diff --git "a/data_multi/ta/2019-47_ta_all_0860.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-47_ta_all_0860.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-47_ta_all_0860.json.gz.jsonl" @@ -0,0 +1,335 @@ +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1285702.html", "date_download": "2019-11-18T03:56:19Z", "digest": "sha1:GJ3WAL6IUH2HYKJCETPFHVH3XKW4M4E2", "length": 13794, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "உலகக் கோப்பையில் முதல் போட்டி.. ஆரம்பமே ஹாட் – டிரிக் சிக்ஸ்.!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nஉலகக் கோப்பையில் முதல் போட்டி.. ஆரம்பமே ஹாட் – டிரிக் சிக்ஸ்.\nஉலகக் கோப்பையில் முதல் போட்டி.. ஆரம்பமே ஹாட் – டிரிக் சிக்ஸ்.\nவங்கதேச வீரர் லிடோன் டாஸ் தனது முதல் உலகக் கோப்பை போட்டியிலேயே ஹாட் டிரிக் சிக்ஸ் அடித்து சாதனை புரிந்துள்ளார். நேற்று மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் அணி அதிரடியாக வெற்றிபெற்று இருக்கிறது. வங்கதேசம் வீரர்கள் இந்த போட்டியில் மிகவும் அதிரடியாக ஆடினார்கள். இந்த போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி 50 ஓவரில் 321 ரன்கள் எடுத்தது. ஆனால் வங்கதேசம் அணி எளிதாக இந்த போட்டியில் வென்றது. வெறும் 41.3 ஓவர்களில் வங்கதேசம் 322 ரன்களை எடுத்து வென்றது.\nஅதிக ஸ்கோர் நேற்று வெறும் 99 பந்துகளில் ஹசன் 124 ரன்கள் எடுத்தார். இதில் 16 பவுண்டரி அடக்கம். அதேபோல் லிடோன் டாஸ் 69 பந்தில் 94 ரன்கள் எடுத்தார். இதில் 8 பவுண்டரி 4 சிக்ஸர் அடக்கம். வங்கதேசம் அணி நேற்று 6 சிக்ஸர் மட்டுமே அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. யார் இவர் யார் இவர் இதுதான் லிடோன் டாஸுக்கு முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஆம் இவரை அணியில் இத்தனை நாட்கள் எடுக்காமலே வைத்திருந்தனர். நேற்று வங்கதேசம் அணியில் முகமது மிதுன் மாற்றப்பட்டு இவர் அணிக்குள் கொண்டு வரப்பட்டார். அதை சரியாக பயன்படுத்தி இவர் சாதனை படைத்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எப்படி சூப்பர் எப்படி சூப்பர் நேற்று இவர் 37 வது ஓவரில் நிகழ்த்திய சாதனைதான் தற்போது பெரிய வைரலாகி உள்ளது. அந்த ஓவரை மேற்கு இந்திய தீவுகள் அணியின் வீரர் கேப்ரியல் வீசினார். அதுவரை லிடோன் தாஸ் 53 ரன்கள் எடுத்தார். அந்த ஓவரின் முதல் பந்தே சிக்ஸ் அடித்தார். அதற்கு அடுத்த பந்தும் சிக்ஸ் அடித்தார். பின் மூன்றாவது பந்தும் சிக்ஸ் அடித்து அசத்தினார்.\nசெம சாதனை இந்த வீடியோ தற்போது இணையம் முழுக்க ஹிட் அடித்துள்ளது. இதன் மூலம் முதல் உலகக் கோப்பை போட்டியிலேயே ஹாட் டிரிக் சிக்ஸ் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். அது மட்டுமில்லாமல் இவர் தற்போது தன்னுடைய இடத்தையும் அணியில் உறுதி செய்துள்ளார். இதனால் அணியில் மிதுன் இனி இடம்பிடிப்பது கஷ்டம் என்று கூறுகிறார்கள்.\nஇருளில் மூழ்கிய தென்அமெரிக்க நாடுகள்..\nபயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் வௌிநாட்டு சக்தி\nபுதிய ஜனாதிபதிக்கு சஜித் வாழ்த்து\nலொட்டரி மூலம் கிடைத்த பலகோடி ரூபாய்…. அதுவே பிரித்தானியரை தெருக்கோடிக்கு கொண்டு…\nவேலைக்கு சேர்ந்த பெண்களை கொடுமைப்படுத்திய இந்திய தம்பதி..\nமுதியவரை காதலித்து திருமணம் செய்த 31 வயது பெண்\nபூமிக்கடியில் புதைந்திருந்த 3000 ஆண்டுகால கோவில் கண்டுபிடிப்பு\n6 அடி உயர அழகான பெண்ணுடன் 2 அடியில் உள்ளவருக்கு திருமணம்\nநோயாளிகள் உடையில் திருமணம் செய்து கொண்ட அமெரிக்க ஜோடி\nமதுரையில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் தாலி செயின் பறிப்பு..\nநவம்பர் 19ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்..