கில் மக்களிடையே எது எந்தத் தன்மையிலிருந்து தோன்றியது என்பது அறியப்படாமற்போய்விடும் என்பதோடு, ஒன்றைப் போலவே மற்றொன்றும் மிருகத்தனமானது, அதிக பலம்வாய்ந்த மற்றவர்களுக்குத்தான் தலைவணங்கும் என்ற எண்ணத்தை மக்களிடையே ஏற்படுத்திவிடும். இதையொட்டி ஆதிக்கத்தின் தவிர்க்க முடியாத அளவு ஏற்கப்படும்: மிகத்தீவிரமான முறைகள் கையாள்வதில் தயக்கம் தோன்றும்பொழுது அவை பலவீனத்தின் அடையாளமாகக் கொள்ளப்படும்.``\nரோம் நகரின் La Repubblica கூறியது: ``ஒரு வேட்டைக்காரன் தான் கொன்றுகுவித்த விலங்குகளைத் தன்னுடைய காரின் மேற்பகுதியில் அலங்காரமாக வைப்பதைப்போன்ற முறையில் இருப்பதை, ஏன் அமெரிக்காவில், தனிமனிதனைக் காப்பதிலும், ``உயர்ந்த மேலை மதிப்பக்களைப் போணுவதிலும்`` உயர்ந்த கொள்கையையும் கொண்ட நாட்டில், அதிகாரிகள் சிதைந்த சடலங்களைக் காட்சிப் பொருளாகப் பயன்படுத்த முடிவு செய்தனர் என்பதை எங்களால் விளக்க இயலாமல் உள்ளோம். ஈராக்கில், சிதைந்த சதாம் மகன்களின் சடலங்களின் புகைப்படங்களை வெளியிட்டது ஒரு அத்தியாயத்தை முடிக்காது. இதற்கு நேர்மாறாகத்தான் நடக்கும். ஈராக்கிய எதிர்ப்பு வாழ்கிறது. அது ஏற்கனவே தப்பியோடி தன் உறவினர் வீடுகளில் வாரக்கணக்கில் பதுங்கியிருந்து தடைகளுக்குள் ஒளிந்திருந்த இந்த இரு��ரால் அது தலைமை தாங்கப்படவில்லை.``\nஸ்விட்சர்லாந்து நாளேடான Le Temps கூறுகிறது: ``அமெரிக்கப் படைகள் கொரில்லாப் போர் முறையினால் மூன்று மாதமாகப் பாதிக்கப்பட்டாலும் பின்வாங்காது என்ற செய்தியைத்தான் இப்புகைப்படங்கள் வெளிப்படுத்துகின்றன... ஆனால் இராணுவ புகைப்படக்காரர்களுக்குத் தோன்றவில்லைபோலும்... தாடி வைத்த க்யூசேயின் படம், மறைந்த சே குவாரா உடைய படத்தைச் சற்றே நினைவுகூறும் வகையில் அமைந்து அரேபிய இளைஞருக்கு அதேபோன்ற எடுத்துக்காட்டாக அமையக்கூடும் என்று தோன்றவில்லைபோலும்`` ராபர்ட் பிஸ்க்கும் அதே வழியில் வாதாடிக் கூறுகிறார்: ``பாக்தாத் நகர் முழுவதும் இப்படங்களை ஒட்டிவைக்கலாம் என்ற எண்ணம் அதிகாரிகளிடையே உள்ளது. ஆனால் இப்புகைப்படங்கள் தியாகிகளின் புகைப்படங்களாக மாறுபட்ட செய்தியைக் கொடுத்துவிடுமோ என்பதை அதிகாரிகள் நன்கு உணர்ந்த பின்னரே ஈடுபடவேண்டும். அமெரிக்கர்களின் கைவண்ணம். ஆக்கிரமிப்பாளர்களின் கைவண்ணம்.``\nகனடா க்ளோப் அண்ட் மெயில் என்ற இதழில் டுக் சாண்டஸ்ர் (Doug Saunders) ஹுசேன் புகைப்படங்களின் \"கோரமான தன்மையைப்\" பற்றி வினவுகிறார். ``அவை சான்றுகளா அல்லது இழிவான புகைப்படங்களா... அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷும் மற்ற வாஷிங்டன் அதிகாரிகளும், வெற்றி, உறுதி இவற்றிற்கான தேர்ந்த சான்றாக நேற்று வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்களை கொண்டாலும், மற்றவர்கள் அதை வெறுப்பிற்குரிய ஆரவாரக் களிப்பாகவே கருதுகின்றனர்; அண்மையில் கடந்தகாலத்தில் வெள்ளை மாளிகை கண்டனம் செய்திருந்த சம்பவங்களின் மட்டமான காட்சியைப் போன்றே இதுவும் உள்ளது எனச் சுட்டிக்காட்டுகின்றனர்.``\nஇதற்கு மாறாக, முர்டாக்கின் ஆஸ்திரேலியன் பத்திரிகை வியாழனன்று முதல் பக்கத்தில் மிகப்பெரிய அளவில் ஹுசேனின் இறந்த மகன்களின் சடலங்களை வெளியிட்டு மகிழ்ந்தது. இப்படங்களின் வெளியீடு பற்றி கேட்கப்பட்டபோது ஆஸ்திரேலிய பிரதம மந்திரி ஜோன் ஹாவர்ட் இந்த நடவடிக்கை ஜெனீவா ஒப்பந்தங்களை மீறியிருந்தாலும் கூட ``இது புரிந்துகொள்ளக்கூடியதே`` என அறிவித்தார். ஏராளமான கோபமுற்ற கடிதங்கள் ஆசிரியருக்கு வந்தபோதிலும், எந்த ஆஸ்திரேலிய செய்தி ஊடகமும் புஷ் நிர்வாகத்தின் புகைப்படங்கள் வெளியீடு பற்றி குறைகூறுவது ஒருபுறமிருக்க, வர்ணனைகூட ���ெய்யவில்லை.\nபல அரேபிய தொலைக்காட்சி நிலையங்களும், செய்தித்தாள்களும் அமெரிக்காவை, அதன் இரட்டை நிலைக்காக குறை கூறியுள்ளன. உதாரணமாக, துபாயிலுள்ள Al-Arabia கூறியது: ``ஈராக்கிய தொலைக்காட்சி அமெரிக்க- பிரிட்டிஷ் கைதிகளையும், போரில் கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் சடலங்களையும் காட்டியபோது அமெரிக்கா மேற்கொண்ட பிரச்சாரத்தை உலகம் மறந்துவிடவில்லை; அமெரிக்க-பிரிட்டிஷ் அதிகாரிகள் தாங்கள் எதை மனிதத் தன்மையற்ற செயல் என்று கருதினார்களோ அவற்றைப் பற்றிய கோபமான அறிக்கைகளை ஜெனிவா ஒப்பந்தங்களின் விதிகளைப் பெருமளவு ஆதாரம் காட்டி வலியுறுத்தியதையும் உலகம் மறக்கவில்லை.... அமெரிக்க நிர்வாகத்தின் புகைப்பட வெளியீடுகளினால் இந்த அனைத்து மனிதாபிமான கோட்பாடுகளும் கவனிக்கப்படவில்லை அல்லது கைவிடப்பட்டுவிட்டன என்ற தோற்றத்தைக் காட்டுகின்றன.``\nசெளதி அரேபியாவின் Al-Watan கூறுகிறது: ``அமெரிக்கப் போர்க்கைதிகள், கொலையுண்டோரின் சடலங்கள் போன்றவை ஈராக்கிய போர்த் தொடக்கத்தில் வெளிவந்தபோது, அமெரிக்காவும் பிரிட்டனும் அவற்றை எதிர்த்து முழக்கமிட்டதை ஒவ்வொருவரும் நினைவில் கொண்டிருக்கிறோம். இப்போதோ வாஷிங்டன் படங்களை வெளியிடும் உரிமையை தனக்குத்தானே எடுத்துக்கொண்டுள்ளது; சர்வதேச மரபுகள் மீறப்பட்டதைப் பற்றி எவரும் பேசுவது இல்லை... இதுதான் மனித உரிமைகள் பறிக்கப்பட்ட அடிப்படையிலுள்ள புதிய உலக ஒழுங்காகும்.``\nபல செய்தி ஊடகங்கள் சாதாரண அரேபியர்களை பேட்டி கண்ட அளவில், இக்கருத்தையேதான் அவர்களும் கூறினர். ரியாட்டில் உள்ள ஒரு செளதி அரசு ஊழியரான சாத் பிரிக்கான் என்பவருடைய கருத்தை Reuters மேற்கோளிடுகிறது: ``உதய்யும் க்யூசேயும் குற்றவாளிகளாயினும் அவர்களுடைய சடலங்களை இவ்வாறு வெளிப்படுத்தியிருப்பது இழிவானது, அருவருக்கத்தக்கது. அமெரிக்கா தானொரு நாகரிகமுடைய நாடு எனக் கூறிக்கொண்டாலும் பேட்டை ரவுடியைப்போல நடந்துகொள்கிறது.`` மற்றொரு அரசு ஊழியரான ஹஸன் ஹமூது Wire Service-க்கு கூறினார்: ``அமெரிக்கா எப்போதுமே இதேபோல் ஏதேனும் ஒன்றை ஏடாகூடமாகச் செய்து தன்னுடைய பெருமையைக் கெடுத்துக்கொள்கிறது. இந்தச் சடலங்களைக் காட்டுவதால் என்ன நன்மை கிடைக்கும் மனிதாபிமான அம்சத்தைப் பற்றி அவர்கள் சிந்திக்கவில்லையா ம���ிதாபிமான அம்சத்தைப் பற்றி அவர்கள் சிந்திக்கவில்லையா அவர்களுடைய தாயும் ஏனைய குடும்ப உறுப்பினர்களும் இப்படங்களைப் பார்க்கும்பொழுது என்ன நினைப்பார்கள் என்று தோன்றவில்லையா அவர்களுடைய தாயும் ஏனைய குடும்ப உறுப்பினர்களும் இப்படங்களைப் பார்க்கும்பொழுது என்ன நினைப்பார்கள் என்று தோன்றவில்லையா\nஎகிப்திய இஸ்லாமிய அறிஞரான மொகமது எமரா அல் ஜஜீரா தொலைக்காட்சிக்கு சடலங்கள் இவ்வாறு காட்சிப் பொருளாக வைக்கப்படுவது இஸ்லாமிய ஷரிய சட்டத்திற்கு புறம்பானது எனக் கூறினார். இஸ்லாமிய சட்டம் இதை நிராகரிக்கிறது. அமெரிக்கா தன்னுடைய இராணுவ வீரர்களின் மனத்திண்மையை உயர்த்துவதற்காக அனைத்து சமயநெறிகளும் கண்டிக்கும் இந்தச் சட்டவிரோதச் செயலைச் செய்துள்ளது. ஈராக் போரின்போது உயிரோடிருக்கும் வீரர்களின் புகைப்படங்களைக் காட்டுவது ஜெனீவா ஒப்பந்தத்திற்கு எதிரானது என்று கூறிய அமெரிக்கா ஏன் இப்பொழுது சிதைந்த சடலங்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது\nசெய்தி ஊடகங்களுக்குப் பேட்டியளித்த பல ஈராக்கியர்கள் உதய், க்யூசே ஹுசேன் ஆகியோரின் இறப்பிற்குப் பொதுவாகத் திருப்தி தெரிவித்தபோதிலும், இத்தகைய தரக்குறைவான புகைப்படங்களைப் பொது வெளியீட்டிற்கு உட்படுத்திய நெறியைத் தாக்கினார்கள். புஷ், ரம்ஸ்பெல்ட் ஆகியோரின் வாதமாகிய பழைய ஆட்சியின் ஆதரவாளர்கள்தான் அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்க்கிறார்கள் என்பதை அவர்கள் மறுத்துள்ளனர்.\nReuters நிருபர் ஒருவர் எதிர்ப்பின் மையக்களமாக இருக்கும் Fallujah-வைப் பற்றி விளக்குகையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: - மோசூலில் நிகழ்ந்த ஹுசேனுடைய மகன்களின் மரணம் அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளின் மீதான AK47 மற்றும் ஏவுகணை உந்துதல் குண்டுத் தாக்குதல்களைக் குறைக்கும் என்ற கருத்துக்களை Fallujah-வாழ் மக்கள் நிராகரித்துள்ளனர். அமெரிக்க எதிர்ப்பு நிறைந்த இந்த சிறுநகரத்தில் கடைகளிலும், தெரு மூலைகளிலும், உணவு விடுதிகளிலும் ஆக்கிரமிப்பு கைவிடப்பட்டால்தான் ஈராக்கியர்கள் வன்முறையை நிறுத்துவர் என்று மக்கள் பேசுகின்றனர். இயற்கை தேன் விற்கும் கடைக்குச் சொந்தக்காரரான முகமது அப்பாஸ் கூறுகிறார்: ``ஏன் பழைய பாத் கட்சியைச் சார்ந்தவர்கள்தான், தங்கள் வீரர்களைக் கொன்று கொண்டிர��க்கிறார்கள் என அமெரிக்கர்கள் கருதுகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. இவர்கள் நடந்துகொள்ளும் முறையில் எல்லா ஈராக்கியர்களுமே அமெரிக்கர்களைக் கொல்ல விரும்புகிறார்கள்.``\nவெள்ளியன்று Najaf என்ற ஈராக்கிய நகரில் இஸ்லாமிய மதகுரு Moqtada Sadr அமெரிக்க ஆக்கிரமிப்பை பயங்கரவாதச் செயல் என்று கண்டனம் செய்ததைக் கேட்க பல்லாயிரக்கணக்கான ஷியைட் முஸ்லீம்கள் பெருந்திரளாகக் கூடினர். வியாழனன்று ஒரு வீடியோ ஒளிபரப்பில் முகமூடி அணிந்த துப்பாக்கிக்குழு ஒன்று தன்னை சதாமின் ஃபெதாயீன் போராளிகள் (Fedayeen militia) என அழைத்துக்கொண்டு ஹுசேன் சகோதரர்களின் இறப்புக்களுக்காகப் பழி தீர்க்க சபதம் ஏற்றது. ஜூலை 22 அன்று மோசூல் மீதான தாக்குதலுக்குப்பின் ஐந்து அமெரிக்க வீரர்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் கணக்கிலடங்காத தாக்குதல்கள், இறப்பேதும் நிகழா வண்ணம் நடந்தன.\nசதாம் ஹூசேன் புதல்வர்களின் புகைப்படங்கள் வெளியிடல்: வாஷிங்டன் தனது காட்டுமிராண்டித்தனத்தை தானே அம்பலப்படுத்திக் கொள்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-11-21T22:56:14Z", "digest": "sha1:AAR6ZDKXIOVT2DM2AEXEYUFPJZR6KBRC", "length": 18796, "nlines": 145, "source_domain": "www.envazhi.com", "title": "ஈழத் தமிழர் நிலை.. கம்பன் விழாவில் கண்கலங்கிய ரஜினி! | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome ரஜினி ஸ்பெஷல் ஈழத் தமிழர் நிலை.. கம்பன் விழாவில் கண்கலங்கிய ரஜினி\nஈழத் தமிழர் நிலை.. கம்பன் விழாவில் கண்கலங்கிய ரஜினி\nஈழத் தமிழர் நிலை.. கம்பன் விழாவில் கண்கலங்கிய ரஜினி\nசென்னை: சென்னை கம்பன் விழாவில், ஈழத் தமிழர் நிலை பற்றிய பேச்சை கேட்டு நடிகர் ரஜினிகாந்த் கண்கலங்கினார்.\nகம்பன் கழகம் சார்பில், 36-வது ஆண்டு கம்பன் விழா சென்னை மைலாப்பூரில் உள்ள ஏ.வி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் 3 நாட்கள் நடைபெற்றது.\nஇறுதி நாளன்று, “கம்பன் புலமை, திருவள்ளுவர் வழியில் பெரிதும் வெளிப்படுவது அறத்திலா, பொருளிலா, இன்பத்திலா” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.\nவிழாவில், கம்பன் கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன், கவிஞர் காசிமுத்து மாணிக்கம், புதுவை தர்மராஜன், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், ஏ.வி.எம்.சரவணன், சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி மோகன், மூத்த வக்கீல் காந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nபட்டிமன்றத்தில் இலங்கையைச் சேர்ந்த ஜெயராஜ் பேசியதாவது:\nநானும் தமிழன்தான்… ஆனால் அயல்நாட்டுக்காரன். நான் சுதந்திரமானவனாஒருவன், மற்றொருவரை சுதந்திரமாக நடமாடவிடும்போதுதான், சுதந்திரமாகப் பேச, செயல்பட விடுவதுதான் உண்மையான சுதந்திரம். அந்த சுதந்திரமில்லாத நாட்டின் குடிமகன் நான். ஆனாலும், என் எல்லையை உணர்ந்து, உங்கள் சுதந்திரத்தை வாழ்த்துகிறேன்.\nஒருவன் கோடிக் கோடியாகச் சம்பாதிக்கலாம், வெற்றி பெறலாம். ஆனால் அறமில்லாத வெற்றி தூக்கத்தைத் தராது.\nஅறமாக வாழ்ந்தால் சொர்க்கத்துக்கு போகலாம். ஆனால், சொர்க்கத்துக்கு போனவர்கள் யார் யார் என்று யாருக்கு தெரியும்…. காந்தி, அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர். என்று நாமாகச் சொல்லலாம். ஆனால் பார்த்தவர்கள் யார்\nஇந்தப் பேச்சை மேடையின் முன் வரிசை இருக்கையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார் ரஜினிகாந்த்.\nஈழத் தமிழரின் சுதந்திரமற்ற நிலை பற்றிய அந்தப் பேச்சைக் கேட்டதும் கண்கலங்கினார் அவர். சிறிது நேரம் மேடையைப் பார்த்துக் கொண்டிருந்தவர் பின்னர் கண்களைத் துடைத்துக் கொண்டார்.\nரஜினி கம்பன் விழாவில் ஒரு பார்வையாளராக தொடர்ந்து பங்கேற்று வருகிறார். ஈழத் தமிழர் போராட்டத்துக்கு நடிகர் சங்க உண்ணாவிரதத்தின்போது பகிரங்கமாகத் தெரிவித்தவர் ரஜினி. இலங்கையில் நடந்த ஐஃபா விழா புறக்கணிப்பு என்பதை முதலில் ஆரம்பித���து வைத்தவரும் ரஜினிதான்.\nTAGkamban vizha Rajini srilankan tamils issue ஈழத் தமிழர் நிலை கம்பன் விழா ரஜினிகாந்த்\nPrevious Postஇலங்கைப் பொருட்கள் மீதான வர்த்தகச் சலுகைகளை நிறுத்தியது ஐரோப்பிய ஒன்றியம் Next Postசோனியா, கருணாநிதியிடமும் போர்க்குற்ற விசாரணை Next Postசோனியா, கருணாநிதியிடமும் போர்க்குற்ற விசாரணை - பினாங்கு துணை முதல்வர் வலியுறுத்தல்\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\n10 thoughts on “ஈழத் தமிழர் நிலை.. கம்பன் விழாவில் கண்கலங்கிய ரஜினி\nஇலங்கையில் முள்வேலியில் வாடும் அருமைத் தமிழர்கள் விரைவில் நல்ல நிலையை அடைவார்கள் என்று நம்புகிறேன். தலைவர் முக்கியமான பிரச்சனைகளில் தனது நிலையை முதலில் தெரிவிப்பவராக இருந்துவருகிறார். பிழைக்கவும், பழிக்கவும் தலைவரின் பெயரைப் பயன்படுத்துபவர்கள் இனியாவது நடுநிலைமையுடன் சிந்திப்பது அவர்களுக்கு நல்லது.\nஎன் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுத்தது தமிழல்லவா என்ற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது . அது தான் கண்ணீராக\nநாம் அழலாம். ரஜினி போன்றவர்களும் அழ மட்டும் தான் வேண்டுமா.\n///நாம் அழலாம். ரஜினி போன்றவர்களும் அழ மட்டும் தான் வேண்டுமா \nஅழாதிங்க சார், உங்க ரசிகர்கள் ஈழ பிரச்சனையை உணர்ந்தவே போதும்.. குறைந்தது 20% சதவிகிதம் பிரச்னை முடிந்த மாதிரி…\nநாம் அழலாம். ரஜினி போன்றவர்களும் அழ மட்டும் தான் வேண்டுமா\nஇதை நான் வழி மொழிகிறேன்\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்க��� ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-11-21T21:17:06Z", "digest": "sha1:MRMCLY5BL3R5T377HBEOMC2CURFPEIFN", "length": 7956, "nlines": 161, "source_domain": "www.tamilfrance.fr", "title": "கவர்ந்திழுக்கும் வித்தியாசமான சுவை பாயசம்!! - Tamil France", "raw_content": "\nகவர்ந்திழுக்கும் வித்தியாசமான சுவை பாயசம்\nதற்போதைய சீசனில் கிடைக்கும் சத்தான சுவைமிகு உணவு சர்க்கரை வள்ளி கிழங்காகும். இது உடலிற்கு வலுசேர்க்கும். அத்துடன் சுவையான உணவுப்பொருளாகும். இதை வைத்து பாயசம் செய்வது எப்படி என பார்க்கலாம்.\nசர்க்கரை வள்ளிக் கிழங்கு – 1\nஜவ்வரிசி – 3 டேபிள்,\nஸ்பூன் சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்\nமுந்திரி பருப்பு,பாதாம் பருப்பு (தோல் நீக்கியது) – 1டேபிள் ஸ்பூன்\nபால் – 3 கப்\nஏலக்காய் – 1 டேபிள் ஸ்பூன்\nஒரு பவுலில் ஜவ்வரிசியை எடுத்துக்கொண்டு, அதில் தண்ணீர் ஊற்றி ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.\nபின் ஒரு குக்கரை எடுத்து, அதில் கிழங்கை இரண்டாக வெட்டி வைத்து தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைத்து கொள்ளவும். வெந்த பின்னர் தோல் நீக்கி எடுத்து கொள்ளவும்.\nஒருகடாயில் சிறிது பாலை இட்டு நன்றாக கொதித்த பின்னர், அத்துடன் ஊறவைத்த ஜவ்வரிசியை சேர்க்கவும்.\nஅதனுடன் சர்க்கரை, முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு இவற்றைச் சேர்த்து நன்றாக கிளறி பின் அத்துடன் வேக வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை சேர்த்து ஒரு மூன்று நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கி பரிமாறவும்.\nசுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கு பாயசம் ரெடி\nகோத்தா வென்­றதும் மஹிந்த பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­ப­டுவார்: 120 பேருடன் அரசாங்கம் அமையும் – அம­ர­வீர\nஇந்த அரசு தேசிய பாதுகாப்பிற்கு முக்கியம் வழங்கவில்லை – கோத்தாபய\nபிக்பாஸிற்கு பிறகு காதலித்த தர்ஷனை சந்தித்த ஷெரின்- என்ன செய்துள்ளார்கள் தெரியுமா \nஓட்ஸ் மக்கா சோள அடை\nயாழ் வாக்குகளுடன் இடைவெளியை குறைத்த சஜித்\nமாணவர்கள் – ஆசிரியர்கள் கௌரவிப்பு\nபுதிய ஜனாதிபதியாகும் கோத்தபாயவிடம் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு\nஅது என்னால் மட்டுமே சாத்தியப்படும்\nநாடு முழுவதிலும் சிறைச்சாலைகளில் பதற்றநிலை\nஇருவர் மீதும் எந்த விதத்தில் மக்கள் இன்னும் நம்பிக்கை வைக்கின்றீர்கள்\nதமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய ஜனாதிபதி மைத்திரி\nஐ தே கட்சியின் புதிய தலைவராகும் கரு ஜயசூரிய\nஇவ்வளவு மருத்துவ குணங்களா செம்பருத்தி பூவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2018/02/blog-post_39.html", "date_download": "2019-11-21T22:39:11Z", "digest": "sha1:RC2YKLSP73FELMECAR53O2HO3RJF4C5R", "length": 8112, "nlines": 90, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "புது மாற்றம்(கவிதை)டென்மார்க்கிலிருந்துகவிஞர் இணுவையூர் வ-க- பரமநாதன் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன�� எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nHome Latest கவிதைகள் புது மாற்றம்(கவிதை)டென்மார்க்கிலிருந்துகவிஞர் இணுவையூர் வ-க- பரமநாதன்\nபுது மாற்றம்(கவிதை)டென்மார்க்கிலிருந்துகவிஞர் இணுவையூர் வ-க- பரமநாதன்\nஏழைகளாய் யிருப்பவர்க்கு எதுவேண்டு மெனவறிந்து\nசூழவேநல் வழிவகையில் சுதந்திரத்தைக் கொடுத்திடனும்\nபொருளெல்லாம் பதுக்கிவைத்தே பொறுப்பற்று நடக்கின்ற\nபெருச்சாலி எலிகளினைத் பிடித்தழிக்க எழுந்திடனும்\nஅதிகாரம் தமதென்றே யதட்டுகின்ற கையொடித்துப்\nபுதிதான வொருமாற்றம் புவிதனிலே தரவேண்டும்\nபடித்தாலும் உழைப்பின்றிப் பரிதவிக்கும் இளைஞோர்க்குப்\nபிடித்ததொரு வேலைதனைப் பெறவழிகள் செய்திடவும்\nவெதும்பிமனம் தினம்சாகும் வேதனைகள் ஒழிந்தோடப்\nஇணையவழி தொடர்கின்ற இழிநிலைகள் அழிந்தோடத்\nதுணையாகிப் பெருவாழ்வில் துளிகூடக் கேடின்றி\nமனிதகுலம் உலகிதிலே வாழ்ந்திடவே மகிழ்வாடிப்\nபுனிதமத நூல்களினைப் புரிந்துவழி நடந்திடுவோம்\nஇவன்பெரிதோ அவன்பெரிதோ எனும்போட்டி யெதுவுமின்றி\nஎவன்செயினும் பிழைசுட்டி இனியவழி காட்டிவைப்போம்\nமுடைநாற்றம் வீசுகின்ற முடிவில்லா மோதலினைக்\nகடைபரப்பித் தினம்தினமாய் காசுபணம் சேர்ப்பவரும்\nஅடியோடு மனம்திருத்தி அவர்வாழ்வும் சிறந்தோங்க\nகவிஞர் இணுவையூர் வ-க- பரமநாதன்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/xiaomi-redmi-note-8-redmi-note-8-pro-launched-in-a-price-off-023463.html", "date_download": "2019-11-21T22:32:17Z", "digest": "sha1:VD2GPTBYDN352RSL5IWJQJNE2ZR7Q5KC", "length": 18898, "nlines": 281, "source_domain": "tamil.gizbot.com", "title": "சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்? | Xiaomi Redmi Note 8, Redmi Note 8 Pro Launched In A Price Off - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n5 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n5 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n5 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n6 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nLifestyle இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nசியோமி நிறுவனம், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய சியோமி ரெட்மி நோட் 8 மற்றும் சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ ஆகிய இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களுடன், புதிய MIUI 11 இயங்குதளத்தையும் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.\nசியோமி ரெட்மி நோட் 8|சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ\nசியோமி நிறுவனம் அண்மையில் ரெட்மி 8A மற்றும் ரெட்மி 8 ஆகிய ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது சியோமி நிறுவனம் சியோமி ரெட்மி நோட் 8 மற்றும் சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களை இன்றைய நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது.\n64 ��ெகா பிக்சல் கொண்ட குவாட் கேமரா செட்டப்\nசியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன், ஹீலியோ G90T சிப்செட் பிராசஸர் உடன் 4,500 எம்.ஏ.எச் பேட்டரி மற்றும் 64 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமராவுடன், குவாட் கேமரா செட்டப் அம்சத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் 20 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.\nமோடியின் துப்புரவு பணி ஒரு ஷூட்டிங்கா வெளிச்சத்திற்கு வந்த உண்மை இதுதான்\nசியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ சிறப்பம்சம்\n6.53' இன்ச் கொண்ட 3D கர்வுடு கிளாஸ் கொண்ட வாட்டர் நாட்ச் டிஸ்பிளே\nமீடியாடெக் ஹீலியோ G90T சிப்செட் பிராசஸர்\n6ஜிபி ரேம் 64ஜிபி / 6ஜிபி ரேம் 128ஜிபி / 8ஜிபி ரேம் 128ஜிபி\n64 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா\n8 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் லென்ஸ் கேமரா\n2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா\n20 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா\nசியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ\n6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ. 14,999 மட்டுமே.\n6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ. 15,999 மட்டுமே.\n8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ. 17,999 மட்டுமே.\nபேய் நகரத்தை காட்டிய கூகுள்மேப்: கட்டிடம், கார், சாலை திடீர்னு மறையுதாம்.\nசியோமி ரெட்மி நோட் 8 சிறப்பம்சம்\n6.3' இன்ச் கொண்ட வாட்டர் நாட்ச் டிஸ்பிளே\nஸ்னாப்டிராகன் 665 சிப்செட் பிராசஸர்\n4ஜிபி ரேம் 64ஜிபி / 6ஜிபி ரேம் 128ஜிபி\n48 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா\n8 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் லென்ஸ் கேமரா\n2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா\n13 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா\nசியோமி ரெட்மி நோட் 8\n4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ. 9,999 மட்டுமே.\n6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ. 12,999 மட்டுமே.\nஅக்டோபர் 21 ஆம் தேதி முதல் அமேசான் தளம் மற்றும் சியோமியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான Mi.com தளத்திலும் விற்பனைக்குக் கிடைக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nசியோமி நிறுவனத்தின் \"இந்த\" டிவி மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 9பை அப்டேட்: அறிவிப்பு.\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nடச் ��ொபைலுக்கு 'குட்பை' - ஃபோல்ட் மாடல் மொபைல் அறிமுகம் செய்யும் சாம்சங், ஹூவாய், சியோமி\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\nசியோமி ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் விற்பனை & சலுகை விபரம்\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nஒபன் சேல் விற்பனைக்கு வந்த சியோமி ரெட்மி 8ஏ.\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nசியோமி அறிமுகம் செய்த ஆர்கானிக் டி-ஷர்ட்\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\n108எம்பி கேமரா கொண்ட மெர்சலான சியோமி ஸமார்ட்போன் அறிமுகம்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nடிசம்பர் முதல் \"ஏர்டெல், வோடபோன்\" கட்டணங்கள் உயர்வு- நஷ்டத்தை சமாளிக்க நடவடிக்கை\nஇன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.\nஐபோன் பயன்படுத்தி மாட்டிக்கொண்ட பிரபல செல்போன் நிறுவனத்தின் சிஇஓ: யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/astrology/astro-qa", "date_download": "2019-11-21T20:56:34Z", "digest": "sha1:6RRFLTYUTNCFNSYLGPLCBGE7O536DISH", "length": 15352, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "ஜோதிட கேள்வி பதில்கள்", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:17 PM\nஜோதிட கேள்வி - பதில்கள்\nஎன் மகனின் பிறந்த குறிப்பை அனுப்பி இருக்கிறேன். என் மகனுக்கு எப்போது திருமணம் ஆகும் எந்த திசையிலிருந்து பெண் அமைவார் எந்த திசையிலிருந்து பெண் அமைவார் ஏற்ற பெண் அமைவாரா\nஉங்கள் மகனுக்கு மிதுன லக்னம், விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். லக்னம் மற்றும் சுக ஸ்தானத்திற்கு அதிபதியான புதபகவான் ஆறாம் வீட்டில் சுய சாரத்தில் அமர்ந்து நவாம்சத்தில் நீச்சம் பெறுகிறார்.\nநான் எம்.எஸ்.சி. முடித்துள்ளேன். அரசுத்தேர்வுக்குப் படித்து வருகிறேன். வெற்றி கிடைக்குமா அரசுப்பணி கிடைக்குமா\nஉங்களுக்கு மீன லக்னம், தனுசு ராசி, மூலம் நட்சத்திரம். லக்னாதிபதி மற்றும் தொழில் ஸ்தானாதிபதியான குருபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான மீன ராசியை\nஎனது மகனுக்கு திருமணம் நடைபெற்று, இரண்டு மாதங்களிலேயே திருமண முறிவு ஏற்பட்டு விவாகரத்தாகிவிட்டது. மறு திருமணம் செய்ய முயற்சித்து வருகிறோம். எப்போது மறுமணம் கைகூடும்\nஉங்கள் மகனுக்கு கும்ப லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். அவருக்கு லக்னாதிபதி நீச்சபங்க ராஜயோகம் பெற்றும், களத்திர ஸ்தானாதிபதி உச்சம் பெற்றும் இருப்பது சிறப்பு\nநான் இசிஇ., முடித்துவிட்டு, ஐஏஎஸ்., தேர்விற்கு படித்து வருகிறேன். எந்த அரசுத் தேர்விலும் வெற்றி பெறவில்லை. உடல்நிலையும் அடிக்கடி சரியில்லாமல் போகிறது. உடல்நிலை எப்போது சீராகும் அரசுப்பணி கிடைக்குமா\nஉங்களுக்கு கும்ப லக்னம், மேஷ ராசி, அசுவினி நட்சத்திரம். லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி பெற்று சச மகா யோகத்தைக் கொடுக்கிறார். பூர்வபுண்ணியாதிபதி பூர்வபுண்ணிய\nஎனது இரண்டாவது மகள் அமெரிக்காவில் ஐ.டி., துறையில் பணியாற்றுகிறார். தற்போது விடுமுறையில் வந்துள்ளார். திருமணம் எப்போது கைகூடும்\nஉங்கள் மகளுக்கு மிதுன லக்னம், துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம். லக்னாதிபதி மற்றும் சுகாதிபதியான புதபகவான் தைரிய ஸ்தானாதிபதியான சூரியபகவானுடன் பாக்கிய ஸ்தானத்தில் இணைந்து\nஎன் மகனுக்கு வயது 33. படிப்பு பத்தாம் வகுப்பு. திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருக்கிறார். அரசு வேலை கிடைக்குமா எதிர்காலம் எவ்வாறு உள்ளது\nஉங்கள் மகனுக்கு கும்ப லக்னம் அல்ல. மீன லக்னம் என்று வருகிறது. லக்னாதிபதி மற்றும் லாபாதிபதியான சனிபகவான் களத்திர ஸ்தானத்தில் வலுவாக இருக்கிறார்கள்\nஅரசுப் பணியில் உள்ள எனது மகளுக்கு பெரும் முயற்சி எடுத்து வரன் பார்த்து, பத்திரிகை அடித்தும் திருமணம் நின்று விட்டது. மகளின் ஜாதகத்தில் 7- இல் சூரியனும் 8- இல் சனி, புதனும் இருப்பதால் எப்படிப்பட்ட வரன் பார்க்க வேண்டும் அரசுத்துறையில் வேலை பார்க்கும் வரன் கிடைக்குமா அரசுத்துறையில் வேலை பார்க்கும் வரன் கிடைக்குமா\nஉங்கள் மகளுக்கு ரிஷப லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம். லக்னம் மற்றும் ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார்.\nஎன் மூத்த மகன் படிப்பை முடித்து ஒர் ஆண்டு ஆகிறது. இன்னும் வேலை அமையவில்லை. எப்போது வேலை அமையும் அரசுத்துறையில் அமையுமா திருமண யோகம் எப்போது வரும் இரண்டாவது மகன் மருத்துவத் துறையை விரும்பினார். ஆனால் மதிப்பெண் குறைவாக இருந்ததால் கிடைக்கவில்லை. எந்த துறை இவருக்குப் பொருத்தமாக இருக்கும் இரண்டாவது மகன் மருத்துவத் துறையை விரும்பினார். ஆனால் மதிப்பெண் குறைவாக இருந்ததால் கிடைக்கவில்லை. எந்த துறை இவருக்குப் பொருத்தமாக இருக்கும்\nஉங்கள் மூத்த மகனுக்கு சிம்ம லக்னம், மகர ராசி, உத்திராடம் நட்சத்திரம். தொழில் ஸ்தானாதிபதி தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பெற்றும், பூர்வபுண்ணியாதிபதி குருபகவான் பூர்வபுண்ணிய\nஎன் மகனுக்கு மணவாழ்க்கை சரியாக அமையாததால் விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இது எப்போது முடியும் மறுமணம் எப்போது நடைபெறும் சரியான வேலை எப்போது கிடைக்கும் எதிர்காலம் எவ்வாறு அமையும்\nஉங்கள் மகனுக்கு மேஷ லக்னம், விருச்சிக ராசி, அனுஷம் நட்சத்திரம். லக்னம் மற்றும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் லக்னத்திலேயே மூலதிரிகோண\nஎனக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டு ஆகிறது. குழந்தை பாக்கியம் இன்னும் கிட்டவில்லை. எப்போது கிடைக்கும்\nஉங்களுக்கு கும்பலக்னம், சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம். பூர்வபுண்ணியாதிபதி, பாக்கியாதிபதியுடன் தைரிய ஸ்தானத்தில் இணைந்து பாக்கிய ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்கள்.\nகணவரை விட்டுப் பிரிந்து வாழ்கிறேன். அவர் திருந்தி வருவாரா எனக்கு அரசு வேலை கிடைக்குமா எனக்கு அரசு வேலை கிடைக்குமா\nஉங்களுக்கு துலாம் லக்னம், கன்னி ராசி, உத்திரம் நட்சத்திரம். லக்னாதிபதி மற்றும் மாங்கல்ய ஸ்தானாதிபதி விபரீத ராஜயோகம் பெற்று தைரிய ஸ்தானத்தில் சுய சாரத்தில் அமர்ந்திருக்கிறார்.\nஎன் மனைவியின் ஜாதகம் எவ்வாறு உள்ளது தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். அரசு ஆசிரியர் வேலைக்கான போட்டித் தேர்வுகளில் ஒன்றிரண்டு மதிப்பெண்கள் குறைவால் வெற்றியைத் தவற விட்டுவிட்டார். அரசு ஆசிரியர் வேலை உறுதியாகக் கிடைக்குமா தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். அரசு ஆசிரியர் வேலைக்கான போட்டித் தேர்வுகளில் ஒன்றிரண்டு மதிப்பெண்கள் குறைவால் வெற்றியைத் தவற விட்டுவிட்டார். அரசு ஆசிரியர் வேலை உறுதியாகக் கிடைக்குமா என் நண்பர் வேறு வழிகளில் முயற்சி செய்தால் வேலை கிடைக்கும் என்கிறார். அவரை முயற்ச��� செய்ய சொல்லலாமா என் நண்பர் வேறு வழிகளில் முயற்சி செய்தால் வேலை கிடைக்கும் என்கிறார். அவரை முயற்சி செய்ய சொல்லலாமா எப்போது கிடைக்கும் பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா\nஉங்கள் மனைவிக்கு மிதுன லக்னம், மகர ராசி, திருவோண நட்சத்திரம். லக்னம் மற்றும் சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கு அதிபதியான புதபகவான்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190116055443", "date_download": "2019-11-21T21:00:33Z", "digest": "sha1:34I2V7LY2YNTSGBG5YSVY5IJUYNSV67P", "length": 6780, "nlines": 53, "source_domain": "www.sodukki.com", "title": "திருமண பந்தியில் மாப்பிள்ளை செய்த வேலையை பாருங்க...", "raw_content": "\nதிருமண பந்தியில் மாப்பிள்ளை செய்த வேலையை பாருங்க... Description: திருமண பந்தியில் மாப்பிள்ளை செய்த வேலையை பாருங்க... சொடுக்கி\nதிருமண பந்தியில் மாப்பிள்ளை செய்த வேலையை பாருங்க...\nசொடுக்கி 15-01-2019 வைரல் 2891\n‘’திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது.”என்பார்கள். ’’மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல” என வசீகரா திரைப்படத்தில் வரும் பாடல் திருமணம், உறவுகளின் முக்கியத்துவத்தை பேசும்.\nஅதனால் தான் நம் முன்னோர்கள் திருமணத்தை ஆயிரம் காலத்து பயிர் என்று சொன்னார்கள். திருமணம் என்பது வெறுமனே இரு மனங்கள் இணையும் விழா அல்ல. இரு குடும்பங்களின் சங்கமம். இரு தரப்பட்ட வாழ்சூழலின் புகழிடம். அந்த வகையில் கேரளத்தில் அப்படியொரு உத்சவம் நடந்த போது, மாப்பிள்ளை செய்த காரியம் தெரியுமா\nதிருமணம் முடிந்ததும் மணமக்கள் சாப்பிட ஒன்றாக அமர்ந்தனர். பந்தியில் அவர்களுக்கு நீளமான ஒரே தலை வாழை போடப்பட்டது. மணப்பெண்ணும், மணமகனும் ஒரே இலையில் சாப்பிட வேண்டும் என்பது நியதி. அப்போது மணமகனின் பக்கத்தில் சோறு போடப்பட்டது. உடனே மணமகள் தமாஷாக முழுச் சோற்றையும் தன் பக்கம் இழுத்து வைத்துக் கொள்கிறார். இதைப் பார்த்ததும் மணமகனின் நண்பர்கள் ‘’இப்போ எப்படி சாப்பிடுவ”ன்னு மணமகனை கேலி செய்கிறார்கள். கண் இமைக்கும் நொடியில் சாப்பாட்டு டேபிளையே தூக்கி வீசிவிட்டு மணமகன் எழுந்து செல்லும் வீடீயோ வைரலாகி வருகிறது.\nசெய்வது அறியாது மணப்பெண் திரு,திருவென முழிக்க, இன்றைய இளைஞர்களுக்கு பண்புசார் பயிற்சியும்தேவை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.\nஎங்கள் இணையதளத��திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஇந்த சின்ன வயதிலே இரண்டாவது திருமணம்.. நந்தினி சீரியல் நடிகை வாழ்வில் ஏற்பட போகும் மாற்றம்... மாப்பிள்ளை யார் தெரியுமா\nஅரைகுறை ஆடை.. கையில் கம்பு... மாடு மேய்க்க அனுப்பிட்டாங்களா\nஉன் ஊர்ல வைச்சே உன்னை தூக்குறேன்.. தயாரிப்பாளரை மிரட்டிய நடிகர் கருணாகரன்\nஇது செல்பி இல்ல...செருப்பி..ஒரு கிராமத்து கவிதை\nபள்ளிக் கூடம் செல்லும் வயதில் சாப்ட்வேர் நிறுவன ஓனர்... உலகநாடுகளை வியக்க வைத்த கேரள பொடியன்\nஇறந்தபின் பிரபல நடிகருக்கு தேடிவந்த விருது... ஒட்டு மொத்த அரங்கமும் கண்ணீர் சிந்திய காட்சி... இறந்தபின் நிறைவேறிய கடைசி ஆசை...\nஆண்கள் மாதம் ஒருமுறை கட்டாயம் சாப்பிட வேண்டிய இறைச்சி.. எது\nஇரண்டே நிமிடத்தில் உங்கள் மஞ்சள் பற்கள் வெண்மையாகணுமா இதோ இதை மட்டும் செய்யுங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-21T20:54:44Z", "digest": "sha1:UUKLTOVB4K4DS6GSKZI3CULPIQIJAKR4", "length": 11352, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "பதவி நீக்க விசாரணை – ட்ரம்ப் கருத்து | Athavan News", "raw_content": "\nசிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் நாடு திரும்பவுள்ளனர்\n2021இல் நடக்கப்போகும் ரஜினி சொன்ன அதிசயம் இதுதான்- முதல்வர் பழனிசாமி\n2021 தேர்தலில் தமிழக மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள் – ரஜினிகாந்த்\nபுர்கினோ பசோவில் துப்பாக்கிச் சண்டை – 18 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களைத் தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nபதவி நீக்க விசாரணை – ட்ரம்ப் கருத்து\nபதவி நீக்க விசாரணை – ட்ரம்ப் கருத்து\nதன்மீதான பதவி நீக்க விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சென்று முடிவடையும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கணித்துள்ளார்.\nஅமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது அரசியல் எதிரியும், முன்னாள் துணை ஜனாதிபதியுமான ஜோ பிடெனின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக அவர் மகன் மீது ஊழல் விசாரணை நடத்த வேண்டும் என்று, உக்ரைன் நாட்டு அதிபரை மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇந்த விவகாரத்தில் ஜனநாயக கட்சியின் பார���ளுமன்ற உறுப்பினர்கள் ட்ரம்பை பதவி நீக்கம் செய்வதற்கான விசாரணையை நடத்தி வருகின்றனர்.\nஇதற்கிடையே ஜனநாயக கட்சியினர் நடத்தும் இந்த விசாரணை, அரசியல் சாசனத்துக்கு எதிரானது என கூறி பதவி நீக்க விசாரணையை புறக்கணிப்பதாக வெள்ளை மாளிகை நேற்று முன்தினம் அறிவித்தது.\nஇந்த நிலையில் தன் மீதான பதவி நீக்க விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சென்று முடிவடையும் என ட்ரம்ப் கணித்துள்ளார்.\nஇது குறித்து அவர் கூறுகையில், பதவி நீக்க விசாரணை அனேகமாக மிகப்பெரிய மேன்முறையீட்டு நீதிமன்ற வழக்காக மாறி முடிவடையும் என தெரிவித்துள்ளார்.\nமேலும் அது தன்னையும், தனது குடியரசு கட்சியையும் ஜனநாயக கட்சியினர் எந்த அளவுக்கு மோசமாக நடத்துகிறார்கள் என்பதை பிரதிபலிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் நாடு திரும்பவுள்ளனர்\nஐ.எஸ் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்த வடகிழக்கு சிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் சொந்த நாட்டி\n2021இல் நடக்கப்போகும் ரஜினி சொன்ன அதிசயம் இதுதான்- முதல்வர் பழனிசாமி\n2021இல் அ.தி.மு.க. அரசு மலரும் என்பதே நடிகர் ரஜினிகாந்த் சொன்ன அதிசயம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச\n2021 தேர்தலில் தமிழக மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள் – ரஜினிகாந்த்\nஎதிர்வரும் 2021ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் 100 சதவீதம் அதிசயத்தையும் அற்புதத்தையும் நிகழ்த்துவா\nபுர்கினோ பசோவில் துப்பாக்கிச் சண்டை – 18 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nபுர்கினோ பசோவில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் 18 ஜிகாதிகள் உயிரிழந்துள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு பல\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களைத் தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nஅரசியல் விளம்பரதாரர்களை அவர்களின் அரசியல் விருப்பங்களின் அடிப்படையில் பார்வையாளர்களைக் குறிவைப்பதை த\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சந்தேகநபர்கள் 63பேரின் விளக்கமறியல் நீடிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌபீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 63ப\nமட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் கீழுள்ள மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம்\nமன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு\nமன்னார் பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்திற்கு 12 பேர் எதிராக வாக்களித்த நிலையி\nயாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் – சபை நடவடிக்கை ஒத்திவைப்பு\nயாழ். மாநகர சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முதலாம் வாசிப்பு இடம்பெற்றுள்ளது. யாழ். மா\nஎதிர்க் கட்சித் தலைவரை சபாநாயகர் தீர்மானிக்க முடியாது – கரு ஜயசூரிய\nஎதிர்க் கட்சித் தலைவர் யார் என்பதை நாடாளுமன்றத்தில் சபாநாயகரால் தீர்மானிக்க முடியாது என சபாநாயகர் கர\nதேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களை தடைசெய்ய கூகிள் தீர்மானம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சந்தேகநபர்கள் 63பேரின் விளக்கமறியல் நீடிப்பு\nமட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு\nமன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு\nயாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் – சபை நடவடிக்கை ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2012/12/blog-post_8715.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=YEARLY-1357027200000&toggleopen=MONTHLY-1354348800000", "date_download": "2019-11-21T22:02:35Z", "digest": "sha1:PYVPAMZPMDS6KDMJCLX5W6DPGRWSMWTF", "length": 23076, "nlines": 260, "source_domain": "tamil.okynews.com", "title": "கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஆளுமை எப்படி? - Tamil News கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஆளுமை எப்படி? - Tamil News", "raw_content": "\nHome » Local News , Political » கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஆளுமை எப்படி\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் ஆளுமை எப்படி\nதனது அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்துகின்ற முதலமைச்சராக கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் மாறவேண்டும் என்று கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபீஸ் நஸீர் தெரிவித்துள்ளார் கிழக்கு மாகாண சபையின் 2013 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் முதலமைச்சர் செயலகத்துக்கான குழுநிலை விவாதம் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்துள்ளார் .\nஅவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் தெரிவித்துள்ளதாவது\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் கீழ் ஏராளமான திணைக்களங்களும் செயலகங்களும் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டு இந்த வரவு செலவுத் திட்டத்தில் அவற்றுக்கான நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதலமைச்சரின் கீழ் இவ்வளவு திணைக்களங்களும் செயலகங்களும் இருப்பதாக ஒரு தோற்றப்பாடு இருப்பதென்னவோ உண்மைதான். ஆனால், இவை அனைத்தும் முதலமைச்சரின் கீழ்தான் செயற்படுகின்றனவா என்கிற கேள்வி எனக்குள் இருக்கிறது.\nமுதலமைச்சர் எல்லா விடயங்கள் குறித்தும் ஆளுநரிடமே கேட்டுக் கொண்டிருக்கிறார். இதை அவதானிக்கும்போது மிகவும் கவலையாக உள்ளது. இவ்வாறானதொரு நிலையிருந்தால் இந்த மாகாண சபையை எவ்வாறு முன்னேற்றப்பாதைக்கு கொண்டு செல்வது என்பது கேள்விக் குறியாகவுள்ளது.\nகிழக்கு மாகாண முதலமைச்சர் இங்குள்ள மூவின மக்களுக்கும் நியாயமான முறையில் சேவைகளை வழங்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர். ஆனால், அவருடைய இரண்டு கைகளும் கட்டப்பட்டுள்ள நிலையில் உள்ளார்.\nமேற்படி வரவு செலவுத் திட்டத்திலுள்ள 1.8 பில்லியன் ரூபா மூலதனச் செலவிலே முதலமைச்சரின் கீழ் வருகின்ற திணைக்களங்களுக்கும், செயலகங்களுக்குமான தொகைகளைக் கழித்துவிட்டுப் பார்த்தால், கிழக்கு மாகாண சபையின் ஏனைய அமைச்சுகள் அனைத்துக்கும் வெறும் 600 மில்லியன் ரூபாதான் வழங்கப்படுகிறது.\nஅவ்வாறு ஒதுக்கப்படுகின்ற தொகைகளிலும் பல மில்லியன் ரூபா வெட்டியெடுக்கப்படுகின்ற போது, இந்த மாகாண சபையில் எந்தவொரு வேலைத் திட்டத்தையும் முழுமையாகச் செய்ய முடியாது.\nகிழக்கு மாகாணத்தின் பிரதம செயலாளர் நியாயமாகவும் நேர்மையாகவும் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றார். அவருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கோ எனது அமைச்சுக்கோ இதுவரையில் பிரதம செயலாளர் எதையும் செய்யவில்லையென்றாலும் அவரின் நேர்மைக்கு நன்றி செலுத்துவது இந்த இடத்தில் பொருத்தமாகும் என்றார்.\nவிஞ்ஞானி நியுட்டனின் வாழ்வியியல் அனுபவங்கள்\nசீனாவில் பாதைக்கு குறுக்கே இருந்த 5மாடி வீடு இடிக்...\nதேனீர் மூலம் இதயத்திற்கு ஆரோக்கியம் தருமா\nசென்போன்களை சார்ஜ் செய்வதற்கு புதிய கருவி கண்டுபிட...\nதனது காதலிக்கு தூக்க மாத்திரை கொடுத்து துஸ்பிரயோகம...\nசூறாவளியினால் பிலிப்பைன்ஸில் சுமார் 40000 மக்கள் ப...\nகிக்கன் கொழும்பு வைத்து பாலியலில் மாணவனை சிக்கவைத...\nதாய்ப்பால் வங்���ி இலங்கையில் அமைக்கப்படுமா\n116 வயது கின்னஸ் சாதனை மூதாட்டி மரணம்\nஆசிய இணைய பாதுகாப்பு போட்டியில் இலங்கைக்கு சம்பியன...\nஇலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சியை நோக்கி\nஇலங்கை மாணவன் சர்வதேச குர்ஆன் மனனப் போட்டியில் முத...\nசர்வதேச மனித உரிமை தினம் Dec. 10\nஇலங்கையில் பறக்கும் கற்கள் உண்மையா\nதீக்குளித்து இறந்து போக வரலாறு தேவையா\nசட்டவிரோத குடியேற்றக்காரர்களை பப்புவா நியூகினிக்கு...\nவானில் தோன்றி மறையும் மர்மப் பொருட்கள்\nமனஅழுத்தம் தரும் புதிய பிரச்சினை\nஇரசாயனவியலுக்கான நோபல் பரிசு பெறும் இரு அமெரிக்க ...\nஈராக் ரஷ்யாவிடமிருந்து பெருமளவு ஆயுதம் கொள்வனவிற்க...\nஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதில்\nஇந்தியாவில் ஐந்து ஆண்டுகளில் மின்சாரப்பிரச்சினைக்...\nஇந்திய கலைத்துறை சாதனையாளருக்கு ஜனாதிபதி விருது\nவாக்குரிமை பெற வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் முய...\nதெங்கு உற்பத்தியில் சர்வதேச அளவில் இலங்கை முன்னணி\nஐநூறு புத்தகங்களை கொண்டு செல்ல “Sony Reader”\nஇயற்கை வைத்தியம் மூலம் ஆஸ்துமா நோய்க்கு நிவாரணி\nஆக்லாந்து அணி சுற்றில் ஆட தகுதி பெற்றுள்ளது\nIPL கிறிக்கெட் போட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு...\nஇலங்கையில் நீதித்துறை பெரும் பின்னடைவுக்குச் சென்ற...\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கைதான மாணவர்கள் வெலிகந...\nஇலங்கையின் தேசியக்கொடியை அவமதித்த குற்றச்சாட்டில் ...\nஇலங்கை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டது தொடர்பா...\nசுயாதீன குழு நியமிக்க ஜனாதிபதி முயற்சி\nபுதிய ஆண்டில் இந்துக் கோயில்களை புனரமைக்க மேலதிக ந...\n60லட்சம் ரூபாய் பணம் காருடன் கடத்திச்சென்று கொள்ளை...\nபுதிதாக நேபாளம் மற்றும் இஸ்ரேலுக்கு தூதுவர்கள் நிய...\n45 வயதுடைய நபர் சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில்...\nபொதுமக்களுக்கு முடிச்சமாறி குறித்து எச்சரிக்கை\nஇம்முறை GCE (A/L) பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்க...\nகாந்தியை அடிகளை கண் கலங்க வைத்த தேனீக்கள்\nகிழக்கு மாகாண சபை ஆட்சியைமைக்க SLMC எடுத்த முடிவு ...\nஜப்பானியர்கள் இப்படியும் பார்த்து பரீட்சை எழுதுவார...\nகொழும்பில் தமிழர் தொகை அதிகரிக்க புலிகள் சதித்திட்...\nயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி்ச் சென்ற பேர...\nதவறுதலாக வெடி வெடித்ததில் விவசாயி பலி\nஇனப்பிரச்சினைக்காக தீர்வை படைப்பலத்துடன் தீர்க்க ம...\nபாரிய மரம்கள் மண்சரிவினால் புதையுண்ட பரிதாபம்\nபப்பாளிப் பழத்தினுள் வாத்து ஒன்றின் உருவம்\nமட்டக்களப்பு கல்லடிப்பாலத்தில் பாம்புகள் படையெடுப்...\nசவுதியில் மரண தண்டனை நிறைவேற்றம்\nஅடை மழையினால் 175 ஆயிரம் பேர் பாதிப்பு\nஇறால் மழை பெய்தது உண்மையா\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் ஆளுமை எப்படி\nவிண்கற்கள் தொடர்பாக பொது மக்கள் எச்சரிக்கையாக இருக...\nஇன்று உலகம் அழிந்து விட்டதா\nஇணையத்தில் ஆங்கிலம் கற்க இலகுவான தளம்\nஉங்கள் ஆங்கில வளத்தை உரசிப்பார்க்க ஒரு தளம்\nஒரு மாத்திரையில் தேனீர் தயாராகி விடும்\nபந்து முனைப் (Ball Pen) பேனை பற்றி உங்களுக்கு என்ன...\nசப்போட்டா பழத்தின் நன்மைகள் அறிவோம்\nஅமெரிக்காவில் மேலும் ஒரு துப்பாக்கி சுட்டுச் சம்பவ...\nதமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை என்ன சொல்லுகிறது\n2600 யூத வீடுகளை பலஸ்தீனத்தில் கட்டுவதற்கு இஸ்ரேல...\nபல கோடி அதிஷ்டம் தேடி வந்த மூதாட்டி\nபலாப்பழம் தினமும் சாப்பிட்டால் முதுமை வாராது\nஈரானின் தலைவர் அகமட் நஜா அவர்களின் எளிமையான வாழ்க்...\nபங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்ட இந்தியருக்கு 45 வர...\nநோன்பு இருப்பதால் நோய்கள் வருவது தடுக்கப்படுகிறதா\nவிடுதலைப்புலிகளுக்கு ராஜீவ் காந்தி பணம் வழங்கியதா\nவாழ்கையில் கணவன், மனைவி உறவை எவ்வாறு வளர்த்துக்கொள...\nபாலியல் பலாக்கார குற்றவாளி 20 வருடங்களின் பின் கைத...\nகவலை கொள்ள வேண்டாம் (சிறுவர் கதை)\nஆடைகள் இல்லாமல் உருவத்தை காட்டும் மென்பொருள்\nதேவையான கோர்ப்புகளை இலவசமாக பதிவிறக்க - Free Downl...\nமற்றவர்களையும் நம்மை போல் மதிப்போம் (சிறுவர் கதை)\nஆழம் அறிந்து காலை விட வேண்டும் - சிறுவர் கதை\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nசீரிஸ்டோட்டில் அல்லது அரிஸ்டாட்டில் ( கி . மு . 384 மார்ச் 7 - கி . மு . 322) கிரேக்கத் தத்துவ ஞானியாவார் . பிளேட்டோவும் இவரும் ...\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே\nகாரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந் தொழுகும் இரு கடைக் கண்ணாளை மூரலிள நிலவொழுகப் புழுகொழுக அழகொழுகும் முகத்தி னாளை வ...\nஅரசனும் முயலும் - நீதிக்கதைகள்\nஉழவன் ஒருவனிடம் பெரிய தோட்டம் ஒன்று இருந்தது . அதில் காய்கறிகளை பயிரிட்டான் அவன் . நாள்தோறும் ஒரு முயல் அந்தத் தோட்டத்திற...\nமனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இனம் உண்டா\nமனிதன் பிறக்கும் போது அவன் ஆணாகவோ அல்லது அவன் பெண்ணாகவோ பிறக்கின்றான், ஆனால் , மூன்றாம் பாலினமாக வோ உருவாவதை நீங்களோ நானோ தீர்மானிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=2765", "date_download": "2019-11-21T22:41:36Z", "digest": "sha1:BDI2HQRRIF2VB6NNB7JJSX4NEYNA3ZZD", "length": 31215, "nlines": 81, "source_domain": "www.dinakaran.com", "title": "குழந்தை வந்த ராசி... | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > கதைகள்\nஅந்த வீடே இரண்டாம் முறையாக சந்தோஷத்தால் நிறைந்தது. எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி ரேகைகள் படர்ந்து நெஞ்சங்களையும் படபடக்க வைத்தன. இந்த இரண்டாவது குதூகலம் ஆனந்தனால் வந்தது. மாலையில் அலுவலகத்திலிருந்து திரும்பிய அவன், வழக்கம் போல பேன்ட் -சட்டையிலிருந்து விடுபட்டு, லுங்கி சுதந்திரத்துக்குள் தன்னை நுழைத்துக்கொண்டு, முகம் கழுவி, பூஜையறைக்குச் சென்று, லேசாக நெற்றியில் விபூதியைத் தீற்றிக்கொண்டு, பத்து விநாடிகள் இறைவனுக்கு தன் தியானத்தை சமர்ப்பித்துவிட்டு ஹாலுக்கு வந்து டெலிவிஷன் முன் இருந்த\nஅவனுடைய அம்மாவும் அப்பாவும் இங்கிதம் தெரிந்து, வாசலுக்குச் சென்று காற்றாட அமர்ந்துகொண்டார்கள். அவனிடமிருந்து டிபன் பாக்ஸை வாங்கிக்கொண்டு சமையலறைக்குள் புகுந்த விலாசினி, அவனுக்கு டீ தயாரிக்க ஆரம்பித்தாள். படுக்கையறையில், முதல் சந்தோஷத்துக்குக் காரணமான கீர்த்தனா தூங்கிக் கொண்டிருந்தது. ஒரு மாதக் குழந்தை.ஆவி பறந்த டீயை ஒரு கோப்பையில் ஏந்தி வந்த விலாசினி, ஆனந்தனிடம் அதைக் கொடுத்து விட்டு பக்கத்தில் இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். அவளுக்குள் என்னவென்றே தெரியாத ஒரு உற்சாகம் கரைபுரண்டோடிக் கொண்டிருந்தது. ஏதோ நல்ல விஷயம் நடக்கப் போகிறது அல்லது நடந்திருக்கிறது...\nஅது தனக்குத் தெரிந்தவரை வீட்டிற்குள் இல்லை. கணவன் மூலமாகத்தான் தெரியப் போகிறது ஆவலுடன் அவனுடைய முகத்தைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தாள். மெல்ல அவளைப் பார்த்து முறுவலித்த ஆனந்தன், நிதானமாக டீயைக் குடித்து முடித்தான். பொதுவாகவே அவன் வரும் நேரத்துக்கு சன் தொலைக்காட்சி 7 மணி செய்தி ஆரம்பிக்கும். அன்றைக்கு அவனுக்கு என்னவோ தொலைக்காட்சிப் பெட்டியை முடுக்கவும் தோன்ற வில்லை. அதுமட்டுமல்ல, அன்று அவன் மனைவியைப் பார்த்து புன்சிரிப்பை உதிர்த்ததிலும் வித்தியாசம் தெரிந்தது. ‘‘என்னங்க, ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போலிருக்கு ஆவலுடன் அவனுடைய முகத்தைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தாள். மெல்ல அவளைப் பார்த்து முறுவலித்த ஆனந்தன், நிதானமாக டீயைக் குடித்து முடித்தான். பொதுவாகவே அவன் வரும் நேரத்துக்கு சன் தொலைக்காட்சி 7 மணி செய்தி ஆரம்பிக்கும். அன்றைக்கு அவனுக்கு என்னவோ தொலைக்காட்சிப் பெட்டியை முடுக்கவும் தோன்ற வில்லை. அதுமட்டுமல்ல, அன்று அவன் மனைவியைப் பார்த்து புன்சிரிப்பை உதிர்த்ததிலும் வித்தியாசம் தெரிந்தது. ‘‘என்னங்க, ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போலிருக்கு’’ என்று ஆவலுடன் அவனைப் பார்த்துக் கேட்டாள் விலாசினி.\n‘‘ஆமாம்’’ என்ற ஆனந்தனின் குரலில் செயற்கையாகக் கட்டுப்படுத்திக்கொண்ட மகிழ்ச்சி மலர முனைந்தது. ‘‘இன்னிக்கு எங்க ஆபீஸ் ஜி.எம். என்னைக் கூப்பிட்டு அனுப்பிச்சார்.....’’ ‘‘ம்....அப்புறம்...’’ ஏதோ மிகவும் உற்சாகமான ஒரு விஷயத்துக்கு அவன் வரப்போகிறான் ���ன்பதை அவள் எளிதாகப் புரிந்துகொண்டாள். ‘‘ரொம்ப நாளா நிலுவையில் இருந்த என் பதவி உயர்வு பற்றி நான் ஏற்கெனவே சொல்லியிருந்தேனில்லையா’’ ஏதோ மிகவும் உற்சாகமான ஒரு விஷயத்துக்கு அவன் வரப்போகிறான் என்பதை அவள் எளிதாகப் புரிந்துகொண்டாள். ‘‘ரொம்ப நாளா நிலுவையில் இருந்த என் பதவி உயர்வு பற்றி நான் ஏற்கெனவே சொல்லியிருந்தேனில்லையா அது இன்று முதல் எனக்குக் கிடைத்துவிட்டதாக ஜி.எம். சொன்னார்... நிலுவைத் தொகைகளோடு கிடைக்கும்.’’ ‘‘அட, அப்படியா அது இன்று முதல் எனக்குக் கிடைத்துவிட்டதாக ஜி.எம். சொன்னார்... நிலுவைத் தொகைகளோடு கிடைக்கும்.’’ ‘‘அட, அப்படியா’’ அப்படியே ஜிவ்வென்று பறந்தாள், விலாசினி. கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு முன்னாலேயே அவனுக்குக் கிடைத்திருக்க வேண்டிய உயர்வு அது. ஆனால், எதனாலோ அது தட்டிக் கொண்டே போயிற்று.\nஇத்தனைக்கும் அவனுடைய மேலதிகாரி, சக ஊழியர்கள் எல்லோருமே அவ்வப்போது ஏற்படும் சின்னச் சின்ன பூசல்கள் தவிர மற்றபடி மிகவும் இணக்கமானவர்கள்தான். அவரவர் திறமையை நிரூபித்து தத்தமக்குரிய சலுகைகளையும் உரிமைகளையும் பதவி, வருமான உயர்வுகளையும் பெற்று வருபவர்கள்தான். ஆனாலும் என்னவோ ஆனந்தனுக்கு மட்டும் மூன்று வருடங்களாகத் தேங்கிப் போயிற்று. அவனது உழைப்பு அப்பழுக்கற்றது; குறை சொல்ல முடியாதது. தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட சிபாரிசு கடிதம் காணாமல் போய்விட்டதென்று ஒரு காரணம்; அதுவரை தலைமை அலுவலகத்தில், அந்தப் பிரிவில் பணியாற்றி வந்தவர் வேலையை ராஜினாமா செய்துவிட்டுப் போய்விட்டதால், அவர் என்ன செய்து வைத்தார், எப்படி செய்து வைத்தார் என்று யாருக்கும் தெரியவில்லை என்று இந்த கம்ப்யூட்டர் காலத்துக்குப் பொருந்தாத இன்னொரு காரணம்....ஆனாலும் ஆனந்தன் பொறுமை காத்தான். தன் திறமை மீது அவனுக்கு நம்பிக்கை இருந்தது.\nகணவனின் பெருமை தனக்குப் பெருமை என்ற உவகையில் திளைத்த விலாசினி, உடனே வாசலைப் பார்த்து சற்று உரத்தே சொன்னாள்: ‘‘அத்தே, உள்ளே சீக்கிரம் வாங்க; உங்க பிள்ளைக்குப் ப்ரமோஷன் கிடைச்சிருக்காம்....’’ அவர்கள் உள்ளே வருவதற்குள், ‘‘அதென்ன இப்படி ஒரு அமுக்கத்தனம் இந்த நல்ல விஷயத்தைக் கொஞ்சம் சந்தோஷமாகத்தான் சொன்னா என்னவாம் இந்த நல்ல விஷயத்தைக் கொஞ்சம் சந்தோஷமாகத்தான் சொன்னா என்னவாம���’’ என்று அவனிடம் கொஞ்சலாகக் குறைபட்டுக் கொண்டார்கள். ஆனந்தனின் பெற்றோர் உள்ளே வந்தார்கள். ‘‘கங்க்ராசுலேஷன்ஸ் ஆனந்தா. ஆல் த பெஸ்ட்’’ என்று வாழ்த்தினார் அப்பா. ‘‘ப்ரமோஷன்னா சம்பளம் கூடத்தானே’’ என்று அவனிடம் கொஞ்சலாகக் குறைபட்டுக் கொண்டார்கள். ஆனந்தனின் பெற்றோர் உள்ளே வந்தார்கள். ‘‘கங்க்ராசுலேஷன்ஸ் ஆனந்தா. ஆல் த பெஸ்ட்’’ என்று வாழ்த்தினார் அப்பா. ‘‘ப்ரமோஷன்னா சம்பளம் கூடத்தானே’’ என்று வெகுளியாகக் கேட்டாள், அம்மா. ‘‘ஆமாம். எனக்கு எப்போதிலிருந்து நிலுவையில் இருக்கிறதோ அப்போதிலிருந்து அரியர்ஸ் தொகையும் சேர்த்துக் கிடைக்கும்’’ என்று கூறிய ஆனந்தன், அப்படியே இருவர் பாதங்களையும் தொட்டு வணங்கினான்.\nகண்களில் நீர் பனிக்க, ‘‘நீ நல்லா இருப்பே அப்பா, கடவுள் எப்பவும் உன் கூடத்தான் இருக்கார்...’’ என்று பெற்றோர் இருவரும் நெஞ்சார வாழ்த்தினார்கள்.\nஅப்போது உள்ளிருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது. ‘‘உன் அப்பாவுக்கு ப்ரமோஷன் வந்திருக்குடி செல்லம்’’ என்று சொன்னபடியே உள்ளே ஓடினாள், விலாசினி. தூங்கி எழுந்து அருகில் யாரும் இல்லாததால் பயத்துடன் அழ ஆரம்பித்த கீர்த்தனாவை அப்படியே அள்ளி அணைத்துக் கொண்டாள். தாயின் அரவணைப்பைத் தான் பிறந்த இந்த ஒரு மாதத்தில் தெரிந்துகொண்டிருந்த கீர்த்தனா சட்டென்று அழுகையை நிறுத்தினாள். மலர்ந்து சிரித்தாள். ஹாலுக்கு வந்து குழந்தையைக் கணவனிடம் கொடுத்தாள். அவன் முகமும் பழகியிருந்ததால், அவனைப் பார்த்தும் பொக்கை வாய் திறந்து சிரித்தாள் கீர்த்தனா. ‘‘என் செல்லக் குட்டி, தூங்கினியாம்மா அப்பா வந்திட்டேன் பார், விளையாடலாமா அப்பா வந்திட்டேன் பார், விளையாடலாமா’’ என்று பாசத்தை வெளிக்காட்டினான் ஆனந்தன். விலாசினி தன் மாமனார்-மாமியாரைப் பார்த்தாள். அவர்களும் அவளுடைய பார்வையின் பொருளைப் புரிந்து கொண்டார்கள். மாமியார், ‘‘தாடா, என் செல்லத்தை. இந்தப் பட்டுக் குட்டி வந்த வேளைதான் உனக்கு ரொம்ப நாளா வரவேண்டிய ப்ரமோஷன் கிடைச்சிருக்கு. ரொம்ப லக்கி என் பேத்தி’’ என்று பாராட்டினாள்.\n‘‘ஜோசியரும் சொன்னார்’’ மாமனார் தன் சந்தோஷத்தைத் தெரிவித்துக்கொண்டார். ‘‘உங்க பேத்தியாலதாங்க உங்க குடும்பத்துக்கே விடிவுகாலம் பிறக்கப் போகுதுன்னார்...’’ ‘‘ஏன் இப்ப இந்தக் குடும்பம் எந்த ��கையில குறைஞ்சு போச்சாம்’’ ஆனந்தன் பளிச்சென்று கேட்டான். அவன் குரலில் கடுமை. மூவருமே திடுக்கிட்டு அவனைப் பார்த்தார்கள். இந்தக் குழந்தையைச் சொல்லி சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ளக் கூடாதா’’ ஆனந்தன் பளிச்சென்று கேட்டான். அவன் குரலில் கடுமை. மூவருமே திடுக்கிட்டு அவனைப் பார்த்தார்கள். இந்தக் குழந்தையைச் சொல்லி சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ளக் கூடாதா என்ன சொல்கிறான், இவன் ‘‘இதோ பாருங்க, இந்தக் குழந்தை பிறந்த வேளைதான் எனக்கு ப்ரமோஷன் கிடைச்சிருக்கு, எனக்கு நல்லது நடந்திருக்குன்னு இனிமேலும் யாரும் சொல்லிகிட்டுத் திரிய வேண்டாம்’’ கோபம் மேலிட சொன்னான், ஆனந்தன். ‘‘என்னங்க, வந்து...’’ விலாசினி ஏதோ சொல்ல முன் வந்தாள். அவள் அழுதுவிடுவாள் போலிருந்தது.\n‘‘இதோ பார், நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம். எல்லாம் இந்தக் குழந்தை வந்த வேளைதான்னா, நான் உழைச்சதுக்கெல்லாம் மதிப்பே இல்லையா என்னுடைய படிப்பு, அனுபவம், அதனால கிடைச்ச அறிவு, நேரங்காலம் பார்க்காத என் உழைப்பு, என் நிறுவனத்துக்கு நான் காட்டற விசுவாசம், எந்த இடையூறு வந்தாலும் காத்திருந்த என் பொறுமை... இதெல்லாம்தான் என் உயர்வுக்குக் காரணமே தவிர, இதோ, இப்ப பிறந்த இந்தக் குழந்தை இல்லை...’’ ‘‘அட, நீ என்னப்பா, சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா...’’ என்று அப்பா அவனை சமாதானப்படுத்த முனைந்தார். ‘‘ஆமாண்டா, இதெல்லாம் உன் உழைப்பு இல்லாம வேற என்ன என்னுடைய படிப்பு, அனுபவம், அதனால கிடைச்ச அறிவு, நேரங்காலம் பார்க்காத என் உழைப்பு, என் நிறுவனத்துக்கு நான் காட்டற விசுவாசம், எந்த இடையூறு வந்தாலும் காத்திருந்த என் பொறுமை... இதெல்லாம்தான் என் உயர்வுக்குக் காரணமே தவிர, இதோ, இப்ப பிறந்த இந்தக் குழந்தை இல்லை...’’ ‘‘அட, நீ என்னப்பா, சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா...’’ என்று அப்பா அவனை சமாதானப்படுத்த முனைந்தார். ‘‘ஆமாண்டா, இதெல்லாம் உன் உழைப்பு இல்லாம வேற என்ன உன் பிரயத்தனங்கள்தான் உனக்கு இந்த ப்ரமோஷன் கிடைக்கக் காரணம். ஆனா, இத்தனை நாள் தள்ளிப்போட்டுகிட்டே வந்த அந்த ப்ரமோஷன் இப்ப கிடைச்சிருக்குன்னா அதுக்கு என் செல்லம் கீர்த்தனா வந்த வேளைதானே உன் பிரயத்தனங்கள்தான் உனக்கு இந்த ப்ரமோஷன் கிடைக்கக் காரணம். ஆனா, இத்தனை நாள் தள்ளிப்போட்டுகிட்டே வந்த அந்த ப்ரமோஷன் இப்ப கிடைச்சிருக்குன்னா அதுக்கு என் செல்லம் கீர்த்தனா வந்த வேளைதானே இப்படி சொன்னா, அது தப்பா இப்படி சொன்னா, அது தப்பா’’ அம்மா தன் கணவருக்கு வக்காலத்து வாங்கினாள்.\n‘‘ஆமாம், தப்புதான்’’ திடமாக சொன்னான் ஆனந்தன். ‘‘நான் என்ன என் ஹெட் ஆபீஸ்ல, ‘சார் எனக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கு சார். இனிமே நான் சேமிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கேன் சார், எனக்கு எப்படியாவது ப்ரமோஷன் கிடைக்க ஏற்பாடு செய்ங்க சார்...’னு கெஞ்சியா வாங்கினேன் என்னவோ ஆளாளுக்குப் பேசிகிட்டே போறீங்களே என்னவோ ஆளாளுக்குப் பேசிகிட்டே போறீங்களே’’ விசும்ப ஆரம்பித்தாள், விலாசினி. ‘‘ஆனாலும் நீங்க இப்படியெல்லாம் பேசக்கூடாது. நீங்க சாமி கும்பிடுவீங்க; ஆனா, ஜோசியத்திலே எல்லாம் நம்பிக்கை இல்லேதான், தெரியும். அதுக்காக நாங்க இப்படி சொற்பமா சந்தோஷப்பட்டுக்கறதையும் கூடாதுங்கறீங்களே இது என்ன நியாயம்’’ விசும்ப ஆரம்பித்தாள், விலாசினி. ‘‘ஆனாலும் நீங்க இப்படியெல்லாம் பேசக்கூடாது. நீங்க சாமி கும்பிடுவீங்க; ஆனா, ஜோசியத்திலே எல்லாம் நம்பிக்கை இல்லேதான், தெரியும். அதுக்காக நாங்க இப்படி சொற்பமா சந்தோஷப்பட்டுக்கறதையும் கூடாதுங்கறீங்களே இது என்ன நியாயம்’’ ‘‘நான் அப்படி சொல்லலேம்மா...’’ ஆறுதலாகப் பேசினான் ஆனந்தன். ‘‘நம்மளோட நல்லது, கெட்டதுக்கெல்லாம் எதுக்காக இந்தக் குழந்தையை சம்பந்தப்படுத்தணும்னுதான் கேட்டேன்.’’\n‘ஹுக்கும்’ என்று வேதனையோடு முனகியபடி விருட்டென்று உள்ளே சென்றாள், விலாசினி. அவளை மௌனமாகப் பின்தொடர்ந்தாள் அம்மா. அவளுடைய கைகளுக்குள் பாதுகாப்பாக இருந்த கீர்த்தனா ஆனந்தனைப் பார்த்து சிரித்தது. இரண்டு நாட்கள்கூட ஆகியிருக்காது. மாலை நேரத்தில் ஒரு தகவல் வந்தது. அதிர்ச்சியான தகவல். சாலை விபத்து ஒன்றில் ஆனந்தன் சிக்கி விட்டான். காலில் பலத்த அடி. எலும்பு முறிவே ஏற்பட்டுவிட்டது. விவரம் கேள்விப்பட்ட அவனுடைய அலுவலக நண்பர்கள் அவனை ஒரு மருத்துவ மனையில் சேர்த்திருந்தார்கள்.\nஅவ்வளவுதான். பதறிப்போனாள் விலாசினி. ஆனந்தனின் பெற்றோரும் பெருத்த அதிர்ச்சிக்குள்ளானார்கள். உடனே எந்த மருத்துவமனை என்று தெரிந்து கொண்டு உடனேயே ஒரு ஆட்டோ பிடித்து அங்கே போய்ச் சேர்ந்தார்கள். கூடவே கைக்குழந்தை கீர்த்தனா.\nமருத்துவமனையில் துக்கம் கண்களில் நீர் பெருக்���, தன்னைச் சுற்றி நின்றிருந்த தன் பெற்றோர், விலாசினியைப் பார்த்தான் ஆனந்தன். ‘‘எனக்கு ஒன்றுமில்லை, பயப்படாதீங்க. இன்னும் இரண்டு வாரங்கள்ல எலும்பு கூடிவிடும்னு டாக்டர் சொல்லிவிட்டார்....’’ என்றான். அவர்களுக்கும் ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. சம்பிரதாயமாக விபத்து எப்படி நிகழ்ந்தது, யார் மேல் குற்றம் என்றெல்லாம் விசாரிக்க ஆரம்பித்தார் அப்பா. ஆனந்தனும் அவரிடம் விவரங்களைச் சொன்னான். அது கேட்ட அம்மா, ‘‘அதானே, என் பிள்ளை எப்படி தப்பு செய்வான் இவன் நேராகத்தான் ஸ்கூட்டர் ஓட்டிகிட்டுப் போயிருக்கான், கண்ட கண்டவனுங்களுக்கெல்லாம் வண்டி ஓட்ட லைசென்ஸ் கொடுத்திட்டாங்களா, இவன்தான் ஆப்டான், அவங்களுக்கு... இவன் நேராகத்தான் ஸ்கூட்டர் ஓட்டிகிட்டுப் போயிருக்கான், கண்ட கண்டவனுங்களுக்கெல்லாம் வண்டி ஓட்ட லைசென்ஸ் கொடுத்திட்டாங்களா, இவன்தான் ஆப்டான், அவங்களுக்கு...’’ அம்மா தன் பையனுக்கு ஆதரவாக சலித்துக்கொண்டாள், மறைமுகமாக விபத்துக்குக் காரணமானவர்களைச் சபித்தாள்.\nபெற்றவர்கள் அங்கிருந்து போன பிறகு, கண்களில் நீர் வழியத் தன்னருகே அமர்ந்திருந்த மனைவியை ஆறுதல்படுத்தினான், ஆனந்தன். ‘‘இதோ பார், இந்த விபத்து எதிர்பாராமல் ஏற்பட்டது. சீக்கிரமே சரியாகிவிடும். கவலைப்படாதே. ஒரு விஷயம் தெரியுமா, எங்க ஜி.எம். என்னுடன் செல் பேசினார். உடம்பு பூரணமா சரியானப்புறம் வேலைக்கு வந்தா போதும்னுட்டார். என் ஃப்ரெண்ட்ஸும் என் வேலையை ஷேர் பண்ணி பார்த்துக்கறதா சொல்லியிருக்காங்க.’’அதில் விலாசினி சமாதானமானதாகத் தெரியவில்லை. ‘‘இப்படி ஆயிடிச்சே...’’என்று மெல்லிய குரலில் புலம்பினாள். ‘‘விலாசினி...’’ ஆனந்தன் அவள் தோளைத் தொட்டுத் திருப்பினான். ‘‘இப்ப விபத்து நடந்ததே இது எதனால என் கவனக் குறைவால அல்லது என் மேல மோதின கார்க்காரர் கவனக் குறைவால. இதுவும் கீர்த்தனா பிறந்த ராசி தானோ என் கவனக் குறைவால அல்லது என் மேல மோதின கார்க்காரர் கவனக் குறைவால. இதுவும் கீர்த்தனா பிறந்த ராசி தானோ’’பளிச்சென்று எழுந்துவிட்டாள் விலாசினி. ‘‘என்ன பேசறீங்க, நீங்க’’பளிச்சென்று எழுந்துவிட்டாள் விலாசினி. ‘‘என்ன பேசறீங்க, நீங்க அந்தக் குழந்தை மேல ஏன் இப்படி அபாண்டமா பழி போடறீங்க அந்தக் குழந்தை மேல ஏன் இப்படி அபாண்டமா பழி போடறீங்க\n‘‘நானும் அதைத்தான் சொல்றேன்’’ - ஆனந்தன் சொன்னான். ‘‘நமக்கு நடக்கற நல்லது, கெட்டதுக்கு நாமதான் காரணம். குழந்தை பிறந்த ராசியாலன்னு நல்ல விஷயத்துக்கு சந்தோஷப்படற நாம, இது மாதிரியான விஷயத்துக்கும் அந்தக் குழந்தை மேல வருத்தப்படலாமா, அது சரியா நல்லது நடந்தா அப்படி சந்தோஷப்படற நம்ம மனசு, கெட்டது நடந்தா அந்தக் குழந்தை மேல வெறுப்பை வளர்க்கவும் செய்யும். அதனால இப்பதான் முளை விட்டிருக்கற இந்தக் குழந்தையை எதுக்கும் காரணமாக்காம நம்ம மனசைப் பக்குவப்படுத்திப்போம்.’’ அவன் சொன்னதை மெல்லத் தலையசைத்து ஆமோதித்தாள் விலாசினி. அவள் கண்களிலிருந்து துளிர்த்த நீர், நன்றிக் கண்ணீர். குழந்தைமீது அவன் வைத்திருக்கும் பாசத்தின் சரியான\nபரிமாணம் அவளுக்கு இப்போது புரிந்தது. அறைக்கு வெளியே இருந்தபடி கவனித்த பெற்றோருக்கும் தான்.\nதிருமலையப்பனுள் தேசிகன் தரிசித்த தயாதேவி\nஉருவம் கொண்ட பாவம் - கூனி\nபொதிகைத் தமிழ் வளர்த்த புகழ் வாணி\nகாப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் : அங்கதன்\nகாப்பியங்கள் காட்டும கதாபாத்திரங்கள்: திரிசடை\nசாப்பிடும் முறையும் முக்கியம்... முதியோருக்கான உணவுமுறை\n22-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா\nகுவைத்தில் ஒட்டகங்களுக்கான ஓட்டப்பந்தயம்: ரோபோ ஜாக்கி மூலம் ஒட்டகங்கள் போட்டியிட்டன ..புகைப்படங்கள்\nAmazon, Flipkart- க்கு எதிராக டெல்லியில் நேற்று போராட்டத்தில் குதித்த அகில இந்திய வணிகர்கள் சங்கம்\nதுபாயில் வெகு விமர்சையாக நடைபெற்ற விமான கண்காட்சி: கண்கவர் சாகசங்களை செய்து ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீரர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/cinema/mar08/makkal.php", "date_download": "2019-11-21T22:10:09Z", "digest": "sha1:F7ORU46TY2FE45I3CRQB5GPDA53DQ55Q", "length": 4038, "nlines": 24, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Literature | Cinema | Makkal TV | Tourism", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் ��ணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nமீனவர் செய்திகள், உழவர் செய்திகள், உலகத் தமிழர் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளில் அதை ஒளிபரப்பி வருகிறது மக்கள் தொலைக்காட்சி. தற்போது கூடுதலாக ‘சுற்றுலா செய்திகள்’ என்ற புதிய பகுதியையும் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது.\nஇரவு எட்டு மற்றும் பத்து மணிச் செய்திகளில் இனி இந்தப் புதிய பகுதியை காணலாம். தேசிய, மாநில அளவில் முக்கியத்துவம் பெற்ற சுல்லாத்தலங்கள் பற்றிய தகவல்கள் இடம்பெறுகின்றன. கோடை விடுமுறையை முன்னிட்டு இந்தப் புதிய பகுதியை மக்கள் தொலைக்காட்சி வழங்குகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/72026-up-teen-gang-raped-by-3-men-who-filmed-act-accused-thrashed-2-on-run.html", "date_download": "2019-11-21T21:42:41Z", "digest": "sha1:V3BGCNH42I4CFHZNVRMLDXHJGDZXMEBZ", "length": 11607, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் - ஒருவர் கைது | UP Teen Gang-Raped By 3 Men, Who Filmed Act. Accused Thrashed, 2 On Run", "raw_content": "\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு\nஎங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான் - பிரியங்கா காந்தி\nமக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nமறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.\n2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ���ஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி\nசிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் - ஒருவர் கைது\n16 வயது சிறுமியை 3 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து படம் எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரப்பிரதேசம் மாநிலம் கௌசம்பி மாவட்டத்தில் 16 வயது சிறுமியை மூன்று பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. அத்துடன் அவர்கள் இந்தச் சம்பவத்தை படமாகவும் எடுத்துள்ளதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து இந்த வீடியோ மாவட்டம் முழுவதும் பரவியுள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் ஒருவரை கிராம மக்கள் கண்டுபிடித்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அந்த இளைஞரை மீட்டு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nஇந்த விவகாரம் தொடர்பாக அச் சிறுமி காவல்துறையினருடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், “நான் பக்கத்து கிராமத்திலுள்ள வயலுக்கு சென்று வேலை செய்து கொண்டிருந்த போது என்னை பின்னால் இருந்து மூன்று பேர் தாக்கினர். அதன்பிறகு என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்தனர். அத்துடன் என்னை தனித்தனியாக பாலியல் பலாத்காரம் செய்தனர்” எனத் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து காவல்துறை அதிகாரி சுர்ஜித் பாண்டே, “இந்த வழக்கில் தொடர்புடைய மூவரில் ஒருவரான முகமது நசிம்(20) கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற இருவரான முகமது சோட்கா மற்றும் பட்கா ஆகியவர்கள் தலைமறைவாக உள்ளனர். இவர்களை தேடி கண்டுபிடிப்பதற்காக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை பிடிப்போம்” எனக் கூறியுள்ளார்.\nவிலை உயர்வு: ரூ.8 லட்சம் மதிப்புள்ள 100 மூட்டை வெங்காயம் கொள்ளை\nதுபாயில் 2 மாம்பழங்களை திருடிய இந்தியர் நாடு கடத்தல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபட்டியலின மக்களுக்கு ஊர் கட்டுப்பாடு - வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 3 பேர் கைது\nமேலவளவு வழக்கில் 13 பேரும் எந்த அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர்\n’ஊர் மானம் போச்சு’: போலீசில் புகார் செய்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணுக்கு அபராதம்\nகாப்பாற்றுவதாக வந்தவர்களே பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் - பூங்காவில் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்\nபங்கள���தேஷ் அணி சொதப்பல் - இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி\nஅடிக்கடி திருடுபோன சரக்கு வாகனங்கள் - போலீசார் வலையில் சிக்கிய கொலைக் குற்றவாளி..\n150 ரன்களுக்கு சுருண்ட பங்களாதேஷ் - இந்திய அணி நிதான ஆட்டம்\nசிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - போதை இளைஞர்கள் செய்த கொடூரச் செயல்\nதொடர்ச்சியாக அழுத ஒன்றரை வயது குழந்தை.. பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது..\n - அதிமுகவில் புதிய கலகமா\nபெண் குழந்தையை விற்று ஆண் குழந்தைக்கு தங்கச் செயின் வாங்கிய தந்தை\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் - ஒருநாள், டி20 இந்திய அணி அறிவிப்பு\nகுழந்தை கடத்தல் புகாரும்... நித்தியானந்தா பதிலும்..\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிலை உயர்வு: ரூ.8 லட்சம் மதிப்புள்ள 100 மூட்டை வெங்காயம் கொள்ளை\nதுபாயில் 2 மாம்பழங்களை திருடிய இந்தியர் நாடு கடத்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/31506-tn-govt-criminal-prosecuter-rajarathnam-resigned.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-11-21T22:14:27Z", "digest": "sha1:AV5SOU776DYGEG6R2XCJWX7RIJK6CNWD", "length": 8848, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ராஜினாமா | TN govt criminal prosecuter Rajarathnam resigned", "raw_content": "\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு\nஎங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான் - பிரியங்கா காந்தி\nமக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nமறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமா���ளவன் எம்.பி.\n2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி\nதமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ராஜினாமா\nதமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ராஜரத்தினம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nசொந்த காரணங்களுக்காக பதவி விலகுவதாக தமிழக அரசுக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். அரசு ப்ளீடராக உள்ள எம்.கே. சுப்ரமணியமும் இன்று பதவியை ராஜினாமா செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் சிலரும் பதவி விலக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஓராண்டில் ஆளுநர் சந்தித்த சவால்கள்: அரசியலின் போக்கை மாற்றிய முடிவுகள்\nகல்லணையிலிருந்து தண்ணீர் திறப்பு: வினாடிக்கு 12,000 கன அடி நீர் திறப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் ஏன் - தமிழக அரசு விளக்கம்\nமேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் : அவசரச் சட்டம் பிறப்பித்தது தமிழக அரசு\nபிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ரணில் விக்ரமசிங்கே\nசர்க்கரை ரேஷன் அட்டையை, அரிசி அட்டையாக மாற்றலாம் - தமிழக அரசு அறிவிப்பு\nதலைமை தகவல் ஆணையராக ராஜகோபால் ஐஏஎஸ் நியமனம்\n“டிச.13க்குள் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை வெளியிடுக” - உச்சநீதிமன்றம்\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் பொறுப்பிலிருந்து அனில் அம்பானி ராஜினாமா\n“ஊழலை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை” - ராஜினாமா செய்த டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர்\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு..\n - அதிமுகவில் புதிய கலகமா\nபெண் குழந்தையை விற்று ஆண் குழந்தைக்கு தங்கச் செயின் வாங்கிய தந்தை\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் - ஒருநாள், டி20 இந்திய அணி அறிவிப்பு\nகுழந்தை கடத்தல் புகாரும்... நித்தியானந்தா பதிலும்..\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஓராண்டில் ஆளுநர் சந்தித்த சவால்கள்: அரசியலின் போக்கை மாற்றிய முடிவுகள்\nகல்லணையிலிருந்து தண்ணீர் திறப்பு: வினாடிக்கு 12,000 கன அடி நீர் திறப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2018/01/blog-post_48.html", "date_download": "2019-11-21T21:53:02Z", "digest": "sha1:RZ7VXKKKDD6HLRTASJNV6CYSVOU4JYFX", "length": 7172, "nlines": 92, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "புதிய புத்தாண்டு கவிதை பட்டுக்கோட்டை பாலு(குவைத்) - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nHome Latest கவிதைகள் புதிய புத்தாண்டு கவிதை பட்டுக்கோட்டை பாலு(குவைத்)\nபுதிய புத்தாண்டு கவிதை பட்டுக்கோட்டை பாலு(குவைத்)\nமுன்னேற்றம் வாழ்வில் உண்டாக வேண்டும்.\nஅநீதி சாம்பலாகி அழிய வேண்டும்.\nஏற்றத்தாழ்வு அழிந்து போக வேண்டும்,\nநட்பு நலமாக வேண்டும் ,\nநாடி வருவோர்க்கு உதவிட வேண்டும்,\nநன்மை செய்ய விரும்பிட வேண்டும்.\nஒற்றுமை உருவாக வேண்டும் ,\nஎல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்,\nசாதிமத பேதமின்றி சமத்துவம் நிகழ வேண்டும்,\nதடாகத்தின் தாமரைக்கு வாழ்த்துத் துளிகள்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/things-you-didn-t-know-about-reliance-jio-4g-sim-012336.html", "date_download": "2019-11-21T22:05:41Z", "digest": "sha1:LPJJEMSLFD2R2ADNSJO6QJLIXJFBITDT", "length": 20727, "nlines": 265, "source_domain": "tamil.gizbot.com", "title": "Things You Didn't Know About Reliance Jio 4G SIM - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n10 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n10 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n10 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n12 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nLifestyle இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம், உங்களுக்குத் தெரிந்திராத தகவல்கள்\nரிலையன்ஸ் ஜியோ 4ஜி அறிமுகம் செய்யப்பட்ட நாள் துவங்கி இன்று வரை பல்வேறு பல்வேறு நிறுவனங்களும் தங்களின் டேட்டா சேவைக் கட்டணங்களை குறைத்து வருவது அனைவரும் அறிந்ததே. ஜியோ சிம் வாங்கியவர்களோடு இல்லாமல் மற்ற நெட்வர்க் பயன்படுத்துவோரும் ஜியோ போட்டி காரணமாக மூலம் பல்வேறு சலுகைகளைப் பெற்று வருகின்றனர்.\nமற்ற நெட்வர்க் நிறுவனங்கள் எதுவும் ஜியோவிற்கு இணையானதாக இல்லை என்றாலும், முன்பை விட விலை சற்றே குறைவு என்பதால் ஓரளவு ஆறுதலான விடயமாக இருக்கின்றது. ஜியோ போட்டியை சமாளிக்க பிஎஸ்என்எல் சார்பில் அறிவிக்கப்பட்ட சேவைத் திட்டங்கள் விலை குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nடிசம்பர் 31, 2016 வரை அறிமுக சலுகை எனும் புதிய திட்டம் மூலம், ரிலையன்ஸ் ஜியோ அனைத்துச் சேவைகளையும் இலவசமாக வழங்கி வருகின்றது. மேலும் இந்த இலவச சேவைகள் 2017 வரை நீட்டிக்கப்படலாம் என்ற தகவலும��� இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றது.\nரிலையன்ஸ் ஜியோ 4ஜி அறிமுக நிகழ்வின் போது முகேஷ் அம்பானி பல்வேறு இதர திட்டங்களை அறிவித்தார். அவற்றை இங்குப் பாருங்கள்..\nமற்ற நிறுவனங்களைப் போன்று இல்லாமல் ரிலையன்ஸ் ஜியோ 2ஜி அல்லது 3ஜி போன்ற மற்ற நெட்வர்க்களுக்கு மாறாது, ஜியோ சேவைகள் முழுவதும் எல்டிஇ-ரெடி தொழில்நுட்பம் கொண்டவை ஆகும். இதோடு நாட்டின் முதல் எல்டிஇ-ரெடி சேவை வழங்குவதும் குறிப்பிடத்தக்கது.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டு மூலம் வாழ்நாள் முழுக்க இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இதற்கு டேட்டா திட்டங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும், நீங்கள் மேற்கொள்ளும் அழைப்புகள் டேட்டாவில் இருந்து குறையும்.\nமற்ற நெட்வர்க்களுடன் கடும் போட்டியை ஏற்படுத்தும் நோக்கில் முகேஷ் அம்பானி பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் சேவைத் திட்டங்களை அறிவித்தார். அதன் படி திட்டங்கள் ரூ.149/- துவங்கி அதிகபட்சம் ரூ.4,999/- வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே கட்டணம் போஸ்ட்பெயிட் திட்டங்களிலும் பொருந்தும்.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nஏர்டெல், வோடபோன் நிறுவனங்களைப் போன்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் தங்களது சிம் கார்டுகளை eKYC முறையில் ஆக்டிவேட் செய்ய முடியும். இதனால் சிம் கார்டு 15 நிமிடங்களில் ஆக்டிவேட் ஆகிவிடும்.\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நாடு முழுக்க இலவச வை-பை ஹாட்ஸ்பாட்களை வழங்கத் திட்டமிட்டுள்ளது. ஜியோவை பொருத்த வரை இதனால் நெட்வர்க் நெரிசல் குறையும் என எதிர்பார்க்கின்றது. இதோடு பயனர்கள் இலவச ஜியோநெட் டேட்டாவையும் பெற முடியும்.\nபுதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nரிலையன்ஸ் ஜியோ சார்பில் மாணவர்களுக்கு 25 சதவீதம் வரை அதிக டேட்டா வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. டேட்டா திட்டங்களை நீட்டிக்கும் போது மாணவர்கள் தங்களது அடையாள அட்டைகளைக் காண்பித்து கூடுதல் டேட்டாவினை பெற முடியும்.\nமற்ற டெலிகாம் நிறுவனங்களைப் போன்று இல்லாமல் ரிலையன்ஸ் எவ்வித ரோமிங் கட்டணங்களையும் வசூலிக்காது. வாய்ஸ் அழைப்புகளை மேற்கொள்ள டேட்டாவினை மட்டும் பயன்படுத்தும், மேலும் நாடு முழுக்க இண்டர்நெட் இலவசம் ஆகும்.\nபுதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nஅனைத்து ஜியோ பயனர்களும் ஜியோவின் பிரீமியம் ஆப்ஸ்களை இலவசமாகப் பயன்படுத்த முடியும், அனைத்துத் திட்டங்களுடன் ரூ.15,000 மதிப்புடைய ஜியோ பிரீமியம் ஆப்ஸ் சந்தாவுடன் வழங்கப்படுகின்றது.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nவாடிக்கையாளர்களை இழந்த வோடபோன் மற்றும் ஏர்டெல்.\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nஜியோ நிறுவனம் இன்று வழங்கிய புத்தம் புதிய சலுகை.\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\nஜியோ செட் டாப் பாக்ஸ் சேவை: 150 நேரலை டிவி சேனல்கள்.\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nஅதிக டேட்டா பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ வழங்கும் டாப் பிளான்கள்.\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nபிஎஸ்என்எல்-க்கு போட்டியாக சலுகைகளை அள்ளி வீசிய ஜியோ நிறுவனம்.\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\nமீண்டும் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்த ஜியோ.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் நாளை அறிமுகம்\nசாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\nஇனி அது நடக்காது: கூகுள் ஊழியர்களுக்கு மெயில் அனுப்பிய சுந்தர் பிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/ayodhya-verdict-mukhtar-abbas-naqvi-meet-muslim-rss-leaders-367566.html", "date_download": "2019-11-21T21:21:30Z", "digest": "sha1:2YG47VFZ57KR2SWOTHPQTZRBBC6LCAJM", "length": 16973, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "அயோத்தி தீர்ப்பு- ஆர்.எஸ்.எஸ்., முஸ்லிம் தலைவர்களுடன் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி ஆலோசனை | Ayodhya verdict: Mukhtar Abbas Naqvi meet Muslim, RSS leaders - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nசர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nகூடங்குளம் போராட்டக்காரர்கள் 9.000 பேர் மீதான வழக்குகளை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅதுதான் கடைசி நொடி.. குப்பை லாரி ஏறி இறங்கியதில்.. நசுங்கி உயிரிழந்த போலீஸ்காரர்\nகர்நாடகா இடைத்தேர்தல்: பாஜகவில் இருந்து அதிருப்தி வேட்பாளர்கள் 2 பேர் அதிரடி நீக்கம்\nசுடுகாட்டில்.. தூங்குமூஞ்சி மரத்தில்.. காவி வேட்டியில் தூக்கில் தொங்கிய நபரால் பரபரப்பு\nசேனாவுடன் கூட்டணி-.உ.பி. பாடத்தை மறந்துவிட கூடாது: காங்.க்கு மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் எச்சரிக்கை\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nLifestyle இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTechnology சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅயோத்தி தீர்ப்பு- ஆர்.எஸ்.எஸ்., முஸ்லிம் தலைவர்களுடன் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி ஆலோசனை\nடெல்லி: அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க இருக்கும் நிலையில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் முஸ்லிம் தலைவர்களுடன் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி இன்று டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.\nஅயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிலத்தை சன்னி வக்ஃபு வாரியம், ராம் லல்லா மற்றும் நிர்மோனி அகாடா ஆகிய 3-ம் சரிசமமாக பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்பது 2010-ல் அலாகாபாத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்த���ல் மேல்முறையீட்டு மனுக்கள் தக்கல் செய்யப்பட்டன.\nஇம்மனுக்கள் மீது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரணை நடத்தி தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன்ன் கோகாய் வரும் 17-ந் தேதி ஓய்வு பெற உள்ளார்.\nசிவசேனா தேசியவாத காங். சேர கூடாது.. மகாராஷ்டிர பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க ரெடியாகும் பாஜக\nஆகையால் அதற்கு முன்னதாக அயோத்தி உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் தீர்ப்புகளை ரஞ்சன் கோகாய் வழங்கக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி டெல்லியில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் முஸ்லிம் மதகுருக்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.\nஇக்கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சானவாஸ் ஹூசேன் மற்றும் திரைத்துறையின் முசாஃபர் அலி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவிசா உள்ளிட்ட ஆவணங்கள் இல்லை.. 145 இந்தியர்களை கை, கால்களை கட்டி விமானம் மூலம் அனுப்பிய அமெரிக்கா\nகாஷ்மீர் சிறையில் உள்ள பரூக் அப்துல்லாவும் பாதுகாப்பு துறை ஆலோசனைக் குழு உறுப்பினர்\nதேர்தல் நிதி பத்திரமே முறைகேடுதான்.. பாஜக பல கோடி ஊழல் செய்துள்ளது.. லோக்சபாவில் காங். அமளி\nபுதிய கல்வி கொள்கை அல்ல; மாநில உரிமைகளை தரைமட்டமாக்கும் புதிய புல்டோசர் கொள்கை- ராஜ்யசபாவில் வைகோ\nஐஎன்எக்ஸ்.. ப. சிதம்பரத்தை 2 நாள் காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி: சிபிஐ சிறப்பு நீதிமன்றம்\nகட்டுப்பாடுகள் -அத்தனை கேள்விகளுக்கும் பதிலளிக்க காஷ்மீர் நிர்வாகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nபூதாகரமாகும் எலக்ட்ரல் பாண்ட் சர்ச்சை.. பாஜகவிற்கு புது சிக்கல்.. தேர்தல் நிதி பத்திரத்தின் பின்னணி\nஒரே நாடு ஒரே மொழி என்கிற திட்டம் எதுவும் இல்லை: வைகோ கேள்விக்கு மத்திய அரசு பதில்\nதேசிய அளவில் மருத்துவ மேற்படிப்பில் ஓபிசிக்கான 27% இடஒதுக்கீட்டை அமல்படுத்த திமுக வலியுறுத்தல்\nவிக்ரம் லேண்டர் தரையிறங்கியது எப்படி.. லோக்சபாவில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதில்\nபாதுகாப்பு துறை ஆலோசனை குழுவில் பிரக்யா தாக்கூர்.. மத்திய அரசு பரபரப்பு நடவடிக்கை.. பெரும் சர்ச்சை\nடெல்லியில் மிக ஆபத்தான அளவில் காற்று மாசு.. மக்களின் வாழ்நாள் காலத்தில் 17 ஆண்டுகள் குறையும் அபாயம்\nபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் 53.29% பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nayodhya verdict supreme court centre அயோத்தி தீர்ப்பு உச்சநீதிமன்றம் மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-21T21:38:43Z", "digest": "sha1:MYUO4G3SGCOQBVLHGJVK25MYNCKLIOJ4", "length": 17869, "nlines": 172, "source_domain": "vithyasagar.com", "title": "தீவிரவாதம் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nமாற்றங்களின் வலிமையையும் மாறும் தெருக்களும்..\nPosted on ஜூன் 9, 2013\tby வித்யாசாகர்\nஒரு உடையும் சிறகில் உதிரும் இறகில் முடையும் பொருளில் தோல்வி வென்றுகொள்கிறது, அல்லது வெற்றி அவசியமற்றும் போகிறது; கூடைகளே வாருங்கள் – கோழிகளின் இறப்பையும் இறகுகளின் வெற்றியையும் இயற்கையின் கணக்கில் ஒன்றென்று எழுதுவோம் மாட்டுவண்டி உருண்டோடுகையில் அவிழ்ந்த சக்கரம் கழன்று ஓடி பிள்ளைகள் கீழே விழ முடியாமல் சுமந்துக்கொண்டு ஓடிய மாடு நின்று ஓய்வெடுக்கத் துவங்கியது; … Continue reading →\nPosted in கல்லும் கடவுளும்..\t| Tagged அமிலம், அமிலம் வீசி, ஆசிட், ஆசிட் பாட்டில், இந்தியா, உலகப்போர், உலகம், கதை, கதைகள், சிறுகதை, சேஞ், தமிழ் கதைகள், திறக்கப் பட்டக் கதவு, தீவிரவாதம், பாம், பெண், போர், மடம், மலேசியா, மாற்றம், மூன்றாம் உலகப் போர், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், ஸ்ரீ ராமகிருஷ்ண மார்க்கம், change, vidhyasagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nPosted on ஜூன் 6, 2013\tby வித்யாசாகர்\n எச்சில் உமிழும் வேகத்திலும் எட்டி குதிக்கிறது தீவிரவாதம்.. எழுந்து நடைபழகும் வயதில் முட்டை கொடுத்து பின் மீனறுத்து பிறகு கோழி விரட்டிப் பிடித்து துடிதுடிக்க கழுத்தையறுக்கும் கொடூரத்திலிருந்து குழந்தைக்குப் பரிட்சையமாகிறது தீவிரவாதம்.. எதிரியைச் சுடுவது வெற்றி தான் விழுந்தால் கொலையெனும் மனோபாவம் தீவிரவாதத்தின் முதல் போதனையாகப் பதிகிறது மனதுள் பிற கேள்விகளின்றி.. அப்பா … Continue reading →\nPosted in கல்லும் கடவுளும்..\t| Tagged அமிலம், அமிலம் வீசி, ஆசிட், ஆசிட் பாட்டில், இந்தியா, உலகப்போர், உலகம், கதை, கதைகள், சிறுகதை, தமிழ் கதைகள், திறக்கப் பட்டக் கதவு, தீவிரவாதம், பாம், பெண், போர், மடம், மலேசியா, மூன்றாம் உலகப் போர், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், ஸ்ரீ ராமகிருஷ்ண மார்க்கம், vidhyasagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nகாதலால் கருகி கசிந்துருகி.. (வினோதினி)\nPosted on பிப்ரவரி 27, 2013\tby வித்யாசாகர்\nஉன் முகம் தீய்ந்த தீயில் அமிலங்கள் நெஞ்சில் சுரக்கின்றன வாழ்நாளின் பக்கங்கள் கண்ணீரில் கடக்கின்றன; சமூகத்தின் குற்றத்தில் காதலும் கைதானதே – தான் தைத்த நாகரிகச் சட்டையை தன் கையால் கிழித்துப் போட்டதே; கண்ணில் தூசெனில் துடிக்கும் கரங்களிரண்டில் கசங்கிப் போய் வீழ்ந்தவளே இன்று காணாமல் போனதேன்… காலத்தின் தீர்ப்பில் கலையும் மைவாங்கி வாழ்க்கையை திருத்த … Continue reading →\nPosted in கல்லும் கடவுளும்..\t| Tagged அமிலம், அமிலம் வீசி, ஆசிட், ஆசிட் பாட்டில், இந்தியா, உலகப்போர், உலகம், கதை, கதைகள், சிறுகதை, தமிழ் கதைகள், திறக்கப் பட்டக் கதவு, தீவிரவாதம், பாம், பெண், போர், மடம், மலேசியா, மூன்றாம் உலகப் போர், வித்யா, வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வினோதினி, ஸ்ரீ ராமகிருஷ்ண மார்க்கம், vidhyasagar, vithyasagar\t| 4 பின்னூட்டங்கள்\nமூன்றாம் உலகப் போரைத் தடு; அணு உலைகளை மூடு (சிறுகதை)\nPosted on நவம்பர் 22, 2011\tby வித்யாசாகர்\nமுக்கியச் செய்திகள் வாசிப்பது நளாயினி சுப்ரமணியம். கடந்த மூன்று தினங்களாக காஸ்மீர் தலைநகரின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தனது படைகளை நிறுத்திக் கொண்டு போருக்குத் தான் தயாராக இருப்பதாக மார்தட்டி வருகிறது. அதைப் பற்றி வருத்தமடைந்த அரசுதரப்பு போர் குறித்து ஆலோசித்து வருவதாகவும், போர் இரண்டு நாடுகளிடையே பெரும் சேதத்தை விளைவிக்கும் என்பதைக் கருத்தில்கொண்டும் மறுப்புத் … Continue reading →\nPosted in சிறுகதை\t| Tagged அணு, அணுகுண்டு, அணுகுண்டு சிறுகதை, இந்தியா, உலகப்போர், உலகம், கதை, கதைகள், சிறுகதை, தமிழ் கதைகள், திறக்கப் பட்டக் கதவு, தீவிரவாதம், பாம், புத்தக விற்பனை, போர், மடம், மலேசியா, மூன்றாம் உலகப் போர், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், விற்பனை, ஸ்ரீ ராமகிருஷ்ண மார்க்கம், vidhyasagar, vithyasagar\t| 4 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு க��்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (37)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/09/04124320/Specials-of-the-month-of-Muharram.vpf", "date_download": "2019-11-21T22:31:21Z", "digest": "sha1:6EK6O5ZKCCSGRCLMW3WZG3N7746P3AZN", "length": 21460, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Specials of the month of Muharram || முஹர்ரம் மாதத்தின் சிறப்புகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஎல்லாம் வல்ல அல்லாஹ், மனிதர்கள் காலக்கணக்கை அறிந்து கொள்வதற்காக மாதங்களைப் பற்றிய விவரங்களை திருக்குர்ஆனில் விவரித்து சொல்கின்றான்.\nபதிவு: செப்டம்பர் 04, 2018 12:43 PM\nமாதங்களின் எண்ணிக்கையைப் பனிரெண்டாகச் சொன்னான், அதன் முதல் மாதமாக முஹர்ரம் மாதத்தைச் சொல்கின்றான். அந்த முஹர்ரம் மாதம், அல்லாஹ்விடத்தில் சிறப்புள்ள மாதங்கள் நான்கில் ஒன்றென சொல்கின்றான்.\n‘நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை ஓர் ஆண்டுக்கு பனிரெண்டு தான். இவ்வாறே வானங்���ளையும் பூமியையும் படைத்த நாளிலிருந்து அல்லாஹ்வின் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் சிறப்புற்றவை’. (திருக்குர்ஆன் 9:36)\nஅல்லாஹ் காலக்கணக்கை வானங்கள், பூமி படைக்கப்பட்ட நாளிலேயே நிர்ணயம் செய்ததாக சொல்கின்றான். சூரிய சந்திர ஓடு பாதைகளையும் இரவு, பகல் மாறி மாறி வருவதைக் கொண்டு அதனை நிர்ணயம் செய்து அப்போதே பதிவு செய்துள்ளான் என்று அருள்மறை சொல்வது அறிவியலின் முன்னோடியாகத் தன்னை நிரூபித்துள்ளது. சிறப்புற்ற மாதங்கள் நான்கு என்று சொன்னவன், அம்மாதங்களில் போர் செய்வதையும் தடை செய்துள்ளான்.\n‘போர் செய்வது தடுக்கப்பட்டுள்ள, ரஜப், துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ஆகிய சிறப்புற்ற மாதங்களுக்கு சிறப்புற்ற மாதங்களே ஈடாகும்’ (2:194)\nசிறப்புற்ற இந்த நான்கு மாதங்களிலும் சிறப்பான நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளதையும் பற்றி பரவலாக பல இடங்களில் வான்மறையில் குறிப்பிடுகின்றான். அதிலும் குறிப்பாக முஹர்ரம் மாதத்தில் நபிமார்கள் வாழ்வில் நிகழ்ந்த பல வரலாற்று சரிதைகளை அண்ணல் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் வழியாக அறிவிக்கின்றான்.\nஇறைவனால் தடுக்கப்பட்ட பழத்தை சாப்பிட்டதால் சொர்க்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆதம்-ஹவ்வா ஆகியோர் தங்கள் செயலுக்கு மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்பு கேட்டனர். அல்லாஹ், அவர்களை மன்னித்து தூய்மைப்படுத்தியது இந்த முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாளாக அமைந்துள்ளது.\n‘பின்னர் ஆதம் சில வாக்கியங்களை தன் இறைவனிடமிருந்து கற்றுக்கொண்டார். அவ்வாக்கியங்களை கொண்டு அவர் பிரார்த்தனை செய்த வண்ணமாகவே இருந்தார். அதனால் அல்லாஹ் அவரை மன்னித்துவிட்டான். நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிப்பவன். மிக்க கருணையுடையவன் ஆவான்’ (திருக்குர்ஆன் 2 :37)\nஅடுத்து சொல்லும் போது, நூஹ் நபிகளின் கூட்டத்தாரைப் பற்றி விவரித்து கூறுகிறான் அல்லாஹ். கிட்டத்தட்ட 990 ஆண்டுகள் ‘அல்லாஹ் ஒருவன் தான் வணக்கத்திற்குரிய இறைவன்’ என்ற தாரக மந்திரத்தை உபதேசித்தும், அந்த மக்களில் சிலரைத் தவிர பெரும் பான்மையினர் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, நூஹ் நபிகள் அல்லாஹ்விடம், ‘இறைவா, நீண்ட நெடுங்காலம் இந்த மக்களிடம் உன் ஏகத்துவத்தை எடுத்தியம்பி விட்டேன். ஆனால் ஒரு சிலரைத்தவிர மற்றவர்கள் ஏற்க மறுக்கிறார்கள். உனக���கு மாறு செய்கிறார்கள். எனவே இந்த மக்களை நீ அழித்துவிடு’ என்று கேட்டுக்கொண்டார்கள்.\nஅல்லாஹ்வும் இந்த பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு ஆறுதல் சொன்னான். ‘நீங்கள் என் கட்டளைப்படி ஒரு கப்பலைச் செய்து, அதில் எல்லா உயிரினங்களிலும் ஒரு ஜோடியை ஏற்றிக்கொள்ளுங்கள். என் கட்டளைப்படி வான்மழை பொழிந்து இந்த உலகத்தை அழித்துவிடும், என்றான். இதையே திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:\n நீ உன் தண்ணீரை விழுங்கிவிடு. வானமே மழை பொழிவதை நிறுத்திக்கொள் என்று கட்டளை பிறப்பிக்கப்படவே தண்ணீர் வற்றிவிட்டது. இதற்குள் அவர்கள் அழிந்து அவர்களுடைய காரியம் முடிந்துவிட்டது. அக்கப்பலும் ஜூதி என்ற மலையில் தங்கியது’. (திருக்குர்ஆன் 11.44)\nஇந்த சிறப்பான திருப்பம் நிகழ்ந்த நாளும் முஹர்ரம் மாதத்தின் பத்தாவது இரவில் தான்.\nபிரவுன் என்ற கொடுங்கோல் மன்னனை எதிர்த்து மூஸா நபிகள் போராடினார்கள். ‘நான் தான் கடவுள்’ என்று இஸ்ரவேலர்களை அடிமைப்படுத்தி வாழ்ந்து வந்தான், பிரவுன். பெரும் போராட்டத்திற்குப்பின் மூஸா நபிகள் இஸ்ரவேலர்களை காப்பாற்றி அழைத்துச் சென்றார்கள். பிரவுன் படையும் அவர்களைப்பின் தொடர்ந்து விரட்டியது.\nஇடையே கடல் குறுக்கிடவே அல்லாஹ்வின் கட்டளைப்படி மூஸா நபியும், இஸ்ரவேலர்களும் கடலில் இறங்கினார்கள். கடலும் பிளந்து அவர்களுக்கு வழி அமைத்து கொடுத்தது. பின்தொடர்ந்து வந்த பிரவுனும் அவனது படையும் கடலில் இறங்கின. மூஸா நபியின் கூட்டம் கரையேறியதும், பிரவுனும் அவன் படையும் அல்லாஹ்வின் கட்டளைப்படி கடலில் மூழ்கி அழிந்து போயினர்.\nமூஸா நபியையும், இஸ்ரவேலர்களையும் கடலைப் பிளந்து காப்பாற்றிய அந்த நிகழ்வும் முஹர்ரம் மாதம் 10-ம் இரவில் நடந்ததாக குறிப்புகள் உள்ளன.\nஒருமுறை நபிகள் நாயகம் மதினத்து நகரத்து வீதியில் உலா வரும்போது, யூதர்கள் அனைவரும் அன்று நோன்பு இருப்பதை அறிந்தார்கள். ஏன் எல்லோரும் நோன்பு இருக்கிறீர்கள் என்று வினவிய போது, ‘மூஸா நபியவர்களும் எங்களது முன்னோர்களும் அல்லாஹ்வால் கடலை பிளந்து காப்பாற்றப்பட்ட முஹர்ரம் 10-ம் நாளை அவர்கள் நினைவு கொண்டு நன்றி செலுத்துவதற்காக நாங்கள் நோன்பு இருக்கிறோம்’ என்றார்கள்.\nஉடனே பெருமானார் (ஸல்) அவர்கள், ‘உங்களை விட மூஸா நபியை உரிமை கொண்டாட முஸ்லிம்களுக் குத்தான் அதிக முன் னுரிமை உண்டு. எனவே இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) வரும் ஆண்டு நான் உயிரோடிருந்தால் உங்களை விட அதிகமான 2 நாட்கள் நோன்பு இருப்பேன்’ என்றார்கள்.\nஆனால் அடுத்த ஆண்டு அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார்கள். அண்ணலார் சொன்னதை நினைவு கொண்டு எல்லா இஸ்லாமியரும் முஹர்ரம் மாதத்தில் இரு நாட்கள் நோன்பிருந்து வருகிறார்கள்.\nஐயூப் நபியவர்கள் இவ்வுலகத்திற்கு நபியாக அனுப்பப்பட்டிருந்தாலும் அவர்களும் சோதனையை சந்தித்தார்கள். தனது ே்நாயை தீர்க்க இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள். அவரது பிரார்த்தனையை ஏற்றுக்கொண்ட அல்லாஹ் நோயிலிருந்து முழு நிவாரணம் அளித்தான். இது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:\n‘நாம், உமது காலை பூமியில் தட்டுவீராக’, என்று கூறினோம். அவர் தட்டவே, ஓர் ஊற்று வழிந்தோடியது. அவரை நோக்கி ‘இதோ குளிப்பதற்கான குளிர்ந்த நீர். இதுவே உமது பானமும் ஆகும்’ என்று கூறினோம். அதனால் அவருடைய நோய்கள் குணமாகிவிட்டன. (திருக்குர்ஆன் 38:42)\nஐயூப் நபியின் நோய் நீங்கிய அந்த நல்ல நாளும் முஹர்ரம் 10-ம் நாள் தான்.\nமீன் வயிற்றில் குடியிருந்த யூனூஸ் நபியவர்கள் மீண்டும் உலகில் வந்து அவதரித்த நாளும் முஹர்ரம் 10-ம் நாள் தான். இதுபோன்று இன்னும் பல சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் இந்த நாளில் நிகழ்ந்ததாக வரலாற்று குறிப்புகள் உண்டு.\nஇத்தகைய மிகவும் சிறப்பு வாய்ந்த முஹர்ரம் மாதத்தின் 10-ம் நாட்களை நினைவு கொண்டு போற்றுவதற்கு நபிகள் சொல்லித் தந்த வழிமுறையை பின்பற்றுவோம். யூதர்களுக்கு மாற்றம் செய்யும் வகையில், 9, 10 அல்லது 10,11 ஆகிய இரு தினங்கள் நோன்பு இருப்போம். அதனால் நமக்கு வரவிருக்கின்ற இடர்களிலிருந்து இறைவனிடம் பாதுகாப்பு பெற்றுக்கொள்வோம்.\n1. பால் தாக்கரேதான் மோடியை காப்பாற்றினார்; பாஜகவினர் நன்றி கெட்டவர்கள்- சிவசேனா ஆவேசம்\n2. ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ரியல் தலைவர் - ரஜினிகாந்த் பேச்சை விமர்சிக்கும் அ.தி.மு.க. நாளேடு\n3. எதிர்ப்பு கிளம்பியதால் மாநிலங்களவை காவலர்களுக்கு ராணுவ பாணி சீருடையில் மாற்றம்\n4. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை டிசம்பர் 13-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. முன்னாள் ���ிரதமர் இந்திரா காந்தி சமாதியில் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி\n1. விக்கிரகம் இல்லாத ஐயப்பன் ஆலயம்\n2. திருஞானசம்பந்தரை பதிகம் பாட வைத்த ஈசன்\n3. பொறுப்பாளர்களுக்கு கட்டுப்பட்டு நடப்பது...\n4. கேட்டவரம் அருளும் கோட்டை மாரியம்மன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20191015110139", "date_download": "2019-11-21T21:00:21Z", "digest": "sha1:5NO27MTKAUSJRNCVE4VY3P273ZZ343FL", "length": 7026, "nlines": 53, "source_domain": "www.sodukki.com", "title": "நடிகர் விஜய்வீட்டு முக்கிய பிரமுகரை சந்தித்த பிக்பாஸ் தர்ஷன்.. காரணம் என்னத் தெரியுமா?", "raw_content": "\nநடிகர் விஜய்வீட்டு முக்கிய பிரமுகரை சந்தித்த பிக்பாஸ் தர்ஷன்.. காரணம் என்னத் தெரியுமா Description: நடிகர் விஜய்வீட்டு முக்கிய பிரமுகரை சந்தித்த பிக்பாஸ் தர்ஷன்.. காரணம் என்னத் தெரியுமா Description: நடிகர் விஜய்வீட்டு முக்கிய பிரமுகரை சந்தித்த பிக்பாஸ் தர்ஷன்.. காரணம் என்னத் தெரியுமா\nநடிகர் விஜய்வீட்டு முக்கிய பிரமுகரை சந்தித்த பிக்பாஸ் தர்ஷன்.. காரணம் என்னத் தெரியுமா\nசொடுக்கி 15-10-2019 சினிமா 980\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பலரும் விரும்பத்தக்கவராக இருந்தவர் தர்ஷன்.இலங்கையை சேர்ந்த தர்ஷன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். மாடலாக இருந்த இவர், சினிமா வாய்ப்புத்தேடி அலைந்து வந்தார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி அவருக்கு புகழ் வெளிச்சத்தை பாய்ச்சியது.\nஇந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த தர்ஷன், இளையதளபதி விஜயின் அம்மா ஷோபனாவோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஇதேபோல் நேற்று வெளியான பிகில் பட ட்ரெய்லரையும், தர்ஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆனால் தர்ஷன் விஜய் அம்மாவை ஏன் சந்தித்தார் என்று குழப்பத்தில் இருக்கின்றனர் நெட்டிசன்கள். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு எனவும் கூறப்படுகிறது.\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நிகழ்விலேயே தர்ஷனுக்கு தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் மேடை அளித்து, அவரை நல்லபாதையில் அழைத்து செல்வது கடமை என மேடையிலேயே சொன்னார் கமல். தர்ஷர் ரசிகர்கள் இதனால் சீக்கிரமே ஆழ்வார் பேட்டை ஆண்டவர் படத்தில் தர்ஷனை காணக் காத்து ��ிடக்கின்றனர்.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஇந்த சின்ன வயதிலே இரண்டாவது திருமணம்.. நந்தினி சீரியல் நடிகை வாழ்வில் ஏற்பட போகும் மாற்றம்... மாப்பிள்ளை யார் தெரியுமா\nஅரைகுறை ஆடை.. கையில் கம்பு... மாடு மேய்க்க அனுப்பிட்டாங்களா\nமண் பானைக்குள் சிக்கிக் கொண்ட குழந்தை... வீட்டில் சிறு குழந்தை இருக்கிறதா\n அது எவ்வளவு ஆபத்தானது தெரியுமா டிவி பார்த்துகொண்டே தூங்குவதும் ஆபத்தே...\nகழுத்து, இடுப்பு, முதுகு, முழங்கால் வலிபோகணுமா அத்தனையையும் நீக்கும் முன்னோர் மருத்துவம்...இதை குடிச்சாலே போதும்\nஎண்ணற்ற பலன்களைக் கொடுக்கும் எருக்கன் இலை.. சாதாரணமா வளர்வதால் சாதாரணமா நினைச்சுடாதீங்க..\nதன் காலில் விழுந்த ரசிகனிடம் இருந்து தேசிய கொடியை பறித்த தல டோனி.\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கவின் இப்போது என்ன செய்கிறார் மகிழ்ச்சியில் கவின் ரசிகர்கள்.. லீக்கான வீடியோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ststamil.blogspot.com/2016/06/blog-post_14.html", "date_download": "2019-11-21T21:22:47Z", "digest": "sha1:OPXVN5DNKS44GMV7EQQ742FWWBRCWT2R", "length": 26212, "nlines": 298, "source_domain": "ststamil.blogspot.com", "title": "ஈழத் தென்றல் கவிதைகள்எழுதிய பாமரனும் பார் ஆள்வோனும் ~ STS", "raw_content": "\nபிறந்தநாள் வாழ்த்து வசந்ததன் 07.01.17\nவசந்ததன் அவர்களின் பிறந்த நாளாகிய இன்று இவரை உற்றார், உறவினர், நண்பர்களுடன் இணைந்து பிறந்தநாளை கொண்டாடுகின்றார், இவ்வேளை அவரது நண்பர் ‌க...\nவேதா இலங்காதிலகத்துடன் சந்திப்பு 23.05.2010\nடென்மார்க்கில் கடந்த 25 வருடங்களாக இடைவிடாது எழுதிவரும் பெண் படைப்பாளியாகிய வேதா இலங்காதிலகத்துடன் சந்திப்பு. இன்று புலம் பெயர் நாடுகள...\nயேர்மனி பிலபிட் அருள்மிகு கல்யாணதிருமுருகன் தேர்த்திவிழா21.08.16நிழல்படங்களைப்பார்க்க\nஇன்று யேர்மனி பிலபிட் அருள்மிகு கல்யாணதிருமுருகன் தேர்த்திவிழா நடந்தேறியுள்ளது யேர்மனியில் பல பாகங்களிலும் இருந்து வந்து பிலபிட் அருள்ம...\nயேர்மனி சுவேற்ரா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய தேர்த்திருவிழா(புதியநிழல்பங்டகளைப்பார்க்க )\nஇன்று யேர்மனி சுவேற்ரா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய தேர்த்திருவிழா யேர்மனியில் பல பாகங்களிலும் இருந்து வந்து சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆ...\n��ுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா 22.07. 16 சண்டேஸ்வரர் கொடித்தம்பம் அஸ்டதிக்குப் நிழல்படங்களைப்பார்க்க\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா 22.07. 16 சண்டேஸ்வரர் கொடித்தம்பம் அஸ்டதிக்குப் பாலகர் பிரதிஸ்டை நடந்தேறியது அதன் நிழல்படங்களை இங்கே பார்க்கலாம்...\nஈழத்து இசை வித்தகர் யாழ்.ரி.சீலன் இவ்வுலக வாழ்வை நீத்துள்ளார். (19.05.2016 )\n19.05.2016 அதிகாலை வேளையில் அவர் காலமானார் என்ற செய்தி ஈழத்து இசை உலகை அதிரவைத்துள்ளது. யாழ் மண்ணில் இற்றைக்கு நான்கு தசாப்த காலங்களுக்...\nகுறும் கவிதை கவி கவிச்சுடர் சிவரமணி எழுதிய சிறுஔி\nஇருள்சூழ் வேளையில இருளாது காக்கும சிறுஔி அந்தகாரத்தை கிழிக்கும் உன்மூச்சு அலைபாயும் மனதிற்கு ஆசுவதம் அணலிடையே ஒரு ஒருவாட...\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா கொடியேற்ற முதலாம் திருவிழா23.07. 16 (நிழல்படங்களைப்பார்க்க )\nயேர்மன் சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆலய கொடியேற்றம் ஆரம்பமாகியுள்ளது ஸ்ரீ கனகதுர்க்கை அடியார்களே அகில உலகங்களையும் படைத்து காத்துநிற்கும் ...\nயேர்மனி டோட்முண்ட் சிவன் வேட்டைத்திருவிழா (7)ஆம் நாள்15.07.2016நிழல்படங்களைப்பார்க்க\nடோட்முண்ட் நகரத்தில் கொம்புறுக் என்னும் கிராமத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவன்மஹோற்சவம் வேட்டைத்திருவ...\nமரபணுக்களில் வீரியம் மறைத்த‌ மேலைத்தேசமே நீ அறிவாயா என் பாட்டனின் பல்லுக்கு கரித்துண்டே பற்பசை.. அறிவாளிகளின் ...\nபிறந்தநாள் வாழ்த்து வசந்ததன் 07.01.17\nவசந்ததன் அவர்களின் பிறந்த நாளாகிய இன்று இவரை உற்றார், உறவினர், நண்பர்களுடன் இணைந்து பிறந்தநாளை கொண்டாடுகின்றார், இவ்வேளை அவரது நண்பர் ‌க...\nவேதா இலங்காதிலகத்துடன் சந்திப்பு 23.05.2010\nடென்மார்க்கில் கடந்த 25 வருடங்களாக இடைவிடாது எழுதிவரும் பெண் படைப்பாளியாகிய வேதா இலங்காதிலகத்துடன் சந்திப்பு. இன்று புலம் பெயர் நாடுகள...\nயேர்மனி பிலபிட் அருள்மிகு கல்யாணதிருமுருகன் தேர்த்திவிழா21.08.16நிழல்படங்களைப்பார்க்க\nஇன்று யேர்மனி பிலபிட் அருள்மிகு கல்யாணதிருமுருகன் தேர்த்திவிழா நடந்தேறியுள்ளது யேர்மனியில் பல பாகங்களிலும் இருந்து வந்து பிலபிட் அருள்ம...\nயேர்மனி சுவேற்ரா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய தேர்த்திருவிழா(புதியநிழல்பங்டகளைப்பார்க்க )\nஇன்று யேர்மனி சுவேற்ரா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய தேர்த்திருவிழா யேர்மனியில் பல பாகங்களிலும் இருந்து வந்து சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆ...\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா 22.07. 16 சண்டேஸ்வரர் கொடித்தம்பம் அஸ்டதிக்குப் நிழல்படங்களைப்பார்க்க\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா 22.07. 16 சண்டேஸ்வரர் கொடித்தம்பம் அஸ்டதிக்குப் பாலகர் பிரதிஸ்டை நடந்தேறியது அதன் நிழல்படங்களை இங்கே பார்க்கலாம்...\nஈழத்து இசை வித்தகர் யாழ்.ரி.சீலன் இவ்வுலக வாழ்வை நீத்துள்ளார். (19.05.2016 )\n19.05.2016 அதிகாலை வேளையில் அவர் காலமானார் என்ற செய்தி ஈழத்து இசை உலகை அதிரவைத்துள்ளது. யாழ் மண்ணில் இற்றைக்கு நான்கு தசாப்த காலங்களுக்...\nகுறும் கவிதை கவி கவிச்சுடர் சிவரமணி எழுதிய சிறுஔி\nஇருள்சூழ் வேளையில இருளாது காக்கும சிறுஔி அந்தகாரத்தை கிழிக்கும் உன்மூச்சு அலைபாயும் மனதிற்கு ஆசுவதம் அணலிடையே ஒரு ஒருவாட...\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா கொடியேற்ற முதலாம் திருவிழா23.07. 16 (நிழல்படங்களைப்பார்க்க )\nயேர்மன் சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆலய கொடியேற்றம் ஆரம்பமாகியுள்ளது ஸ்ரீ கனகதுர்க்கை அடியார்களே அகில உலகங்களையும் படைத்து காத்துநிற்கும் ...\nயேர்மனி டோட்முண்ட் சிவன் வேட்டைத்திருவிழா (7)ஆம் நாள்15.07.2016நிழல்படங்களைப்பார்க்க\nடோட்முண்ட் நகரத்தில் கொம்புறுக் என்னும் கிராமத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவன்மஹோற்சவம் வேட்டைத்திருவ...\nமரபணுக்களில் வீரியம் மறைத்த‌ மேலைத்தேசமே நீ அறிவாயா என் பாட்டனின் பல்லுக்கு கரித்துண்டே பற்பசை.. அறிவாளிகளின் ...\nகவிஞர். ஏரூர் கே. நெளஷாத் மனிதனின் எதிர்காலம்\nஈழத் தென்றல் எழுதிய இதயம் மரணத்தை தொட்டு மீள்கின்...\nகவிஞர். ஏரூர் கே. நெளஷாத் எழுதிய வெளிநாடு போன வெள்...\nகவித்தென்றல் ஏரூர் எழுதிய நிலவு சிரித்தது மனிதர்க...\nகவித்தென்றல் ஏரூர் எழுதிய உத்தமனென்று சொல்ல யாருமி...\nகவித்தென்றல் ஏரூர் எழுதிய செப்புக்குடமெடுத்து\nபன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் ந...\nகவிச்சுடர் சிவரமணியின் ‘’அவள் ஒரு தனித்தீவு ‘’ கதை...\nஈழத் தென்றல் கவிதைகள்எழுதிய பாமரனும் பார் ஆள்வோனு...\nஆக்கம் கவிப்புயல் இனியவன்நான் மட்டுமா ....\nகனடாவில் எதிர்வரும் 12.06.16 பாடகர் நீருஜன்இசையரங...\n´உலகத்தமிழ் நாடக விழா-2016. பிரான்ஸ் -. 24, 25, 26...\nமீரா குகன் எழுதிய சிட்டுக்குருவி\nகு���ும் கவிதை கவி கவிச்சுடர் சிவரமணி எழுதிய சிறு...\nகவித்தென்றல்‬ எழுதிய நீதான் எந்தன் பொன்வானே..\nகவிஞர் எழுத்தாளர் தயாநிதிஎழுதிய கொடுத்துப்பார்.......\nபிறந்தநாள் வாழ்த்து வசந்ததன் 07.01.17\nவசந்ததன் அவர்களின் பிறந்த நாளாகிய இன்று இவரை உற்றார், உறவினர், நண்பர்களுடன் இணைந்து பிறந்தநாளை கொண்டாடுகின்றார், இவ்வேளை அவரது நண்பர் ‌க...\nவேதா இலங்காதிலகத்துடன் சந்திப்பு 23.05.2010\nடென்மார்க்கில் கடந்த 25 வருடங்களாக இடைவிடாது எழுதிவரும் பெண் படைப்பாளியாகிய வேதா இலங்காதிலகத்துடன் சந்திப்பு. இன்று புலம் பெயர் நாடுகள...\nயேர்மனி பிலபிட் அருள்மிகு கல்யாணதிருமுருகன் தேர்த்திவிழா21.08.16நிழல்படங்களைப்பார்க்க\nஇன்று யேர்மனி பிலபிட் அருள்மிகு கல்யாணதிருமுருகன் தேர்த்திவிழா நடந்தேறியுள்ளது யேர்மனியில் பல பாகங்களிலும் இருந்து வந்து பிலபிட் அருள்ம...\nயேர்மனி சுவேற்ரா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய தேர்த்திருவிழா(புதியநிழல்பங்டகளைப்பார்க்க )\nஇன்று யேர்மனி சுவேற்ரா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய தேர்த்திருவிழா யேர்மனியில் பல பாகங்களிலும் இருந்து வந்து சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆ...\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா 22.07. 16 சண்டேஸ்வரர் கொடித்தம்பம் அஸ்டதிக்குப் நிழல்படங்களைப்பார்க்க\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா 22.07. 16 சண்டேஸ்வரர் கொடித்தம்பம் அஸ்டதிக்குப் பாலகர் பிரதிஸ்டை நடந்தேறியது அதன் நிழல்படங்களை இங்கே பார்க்கலாம்...\nஈழத்து இசை வித்தகர் யாழ்.ரி.சீலன் இவ்வுலக வாழ்வை நீத்துள்ளார். (19.05.2016 )\n19.05.2016 அதிகாலை வேளையில் அவர் காலமானார் என்ற செய்தி ஈழத்து இசை உலகை அதிரவைத்துள்ளது. யாழ் மண்ணில் இற்றைக்கு நான்கு தசாப்த காலங்களுக்...\nகுறும் கவிதை கவி கவிச்சுடர் சிவரமணி எழுதிய சிறுஔி\nஇருள்சூழ் வேளையில இருளாது காக்கும சிறுஔி அந்தகாரத்தை கிழிக்கும் உன்மூச்சு அலைபாயும் மனதிற்கு ஆசுவதம் அணலிடையே ஒரு ஒருவாட...\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா கொடியேற்ற முதலாம் திருவிழா23.07. 16 (நிழல்படங்களைப்பார்க்க )\nயேர்மன் சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆலய கொடியேற்றம் ஆரம்பமாகியுள்ளது ஸ்ரீ கனகதுர்க்கை அடியார்களே அகில உலகங்களையும் படைத்து காத்துநிற்கும் ...\nயேர்மனி டோட்முண்ட் சிவன் வேட்டைத்திருவிழா (7)ஆம் நாள்15.07.2016நிழல்படங்களைப்பார்க்க\nடோட்முண்ட் நகரத்தில் கொம்புறுக் என்னும் கிராமத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவன்மஹோற்சவம் வேட்டைத்திருவ...\nமரபணுக்களில் வீரியம் மறைத்த‌ மேலைத்தேசமே நீ அறிவாயா என் பாட்டனின் பல்லுக்கு கரித்துண்டே பற்பசை.. அறிவாளிகளின் ...\nசெவ்வாய், 14 ஜூன், 2016\nஈழத் தென்றல் கவிதைகள்எழுதிய பாமரனும் பார் ஆள்வோனும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஈழத் தென்றல் என் கவிதை பதிவாகிய சில நிமிடங்களில் கவித் தென்றலின் பெயரில் பதிவாகிய மாயமென்ன சகோ\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகவிஞர். ஏரூர் கே. நெளஷாத் மனிதனின் எதிர்காலம்\nஈழத் தென்றல் எழுதிய இதயம் மரணத்தை தொட்டு மீள்கின்...\nகவிஞர். ஏரூர் கே. நெளஷாத் எழுதிய வெளிநாடு போன வெள்...\nகவித்தென்றல் ஏரூர் எழுதிய நிலவு சிரித்தது மனிதர்க...\nகவித்தென்றல் ஏரூர் எழுதிய உத்தமனென்று சொல்ல யாருமி...\nகவித்தென்றல் ஏரூர் எழுதிய செப்புக்குடமெடுத்து\nபன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் ந...\nகவிச்சுடர் சிவரமணியின் ‘’அவள் ஒரு தனித்தீவு ‘’ கதை...\nஈழத் தென்றல் கவிதைகள்எழுதிய பாமரனும் பார் ஆள்வோனு...\nஆக்கம் கவிப்புயல் இனியவன்நான் மட்டுமா ....\nகனடாவில் எதிர்வரும் 12.06.16 பாடகர் நீருஜன்இசையரங...\n´உலகத்தமிழ் நாடக விழா-2016. பிரான்ஸ் -. 24, 25, 26...\nமீரா குகன் எழுதிய சிட்டுக்குருவி\nகுறும் கவிதை கவி கவிச்சுடர் சிவரமணி எழுதிய சிறு...\nகவித்தென்றல்‬ எழுதிய நீதான் எந்தன் பொன்வானே..\nகவிஞர் எழுத்தாளர் தயாநிதிஎழுதிய கொடுத்துப்பார்.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ststamil.blogspot.com/2016/05/blog-post_46.html", "date_download": "2019-11-21T21:50:37Z", "digest": "sha1:7PYVT65BUWPSVVBB7BQWMJ6JCSAGTO4D", "length": 32069, "nlines": 296, "source_domain": "ststamil.blogspot.com", "title": "திரு.வீ,ஆர். வரதராசா அவர்கள் 22.05.2016 இயற்கை எய்தியுள்ளார் ~ STS", "raw_content": "\nபிறந்தநாள் வாழ்த்து வசந்ததன் 07.01.17\nவசந்ததன் அவர்களின் பிறந்த நாளாகிய இன்று இவரை உற்றார், உறவினர், நண்பர்களுடன் இணைந்து பிறந்தநாளை கொண்டாடுகின்றார், இவ்வேளை அவரது நண்பர் ‌க...\nவேதா இலங்காதிலகத்துடன் சந்திப்பு 23.05.2010\nடென்மார்க்கில் கடந்த 25 வருடங்களாக இடைவிடாது எழுதிவரும் பெண் படைப்பாளியாகிய வேதா இலங்காதிலகத்துடன் சந்திப்பு. இன்று புலம் பெயர் நாடுகள...\nயேர்மனி பிலபிட் அருள்மிகு கல்யாணதிருமுருகன் தேர்த்திவிழா21.08.16நிழல்பட���்களைப்பார்க்க\nஇன்று யேர்மனி பிலபிட் அருள்மிகு கல்யாணதிருமுருகன் தேர்த்திவிழா நடந்தேறியுள்ளது யேர்மனியில் பல பாகங்களிலும் இருந்து வந்து பிலபிட் அருள்ம...\nயேர்மனி சுவேற்ரா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய தேர்த்திருவிழா(புதியநிழல்பங்டகளைப்பார்க்க )\nஇன்று யேர்மனி சுவேற்ரா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய தேர்த்திருவிழா யேர்மனியில் பல பாகங்களிலும் இருந்து வந்து சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆ...\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா 22.07. 16 சண்டேஸ்வரர் கொடித்தம்பம் அஸ்டதிக்குப் நிழல்படங்களைப்பார்க்க\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா 22.07. 16 சண்டேஸ்வரர் கொடித்தம்பம் அஸ்டதிக்குப் பாலகர் பிரதிஸ்டை நடந்தேறியது அதன் நிழல்படங்களை இங்கே பார்க்கலாம்...\nஈழத்து இசை வித்தகர் யாழ்.ரி.சீலன் இவ்வுலக வாழ்வை நீத்துள்ளார். (19.05.2016 )\n19.05.2016 அதிகாலை வேளையில் அவர் காலமானார் என்ற செய்தி ஈழத்து இசை உலகை அதிரவைத்துள்ளது. யாழ் மண்ணில் இற்றைக்கு நான்கு தசாப்த காலங்களுக்...\nகுறும் கவிதை கவி கவிச்சுடர் சிவரமணி எழுதிய சிறுஔி\nஇருள்சூழ் வேளையில இருளாது காக்கும சிறுஔி அந்தகாரத்தை கிழிக்கும் உன்மூச்சு அலைபாயும் மனதிற்கு ஆசுவதம் அணலிடையே ஒரு ஒருவாட...\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா கொடியேற்ற முதலாம் திருவிழா23.07. 16 (நிழல்படங்களைப்பார்க்க )\nயேர்மன் சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆலய கொடியேற்றம் ஆரம்பமாகியுள்ளது ஸ்ரீ கனகதுர்க்கை அடியார்களே அகில உலகங்களையும் படைத்து காத்துநிற்கும் ...\nயேர்மனி டோட்முண்ட் சிவன் வேட்டைத்திருவிழா (7)ஆம் நாள்15.07.2016நிழல்படங்களைப்பார்க்க\nடோட்முண்ட் நகரத்தில் கொம்புறுக் என்னும் கிராமத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவன்மஹோற்சவம் வேட்டைத்திருவ...\nமரபணுக்களில் வீரியம் மறைத்த‌ மேலைத்தேசமே நீ அறிவாயா என் பாட்டனின் பல்லுக்கு கரித்துண்டே பற்பசை.. அறிவாளிகளின் ...\nபிறந்தநாள் வாழ்த்து வசந்ததன் 07.01.17\nவசந்ததன் அவர்களின் பிறந்த நாளாகிய இன்று இவரை உற்றார், உறவினர், நண்பர்களுடன் இணைந்து பிறந்தநாளை கொண்டாடுகின்றார், இவ்வேளை அவரது நண்பர் ‌க...\nவேதா இலங்காதிலகத்துடன் சந்திப்பு 23.05.2010\nடென்மார்க்கில் கடந்த 25 வருடங்களாக இடைவிடாது எழுதிவரும் பெண் படைப்பாளியாகிய வேதா இலங்காதிலகத்துடன் சந்திப்பு. இன்���ு புலம் பெயர் நாடுகள...\nயேர்மனி பிலபிட் அருள்மிகு கல்யாணதிருமுருகன் தேர்த்திவிழா21.08.16நிழல்படங்களைப்பார்க்க\nஇன்று யேர்மனி பிலபிட் அருள்மிகு கல்யாணதிருமுருகன் தேர்த்திவிழா நடந்தேறியுள்ளது யேர்மனியில் பல பாகங்களிலும் இருந்து வந்து பிலபிட் அருள்ம...\nயேர்மனி சுவேற்ரா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய தேர்த்திருவிழா(புதியநிழல்பங்டகளைப்பார்க்க )\nஇன்று யேர்மனி சுவேற்ரா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய தேர்த்திருவிழா யேர்மனியில் பல பாகங்களிலும் இருந்து வந்து சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆ...\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா 22.07. 16 சண்டேஸ்வரர் கொடித்தம்பம் அஸ்டதிக்குப் நிழல்படங்களைப்பார்க்க\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா 22.07. 16 சண்டேஸ்வரர் கொடித்தம்பம் அஸ்டதிக்குப் பாலகர் பிரதிஸ்டை நடந்தேறியது அதன் நிழல்படங்களை இங்கே பார்க்கலாம்...\nஈழத்து இசை வித்தகர் யாழ்.ரி.சீலன் இவ்வுலக வாழ்வை நீத்துள்ளார். (19.05.2016 )\n19.05.2016 அதிகாலை வேளையில் அவர் காலமானார் என்ற செய்தி ஈழத்து இசை உலகை அதிரவைத்துள்ளது. யாழ் மண்ணில் இற்றைக்கு நான்கு தசாப்த காலங்களுக்...\nகுறும் கவிதை கவி கவிச்சுடர் சிவரமணி எழுதிய சிறுஔி\nஇருள்சூழ் வேளையில இருளாது காக்கும சிறுஔி அந்தகாரத்தை கிழிக்கும் உன்மூச்சு அலைபாயும் மனதிற்கு ஆசுவதம் அணலிடையே ஒரு ஒருவாட...\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா கொடியேற்ற முதலாம் திருவிழா23.07. 16 (நிழல்படங்களைப்பார்க்க )\nயேர்மன் சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆலய கொடியேற்றம் ஆரம்பமாகியுள்ளது ஸ்ரீ கனகதுர்க்கை அடியார்களே அகில உலகங்களையும் படைத்து காத்துநிற்கும் ...\nயேர்மனி டோட்முண்ட் சிவன் வேட்டைத்திருவிழா (7)ஆம் நாள்15.07.2016நிழல்படங்களைப்பார்க்க\nடோட்முண்ட் நகரத்தில் கொம்புறுக் என்னும் கிராமத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவன்மஹோற்சவம் வேட்டைத்திருவ...\nமரபணுக்களில் வீரியம் மறைத்த‌ மேலைத்தேசமே நீ அறிவாயா என் பாட்டனின் பல்லுக்கு கரித்துண்டே பற்பசை.. அறிவாளிகளின் ...\nகவித்தென்றல்‬ எழுதிய பாட்டெழுதும் பாவலன் கை.\nரூபன் எழுதிய ”ஆயுதப்பூ” சிவரமணிஎழுதிய”அவள் ஒரு தீவ...\nகவிஞை சுபாரஞ்சன் எழுதிய நேரமில்லை\nடென்மார்க் வேல் முருகன் ஆலயத்தில் 27.05.16சப்பறத்த...\nகாலஞ்சென்ற ஊடகச்செம்மல் திரு.வீ.ஆர். வரதராயா பற்றய...\nகவிஞை நகுலா சிவநாதன்எழுதிய விண்ணின் துளியே\nஜெசுதா யோ எழுதிய நடிகர்கள் நிறைந்த உலகம்\nஎஸ்.ஏ-நிலான் கானிபாலிசம்‬ குறும்படத்தின் ஆரம்ப பூச...\nவேதா இலங்காதிலகத்துடன் சந்திப்பு 23.05.2010\nஇசையரங்கும் சப்பச்சி மாவடி விநாயகர் ஆலயத்தில் நடைப...\nகவிஞர் எழுத்தாளர் தயாநிதிஎழுதிய கண்ணீருக்கு விலை.....\nதிரு.வீ,ஆர். வரதராசா அவர்கள் 22.05.2016 இயற்கை எய்...