\nபுதிய ஜனாதிபதிக்கு சஜித் வாழ்த்து\nலொட்டரி மூலம் கிடைத்த பலகோடி ரூபாய்…. அதுவே பிரித்தானியரை…\nவேலைக்கு சேர்ந்த பெண்களை கொடுமைப்படுத்திய இந்திய தம்பதி..\nமுதியவரை காதலித்து திருமணம் செய்த 31 வயது பெண்\nபூமிக்கடியில் புதைந்திருந்த 3000 ஆண்டுகால கோவில் கண்டுபிடிப்பு\n6 அடி உயர அழகான பெண்ணுடன் 2 அடியில் உள்ளவருக்கு திருமணம்\nநோயாளிகள் உடையில் திருமணம் செய்து கொண்ட அமெரிக்க ஜோடி\nமதுரையில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் தாலி செயின் பறிப்பு..\nநவம்பர் 19ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்..\nபுழல் அருகே என்ஜினீயர் தூக்குபோட்டு தற்கொலை..\nதிருவையாறு அருகே முன்விரோதத்தில் தொழிலாளி வெட்டி படுகொலை..\nசங்கரன்கோவிலில் மூதாட்டியை கொன்று உடலை எரித்து நகை கொள்ளை..\nசெய்தித் துணுக்குகள் – 002..\nபோலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டிய பெண் மந்திரி- விசாரணை நடத்த ஆதித்யநாத்…\nபுதிய ஜனாதிபதிக்கு சஜித் வாழ்த்து\nலொட்டரி மூலம் கிடைத்த பலகோடி ரூபாய்…. அதுவே பிரித்தானியரை…\nவேலைக்கு சேர்ந்த பெண்களை கொடுமைப்படுத்திய இந்திய தம்பதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/portfolio/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-18T04:52:57Z", "digest": "sha1:NP2RQMJKA3O6FF2QQBE7W5RWHS4RSF4P", "length": 3969, "nlines": 42, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "பொது கூட்டம் - IdaikkaduWeb", "raw_content": "\n2014ம் ஆண்டிற்கான புதிய செயற்குழுவின் முதலாவது பொதுக் கூட்டம்\nஇடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் கனடாவின் முதலாவது பொதுக் கூட்டம் 26.01.2014 ஞாயிறு அன்று காலை 10:30 மணியளவில் நடைபெற உள்ளது .இக் கூட்டத்தில் நடப்பு வருட செயற்திட்டங்கள் மற்றும் வருட இறுதி பொதுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட செயற்திட்டங்கள் பற்றி கலந்து ஆலோசிக்கப்பட உள்ளது. அனைத்து செயற்குழு உறுப்பினர்கள் அங்கத்தவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரையும் கலந்து கொண்டு உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.\nஇடம்: கணேஸ் அவர்களின் இல்லம்\nதிருமதி. வள்ளிநாயகி பொன்னையா இன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.. ஈமைச்சடங்குகள் பற்றிய விபரம் பின்னர[...]\nதுயர் பகிர்வோம் இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் கொற்றவளவைப் புகுந்த இடமாகவும் தற்போது வறணனில் வதிவிட[...]\nஇடைக்காடு ம.வி ப. மா. ச (கனடா) குளிர்கால ஒன்றுகூடல்- 2019\nஇடைக்காடு ம.வி ப. மா. ச (கனடா) குளிர்கால ஒன்றுகூடல்- 2019 22.09.2019 அன்று கூடிய இடைக்காடு ம.வி[...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2019-11-18T03:33:25Z", "digest": "sha1:2TGY24WZVYBPCAUV2NB5XMEOYUZ5NY56", "length": 8036, "nlines": 137, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: நவ்ஜோத் சிங் சித்து", "raw_content": "\nஇலங்கை அதிபர் தேர்தல் முடிவுகளில் திடீர் திருப்பம்\nஇலங்கை அதிபராகிறார் கோட்டபய ராஜபக்ச - பிரதமர் மோடி வாழ்த்து\nபாபர் மசூதி வழக்கில் மறு சீராய்வு மனு தாக்கல் - முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்…\nஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விற்கபடும் - நிர்மலா சீதாராமன் பகீர் தகவல்\nதலித் இளைஞரை கட்டி வைத்து அடித்து சிறுநீர் குடிக்க வைத்து கொலை\nநவஜோத் சிங் சித்து பாகிஸ்தான் பயணிக்க அனுமதி\nபுதுடெல்லி (07 நவ 2019): பாகிஸ்தானில் கர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவிற்கு செல்ல காங்கிரஸ் எம்.எல்.