\n\"முகவரி இழந்த முச்சந்தி\" எனும் கவிதை நூல் வெளியீட்...\nகவிஞர் எழுத்தாளர் தயாநிதிஎழுதிய வெளி நாடு..\nகவித்தென்றல் ஏரூர்‎ எழுதிய இயற்கையின் சீற்றம்\nகவிஞர் எழுத்தாளர் தயாநிதிஎழுதிய குடும்பம் ஒரு சங்...\n‎ஈழத்துப்பித்தன்எழுதிய சத்தம் இன்றி - பெரும் யுத்த...\nஈழத்து இசை வித்தகர் யாழ்.ரி.சீலன் இவ்வுலக வாழ்வை ந...\nகவிஞர் எழுத்தாளர் தயாநிதிஎழுதிய நீளட்டும் கரங்கள்...\nகுமுதினி ரமணன் எழுதிய சிறகிழந்த பறவைகள்\nமஞ்சு மோகன் எழுதிய அப்பா வருவாரென்ற நினைவுடனே ......\nகவிஞர் ரி.தயாநிதியின் அனாவசிய முகங்கள்.\nமுல்லைத்தீவில் 'சொற்கணை' 14.5.2016. வெற்றி பெற்றது...\nகவித்தென்றல் ஏரூர்‎ எழுதிய மலையாள பொன்மயிலே\nகவிஞை ரதிமோகனின் பனிவிழும் மலர் வனம்...அத்தியாயம்-...\nதனுசின் என்னை பெற்ற அன்னையே \nடென்மார்க் ஓகூஸ் நட்புறவுச் சங்கத்தின் முதலாவது கல...\n\"அசோத்ரா கலைஞர்கள் சுற்று\"வாழ் நாள் சாதனையாளர் ரகு...\nகவிக்குயில் சிவரமணியின் நீறு பூத்த அக்னி\nமீரா குகனின் ஒளி அன்பும் ஒரு அதிர்ஷ்டமே\nகவிப்புயல் இனியவனின்: முள்ளில் மலர்ந்த பூக்கள்\nகவிமகன்.இ எழுதிய நாமும் மனிதரே...\nகவிப்புயல் இனியவனின்: சிரித்து பேசியவள்\nகுமுதினி ரமணனின்\" உழைப்பாளிகள் தினம்.\nபிறந்தநாள் வாழ்த்து வசந்ததன் 07.01.17\nவசந்ததன் அவர்களின் பிறந்த நாளாகிய இன்று இவரை உற்றார், உறவினர், நண்பர்களுடன் இணைந்து பிறந்தநாளை கொண்டாடுகின்றார், இவ்வேளை அவரது நண்பர் ‌க...\nவேதா இலங்காதிலகத்துடன் சந்திப்பு 23.05.2010\nடென்மார்க்கில் கடந்த 25 வருடங்களாக இடைவிடாது எழுதிவரும் பெண் படைப்பாளியாகிய வேதா இலங்காதிலகத்துடன் சந்திப்பு. இன்று புலம் பெயர் நாடுகள...\nயேர்மனி பிலபிட் அருள்மிகு கல்யாணதிருமுருகன் தேர்த்திவிழா21.08.16நிழல்படங்களைப்பார்க்க\nஇன்று யேர்மனி பிலபிட் அருள்மிகு கல்யாணதிருமுருகன் தேர்த்திவிழா நடந்தேறியுள்ளது யேர்மனியில் பல பாகங்களிலும் இருந்து வந்து பிலபிட் அருள்ம...\nயேர்மனி சுவேற்ரா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய தேர்த்திருவிழா(புதியநிழல்பங்டகளைப்பார்க்க )\nஇன்று யேர்மனி சுவேற்ரா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய தேர்த்திருவிழா யேர்மனியில் பல பாகங்களிலும் இருந்து வந்து சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆ...\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா 22.07. 16 சண்டேஸ்வரர் கொடித்தம்பம் அஸ்டதிக்குப் நிழல்படங்களைப்பார்க்க\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா 22.07. 16 சண்டேஸ்வரர் கொடித்தம்பம் அஸ்டதிக்குப் பாலகர் பிரதிஸ்டை நடந்தேறியது அதன் நிழல்படங்களை இங்கே பார்க்கலாம்...\nஈழத்து இசை வித்தகர் யாழ்.ரி.சீலன் இவ்வுலக வாழ்வை நீத்துள்ளார். (19.05.2016 )\n19.05.2016 அதிகாலை வேளையில் அவர் காலமானார் என்ற செய்தி ஈழத்து இசை உலகை அதிரவைத்துள்ளது. யாழ் மண்ணில் இற்றைக்கு நான்கு தசாப்த காலங்களுக்...\nகுறும் கவிதை கவி கவிச்சுடர் சிவரமணி எழுதிய சிறுஔி\nஇருள்சூழ் வேளையில இருளாது காக்கும சிறுஔி அந்தகாரத்தை கிழிக்கும் உன்மூச்சு அலைபாயும் மனதிற்கு ஆசுவதம் அணலிடையே ஒரு ஒருவாட...\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா கொடியேற்ற முதலாம் திருவிழா23.07. 16 (நிழல்படங்களைப்பார்க்க )\nயேர்மன் சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆலய கொடியேற்றம் ஆரம்பமாகியுள்ளது ஸ்ரீ கனகதுர்க்கை அடியார்களே அகில உலகங்களையும் படைத்து காத்துநிற்கும் ...\nயேர்மனி டோட்முண்ட் சிவன் வேட்டைத்திருவிழா (7)ஆம் நாள்15.07.2016நிழல்படங்களைப்பார்க்க\nடோட்முண்ட் நகரத்தில் கொம்புறுக் என்னும் கிராமத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவன்மஹோற்சவம் வேட்டைத்திருவ...\nமரபணுக்களில் வீரியம் மறைத்த‌ மேலைத்தேசமே நீ அறிவாயா என் பாட்டனின் பல்லுக்கு கரித்துண்டே பற்பசை.. அறிவாளிகளின் ...\nஞாயிறு, 22 மே, 2016\nதிரு.வீ,ஆர். வரதராசா அவர்கள் 22.05.2016 இயற்கை எய்தியுள்ளார்\nவீரகேசரி பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியரும் அரசியல் ஆய்வாளர் ஊடகச்செம்மல் திரு.வீ,ஆர். வரதராசா அவர்கள் ஜெர்மனி ஒபெர்கவுசன் நகரில் இன்று 22.05.2016 இயற்கை எய்தியுள்ளார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக தயாகச்செய்திகளைத் புலம்பெயர் நாடுகளிலுள்ள பத்திரிகைகள் சஞ்சிகைகளுக்குத் தொகுத்து வழங்கியவர். இவரது முழுப்பெயர் விஜயரத்தினம் வரதராஜா ஆகும்,\nபிரபல தமிழ்ப்பெரியார் கல்லடி வேலுப்பிள்ளையின் கொள்ளுப்பேரன���வார்\nபத்திரிகைத்துறையில் டிப்ளோமாப் பட்டம் பெற்ற இவர் கடந்த 40 ஆண்டுகளாக பத்திரிகையாளராகவும் ஆய்வாளராகவும்\n.இவர் இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தில் உதவிப்பொருளாளராகப் பணியாற்றியுள்ளார்.\nஜெனிவாவிலிருந்து இயங்கும் சர்வதேச பத்திரிகையாளர் சங்கத்தில் 35 வருடகாலமாக அங்கத்தவராக இருந்தவர்.\nஇவர் வீரகேசரி வெளியிட்ட நவீன விஞ்ஜானி, ஜோதி , மித்திரன் ஆகிய பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.\nBBc .UNI , ரொயிற்றர் பொன்ற செய்தி நிறுவனங்களுக்கு செய்தி வழங்குனராக விளங்கினார்.இவர் தமிழருவி, ஈழமுரசு, ஈழநாடு .. ஐபிசி\nரிரிஎன் போன்ற ஊடகங்களுக்கும் தாயக நிகழ்வுகளை செய்திகளாகவும், ஆய்வுகளாகவும் வழங்கியிருக்கிறார்.\nதமிழின விடுதலையில் ஆர்வங்கொண்ட இவர் பல கதைகள், கவிதைகள் போன்றவற்றையும் படைத்துள்ளார்.\nஇவரின் மறைவு தமிழுக்கும் , தமிழினத்துக்கும் ஊடகத்துறைக்கும் பேரிழப்பாகும். இவரின் மறைவால் துயருறும் குடும்பத்தாற்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறோம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகவித்தென்றல்‬ எழுதிய பாட்டெழுதும் பாவலன் கை.\nரூபன் எழுதிய ”ஆயுதப்பூ” சிவரமணிஎழுதிய”அவள் ஒரு தீவ...\nகவிஞை சுபாரஞ்சன் எழுதிய நேரமில்லை\nடென்மார்க் வேல் முருகன் ஆலயத்தில் 27.05.16சப்பறத்த...\nகாலஞ்சென்ற ஊடகச்செம்மல் திரு.வீ.ஆர். வரதராயா பற்றய...\nகவிஞை நகுலா சிவநாதன்எழுதிய விண்ணின் துளியே\nஜெசுதா யோ எழுதிய நடிகர்கள் நிறைந்த உலகம்\nஎஸ்.ஏ-நிலான் கானிபாலிசம்‬ குறும்படத்தின் ஆரம்ப பூச...\nவேதா இலங்காதிலகத்துடன் சந்திப்பு 23.05.2010\nஇசையரங்கும் சப்பச்சி மாவடி விநாயகர் ஆலயத்தில் நடைப...\nகவிஞர் எழுத்தாளர் தயாநிதிஎழுதிய கண்ணீருக்கு விலை.....\nதிரு.வீ,ஆர். வரதராசா அவர்கள் 22.05.2016 இயற்கை எய்...\n\"முகவரி இழந்த முச்சந்தி\" எனும் கவிதை நூல் வெளியீட்...\nகவிஞர் எழுத்தாளர் தயாநிதிஎழுதிய வெளி நாடு..\nகவித்தென்றல் ஏரூர்‎ எழுதிய இயற்கையின் சீற்றம்\nகவிஞர் எழுத்தாளர் தயாநிதிஎழுதிய குடும்பம் ஒரு சங்...\n‎ஈழத்துப்பித்தன்எழுதிய சத்தம் இன்றி - பெரும் யுத்த...\nஈழத்து இசை வித்தகர் யாழ்.ரி.சீலன் இவ்வுலக வாழ்வை ந...\nகவிஞர் எழுத்தாளர் தயாநிதிஎழுதிய நீளட்டும் கரங்கள்...\nகுமுதினி ரமணன் எழுதிய சிறகிழந்த பறவைகள்\n��ஞ்சு மோகன் எழுதிய அப்பா வருவாரென்ற நினைவுடனே ......\nகவிஞர் ரி.தயாநிதியின் அனாவசிய முகங்கள்.\nமுல்லைத்தீவில் 'சொற்கணை' 14.5.2016. வெற்றி பெற்றது...\nகவித்தென்றல் ஏரூர்‎ எழுதிய மலையாள பொன்மயிலே\nகவிஞை ரதிமோகனின் பனிவிழும் மலர் வனம்...அத்தியாயம்-...\nதனுசின் என்னை பெற்ற அன்னையே \nடென்மார்க் ஓகூஸ் நட்புறவுச் சங்கத்தின் முதலாவது கல...\n\"அசோத்ரா கலைஞர்கள் சுற்று\"வாழ் நாள் சாதனையாளர் ரகு...\nகவிக்குயில் சிவரமணியின் நீறு பூத்த அக்னி\nமீரா குகனின் ஒளி அன்பும் ஒரு அதிர்ஷ்டமே\nகவிப்புயல் இனியவனின்: முள்ளில் மலர்ந்த பூக்கள்\nகவிமகன்.இ எழுதிய நாமும் மனிதரே...\nகவிப்புயல் இனியவனின்: சிரித்து பேசியவள்\nகுமுதினி ரமணனின்\" உழைப்பாளிகள் தினம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/category/health/page/282/", "date_download": "2019-11-21T21:40:11Z", "digest": "sha1:MNR6BYKJ3DNMNMRWC26QHMIF64NBSEG4", "length": 7005, "nlines": 148, "source_domain": "www.netrigun.com", "title": "ஆரோக்கியம் | Netrigun | Page 282", "raw_content": "\n30 நிமிடங்கள்…. பூண்டை வாயில் வைப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஒற்றை தலைவலி பிரச்சனைகளுக்கு தீர்வு இதோ..\nசிறு பிள்ளைகள் பேரிக்காயை சாப்பிடலாமா..\nஉங்கள் தொப்பையை இயற்கையான முறையில் ஒரே மாத்தில் குறைக்க வழி\nஅன்னை திரேசாவின் வெற்றிக்கான வழிகள் \n இதோ தீர்வு தரும் வெங்காயம்\nசளி, காய்ச்சல் இருக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்\nதில் இருந்தா திருமணத்துக்கு இப்படியும் புகைப்படம் எடுக்கலாம்\nகுடல் புண் (அல்சர்) எதனால் ஏற்படுகிறது\nஆரோக்கிய கொழுப்பு நிறைந்த வேர்க்கடலை வெண்ணெய்\nஎய்ட்ஸை கட்டுப்படுத்தும் அதிநவீன ஆணுறை\nஅதிகமுறை சூடேற்றி சாப்பிடக்கூடாத 5 உணவுகள்\nஇளம் வயதிலேயே வெள்ளை முடியா…இயற்கை முறையில் கருமையாக்குவது எப்படி ..\nHeart Attack வருவதற்கு 30 நாள் முன்னாடி நாம் உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னவெல்லாம்...\nகொசுவர்த்தி சுருளால் ஏற்ப்படும் மிக பெரிய அபாயங்கள்\nதூங்கும் போது ஏன் இடது பக்கமாக தூங்க சொல்கிறார்கள் என்று தெரியுமா\nஇரவு நேரத்தில் கண் முழித்தால் ஏற்ப்படும் பிரச்சனைகள்\nஇந்த காதலை கட்டாயம் மறக்காமல் பாருங்கள். உயிரும் உணர்வும்……\nகுழந்தையை எப்படி அமைதியாக வைத்திருப்பது (காணொளி இணைப்பு)\nவைரலாகும் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கின் மகள் படம்\nஉலக ஆணழகன் பட்டத்தை வென்ற திருதராட்டி��ன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/usa/03/187755?ref=archive-feed", "date_download": "2019-11-21T21:07:21Z", "digest": "sha1:SD5U5OSJJZ26S6CJFFJM56GA5T5R6RX2", "length": 7778, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "50 ஆண்டு சிறை தண்டனையில் இருந்து நபர் ஒருவரை காப்பாற்றிய நாய் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n50 ஆண்டு சிறை தண்டனையில் இருந்து நபர் ஒருவரை காப்பாற்றிய நாய்\nஅமெரிக்காவில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், 50 ஆண்டு சிறை தண்டனையில் இருந்த நபர் ஒருவரை நாய் ஒன்று காப்பாற்றியுள்ளது.\nஅமெரிக்காவின் ஓரிகன் பகுதியை சேர்ந்தவர் ஜோசுவா ஹார்னர்(42). இவர் சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.\nசிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய அவரது வீட்டிற்குள் ஹார்னர் நுழைந்தபோது, வீட்டின் முன்பு இருந்த ‘லூசி’ என்ற நாயை அவர் சுட்டுக் கொன்றதாக புகாரில் கூறப்பட்டிருந்தது.\nஆனால், தன் மீதான குற்றச்சாட்டை ஹார்னர் மறுத்த நிலையில் அவருக்கு 50 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதன் பின்னர், இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்தார்.\nஅதனைத் தொடர்ந்து, ஓரிகனை சேர்ந்த ஒரு தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பு ஹார்னருக்கு உதவியது. இந்நிலையில், ஹார்னர் கொன்றதாக கூறப்பட்ட நாய் வேறு ஒருவரிடம் உயிருடன் இருப்பதாக தகவல் கிடைத்தது.\nஅதன் பின்னர் அந்த நாயும், அதன் புது எஜமானரும் கண்டுபிடிக்கப்பட்டனர். இந்நிலையில், வழக்கு விசாரணையின் போது நாய் உயிருடன் இருப்பது நிரூபிக்கப்பட்டதால், ஹார்னர் 50 ஆண்டு கால சிறை தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/scientists-link-5000-year-old-british-stone-circles-astronomy-tamil-011909.html", "date_download": "2019-11-21T21:32:13Z", "digest": "sha1:SOSXSNJ64YXBC5LWHYJMZJLU2K6XKDHI", "length": 18375, "nlines": 264, "source_domain": "tamil.gizbot.com", "title": "Scientists link 5000 year old British stone circles to astronomy - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n9 hrs ago சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\n10 hrs ago இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\n10 hrs ago பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\n11 hrs ago இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nFinance ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nLifestyle இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒருவழியாக புரிந்துகொள்ளப்பட்ட ஸ்டோன் ஹெஞ்ச் மர்மம்..\nஸ்டோன்ஹெஞ்ச் என்பது இங்கிலாந்தில் அமைந்துள்ள புதிய கற்கால மற்றும் வெண்கலக் காலத்தைச் சேர்ந்த நினைவுச் சின்னமாகும். வட்டவடிவில் நிலைக்குத்தாக நிறுத்தப்பட்டுள்ள பெரிய கற்களையும் அவற்றைச் சுற்றியமைந்துள்ள மண்அமைப்புக்களையும் கொண்ட இதை பெருங்கற்கள் (megalith) என்றும் அழைப்பார்கள், இதன் காலம் பற்றி இன்னும் விவாதங்கள் இருப்பினும், பெரும்பாலான தொல்லியல் ஆய்வாளர்கள் இந்த அமைப்பு கி.மு 2500 க்கும், கி.மு 2000 க்கும் இடைப்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என எண்ணுகிறார்கள்.\nஅப்படியான 5000 ஆண்டுகள் பழமையான ஸ்டோன் ஹெஞ் சார்ந்த விளக்கத்தை முதன்முதலாக பிரிட்டனின் விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nசூரியன் மற்றும் சந்திரன் :\nஅதாவது இந்த பெரிய கல் அமைப்பானது குறிப��பாக சூரியன் மற்றும் சந்திரனின் இயக்கங்களை மையமாக கொண்டு கட்டப்பட்டுள்ளனவாம்.\nஇதற்கு முன் யாரும் வானவியலை மனதில் கொண்டு ஒரு புள்ளிவிவர கல் வட்டம் கட்டப்பட்டது என்பதெல்லாம் ஒரு கற்பனையாகவே இருந்தது.\nஸ்டோன்ஹென்ஜ் போன்றே ஸ்காட்லாந்தில் கட்டப்பட்டுள்ள 500 வருடங்கள் பழமையான இரண்டு பெரிய கல் வட்டங்களை (Callanish on the Isle of Lewis, and Stenness on Isle of Orkney) ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர்.\nஆஸ்திரேலியாவின் அடிலெய்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், 2டி மற்றும் 3டி தொழில்நுட்பம் பயன்படுத்தி கற்களின் சீரமைப்பு அமைப்புகளின் அளவுகளை சோதனை செய்துள்ளனர்.\nஅந்த ஆய்வின் மூலம் சூரியன் மற்றும் சந்திரனின் வெவ்வேறு சுழற்சி நேரங்களின் கூட்டு செறிவு அந்த கல் அமைப்புகளில் காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.\nஎதோ ஒரு வகையில் :\nஇந்த கற்கள் நேரடியாக சூரியன் மற்றும் சந்திரனுடன் தொடர்பு வைத்திருக்கவில்லை என்கிற போதும், இந்த சிக்கலான கல் அமைப்புகள் சூரிய மற்றும் சந்திர இயக்கங்களுடன் எதோ ஒரு வகையில் சம்பந்தப்படுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.\nவானம் மற்றும் பூமி :\nஇந்த ஆராய்ச்சி மூலம் 2000 ஆண்டுகளாக இதே நடைமுறையில் தொடர்ச்சியாக பண்டைய பிரிட்டன் மக்கள் வானம் மற்றும் பூமியுடன் ஆன இணைப்பில் இருந்துள்ளன என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதேர்வு செய்யப்பட்ட சூழல் :\nகல் அமைப்பு கட்டப்பட்டுள்ள இந்த தேர்வு செய்யப்பட்ட சூழல் ஆனது குறிப்பாக சூரிய மற்றும் சந்திர உதயம் - மறைவு மற்றும் சில சிறப்பு நேரங்களை காண வழி வகுத்திருக்கிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.\nஇம்முறை செயற்கைகோள் புகைப்படங்கள் காட்டிக்கொடுக்கப்போவது..\nஇதைத்தான் 1974-லேயே ஸ்டீபன் ஹாக்கிங் சொன்னார், அப்போது நம்பவில்லை..\nமேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nசியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nஐ.எஸ்.எஸ் உடன் கைகோர்த்த அடிடாஸ் நிறுவனம்\nஇனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்\nநிலவின் குகைகள், எரிமலைக் குழாய்களை ஆராய ஸ்பைடர் போன்ற 'வாக்கிங்' ரோபோட்\nபேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் த��ருட்டு: அதிகமான ஆசை ஆபத்து\nநாசா விண்வெளி வீரர்கள் நிலவில் 14 நாட்கள் தங்குவதற்கு புதிய திட்டமா\nஇனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nவிண்வெளியில் தோன்றிய பேய் போன்ற தோற்றம்\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nககன்யான்பணி:ரஷ்யாவுக்கு செல்லும் 12விண்வெளி வீரர்கள்-சிவன்.\nபுதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன\nநாசாவுடன் கூட்டு: அதிரடியான இஸ்ரோவின் அடுத்தடுத்த திட்டங்கள்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\nவடகொரியா அணுசக்தி குறித்து இஸ்ரோ வெளியிட்ட தகவல்\nஇனி அது நடக்காது: கூகுள் ஊழியர்களுக்கு மெயில் அனுப்பிய சுந்தர் பிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/memes/memes-on-meera-mithun-367636.html", "date_download": "2019-11-21T21:16:34Z", "digest": "sha1:BQZBBMKTX4NC2TVJVVTQKX4W67GIYFSD", "length": 11580, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "எவ்ளோ செலவானாலும் பரவாயில்ல.. இந்தப் பொண்ணு நம்ம கட்சில சேர்ந்துடாம பார்த்துக்கணும்! | memes on meera mithun - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nரஜினியை யோசிக்க வைத்த அந்த ஒரு அட்வைஸ்\nபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் 53.29% பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nபுலிகளால் சோனியா உயிருக்கு அச்சுறுத்தல் என பேசுவதா திமுகவுக்கு சீமான் கடும் கண்டனம்\nதேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையை மே.வங்கத்தில் செயல்படுத்த மாட்டோம்: மமதா பானர்ஜி\nஉள்ளாட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தலுக்கான அவசர சட்டம்- திமுக, பாஜக, இடதுசாரிகள் எதிர்ப்பு\n3 ரஃபேல் போர் விமானங்கள் விமானப் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன - மத்திய அரசு\nஇலங்கையின் புதிய பிரதமராகிறார் மகிந்த ராஜபக்சே\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...\nTechnology நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nMovies ஒருவழியா ஜூனியர் என்.டி.ஆர்.,க்கு ஜோடியை கண்டுபிடித்த ராஜமெளலி\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎவ்ளோ செலவானாலும் பரவாயில்ல.. இந்தப் பொண்ணு நம்ம கட்சில சேர்ந்துடாம பார்த்துக்கணும்\nசென்னை: தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி, புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் நடிகை மீரா மிதுன்.\nஇனி தமிழ்நாடு பக்கமே தலை வைத்துக் கூட படுக்க மாட்டேன் என சமீபத்தில் அறிவித்தவர், தற்போது சென்னையில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறார். அதில் தனக்கு எதிராக சதி செய்பவர்கள் பற்றி ஆவேசமாகப் பேசிய மீரா, விரைவில் அரசியலில் குதிக்க திட்டமிட்டிருப்பதாக அறிவித்துள்ளார்.\nஅளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல, தேவையில்லாத பேச்சுக்களால் மீரா மிதுனின் எல்லா நடவடிக்கைகளுமே விமர்சனத்திற்கு ஆளாவதை தவிர்க்க முடியவில்லை. அந்தவகையில் அவரது அரசியல் பிரவேச அறிவிப்பு தான் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தற்போதைய தீனி.\nஇதோ நமது பங்கிற்கு சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...\nஅட டிரம்ப்பை பார்த்து இப்படியா செய்வது.. ஒரே கைதட்டலால் உலக வைரலான பெண்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2019/11/3.html", "date_download": "2019-11-21T21:41:54Z", "digest": "sha1:ZANZ4FSMY5EVL7NQ5BNMWCQSSMLNHKCN", "length": 15245, "nlines": 185, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "அம்பாறையில் 3 தமிழ் பிரதேச செயலகங்கள் நிறுவ இணக்கம்! பிரதமர் ரணிலுடனான சந்திப்பு வெற்றி .", "raw_content": "\nஅம்பாறையில் 3 தமிழ் பிரதேச செயலகங்கள் நிறுவ இணக்கம் பிரதமர் ரணிலுடனான சந்திப்பு வெற்றி .\nஅம்பாறை மாவட்டத்தில் நீண்டகால தேவையாகவிருந்துவந்த மூன்று தமிழ்ப்பிரதேச செயலகங்களை நிறுவுவதற்கு பிரதமர் ரணில் விக்கிரசிங்க இணங்கியிருக்கிறார்.\nஅ��ுமட்டுமல்லஎமது கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை ஏற்றுக்கொண்டுள்ளார். அவருடனான நேற்றைய சந்திப்பு வெற்றியளித்துள்ளது.\nஇவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே. கோடீஸ்வரன் தெரிவித்தார்.\nதமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே. கோடீஸ்வரன் தலைமையிலான குழுவொன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை வெள்ளிக்கிழமை(8) மாலை கொழும்பில் சந்தித்தது.\nஅச்சந்திப்பு தொடர்பாக கேட்டபோதே கோடீஸ்வரன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nசந்திப்பின்போது பிரதமர் ரணிலுடன் அமைச்சர் ரவிகருணாநாயக்க த.தே.கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன்எம்.பி. ஆகியோரும்பிரசன்னமாயிருந்தனர்.\nஅம்பாறை தமிழ்ப்பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மாநகரசபை உறுப்பினர்கள் புத்திஜீவிகள் அடங்கிய குழு தாம்கொண்டுசென்ற திட்டமுன்வரைவினை கையளித்துஅதற்கான நியாயமான காரணங்களை எடுத்துரைத்தனர்.\nஅதற்கு பிரதமர் ரணில் பெரும்பாலான கோரிக்கைளுக்கு இணங்கியுள்ளதனாலும் உடனடியாக சில கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த அதிரடி நடவடிககை எடுத்துள்ளதனாலும் எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்தை பூரணமாக ஆதரிப்பதென முடிவானது.\nஅம்பாறை மாவட்ட தமிழ்மக்கள் ஜனாதிபதி தேர்தலின்போது புதியஜனநாயக முன்னணிவேட்பாளர் சஜித்தை ஆதரிக்குமாறு அந்த இடத்தில் வைத்தே பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nசுமார் ஒரு மணிநேரம் இச்சந்திப்பு இடம்பெற்றதாகவும் சந்திப்பு வெற்றியளித்தள்ளதாகவும் கோடீஸ்வரன்எம்.பி. மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.\nகோடீஸ்வரன் எம்.பி.மேலும் இச்சந்திப்பு பற்றி கூறுகையில்,\nஅம்பாறை தமிழ்மக்களின் அடிப்படைத்தேவைகள் கல்வி சுகாதாரம் சமுக பொருளாதார விடயங்களை உள்ளடக்கியதாக இவ்வரைபு வரையப்பட்டிருந்தது.\nகல்முனை வடக்கு பிரதேசசெயலகம் தரமுயர்த்ததல் மற்றும் பொத்துவில் பிரதேசத்துக்குட்பட்ட கோமாரி தனிப்பிரதேச செயலகம் சம்மாந்துறைப்பிரதேசத்திற்குட்பட்ட மல்வத்தை தனிப்பிரதேச செயலகம் உருவாக்கல் என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.\nஉடனடியாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு தனியான கணக்காளர் நியமிப்பதற்கும் உரிய அமைச்சருடன் தொடர்புகொண்டு நடவ��ிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஅம்பாறை கரையோர தமிழ்ப்பிரதேச வைத்தியசாலைகள்தொடர்ச்சியாக கல்முனை சுகாதாரபணிமனையால் புறக்கணிக்கப்பட்டு வந்ததன் காரணமாக அவற்றை அம்பாறை சுகாதாரப் பிரிவுடன் இணைத்தல் அல்லது தனியானபிரிவை ஏற்படுத்தல் என்ற கோரிக்கைக்கும்இணக்கம் தெரிவிக்கப்பட்டது.\nகல்முனை தமிழ் கல்விவலயம் உருவாக்குவது தொடர்பிலும் இணக்கம் காணப்பட்டது.\nகடந்த காலங்களைப்போல் எவ்வித கோரிக்கைகள் அல்லது நிபந்தனைகளை முன்வைக்காமல் அரசுக்கு வழங்கிய ஆதரவால் எவ்வித பலனும் அம்பாறை த்தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை.அதனால் அவர்கள் பலகோணங்களிலும் நசுக்கப்பட்டு வந்தார்கள்.\nபுறக்கணிக்கப்பட்டு வந்தார்கள். எனவே இனியும் அவ்விதம் தொடரமுடியாது. இருப்பதையாவது தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்ற நோக்கில் இச்சந்திப்பு இடம்பெற்றது.\nஎதிர்காலத்தில் இதுவரை யாரும் எதிர்பார்க்காதவகையில் அம்பாறை மாவட்டத்தமிழ்மக்களின் அரசியல் பாதை புதுவடிவம் பெறலாமென மேலும் தெரிவித்தார்.\n- காரைதீவு நிருபர் சகா\nஎட்டியாந்தோட்டை சம்பவம்; மஹிந்த அதிரடி உத்தரவு\nஎட்டியாந்தோட்டை கணேபல்ல தோட்டத்தில் நேற்று இரவு இடம்பெற்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்த எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். சப்ரகமுவ மாகாண பிரதி பொலிஸ்மா அதிபருக்கு எதிர்க்கட்சி தலைவர் விசாரணைக்குப் பணித்துள்ளார்.\nகாலி, இரத்தினபுரி மாவட்டங்களில் இரு பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் ; இருவர் கைது\nகாலி மாவட்டம் தலா­பிட்­டிய பள்­ளி­வாசல் மற்றும் இரத்­தி­ன­புரி மாவட்டம் நிவித்­தி­கல - கெட்­ட­னி­கே­வத்த பள்­ளி­வாசல் ஆகி­ய­வற்றின் மீது நேற்று தாக்­குதல்கள் நடத்­தப்­பட்­டுள்­ளன. குறித்த இரு பள்­ளி­வா­சல்கள் மீதும் கற்கள் கொண்டு தாக்­குதல் நடத்­தப்பட்­டுள்­ள­தா­கவும் இதன்­போது குறித்த பள்­ளி­வா­சல்­களின் யன்னல் கண்­ணா­டிகள் சேத­ம­டைந்­துள்­ள­தாகவும் பொலிஸார் தெரி­வித்­தனர். ஜனா­தி­பதித் தேர்தல் வாக்­க­ளிப்பு இடம்­பெற்ற கடந்த 16ஆம் திகதி இரவு வேளையில், காலி பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட தலா­பிட்­டிய பள்­ளி­வாசல் மீது கல்­வீச்சு தாக்­குதல் நடத்­தப்பட்­டுள்­ளது. இந்நிலையில் சம்­பவ இடத்­துக்கு காலி பொலிஸ் நிலை­யத்தின் பொறுப்­ப­தி­காரி உள��­ளிட்டோர் சென்று விசா­ர­ணை­களை மேற்கொண்டுள்ளனர். நேற்று மாலைவரை சம்­பவம் தொடர்­பி­லான சந்­தேக நபர் அல்­லது நபர்கள் அ­டை­யாளம் காணப்பட்­டி­ருக்­க­வில்லை. எவ்­வா­றா­யினும் இந்த தாக்­கு­தலில் பள்­ளி­வா­சலின் யன்னல் கண்ணா­டிகள் சேத­ம­டைந்­துள்ள நிலையில், அது குறித்த விஷேட சட்ட நட­வ­டிக்கை அவ­சி­ய­மில்லை என பள்­ளி­வாசல் தரப்பில் பொலி­ஸா­ருக்கு தெரி­விக்­கப…\nமொத்தமாக 4 நியமனங்கள் ஜனாதிபதி யால் வழங்கப்பட்டது.\nஇலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் எஸ்.ஆர்.ஆட்டிகல\nதிறைசேரியின் செயலாளராகவும்,இ லங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர்நாயகமாக ஒஷாந்த செனெவிரத்னவும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஅதேவேளை நேற்றைய தினம் பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டும்,\nP.B. ஜெயசுந்தர ஜனாதிபதியின் செயலாளராகவும் நேற்றைய தினம் நியமிக்கப்பட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/lifestyle/fun-menu/14381-tamil-jokes-2019-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%F0%9F%99%82-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BE", "date_download": "2019-11-21T22:09:57Z", "digest": "sha1:TQ2ZM6MUAHKO5HFQPFSTJKLHJ2GK7LQR", "length": 9403, "nlines": 222, "source_domain": "www.chillzee.in", "title": "Tamil Jokes 2019 - அப்புறம் ஏன் சோகமா இருக்கீங்க? 🙂 - அனுஷா - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nTamil Jokes 2019 - அப்புறம் ஏன் சோகமா இருக்கீங்க\nTamil Jokes 2019 - அப்புறம் ஏன் சோகமா இருக்கீங்க\nTamil Jokes 2019 - அப்புறம் ஏன் சோகமா இருக்கீங்க\nTamil Jokes 2019 - அப்புறம் ஏன் சோகமா இருக்கீங்க\nஏங்க, நம்ம மகள் கல்யாணத்துக்குத் தான் இவ்வளவு மொய் வந்திருக்கே. அப்புறம் ஏன் சோகமா இருக்கீங்க\nஇவ்வளவையும் நான் மொய்யா வைக்கனுமே. அந்த கவலை தான்\nTamil Jokes 2019 - நைட்ல தூக்கம் வரலைன்னு டாக்டர் கிட்ட போனீயே... 🙂 - அனுஷா\nTamil Jokes 2019 - எதுக்கு தலைவர் திடீர்னு சம்மந்தமே இல்லாம பெண்கள் பேச்சு சுதந்திரத்தை குறைக்கனும்னு சொல்றார்\nTamil Jokes 2019 - எம்மதமும் சம்மதம்ன்னு சொல்ற உன் மனைவியைப் போய் திட்டுறீயே\nTamil Jokes 2019 - என்னப்பா விஷயம்\nTamil Jokes 2019 - ஏன் இப்படி தர்றீங்க\n# RE: Tamil Jokes 2019 - அப்புறம் ஏன் சோகமா இருக்கீங்க \nதொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 13 - சசிரேகா\nTamil Jokes 2019 - எதுக்கு தலைவர் திடீர்னு சம்மந்தமே இல்லாம பெண்கள் பேச்சு சுதந்திரத்தை குறைக்கனும்னு சொல்றார்\nதொடர்கதை - காணாய் கண்ணே - 43 - தேவி\nTamil Jokes 2019 - எம்மதமும் சம்மதம்ன்னு சொல்ற உன் மனைவியைப் போய் திட்டுறீயே\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 12 - பிந்து வினோத்\nகவிதை - பெண் குழந்தைகள் வன்கொடுமை - இரா.இராம்கி\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 12 - சசிரேகா\nTamil Jokes 2019 - என்னப்பா விஷயம்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 06 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 06 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 23 - ஜெய்\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 12 - சசிரேகா\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 07 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 17 - சுபஸ்ரீ\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 08 - ராசு\nசிறுகதை - எங்க வீட்டு தீவட்டி\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 27 - RR [பிந்து வினோத்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4/61317/", "date_download": "2019-11-21T21:30:57Z", "digest": "sha1:NJIWH633GDARKNOXAAYZXIUABI2TP6WX", "length": 11724, "nlines": 133, "source_domain": "www.cinereporters.com", "title": "ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் கம்பு குழிப்பணியாரம் - Cinereporters Tamil", "raw_content": "\nஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் கம்பு குழிப்பணியாரம்\nஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் கம்பு குழிப்பணியாரம்\nசிறு தானியங்கள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு சத்து நிறைந்திருந்தாலும், கம்பில் உள்ள சத்துக்கள் அளவிட முடியாதது. பாரம்பரிய முறைப்படி கூழாகவோ, கஞ்சியாகவோ கொடுத்தால் இன்றைய குழந்தைகள் சாப்பிட அடம் பிடிப்பர். அந்த வகையில் சுவையாக கம்பு பணியாரமாக செய்து கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவர். வீட்டிலேயே எளிதாக தயார் செய்து விடலாம். இதோ…..\nஇஞ்சித் துருவல் – 1 டேபிள்ஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு – 1/4டீஸ்பூன்\nபெருங்காயம் – 1/4 டீஸ்பூன்\nஎண்ணெய் – தேவையான அளவு\nஉப்பு – தேவையான அளவு\nகம்பு, உளுந்து, வெந்தயம் இம்மூன்றையும் தனித்தனியே நன்றாக கழுவி, 4 மணிநேரம் ஊறவைக்கவேண்டும். பின் இவற்றை அரைத்து, உப்பு சேர்த்து கலக்கி, 4 மணிநேரம் புளிக்க வைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம் போட்டு, தாளித்து பொ��ியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் சேர்த்து வதக்கி, அரைத்து வைத்துள்ள மாவுடன் சேர்த்து விட வேண்டும்..பணியாரக்கல்லை சூடாக்கி, குழிகளில் எண்ணெய் விட்டு, அதன் மேல் மாவை ஊற்ற வேண்டும். இரண்டு பக்கமும் வெந்த உடன் எடுத்து விட வேண்டும். காரச்சட்னியுடன் பரிமாறினால் ருசியாக இருக்கும். காலை சிற்றுண்டிக்கு ஏற்ற உணவு. குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் கம்புப் பணியாரம்.\nஒரு புகைப்படத்தால் ரசிகர்களிடம் வாங்கி கட்டிக் கொண்ட பிரியங்கா சோப்ரா\nநிலம் இந்துக்களுக்கே சொந்தம்- அயோத்தி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு\nகுழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் தினை பாயாசம்\nஉடலை உறுதியாக்கும் கம்பு வடை\nவளரும் குழந்தைகளை சுறுசுறுப்பாக்கும் ராகி கஞ்சி\nஎலும்புகளை பலமாக்கும் கம்பு புட்டு\nதில்லாக சிங்கத்தை எதிர்த்து நின்ற விவசாயி – வைரல் வீடியோ\nசும்மா கிழி கிழி…. தர்பார் படத்தின் ஓப்பனிங் பாடல்.. மரணமாஸ் அப்டேட்\n… 2வது திருமணத்திற்கு தயாராகும் சீரியல் நடிகை\nஒரு மில்லியன் பார்வையாளர்கள்.. யுடியூப்பில் ஹிட் அடிக்கும் சைக்கோ பட ‘உன்ன நினைச்சி’ பாடல்\n – படு கவர்ச்சி உடையில் நடிகை கிரண்..\nகாலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….\nகமல்ஹாசனுக்கு நாளை அறுவை சிகிச்சை – எதற்கு தெரியுமா\nகமல்ஹாசனுக்கு நாளை அறுவை சிகிச்சை – இரு வாரங்களுக்கு ஓய்வு\nகாடு வா வாங்குது… வீடு போ போங்குது… இந்த வயசுல – ரஜினி கமலை பங்கமாக கலாய்த்த செல்லூர் ராஜு \nநடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா – கேட்டா மலைச்சு போய்டுவீங்க\nராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்\nநடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி\nபிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் தற்கொலை – பகீர் பின்னணி\nபோட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க – தெறிக்க விட்ட ஓவியா\n.. ஆண்டவர் குடும்பத்தில் இணைந்த பூஜாகுமார் – வைரலாகும் புகைப்படம்\nஅன்று இரவு முழுவதும் உறவு- உதயநிதி பற்றி பகீர் டுவிட் செய்த ஸ்ரீரெட்டி\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nஉச்சகட்ட பயத்தில் அஜித் ரசிகர்கள்…..\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nவித்-அவுட்டில் பயணம் செய்த பேட்ட பட நடிகர்….\nடிரெண��டிங் வீடியோ10 months ago\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்…\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nதனுஷ் – சாய் பல்லவி யூடூயூபில் செய்த சாதனை..\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nஉலகின் முதல் வீரர் பும்ரா \nமுக்கிய செய்திகள்1 year ago\nராமின் பேரன்பு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ..\nகரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் டிரெய்லர்..\nநடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா – கேட்டா மலைச்சு போய்டுவீங்க\nநடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி\nபோட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க – தெறிக்க விட்ட ஓவியா\nஅன்று இரவு முழுவதும் உறவு- உதயநிதி பற்றி பகீர் டுவிட் செய்த ஸ்ரீரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/category/tamilnadu-news/page/212/", "date_download": "2019-11-21T22:34:23Z", "digest": "sha1:HP7OWRSHHSVCV3VQLYE5CGD4LWCFPJTH", "length": 9728, "nlines": 59, "source_domain": "www.cinereporters.com", "title": "Tamilnadu News in Tamil| TN News | Tamilnadu News online | தமிழ்நாடு செய்திகள்", "raw_content": "\nஎச்.ராஜா, பொன்னார், தமிழிசை வரிசையில் இணைந்த ரஜினிகாந்த்\nதமிழகத்தில் சமீப காலமாக மக்கள் எழுச்சி போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. தமிழகத்துக்கு தேவையான அனைத்தும் போராடியே வாங்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். கார்ப்பரேட்களையும், அரசையும் எதிர்த்துதான் தமிழகத்தில் போராட்டங்கள் அதிகமாக நடக்கின்றன. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம்...\nரஜினி பணம் கொடுத்து சமூக விரோதிகளை ஊக்குவிக்கிறார்: யார் நீங்க என கேட்ட இளைஞர் பகீர் குற்றச்சாட்டு\nநடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சில தினங்களுக்கு முன்னர் தூத்துக்குடி சென்றார். அப்போது ஒரு இளைஞர் ரஜினியை யார் நீங்க என கேட்டது வைரலானது. இதனால் ரஜினி எரிச்சலடைந்து அதனை ஊடகங்கள்...\nரஜினிகாந்தை யார் நீங்க என்று கேட்ட இளைஞர் மீது வழக்கு\nதூத்துக்குடி சென்ற ரஜினிகாந்திடம் யார் நீங்க என்று கேட்ட இளைஞர் மீது வழக்கு பதிவு செய்ய முயற்சிகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் வருகின்றன. தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற ரஜினிகாந்த் மருத்துவமனையில் உள்ள...\nஅமைச்சர் தங்கமணியை போனில் மிரட்டினாரா தினகரன்\nஆர்கே நகர் சட்டமன்ற உறுப்பினர் தினகரனைப்பற்றி சட்டசபையில் பேசியதில் இருந்த�� தனக்கு பல்வேறு மிரட்டல்கள் வருவதாக நேரடியாக தினகரன் மீது அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் அமைச்சர் பொய்கூறுவதாக தினகரன் அதனை மறுத்துள்ளார். நேற்று சட்டசபையில்...\nரஜினிக்கு வலுக்கும் எதிர்ப்பு: காலா திரைப்படத்தை புறக்கணிக்க முயற்சி\nநடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் நடத்து வெளிவர உள்ள திரைப்படம் காலா. இந்த திரைப்படம் வரும் 7-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த காலா திரைப்படம் கர்நாடகாவில் வெளியாக சிக்கல் உள்ள நிலையில்...\nகள்ளக்காதலனுடன் உல்லாசம்: தடையாக இருந்த கணவனை தீர்த்துக்கட்டிய விபரீதம்\nநாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே சொம்பனார்கோவிலை சேர்ந்த 48 வயதான அறிவழகன் என்பவரை அவரது மனைவி ரேகா தனது கள்ளக்காதலன் ராஜசேகர் துணையுடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு, மாரடைப்பால் இறந்தார் என நாடகமாடிய சம்பவம் பரபரப்பை...\n: காரணம் தேடும் ஆளும் தரப்பு\nமுக்குலத்தோர் புலிப்படையை சேர்ந்த நடிகர் கருணாஸ் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு திருவாடணை தொகுதி எம்எல்ஏவாகினார். அவர் தற்போது திமுகவுடன் சேர்ந்து அதிமுகவை எதிர்த்து வருகிறார். நடிகர்...\nஅடிபணிந்த ரஜினி: வருத்தம் தெரிவித்து டுவீட்\nதூத்துக்குடி சம்பவம் குறித்து பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்த் பத்திரிக்கையாளர் ஒருவரின் கேள்விக்கு ஒருமையில் ஏக வசனத்தில் பேசிவிட்டு கோபமாக கிளம்பினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பத்திரிகையாளர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் ரஜினி தனது...\nஅடுத்த விஜயகாந்தாக உருவாகும் ரஜினிகாந்த்\nநடிகர் ரஜினிகாந்த் நேற்று பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு எரிச்சலடைந்து கோபமாக ஒருமையில் பேசிவிட்டு கிளம்பினார். இது பத்திரிகையாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று தூத்துக்குடி சம்பவம் குறித்து விமான நிலையத்தில் பேட்டியளித்த ரஜினிகாந்த் காவல்துறைக்கும், அரசுக்கும்...\nஇமையமலைக்கு சென்று தவம் செய்யும் ரஜினியால் கோபத்தை அடக்கமுடியவில்லையே\nநடிகர் ரஜினிகாந்த் மன அமைதிக்காக அடிக்கடி இமையமலைக்கு சென்று தவம் செய்வார். ஆன்மீகத்தில் அதிக நாட்டமுடிய ரஜினிக்காந்த் அரசியலில் இறங்கி, ஆன்மீக அரசியல் செய்ய உள்ளதாக கூறியுள்ளார். இப்படிப்பட்டவரால் இரண்டு கேள்விகளுக்கு கோபத்தை அடக்க முடியவில்லையே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Cinema/37490-.html", "date_download": "2019-11-21T22:33:28Z", "digest": "sha1:55YBBJHDKKHXQ2UXHEIOS3UMVSU6EWVN", "length": 13610, "nlines": 259, "source_domain": "www.hindutamil.in", "title": "செல்போன் மூலம் கார் திருடனை பிடித்துக் கொடுத்த உரிமையாளர் | செல்போன் மூலம் கார் திருடனை பிடித்துக் கொடுத்த உரிமையாளர்", "raw_content": "வெள்ளி, நவம்பர் 22 2019\nசெல்போன் மூலம் கார் திருடனை பிடித்துக் கொடுத்த உரிமையாளர்\nஹரியாணா மாநிலம் குர்கானில் காருக்குள் செல்போனை ஒளித்து வைத்து, திருட்டுப்போன தனது காரை கண்டுபிடித்ததுடன், திருடனை காவல்துறையினர் கைது செய்யவும் உதவி செய்துள்ளார் அதன் உரிமையாளர்.\nகுர்கானைச் சேர்ந்த ஒருவர் கடந்த 6 மாதங்களுக்கு முன் புதிதாக கார் ஒன்றை வாங்கினார். அந்தக் காரில் ரூ.900 மதிப்புள்ள செல்போன் ஒன்றை ‘சைலன்ட் மோடில்’ ஒளித்து வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த செல்போனை மூன்று நாட்களுக்கு ஒரு முறை சார்ஜ் செய்து, அதனைத் தொடர்ந்து இயக்கத்திலேயே வைத்துள்ளார்.\nகடந்த வெள்ளிக்கிழமை அவரது கார் திருட்டுப்போனது. இதையறிந்த அவர் உடனடியாக குர்கான் சதார் காவல்நிலையத்தைத் தொடர்பு கொண்டு, தனது கார் திருடப்பட்டதையும், அக்காருக்குள் செல்போன் ஒன்றை மறைத்து வைத்திருப்பதையும் கூறினார்.\nஉடனடியாக செயல்பட்ட காவல்துறையினர் அந்த செல்போன் எண் இருக்கும் பகுதியைக் கண்டறிந்து, திருட்டுப் போன காரை மீட்டதுடன், ஜெய்ப்பூரைச் சேர்ந்த பிரகாஷ் என்ற திருடனையும் கைது செய்தனர். கார் திருட்டுப்போன சிலமணிநேரத்திலேயே மீண்டும் கண்டறிவதற்கு, அக்கார் உரிமையாளரின் முன்யோசனையான செயல்பாடு மிகவும் உதவிகரமாக இருந்துள்ளது.\nஇதேவழிமுறையை மற்றவர்களும் பின்பற்றலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nகார் திருட்டுகார் திருடன்முன்யோசனைசெல்போன் உதவி\nஇந்தியா எந்த இடத்தில் சீனாவிடம் சறுக்குகிறது\nமிசா சிறையில் தாக்கப்பட்டாரா ஸ்டாலின்\n’’சபரிமலைக்கு போயிட்டு வாடா மாப்ளே...எல்லாம் சரியாயிரும்’’ -...\nநேர்மையான லீவ் லெட்டர்: மாணவனுக்குக் குவியும் பாராட்டு;...\nசமூக ஊடகங்களுக்கு அடிமையாவதன் மூலம் சுயஅழிப்புக்கு நாம்...\nஎஸ்பிஜி பாதுகாப்பு வாபஸ் பெற்றதை எதிர்த்தால் நீதிமன்றம்...\nகமல் - ரஜினி இணைந்தால், யார் முதல்வர்...\nஅதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு: வாபஸ் பெறப்பட்டதால் உயர் நீதிமன்றம் தள்ளுபடி\nஉலகப் பாரம்பரிய வாரம் (World Heritage Week) - 6 முதல் 12-ஆம்...\nபட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு அளவை உயர்த்துக: நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி வலியுறுத்தல்\nசந்தேகத்தின் பலனை பவுலருக்கா வழங்குவது : ரிஸ்வான் அவுட் ஆன பந்து நோ-பால்-...\nபட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு அளவை உயர்த்துக: நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி வலியுறுத்தல்\nபள்ளிக்குச் சொந்தமான நிலத்தை நித்யானந்தா ஆசிரமத்துக்கு வழங்கியது ஏன்\nடெல்லி, மதுராவில் குரங்குகள் தொல்லை –மக்களவையில் நடிகை ஹேமமாலினி எம்.பி புகார்\nசமத்துவபுரம் திட்டத்தை இந்தியா முழுவதிலும் செயல்படுத்த வேண்டும் –மக்களவையில் டி.ரவிகுமார் எம்.பி வலியுறுத்தல்\nஅதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு: வாபஸ் பெறப்பட்டதால் உயர் நீதிமன்றம் தள்ளுபடி\nஉலகப் பாரம்பரிய வாரம் (World Heritage Week) - 6 முதல் 12-ஆம்...\nபட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு அளவை உயர்த்துக: நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி வலியுறுத்தல்\nசந்தேகத்தின் பலனை பவுலருக்கா வழங்குவது : ரிஸ்வான் அவுட் ஆன பந்து நோ-பால்-...\nலிங்கா 100-வது நாள் விழா போட்டியாக பிச்சை போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2011/07/28-07-11-qitc.html", "date_download": "2019-11-21T21:57:11Z", "digest": "sha1:BIMM5ZFY2IIJJSUXTJSGZH44T4OWPBQ3", "length": 12824, "nlines": 250, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): 28-07-11 கத்தர் QITC மர்கஸ் வாராந்திர பயான் நிகழ்ச்சி", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\n28-07-11 கத்தர் QITC மர்கஸ் வாராந்திர பயான் நிகழ்ச்சி\nபதிவர்: Mohamed | பதிவு நேரம்: 7/30/2011 | பிரிவு: வாராந்திர பயான்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.\nQITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 28-07-2011 வியாழன் இரவு 8:45 மணிக்கு நடைபெற்றது.\nபள்ளி மாணவர் முஹம்மத் ஜியாவுதீன், \"ரமலானை வரவேற்போம்\" என்ற தலைப்பில் துவக்கவுரையாற்றினார். QITC அழைப்பாளர் அன்சார் மஜ்தி அவர்கள் \"ரமலானும் ஈமானும்\" என்ற தலைப்பிலும், சவூதி மர்கஸ் அழைப்பாளர் அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் \"சம்பவங்கள் முன்னிட்டு இறக்கப்பட்ட வசனங்கள்\" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.\nரமலான் சிறப்பு “கேள்வி – பதில்” நிகழ்ச்சியை QITC அழைப்பாளர்கள் முஹம்மத் அலீ MISc மற்றும் முஹம்மத் தமீம் MISc அவர்கள் இணைந்து நடத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் இந்திய, இலங்கையை சேர்ந்த தமிழ் பேசும் சகோதர சகோதரிகள் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.\nQITC செயலாளர் M.ஷாஜஹான் அவர்கள் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியின் இறுதியாக QITC தலைவர் Dr.அஹமத் இப்ராஹீம் அவர்கள் வரவிருக்கும் ரமலான் சிறப்பு நிகழ்ச்சிகள் பற்றியும், அதற்குத் தேவையான உதவிகளையும் ஒத்துழைப்பையும் தருமாறும் அறிவிப்பு செய்தார்கள்.\nஇரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\nகத்தர் QITC மர்கசில் 29-07-11 அன்று பெண்கள் சிறப்ப...\n28-07-11 கத்தர் QITC மர்கஸ் வாராந்திர பயான் நிகழ்ச...\n23-07-2011 கத்தர் ஃபனார் [FANAR] பள்ளி சொற்பொழிவு...\nகத்தர் QITC மர்கஸில் ரமலான் சிறப்பு ஆலோசனை கூட்டம்...\n21-07-11 கத்தர் QITC மர்கஸ் வாராந்திர பயான் நிகழ்ச...\n16-07-2011 ஃபனார் [FANAR] பள்ளி வாரந்திர சொற்பொழிவ...\n14-07-11 கத்தர் QITC மர்கஸ் வாராந்திர பயான் நிகழ்ச...\nகத்தரி��் வசிக்கும் சகோதரர் மைகேல் அவர்கள் இஸ்லாத்த...\n09-07-2011 ஃபனார் பள்ளி சொற்பொழிவு\n07/07/2011 வாராந்திர பயான் நிகழ்ச்சி\n02-07-11 ஃபனார் [FANAR] பள்ளி வாரந்திர சொற்பொழிவு\n01/07/11 அரபி கல்வி பயிற்சி வகுப்பு\n30/06/11 QITC மர்கஸ் வாராந்திர பயான் நிகழ்ச்சி\n25-06-2011 ஃபனார் [FANAR] பள்ளி சொற்பொழிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQzMDY2Mw==/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81:-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-35-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81--%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-21T22:22:30Z", "digest": "sha1:4VHINV6EF6PB3JFVKMKA5ZVSB25QUINM", "length": 7820, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சவுதி அரேபியாவில் நிகழ்ந்த பேருந்து விபத்து: புனித யாத்திரை சென்ற 35 பேர் உயிரிழப்பு...பிரதமர் மோடி இரங்கல்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nசவுதி அரேபியாவில் நிகழ்ந்த பேருந்து விபத்து: புனித யாத்திரை சென்ற 35 பேர் உயிரிழப்பு...பிரதமர் மோடி இரங்கல்\nடெல்லி: சவூதி அரேபியாவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவுக்கு புனித யாத்திரை மேற்கொள்ள ஏராளமான வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதன்படி சென்ற வெளிநாட்டைச் சேர்ந்த 39 பேர் நேற்று ஒரு தனியார் பேருந்தில் புனித பயணம் மேற்கொண்டனர். அந்தப் பேருந்து, மதினாவில் இருந்து 170 கிமீ தூரத்தில் உள்ள அல் - அஹல் என்ற கிராமத்தின் அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக லாரி ஒன்றின் மீது பயங்கரமாக மோதியது. இதில் பேருந்தில் இருந்த 35 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர்.உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசாரும் மீட்பு படையினரும் காயமடைந்தவர்களை மீட்டு அல்ஹம்னா மருத்துவமனையில் சேர்த்தனர். உயிரிழந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் உடனடியாகத் தெரியவில்லை. இந்த கொடூர விபத்து பற்றி அறிந்த மதினா மாகாண ஆளுநரும் இளவரசருமான பைசன் பின் சல்மான் பின் அப்துல்லாஜிஸ், ஆழ்ந்த இரங்கலை த���ரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார். விபத்து பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், சவூதி அரேபியாவின் மதினா அருகே பஸ் விபத்துக்குள்ளான செய்தி அறிந்ததும் கலங்கிபோனதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்தனை செய்வதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.\nமிகப்பெரும் ஊழல் குற்றச்சாட்டில் இஸ்ரேல் பிரதமர்\nஇலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்றார்\nகுழந்தைகளுக்கு வலிப்பு நோய் ஏற்படுவதை தடுக்க சென்னை மருத்துவ கல்லூரி உட்பட 3 கல்லூரிகளில் பிரமாண்ட ஆய்வு: இந்தியா - இங்கிலாந்து நிபுணர்கள் கூட்டு முயற்சி\nசியாச்சினில் சுற்றுலா தலம் இந்தியா திட்டத்துக்கு பாக். எதிர்ப்பு\nகுளங்களை தூர் வாரி ஆழப்படுத்த அனுமதி....கை கொடுத்தது நீர்மேலாண்மை திட்டம்\nஉள்ளாட்சி தேர்தல் அவசர சட்டம் அவசியமா\nபாஸ்டேக் இல்லாவிட்டால் சுங்கச்சாவடி கட்டணம் டிச.1 முதல் இரட்டிப்பு: நிதின் கட்கரி எச்சரிக்கை\nவேறு யாரும் வாங்க முடியாது பாரத் பெட்ரோலியம் தனியாருக்கு மட்டுமே: தர்மேந்திர பிரதான் சூசகம்\nபைக் திருடிய வாலிபர் கைது\nஷிவம் துபே அறிமுக வாய்ப்பு: இந்திய அணி அறிவிப்பு | நவம்பர் 21, 2019\nஜெமிமா ரோட்ரிக்ஸ், ராதா முன்னேற்றம்: ‘டுவென்டி–20’ தரவரிசையில் | நவம்பர் 21, 2019\nடென்லே, ஸ்டோக்ஸ் அரை சதம் | நவம்பர் 21, 2019\n‘பிரின்ட்’ இல்லை: போட்டி ரத்து | நவம்பர் 21, 2019\n10 வீரர்களும் ‘0’ * 754 ரன்னில் ‘விவேகானந்தா’ வெற்றி | நவம்பர் 21, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/follow-manmohan-singh-and-p-v-narasimha-rao-policy-says-finance-minister-husband", "date_download": "2019-11-21T21:36:54Z", "digest": "sha1:C4AHUAAFUN34O7TEQKMAJUXCPPMTKTQW", "length": 9570, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "`மன்மோகன்சிங் பொருளாதார கொள்கையை பின்பற்றுங்கள்!’ - மோடிக்கு நிர்மலா சீதாராமன் கணவர் அட்வைஸ் | follow manmohan singh and P. V. Narasimha Rao policy says finance minister husband", "raw_content": "\n`மன்மோகன்சிங் பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றுங்கள்’ - மோடிக்கு நிர்மலா சீதாராமனின் கணவர் அட்வைஸ்\nதற்போதுள்ள பொருளாதார நிலையிலிருந்து மீண்டுவர, மோடி அரசுக்கு முழுமையான முன்மாதிரி தேவைப்படுகிறது.\n`பொருளாதார மந்தநிலை’ நிலவுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகின்றன. இந்தியப் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருப்பதற்கு ஜிஎஸ்டி-யும் ஒரு முக்கியக் காரணம் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் பிபேக் தேப்ராய் கருத்து தெரிவித்திருந்தார். அதேபோல சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்,``நாடாளுமன்றத்திலும் மாநில சட்டமன்றங்களிலும் பல்வேறு கட்சி உறுப்பினர்கள் ஆலோசித்து ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டது. ஜிஎஸ்டி, தொழில்துறையினரின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும் என நான் நினைத்தேன். ஆனால், அப்படி நடக்கவில்லை.\nநான் நினைத்தபடி ஜிஎஸ்டி தொழில்துறையினரின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யவில்லை. அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர், பொருளாதார மந்தநிலை குறித்த தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில், `நரேந்திரமோடி தலைமையிலான அரசாங்கம் புதிய கொள்கைகளை வடிவமைப்பதில் ஆர்வம் காட்டவில்லை’ என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்.\n`குறைபாடுகள் இருக்கலாம்; ஆனால் இதுதான் சட்டம்' - வருத்தம் தெரிவித்த நிர்மலா சீதாராமன்\nஇது தொடர்பாக `தி இந்து’ ஆங்கில நாளிதழில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், ``நேருவின் சோஷியலிசத்தை விமர்சிப்பதற்குப் பதிலாக, முன்னாள் பிரதமர்கள் பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் மன்மோகன்சிங்கின் பொருளாதார மாதிரிகளை பா.ஜ.க அரசாங்கம் பின்பற்ற வேண்டும். தற்போதுள்ள பொருளாதார நிலையிலிருந்து மீண்டுவர, மோடி அரசுக்கு முழுமையான முன்மாதிரி தேவைப்படுகிறது. இல்லாவிட்டால், தொலைக்காட்சி மற்றும் வாட்ஸ்அப் ஃபார்வேர்டுகள் வழியாக மேலோட்டமான பொருளாதார கருத்துகள் மட்டுமே பரப்பப்படும். எப்படியாக இருந்தாலும், பொருளாதாரத்தில் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்கிற அறிகுறிகளை இந்த அரசாங்கம் வெளியிடவில்லை.\nபொருளாதாரம் எதிர்கொண்டு வரும் பிரச்னைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்குத் தீர்வு காண்பதற்குத் தேவையான தொலைநோக்குப் பார்வை மத்திய அரசுக்கு இருக்கிறது எனக் கருதுவதற்குப் போதிய ��தாரங்கள் இல்லை. பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் மன்மோகன்சிங்கின் பொருளாதார பாதையை மாற்றியமைத்ததுதான் தற்போது பெரும் சவாலை எதிர்கொள்ளும் சூழலுக்குத் தள்ளியுள்ளது” என்று தெரிவித்துள்ளார். பரகலா பிரபாகர், ஒரு பொருளாதார வல்லுநர். அதுமட்டுமின்றி, ஆந்திர அரசின் முன்னாள் தகவல் தொடர்பு ஆலோசகராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ststamil.blogspot.com/2016/04/blog-post_55.html", "date_download": "2019-11-21T21:21:56Z", "digest": "sha1:IRYZMKJFQOXK2KLXDVDQBTJHWFNIVSZA", "length": 25311, "nlines": 279, "source_domain": "ststamil.blogspot.com", "title": "கவிஞர் எழுத்தாளர் தயாநியின் ஒலிக்கூடம்....! ~ STS", "raw_content": "\nபிறந்தநாள் வாழ்த்து வசந்ததன் 07.01.17\nவசந்ததன் அவர்களின் பிறந்த நாளாகிய இன்று இவரை உற்றார், உறவினர், நண்பர்களுடன் இணைந்து பிறந்தநாளை கொண்டாடுகின்றார், இவ்வேளை அவரது நண்பர் ‌க...\nவேதா இலங்காதிலகத்துடன் சந்திப்பு 23.05.2010\nடென்மார்க்கில் கடந்த 25 வருடங்களாக இடைவிடாது எழுதிவரும் பெண் படைப்பாளியாகிய வேதா இலங்காதிலகத்துடன் சந்திப்பு. இன்று புலம் பெயர் நாடுகள...\nயேர்மனி பிலபிட் அருள்மிகு கல்யாணதிருமுருகன் தேர்த்திவிழா21.08.16நிழல்படங்களைப்பார்க்க\nஇன்று யேர்மனி பிலபிட் அருள்மிகு கல்யாணதிருமுருகன் தேர்த்திவிழா நடந்தேறியுள்ளது யேர்மனியில் பல பாகங்களிலும் இருந்து வந்து பிலபிட் அருள்ம...\nயேர்மனி சுவேற்ரா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய தேர்த்திருவிழா(புதியநிழல்பங்டகளைப்பார்க்க )\nஇன்று யேர்மனி சுவேற்ரா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய தேர்த்திருவிழா யேர்மனியில் பல பாகங்களிலும் இருந்து வந்து சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆ...\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா 22.07. 16 சண்டேஸ்வரர் கொடித்தம்பம் அஸ்டதிக்குப் நிழல்படங்களைப்பார்க்க\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா 22.07. 16 சண்டேஸ்வரர் கொடித்தம்பம் அஸ்டதிக்குப் பாலகர் பிரதிஸ்டை நடந்தேறியது அதன் நிழல்படங்களை இங்கே பார்க்கலாம்...\nஈழத்து இசை வித்தகர் யாழ்.ரி.சீலன் இவ்வுலக வாழ்வை நீத்துள்ளார். (19.05.2016 )\n19.05.2016 அதிகாலை வேளையில் அவர் காலமானார் என்ற செய்தி ஈழத்து இசை உலகை அதிரவைத்துள்ளது. யாழ் மண்ணில் இற்றைக்கு நான்கு தசாப்த காலங���களுக்...\nகுறும் கவிதை கவி கவிச்சுடர் சிவரமணி எழுதிய சிறுஔி\nஇருள்சூழ் வேளையில இருளாது காக்கும சிறுஔி அந்தகாரத்தை கிழிக்கும் உன்மூச்சு அலைபாயும் மனதிற்கு ஆசுவதம் அணலிடையே ஒரு ஒருவாட...\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா கொடியேற்ற முதலாம் திருவிழா23.07. 16 (நிழல்படங்களைப்பார்க்க )\nயேர்மன் சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆலய கொடியேற்றம் ஆரம்பமாகியுள்ளது ஸ்ரீ கனகதுர்க்கை அடியார்களே அகில உலகங்களையும் படைத்து காத்துநிற்கும் ...\nயேர்மனி டோட்முண்ட் சிவன் வேட்டைத்திருவிழா (7)ஆம் நாள்15.07.2016நிழல்படங்களைப்பார்க்க\nடோட்முண்ட் நகரத்தில் கொம்புறுக் என்னும் கிராமத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவன்மஹோற்சவம் வேட்டைத்திருவ...\nமரபணுக்களில் வீரியம் மறைத்த‌ மேலைத்தேசமே நீ அறிவாயா என் பாட்டனின் பல்லுக்கு கரித்துண்டே பற்பசை.. அறிவாளிகளின் ...\nபிறந்தநாள் வாழ்த்து வசந்ததன் 07.01.17\nவசந்ததன் அவர்களின் பிறந்த நாளாகிய இன்று இவரை உற்றார், உறவினர், நண்பர்களுடன் இணைந்து பிறந்தநாளை கொண்டாடுகின்றார், இவ்வேளை அவரது நண்பர் ‌க...\nவேதா இலங்காதிலகத்துடன் சந்திப்பு 23.05.2010\nடென்மார்க்கில் கடந்த 25 வருடங்களாக இடைவிடாது எழுதிவரும் பெண் படைப்பாளியாகிய வேதா இலங்காதிலகத்துடன் சந்திப்பு. இன்று புலம் பெயர் நாடுகள...\nயேர்மனி பிலபிட் அருள்மிகு கல்யாணதிருமுருகன் தேர்த்திவிழா21.08.16நிழல்படங்களைப்பார்க்க\nஇன்று யேர்மனி பிலபிட் அருள்மிகு கல்யாணதிருமுருகன் தேர்த்திவிழா நடந்தேறியுள்ளது யேர்மனியில் பல பாகங்களிலும் இருந்து வந்து பிலபிட் அருள்ம...\nயேர்மனி சுவேற்ரா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய தேர்த்திருவிழா(புதியநிழல்பங்டகளைப்பார்க்க )\nஇன்று யேர்மனி சுவேற்ரா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய தேர்த்திருவிழா யேர்மனியில் பல பாகங்களிலும் இருந்து வந்து சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆ...\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா 22.07. 16 சண்டேஸ்வரர் கொடித்தம்பம் அஸ்டதிக்குப் நிழல்படங்களைப்பார்க்க\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா 22.07. 16 சண்டேஸ்வரர் கொடித்தம்பம் அஸ்டதிக்குப் பாலகர் பிரதிஸ்டை நடந்தேறியது அதன் நிழல்படங்களை இங்கே பார்க்கலாம்...\nஈழத்து இசை வித்தகர் யாழ்.ரி.சீலன் இவ்வுலக வாழ்வை நீத்துள்ளார். (19.05.2016 )\n19.05.2016 அதிகாலை வேளையில் அவர் காலமானார் என்ற செய்தி ஈழத்து இசை உலகை அதிரவைத்துள்ளது. யாழ் மண்ணில் இற்றைக்கு நான்கு தசாப்த காலங்களுக்...\nகுறும் கவிதை கவி கவிச்சுடர் சிவரமணி எழுதிய சிறுஔி\nஇருள்சூழ் வேளையில இருளாது காக்கும சிறுஔி அந்தகாரத்தை கிழிக்கும் உன்மூச்சு அலைபாயும் மனதிற்கு ஆசுவதம் அணலிடையே ஒரு ஒருவாட...\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா கொடியேற்ற முதலாம் திருவிழா23.07. 16 (நிழல்படங்களைப்பார்க்க )\nயேர்மன் சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆலய கொடியேற்றம் ஆரம்பமாகியுள்ளது ஸ்ரீ கனகதுர்க்கை அடியார்களே அகில உலகங்களையும் படைத்து காத்துநிற்கும் ...\nயேர்மனி டோட்முண்ட் சிவன் வேட்டைத்திருவிழா (7)ஆம் நாள்15.07.2016நிழல்படங்களைப்பார்க்க\nடோட்முண்ட் நகரத்தில் கொம்புறுக் என்னும் கிராமத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவன்மஹோற்சவம் வேட்டைத்திருவ...\nமரபணுக்களில் வீரியம் மறைத்த‌ மேலைத்தேசமே நீ அறிவாயா என் பாட்டனின் பல்லுக்கு கரித்துண்டே பற்பசை.. அறிவாளிகளின் ...\nகவிஞர்சுபாரஞ்சனின் ஈரம் தோய்ந்த சித்திரை\nகவித்தென்றல்‬ எழுதிய•இன்பம் தரும் இரவு•••••\nகவிஞர்சுபாரஞ்சனின் பூமியை காப்பது கடமை ......\nகுமுதினி ரமணனின் எனக்குள் உலகம்.\nநயினை விஜயனின் .முல்லைமோகனின் பிறந்தநாளுக்கான வாழ்...\nகவிஞர் எழுத்தாளர் தயாநியின் ஒலிக்கூடம்....\nமார்ஷல் வன்னி எழுதிய அம்மாவும் நானும் \nமட்டுநகர் கமல்தாஸ் எழுதிய பற்றுவை தாய் மண்ணின் ம...\nவினோதனின் வெளிவரவிருக்கும் இயக்கத்தில் \"மனசுக்குள...\nஉங்களிகன் கொண்டாட்டங்களை கொண்டாடிமகிழ வூப்பர் மண்...\nவல்வெட்டிதுறையில் (22.04.16)இசை இளவரசன் கந்தப்பு ...\n‎ஈழத்துப்பித்தனின்‬ ஒருநாள் யுத்த நிறுத்தமாம்\nகவிஞர்சுபாரஞ்சனின் மின் மினிப் பூச்சியாய்.\nகவித்தென்றல்‬ எழுதிய ஏட்டுக்கு எட்டாத கல்வி\nரதி மோகன் எழுதும் பனி விழும் மலர்வனம்(6)\nபிறந்தநாள் வாழ்த்து வசந்ததன் 07.01.17\nவசந்ததன் அவர்களின் பிறந்த நாளாகிய இன்று இவரை உற்றார், உறவினர், நண்பர்களுடன் இணைந்து பிறந்தநாளை கொண்டாடுகின்றார், இவ்வேளை அவரது நண்பர் ‌க...\nவேதா இலங்காதிலகத்துடன் சந்திப்பு 23.05.2010\nடென்மார்க்கில் கடந்த 25 வருடங்களாக இடைவிடாது எழுதிவரும் பெண் படைப்பாளியாகிய வேதா இலங்காதிலகத்துடன் சந்திப்பு. இன்று புலம் பெயர் நாடுகள...\nயேர்மனி பிலபிட் அர��ள்மிகு கல்யாணதிருமுருகன் தேர்த்திவிழா21.08.16நிழல்படங்களைப்பார்க்க\nஇன்று யேர்மனி பிலபிட் அருள்மிகு கல்யாணதிருமுருகன் தேர்த்திவிழா நடந்தேறியுள்ளது யேர்மனியில் பல பாகங்களிலும் இருந்து வந்து பிலபிட் அருள்ம...\nயேர்மனி சுவேற்ரா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய தேர்த்திருவிழா(புதியநிழல்பங்டகளைப்பார்க்க )\nஇன்று யேர்மனி சுவேற்ரா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய தேர்த்திருவிழா யேர்மனியில் பல பாகங்களிலும் இருந்து வந்து சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆ...\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா 22.07. 16 சண்டேஸ்வரர் கொடித்தம்பம் அஸ்டதிக்குப் நிழல்படங்களைப்பார்க்க\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா 22.07. 16 சண்டேஸ்வரர் கொடித்தம்பம் அஸ்டதிக்குப் பாலகர் பிரதிஸ்டை நடந்தேறியது அதன் நிழல்படங்களை இங்கே பார்க்கலாம்...\nஈழத்து இசை வித்தகர் யாழ்.ரி.சீலன் இவ்வுலக வாழ்வை நீத்துள்ளார். (19.05.2016 )\n19.05.2016 அதிகாலை வேளையில் அவர் காலமானார் என்ற செய்தி ஈழத்து இசை உலகை அதிரவைத்துள்ளது. யாழ் மண்ணில் இற்றைக்கு நான்கு தசாப்த காலங்களுக்...\nகுறும் கவிதை கவி கவிச்சுடர் சிவரமணி எழுதிய சிறுஔி\nஇருள்சூழ் வேளையில இருளாது காக்கும சிறுஔி அந்தகாரத்தை கிழிக்கும் உன்மூச்சு அலைபாயும் மனதிற்கு ஆசுவதம் அணலிடையே ஒரு ஒருவாட...\nசுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா கொடியேற்ற முதலாம் திருவிழா23.07. 16 (நிழல்படங்களைப்பார்க்க )\nயேர்மன் சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆலய கொடியேற்றம் ஆரம்பமாகியுள்ளது ஸ்ரீ கனகதுர்க்கை அடியார்களே அகில உலகங்களையும் படைத்து காத்துநிற்கும் ...\nயேர்மனி டோட்முண்ட் சிவன் வேட்டைத்திருவிழா (7)ஆம் நாள்15.07.2016நிழல்படங்களைப்பார்க்க\nடோட்முண்ட் நகரத்தில் கொம்புறுக் என்னும் கிராமத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவன்மஹோற்சவம் வேட்டைத்திருவ...\nமரபணுக்களில் வீரியம் மறைத்த‌ மேலைத்தேசமே நீ அறிவாயா என் பாட்டனின் பல்லுக்கு கரித்துண்டே பற்பசை.. அறிவாளிகளின் ...\nவியாழன், 21 ஏப்ரல், 2016\nகவிஞர் எழுத்தாளர் தயாநியின் ஒலிக்கூடம்....\nஆக்கம் கவிஞர் எழுத்தாளர் தயாநி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகவிஞர்சுபாரஞ்சனின் ஈரம் தோய்ந்த சித்திரை\nகவித்தென்றல்‬ எழுதிய•இன்பம் தரும் இரவு•••••\nகவிஞர்சுபாரஞ்சனின் பூமியை காப்பது கடமை ......\nகுமுதினி ரமணனின் எனக்குள் உலகம்.\nநயினை விஜயனின் .முல்லைமோகனின் பிறந்தநாளுக்கான வாழ்...\nகவிஞர் எழுத்தாளர் தயாநியின் ஒலிக்கூடம்....\nமார்ஷல் வன்னி எழுதிய அம்மாவும் நானும் \nமட்டுநகர் கமல்தாஸ் எழுதிய பற்றுவை தாய் மண்ணின் ம...\nவினோதனின் வெளிவரவிருக்கும் இயக்கத்தில் \"மனசுக்குள...\nஉங்களிகன் கொண்டாட்டங்களை கொண்டாடிமகிழ வூப்பர் மண்...\nவல்வெட்டிதுறையில் (22.04.16)இசை இளவரசன் கந்தப்பு ...\n‎ஈழத்துப்பித்தனின்‬ ஒருநாள் யுத்த நிறுத்தமாம்\nகவிஞர்சுபாரஞ்சனின் மின் மினிப் பூச்சியாய்.\nகவித்தென்றல்‬ எழுதிய ஏட்டுக்கு எட்டாத கல்வி\nரதி மோகன் எழுதும் பனி விழும் மலர்வனம்(6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/25563", "date_download": "2019-11-21T21:01:04Z", "digest": "sha1:C3W5LUCZ43HWAFF7HEVW6PKETL5LTS7S", "length": 14688, "nlines": 335, "source_domain": "www.arusuvai.com", "title": "ஃபொனி ரோஷி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nமைதா - ஒரு கப்\nசர்க்கரை - அரை கப்\nதேங்காய் - ஒரு முடி\nஏலக்காய் - 5 - 10\nபேக்கிங் பவுடர் - கால் தேக்கரண்டி\nதேங்காயுடன், ஏலக்காய் சேர்த்து நீர் இல்லாமல் துருவல் போல் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.\nமைதாவுடன் சர்க்கரை, பேக்கிங் பவுடர் மற்றும் தேங்காய் துருவல் கலவையை சேர்த்து கலந்து கொள்ளவும்.\nதேவையான நீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும்.\nபிசைந்த மாவை மைதாவில் பிரட்டி மெல்லிய சப்பாத்திகளாக இடவும். பின் ஒரு மூடியால் ஒரே வடிவில் வெட்டி எடுக்கவும்.\nபின் தோசை கல்லில் போட்டு மிகவும் சிறு தீயில் வைத்து இரண்டு பக்கமும் சிவக்க விட்டு எடுக்கவும். மொறுமொறுப்பாக இருக்க வேண்டும்.\nசுவையான மாலத்தீவு ஸ்பெஷல் ஃபொனி ரோஷி தயார்.\nமாலத் தீவின் மிகப் பழமையான இனிப்பு வகை இது. இந்த இனிப்பு வகையில் தேங்காய் சேர்த்தாலும் சில மாதங்களுக்கு கெடாமல் இருக்கும். இதனை தோசை கல்லில் போட்டு எடுப்பதற்கு பதிலாக அவனில் போட்டும் எடுக்கலாம். மிக குறைந்த சூட்டில் ட்ரேயில் அடுக்கி திருப்பிவிட்டு எடுக��க வேண்டும். சிறு தீயில் அடுப்பில் வைத்து எடுத்தாலும் ஒவ்வொன்றிற்கும் அரை மணி நேரம் வரை ஆகும். அதனால் அத்தனை விரைவில் கெட்டு போகாது. இது சாஃப்ட்டாக இருக்காது. நம்ம ஊர் தட்டை போல ஹார்டாக இருக்கும். ஏலக்காயின் வாசம் சற்று தூக்கலாக இருக்கும். இப்போதும் மாலத் தீவை விட சிறு சிறு கிராமம் போன்ற தீவுகளில் உள்ளவர்கள் தான் இதை அதிகம் செய்கிறார்கள்.\nவெஜிடபுள் கறி - 2\nசீஸ் ஸ்டஃப்ட் பூரி (கிட்ஸ்)\nபான் கேக் மிக்ஸ்(Pancake Mix)\nமறக்க முடியுமா ;) குட்டீஸ் விரும்பி சாப்பிட்டாங்க விஜி. இன்னொரு முறை இங்க செய்து வைக்கனும். நீங்க செய்து கொடுத்தது எல்லாம் முடிஞ்சுது. :)\ni am usha ,how are u தோசைகல்லில் போடும் போது ஆயில் உற்ற வேன்டாமா\nஃபொனி ரோஷி புதுமையா அருமையா இருக்குங்க‌. அடடா செய்வதும்கூட ஈசியா இருக்கேன்னு தோணுது அவன்ல வைத்து செய்துபார்த்து சொல்றேன். வாழ்த்துக்கள்\nஅவங்க பேக்கிங் பவுடர் சேர்த்து தான் செய்தாங்க. நீங்க வேணும்னா கொஞ்சமா அளவெடுத்து இல்லாம செய்து பாருங்க. நல்லா தான் வரும்னு நினைக்கிறேன்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/70809/news/70809.html", "date_download": "2019-11-21T22:35:13Z", "digest": "sha1:M7VXZ2PWROKJTC6ACREZSN7IDFU4HM3V", "length": 11048, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "4 மாதம் குடும்பம் நடத்திவிட்டு கைகழுவிய கணவர்: வீட்டு முன்பு பெண் தர்ணா போராட்டம் : நிதர்சனம்", "raw_content": "\n4 மாதம் குடும்பம் நடத்திவிட்டு கைகழுவிய கணவர்: வீட்டு முன்பு பெண் தர்ணா போராட்டம்\nமதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ளது ராயப்பாளையம். இந்த பகுதியை சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர்களது மகள் கார்த்திகா (வயது24). இவர் ஆசிரியை பயிற்சி முடித்து விட்டு பி.ஏ. படித்து வருகிறார்.\nஅதே பகுதியை சேர்ந்தவர் சுப்புராஜ். இவரது மனைவி பாண்டியம்மாள். இவர்களது மகன் பாண்டியராஜன். இவர் சென்னையில் என்ஜினீயராக வேலைபார்த்து வருகிறார்.\nஇந்த நிலையில் கார்த்திகாவும், பாண்டியராஜனும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் சென்னை சென்று திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் சென்னையில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். இவர்களது திருமணத்திற்கு பாண்டியராஜன் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.\nகணவன்–மனைவியும் சுமார் 3 மாத கால��் மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் பாண்டியராஜன் பெற்றோர் சென்னை சென்று மகனையும், கார்த்திகாவையும் சொந்த ஊர் அழைத்து வந்தனர். பின்னர் அவர்கள் மகனை மட்டும் வீட்டுக்குள் அனுமதித்துவிட்டு கார்த்திகாவை உள்ளே வர அனுமதிக்கவில்லை என்று தெரிகிறது.\nஇதனை தொடர்ந்து கார்த்திகா திருமங்கலம் பகுதியில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். கணவரை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு பலமுறை அழைத்தார். ஆனால் அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. தனது கணவர் தன்னை ஏமாற்றி விட்டதாக கார்த்திகா மனம் வருந்தினார்.\nகணவரை கைபிடித்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த கார்த்திகா இன்று காலை ராயப்பாளையம் வந்து கணவர் வீட்டு முன்பு உண்ணாவிரதம் இருக்க சென்றார். இதனை அறிந்த பாண்டியராஜன் பெற்றோர் வீட்டை பூட்டிவிட்டு திடீரென்று மாயமாகி விட்டனர்.\nஇதனை தொடர்ந்து கார்த்திகா கணவர் வீட்டு முன்பு ஒரு பையுடன் தரையில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். இதுபற்றி தகவல் அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். இதற்கிடையே கணவர் வீட்டு முன்பு பட்டதாரி பெண் ஒருவர் தர்ணா போராட்டம் நடத்திய தகவல் திருமங்கலம் போலீசாருக்கு தெரிவித்தனர். உடனே இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று தர்ணா போராட்டம் நடத்திய கார்த்திகாவை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.\nஇது குறித்து கார்த்திகா நிருபர்களிடம் கூறியதாவது:–\nநானும், பாண்டியராஜனும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். பாண்டியராஜன் சென்னையில் சாப்ட்வேர் கம்பெனி ஒன்றில் என்ஜினீயராக வேலைபார்த்து வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நாங்கள் இருவரும் சென்னையில் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டோம். சென்னையில் 4 மாதம் கணவருடன் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தேன். எங்கள் திருமணத்திற்கு கணவரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.\nமேலும் எனது பெற்றோரும் எங்களது திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் எனது கணவர் பெற்றோரின் பேச்சை கேட்டு என்னை கைகழுவி விட்டார். அவருடன் குடும்பம் நடத்த பலமுறை கேட்டும் அவர் வரமறுத்துவிட்டார். இதனால் இன்று கணவர் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டேன்.\nஇவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.\nகணவர் வீட்டு முன்பு பட்டதாரி பெண் தர்ணா போராட்டம் நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nநைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nபார்த்தோரை ஒருநிமிடம் உறைய வைத்த இயற்க்கை நிகழ்வுகள்\nஒருநிமிடம் உறையவைக்கும் வெறித்தனமான இயற்கை இடங்கள் \nஅறிவியலால் கூட விளக்கமுடியாத 8 இயற்கை மர்மங்கள்\nஅதிக உடலுறவு சில சமயம் தீடீர் மரணத்தை ஏற்படுத்தும்..\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nஐ.எஸ் அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த வாலிபர் கைது \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/70993/news/70993.html", "date_download": "2019-11-21T22:34:51Z", "digest": "sha1:N6M5FEPR3UJZOGEQYSUFM5KJJSYWKGK6", "length": 6077, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "‘வித் யூ வித்அவுட் யூ’ என்ற இலங்கைத் திரைப்படம் தமிழகத்தில் ரத்து : நிதர்சனம்", "raw_content": "\n‘வித் யூ வித்அவுட் யூ’ என்ற இலங்கைத் திரைப்படம் தமிழகத்தில் ரத்து\nவித் யூ வித்அவுட் யூ’ என்ற இலங்கை திரைப்படத்தை திரையிடும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை தமிழகத்தில் ரத்துச் செய்யப்பட்டது.\nதமிழ் குழு ஒன்றிடம் இருந்து விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை அடுத்தே அந்த திரையிடல் நிகழ்வு ரத்துச்செய்யப்பட்டதாக பிவிஆர் சினிமா தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த திரைப்படம் காண்பிக்கப்பட்டால் திரையரங்கு தாக்கப்படும் அத்துடன் அங்குள்ளவர்கள் கடத்தப்படுவார்கள் என்று அளவில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக பிவிஆர் சினிமாவின் சார்பில் சைலாதிட்டிய போரா என்பவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த திரைப்படம் இலங்கையின் பிரசன்ன வித்தனகேயினால் தயாரிக்கப்பட்டது.\n2012ஆம் ஆண்டு அது இலங்கையில் ‘ஒப நெத்துவ ஒப எக்க’ என்ற பெயரில் திரையிடப்பட்டது.\nஇதில் இந்திய நடிகை அம்ரிதா பாட்டில் நடிகர் சியாம் பெர்ணான்டோ ஆகியோர் நடித்திருந்தனர்.\nநடிகை அமரிதா தமிழ் யுவதியாகவும், பெர்ணான்டோ இளைப்பாறிய இராணுவ வீரராகவும் சித்தரிக்கப்பட்டு இருவரும் திருமணம் செய்து கொள்வதாக கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.\nநைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nபார்த்தோரை ஒருநிமிடம் உறைய வைத்த இயற்க்கை நிகழ்வுகள்\nஒருநிமிடம் உறையவைக்கும் வெறித்தனமான இயற்கை இடங்கள் \nஅறிவியலால் கூட விளக்கமுடியாத 8 இயற்கை மர்மங்கள்\nஅதிக உடலுறவு சில சமயம் தீடீர் மரணத்தை ஏற்படுத்தும்..\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nஐ.எஸ் அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த வாலிபர் கைது \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/nedunalvadai-movie-review/", "date_download": "2019-11-21T21:41:32Z", "digest": "sha1:36YIY5AJV6T3HFZ4HS2Y67DDPHEBCY27", "length": 15027, "nlines": 150, "source_domain": "gtamilnews.com", "title": "நெடுநல்வாடை திரைப்பட விமர்சனம் - G Tamil News", "raw_content": "\nஇன்றைய நகரத்துப் பின்னணி கொண்ட வாழ்க்கையில் தாத்தா பாட்டி உறவுகளெல்லாம் அர்த்தமற்றுப் போய்விட… ஏன் அறிமுகமில்லாமலேயே போய்விட, தமிழ்க்குடியின் அத்தியாவசிய உறவாக அமைந்த மூன்றாம் மூத்த உறவின் பெருமையைச் சொல்லியிருக்கிறது இந்தப்படம்.\nகூடவே எந்த உறவுகளும், உறவு மறுப்புகளும் குடும்ப உறுப்பினர்களின் நன்மைக்காக மட்டுமே என்ற கருத்தையும் ஆழமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் செல்வக்கண்ணன்.\nகிராமத்து வாழ்க்கையில் பெரும்பாலும் பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பு பாட்டி தாத்தாமார்களுக்கே இருக்கிறது. அப்படி பாட்டிக்கும், பேத்திக்குமான ஒரு உறவை கடந்த தலைமுறையில் ‘பூவே பூச்சூடவா’ சொன்னதுபோல் இந்தத் தலைமுறைக்கு ஒரு தாத்தா பேரன் கதையை வாழ்க்கையும், வழக்குமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர்.\nதமிழ்நாட்டின் எந்த மண்ணுக்கும் இந்தக் கதை பொருந்தும் என்றாலும் கதை நடப்பதாக இயக்குநர் காட்டும் நெல்லை மாவட்ட வாழ்வும், வழக்கும் மண்மணக்கிறது. அதுவே கதையின் நம்பகத்தன்மையை உறுதியும் செய்கிறது.\nஎல்லோரும் கடந்து வந்திருக்கக் கூடிய கதைதான் என்பதால் தனியாகக் கதை என்றில்லாமல் ஒரு அப்பா – மகள், ஒரு தாத்தா – பேரன், ஒரு காதலன் – காதலிக்கான உறவுகளை ஒரு வாழ்க்கை எப்படியெல்லாம் நிர்ப்பந்தப்படுத்துகிறது என்பதுதான் ஒருவரிக்கதை.\nஉழைத்துக் கருத்த தன் பரந்த தோளில் குடும்பத்தை முழுவதுமாகச் சுமக்கும் பொறுப்பில் கதைக்காவும், ஒட்டுமொத்த படத்தைத் தாங்கும் பாத்திரப் பொறுப்புமாக வருகிறார் பூ ராமு. அவரை நாம் பார்த்த ‘பூ’வுக்குப் பின் மறக்க முடியாமல் அமைந்த உன்னதமான பாத்திரப்படைப்பு இதில்.\nபாசம் காட்டும்போது நேசம், பரிவு காட்டும்போது பதவிசு, கண்டிப்பான முடிவெடுக்கும்போது கறார்த்தனம் என்று வாழ்வின் இ��்ப துன்பங்களை அப்படியே கண்முன் நிறுத்தியிருக்கிறார் ராம். வாழவும் வழியில்லாமல், சாகவும் துணிவில்லாமல் இரண்டு குழந்தைகளுடன் வீடேறி வந்து நிற்கும் மகள் செந்தியின் கண்ணீர் துடைத்து அவளை ஏற்க மறுக்கும் மகனிடம் அவளும் என் ரத்தம்தான் என்று அரவணைப்பதில் ஒரு தாயுள்ளம் கொண்ட தந்தையாக உயர்கிறார் அவர்.\nஅதேபோல் பேரனின் காதல் விவகாரம் தெரிந்து அதை மறுக்க வைப்பதில் தொடங்கி கைமீறும் நிலையில் அதை முடித்து வைக்கக் கிளம்பி முடியாமல் திரும்பும் கையறு நிலையில் அப்பாவிக் கிழவனாகவும் பரிதாபப்பட வைக்கிறார் அவர்.\nஅவரது பேரனாக நடித்திருக்கும் புதுமுகம் இளங்கோவும் அசத்தியிருக்கிறார். இளம் வயதிலேயே சோதனைகளைத் தாங்கி வளர்ந்த பிள்ளை என்பதை உடல் மொழியினாலும், உறுக்கமான உணர்வுகளாலும் புரிய வைத்திருக்கிறார்.\nநாயகி அஞ்சலி நாயரும் அப்படியே. வாளிப்பான உடற்கட்டும் வனப்புமாகத் தெரிந்தாலும் இளங்கோவின் மேல் அவர் கொண்ட காதல் காலத்துக்கும் அழியாது என்று புரியவைத்திருக்கும் நடிப்பில் நெகிழ வைக்கிறார்.\nராமுவின் மகளாக வரும் செந்தி, மகனாக வரும் மைம் கோபி மற்றும் ஐந்து கோவிலான், அஜய் நட்ராஜ் ஒவ்வொருவரும் நேர்த்தியாக நடித்திருக்கிறார்கள் என்றால் அந்தப் பெருமை இயக்குநர் செல்வக்கண்ணனின் அசாத்திய இயக்கத்தையே சேரும்.\nஇளையராஜா போன்ற ஒருவர் இசைத்திருக்க வேண்டிய இந்த வாழ்வியல் படத்துக்கு ஒப்புவமை இன்றி தன்னால் முடிந்த அற்புத பங்களிப்பைச் செய்திருக்கும் இசையமைப்பாளர் ஜோஸ் பிராங்க்ளினும் பாராட்டுக்குரியவர். வைரமுத்துவின் பொருள் பொதிந்த பாடல்களைக் கேட்கும் போதே புரியவைத்துப் பரவசம் கொள்ள வைத்திருக்கிறார்.\nஅதேபோல் ஒரே இடத்தில் தெரிந்த பாத்திரங்களினூடே கதை நகரும் சோர்வு தெரியாமலிருக்க, ஒரு செழித்த கிராமத்தின் வனப்புகளால் ஈடு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி.\nவாழ்க்கைக் கதைகள் என்றாலே அதன் படத்தொகுப்பை இவர் ஒருவரால்தான் கையாள முடியும் என்றாகிவிட்ட மு.காசிவிஸ்வநாதனின் கைவண்ணமும் அருமை.\nஅழிக்கப்பட்டு வரும் தமிழ்நாட்டின் இயற்கை வளங்களுக்கும் சரி… வழக்கொழிந்து வரும் தமிழ்க்குடிகளில் உறவுகளின் மேன்மைக்கும் சரி… ஒரு ஆவணமாக இந்தப்படம் திகழ்கிறது.\nபடைத்த செல்வக்கண்ணனுக்கும், அவருக்காகத் தயாரித்த 50 நண்பர்களுக்கும் வந்தனங்கள்..\nநெடுநல்வாடை – நெடுங்காலம் வீசும்..\nAnjali NairDirector Selva KannanIlangoNedunalvadaiNedunalvadai Cinema ReviewNedunalvadai Film ReviewNedunalvadai Movie ReviewNedunalvadai ReviewPoo Ramuஅஞ்சலி நாயர்இயக்குநர் செல்வக்கண்ணன்இளங்கோநெடுநல்வாடைநெடுநல்வாடை சினிமா விமர்சனம்நெடுநல்வாடை திரை விமர்சனம்நெடுநல்வாடை பட விமர்சனம்நெடுநல்வாடை விமர்சனம்பூ ராமு\nஉலகமயமாக்கலை உள்ளடக்கி ஒரு தமிழ்ப்படம்\nதோழர் என்றதால் வேலையை விட்டு துரத்தினார்கள் – இயக்குநரின் குமுறல்\nவிஜய் 64 படம் பற்றிய முக்கிய அறிவிப்பு\nகமலுக்கு சிகிச்சை சில நாள்கள் ஓய்வு அறிவிப்பு\nதோழர் என்றதால் வேலையை விட்டு துரத்தினார்கள் – இயக்குநரின் குமுறல்\nவிஜய் 64 படம் பற்றிய முக்கிய அறிவிப்பு\nகமலுக்கு சிகிச்சை சில நாள்கள் ஓய்வு அறிவிப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் பாடல் வரிகள் வீடியோ\nV1 திரைப்படத்தின் அதிகாரபூர்வ டீஸர்\nஇசை எனக்கு மூச்சு விடுவதைப் போல – இளையராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-11-21T22:10:21Z", "digest": "sha1:35DWRAQU2VYGAKMMXZQJYI66JLANYY4T", "length": 4869, "nlines": 73, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மக்கதோனிய மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமக்கதோனியம் என்பது மாக்கடோனியக் குடியரசின் ஆட்சி மொழி ஆகும். இம்மொழி அல்வானியா, பல்கேரியா, கிரீசு, செர்பியா போன்ற நாடுகளிலும் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ 1.6 மில்லியன் மக்கள் முதல் 3 மில்லியன் மக்கள் வரை இம்மொழியில் பேசுகின்றனர்.