ஏ நவ்ஜோத் சிங் சித்துவிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nபாகிஸ்தான் சென்ற சித்துவுக்கு பாஜக கடும் எதிர்ப்பு\nபுதுடெல்லி (19 ஆக 208): முன்னாள் கிரிக்கெட் வீரரும் அரசியல் வாதியுமான நவ்ஜோத் சிங் சித்து இம்ரான் கான் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் சென்ற நிலையில் அவருக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளாது.\nதற்கொலை செய்���ு கொண்ட ஐஐடி மாணவி ஃபாத்திமாவின் தந்தை எழுப்பும் அடு…\nஉலகப் பொருளாதார இழப்பிற்கு காரணம் இதுதான்: பிரதமா் மோடி\n17 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லும்: உச்ச நீதிமன்றம்\nநடுவானில் தடுமாறிய இந்திய விமானம் - பாதுகாப்புக்கு உதவிய பாகிஸ்தா…\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் - திமுக தக…\nரஃபேல் முறைகேடு தொடர்பான சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை திரும்பப் பெற வேண்டும் - மோடிக்கு கடித…\nபாஜகவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி கொடுத்த சிவசேனா\nபாபர் மசூதி வழக்கு தீர்ப்பு குறித்து தமுமுக தனியாக நடத்தவிருந்த ப…\nபாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியாவும் அனைத்து அமைப்பினர் போராட்டத்…\nஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விற்கபடும் - நிர்மலா ச…\nபாஜகவுக்கு புத்தி சுவாதீனம் இல்லை - சிவசேனா கடும் விமர்சனம்\nபேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தை விட்டு வெளியேற …\nதலித் இளைஞரை கட்டி வைத்து அடித்து சிறுநீர் குடிக்க வைத்து கொ…\nபரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவராக டாக்டர் எம்.எஸ…\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\nபாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியாவும் அனைத்து அமைப்பினர் போரா…\nதற்கொலை செய்து கொண்ட ஐஐடி மாணவி ஃபாத்திமாவின் தந்தை எழுப்பும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000002459.html", "date_download": "2019-11-18T04:03:46Z", "digest": "sha1:TZNIZ6R2QTPHHHBGETE5HOGYTESOA2YD", "length": 5468, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "வந்தார்கள் வென்றார்கள்", "raw_content": "Home :: வரலாறு :: வந்தார்கள் வென்றார்கள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஜீவாவும்... நானும் அயோத்தி முதல் அம்பேத்கர் வரை யோக ஞான சாஸ்திரத் திரட்டு 7 பாகம்\nதிரிகடுகம் ஏலாதி இன்னிலை என் உளம் நிற்றி நீ மண்வாசனை\nமுல்லைப்பாட்டு மருது பாண்டியர்கள் ஸ்ரீ வேதாந்த தேசிகர்\nஅகில இந்��ிய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/12/06/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/29020/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-11-18T03:12:49Z", "digest": "sha1:O5QETIEZCHRTH7OX7TPHOQLGIIKUJL46", "length": 12234, "nlines": 166, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல் அடிப்படை உரிமையை மீறவில்லை | தினகரன்", "raw_content": "\nHome ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல் அடிப்படை உரிமையை மீறவில்லை\nஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல் அடிப்படை உரிமையை மீறவில்லை\n*13 மனுக்களையும் நிராகரிக்குமாறு சட்ட மாஅதிபர் உச்ச நீதிமன்றில் தெரிவிப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் அடிப்படை உரிமையை மீறவில்லை என்றும் அந்த வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதிக்கு அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரத்திற்கு உட்பட்டதே என்றும் சட்ட மாஅதிபர் ஜயந்த ஜயசூரிய நேற்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\nஇதற்கிணங்க பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்திற்கெதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 