\nமக்கடோனியக் குடியரசு, அல்பேனியா, பல்கேரியா,[1][2] கிரேக்கம், செர்பியா, மக்கடோனியன் டியாஸ்போர\nஇக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தபல், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_8,_2011", "date_download": "2019-11-21T22:42:34Z", "digest": "sha1:GGA4JHERNDOSUECKMOGXMIQRDCQCF5BK", "length": 4542, "nlines": 59, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பக��ப்பு:டிசம்பர் 8, 2011\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:டிசம்பர் 8, 2011\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:டிசம்பர் 8, 2011\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:டிசம்பர் 8, 2011 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:டிசம்பர் 7, 2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:டிசம்பர் 9, 2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2011/டிசம்பர்/8 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2011/டிசம்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/delhi-or-north-india-pollution-can-be-dragged-to-chennai-says-tamilnadu-weathrman-367660.html", "date_download": "2019-11-21T21:20:01Z", "digest": "sha1:CAPRT7QKNJPD6GMW66LLMOWDRATHMUOU", "length": 17927, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "டெல்லியிலிருந்து புகை இப்படித்தான் வரும்.. சென்னை காற்று மாசு.. படம் போட்டு எச்சரிக்கும் வெதர்மேன்! | Delhi or North India pollution can be dragged to Chennai says Tamilnadu Weatherman - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமாமியாருக்கு பயந்து ஸ்டவ் வெடித்தது அந்த காலம்.. இப்பெல்லாம் ஏதாச்சும் ஒன்னுன்னா உடனே கிட்னாதான்\nபுதிய கல்வி கொள்கை அல்ல; மாநில உரிமைகளை தரைமட்டமாக்கும் புதிய புல்டோசர் கொள்கை- ராஜ்யசபாவில் வைகோ\nஐயாம் சபரிங் பிரம் பீவர்.. லூஸ் மோஷன்.. பாட்டி செத்துபோச்சு.. இது இல்லாமல் ஒரு ரியல் லீவ் லெட்டர்\nஐஎன்எக்ஸ்.. ப. சிதம்பரத்தை 2 நாள் காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி: சிபிஐ சிறப்பு நீதிமன்றம்\nகமலுக்கு நாளை அப்பல்லோவில் ஆபரேஷன்.. காலில் வைத்த டைட்டேனியம் கம்பியை அகற்��ுகிறார்கள்\nகட்டுப்பாடுகள் -அத்தனை கேள்விகளுக்கும் பதிலளிக்க காஷ்மீர் நிர்வாகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nFinance 2ஜி வேணுமா 4ஜி வேணுமா.. மக்கள் தான் முடிவு செய்யணும்.. ஜியோவால் ஏர்டெல்.. வோடபோன் கொதிப்பு\nSports பிங்க் பந்து சவால்.. அதெல்லாம் அவருக்கு ஒரு விஷயமே இல்லை.. ஷமியை பாராட்டிய சாஹா\nLifestyle இன்று உலக ஹலோ தினம் : காதலுக்கு மரியாதை செய்த அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல்\nAutomobiles மரண பயத்தால் ஓவர்நைட்டில் வேர்ல்டு பேமஸ் ஆன இளைஞர்... தந்தைக்காக செய்த காரியத்தால் ஆச்சரியம்...\nMovies ஆஸ்திரேலிய தொழிலதிபருடன் காதல்.. 2வது திருமணத்திற்கு தயாராகும் பிரபல நடிகை.. விரைவில் டும்டும்டும்\nTechnology இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nEducation Air India Recruitment 2019: ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லியிலிருந்து புகை இப்படித்தான் வரும்.. சென்னை காற்று மாசு.. படம் போட்டு எச்சரிக்கும் வெதர்மேன்\nடெல்லியிலிருந்து பரவும் காற்று மாசு.. என்ன காரணம்\nசென்னை: டெல்லியில் இருந்து தமிழ்நாட்டிற்கு எப்படி மாசுபட்ட புகை வரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் விளக்கி இருக்கிறார்.\nசென்னையில் காற்று மிக மோசமாக மாசு அடைந்து வருவதாகவும், காற்று தரக்குறியீடு சுவாசிக்க தகுதியற்ற அளவை எட்டியுள்ளதாக காற்று மாசுபாடு கண்காணிப்பு மையம் அறிவித்து இருக்கிறது. நேற்றுதான் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இந்த எச்சரிக்கையை விடுத்தது.\nஇது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் அளித்துள்ளார். அதேபோல் தமிழ்நாட்டில் எப்போது மழை பெய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nவள்ளுவரை வைத்து அரசியல் செய்யாதீர்கள்.. அவரை விடுங்கள்.. விஜயகாந்த் வேண்டுகோள்\nதமிழ்நாடு வெதர்மேன் தனது போஸ்ட்டில், நல்ல செய்தி, கிழக்கு திசை நோக்கி செல்லும் காற்று சென்னைக்கும் தமிழகத்தின் கடலோர பகுதிக்கும் மழையை கொண்டு வரும். இதனால் நவம்பர் 14 அல்லது அதற்கு அருகாமை உள்ள தேதிகளில் மழை பெய்யும்.\nமேடன் ஜூலியன் ஆசிலேஷன் வளிமண்டல அடுக்கில் நவம்பர் கடைசியில் ஏற்படும். இது மழைக்கு அதிகமாக உதவும். இதனால் நவம்பர் கடைசி வாரம் முதல் டிசம்பர் முதல் வாரம் வரை நல்ல மழை பெய்யும், என்று கூறியுள்ளார்.\nஅவர் த��து இன்னொரு போஸ்ட்டில், டெல்லி மற்றும் வட இந்தியாவில் இருக்கும் புகை தமிழகத்திற்கு அழைத்து வரப்படும். நான் கொடுத்திருக்கும் புகைப்படங்கள்தான் அதற்கு ஆதாரம். காற்று எப்படி செல்லும் என்பதற்காக திசையை குறிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளேன்.\nகாற்று டெல்லியில் இருந்து சென்னைக்கு இப்படித்தான் வரும். இனிமேல் புகை குறித்து அப்டேட் செய்ய மாட்டேன். என்னமோ பண்ணிட்டு போங்க என்று கோபமாக பதில் அளித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமாமியாருக்கு பயந்து ஸ்டவ் வெடித்தது அந்த காலம்.. இப்பெல்லாம் ஏதாச்சும் ஒன்னுன்னா உடனே கிட்னாதான்\nகமலுக்கு நாளை அப்பல்லோவில் ஆபரேஷன்.. காலில் வைத்த டைட்டேனியம் கம்பியை அகற்றுகிறார்கள்\nஎன்னை வம்பிழுக்கிறார்கள்.. எனக்கும் திருமா.வுக்கும் விரிசலை ஏற்படுத்துகிறார்கள்.. கஸ்தூரி புகார்\nகோத்தபய ராஜபக்சே இலங்கை அதிபரானது தெற்காசிய பிராந்தியத்திற்கு பேராபத்து.. திருமுருகன்காந்தி வார்னிங்\nபழங்கால கட்டிடங்கள் புனரமைக்கும் பணி... 2 காளைகளை வாங்கிய பொதுப்பணித்துறை\nஅதிமுக பொதுக் குழுவுக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்\nகூட்டணி கட்சிகளுக்கு கல்தா.. அதிமுகவின் மறைமுக மேயர் தேர்தல் முடிவிற்கு பின் இப்படி ஒரு காரணமா\nராஜீவ் காந்தி வழக்கு.. பேரறிவாளனை தொடர்ந்து தற்போது ராபர்ட் பயஸுக்கு 30 நாட்கள் பரோல்\nபுலிகளை முன்வைத்து சோனியாவுக்கு பாதுகாப்பு கேட்பது நாகரீகமா திமுக, காங். மீது விசிக பாய்ச்சல்\nசிலை கடத்தல்.. எத்தனை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தீர்கள் பொன் மாணிக்கவேலுக்கு ஹைகோர்ட் கேள்வி\nகமலோடு கூட்டு.. வெந்த நெல்லை முளைக்க வைக்கும் கோமாளித்தனம்.. ரஜினிக்கு காலம் உணர்த்தும்.. நமது அம்மா\nஎழும்பூர் கண் மருத்துவமனையில் கூடுதல் கட்டடம்.. மரம் வெட்ட தடை கோரி ஹைகோர்ட்டில் மனு\nதிமுகவின் பிளானை கையில் எடுத்த அதிமுக.. மேயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல்.. இதுதான் காரணமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/jul/09/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-48-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2-3188307.html", "date_download": "2019-11-21T20:55:19Z", "digest": "sha1:FFQKPCV3ILGKSSBGXO2HTPSTLF5IFYMA", "length": 12596, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "எம்பிபிஎஸ், பிடிஎஸ்: சிறப்புப் பிரிவினர் 48 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு: இன்று முதல் பொதுப் பிரிவு கல- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nஎம்பிபிஎஸ், பிடிஎஸ்: சிறப்புப் பிரிவினர் 48 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு: இன்று முதல் பொதுப் பிரிவு கலந்தாய்வு\nBy DIN | Published on : 09th July 2019 03:05 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்கிய மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்கள்.\nஎம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. முதல்நாளில் மாற்றுத் திறனாளிகள், ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினர் 48 பேருக்கு வெவ்வேறு மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.\nஅந்த இடங்களைத் தவிர்த்து சிறப்புப் பிரிவு ஒதுக்கீட்டில் மீதமுள்ள இடங்கள் அனைத்தும் பொதுப் பிரிவுக்கு வழங்கப்பட உள்ளன.\nதமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், தனியார் கல்லூரிகளிலும் அரசு ஒதுக்கீட்டுக்கென 3,968 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அதேபோன்று பல் மருத்துவக்கான பிடிஎஸ் படிப்புகளுக்கு 1,070 இடங்கள் உள்ளன.\nநிர்வாக ஒதுக்கீட்டை எடுத்துக் கொண்டால் தனியார் கல்லூரிகளில் மொத்தம் 852 எம்பிபிஎஸ் இடங்களும், 690 பிடிஎஸ் இடங்களும் இருக்கின்றன. அந்த இடங்களுக்கு தகுதியான மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவை பரிசீலனை செய்யப்பட்டு தர வரிசைப் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 11,741 மாணவர்கள், 19,612 மாணவிகள் என மொத்தம் 31,353 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. அதேபோன்று, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான பட்டியலில் 9,366 மாணவர்கள், 16,285 மாணவிகள் என மொத்தம் 25,651 பேருக்கு தரவரிசைகள் வழங்க���்பட்டிருந்தன. பொதுவாக எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் மாற்றுத்திறனாளிகள் பிரிவுக்கு மொத்த இடங்களில் 5 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. விளையாட்டு வீரர்களுக்கு 7 எம்பிபிஎஸ் இடங்களும், ஒரு பிடிஎஸ் இடமும் ஒதுக்கப்படுகின்றன. ராணுவ வீரர்களின் வாரிசுகளை எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு 10 எம்பிபிஎஸ் மற்றும் ஒரு பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அந்த பிரிவுகளைச் சேர்ந்த 123 பேருக்கு கலந்தாய்வில் பங்கேற்குமாறு அனுமதிக் கடிதம் அனுப்பப்பட்டது. அதன்பேரில் 81 மாணவர்கள், தங்களது பெற்றோர், உறவினருடன் கலந்தாய்வு நடைபெறும் ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்துக்கு திங்கள்கிழமை வந்தனர்.\nஅவர்கள் அமருவதற்காக அங்கு கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. குடிநீர் வசதியும் செய்யப்பட்டிருந்தது. காத்திருப்பு பகுதியில் பெரிய திரைகள் அமைக்கப்பட்டு காலி இடங்கள் குறித்த அறிவிப்பு உடனுக்குடன் காட்சிப்படுத்தப்பட்டு வந்தன. முன்னதாக, மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளை மருத்துவக் குழுவினர் பரிசோதித்த பிறகே அவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். முதல் நாள் கலந்தாய்வு முடிவில் 46 எம்பிபிஎஸ் இடங்களும், 2 பிடிஎஸ் இடங்களும் நிரம்பின.\nசிறப்புப் பிரிவில் மீதமுள்ள இடங்கள் அனைத்தும் பொதுப் பிரிவில் சேர்க்கப்பட உள்ளன.\nபொதுப் பிரிவு கலந்தாய்வு: இதனிடையே, பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு (ஜூலை 9) செவ்வாய்க்கிழமைகாலை 9 மணிக்கு தொடங்குகிறது. அதில் பங்கேற்க 103 மாணவர்களுக்கு (நீட் மதிப்பெண் 685 முதல் 610 வரை) அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந��த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/videos/politics", "date_download": "2019-11-21T20:48:17Z", "digest": "sha1:WSL2ALJLHHR5LEYRWR7XULVEC7PN2S4K", "length": 4614, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "அரசியல்", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:17 PM\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nகர்தார்பூர் சாலையை இன்று திறக்கப்படும் நிலையில் எல்லையருகே லோதியில் உள்ள குருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nதினமணி செய்திகள் | \"மிகப் பெரிய சிறையாக மாறியது ஜம்மு-காஷ்மீர்\" | (10.09.2019) Top 5 News |\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nசீன இறக்குமதிகள் மீது கூடுதல் வரி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/08/16/the-1946-rebellion-of-the-british-indian-navy/", "date_download": "2019-11-21T22:46:43Z", "digest": "sha1:WOCZMV2LXZARR7G4Y7LKCVMM2POILKUF", "length": 93857, "nlines": 338, "source_domain": "www.vinavu.com", "title": "வரலாறு : 1946 மும்பை கடற்படை எழுச்சியைக் காட்டிக் கொடுத்த காந்தி – காங்கிரசு ! | Vinavu", "raw_content": "\nகோட்சேவை பாடத்தில் சேர்க்க இந்து மகாசபா கோரிக்கை \nமாலேகான் குண்டுவெடிப்பு கிரிமினல் பிரக்யாசிங் பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற குழு உறுப்பினராம் \nகாவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் \nஅயோத்தி தீர்ப்பு : சீராய்வு மனுதாக்கல் செய்ய முசுலீம் தரப்பு முடிவு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துத்துவ சக்திகளுக்கு அயோத்தி முடிவல்ல ; இது ஒரு ஆரம்பம் \nமீத்தேன் : நீரியல் விரிசல் தொழில்நுட்பத்திற்கு இங்கிலாந்தில் தடை \nபாபர் மசூதி இடிக்கப்படவில்லை என்றால், அதை உச்சநீதிமன்றமே இடித்திருக்குமா \nசிலி : புதிய அரசியல��ைப்பு சட்டத்தை உருவாக்கு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசர்வதேச ஆண்கள் தினம் | பெண்கள் இல்லாத ஊரில், ஆண்கள் சிறப்பாக வாழ இயலாது…\nபாத்திமா படுகொலை : வளாகச் சூழல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் \nலெனின் – பெரியாரை பின்பற்றுகிறவர்கள் தீவிரவாதிகள் : பாபா ராம்தேவ் பேச்சுக்கு கண்டனம்\nநள்ளிரவு 1.00 மணி, நானும் நர்ஸும் தனிமையில் | சிறுகதை\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசில வேளைகளில் ஒரு நிமிடம் என்பதே எவ்வளவு நீடிக்கிறது \nநவீன வேதியியலின் கதை | பாகம் 02\nகேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க இங்க நல்ல பிரியாணி எங்க கிடைக்கும் \nநூல் அறிமுகம் : ஈ.வெ.ரா. பெரியார் வாழ்வும் பணியும்\nபாபர் மசூதி – சபரி மலை – ஐ.ஐ.டி. – காவி பாசிசம் |…\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்போம் \nசிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன | தோழர் ராஜு உரை |…\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநீதித்துறை முதல் ஐஐடி வரையிலான காவி பாசிசத்தை எதிர்த்துநில் \nஃபாத்திமா லத்தீஃப் படுகொலை : ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் \nசதிகளை முறியடித்து மீண்டும் கல்லூரியில் சேர்ந்த மாணவர் சுரேந்திரன் \nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் |…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅத்திவரதர் தரிசனக் கொள்ளை : தெய்வம் நின்று கொல்லுமா \nபிஸியோகிராட்டுகள் | பொருளாதாரம் கற்போம் – 44\nபிஎம்சி வங்கி முறைகேடு : வெளியே தெரியும் பனிமுகடு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்தியாவின் 4 இலாபகரமான நிறுவனங்கள் \n100 நாட்களைக் கடந்த காஷ���மீர் முடக்கம் : படக்கட்டுரை\nஅயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி \nஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ \nமுகப்பு சமூகம் வரலாறு வரலாறு : 1946 மும்பை கடற்படை எழுச்சியைக் காட்டிக் கொடுத்த காந்தி – காங்கிரசு \nவரலாறு : 1946 மும்பை கடற்படை எழுச்சியைக் காட்டிக் கொடுத்த காந்தி – காங்கிரசு \nமக்கள் பேரெழுச்சியால் தூக்கியெறியப்படுவோம் என்று அஞ்சி, தனது கையாட்களான காங்கிரசிடமும் முஸ்லீம் லீகிடமும் அரசு அதிகாரத்தை 47 ஆகஸ்டில் ஒப்படைத்தது பிரிட்டிஷ் அரசு. மும்பை கடற்படை எழுச்சியின் வீரஞ்செறிந்த வரலாறு – ஆதாரங்கள் \nஇன்று வரை தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை நமது தொலைக்காட்சி நெறியாளர்கள் எப்படி சொல்கிறார்கள் “மே 22 ஏற்பட்ட கலவரத்தை அடுத்து…” இதுதான் அவர்கள் சூட்டியிருக்கும் காரணப் பெயர். பா.ஜ.க.வினரோ ரஜினியோ, மற்றவர்களோ கலவரம், சமூகவிரோதிகள், விஷமிகள், பயங்கரவாதிகள் என்று போராடும் மக்களை கொச்சைப் படுத்துவது, மிரட்டுவது, போலீசாரின் வன்முறையை நியாயப்படுத்துவது ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இவை அனைத்தும் இன்று நேற்று நடக்கும் ஒன்றல்ல.\nஓட்டுக் கட்சி அரசியல்வாதிகள், ஊடகங்கள், பொதுப்புத்தி அனைத்திலும் இந்த மதிப்பீட்டிற்கு ஒரு தொடர்ச்சி இருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் தொட்டு ஆங்கிலேய ஏகாதிபத்தியம், காங்கிரசுக் கட்சியினரால் தலைமை வகிக்கப்பட்ட இந்திய அரசியல் வெளியிலேயே இந்த அடிமைக் கருத்து மனோபாவம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுவிட்டது.\nஉண்மையில் 1947 ஆகஸ்டு 15-ம் நாளில் நாம் பெற்றது அரசியல் சுதந்திரமல்ல அது ஆங்கிலேயர்கள் தமது இந்திய வாரிசுகளிடம் அதிகாரத்தை கைமாற்றிக் கொடுத்த நிகழ்வு மட்டுமே அது ஆங்கிலேயர்கள் தமது இந்திய வாரிசுகளிடம் அதிகாரத்தை கைமாற்றிக் கொடுத்த நிகழ்வு மட்டுமே நமது கல்வி முறை போதிக்கின்றபடி காந்தியும், காங்கிரசும் நாட்டுக்காக போராடி சுதந்திரத்தைப் பெற்று தந்துவிடவில்லை. சொல்லப்போனால் ஆங்கிலேயர்கள் மனங்கோணாமல் அவர்களுக்குரிய அனைத்து நலன்களையும் பாதுகாப்பதாக உறுதி ஏற்படுத்திக் கொண்டு ஆட்சி அதிகாரத்தை பெற்றுக் கொண்ட ஒரு அடிமை நிகழ்வுதான் ஆகஸ்டு 15 அதிகார மாற்றம்.\nஇந்திய அரசியல் வானில் வசந்தத்தின் இடிமுழக்கமாக வந்த நக்சல்பா���ி இயக்கதோடு உருவான, இந்திய பொதுவுடமைக் கட்சி (மா.லெ)யின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராகப் பணியாற்றிய காலஞ்சென்ற தோழர் சுனிதி குமார் கோஷ் (Suniti Kumar Ghosh, 1918-2014) அவர்களின் ஆய்விலிருந்து இந்த நிகழ்வைப் பார்ப்போம். அவர் எழுதிய “நக்சல்பாரி முன்பும் பின்பும்” என்ற வரலாற்று நூலில் இதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன.\nஒரு காலனியாதிக்க நாட்டின் சுதந்திரம் என்பது காலனியவாதிகள் கட்டியமைத்த அரசியல், பொருளாதார அமைப்பை முற்றிலும் மாற்றியமைத்து அரசியல் அதிகாரத்தை கட்டியமைப்பது. இதுதான் விடுதலை அடையும் ஒரு நாட்டின் தேசியப் புரட்சி என்றழைக்கப்படுகிறது.\n(கருப்பு வண்ணத்தில் இருக்கும் பத்திகள் சுனிதிகுமார் கோஷின் நூலில் இருந்து எடுத்தாளப்பட்டவை)\n”1947-ம் ஆண்டில் நடந்த “காலனியமுறை ஒழிப்பு உண்மையானதா அல்லது ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தால் மேற்கொள்ளப் பட்ட சூழ்ச்சிகரமான ஏய்ப்பு நடவடிக்கையா என்பதும், அது தனது நேரடி ஆட்சியைத் தொடரவியலாமல் இருந்த காரணத்தால் தேசிய விடுதலைப் போராட்டத்தின் முனையை மழுங்கச் செய்வதற்காகப் போலியாக பின்வாங்கியதா…”\nதோழர் சுனிதி குமார் கோஷ்\n”ஆங்கிலேய ஏகாதிபத்தியம் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இந்திய மக்கள் ஆகியோருக்கு இடையில் நிலவிய ஒப்பீட்டளவிலான பலத்தையும், இவ்விரு சக்திகளுக்கு இடையிலான போராட்டத்தின் வெற்றி, தோல்வியையும் சார்ந்திருந்தது”\nஎன்கிறார். ஐரோப்பாவில் இருந்து உலகெங்கும் காலனிகளை உருவாக்கிய ஐரோப்பிய அரசுகள் அந்தந்த நாடுகளின் உள்ளூர் அதிகார வர்க்கத்தினரைக் கொண்டே ஆட்சி அமைப்பைக் கட்டி அமைத்தனர். உள்ளூர் மக்களின் எதிர்ப்பை தவிர்ப்தற்கு இந்த உள்ளூர் பிரமுகர்களின் ஆதரவு தேவையாக இருந்தது.\nரொனால்டு ராபின்சன் சரியாகவே கூறினார்: ”…. தொடக்கம் முதலே அந்த ஆட்சியானது தொடர்ச்சியாக எதிர்க்கப்பட்டது. அதுபோலவே எதிர்ப்பைத் தவிர்ப்பதற்கும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கும் தொடர்ச்சியாக உள்ளூர் ஒத்துழைப்புத் தேவையாக இருந்தது ஏகாதிபத்தியத்தின் பொருளாதார பலமும், இராணுவ மற்றும் ஆட்சி முறைக் கட்டமைப்பும் கைப்பற்றப்பட்ட நாடுகளில் உள்ள உள்ளூர் அதிகார வர்க்கத்தினரின் ஒத்துழைப்போடுதான் கட்டியமைக்கப்பட்டது.1\nகாலனிய நாடுகளில் மக்களில் யார் ஏகாதிபத்��ியங்களை எதிர்க்கிறார்கள் யார் ஆதரிக்கிறார்கள் இது வர்க்க ரீதியாக பிரிந்திருக்கிறது. காங்கிரசு உள்ளிட்ட கட்சிகளை நாம் அப்படி ஆய்வு செய்து பார்த்தால் அவர்களின் உண்மை நிலை புரியும். தோழர் மாவோ அதை சரியாக குறிப்பிடுகிறார்.\n”மேற்கத்திய முதலாளித்துவ வர்க்கம் கிழக்குலகில் இருவகைப்பட்ட மக்கள் பிரிவினரை உருவாக்கியது. ஒன்று, குறுகிய சிறுபான்மையினரான ஏகாதிபத்தியத்தின் அடிமைச் சேவகர்கள். மற்றொன்று ஏகாதிபத்தியத்தை எதிர்த்த பெரும்பான்மையினரை உள்ளடக்கிய உழைக்கும் வர்க்கம், உழவர்கள், நகர்ப்புறக் குட்டி முதலாளித்துவ வர்க்கம், தேசிய முதலாளிகள் மற்றும் இவ்வர்க்கங்களின் பின்னணி கொண்ட அறிவுஜீவிகள்.”\nஇந்நிலையில் இந்தியாவில் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தை ஆதரித்த சமூகப்பிரிவினர் யார்\n1947, ஆக-14 நள்ளிரவில் சுதந்திர அறிவிப்பு… கிடைத்தது சுதந்திரமா\nஅந்தக் குறுகிய சிறுபான்மையானது மன்னர்கள், நிலப்பிரபுக்கள் உள்ளிட்ட நிலப்பிரபுத்துவ வர்க்கத்தினரையும், தேசிய முதலாளிகளுக்கு எதிர்மறையான பெரும் தரகு முதலாளித்துவ வர்க்கத்தினரையும், அன்னிய ஆட்சியாளர்களின் விழுமியங்களை முற்றிலுமாக உள்வாங்கியிருந்தவர்களும், அவர்களது ஆட்சியின் நற்பயன்கள் மீதும் முற்போக்குத் தன்மையின் மீதும் முழு நம்பிக்கை வைத்திருந்தவர்களும், ஒடுக்கப்பட்ட வேறு நாதியற்ற மக்களாக விளங்கிய இந்நாட்டின் உழைக்கும் மக்கள் மீது முழுமையான அவமதிப்பைக் கொண்டிருந்தவர்களுமான பெரும் அதிகார வர்க்கத்தினர் உள்ளிட்ட வசதி படைத்த சமூகப் பின்னணியைக் கொண்ட அறிவுஜீவிகளையும் கொண்டிருந்தது.\nஇரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு ஆங்கில ஏகாதிபத்தியம் போரில் வெற்றி பெற்றாலும் பின்னடைவுக்குள்ளானது. பழையபடி தனது காலனிய நாடுகளை கட்டி ஆளமுடியவில்லை. காரணம் புதிதாக முன் அரங்கிற்கு வந்த அமெரிக்க ஏகாதிபத்தியம், சர்வதேச கம்யூனிச இயக்கம் – சோசலிச நாடுகள், காலனிய நாடுகளில் தீவிரமாக நடைபெற்ற தேசிய விடுதலைப் போராட்டங்கள், தனது சொந்த ஆயுதப்படைகளின் பிடிமானம் உடைபடுதல் ஆகியவை காரணமாக சிக்கலை சந்தித்த ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் முதன்மையான பிரச்சினையாக இந்திய மக்கள் இருந்தனர்.\nஅந்தச் சிக்கலை முடிந்த முட்டும் குறைப்பதற்கு அவர்களுக்கு உதவியது யார்\nபோரின் முடிவில் ஆங்கிலேயர் ஆட்சி அல்லாத இரு சக்திகள் இந்தியாவில் வினையாற்றின. ஐரோப்பாவில் போர் முடிவுற்ற பிறகு வைசிராய் வேவெல் காங்கிரசு கட்சியின் செயற்குழு உறுப்பினர்களைச் சிறையிலிருந்து விடுவித்து ஜூன் – ஜூலை வாக்கில் சிம்லாவில் ஒரு மாநாட்டைக் கூட்டினார். வி.பி.மேனன் எழுதியது போல காங்கிரசு கட்சி எவ்வித நிபந்தனை ஒத்துழைப்புக் கொடுக்க முன்வந்தது.2 ”ஜப்பானுக்கு எதிரான போரை வெற்றிகரமாக நிறைவேற்றவும், ஆதரிக்கவும் தாங்கள் முழுமனதுடன் ஒத்துழைப்பதாகக் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில், காங்கிரசு தலைவர்கள் வைசிராயின் ஆட்சி மன்ற குழுவில் (இந்திய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளைக் கொண்டு ஆட்சிமன்றக் குழுவை மாற்றியமைப்பதற்கு வைசிராய் எண்ணியிருந்தார்), இடம் பெறுவதற்கு ஆவலாய் இருந்தனர். (காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களின் அகிம்சைக் கோட்பாடு குறிப்பிடத்தக்க வகையில் இலகுவாக இருந்தது.) பெருமகிழ்ச்சியடைந்த நேரு கூறியதாவது, “நாங்கள் சிம்லாவில் வெற்றி பெறவேண்டும் என்று விரும்புகிறோம் நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.” ஆனால் மறுசீரமைக்கப்பட்ட ஆட்சிமன்றக் குழுவிற்கு அனைத்து முசுலீம் உறுப்பினர்களையும் நியமிக்கும் உரிமையைத் தனக்கு வழங்கவேண்டும் என்று லீக் (முசுலீம் லீக்) கோரியதால் சிம்லா மாநாடு தோல்வியுற்றது.\nகாந்தியுடன் முகமது அலி ஜின்னா.\n”நாட்டில் அமைதியான சூழலைப் பேணிக் காக்கக் காங்கிரசு தலைவர்கள் பணியாற்றவேண்டும்” என்று வேவெல் கேட்டுக் கொண்டார். நாட்டில் போருக்குப் பிந்தைய எழுச்சியைக் கண்டு வேவெல் அஞ்சினார். அது போலவே காந்தியும் அஞ்சினார்.3 காங்கிரசு கட்சியின் தலைவர் அப்துல் கலாம் ஆசாத் வைசிராய்க்கு எழுதியதாவது:\n”காங்கிரசுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட தொடர்புகள் கடந்த கால கசப்பான சம்பவங்களை பெரிதும் மறக்கடித்து நம்பிக்கை, நல்லெண்ணம் கொண்ட ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறது.4\nஆங்கிலேய ஆட்சியாளர்கள் அரசியலமைப்பு பிரச்சனைகள், எதிர்கால நிர்வாகக் கட்டமைப்பு, இராணுவ மறுசீரமைப்புத் திட்டம் மற்றும் இன்ன பிற விஷயங்களான கல்வி, தொழில்துறைத் திட்டம் ஆகியவற்றைக் குறித்த விவாதங்களில் கலந்து கொள்ளுமாறு காங்கிரசு தலைவர்களை அழைக்கத் தவறிய தில்லை . ஜூன் 1944-ல் டாடா இயக்குனரும், பம்பாய் திட்டம் ஆசிரியரும், நேருவால் போற்றப்பட்டவரான சர் ஆர்தேசிர் தலால் என்பவரைத் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையில் பொறுப்பேற்கும் வகையில் வைசிராயின் நிர்வாகக் கவுன்சில் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார்.\nகாங்கிரசு இப்படி காலனியவாதிகளோடு நெருக்கமாக இருந்த போதும் இந்திய மக்கள் ஆங்கிலேய ஆட்சி மீது கடுங்கோபத்தில் இருந்தனர். கலகம் செய்தனர்.\nநிலவிய புரட்சிகர சூழ்நிலையைச் சரியாகவே புரிந்து கொண்ட நேரு ஆங்கிலேய ஏகாதிபத்திய வாதிகளோடு கைகோர்த்து அச்சூழ்நிலையை நீர்த்துப் போகச் செய்வதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். இந்தியா ‘எரிமலையின் விளிம்பில் இருப்பதாகவும் ”நாம் எரிமலையின் உச்சியில் வீற்றிருப்பதாகவும்” நேரு கூறினார். மத்திய சட்ட அவையில் உள்ள ஐரோப்பியக் குழுவின் தலைவரான பி. ஜே. கிரிபித்ஸ் என்பவரும் கூட “பலரின் கருத்துப்படி இந்தியா புரட்சியின் விளிம்பில் இருக்கிறது” என்று கூறினார்.5\nஜூன் 2, 1947 அன்று மவுண்ட் பேட்டன் உடன் விவாதிக்கும் நேரு உள்ளிட்ட இந்திய தலைவர்கள்.\nஇவர்கள் அஞ்சியது போல இந்தியா வெடித்தெழும் நிலையில் எரிமலையின் விளிம்பில் நின்றது. இந்த பெருங்கோபத்திற்கு காரணம் ஆங்கிலேயர்களின் ஆட்சி மற்றும் சுரண்டல் ஒருபுறம் என்றால், மறுபுறம் போருக்காக இங்கிலாந்து இந்திய மக்களை கசக்கி பிழிந்ததால ஏற்பட்ட கடுங்கோபம். இது முதன்முதலில் கொல்கத்தாவில் வெடிக்கிறது. நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ் உருவாக்கிய ஐ.என்.ஏ அதிகாரிகளை விடுவிக்க கோரி கொல்கத்தா மக்கள் கலகத்தை துவங்கினர்.\nவழக்கு விசாரணையை சந்தித்துக் கொண்டிருந்த இந்தியத் தேசிய இராணுவத்தினர் (ஐ.என்.ஏ) அதிகாரிகளை விடுவிக்க வலியுறுத்தி நடைபெற்ற மாணவர் பேரணி மீதான போலீசு துப்பாக்கிச்சூடு தான் அதற்கு உடனடிக் காரணமாக இருந்தது. ஒரு மாணவரும், ஒரு இளைஞரும் துப்பாக்கி சூட்டிற்கு இரையாகினர். பலர் காயமுற்றனர். இந்நிகழ்வு கல்கத்தாவையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் தீப்பிழம்பாக மாற்றியது. நகர வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது. இரயில்கள் நிறுத்தப்பட்டன. தடுப்பரண்கள் அமைக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் வீதியோரப் போர்கள் நடந்தேறின. அனைத்���ுச் சமூக பாகுபாடுகளும் மறைந்து போயின.\n… ஏறத்தாழ 150 போலீசு மற்றம் இராணுவ வாகனங்கள் தீக்கிரையாக்கப் பட்டன. அதிகாரபூர்வக் கணக்கீட்டின்படி ஒரு அமெரிக்கர் உள்ளிட்ட 33 பேர்கள் கொல்லப்பட்டனர். 200 பொது மக்கள், பல போலீசுக் காரர்கள், 70 ஆங்கிலேயப் படை வீரர்கள் மற்றும் 37 அமெரிக்கப் படை வீரர்கள் காயமுற்றனர்.6 ஒட்டு மொத்த வங்காளத்திலும் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வுகளின் அதிர்வலைகள் பரவின.\nஅப்போது வங்க மக்களின் உணர்ச்சிக்கு சான்று தெரியவேண்டுமா அல்லது போலீசு தடியடிக்கு பின்வாங்காத தூத்துக்குடி மக்களின் உணர்ச்சியை வங்கத்தில் காண வேண்டுமா\nமக்களின் உணர்வுகளைக் குறித்து விவரித்த வங்காள ஆளுநர் கேஸி எழுதியதாவது: ”வடக்கு மற்றும் தெற்குக் கல்கத்தா ஆகிய இவ்விரு இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் சிறப்புக் கூறு யாதெனில் மக்கள் தங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட போது, கலையாது நின்றனர் அல்லது சிறிது தூரம் பின்வாங்கி மீண்டும் தாக்குவதற்கு முன்னேறினர்…\nநவம்பர் 24 – அன்று ஆங்கிலேய அரசு படைகள் தலைவர் (Commander -in-Chief) ஆச்சின்லெக் இந்தியாவிற்குள் நிலவிய உள்நாட்டுச் சூழலைக் குறித்து ஆய்வு மேற்கொண்டார். வைசிராய் அவ்வறிக்கையைப் பொதுவாக ஒப்புக் கொள்வதாக தெரிவித்தார்.\nஇந்த எழுச்சியின் அனல் ஆங்கிலேயர்களை மட்டுமல்ல, காங்கிரசு, கம்யூனிஸ்டு கட்சியையும் தொட்டது. இரு கட்சி பிரமுகர்களும் போராட்டத்தை கைவிடுமாறு மாணவர்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டனர். ஆனால் ஆங்கிலேயர்களின் மதிப்பீடோ நிலைமையை சமாளிக்க முடியாது என்கிறது.\nஆச்சின் லெக் எழுதியதாவது: ‘இந்தியப் படைகள் முற்றிலுமாக நம்பவியலாதவையாக மாறும்பட்சத்தில் இப்போது கைவசம் உள்ள ஆங்கிலேய ஆயுதப் படைகளால் உள்நாட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரவோ அல்லது அத்தியாவசியத் தகவல் தொடர்பு சாதனங்களைப் பாதுகாக்கவோ இயலாது. இப்படைகளைச் சிறிது சிறிதாகப் பெருக்கிப் பயன்படுத்துவதும் பலனளிக்காது. உள்நாட்டுச் சூழலை மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கும் அத்தியாவசியத் தகவல் தொடர்புகளை மீண்டும் ஏற்படுத்துவதற்கும் இந்தியாவை மீண்டும் வென்றெடுப்பதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட பிரச்சாரத்தை மேற்கொள்வது தவிர வேறு வழியில்லை.7\nஇந்திய தேசிய இராணுவ அணிவகுப���பை பார்வையிடும் நேதாஜி.\nநேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தினரை கைது செய்து அவர்கள் மீது வழக்கு போட்டு தண்டிக்கும் செயல் இந்தியா முழுவதும் பெருங்கோபத்தைக் கிளப்பியது. காந்தி – காங்கிரசு உருவாக்கியிருந்த அஹிம்சைப் போராட்டம் மக்களிடையே ஆதரவு பெறவில்லை என்பதே ஐ.என்.ஏ வீரர்களை விடுவிக்குமாறு மக்கள் நடத்திய போராட்டத்திற்கு காரணம்.\nஆர்.பி. தத் கூறியது போல, ஐ.என்.ஏ. குறித்த முன்னுதாரணமும், ‘தொடர்ச்சியாக நடைபெற்ற ஐ.என்.ஏ. தலைவர்கள் மீதான வழக்கு விசாரணைகளும் போர்க்குணம் மிக்க தேசபக்தியின் மீதும், பழைய அகிம்சாவாதப் போராட்டத்திற்குப் பதிலாக ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியின் மூலமாக அதிகாரத்தைக் கைப்பற்றுவது குறித்த கருத்தியல் மீதும் நம்பிக்கைத் தீயை மூட்டின.8\nபடைகளின் முதன்மைத் தலைவர் ஆச்சின் லெக்கிற்கு நேரு பின்வருமாறு எழுதினார்: ”சில வாரங்களுக்குள்ளாகவே ஐ.என்.ஏ. குறித்த செய்திகள் இந்தியாவிலுள்ள கிராமங்களின் மூலை முடுக்குகள் வரை பரவிவிட்டது. எங்கெங்கும் அவர்கள் மீதான நன்மதிப்புப் பெருகியதோடு அவர்களின் பாதுகாப்பு குறித்த அச்சமும் தோன்றி விட்டது. மக்களிடையே பரவலாக எழுந்துள்ள ஆர்வக்கிளர்ச்சி வியப்பளிக்கக்கூடியதுதான். இருப்பினும் அதைவிட வியப்பளிக்கக் கூடியது யாதெனில் பெரும் எண்ணிக்கையிலான நிரந்தர இந்திய இராணுவ அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் மத்தியில் இதே போன்ற ஆர்வக்கிளர்ச்சி தோன்றியுள்ளது என்பதே. ஏதோ ஒரு உணர்வு அவர்களது ஆழ்மனதைத் தொட்டுவிட்டது. 9\nஐ.என்.ஏ மீதான இந்திய மக்களின் ஆதரவோடு பிரச்சினை முடிந்துவிடவில்லை. அன்றைக்கிருந்த பிரிட்டீஷ் இந்தியப் படை வீரர்களிடம் அது பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது. வர இருக்கின்ற நாட்களில் பல நகரங்களில் படை வீரர்கள் செய்யப் போகும் கலகத்திற்கு இது ஒரு துவக்கமாக இருந்தது.\nஇந்திய தேசிய இராணுவத்திற்கெதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை தொடங்கியதை அறிவிக்கும் இந்துஸ்தான் டைம்ஸ் நாளேட்டின் தலைப்பு செய்தி.\nஇந்திய தேசிய இராணுவ வீரர்களுடன் காந்தி.\nஇந்திய தேசிய இராணுவ வீரர்களுக்கான கூட்டமொன்றில் பங்கேற்று விவாதிக்கும் காந்தி மற்றும் நேரு.\nஇந்திய தேசிய இராணுவத்திற்கெதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிக்கும் பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர்கள் ஆர்.பி.பத்ரிதாஸ், நீதிபதி ஆச்ரு ராம், மற்றும் அசாப் அலி. (தில்லி செங்கோட்டை, 1945)\nஐ.என்.ஏ. க்கு ஆதரவு (பிரிட்டிஷ் இந்திய ஆயுதப் படைகள் மத்தியில்) பெருகி வருவதாக நவம்பர் 26, 1946 அன்று ஆச்சின் அத்தின்லென் வேவெலுக்கு எழுதினார்.\nஇந்நிலையில் கொல்கத்தாவில் எழுந்த போராட்டத் தீயை தணிப்பதற்கு காங்கிரசும், காந்தியும் பெரிதும் முயன்றனர்.\nகாங்கிரசு செயற்குழு கல்கத்தாவில் கூடி ”சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வழிகாட்டும் நெறியாக” அகிம்சைவாதத்தின் மீது தனது நம்பிக்கையை வலியுறுத்தி, ”பொதுச் சொத்தை தீயிட்டுக் கொளுத்துவது என்பது போன்ற செயல்கள் அகிம்சை வாதத்திற்குள் அடங்காது எனத் தெளிவு படுத்தியது.\n“அமைதியான சூழலைக் காப்பதன் அவசியத்தை” நேரு வலியுறுத்திக்கொண்டே இருந்தார்…. “நாட்டை ஆளுகின்ற பணியினை உடனடி யாகத் தங்களுடைய கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்றும் “தலைமையேற்கத் தகுதிவாய்ந்த அரசியல் தலைவர்களிடம் அப்பணியினை விட்டுவிட வேண்டும்” என்றும் அவர் மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.10 ‘தன்னால் இயன்றவரை மோதலைத் தவிர்ப்பதற்கும், தீவிர எண்ணம் கொண்டோரைக் கட்டுப்படுத்துவதற்கும்” முயன்று கொண்டிருப்பதாக நேரு பிரிட்டிஷ் அமைச்சரவையின் முக்கிய உறுப்பினரான சர் ஸ்டாபோர்ட் கிரிப்ஸ்சிடம் (அவர் மூலமாக பிரிட்டிஷ் அமைச்சரவை முழுமைக்கும்) டிசம்பர் 3, 1945 அன்று உறுதி அளித்தார்.11\n”பயனற்ற தகராறுகளில் தங்களுடைய ஆற்றலை விரயம் செய்ய வேண்டாம்” என்று சர்தார் பட்டேல் இளைஞர்களுக்கு அறிவுரை கூறினார்.\nநேதாஜி , காந்தியுடன் படேல்.\nஆனால் மக்கள் காங்கிரசு தலைவர்களின் வேண்டுகோள்களையும், காட்டிக் கொடுப்புகளையும் புறக்கணித்தனர்.\nசட்டம் ஒழுங்கையும், அகிம்சை வழியையும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற காங்கிரசு தலைவர்களின் போதனைகளை புறக்கணித்த கொல்கத்தா…. பிப்ரவரி 11-18 1946 ஆகிய நாட்களில் கிளர்ந்தெழுந்தது. ஐ.என்.ஏ வின் அப்துல் ரஷீத்திற்கு விதிக்கப்பட்ட ஏழாண்டு கடுங்காவல் தண்டனைக்கு எதிராக மாணவர்களால் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம் இக்கிளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. போராட்டத்தின் காரணமாக நகர வாழ்க்கை முற்றிலுமாக முடங்கிப் போனது. இரண்டு நாட்களுக்கு கொல்கத்தாவை ஒட்டியி��ுந்த பகுதிகளில் உள்ள பஞ்சாலைகளும், தொழிற்சாலைகளும் மூடப்பட்டிருந்தன. இரயில்கள் ஓடவில்லை . ஆயுதந்தாங்கிய போலீசாருடனும் கவச வாகனங்களில் அணிவகுத்த இராணுவ படைகளுடனும் மக்கள் கடுமையான தெருமுனைப் போர்களில் ஈடுபட்டார்கள்… இந்துக்கள் மற்றும் முசுலீம்கள் இடையே நிலவிய உறுதியான ஒற்றுமை முக்கியக் கூறாக விளங்கியது…. அதிகாரபூர்வ புள்ளி விபரங்களின்படி 84 பேர் பேர் கொல்லப்பட்டனர்; 300 பேர் காயமுற்றனர். நவம்பர் மாதத்தில் ஏற்பட்டவாறே இப்போதும் கொல்கத்தா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் தோன்றிய ஏகாதிபத்திய எதிர்ப்பு அலை வங்காளம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nவங்கக் கடலோரம் துவங்கிய எழுச்சி விரைவிலேயே அரபுக் கடலோரம் மும்பையை தொட்டது. பின்னர் அதுதான் புகழ்பெற்ற கடற்படை வீரர்களின் எழுச்சியாக பரிணமித்தது. அதன் பிறகு நாடெங்கும் உள்ள படை வீரர்களின் அணிகள் கலகம் புரிய ஆரம்பித்தனர். தனது சொந்தப் படையே தனக்கு எதிராக திரும்புவதுதான் ஒரு ஆளும் வர்க்கத்திற்கு முற்றிலும் தோல்வியடையும் தருணம்\nபிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிரான மும்பை எழுச்சியை வன்முறையாகச் சித்தரிக்கும் டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு.\nபிப்ரவரி 18, 1946 அன்று துவங்கிய மும்பை கிளர்ச்சிதான் அவற்றில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், அனைவரையும் ஈர்ப்பதாகவும் இருந்தது. ராயல் இந்தியன் கடற்படையின் (Royal Indian Navy) வீரர்கள் முதலில் மும்பையிலும் பின்னர் கராச்சி, கல்கத்தா (கொல்கத்தா), மதராஸ் (சென்னை) ஆகிய நகரங்களிலும் கலகம் புரியத் துவங்கினர். மோசமான உணவு, நிறவெறிக் கொள்கை, ஆங்கிலேய அதிகாரிகளால் சுமத்தப்பட்ட அவமானங்கள் போன்ற பல்வேறு குறைகளைக் கொண்டிருந்த கலகக்காரக் கடற்படையினர் சுபாஷ்போசின் வீரதீரச் செயல்களாலும், ஐ.என்.ஏ.வின் முன்னுதாரணத்தாலும் உந்தப்பட்டனர்.12\nபிப்ரவரி 22, 1946 நாளுக்குள்ளாக கலகக்காரக் கடற்படையினர் ஆங்கிலேய கடற்படையினுடைய துணைத்தலைவரின் (Vice – Admiral) முன்னணி கப்பல் உள்ளிட்ட மும்பையில் இருந்த ஏறக்குறைய 22 கப்பல்களைத் தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். மொத்தமாக ராயல் இந்தியன் கடற்படையை சார்ந்த 78 கப்பல்கள், 20 கடற்கரையோர படை அமைப்புகள், 20,000 கடற்படை வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மும்பையில் உள்ள ராயல் ��ந்தியன் விமானப் படை முகாம்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானப்படை வீரர்கள் ஆதரவு தெரிவித்துப் போராட்டத்தில் குதித்தனர். கட்டளை பிறப்பிக்கப்பட்ட பிறகும் கூட இந்திய இராணுவப் படைவீரர்கள் மும்பை மற்றும் கராச்சியிலுள்ள ராயல் இந்தியன் கடற்படை வீரர்களைச் சுட மறுத்தனர்.\nஇராணுவத்தை அனுப்பி கடற்படை வீரர்களின் கலகத்தை ஒடுக்கிவிடலாம் என்று மனப்பால் குடித்தது பிரிட்டீஷ் இந்திய அரசு. ஆனால் இராணுவம் சுடவில்லை என்பதோடு இராணுவத்தில் இருந்த வெள்ளையின வீரர்களுக்கும் கடற்படை வீரர்களுக்குமான மோதலாக அது மாறியது.\nமும்பை வீதிகளில் பிரிட்டிஷ் படைகள். மக்கள் எழுச்சியை நசுக்க இராணுவத்தின் கனரக வாகனங்கள் வந்தன\nபிப்ரவரி 21 அன்று கடற்படை வீரர்களின் போராட்டமானது அவர்களுக்கும், இந்திய இராணுவப்படை வீரர்கள் சுட மறுத்ததால் வரவழைக்கப்பட்டிருந்த ஆங்கிலேயப் படைகளுக்கும் இடையிலான மோதலாக வெடித்தது.13\nவரலாற்றுச் சிறப்புமிக்க இந்த எழுச்சிக்கு மும்பை தொழிலாளிகள் கடற்படை வீரர்களுக்கு முக்கிய அரணாக திகழ்ந்தனர். முழு மும்பையுமே ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்றது.\nதாங்கள் சார்ந்திருந்த சமூகங்களைப் பாராமல் மும்பையில் தொழிலாளர்களும், இளைஞர்களும் கடற்படையின் வீரதீரர்கள் பக்கம் நின்று, அவர்களுக்கு உணவு கொண்டு சென்று, தடுப்பரண்கள் நிறுவி, ஆயுதந்தாங்கிய போலீசாருடனும், கவச வாகனங்கள், கனரக கவச வாகனங்கள் ஆகியவற்றுடன் வந்திருந்த பல ஆங்கிலேய இராணுவப் படைகளுடனும் கடுமையாக மோதினர்.\nஏற்கனவே பிரிட்டீஷ் ஆட்சியாளர்களுடன் இந்தப் போராட்டத்தை எப்படி தணிப்பது என்று பேசிக் கொண்டிருந்த காங்கிரசும், முசுலீம் லீக்கும் மும்பை எழுச்சியை குலைப்பதற்கு புயலாய் வேலை செய்தன. ஆனால் மும்பை அதனை சட்டை செய்யவில்லை.\nதற்போது தூத்துக்குடியை நினைவுபடுத்தும் அப்போதைய மும்பை வீதியில் மக்களைச் சுடும் பிரிட்டிஷ் படைவீரர்கள்.\nபிப்ரவரி 22 அன்று மிகப் பெரிய காங்கிரசு மற்றும் முசுலீம் லீக் தலைவர்களின் எதிர்ப்புக்கு இடையில் மும்பை பொது வேலைநிறுத்தத்தை மேற்கொண்டது.\nகாங்கிரசு மற்றும் முசுலீம் லீக் தலைவர்களைப் புறக்கணித்த மும்பையின் ஒட்டுமொத்தப் பாட்டாளி வர்க்கமும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியால் (சி.��ி.ஐ) ஆதரிக்கப்பட்ட, கடற்படை மையப் போராட்டக் குழுவால் விடுக்கப்பட்ட அழைப்பிற்கு, இணங்கப் போராட்டத்தில் குதித்தது. இரண்டு நாட்களாக நகரின் வீதிகளில் மோதல்கள் நிகழ்ந்தன. அதிகாரபூர்வப் புள்ளிவிவரங்களின்படி ஏறக்குறைய 1,500 பேர் மோதல்களில் பலத்த காயமுற்றனர் . அவர்களில் 200 க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர்.\n”ஆயிரக்கணக்கானோரைச் சுட்டுக் கொன்றபிறகுதான் ஆங்கிலேயக் கனரக கவச ஊர்திகள் தெருக்களைக் கைப்பற்ற முடிந்தது” என எழுதினார் கிளர்ச்சியின் தலைவர்களுள் ஒருவரான பி.சி.தத். ”இந்திய விடுதலை இயக்கத்தின் கொந்தளிப்பான வரலாற்றில் நிராயுதபாணிகளாகத் தலைமையின்றித் தவித்த மக்களுடனான மோதலில் ஆட்சியாளர்கள் கனரக கவச ஊர்திகளை பயன்படுத்தியது இதுவே முதல்முறையாக இருந்தது. பிப்ரவரி 21 கடற்படை வீரர்களின் நாளாக இருந்தது. பிப்ரவரி 22 மும்பைத் தொழிலாளர்களின் நாளாக இருந்தது.”14\nமும்பை மட்டுமல்ல, இன்றைய பாகிஸ்தானில் இருந்த கராச்சியிலும் கடற்படை வீர்கள் மோதலைத் துவங்கினர். அவர்களை சுடுவதற்கு கூர்கா படை வீரர்கள் மறுத்தனர். இந்தியாவின் தேசிய இனங்கள் அனைத்தும் மத வேறுபாடுகள் இன்றி ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து ஒன்றிணைந்து போர் புரிந்த நாட்கள் அவை.\nபிரிட்டிஷ் படைகளை பிடறிதெறிக்க தெருக்களில் ஓடவிட்ட மும்பை மக்கள்.