13 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை செல்லுபடியற்றதாக்கும்படி சட்ட மாஅதிபர் நேற்று பிரதம நீதியரசர் தலைமையிலான ஏழு பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழுவிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்டுள்ள மேற்படி நடவடிக்கையினால் மேற்படி மனுதாரர்களினதோ அல்லது நாட்டு மக்களினதோ அடிப்படை உரிமை மீறப்படவில்லை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பின் மூலம் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி மட்டுமே செயற்பட்டுள்ளதாகவும் சட்ட மாஅதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமேற்படி வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு ஜனாதிபதி அரசியலமைப்பை மீறியிருக்கவில்லை. மேற்படி செயற்பாடு தொடர்பில் அரசியலமைப்பின் 38(2) சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சட்ட மாஅதிபர் இங்கு தெரிவித்துள்ளார்.\nசிலவேளைகளில் ஜனாதிபதி அரசியலமைப்பை மீறியிருந்தால் ஜனாதிபதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கு மட்டுமேயுள்ளது. அதனோடு சம்பந்தப்பட்ட யோசனையை சபாநாயகருக்கு சமர்ப்பித்து அதன்பின்னர் அதுதொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சபாநாயகர் உச்ச நீதிமன்றத்திடம் கேட்டுக்கொள்ள முடியும். அதன்பின்னர் உச்ச நீதிமன்றத்தினால் மேற்படி விடயம் தொடர்பில் விசாரணை நடத்தமுடியும் என்றும் சட்டமா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபொலிவிய ஆர்ப்பாட்டங்கள்: உயிரிழப்பு 19 ஆக உயர்வு\nபொலிவியாவில் முன்னாள் ஜனாதிபதி எவோ மொராலஸ் ஆதரவாளர்கள் மற்றும் பாதுகாப்பு...\nஎரிவாயு குழாய் வெடித்ததில் பங்களாதேஷில் எழுவர் பலி\nபங்களாதேஷ் துறைமுக நகரான சிட்டகோனில் எரிவாயு குழாய் வெடித்து குறைந்தது ஏழு...\nமணிக்கு 1,010 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்த கார்\nபிரிட்டனைச் சேர்ந்த பிளட்ஹவுண்ட் எனும் கார் மணிக்கு 1,010 கிலோமீற்றர்...\nஎதிரணி வீரரை வசைபாடிய அவுஸ்திரேலிய வீரருக்கு தடை\nஅவுஸ்திரேலிய உள்நாட்டுக் கிரிக்கெட்டில் விக்டோரியாவுக்கும் குவீன்ஸ்லாந்து...\nஜனாதிபதித் தேர்தலில் அமோக வெற்றியை ஈட்டியிருக்கிறார் கோட்டாபய ராஜபக்ஷ. 69,...\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் கூட்டு எதிர்க்...\nஅவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் காட்டுத் தீ பரவலாக தொடர்ந்து வருகிறது....\nபெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக ஈரானில் ஆர்ப்பாட்டம்\nபெட்ரோல் கொள்கை யை எதிர்த்து நாடெங்கும் ஏற்பட்டிருக்கும்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/08/18/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/38869/1st-test-slvnz-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-6-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2019-11-18T04:00:52Z", "digest": "sha1:CHIEVKZN4JXBFCM2WVDCIL6C7LON7BXK", "length": 13606, "nlines": 215, "source_domain": "www.thinakaran.lk", "title": "1st Test: SLvNZ; இலங்கை 6 விக்கெட்டுகளால் அபார வெற்றி | தினகரன்", "raw_content": "\nHome 1st Test: SLvNZ; இலங்கை 6 விக்கெட்டுகளால் அபார வெற்றி\n1st Test: SLvNZ; இலங்கை 6 விக்கெட்டுகளால் அபார வெற்றி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் காலியில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.\nவெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 268 ஓட்டங்களை போட்டியின் இறுதி நாளான இன்று (18) 4 விக்கெட்டுகளை இழந்து அடைந்ததன் மூலம் இவ்வபார வெற்றியை அது ஈட்டியுள்ளது.