\nமும்பைக்கு அடுத்தபடியாகக் கராச்சிதான் கடற்படை வீரர்களுக்கும், ஆங்கிலேயப் படைவீரர்களுக்கு இடையில் நடைபெற்ற உண்மையான மோதல் களமாக விளங்கியது. துணிவாகப் போரிட்ட இந்துஸ்தான் என்ற பழைய போர்க்கப்பலில் இருந்த கடற் படையினரைச் சுட பிறப்பிக்கப்பட்ட கட்டளைகளுக்கு கீழ்ப்பணிய குர்கா படைவீரர்கள் மறுத்தனர். பின்னர் குர்கா படை வீரர்கள் மாற்றப்பட்டு ஆங்கிலேயப் படைவீரர்கள் கொண்டு வரப்பட்டனர்.\nகடல், தரை இராணுவப் பிரிவுகளோடு விமானப் படையும் போராட்டத்தில் இணைகிறது.\n……..பல்வேறு இடங்களில் கலகக்காரக் கடற்படை வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்து வேலைநிறுத்தத்திலும் ஈடுபட்டனர். பம்பாயில் நடைபெற்ற ஆதரவு தெரிவிக்கும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஆயிரம் வீரர்கள் பங்கேற்றனர் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. அது போலவே பூனே, கல்கத்தா, மதராசு மற்றும் அம்பாலாவில் நடைபெற்ற போராட்டங்களிலும் விமானப்படை வீரர்கள் பங்கேற்றனர். தத்தாவை மேற்கோள் காட்டுவோமானால், ”பம்பாய்க்குச் செல்ல உத்தரவிடப்பட்டிருந்த ராயல் இந்திய விமானப்படையின் ஒரு படையணி ஜோத்பூரில் முடங்கிவிட்டது. ஒவ்வொரு விமானமும் மர்மமான முறையில் இயந்திரக் கோளாரைச் சந்தித்தது.”15\nஇதோ உ.பி நகரங்களில் நிலை கொண்டிருந்த விமானப்படை வீரர்கள் ஐ.என்.ஏ பாதுகாப்பு நிதிக்கு நன்கொடை அனுப்புகின்றனர்.\nஉத்தரபிரதேசத்தின் அப்போதைய ஆளுநராக இருந்த ஹாலட் அலகாபாத், பாம்ராலி, கான்பூர் ஆகிய இடங்களில் நிறுத்தப் பட்டிருந்த விமானப்படை வீரர்கள் ஐ.என்.ஏ. பாதுகாப்பு நிதிக்குத் தங்களுடைய பங்களிப்புகளை அனுப்பியிருந்தனர் என்று நவம்பர் 19, 1945 என்று வேவெலுக்குத் தெரிவித்தார். 16 ஐ.என்.ஏ. வீரர்கள் இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படுவதைக் கல்கத்தாவில் இருந்த இந்திய விமானப்படை முகாம் எதிர்த்தது. ஐ.என்.ஏ. பாதுகாப்பு நிதிக்கு அனுப்பப்பட்ட குறிப்பில் அது ”வீரம் செறிந்த தேசபக்தி மிகுந்த மைந்தர்களின் பாதுகாப்பிற்காக ” எனக் குறிப்பிட்டிருந்தது.17\nஅடுத்ததாக போலீசாரும் களத்தில் குதிக்கின்றனர்.\nமும்பை எழுச்சியில் களப்பலியான மக்கள்.\nசில இடங்களில் காவல் துறையினரும் கலகம் விளைவித்தனர். மார்ச் 1946-ல் காவல் துறையினர் அலகாபாத் மற்றும் டில்லியில் பட்டினிப் போர் நடத்தினர். ஏப்ரல் மாதத்தில் 10,000 காவல்துறையினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். செப்டம்பர் மாதத்தில், பாட்னா மற்றும் பெகுசாரையில் இராணுவக் காவல்துறையினர் வேலை நிறுத்தம் செய்தனர்…….\n….வீரஞ்செறிந்த கடற்படை வீரர்கள் எவ்வித அச்சுறுத்தலுக்கும் அடிபணியவில்லை . குண்டுவீசும் விமானங்களை அனுப்பிக் கடற்படையை அழிப்போம் என்ற அட்மிரல் கோட்ப்ரீயின் மிரட்டலுக்கு அஞ்சவில்லை. அவர்கள் தங்களை வழிநடத்த வருமாறு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துத் தங்களால் இந்திய தேசிய கடற்படை என்று மறு பெயர் இடப்பட்டிருந்த கடற்படையை அவர்களிடம் ஒப்படைப்பதாக உறுதியளித்தனர். ஆனால் சி.பி.ஐ. உள்ளிட்ட எந்தவொரு அரசியல் கட்சியும் கலகக்காரக் கடற்படை வீரர்களுடன் தொடர்பு வைத்திருந்தும் அவர்களுக்கு செவி மடுக்கவில்லை .\nஇதுதான் அன்றைய அவலநிலை. காங்கிரசு, முசுலீம் லீக் போன்ற கட்சிகள் ஆங்கிலேயரின் தாளத்திற்கு வாத்தியம் இசைத்த போதும், உழைக்கும் மக்களிடம் வேர் விட்டிருந்த கம்யூனிஸ்டுக் கட்சியும் இந்த போராட்டத்திற்கு தலைமையேற்க மறுத்துவிட்டது. இந்நிலையில் தனது இன்னுயிரை பணயம் வைத்து போராடிய வீரர்கள் என்ன செய்வார்கள் நாடெங்கும் எழுச்சி ஏற்பட்டிருந்தாலும் ஒரு புரட்சிகரக் கட்சி வழிநடத்துவதற்கு இல்லை எனும் போது அவர்கள் என்ன செய்ய முடியும்\nமும்பையில் இந்திய கடற்படை வீரர்கள், பிரிட்டிஷ் படைகளை 6 மணிநேரம் எதிர்த்து போரிட்டதை பதிவு செய்துள்ள, ஹிந்துஸ்தான் ஸ்டாண்டர்டு பத்திரிக்கை.\nதத் எழுதியதாவது “அறுதிப் பெரும்பான்மையினர் மரணம் வரை போரிடவே விரும்பினரே தவிர சரணயடைவதற்காக அல்ல.”18 இறுதியாகக் கடற்படை மைய போராட்டக் குழுவானது காங்கிரசு மற்றும் லீக்கிடம் சரணடைகிறோமே தவிர ஆங்கிலேய ஆட்சியிடம் அல்லவென கூறிச் சரணடைய முடிவெடுத்தது. மக்களுக்கு விடுத்த கடைசி அறிக்கையில் அவர்கள் கூறியதாவது: ”முதன்முறையாக படைவீரர்களின் குருதியும் மக்களின் குருதியும் ஒரே நோக்கத்திற்காக இரண்டறக் கலந்து ஆறாக ஓடியது. படைகளில் அங்கம் வசிக்கும் நாங்கள் இதை மறக்கவே இயலாது. எங்களுடைய சகோதரர்களும், சகோதரிகளுமாகிய நீங்கள் மறக்க மாட்டீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். நமது மாபெரும் மக்கள் வாழ்க. ஜெய்ஹிந்த்.”19\nசரணடைந்த வீரர்களை பிரிட்டிஷ் இந்திய அரசு என்ன செய்தது\nசரணடைந்ததற்கு பின்பு மனிதவேட்டை தொடங்கிற்று. 2000க்கும் மேற்பட்ட கலகக்காரர்கள் தளைப்படுத்தப்பட்டு முகாம்களில் அடைக்கப்பட்டனர். ஏறக்குறைய 500 பேருக்குத் தண்டனைகள் வழங்கப்பட்டு சாதாரணக் குற்றவாளிகளாக நடத்தப்பட்டனர். “எவ்விதமான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது” என உறுதியளித்திருந்த மூத்த காங்கிரசு தலைவர்கள் அவ்வாக்குறுதியை காப்பாற்ற ஒன்றுமே செய்யவில்லை.20\nகடற்படைக் கலகத்தின் போது துரோகவேலை பார்த்த காங்கிரசு தலைவர்களின் பங்கை சுனிதி குமார் கோஷ் ஆணவப்படுத்துகிறார்.\nவரலாற்றுச் சிறப்பு மிக்க கடற்படைக் கலகத்தின் போது காங்கிரசு தலைவர்கள் ஆற்றிய பங்கு என்ன சர்தார் பட்டேல், அபுல் கலாம் ஆசாத், எஸ். கே. பாட்டீல் (பம்பாய் மாகாணக் காங்கிரசு கமிட்டிச் செயலாளராகவும் பின்னர் மைய அரசின் அமைச்சராகவும் இருந்தவர்) போன்ற காங்கிரசு தலைவர்களும், முஸ்லீம் லீக்கைச் சார்ந்த ஜின்னா மற்றும் சுந்தரிகரும் கடற்படை மையப் போராட்டக் குழு விடுத்திருந்த பிப்ரவரி 22 வேலைநிறுத்தத்தை வெளிப்படையாக எதிர்த்துக் கடற்படை வீரர்களை ஆங்கிலேயரிடம் சரணடையுமாறு அறிவுறுத்தினர்.\nபம்பாய் ஆளுநருடன் பாட்டீல் இரகசிய ஆலோசனைகளில் ஈடுபட்டிருந்தார். காங்கிரசும், லீக்கும் மக்களை எதிர்த்துப் போரிடும் பொருட்டு காவல்துறைக்கும், ஆங்கிலேய இராணுவப் படைகளுக்கும் உதவுவதற்காக ஆங்கிலேய அரசுக்கு “தன்னார்வத் தொண்டர்களை” அனுப்பின.21\nபிப்ரவரி 22 அன்று வேவெலுக்கு எழுதிய கடிதத்தில் கோல்வில்லே கூறும்போது, தான் “பல தன்னார்வத் தொண்டர்களைக் கண்டதாகவும் அவர்களுடைய பணி குறிப்பிட்ட எல்லைக்குட்பட்டவாறு இருந்தது எனினும்… பயனுள்ளதாக இருந்தது” என்று எழுதினார்.”\nமும்பை கடற்படை வீரர்களின் வீரஞ்செறிந்த எழுச்சியை ஆங்கிலேயர்கள் மட்டுமல்ல, காங்கிரசும் காந்தியும் இதர தலைவர்களும்தான் சேர்ந்து கருவறுத்தார்கள்.\nகாங்கிரசு மற்றும் லீக் தலைவர்களின் கடுமையான எதிர்ப்புகளுக்கிடையில் பம்பாய் பொது வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தியது. தொழிலாளர்களும், மாணவர்களும் காங்கிரசு மற்றும் லீக் தன்னார்வத் தொண்டர்களின் துணைகொண்டு ஒடுக்க முனைந்த ஆங்கிலேய இராணுவப் படைகளுடனும், ஆயுதந்தாங்கிய காவல் துறையினருடனும் தெருமுனைப் போர்களில் இறங்கினர்.\nபம்பாய் அரசாங்கத்தின் அனுமதி பெற்று பிப்ரவரி 26 அன்று பம்பாயில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் நேருவும், பட்டேலும் ‘பம்பாயில் பரவலாக நடைபெற்ற மக்கள் போரை’ அதாவது ‘ஏகாதிபத்திய எதிர்ப்புக் கலகப் பதாகையை உயர்த்திப் பிடிக்கத் துணிந்த கடற்படை வீரர்கள், தொழிலாளர்களின் எதிர்ப்புப் போராட்டத்தை’ வன்மையாகக் கண்டித்தனர். அடுத்த நாள் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய நேரு ”இது போன்ற வேண்டுகோளை (வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தருமாறு பம்பாய் நகருக்கு விடுக்கப்பட்ட அழைப்பு) விடுப்பதற்கு ராயல் இந்தியன் கடற்படையின் மையப் போராட்டக்குழுவுக்கு எவ்வித உரிமையும் இல்லை. நான் இது போன்ற செயல்களை அனுமதிக்க மாட்டேன்.22 நேருக்களுக்கு மட்டுமே வேலை நிறுத்தங்களுக்கு அழைப்புகள் விடுக்கும் உரிமை இருந்தது போலும்\nஅகிம்சையின் தூதுவர் காந்தி க���்மூடித்தனமான வன்முறைக் கோரதாண்டவத்தைக் கட்டவிழ்த்துவிட்டதற்காகக் கலகக்காரர்களைக் கண்டித்தார். மக்களை உண்மையில் பலி வாங்கிய ஆங்கிலேய ஆட்சியால் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த உண்மையான வன்முறைக் கோரதாண்டவத்தை அவர் கண்டிக்கவில்லை. அவரைப் பொறுத்தவரை, “வன்முறை நடவடிக்கைக்காக இந்துக்களும் முசுலீம்களும் பிறரும் ஒன்று சேர்வது பாவகரமான செயல்..” இந்தியாவிற்கு விடுதலை வழங்குவோம் என்ற ஆங்கிலேயரின் கூற்றுக்களை நம்ப மறுத்தவர்களையும் அவர் தொடர்ந்து கண்டித்தார். ஒன்றுபட்ட மக்களின் வன்முறைப் போராட்டம் பாவகரமானது எனினும், அகிம்சையின் இறைத்தூதர் இந்தியாவின் பிரச்சனைகளுக்கு தீர்வாகச் சில இலட்சம் மக்கள் கொல்லப்படக்கூடிய நிகழ்வுகளான இந்துக்களுக்கும் முசுலீம்களுக்கும் இடையிலான வகுப்புக் கலவரங்களையும் ”சகோதர யுத்தத்தையும்” எதிர்நோக்கி இருந்தார்.\nமும்பை கடற்படை வீரர்களின் வீரஞ்செறிந்த எழுச்சியை ஆங்கிலேயர்கள் மட்டுமல்ல, காங்கிரசும் காந்தியும் இதர தலைவர்களும்தான் சேர்ந்து கருவறுத்தார்கள். முசுலீம் லீக் அதற்கு ஒத்தூதியது. கம்யூனிஸ்ட் கட்சியோ வீரர்களைக் கைவிட்டது. இந்தியா முழுவதும் இப்படி படையணிகளில் ஏற்பட்ட கலகம்தான் ஆங்கிலேயரை ஆட்சி மாற்றம் குறித்து உடன் முடிவெடுக்குமாறு நிர்பந்தித்தது. சுடுவதற்கு படை இல்லாதபோது ஒரு ஏகாதிபத்தியம் எப்படி ஆள முடியும் ஆனாலும் காங்கிரசு என்ற துரோகப் படை இருந்த படியால் ஆங்கிலேயர்கள் தனது நலன்களை பாதுகாத்துக் கொண்டே ஆட்சியை தனது காங்கிரசு அடிமைகளுக்கு கைமாற்றிக் கொடுத்தனர்.\nசுனிதி குமார் கோஷின் ”நக்சல்பாரி முன்பும் பின்பும்” நூலில் அவரால் எடுத்தாளப்பட்ட ஆதார நூல்களின் பட்டியல்:\nநூல்: நக்சல்பாரி முன்பும் பின்பும்\n23/5, ஏ.கே.ஜி. நகர், 3வது தெரு,\nஉங்களின் குரல், உங்களின் பங்களிப்பின்றி ஒலிக்க முடியுமா வினவு தளத்திற்கு ஆதரவு தாருங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nபிரிட்டிஷ் ரவுலட் சட்டத்தின் புதிய பிரதி : தேசிய பாதுகாப்புச் சட்டம்\n‘மகாத்மா’ காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை\nவந்தே மாதரம் பாடமறுப்பவன் தேச விரோதியா\nRSS தான் அடிவருடிகள் என்றால் காந்தி காங்கிரசு மா வெட்ககேடு\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஇந்துத்துவ சக்திகளுக்கு அயோத்தி முடிவல்ல ; இது ஒரு ஆரம்பம் \nகோட்சேவை பாடத்தில் சேர்க்க இந்து மகாசபா கோரிக்கை \nமாலேகான் குண்டுவெடிப்பு கிரிமினல் பிரக்யாசிங் பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற குழு உறுப்பினராம் \nமீத்தேன் : நீரியல் விரிசல் தொழில்நுட்பத்திற்கு இங்கிலாந்தில் தடை \nபாபர் மசூதி – சபரி மலை – ஐ.ஐ.டி. – காவி பாசிசம் |...\nஅத்திவரதர் தரிசனக் கொள்ளை : தெய்வம் நின்று கொல்லுமா \nகௌரவக் கொலைகள் – விடாது வரும் இந்திய சாதனை\nமாரத்வாடா : சர்க்கரை முதலாளிகள் உருவாக்கிய வறட்சி \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2019-11-21T21:10:29Z", "digest": "sha1:CQESCNE5LTK52C7H2HF6WLMZMC2UHTO2", "length": 7416, "nlines": 174, "source_domain": "ithutamil.com", "title": "ஜீவா | இது தமிழ் ஜீவா – இது தமிழ்", "raw_content": "\nவிவசாயியான சாதீக், போலி மருத்துவரான ஜீவா, ஐ.டி. வேலையை இழந்த...\nகீ என்ற சொல்லிற்கு, ‘எவ்வளவு நன்மைகள் உண்டோ அவ்வளவு...\n1983 வேர்ல்ட் கப் – கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக நடிக்கிறார் ஜீவா\nஎண்ணிக்கையை விட என்ன படம் செய்கிறோம் என்பதில் கண்ணும்...\nகலகலப்பு – 2 விமர்சனம்\n2012 இல் வெளிவந்து நகைச்சுவையில் கலக்கிய கலகலப்பு படத்தின்...\nசங்கிலி புங்கிலி கதவ தொற விமர்சனம்\nமாளிகை போன்ற வீட்டுக்குள் இருக்கும் பாசக்கார ஆவி, ‘இது...\nயாமிருக்க பயமே என்ற வெற்றிப்படத்தைக் கொடுத்த இயக்குநர்...\nயாருமற்ற அடியாளான பிளேடிற்கு சாக்கு மண்டி முதலாளி மகள் வித்யா...\n‘குழந்தைகளை மனதில் வைத்துக் கொண்டு எடுக்கப்பட்டதொரு...\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஅசுரன் - அக்டோபர் 4 முதல்\nகே.டி. (எ) கருப்புதுரை விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nவார்த்தைகளை, இசை கலந்து இனிமையான குரலில் பாடும் போதுதான் ஒரு...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalaikesari.lk/article.php?category=general&num=4760", "date_download": "2019-11-21T21:34:08Z", "digest": "sha1:Y5Y7Z5OFL2KCHP4YCKC2RRYL2I4OAXSP", "length": 4046, "nlines": 81, "source_domain": "www.kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\n17.10.2019 ஸ்ரீவி­காரி வருடம் புரட்­டாதி மாதம் 30 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை\nகிருஷ்ண பட்ச திரி­தியை திதி காலை 6.12 வரை. பின்னர் சதுர்த்தி திதி.\nகார்த்­திகை நட்­சத்­திரம் மாலை 3.47 வரை. பின்னர் ரோகிணி நட்­சத்­திரம்.\nசிரார்த்த திதி தேய்­பிறை சதுர்த்தி. மர­ண­யோகம். கீழ்­நோக்கு நாள்.\nசந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்; விசாகம், அனுஷம்.\nவிநா­யகப் பெரு­மானை வழி­படல் நன்று.\nமேடம் : இலாபம், லக் ஷ்மீகரம்\nஇடபம் : உதவி, நட்பு\nமிதுனம் : உழைப்பு, உயர்வு\nகடகம் : பகை, விரோதம்\nசிம்மம் : ஆர்வம், முன்­னேற்றம்\nகன்னி : ஜெயம், புகழ்\nதுலாம் : சாதனை, புகழ்\nவிருச்­சிகம் : தனம், விருத்தி\nதனுசு : அமைதி, தெளிவு\nமகரம் : யோகம், அதிர்ஷ்டம்\nகும்பம் : போட்டி, ஜெயம்\nமீனம் : தேர்ச்சி, புகழ்\nசனி, குரு கிரகங்களின் ஆதிக்க நாளின்று.\nஅதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், ஊதா நிறங்கள்\n(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/india?page=303", "date_download": "2019-11-21T22:16:05Z", "digest": "sha1:37WQACOXMWLCVPHXZ5DYO2Z5IVJQZFRU", "length": 10415, "nlines": 721, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nஅமைச்சர் செல்லூர் ராஜூவுடன் மு.க அழகிரி சந்திப்பு\nகூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜுவின் தாயார் கே.ஓச்சம்மாள் (90). அண்மையில் காலமானார். இந்த நிலையில், இன்று காலை அ...\nதிமுக நிர்வாகி தற்காலிக நீக்கம்\nபெரம்பலூர் பாரதிதாசன் நகரில் பிரபல தனியார் கல்லூரிக்கு செல்லும் வழியில் அழகு நிலையம் நடத்தி வருபவர் சத்தியா (வயது 35). இவர...\n328 மருந்து பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை\nகடந்த 2016-ம் ஆண்டு மருந்து தொழில் நுட்ப ஆலோசனை குழு பரிந்துரையின்பேரில் 349 வகையான மருந்���ுகளுக்கு மத்திய அரசு தடை விதித்த...\nபாரம்பரியமுறையில் நடத்திய திருமணத்தில் ருசிகரம்\nஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பா.வெள்ளாளபாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணபவன். இவருடைய மகன் கவிஅரவிந்த் (வயது 29). என்ஜினீய...\nஇந்திய வங்கிகள் பலவற்றிலும் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டுவரும் ...\nவிநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் உற்சாக கொண்டாடட்டம்\nஇந்துக்களின் மிக முக்கியக் கடவுளாக கருதப்படும் முழு முதல் கடவுளான விநாயகரின் பிறந்தநாள், விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில், ...\nவரலாறு காணாத மழை காரணமாக பெரு வெள்ளத்தில் மிதந்த கேரளத்தில், தற்போது ஆறுகள், கிணறுகள் திடீரென வறண்டு வருவதாக தகவல்கள் தெரி...\nபுதுடில்லியில் மகிந்த ராஜபக்ச மோடியை சந்தித்தார்\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று(செப்ரம்பர்12) இந்திய பிரதமர் நரேந்திர மோடியை புதுடில்லியில் சந்தித்தார். இலங்க...\nதமிழக கடலோர மாவட்டங்கள் கடலில் மூழ்கும் ஆபத்து\nபருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் ஆகியவை காரணமாக உலகம் முழுவதும் இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு வருகின்றன. இவற்றுக்கு அடிப்ப...\nவீடியோ வெளியிட்டு பெண் தற்கொலை\nசென்னை திருமுல்லைவாயில் செந்தில் நகரை சேர்ந்தவர் தேவநாத். இவரது மனைவி ஆனந்தி. இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு தான் திருமண...\nபிஷப் மீது பாலியல் புகார் கூறிய கன்னியாஸ்திரீ\nகேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு கன்னியாஸ்திரி, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கத்தோலிக்க மறைமாவட்ட பேராயர் பிராங்கோ முலக்கல் மீது பலாத...\nகடந்த சில நாட்களாகவே டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் அடிக்கடி லேசனா நில அதிர்வு ஏற்பட்டு வர...\nபோலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓடிய குற்றவாளி\nமத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் ராஜவத் ( வயது 25) அவரது நண்பர் மான் சிங் ஆகியோர் கைது செ...\nராஜஸ்தான், ஆந்திரா, வங்காளத்தில் பெட்ரோல், டீசல் வரி குறைப்பு\nபெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து வருகிறது. ஆனாலும் அவற்றின் மீதான உற்பத்தி வரியை குறைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று மத...\nரூ.8 லட்சம் லஞ்சம் கேட்ட ஜி.எஸ்.டி. சூப்பிரண்டு கைது\nஅரியானா மாநிலம் ரோதக்கில் மத்திய ஜி.எஸ்.டி. கமி‌ஷனர் அலுவலகத்தில் சூப்பிரண்டாக பணியாற்றி வருபவர் சுதேஷ் குமார். இவர்,...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2014/12/blog-post.html", "date_download": "2019-11-21T21:33:28Z", "digest": "sha1:5VIRPVZE6FDNWK4QBKJVRZDF5O7IQG5O", "length": 19211, "nlines": 79, "source_domain": "www.nisaptham.com", "title": "என்ன உலகமடா சாமி? ~ நிசப்தம்", "raw_content": "\nஇன்று முகூர்த்த தினம். வீட்டிற்கு பக்கத்தில் ஒரு புதுமனை புகுவிழாவுக்கு அழைப்பு வந்திருந்தது. காலை ஆறு மணிக்கு விழா. வீட்டில் என்னை போகச் சொல்லியிருந்தார்கள். குளிர் வாட்டிக் கொண்டிருந்தது. ஆறேகால் மணிக்கு வீட்டிற்கு செல்லும் போது முகத்தை தொங்கவிட்டபடி அமர்ந்திருந்தார்கள். ஒரு பெண்மணி வாயில் துணியை புதைத்தபடி அழுது கொண்டிருந்தார். அவரது மனைவியாக இருக்கக் கூடும். பெரிய அளவில் விருந்தினர்களை அழைத்திருக்கவில்லை. அதிகபட்சம் நாற்பது பேர்கள்தான் இருந்தார்கள். அங்கு நிலவிய அமைதியே காட்டிக் கொடுத்துவிட்டது- என்னவோ நடந்திருக்கிறது.\nஇரண்டே நிமிடத்தில் விளக்கி விட்டார்கள். நிலப் பிரச்சினை. லேண்ட் மாஃபியா. எனக்குத் தெரிந்தவரையில் எங்கள் ஏரியாவில் இப்படி சிக்கிக் கொண்ட மூன்றாவது வீடு இது. அந்த மனிதருக்கு ஐம்பது வயது இருக்கும். அரசு ஊழியர். வயிறு முட்டிக் கொண்டிருக்கும். பெரும்பாலான மாலை நேரங்களில் கட்டிட வேலையை பார்வையிட வந்துவிடுவார். அப்பாவுக்கு அவருடன் நல்ல அறிமுகம் உண்டு. எனக்கு இல்லை. எதிர்படும் போது சிரித்துக் கொள்வேன். அவ்வளவுதான். அவருக்கு பள்ளியில் படிக்கும் வயதில் ஒரு பையன் இருக்கிறான். அவனும்தான் இன்று அழுது கொண்டிருந்தான்.\nமாஃபியா என்றால் பெரிய மீசை வைத்துக் கொண்டு கழுத்து நிறைய சங்கிலி அணிந்த ரவுடியெல்லாம் இல்லை. அவனை நானும் பார்த்திருக்கிறேன். மிகச் சாதாரணமாக இருப்பான். இவர் தனது கட்டிடத்தை பார்க்க வந்த போதெல்லாம் அவனும் வந்திருக்கிறான். தனக்கு பக்கத்தில் சொந்தமாக காலி இடம் இருப்பதாக எதையோ கை காட்டியிருக்கிறான். இவரும் நம்பிக் கொண்டு பேசிப் பழகியிருக்கிறார். சென்ற வாரத்தில் கூட வந்திருக்கிறான். புதுமனை புகுவிழாவுக்கான நாள் விவரங்களையெல்லாம் கேட்டுச் சென்றிருக்கிறான். இவரும் வாய் நிறைய விழாவுக்கு அழைத்திருக்கிறார்.\nநேற்றிரவு வரையிலும் அவனும் தனது கட்டிட��்தைத்தான் பார்க்க வந்திருக்கிறான் என்று இந்த மனிதருக்குத் தெரியவில்லை. நேற்றிரவு பத்து பன்னிரெண்டு பேரை அழைத்து வந்திருக்கிறான். அவர்கள் வீட்டிற்கு வெளியிலேயே இரண்டு கார்களில் அமர்ந்து கொண்டார்கள். இவர் ஷாமியானா கட்டுபவனையும் பந்தல் போடுபவனையும் ஓட்டிக் கொண்டிருந்திருக்கிறார். அவன் மட்டும் தனியாக இவரிடம் வந்திருக்கிறான். இவர் சிரித்தாராம். அவன் சிரிக்கவில்லை. முகத்தை விறைப்பாக வைத்துக் கொண்டு ‘டாக்குமெண்ட்டெல்லாம் சரியா இருக்கான்னு பார்த்தீங்களா’என்று கேட்டிருக்கிறான். வில்லங்கம் இருப்பது தெரியாமல் ‘பார்த்தாச்சே...நாளைக்கு குடும்பத்தோட வந்துடுங்க’ என்று சொல்லியிருக்கிறார்.\n‘இருக்காது ஸ்வாமி...இந்த இடத்துக்கு எங்கப்பாவும் ஒரு வாரிசு...நான் கையெழுத்து போடலையே...எப்படி டாக்குமெண்ட் சரியாக இருக்கும்’ என்று கேட்ட போதுதான் இவருக்கு மண்டையில் யாரோ ஓங்கி சம்மட்டியால் அடித்தது போல ஆகியிருக்கிறது.\n’ என்று அவர் கேட்ட போது அதற்காக காத்திருந்தவன் போல எதை எதையோ பேசிவிட்டு ‘இருபது லட்சம் கொடுங்க...கையெழுத்து போட்டுத் தர்றேன்’ என்றிருக்கிறான். விளங்கிவிட்டது. வெள்ளம் தலைக்கு மேல் போகிறது. பத்து பேரும் உள்ளே வந்து அமர்ந்து கொண்டார்கள். இனி ஏதாவது உடன்படிக்கைக்கு வந்தால்தான் கிரஹப்பிரவேசத்தை நடத்தவே அனுமதிப்பார்கள்.\nஇத்தகைய சம்பவங்களை பெங்களூரில் கேள்விப்பட்டிருக்கலாம். அவனுக்கு அந்த இடத்தோடு சம்பந்தமில்லாமல் இருக்காது. ஏதாவது ஒரு வகையில் அவனுக்கும் அந்த நிலத்துக்கும் சம்பந்தம் இருக்கும். அது அவனுடைய தாத்தாவின் சொத்தாக இருக்கும். சித்தப்பா பெரியப்பாவெல்லாம் கையெழுத்து போட்டிருப்பார்கள். இவனது அப்பா கையெழுத்து போட்டிருக்கமாட்டார். பத்திரங்கள் கை மாறி இவர் கைக்கு வந்து சேர்ந்திருக்கும். இதற்குத்தான் நல்ல வழக்கறிஞரிடம் கொடுத்து ஒப்பீனியன் வாங்குவார்கள். இவரைப் போல ஓரிருவர் ஏதாவது போனாம்போக்கி வக்கீலிடம் சென்று இப்படி ஏமாந்துவிடுவார்கள். கட்டிடம் முழுமையடையும் வரைக்கும் விட்டுவிடுவார்கள். கடைசிக் கட்டத்தில் வந்து பிரச்சினை செய்வார்கள். அப்பொழுதுதானே தப்பிக்க முடியாது அவர்கள் காலங்காலமாக இதே ஊரில் இருப்பவர்களாக இருக்கும். இடத்தை வாங்கியவரால் அவ்��ளவு சுலபமாக எதுவும் செய்ய முடியாது.\nநிலம் வாங்குவதற்கு பல லட்சம் ரூபாய் செலவழித்திருப்பார். வீடு கட்ட இவருக்கு நாற்பத்தைந்து லட்சம் ஆகிவிட்டதாம். இரண்டு மூன்று போர்ஷன்களை வாடகைக்கு விடும்படி கட்டியிருக்கிறார். எப்படியும் எழுபத்தைந்து லட்சம் ரூபாயாவது உள்ளே இழுத்திருக்கும். இப்பொழுது இவன் இருபது லட்சம் கேட்கிறான். கொடுக்கவில்லையென்றால் இப்படியே இழுத்துக் கொண்டிருக்கும். கோர்ட், கேஸ் என்று தீர்ப்பை வாங்கி வருவதற்குள் பேரனுக்கு திருமணம் ஆகிவிடும். ஏற்கனவே முதலீடு செய்த எழுபத்தைந்து லட்சத்துக்கு வட்டிக்கணக்கு போட்டால் என்ன ஆவது நமக்கு தில் இருந்தால் அரசியல்வாதிகளையோ அல்லது ரவுடிகளையோ வைத்து பேசிப் பார்க்கலாம். ஆனால் மிரட்ட வருகிறவன் ‘இவன் யார்..என்ன கணக்கு’ என்பதையெல்லாம் ஏற்கனவே கணித்து வைத்திருப்பான். தினமும் இவரிடம் பேச்சுக் கொடுத்தது கூட அதற்காகத்தான் இருக்கும்.\nஇருபது லட்சத்தில் ஆரம்பிக்கும் இந்த பேரம் எப்படியும் பதினைந்து லட்சமாவது கொடுத்தால்தான் தீர்வுக்கு வரும். அதற்கு கீழாக இறங்கவே மாட்டார்கள். ஐம்பது லட்சம் ரூபாய்க்கு பேரம் நடந்த வீடுகளைப் பற்றியெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். கவுன்சிலர்கள். உள்ளூர் தாதாக்கள் எல்லாம் வைத்து பேச வேண்டுமானால் அவர்களுக்கு ‘ப்ரொபஷனல் ஃபீஸ்’ பல லட்சம் ரூபாய் அழ வேண்டியிருக்கும். வகையாக சிக்கிக் கொண்டார்.\nஇந்த மனிதரின் வாழ்நாள் சம்பாத்தியம் இது. ஒரு சுமாரான அரசு ஊழியர் பெங்களூர் போன்ற பெருநகரத்தில் குடும்பம் நடத்தி பையனை படிக்க வைத்து எழுபத்தைந்து லட்சத்தில் வீடு கட்டுவது பெரும் சாதனை. அவரிடம் இன்னமும் இருபது லட்சம் கேட்டால் தலையைத்தான் அடமானம் வைக்க வேண்டும்.\nவீட்டிற்குள் சென்றவுடனேயே ‘இன்னைக்கு கிரஹப்ரவேசம் நடக்காது’ என்று சொல்லிவிட்டார்கள். இழவு வீட்டில் அமர்ந்திருப்பது போல அமர்ந்திருந்தோம். ‘வக்கீலிடம் பேச வேண்டும். எட்டு மணி ஆவதற்காகக் காத்திருக்கிறேன்’ என்ற போது உடைந்துவிட்டார். பணம் இல்லாமல் காரியம் ஆகாது என்று அவருக்கும் தெரியும். ஆனால் பத்து லட்சம் கொடுப்பதா அல்லது பதினைந்து லட்சம் கொடுப்பதா என்பதில்தான் பிரச்சினை. அதற்குத்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.\nமிக நைச்சியமாக பழகுகிறார்கள். நல்லவர்களைப் போலவே பேசுகிறார்கள். தேவையான இடங்களில் வஞ்சகத்தைக் காட்டாமல் சிரிக்கிறார்கள். அப்படியே நம்பிக் கொள்கிறோம். சற்றே அசந்து போகும் போது பின்னங்கழுத்தில் கத்தியை வைத்துவிடுகிறார்கள். அதன்பிறகு அவர்களின் அத்தனை வார்த்தைகளுக்கும் நம் தலையை அசைத்தாக வேண்டும். இல்லையென்றால் அந்தக் கத்தி எப்பொழுது வேண்டுமானாலும் இறங்கிவிடும். அப்படியான அற்புத உலகம் இது.\nஇப்பொழுது அவரின் கழுத்தில் கத்தியை வைத்துவிட்டார்கள். அவரைப் பார்த்தபடியே மனைவியும் மகனும் அழுது கொண்டிருக்கிறார்கள். கரன்சித்தாளால் மட்டும் துடைக்கக் கூடிய அழுகை அது.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=141637", "date_download": "2019-11-21T21:35:51Z", "digest": "sha1:NF7IFXRW4M22Q6UCYQTMDNWN2B2DYBGH", "length": 4893, "nlines": 72, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "பிகில் ஸ்பெஷல் ஷோ இருக்குமா, இல்லையா? – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / பிகில் ஸ்பெஷல் ஷோ இருக்குமா, இல்லையா\nபிகில் ஸ்பெஷல் ஷோ இருக்குமா, இல்லையா\nThusyanthan October 26, 2019\tஇன்றைய செய்திகள், சினிமா செய்திகள், செய்திகள்\nபிகில் உட்பட எந்த படத்திற்கும் சிறப்பு காட்சிகள் போட அனுமதியில்லை என சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வந்தது. அதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nஅதன் பிறகு அரசிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சினிமா தயாரிப்பாளர்கள் சிலர்தெரிவித்தனர். ஆனாலும் சாதகமான முடிவு எதுவம் வராமல் இருந்தது.\nஇந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை, ரத்து செய்யக் கூறி அறிக்கை அனுப்பப்பட்டுவிட்டது என உறுதியாக அறிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே டிக்கெட் புக் செய்யப்பட்டிருந்தால் அதை திருப்பி தரும்படி கூறியுள்ளார் அவர்.\nPrevious கோட்டாவின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் மக்களுக்கு ஏமாற்றம்\nNext ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=142050", "date_download": "2019-11-21T21:15:58Z", "digest": "sha1:4K53AKMO73RANP7X7SFVVSRYZT2IKO5F", "length": 7766, "nlines": 77, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "பொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / பொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு\nபொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு\nThusyanthan November 8, 2019\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nசப்ரகமுவ, தென், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nமேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் சிறிதளவான மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது.\nவடக்கு, வடமத்திய, சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.\nவங்காள விரிகுடா கடற்பரப்பில் விருத்தியடைந்த “Bulbul” என்ற சூறாவளியானது வட அகலாங்கு 14.7N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 89.3E இற்கும் இடையில் மையம் கொண்டுள்ளது. இதுஅடுத்த 24 மணித்தியாலங்களில்ஒருபலத்த சூறாவளியாக விருத்தியடைவதுடன் வடக்கு – வடமேற்கு திசையில் பங்களாதேஷ் கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nவட அகலாங்கு 12N – 22N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 84E – 95E இற்கும் இடைப்பட்ட கடற்பரப்புகளில் கடும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை, மிகவும் கொந்தளிப்பான கடல், மிகப் பலத்த காற்று போன்றவற்றிற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது. கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் (குறிப்பாக ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள்) நவம்பர் 11ஆம் திகதி வரை இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.\nபுத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும்காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான ��ிசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையான) பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும்கொந்தளிப்பாகவும்காணப்படும்.\nPrevious பாராளுமன்றத்தின் விசேட அமர்வு திங்கட் கிழமை\nNext அரசியல் தலைவருக்கு 191 கோடியில் விமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/mar/16/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3114938.html", "date_download": "2019-11-21T21:16:21Z", "digest": "sha1:JOZ57ZWSGD73GSMO4GF3HKSPX4FYIRGU", "length": 9553, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காவலர் குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: எஸ்.பி. ஆய்வு- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nகாவலர் குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: எஸ்.பி. ஆய்வு\nBy DIN | Published on : 16th March 2019 10:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாவலர் குடும்பங்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.\nதமிழக அரசு நேஷனல் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து காவல் துறையினர், அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அளித்து வருகிறது. இந்தத் திட்டத்தில், மாதச் சம்பளத்தில் ரூ. 180 பிடித்தம் செய்யப்படுகிறது.\nஇதில், அவர்களது குடும்பத்தினர் ஆண்டுக்கு ரூ. 4 லட்சம் வரையிலான மருத்துவச் செலவுகளை மேற்கொள்ளலாம். திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் 7 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும்.\nகடலூர் மாவட்டத்தில் இந்தத் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் ஆய்வு செய்தார். காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் காப்பீட்டு நிறுவன மண்டல மேலாளர் மோகன்குமார், மருத்துவமனை பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஅப்போது, காப்பீட்டுத் திட்டத்தில் குறிப்பிட்ட நோய்களுக்கு மட்டுமல்லாது, அனைத்து நோய்களுக்கும் சிகிச்சைப் பெறும் வகையில் திட்டத்தைத் திருத்துவதற்கு காப்பீட்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும் என காவல் கண்காணிப்பாளர் கேட்டுக் கொண்டார்.\nமேலும், ஓய்வு பெற்ற காவலர்கள் புதிய மருத்துவக் காப்பீட்டு அட்டை, காவலர் பல்பொருள் அங்காடி அடையாள அட்டை பெற காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் நிறை வாழ்வு பயிற்சி மையத்தை அணுகலாம் என்றும், 94981 54170 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.\nநிறை வாழ்வு பயிற்சி மைய ஆய்வாளர்கள் தீபா, பாண்டிச்செல்வி, காவல் உதவி ஆய்வாளர்கள், காவல் நிலைய எழுத்தர்கள் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/articles/school-student-shocking-incident.html", "date_download": "2019-11-21T21:27:05Z", "digest": "sha1:S34SXG5BFTBKP5WQKULP6DA7NLH5CFYQ", "length": 16617, "nlines": 139, "source_domain": "youturn.in", "title": "என்றைக்கு ஒழியும் சாதிக் கொடுமை.. சக மாணவனை பிளேடால் கிழித்த சம்பவம் ! - You Turn", "raw_content": "அதிமுக எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் குமார் லெட்டர் பேடில் மோடி புகைப்படம்| கோரிக்கை என்ன \nமனுதர்ம வாசகப் புகைப்படம் மெட்ராஸ் ஐஐடி-யில் எடுக்கப்பட்டதா\nசிவகங்கையில் மருது சகோதரர்கள் சிலைகள் குப்பையில் கிடக்கிறதா \nபேய் போல் மனித க���ரலை எழுப்பும் கபர்பிஜீ விலங்கா \nஅரசின் இலவச “அமரர் ஊர்தி” சேவை பற்றி தெரிந்து கொள்ளுவோம் \nகருப்பு நிறத்தில் இருக்கும் கோழியின் முட்டையும் கருப்பா \n“லோ ஹிப்” பேண்ட் அணிவது ஓரினச் சேர்க்கைக்கான அழைப்பா \nWWE புகழ் “தி ராக்” பயங்கரமான சண்டை காட்சியில் இறந்து விட்டாரா \nரஜினிகாந்த் திருப்பதியில் எடைக்கு எடை பணக்கட்டுகளை அளித்தாரா \nபோலீஸ் சீல் வைத்த போலி மதுபான ஆலை சீமானுக்கு சொந்தமானதா \nஎன்றைக்கு ஒழியும் சாதிக் கொடுமை.. சக மாணவனை பிளேடால் கிழித்த சம்பவம் \nகுறிப்பிட்ட மக்களை சாதி எனும் பெயரைக் கூறி தீண்டத்தகாதவர்களாக மாற்றி வைத்திருந்த காலங்கள் மாறி அனைவரும் சமமாக கல்வியை கற்க வேண்டும் என்ற நிலை மாறி வருகிறது . அதற்காகவே , தீண்டாமை ஒரு பாவச்செயல் என பள்ளிகளிலேயே பயிற்றுவைக்கப்பட்டு மாணவர்களுக்கு இடையே சமத்துவம் குறித்து போதிக்கப்படுகிறது.\nஅப்படி சமத்துவம் போதிக்கும் பள்ளியிலேயே சக மாணவனை சாதியின் பேரைக் கூறி பிளேடால் கடுமையாக தாக்கிய சம்பவம் தமிழகத்தில் நிகழ்ந்து உள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பாலமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் சக மாணவனின் சாதிப் பெயரைக் கூறி திட்டி அவமானப்படுத்தி முதுகில் பிளேடால் கிழித்த சம்பவம் சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக தகவலை கூறுமாறு யூடர்ன் ஃபாலோயர் கேட்டுக் கொண்டனர்.\nஅலங்காநல்லூர் அருகிலுள்ள மறவப்பட்டியில் வசித்து வரும் பட்டியலினத்தை சேர்ந்த ராமுவின் மகனான சரவணக்குமார் பாலமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் படித்து வரும் மகேஸ்வரன் என்ற மாணவர் சரவணனின் பையை எடுத்து ஒளித்து வைத்துத் தேட வைத்துள்ளார்.\nஇதை அறிந்த சரவணன் , ஏன் பையை ஒளித்து வைத்தாய் எனக் கேட்க , அதற்கு சரவணக்குமாரின் சாதிப்பெயரை சொல்லி கடுமையாக திட்டியதுடன் , நீயெல்லாம் என்னைப் பார்த்து பேச வந்துட்டியா எனக் கூறிய மகேஸ்வரன் பிளேடைக் கொண்டு சரவணக்குமாரின் முதுகில் கீறி அங்கிருந்து ஓடிவிட்டார்.\nவலி தாங்காமல் கத்திய சரவணக்குமாரின் கதறலை கேட்டு சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவனை அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது .\nஇது தொடர���பாக , பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை தன் மகன் சாதி ரீதியாக பல இன்னல்களுக்கு உள்ளாகி வந்தது குறித்து தெரிவித்ததாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது. மேலும், சாதியை குறிப்பிட்டு சக மாணவனை தாக்கிய மாணவனின் மீது சரவணக்குமாரின் தந்தை போலீசில் புகார் தெரிவித்து இருக்கிறார். இதையடுத்து, அந்த மாணவனின் மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக அக்டோபர் 12-ம் தேதி செய்திகளில் வெளியாகி இருக்கிறது.\nஇதுபோன்ற சம்பவங்கள் இன்றும் கிராமப்புறங்களில் சாதி பாகுபாட்டையும், அதனால் உருவாகும் வன்முறையையும் ஒழிக்க முடியவில்லை என்பதை எடுத்துரைக்கிறது . மக்கள் காலத்திற்கு ஏற்ப சாதி பாகுபாட்டை மறந்து ஒற்றுமையாக இருக்க வேண்டிய நேரத்தில் பள்ளி மாணவர்களிடையே சாதிப் பிரிவினை உருவாவது வேதனை.\nஇன்றைக்கு சுயசாதி பெருமையை பேசி (யாராக இருந்தாலும்) டிக்டாக் வீடியோ போன்றவற்றை சமூக வலைதளங்களில் பரப்புவது மற்றவர்களின் மனநிலையை மாற்றி வருகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் .\nபள்ளியில் பயிலும் மாணவனின் மீது புகார் பாய்ந்தால், அது எந்த மாதிரியான விளைவை ஏற்படுத்தும். அவனின் எதிர்காலம் என்ன , இதற்கு பிறகு மற்றவர்கள் எப்படி அணுகுவார்கள் என்பது உள்ளிட்ட பல கேள்விகள் உள்ளன. இதை அறியாமல் செய்யும் தவறுகள் ஒருவரின் வாழ்க்கையையே மாற்றக்கூடியது.\n மாணவனை பிளேடால் கீறிய சக மாணவன்\n இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nமனுதர்ம வாசகப் புகைப்படம் மெட்ராஸ் ஐஐடி-யில் எடுக்கப்பட்டதா\nசிவகங்கையில் மருது சகோதரர்கள் சிலைகள் குப்பையில் கிடக்கிறதா \nபேய் போல் மனித குரலை எழுப்பும் கபர்பிஜீ விலங்கா \nஅரசின் இலவச “அமரர் ஊர்தி” சேவை பற்றி தெரிந்து கொள்ளுவோம் \n“மீரா மிதுன்” தமிழகத்தின் ஊழல் தடுப்பு அதிகாரியாக நியமனமா \nகருப்பு நிறத்தில் இருக்கும் கோழியின் முட்டையும் கருப்பா \nஎம்.ஜி.யார் கை���ால் செங்கோலை வாங்கியது எடப்பாடி பழனிச்சாமியா \nநாம் செலுத்தும் வாக்கு பிற சின்னத்திற்கு மாறி விழுந்தால் செய்ய வேண்டியது என்ன \nட்ரோல் செய்யப்படும் ப்ரியங்கா சோப்ரா | ஏன் அப்படியொரு காஸ்ட்யூம் \nசவூதியில் 6 பள்ளி மாணவிகளின் தலை வெட்டப்பட்டதா \nSRM கல்லூரியில் மூன்று மாணவிகள் வன்புணர்வு செய்து கொலை என வதந்தி \nமாரிதாஸ் திமுக கட்சியை திட்டும் மீம்களுக்கு பணம் தருவதாக கூறினாரா \nஅதிமுக எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் குமார் லெட்டர் பேடில் மோடி புகைப்படம்| கோரிக்கை என்ன \nமனுதர்ம வாசகப் புகைப்படம் மெட்ராஸ் ஐஐடி-யில் எடுக்கப்பட்டதா\nசிவகங்கையில் மருது சகோதரர்கள் சிலைகள் குப்பையில் கிடக்கிறதா \nபேய் போல் மனித குரலை எழுப்பும் கபர்பிஜீ விலங்கா \nஅரசின் இலவச “அமரர் ஊர்தி” சேவை பற்றி தெரிந்து கொள்ளுவோம் \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nமனுதர்ம வாசகப் புகைப்படம் மெட்ராஸ் ஐஐடி-யில் எடுக்கப்பட்டதா\nசிவகங்கையில் மருது சகோதரர்கள் சிலைகள் குப்பையில் கிடக்கிறதா \nபேய் போல் மனித குரலை எழுப்பும் கபர்பிஜீ விலங்கா \nஅரசின் இலவச “அமரர் ஊர்தி” சேவை பற்றி தெரிந்து கொள்ளுவோம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/january-1-2007-maha-mantra-kirtan-mass-prayer/", "date_download": "2019-11-21T21:15:22Z", "digest": "sha1:JZD5J3ZEEJPODHH32FLD7Y7LHTYRPLWX", "length": 6233, "nlines": 157, "source_domain": "sivantv.com", "title": "January 1 2007 Maha Mantra Kirtan & Mass Prayer | Sivan TV", "raw_content": "\nவேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்ற..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் - சொ..\nபேர்ண் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1327637.html", "date_download": "2019-11-21T21:42:26Z", "digest": "sha1:PBAQJYYDEKVQOHCQADIM3WF75WAY7MEO", "length": 16487, "nlines": 188, "source_domain": "www.athirady.com", "title": "கனடாவின் அடுத்த பிரதமர் யார்? – தீர்மானிக்கும் அதிகாரம் இந்திய வம்சாவளி தலைவர் கையில்..!! – Athirady News ;", "raw_content": "\nகனடாவின் அடுத்த பிரதமர் யார் – தீர்மானிக்கும் அதிகாரம் இந்திய வம்சாவளி தலைவர் கையில்..\nகனடாவின் அடுத்த பிரதமர் யார் – தீர்மானிக்கும் அதிகாரம் இந்திய வம்சாவளி தலைவர் கையில்..\n338 உறுப்பினர்களை கொண்ட கனடா நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 2-வது முறையாக பதவியை தக்கவைத்துக்கொள்ள போட்டியிட்டார்.\nஅமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் ஆதரவை பெற்றவரான ஜஸ்டின் ட்ரூடோ ஆரம்பக்காலத்தில் கனடா மக்களிடம் பெரும் செல்வாக்கை பெற்றிருந்தார்.\nஆனால், தனியார் நிறுவனம் மீதான ஊழல் வழக்கை விசாரிக்க அவர் தடை விதித்தது மற்றும் இனவெறியை தூண்டும் வகையிலான அவரது பழைய புகைப்படங்கள் வெளியானது ஆகியவை அவரின் செல்வாக்கை சரிய செய்தது.\nஇந்த 2 விவகாரங்களையும் முன்னிலைப்படுத்தி எதிர்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி தீவிர பிரசாரம் செய்ததால் ஜஸ்டின் ட்ரூடோ இந்த தேர்தலில் பின்னடைவை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.