\nஇலங்கை அணியின் இரண்டாவது இன்னிங்ஸிற்காக, அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன ஆகக் கூடுதலாக 122 ஓட்டங்களையும், லஹிரு திரிமான்ன 64 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்ததோடு, இருவரும் இணைந்து 161 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றதன் மூலம் இலங்கை அணிக்கு சிறந்த ஆரம்பத்தை வழங்கியிருந்தனர்.\nநியூசிலாந்து அணி சார்பில் ட்ரண்ட் போல்ட், ரிம் சௌதி, வில்லியம் சொமர்வில்லே, அக்ஷர் பட்டேல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை கைப்பற்றினர்.\nஇப்போட்டியில் தனது 9 ஆவது சதத்தை பூர்த்தி செய்த திமுத் கருணாரத்ன, போட்டியின் நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.\nஅதற்கமைய 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் இலங்கை அணி 1 - 0 என முன்னிலை வகிக்கின்றது.\nமுன்னதாக நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி சகல விக்கெட்டுகளையும் இழந்து 249 ஓட்டங்களை பெற்றதோடு, பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 267 ஓட்டங்களை பெற்றது.\nஅதனைத் தொடர்ந்து 18 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த நியூசிலாந்து அணி 285 ஓட்டங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து வெற்றி இலக்காக 268 ஓட்டங்களை முன்னிறுத்தி இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து அதனை அடைந்தது.\nரொஸ் டெய்லர் 86 (132)\nஹென்ரி நிகொல்ஸ் 42 (78)\nடொம் லதம் 30 (88)\nஅகில தனஞ்சய 5/80 (30.0)\nசுரங்க லக்மால் 4/29 (15.2)\nநிரோஷன் திக்வெல்ல 61 (109)\nகுசல் மெண்டிஸ் 53 (89)\nஅஞ்சலோ மெத்திவ்ஸ் 50 (98)\nஅஜாஸ் பட்டேல் 5/89 (33.0)\nவில்லியம் சொமர்வில்லே 3/83 (22.2)\nட்ரண்ட் போல்ட் 2/45 (20.0)\nபி ஜே வொட்லிங் 77 (173)\nடொம் லதம் 45 (81)\nவில்லியம் சொமர்வில்லே 40 (118)\nலசித் எம்புல்தெனிய 4/99 (37.0)\nதனஞ்சய டி சில்வா 3/25 (12.0)\nலஹிரு குமார 2/31 (10.0)\nதிமுத் கருணாரத்ன 122 (243)\nலஹிரு திரிமான்ன 64 (163)\nட்ரண்ட் போல்ட் 1/34 (9.1)\nவில்லியம் சொமர்வில்லே 1/73 (31.0)\nஅக்ஷர் பட்டேல் 1/74 (18.0)\nபோட்டியின் நாயகன்: திமுத் கருணாரத்ன\n1st Test: SLvNZ; இலங்கைக்கு வெற்றி இலக்கு 268\nஇலங்கை சுழற்பந்து வீச்சுக்கு முன் நியூசிலாந்து விக்கெட்டுகள் சரிவு\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபொலிவிய ஆர்ப்பாட்டங்கள்: உயிரிழப்பு 19 ஆக உயர்வு\nபொலிவியாவில் முன்னாள் ஜனாதிபதி எவோ மொராலஸ் ஆதரவாளர்கள் மற்றும் பாதுகாப்பு...\nஎரிவாயு குழாய் வெடித்ததில் பங்களாதேஷில் எழுவர் பலி\nபங்களாதேஷ் துறைமுக நகரான சிட்டகோனில் எரிவாயு குழாய் வெடித்து குறைந்தது ஏழு...\nமணிக்கு 1,010 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்த கார்\nபிரிட்டனைச் சேர்ந்த பிளட்ஹவுண்ட் எனும் கார் மணிக்கு 1,010 கிலோமீற்றர்...\nஎதிரணி வீரரை வசைபாடிய அவுஸ்திரேலிய வீரருக்கு தடை\nஅவுஸ்திரேலிய உள்நாட்டுக் கிரிக்கெட்டில் விக்டோரியாவுக்கும் குவீன்ஸ்லாந்து...\nஜனாதிபதித் தேர்தலில் அமோக வெற்றியை ஈட்டியிருக்கிறார் கோட்டாபய ராஜபக்ஷ. 69,...\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் கூட்டு எதிர்க்...\nஅவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் காட்டுத் தீ பரவலாக தொடர்ந்து வருகிறது....\nபெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக ஈரானில் ஆர்ப்பாட்டம்\nபெட்ரோல் கொள்கை யை எதிர்த்து நாடெங்கும் ஏற்பட்டிருக்கும்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/section/lifestyle/international", "date_download": "2019-11-18T04:07:10Z", "digest": "sha1:ADI2XG7E567LY54P2JNMBRBCE5YJI2X2", "length": 11893, "nlines": 202, "source_domain": "news.lankasri.com", "title": "சிறப்புச் செய்திகள்", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகூந்தல் அடர்த்தியாகவும், கருமையாகவும் வளர வேண்டுமா\nபெண்ணுறுப்பை இயற்கை முறையில் சுத்தமாக வைத்திருப்பது எப்படி\n இதோ பயனுள்ள பத்து மருத்துவ குறிப்புகள்\nமருத்துவம் 19 hours ago\nஉலகளவில் பிரபல்யமடைந்த தலபாக்கட்டி மட்டன் பிரியாணி செய்வது எப்படி\n... பெண்களுக்கான முக்கிய தகவல்\nஉங்கள் ஜாதகத்தில் இந்த கிரகங்கள் வலிமையாக இருந்தால் உங்களை எவராலும் வெல்ல முடியாதாம்\nவாழ்க்கை முறை 1 day ago\nஅழகான தொடையை பெற வேண்டுமா\nஉடற்பயிற்சி 2 days ago\nஉங்கள் உடலில் உள்ள உறுப்புகளை வைத்து நோயை கண்டுபிடிக்கலாம்.. எப்படி தெரியுமா\nஆரோக்கியம் 2 days ago\nவெற்றிலையில் காம்பு கிள்ள காரணம் அந்த விபச்சாரியா\nகொத்தமல்லியை அதிகம் சாப்பிடுவதனால் ஏற்படும் பாதிப்புக்கள் என்னென்ன தெரியுமா\nஆரோக்கியம் 2 days ago\nவயிற்றில் இருக்கும் பூச்சிகளை ஒழிக்கும் துவையல்.. செய்வது எப்படி\nஇந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மிகவும் துரதிர்ஷ்டசாலிகளாம் அருகில் இருப்பவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவார்களாம்\nவாழ்க்கை முறை 2 days ago\n இதோ எளிய மருத்துவ முறைகள்\nதொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா\nஉடற்பயிற்சி 3 days ago\n இந்த வாஸ்து மாற்றங்களை செய்தாலே போதும்\nவீடு - தோட்டம் 3 days ago\nவெள்ளரிக்காய் சாப்பிடுவதால் என்னென்ன ஆபத்துக்கள் ஏற்படும் தெரியுமா\nஆரோக்கியம் 3 days ago\nஎந்தெந்த தொழில் செய்யும் பெண்களுக்கு இதய நோய் பிரச்சனை ஏற்படும்\nஆரோக்கியம் 3 days ago\nசருமத்தை இளமையுடனும் பொலிவுடனும் வைக்கனுமா\nகுழந்தைகளுக்குக் கூட சர்க்கரை வருமா\nகுழந்தைகள் 4 days ago\nஉடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்த பீட்ரூட் மாதுளம் பழம் சூப் செய்வது எப்படி\nபெண்களை மிரட்டும் மார்பகப் புற்றுநோய்: ஒர் விரிவான தகவல்\nசுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்காத சானிடரி நாப்கின் தயார் செய்து இளம் பெண் சாதனை\n கவலை வேண்டாம்.. இந்த பானத்தை குடித்து பாருங்க\nஆரோக்கியம் 4 days ago\nகெட்ட கொலட்ஸ்ட்ராலை எளிதில் குறைக்க வேண்டுமா இந்த உணவுகளை உட்கொண்டாலே போதும்...\nஆரோக்கியம் 4 days ago\nநான்காவது விரலில் மட்டும் திருமண மோதிரத்தை அணிய காரணம் என்ன சீன ரகசியம் சொல்லும் உண்மை இதுதான்\nசருமத்தை மிருதுவாக்கி பொலிவாக்க வேண்டுமா அப்போ பச்சை திராட்சையை இப்படி யூஸ் பண்ணுங்க\nதினமும் காலையில் ஒரு டம்ளர் பூண்டு டீ குடிங்க... உடலினுள் பல மாயங்கள் நிகழுமாம்\nஆரோக்கியம் 5 days ago\nஇந்த ராசிகளில் பிறந்த பெண்கள் அதிக தைரியசாலிகளாக இருப்பார்களாம்\nவாழ்க்கை முறை 5 days ago\nபெண்களுக்கு ஆரோக்கியம் தரும் கல்யாண முருங்கை தோசை செய்வது எப்படி\nகர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடலாமா\nகர்ப்பம் 5 days ago\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/chennai-district-court-recruitment-2019-steno-typist-office-004559.html", "date_download": "2019-11-18T03:27:21Z", "digest": "sha1:YL2WLRSCE6IC7IZCAN526WMPNJN4EWD6", "length": 17358, "nlines": 158, "source_domain": "tamil.careerindia.com", "title": "எழுதப்படிக்கத் தெரியுமா? ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் வேலை- தமிழக அரசு! | Chennai District Court Recruitment 2019 for Steno/Typist/Office Asst | 74 Posts | Last Date: 8 March 2019 - Tamil Careerindia", "raw_content": "\n ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் வேலை- தமிழக அரசு\n ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் வேலை- தமிழக அரசு\nசென்னையில் செயல்பட்டு வரும் சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர், தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.65 ஆயிரம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு 10-வது தேர்ச்சியடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையவும்.