\nஇந்த தேர்தலில் அவரது கட்சி வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெறாது என கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்திருந்தன. இதனால் இரண்டாவது முறையாக பிரதமர் ஆவாரா\nஇந்நிலையில், தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளும் எண்ணப்பட்டு இன்று முடிவுகள் வெளியான நிலையில் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனடா லிபரல் கட்சி வேட்பாளர்கள் 157 இடங்களை கைப்பற்றியுள்ளனர்.\nஅடுத்தபடியாக, எதிர்க்கட்சியான கனசர்வேட்டிவ் கட்சி வேட்பாளர்கள் 121 இடங்களிலும் பிளாக் கியூபெகோய்ஸ் கட்சி வேட்பாளர்கள் 32 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.\nபுதிய ஜனநாயக கட்சி 24 இடங்களையும் பசுமை கட்சி 3 இடங்களையும் பிடித்துள்ளது. ஒரு இடத்தில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றார்.\n338 இடங்களை கொண்ட பாராளுமன்றத்தில் 170 உறுப்பினர்களை வைத்திருக்கும் கட்சிதான் ஆட்சியை பிடிக்கும் என்ற நிலையில் ஜஸ்டின் ட்ரூடோ(47) கையில் 157 எம்.பி.க்கள் உள்ளனர். அவருக்கு இன்னும் 13 எம்.பி.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது.\nபிரதமர் பதவிக்கான வேட்பாளராக தன்னை முன்னிறுத்தி இந்த தேர்தலை சந்தித்த புதிய ஜனநாயக கட்சி தலைவர் ஜக்மீத் சிங்(40) கையில் 24 எம்.பி.க்கள் உள்ளனர்.\nஇந்திய வம்சாவளியை சேர்ந்த இவரது கட்சி இந்த தேர்தலில் சற்று பின்னடைவை சந்தித்தாலும் இவரிடம் இருக்கும் எம்.பி.க்களின் ஆதரவு கிடைத்தால் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் பிரதமராக பதவி ஏற்க முடியும் என கனடா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nஅதற்கேற்ப, புதிய அரசு அமைய நாங்கள் ஆதரவு அளிக்க மாட்டோம். மந்திரிசபையிலும் இடம்பெற மாட்டோம் என கியூபெகோய்ஸ் கட்சி தலைவர் வேஸ் பிராங்கோயிஸ் பிலான்செட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையில், 2015-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் பெற்றதைவிட இந்தமுறை குறைவான எம்.பி.க்களை பெற்றிருந்தாலும் மக்களின் பிரச்சனைக்காக தொடர்ந்து குரல் எழுப்புவதுடன் பாராளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுவோம் என செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த புதிய ஜனநாயக கட்சி தலைவர் ஜக்மீத் சிங் தெரிவித்துள்ளார்.\nஎனவே, கனடாவின் அடுத்த பிரதமர் யார் என்று நிர்ணயிக்கும் வாய்ப்பும் அங்கு விரைவில் அமைய இருக்கும் கூட்டணி அரசில் இடம்பெறும் வாய்ப்பும் தற்போது இந்திய வம்சாவளி அரசியல்வாதியான ஜக்மீத் சிங்குக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nபஞ்சாப்பில் சுற்றித்திரிந்த 2 பாகிஸ்தானியர்கள் கைது..\nமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி..\nஐக்கிய தேசிய கட்சியை படுகுழியில் இருந்து காப்பாற்ற வேண்டும்\nநீருக்கடியில் கிடைத்த மிரள வைக்கும் மர்மங்கள்\nகுற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளருக்கு இடமாற்றம்\nஅரச துறை நியமனங்களை இடைநிறுத்தியது திறைசேரி\nமண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு\nயாழில் இன்ப அதிர்ச்சி கொடுத்த உயர்தர மாணவர்கள்\nசெவ்வாய் கிரகத்தில் வாழ்ந்தால் பைத்தியம் பிடிக்கும்- அறிவியலாளர்கள் கருத்து..\nபல்கலைக்கழக நியமனங்கள் அனைத்தும் இடைநிறுத்தம்\nஎதிர்க் கட்சித் தலைவரை சபாநாயகர் தீர்மானிக்க முடியாது – கரு ஜயசூரிய\nஐக்கிய தேசிய கட்சியை படுகுழியில் இருந்து காப்பாற்ற வேண்டும்\nநீருக்கடியில் கிடைத்த மிரள வைக்கும் மர்மங்கள்\nகுற்றப் ப��லனாய்வு திணைக்கள பணிப்பாளருக்கு இடமாற்றம்\nஅரச துறை நியமனங்களை இடைநிறுத்தியது திறைசேரி\nமண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு…\nயாழில் இன்ப அதிர்ச்சி கொடுத்த உயர்தர மாணவர்கள்\nசெவ்வாய் கிரகத்தில் வாழ்ந்தால் பைத்தியம் பிடிக்கும்- அறிவியலாளர்கள்…\nபல்கலைக்கழக நியமனங்கள் அனைத்தும் இடைநிறுத்தம்\nஎதிர்க் கட்சித் தலைவரை சபாநாயகர் தீர்மானிக்க முடியாது – கரு…\nயாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் – சபை ஒத்திவைப்பு\nகோத்தாபயவின் வெற்றியினால் அதிர்ச்சி- தமிழ் தலைவர்கள்\nநாட்டில் சமூக உறவுக்கான வழி பிறக்குமா \nதெலுங்கானா எம்.எல்.ஏ.வின் குடியுரிமை அதிரடி ரத்து- பதவிக்கும்…\nவகுப்பறையில் புகுந்த பாம்பு கடித்து 5-ம் வகுப்பு மாணவி பலி\nஐக்கிய தேசிய கட்சியை படுகுழியில் இருந்து காப்பாற்ற வேண்டும்\nநீருக்கடியில் கிடைத்த மிரள வைக்கும் மர்மங்கள்\nகுற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளருக்கு இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2011/11/09/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0-2/", "date_download": "2019-11-21T21:25:21Z", "digest": "sha1:AWBB3S46USSENY7MOYPTFYIQHQ5OJ3SX", "length": 59296, "nlines": 87, "source_domain": "solvanam.com", "title": "மதராஸ் கண்ணனுடன் ஒரு நேர்முகம் – பாகம் இரண்டு – சொல்வனம்", "raw_content": "\nமதராஸ் கண்ணனுடன் ஒரு நேர்முகம் – பாகம் இரண்டு\nலலிதா ராம் நவம்பர் 9, 2011\nஇக்கட்டுரையின் முதல் பகுதியை இங்கே படிக்கலாம்.\nடைகர் வரதாச்சாரியாருக்கு கண்ணன் பக்கவாத்தியம் வாசித்ததும் அதே 1935-ஆம் ஆண்டில்தான்,அலகாபாத்தில் நடந்த அகில இந்திய இசை மாநாட்டில் த்வாரம் வேங்கடசாமி நாயுடுவுக்குப் பக்கவாத்தியம் வாசிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. கண்ணனின் வாசிப்பைக் கேட்டு மகிழ்ந்த த்வாரம் தங்கப் பதக்கம் ஒன்றைப் பரிசாகத் தந்தார். மாஸ்டர் கண்னன் என்ற பெயர் இசை உலகில் பரவலாக அறியப்பட இந்த நிகழ்ச்சி ஒரு முக்கியத் தருணமாக அமைந்தது எனலாம். இதற்கு முன், 1932ல் தசரா பண்டிகையில் வாசிக்க கண்ணனனுக்கு மைசூர் சமஸ்தானத்திலிருந்து அழைப்பு வந்தது. அங்கு ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், கோட்டுவாத்தியம் நாராயண ஐயங்கார், வீணை சுப்பண்ணா ஆகியோரின் கச்சேரிகளுக்கு கண்ணன் வாசித்தார். மைசூர் மகாராஜா கண்ணனின் வாசிப்பை பெரிதும் பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடன்றி தொடர்ந்து அடுத்த ஆண்டுகளிலும் கண்ணனை மைசூருக்கு அழைத்து மகிழ்ந்தார்.\nபதினெட்டு வயதாகும் முன்பே நாயனா பிள்ளையின் கச்சேரிகளில் வாசித்திருந்த கண்ணன், சித்தூர் சுப்ரமணிய பிள்ளைக்குத் தொடர்ந்து வாசித்து வந்தார்.\nஅதை நினைவு கூர்கையில், “லய நுணுக்கங்களைப் புரிந்து கொண்டவர்கள் சித்தூராரின் வாய்ப்பாட்டைப் புரிந்து ரசிக்க முடியும். ஆனால் நாயனா பிள்ளையின் கணக்கு வழக்குகள், விஷயம் தெரிந்தவர்களுக்கும் புதிராக இருக்கும். அவரது விவகாரங்கள் (complexities) வெளிப்படையாகத் தெரியாது. ஆனால், லய ஞானமில்லாதவர்கள் கூட ராக பாவத்துக்காக மட்டுமே அவரது இசையை ரசிக்க முடியும்” என்கிறார் கண்ணன். நாயனா பிள்ளையின் வாசிப்பு முறை கண்ணனின் வாசிப்பை ஆழமாக பாதித்தது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நாயனா பிள்ளையின் சிறப்புகளாகக் கண்ணன் கூறிய விஷயங்களையே கண்ணனின் வாசிப்பின் முக்கிய கூறுகள் என்பது இசையுலக அறிஞர்களின் ஒருமித்த கருத்து.\nஅகில இந்திய வானொலி துவக்கப்படுவதற்கு முன்பே கண்ணன் மெட்ராஸ் கார்ப்பரேஷன் ரேடியோவில் பல கச்சேரிகள் வாசித்திருக்கிறார். அகில இந்திய வானொலி தொடங்கப்பட்ட காலத்தில், நிலைய இயக்குனராக வீணை தனம்மாளின் பேரன் விஜிகிருஷ்ணன் இருந்தார். அவருடைய வற்புறுத்தலின் பேரில் 1943-இல் மெட்ராஸ் கண்ணன் அகில இந்திய வானொலியில் நிலைய கலைஞராக இணைந்தார். “அகில இந்திய வானொலியில் ராகம் தானம் பல்லவி நிகழ்ச்சிகளைத் துவக்கியபோது முதல் கச்சேரியில் மழவராயனேந்தல் சுப்பராம பாகவதர் பாடினார். அவருக்கு வாசிக்கும் பேறு எனக்குக் கிடைத்தது.” என்கிறார் கண்ணன். அகில இந்திய வானொலியின் மிக உயர்ந்த க்ரேடை அடைந்த முதல் நிலைய கலைஞர்(staff artist) என்ற பெருமையும் கண்ணனுக்கே உரியது. வானொலி வேலை அவருக்கு தடைகளை ஏற்படுத்தியதா என்ற கேள்விக்கு, “என் கச்சேரிகளைச் செய்வதற்குப் போதுமான நேரம் எனக்கு எப்போதும் இருந்தது. வானொலியால் பல இசைக் கலைஞர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது. அதனால் நான் ஏராளமாகக் கற்றுக் கொண்டேன். பல இசை நிகழ்ச்சிகளைத் தயாரிக்கவும் வானொலி வாய்ப்புகள் தந்தது. ராகம் தானம் பல்லவி நிகழ்ச்சிகளுக்காக நான் உருவாக்கிய பல்லவிகளும் வானொலியில் ஒலி��ரப்பப் பட்டுள்ளன.,” என்கிறார் கண்ணன்.\n[டி.எம்.தியாகராஜனுடனான கச்சேரியில் வாசிக்கும் கண்ணன்]\nதனக்கு இருபது வயதாகும்போது கண்ணன் அரியக்குடி, செம்பை, ஜிஎன்பி, செம்மங்குடி, மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் போன்ற ஜாம்பவான்கள் அனைவருக்கும் வாசித்திருத்தார். “என் பக்கவாத்தியம் இல்லாத தண்டபாணி தேசிகரின் கச்சேரியை நீங்கள் கண்டுபிடிப்பது அரிது,” என்கிறார் கண்ணன். கண்ணனுக்கும் புல்லாங்குழல் மேதை மாலிக்கும் இருந்த உறவைப் பற்றிக் கூறுகையில், “பக்கவாத்தியம் வாசிப்பவரை முழி பிதுங்க வைப்பதற்காகவே மாலி லய சாகசங்களில் ஈடுபட்டார் என்றொரு பரவலான கருத்து உண்டு. . நான் மாலிக்கு வாசித்தபோது அவர் எனக்குப் பிரச்சினை தருவதற்காக எதையும் வேண்டுமென்றே செய்ததாக எனக்குத் தோன்றவில்லை அவருடைய கற்பனைக்குத் தோன்றியதை அவர் வாசித்தார் என்றே நான் நினைக்கிறேன். நான் இளம் பிராயத்திலிருந்தே அவருக்கு வாசித்திருந்ததால் அவருடன் வாசிப்பது எனக்குக் கடினமாக இருக்கவில்லை,” என்கிறார்.\nகண்ணனின் வாசிப்பைப் பெருமளவில் பாதித்தவர்கள் யார் என்ற என் கேள்விக்கு சற்று நேரம் யோசித்து விட்டு பதிலளித்தார், “நான் பல வருடங்களாக வாசித்து வருகிறேன். ஆனால் என் குருநாதரைப் போல் என்னால் இன்றுவரை ஒரு சாப்பை வாசிக்க முடியவில்லை. இந்த ஜென்மத்தில் அது முடியாது என்றே நினைக்கிறேன். தட்சிணாமூர்த்தி பிள்ளையும் நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையும் லயத்தில் புதிதாக செய்வதற்கு எதையும் விட்டு வைக்கவில்லை. அவர்கள் என் வாசிப்பை பாதித்திருக்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர்கள் சாதித்ததைத் திரும்ப வாசிப்பதற்கு மட்டுமே நான் என் வாழ்நாள் எல்லாம் முயற்சி செய்திருக்கிறேன் என்றுதான் சொல்ல முடியும். நான் இதைத் தொடர்ந்து முயற்சி செய்தால் அடுத்த ஜென்மத்தில் அங்கே செல்ல முடியுமோ என்னவோ.”\nஅவரோடு சமகாலத்தில் வாசித்த புகழ் பெற்ற இசைக் கலைஞர்களைப் பற்றிப் பேசுகையில், “மிருதங்கம் வாசிப்பதற்கென்றே பிறந்தவர்கள் இருவர் – ஒருவர் பாலக்காடு மணி ஐயர், மற்றவர் பழனி சுப்ரமணிய பிள்ளை. அவர்கள் இந்தக் கலைக்கே கௌரவம் சேர்த்தார்கள்.” என்கிறார் கண்ணன்.\n80 ஆண்டுகளுக்கு மேல் நீடித்த இசை வாழ்வில் பல விருதுகள் மெட்ராஸ் கண்ணனை சிறப்பித்திருக்கின்றன. 1955-இல் அப்போதைய தமிழக முதலமைச்சர் பக்தவத்சலம் “லய ரத்னாகர” விருது வழங்கி கௌரவித்தார். 1959-இல் சுவாமி சிவானந்த சரஸ்வதி “மிருதங்க சாம்ராட்” பட்டம் வழங்கினார். ஆப்பிரிக்காவுக்கு மூன்று மாதங்கள் பயணம் சென்ற இந்தியக் கலாசாரக் குழுவில் இடம்பெற இந்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டார். எத்தியோப்பியப் பேரரசரும் லைபீரிய ஜனாதிபதியும் தங்கப் பதக்கங்கள் வழங்கி கண்ணனை கௌரவித்தனர்.\nவயலின் மேதை யஹுதி மெனுஹின் 1974-ல் International Music Council President ஆக இருந்தார். அந்த வருடம் ஈமணி சங்கர சாஸ்திரியையும் மெட்ராஸ் கண்ணனையும் கவுன்சிலின் வெள்ளி விழாக் கொண்டாட்டங்களில் வாசிக்கும்படி அழைத்தார். “நூற்றாண்டின் சிறந்த கச்சேரியாக” அவர்கள் செய்த கச்சேரி தேர்ந்தெடுக்கப்பட்டது. 1978-இல் USSRல் அல்மா ஆடாவில் கூடிய சர்வதேசத் தேர்வுக் குழுவால் கண்ணன் “Asian Music Rostrum Award”-க்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n[சங்கர சாஸ்திரி – யெஹுதி மெனுஹின் – கண்ணன்]\n[ஈமணி சங்கர சாஸ்திரியுடன் கண்ணன்]\n“பாலக்காடு மணி ஐயர் இந்த விருதைப் பற்றி செய்தித்தாள்களில் படித்துத் தெரிந்து கொண்டு உடனே என் வீட்டுக்கு வந்து என்னை வாழ்த்தினார். எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவமாக இதை நான் நினைக்கிறேன்,” என்கிறார் கண்ணன்.\nவிருது பெற்று சென்னைக்கு வந்த கண்ணனுக்கு மாபெரும் வரவேற்பும் பாராட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. ஓரு வாத்திய சேர்ந்திசை நிகழ்ச்சியை (ensemble) நடத்த வேண்டுமென்று அகில இந்திய வானொலியின் நிலைய இயக்குனர் கண்ணனைக் கேட்டுக் கொண்டார். சிவ தாண்டவத்தை உருவகிக்கும் வகையில் “பூ கைலாச வாத்திய சங்கமம்” என்ற நிகழ்ச்சியை கண்ணன் உருவாக்கினார். அந்த நிகழ்ச்சியில் சில மேற்கத்திய இசைக்கருவிகள் உட்பட பல்வேறு இசைக்கருவிகள் இடம் பெற்றுள்ளன. இந் நிகழ்ச்சி பெரிய அளவில் பாராட்டப்பட்டு, பல ஆண்டுகளாக மறு ஒலிபரப்பு செய்யப்படுகிறது.\nகண்ணன் பல விருதுகள் பெறறிருந்தாலும் சில குறிப்பிடத்தக்க விருதுகள் அவரைச் சேரவில்லை. 2004-இல்தான் அவருக்கு சங்கீத் நாடக் அகாடமி விருது கிடைத்தது. இதற்கு பிராமணரல்லாத பின்புலம் ஒரு காரணமாக இருக்குமோ என்ற ஹேஷ்யத்தைக் கண்ணன் தீவிரமாக மறுக்கிறார். “தட்சிணாமூர்த்தி பிள்ளை பிராமணர் அல்லாதவர்தான். ஆனால் ஒரு மனிதருக்குக் கிடைக்கக்கூட���ய மிகப் பெரும் மரியாதை அவருக்குக் கிடைத்துள்ளது. புதுக்கோட்டையில் ஒரு சமாதிக் கோயிலை அவர் சீடர்கள் கட்டியுள்ளனர், அவர் கடவுளாக வழிபடப்படுகிறார். இந்தக் கௌரவத்துக்கு எந்த விருதும் இணையாகுமா\nஇயல்பாகவே, கூச்ச சுபாவம் கொண்ட கண்ணனுக்கு விருதுகள் எதுவும் வரும்போது வரட்டும் என்ற மனப்பக்குவம் இருப்பதில் ஆச்சர்யம் இல்லை.\n[லெக்-டெம்மில் வாசிக்கும் 90 வயது கண்ணன்]\nதன் வாழ்வைத் திரும்பிப் பார்க்கும்போது திருப்தியாக இருக்கிறதா என்ற கேள்விக்கு, “என் தகுதிக்கு மேலாகவே எனக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. எனக்குக் கிடைத்திருப்பவையெல்லாம் என் தந்தையாரின் முயற்சியாலும் குருநாதரின் அருளாலும் மட்டுமே பெற்றவை. அவர்களுடைய ஆசிகள் இன்றி நான் ஒன்றுமில்லாதவன்” என்கிறார்.\n2002-இல் இசைத்துறையில் 75 ஆண்டுகளை நிறைவு செய்த கண்ணனை, வேலூர் கோபாலாச்சாரியார் விருது வழங்கி ஸ்ருதி அறக்கட்டளை கௌரவித்தது. அதைத் தொடர்ந்து இன்னும் பல பாராட்டு விழாக்கள் நடந்தன. ந்யூ வுட்லாண்ட்ஸ் ஹோட்டலில் நல்லி குப்புசாமி செட்டியார் விமரிசையான பாராட்டு விழா ஒன்றைஏற்பாடு செய்தார். கர்நாடக அரசு “பஞ்ச நடை கலாரத்னா” என்று பட்டமளித்து சிறப்பித்தது.\nஆண்டாண்டு காலமாக கண்ணன் பல மாணவர்களைப் பயிற்றுவித்து வருகிறார். இப்போது அவர்கள் கண்ணனின்புகழை உலகெங்கும் பரப்பி வருகின்றனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ராமகிருஷ்ணன், ராஜன், ஸ்ரீநாத், சுரேஷ் மற்றும் தீனதயாளன் ஆகியோர்.\nநாங்கள் பேசிக் கொண்டிருக்கையில், மெட்ராஸ் கண்ணன் தன்னிச்சையாக கடிகாரத்தைப் பார்க்கிறார். “ஓ நான் நான்கு மணி நேரமாகவா பேசிக் கொண்டிருக்கிறேன் நான் நான்கு மணி நேரமாகவா பேசிக் கொண்டிருக்கிறேன். தம்பி, நீ ஒரு வருடம் பாலக்காடு மணி ஐயருடன் இருந்திருந்தாலும் அவர் இவ்வளவு பேசி நீ கேட்டிருக்க முடியாது.. நானோ என் பெருமையை மணிக்கணக்காகப் பேசி உன்னை களைப்படைய வைத்துவிட்டேன்,” என்கிறார் ஒரு நாணப் புன்னகையை உதிர்த்த படி.\nஅவரிடம் விடைபெற்று வீடு திரும்பும் போது ஒரு டைம் மிஷினில் உலா வந்து மீண்ட உணர்வு எனக்குள் எழுந்தது. கண்ணனிடம் வீசிய அத்தரின் மணம் மட்டும் அந்தக் ‘கால யாத்திரையின்’ எச்சமென தொடர்ந்து கொண்டிருந்தது.\n[மெட்ராஸ் கண்ணனின் மேலும் பல புகைப்படங்களுக்���ு: மெட்ராஸ் கண்ணன் படங்கள்.]\nPrevious Previous post: வைரஸ் – சில முக்கிய விவரங்கள்\nNext Next post: மலை மீது பயணம் (ஒரு கொண்டை ஊசி வளைவுக் கவிதை)\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயி��ியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. ட���க் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞ��.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓ���ியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகள��� solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/9121-malare-oru-varthai-pesu-ippadikku-poongatrul-06-bindu-vinod", "date_download": "2019-11-21T21:10:27Z", "digest": "sha1:R7QKNVA3EBV45FVV7F5XR553KKQ64LKR", "length": 18565, "nlines": 353, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 06 - RR - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள�� [FAQs]\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 06 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 06 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 06 - RR - 5.0 out of 5 based on 2 votes\n06. மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - RR\nஅம்மாவிடம் அனுமதி வாங்காமல் திடீரென சுவாதியை திருமணம் செய்து வருகிறான் விஷாகன்.\nதிருமணம் முடிந்து மூன்று வருடங்கள் ஆன நிலையில் சுவாதி கணவனை பிரிந்து சிதம்பரம் - பத்மாவதி தம்பதிகள் வீட்டில் தங்கி இருக்கிறாள். சிதம்பரத்தின் அம்மா ருக்மணி தவிர அந்த குடும்பத்தில் அனை\nஎன்னவோ விஷாகன் எப்போது தாலியுடன் வருவான் என காத்திருந்தது போல, அவன் வந்த அடுத்த வினாடி மறு வார்த்தை பேசாமல் அந்த தாலியை ஏற்றுக் கொள்ள தானே அவளுக்கு தோன்றியது\nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்... - 05 - வசுமதி\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 12 - பிந்து வினோத்\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 27 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 25 - ஆதி [பிந்து வினோத்]\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 26 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 25 - RR [பிந்து வினோத்]\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 06 - RR — AdharvJo 2017-05-27 11:19\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 06 - RR — Bindu Vinod 2017-07-13 21:45\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 06 - RR — Devi 2017-05-11 13:09\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 06 - RR — Bindu Vinod 2017-07-13 21:44\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 06 - RR — Chithra V 2017-05-05 19:47\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 06 - RR — Bindu Vinod 2017-05-09 01:00\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 06 - RR — Tamilthendral 2017-05-05 17:51\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 06 - RR — Bindu Vinod 2017-05-09 00:58\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 06 - RR — madhumathi9 2017-05-04 05:44\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 06 - RR — Bindu Vinod 2017-05-09 00:58\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 06 - RR — Jansi 2017-05-03 23:11\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்கா��்று... - 06 - RR — Bindu Vinod 2017-05-09 00:57\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 06 - RR — Pooja Pandian 2017-05-03 22:28\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 06 - RR — Bindu Vinod 2017-05-09 00:57\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 06 - RR — Thenmozhi 2017-05-03 22:00\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 06 - RR — Bindu Vinod 2017-05-09 00:56\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 06 - RR — saaru 2017-05-03 21:37\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 06 - RR — Bindu Vinod 2017-05-09 00:55\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 06 - RR — KJ 2017-05-03 20:52\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 06 - RR — Bindu Vinod 2017-05-09 00:54\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 06 - RR — Bindu Vinod 2017-05-09 00:54\nதொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 13 - சசிரேகா\nTamil Jokes 2019 - எதுக்கு தலைவர் திடீர்னு சம்மந்தமே இல்லாம பெண்கள் பேச்சு சுதந்திரத்தை குறைக்கனும்னு சொல்றார்\nதொடர்கதை - காணாய் கண்ணே - 43 - தேவி\nTamil Jokes 2019 - எம்மதமும் சம்மதம்ன்னு சொல்ற உன் மனைவியைப் போய் திட்டுறீயே\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 12 - பிந்து வினோத்\nகவிதை - பெண் குழந்தைகள் வன்கொடுமை - இரா.இராம்கி\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 12 - சசிரேகா\nTamil Jokes 2019 - என்னப்பா விஷயம்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 06 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 06 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 23 - ஜெய்\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 12 - சசிரேகா\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 07 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 17 - சுபஸ்ரீ\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 08 - ராசு\nசிறுகதை - எங்க வீட்டு தீவட்டி\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 27 - RR [பிந்து வினோத்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/121873?ref=rightsidebar", "date_download": "2019-11-21T21:16:28Z", "digest": "sha1:LNJBFSTK2CSP3K7KIG3YZ4B2JZZLSI4P", "length": 10082, "nlines": 120, "source_domain": "www.ibctamil.com", "title": "சிறிலங்காவின் உச்ச நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு! - IBCTamil", "raw_content": "\nஇவர்களில் வடக்கின் ஆளுநர் யார்\nமஹிந்தவின் அமைச்சரவையில் இரு தமிழர்கள்\nஜனாதிபதி கோத்தபாயவிற்கு பகிரங்க மடல் எழுதிய யாழ் பொது மகன்\nஜனாதிபதி கோட்டாபய அமெரிக்காவிற்கு கூறிய முக்கிய செய்தி\nகிளிநொச்சியில் வீதி ஒன்றுக்கு உயிரோடுள்ள அரசியல்வாதியின் பெயர்\nசிறிலங்காவின் உச்ச நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு\nஇராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு ஸ்ரீலங்கா உச்ச நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.\nநீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டாவது வழக்கிலேயே உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.\nநாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டமை மூலம் நீதிமன்றத்தை அவமதித்தார் என ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிரான இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, விஜித் மலல்கொட, முர்து பெர்ணாண்டோ ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇந்த வழக்கில் சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சஞ்ஜய ராஜரத்ன, இந்த விடயத்தில் மன்னிப்பு கோருவதற்கு தனது தரப்பு தயாராக உள்ளதாக பிரதிவாதி சட்டத்தரணி கடந்த வழக்கு விசாரணையின் போது தெரிவித்ததாக குறிப்பிட்டார்.\nஎவ்வாறாயினும் பிரதிவாதிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின்னரே அவ்வாறான மன்னிப்பை பிரதிவாதி கோரலாம் எனவும் மேலதிக சொலிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.\nஇந்த விடயத்தை உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் குழாமும் ஏற்றுக்கொண்டது.\nஇந்த நிலையில் தமது தரப்பான ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கு எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை என பிரதிவாதி தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சைபர் முஸ்தபா குறிப்பிட்டார்.\nஎனினும் இந்த வழக்கில் தமது தரப்பு வாதங்களை முன்வைப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என அவர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.\nபிரதிவாதி தரப்பு சட்டத்தரணியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், பிரதிவாதிக்கு எதிராக குற்றப்பத்திரிகையை ���ாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.\nஇந்த வழக்கு எதிர்வரும் ஜுலை மாதம் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/news/aiadmk-district-secretary-of-information-technology-is-removed", "date_download": "2019-11-21T21:24:52Z", "digest": "sha1:6SC4LLWRDIXKWWMOYHZFXC7VV2SJRYHA", "length": 9069, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "`அமைச்சருக்கு பணம் கொடுக்கணும்!'- பார் டெண்டருக்கு பேரம்பேசிய அ.தி.மு.க ஐ.டி.விங்க் நிர்வாகி நீக்கம் | AIADMK District Secretary of Information Technology is removed", "raw_content": "\n'- பார் டெண்டருக்கு பேரம்பேசிய அ.தி.மு.க ஐ.டி.விங்க் நிர்வாகி நீக்கம்\nஉண்மைக்கு மாறான தகவலை தெரிவித்ததால் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மனோ கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கிவைக்கப்படுகிறார்.\nஅ.தி.மு க-விலிருந்து நீக்கப்பட்ட மனோ\nகன்னியாகுமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் ஜான் தங்கம். இவருக்கு உதவியாளராகவும் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராகவும் இருப்பவர் மனோ. இவர் ராதாகிருஷ்ணன் என்பவரிடம் டாஸ்மாக் பார் ஒதுக்கீடு செய்ய பணம் கேட்டு பேசிய ஆடியோ வாட்ஸ்அப்பில் வேகமாகப் பரவியது.\nஅ.தி.மு.க. தலைமை கழக அறிக்கை\nஅந்த ஆடியோவில் ஒரு பாருக்கு நான்கு லட்சம் ரூபாய் வீதம் இரண்டு பார்களுக்கு எட்டு லட்சம் ரூபாய் வேண்டும் என கேட்கிறார். மேலும், அமைச்சர் வரைக்கும் இந்தப் பணம் கொடுக்க வேண்டும் எனவும் மனோ கூறுகிறார். சுமார் 7 நிமிடங்கள் ஓடும் இந்த ஆடியோ பல குழுக்களில் ஷேர் ஆனது.\nடாஸ்மாக் பார் டெண்டர் நியாயப்படி நடப்பதாக ஆளும்கட்சியினர் கூறிவந்த நிலையில் அமைச்சருக்கு கொடுக்க வேண்டும் என பணம் கேட்டு அ.தி.மு.க மாவட்டச் செயலாளரின் உதவியாளர் பேசிய ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலாளராக இருந்த மனோவை அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி கட்சித் தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.\nபாருக்கு பேரம் பேசியதாக நீக்கப்பட்ட மனோ\nஅ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `கழகத்தின் கொள்கை குறிக்கோளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும். கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்துக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், உண்மைக்கு மாறான தகவலை தெரிவித்ததாலும் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மனோ கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கிவைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் அவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது' என குறிப்பிடப்பட்டுள்ளது.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nகாட்டிலும், மலை முகட்டிலும் நதிபோல ஓடிக்கொண்டிருப்பது பிடிக்கும். க்ரைம், அரசியல், இயற்கை ஆச்சர்யங்களை அலசுவதில் அதீத ஆர்வம் உண்டு. இதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளனாக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2003/aug/010803_DrKelly.shtml", "date_download": "2019-11-21T20:57:01Z", "digest": "sha1:7B6A4DWN4KYTE3LBTZZL5C2M7VN5TX66", "length": 25612, "nlines": 62, "source_domain": "www.wsws.org", "title": "Britain: Was whistleblower Kelly's death suicide? The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா\nபிரிட்டன்: டாக்டர் கெல்லி மரணம் தற்கொலையா\nடாக்டர் டேவிட் கெல்லியின் உடல் ஜூலை 18 ந் தேதி கண்டுபிடிக்கப்பட்டபோது அவரது இடது மணிக்கட்டு வெட்டப்பட்டிருந்தது.\nபிரதமர் டோனி பிளேயரின் தொழிற்கட்சி அரசாங்கம், ஈராக்கிடம் மக்களைக் கொன்று குவிக்கும் பயங்கர ஆயுதங்கள் இருப்பதாக, முறைகேடான புலனாய்வு தகவல்களைப் பயன்படுத்தி வருவது குறித்து மே மாத இறுதியில் டாக்டர் கெல்லி பி.பி.சி நிருபர் ஆன்ட்ரூ கில்லிகன் மற்றும் இதர பத்திரிகையாளரிடம் தனது கவலையை தெரிவித்தார். இவர், பாதுகாப்புத் துறையின் முன்னணி நுண் உயிர் ஆய்வாளர் மற்றும் ஐ.நா ஆயுத சோதனையாளர்கள் குழுவில் ஈராக்கில் பணியாற்றிய மூத்த அதிகாரி ஆவார். அரசாங்கமும், செய்தி ஊடகங்களும் இவரை இனங்காண குறிவைத்து அம்பலப்படுத்துவதற்கு தொடர்ந்து பிரச்சாரம் நடத்தி வந்தன. இவரது பெயர் குறிக்கப்பட்ட பின்னர், செப்டம்பர் 2002 லும் இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்திலும் அரசாங்கம் வெளியிட்ட புலனாய்வு ஆவணங்களில், அவர் பொய்யான தகவல்களைத் தந்தாரா என்று இரண்டு நாடாளுமன்ற விசாரணைக் குழுக்களில் சாட்சியம் அளிக்குமாறு நிர்பந்திக்கப்பட்டார்.\nஜூலை 15 அன்று, வெளிவிவகாரங்கள் குழு விசாரணையில் பகிரங்கமாகவும், ஜூலை 16 அன்று, புலனாய்வு மற்றும் பாதுகாப்புக் குழுவில் ரகசியமாகவும் அவர் சாட்சியம் அளித்தார். அதற்குப் பின்னர் அவர் தனது வீட்டிலிருந்து காணாமல் போய் விட்டதுடன், ஜூலை 17 அன்று அவர் இறந்து காணப்பட்டார்.\nஅவருக்கு மிகப் பெருமளவில் நிர்பந்தம் கொடுக்கப்பட்டு வந்ததால், அவர் தனது மணிக்கட்டை வெட்டிக்கொண்டு தற்கொலை செய்து விட்டார் என்ற அனுமானத்தின் அடிப்படையில், போலீஸ், அரசாங்கம் மற்றும் ஊடகங்கள் செயல்பட்டன. ஜூலை 19 அன்று தேம்ஸ் பள்ளத்தாக்கு போலீசார், தனது மணிக்கட்டை அவர் வெட்டிக் கொண்டதால் இரத்தம் வெளியேறி இறந்தார் என்று அறிவித்தனர். போலீஸ் கண்காணிப்பாளர் டேவிட் பர்னல், ஒரு கத்தியும் மற்றும் பாராசிட்டமோல் அடங்கிய வலி நிவாரணி கொப்ரோக்ஸ்மோல் (Coproxamol) மாத்திரைகள் பாக்கட்டும் அவர் இறந்துகிடந்த இடத்தில் காணப்பட்டதாக தெரிவித்தார். அந்த மாத்திரை பாக்கட் திறந்து இருந்தது.\nஅரசாங்கத் தரப்பில் மிக உயர்ந்த பணியில் ஈடுபட்டிருந்த அவருடைய மரண விசாரணை அறிக்கை முடிவு வருவதற்கு முன்னர் இவ்வளவு வேகமாக ஒரு முடிவிற்கு வருவது அனுமதிக்க முடியாதது. அத்துடன் அவர் அரசாங்கத்திற்கும், பாதுகாப்பு அமைச்சகத்திற்கும், மற்றவர்களுக்கும் அரசியல் ரீதியில் சங்கடங்களைக் கொடுத்து வந்தார்.\nகெல்லி தற்கொலை செய்து கொண்டார் என்பது நம்பக் கூடியதுதான். ஆனால், அவரது மரணம் தொடர்பாக இறுதி முடிவு அறிவிக்கப்படும் முன்னர், அவர் கொலை செய்யப்படவில்லை என்பது திட்டவட���டமாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். அவரது மரணத்திற்கு முந்திய சம்பவங்களை கடுமையாக விசாரித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யும் முன்னர், அவர் மரணத்திற்கு முந்திய சம்பவங்களில் பல முரண்பாடுகள் காணப்படுகின்றன. அவை பகிரங்கமாகவும் வெளிவந்திருக்கின்றன. அவற்றை தீவிரமாக விசாரித்து விளக்கம் தந்தாக வேண்டும்.\nகெல்லி பிற்பகல் 3.00 மணிக்கு அவரது வீட்டிலிருந்து நடந்து சென்றிருக்கிறார் என்று கூறப்படுகிறது. இரவு 11.45 வரை அவர் வீடு திரும்பவில்லை. எனவே, அவரது குடும்பத்தினர் போலீசுக்கு தொலைபேசி மூலம் தகவல் தந்தனர்.\nஅதற்கு பின்னர்தான், போலீசார் டாக்டர் கெல்லியை தேடுகின்ற வேட்டையை துவக்கினர். அந்த தேடுதல் வேட்டையில் ஹெலிகாப்டர்கள், மோப்ப நாய்கள் மற்றும் 70 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.\nமறுநாள் காலை, 8.20 மணிக்குத்தான் போலீசார் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து அவரது புகைப்படத்தை வெளியிட்டு அறிவிப்புக் கொடுத்தனர். அவரது உடல் காலை 9.20 மணிக்கு கண்டுபிடிக்கப்பட்ட பொழுது, பலமணி நேரம் அடையாளம் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், ஊடகங்கள் அதற்கிடையில் அந்த உடல் கெல்லியினது என தகவல்களை தந்து கொண்டிருந்தன. இருந்த போதிலும் உயர்ந்த நிலையில் உள்ள அதிகாரியான அவரைக் கண்டுபிடிப்பதில் எந்த சங்கடமும் இருந்திருக்க நியாயம் இல்லை.\nஜூலை 19 ம் தேதி, சனிக்கிழமை அன்றுதான் மரண விசாரணை அதிகாரி, டாக்டர் கெல்லியின் மனைவி ஜானிஸ் இடம் அவரது உடலை அடையாளம் காட்டி உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். இந்த சம்பவங்கள் பல்வேறு காரணங்களால், தனித்தன்மை கொண்டவையாக காணப்படுகின்றன. இரண்டு நாட்கள் முழுவதிலும் மிக மந்தமாக அதிகாரிகள் இதில் செயல்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nகெல்லி ஆரம்பத்தில் பாதுகாப்பான ஒரு இடத்தில் வைக்கப்பட்டிருந்தார் என்பது தெளிவாக தெரிகின்றது. அதற்கு பின்னர் அவர் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அப்படியிருந்தும், அவரது வீட்டிற்கு வெளியில் போலீசார் அல்லது M I5 - M I6 உளவாளிகள் எவரும் இல்லை. அவர் அரசாங்க ரகசிய பாதுகாப்புச் சட்டத்தை மீறியிருக்கக் கூடும் மற்றும் அவரால் மிகப்பெரும் அளவிற்கு நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டவரது நடமாட்டத்தை கண்காணிக்க அவரது வீட்டிற்கு வெளியில், உளவாளிகளோ அல்லது போலீசாரோ நடமாடவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.\nஜூலை 17 ந் தேதி காலை, டாக்டர் கெல்லி தெற்கு ஆக்ஸ்போர்டு சயர் பகுதியில் உள்ள சவுத் மூர் கிராமத்தில் இருக்கும் தனது பண்ணை இல்லத்திலிருந்து புறப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு மேல், பண்படுத்தப்பட்ட வயல்களுக்கு குறுக்கே நடந்து சென்று, அதற்கு பின்னர் தனது இடது மணிக்கட்டை வெட்டிக் கொண்டு ரத்தம் சிந்தி மாண்டார் என்று கூறப்படுவற்கு முன்னரே அவரது நடத்தைகள் குறித்தும் கூட தீவிரமாக விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.\nடாக்டர் கெல்லியின் மனைவி ஜானிஸ் நியுயார்க் டைம்ஸ் நிருபருக்கு பேட்டியளித்தபோது, வெளியுறவுத்துறைக்கு தர வேண்டிய ஒரு அறிக்கையை அவர் தயாரித்துக் கொண்டிருந்தார் என்றும், சில நண்பர்களுக்கு சில மின்மடல்களை அனுப்பினார் என்றும் கூறினார். இந்த மின்மடல்கள் எதுவும் தற்கொலை செய்து கொள்ளப் போகிறவர் என்று கோடிட்டுக் காட்டுவதாக இல்லை.\nநியுயார்க் டைம்ஸ் நிருபர் யூடித் மில்லருக்கு டாக்டர் கெல்லி அனுப்பிய மின்மடலில், \"பல இருட்டு நடிகர்கள் தன்னோடு விளையாடிக் கொண்டிருப்பதாக'' குறிப்பிட்டுள்ளார். வார இறுதிவரை காத்திருந்துவிட்டு, நாடாளுமன்ற வெளிவிவகாரக் குழுவில் தான் அளித்த சாட்சியம் பற்றி குறிப்பிடப் போவதாகவும் டாக்டர் கெல்லி, அந்த மடலில் குறிப்பிட்டிருந்தார். தனது நண்பர் ஒருவருக்கு அவர் அனுப்பியிருந்த எலக்ட்ரானிக் மெயில் மிகுந்த \"போர்க்குணம்\" கொண்டதாக அமைந்திருந்தது. தன்னை சுற்றிவரும் அவதூறுகளைத் தான் சமாளித்து ஈராக்கிற்கு மீண்டும் ஆயுத ஆய்வாளராக செல்லக்கூடும் என்று மிகுந்த உற்சாகத்தோடு அந்த மடலில் டாக்டர் கெல்லி குறிப்பிட்டிருந்தார்.\nஅவரது தற்கொலைக் குறிப்பு எதையும் விட்டுச் செல்லவில்லை. அவர், பல சந்தர்ப்பங்களில் பத்திரிகையாளர்களுடன் உரையாடுவதற்கு தயாராக இருந்தார். அப்படிப்பட்டவர் தனது முடிவு குறித்து, தனது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் எந்தவிதமான விளக்கமும் தராமல் மாண்டிருக்கிறார்.\nஅவர் மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்த காரணத்தினால், கெல்லியின் நடவடிக்கை அந்த நேரத்தில் ஒன்றுக்கொன்று சம்மந்தமில்லாமல் முரண்ப��்டதாக இருக்கக்கூடும் என்பது விவாதத்திற்குரியது. ஆனால், அத்தகைய விளக்கத்தை தருவதற்கு முன்னர், முன் கூட்டியே அனுமானித்து முடிவு கூறிவிடாமல் உண்மைகளை மிகக் கடுமையாக ஆராய்ந்தாக வேண்டும்.\nஅவரது வாழ்க்கை வரலாறு மற்றும் உளவியல் பற்றி ஆராயும்போது நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், டாக்டர் கெல்லி பகாய் (Baha'i) மதத்தை தழுவியிருந்தார். இந்த மதமானது, சமாதானம் மற்றும் அமைதியை அடிப்படையாகக் கொண்டதுடன், தற்கொலையை கடுமையாக கண்டிக்கின்றது. \"பகாய் மதத்தைச் சேர்ந்தவர்களின் நம்பிக்கை என்னவென்றால் மனிதனது ஆன்மா அவனது இயல்பான மரணத்திற்குப் பின்னர் இறைவனை நெருங்கி வருகிறது. அப்படி இறைவனுக்கு நெருக்கமாக வருகின்ற ஆன்மாவிற்கு பாதகம் ஏற்படுத்துகின்ற வகையில் தற்கொலை செய்துகொள்பவர்கள் செயல்படுவதாக பஹாய் மத நம்பிக்கை வலியுறுத்துகிறது'' என்பதாக இந்த மத பிரதிநிதி ஒருவர் கார்டியன் பத்திரிகைக்கு கூறினார். பத்திரிகையாளர் ரொம் மன்கோல்ட் போன்ற அவரது நண்பர்கள் டாக்டர் கெல்லி உறுதிமிக்கவர், எந்த நெருக்கடியையும் சமாளிக்கக்கூடியவர், அழுத்தத்திற்கு அப்பாற்பட்ட மனிதர், ஈராக்கில் ஆயுத ஆய்வாளர்கள் சந்தித்த மிகவும் ஆபத்தான, நெருக்கடியான நிலைகளில் எல்லாம் பணியாற்றியவர் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.\nஸ்கொட்லாந்து யார்டு போலீஸ் குற்றப்புலனாய்வு குழுவினர் ஒய்ட் ஹாலில் உள்ள டாக்டர் கெல்லியின் அலவலகத்தை மூடி சீலிட்டுள்ளனர். \"பாதுகாப்பு அமைச்சகத்தின் விஞ்ஞானியான அவர் இறந்தது குறித்து விரிவான அடிப்படையில் விசாரணை நடத்துவதன் ஒரு பகுதியாகத்தான் அவரது அலுவலகம் மூடி சீலிடப்பட்டதாக\" டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கின்றது. |''வெள்ளிக்கிழமை மாலையில் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் பாதுகாப்பு அமைச்சகத்தில் உள்ள கெல்லியின் அலுவலகத்தில் நுழைந்து வெளியாட்கள் தலையீடு இல்லாமல் பாதுகாப்பாக வைத்தனர்'' என்று மேலும் இப்பத்திரிகை தெரிவித்துள்ளது.\nஎந்த ''வெளியாட்கள் தலையீடு'' பற்றி அவர்கள் கவலைப்படுகிறார்கள்\nஜூலை 21 அன்று டாக்டர் கெல்லியின் மரண விசாரணை துவங்கிய ஐந்து நிமிடங்களில், இந்த மரண விசாரணை பின்னர் தேதி அறிவிக்கப்படும் வரைக்கும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆக்ஸ்போர்ட���ஷயர் மரண விசாரணை அதிகாரி நிக்கோலஸ் கார்டனர் கருத்து தெரிவிக்கும்போது, அவரது இடது மணிக்கட்டில் \"ஆழமான காயம்\" இருந்ததால் 59 வயதான கெல்லி இறந்துள்ளார் என்று கூறினார். ''ஜூலை 17 அன்று அவரைக் காணவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. ஜூலை 18 வெள்ளிக்கிழமையன்று அவரது உடல் ஹாரோ டவுன் குன்றில் இறந்துகிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது\" என்று அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது பற்றி ஒரு சுருக்கமான விளக்கத்தை இவர் தந்தார்.\nமேலும், \"சனிக்கிழமையன்றுதான் அவரது மனைவி தனது கணவரின் உடலை அடையாளம் காட்டினார் என்று நான் நினைக்கிறேன். எப்படி என்றாலும் சந்தர்ப்ப சூழ்நிலையில் அது உறுதி செய்யப்பட்டிருக்கிறது\" என்று இந்த அதிகாரி குறிப்பிட்டார்.\nஅவரது உடலை இறுதிச்சடங்கிற்கு தருவதற்கு முன்னர் இரசாயன (toxicology) சோதனைகளின் முடிவை, தான் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக மரண விசாரணை அதிகாரி கார்டினர் தெரிவித்தார். இந்த இரசாயன சோதனை முடிவுகள் இன்னும் பகிரங்கமாக அறிவிக்கப்படவில்லை.\nபிளேயர் அரசாங்கத்தை அம்பலப்படுத்திய டாக்டர் கெல்லி மரணம் பற்றி பிளேயர் அரசாங்கம் பதில் சொல்லி ஆகவேண்டிய கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670987.78/wet/CC-MAIN-20191121204227-20191121232227-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}