\n ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் வேலை- தமிழக அரசு\nமேலாண்மை : சிறு வழக்குகள் நீதிமன்றம், சென்னை\nநிர்வாகம் : தமிழக அரசு\nமொத்த காலிப் பணியிடம் : 74\nபணி மற்றும் காலிப் பணியிட விபரம் :\nஇளநிலை உதவியாளர் : 06\nமுதுநிலை அமினா : 04\nஇளநிலை அமினா : 06\nசெயல்முறை எழுத்தர் : 03\nஅலுவலக உதவியாளர் : 38\nசுருக்கெழுத்தர் : பத்தாம் வகுப்பு தேர்��்சி அல்லது அதற்குச் சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது தமிழ் மற்றும் இளநிலை மற்றும் முதுநிலை அல்லது முதுநிலை மற்றும் இளநிலை தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nதட்டச்சர் : பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்குச் சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சில் ஆங்கிலம் மற்றும் தமிழில் இளங்கலை மற்றும் முதுகலை முடித்திருக்க வேண்டும்.\nஇளநிலை உதவியாளர், முதுநிலை அமினா, இளநிலை அமினா, செயல்முறை எழுத்தர் பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்குச் சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nஅலுவலக உதவியாளர் : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nகாவலர் : தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்\nவயது வரம்பு : 01.01.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 30, 32, 35 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.\nசுருக்கெழுத்தர் : ரூ.20,600 முதல் ரூ.65,500 வரையில்\nதட்டச்சர் : ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்\nஇளநிலை உதவியாளர் : ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்\nமுதுநிலை அமினா : ரூ.19.500 முதல் ரூ.62,000 வரையில்\nஇளநிலை அமினா : ரூ.19.000 முதல் ரூ.60,300 வரையில்\nசெயல்முறை எழுத்தர் : ரூ.16,600 முதல் ரூ.52,400 வரையில்\nஅலுவலக உதவியாளர் : ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்\nகாவலர் : ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்\nவிண்ணப்பிக்கும் முறை : www.districts.ecourts.gov.in/chennai என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி :\nஅனைத்து தகவல் பரிமாற்றங்களும் (தேர்வு, நேர்காணலுக்கான அழைப்பு விண்ணப்பம் ஏற்கப்பட்டது அல்லது மறுக்கப்பட்டது) போன்ற அனைத்து விவரங்களும் www.districts.ecourts.gov.in/chennai என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்றுசேர கடை தேதி : 08.03.2019\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://districts.ecourts.gov.in/sites/default/files/Paper%20publication%202019%20final.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\nமாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\n இந்திய கடற்படையில் கொட்டிக்கிடக்கும் மாலுமி வேலை\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\n தருமபுரியில் காத்திருக்கும் தமிழக அரசு வேலை\nகல்வெட்டியல், தொல்லியல் பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு\nTNPSC Recruitment: கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான அறிவிப்பு வெளியீடு\nமத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர் வேலை- விண்ணப்பிக்கலாம் வாங்க\n மத்திய அரசில் வேலை- ஊதியம் ரூ.2.15 லட்சம்\n ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே அரசாங்க வேலை\nரூ.1.15 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\n தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு\nரூ.63 ஆயிரம் ஊதியத்தில் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nமாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\n1 day ago மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\n1 day ago 10-வது தேர்ச்சியா இந்திய கடற்படையில் கொட்டிக்கிடக்கும் மாலுமி வேலை\n2 days ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\n2 days ago 10-வது தேர்ச்சியா தருமபுரியில் காத்திருக்கும் தமிழக அரசு வேலை\nNews கமலும், ரஜினியும் தம்பிகளுக்கு வழி விட வேண்டும்.. விஜயின் அரசியல் பிளானை மறைமுகமாக பேசிய எஸ்.ஏ.சி\nMovies கமல் 60 நிகழ்ச்சி மேடையில் பிரபல இயக்குநரை கட்டியணைத்து சல்யூட் அடித்த ரஜினிகாந்த்\nLifestyle இன்னைக்கு இந்த 4 ராசிக்காரங்களுக்கு பண மழை பொழியப் போகுதாம்...\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇந்தியன் ஆயில் காப்பரேஷன் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nIBPS SO 2019: ஐபிபிஎஸ் சிறப்பு அதிகாரி பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nUPSC CDS 2019: யுபிஎஸ்சி சிடிஎஸ் தேர்விற்கான அறிவிப்பு வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/worship/71943-it-was-mahan-sai-baba-who-performed-as-sri-rama.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-18T03:23:48Z", "digest": "sha1:QX42LFRUHY4RI3DFY26PTJWIMQN4TMB3", "length": 13353, "nlines": 141, "source_domain": "www.newstm.in", "title": "ஸ்ரீஇராமனாக காட்சி அளித்த மகான் சாய்பாபா | It was Mahan Sai Baba who performed as Sri Rama", "raw_content": "\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும் மனு சமர்ப்பிப்போம் - சன்னி முஸ்லிம்கள்\nதேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\nஇந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான கொலைகளின் பின்னனியில் காதல் விவகாரம் உள்ளது - தேசிய குற்றப்பதிவுகள் பணியகம் அறிக்கை\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஸ்ரீஇராமனாக காட்சி அளித்த மகான் சாய்பாபா\n“மண்மாடு” என்னும் ஊரில் கிறிஸ்துவர் ஒருவர் இருந்தார். அவரைக் காண நண்பர் ஒருவர் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்திருந்தார்.\nஅவர் தென் ஆப்பிரிக்காவி்ல் புகழ்பெற்ற டாக்டராக இருந்தவர். அவரை அவருடைய நண்பர், “சீரடியில்” உள்ள மகான் சாய்பாபாவை தரிசித்து வரலாம் என்று உடன் அழைத்தார்.\nஅந்த டாக்டர் தீவிரமான “ ராமபக்தர்”. ஆதலால், \"நான் ராமனைத்தவிர எந்த தெய்வத்தையும் தரிசிப்பதில்லை. என்னால் சாய்பாபா தரிசிக்க வர இயலாது\" என்று மறுத்தார்.\nஅந்த நண்பர் விடவில்லை. \" எனக்காக தாங்கள் கட்டாயம் வரவேண்டும். என் காரிலேயே போகலாம். அங்கு உங்களுக்கு வர விருப்பமில்லை என்றால் காரிலேயே உட்கார்ந்திருங்கள். நான் மட்டும் மசூதியில் சென்று சாய்பாபாவை தரிசித்து விட்டு வந்துவிடுகிறேன். வழித்துணையாக மட்டும் என்னுடன் வந்தால்வபோதும்\" என்றார். டாக்டரும் ஒப்புக்கொண்டு நண்பரின் காரிலேயே “சீரடி” வந்தார்.\n“சீரடி மசூதி வாயிலில்” கார் வந்தவுடன் டாக்டரை காரில்உட்கார வைத்து விட்டு அந்த நண்பர் மட்டும் சாய்பாபாவை தரிசிக்க மசூதி சென்றார்.\nகாரில் அமர்திருந்த டாக்டர் அங்கிருந்தவாறே மசூதியில் அமர்ந்திருந்த சாய்பாபாவை பார்த்துக் கொண்டிருந்தார். பார்த்து கொண்டிருந்த டாக்டருக்கு சாய்பாபா அங்கு இல்லாமல் அந்த இருக்கையில் ஸ்ரீஇராமன் காட்சி அளிப்பதை போல தெரிந்தது.\nசாய்பாபா உறையும் இடத்தில் ஸ்ரீஇராமபிரான் எப்படி காட்சியளிக்க முடியும் கண்கள் கசக்கிக்கொண்டு மீண்டும் உற்று நோக்கினார் டாக்���ர்.\nஇப்போதும் இதே இராமபிரான்தான் காட்சி அளித்தார். இக்காட்சியினை கண்ட டாக்டர், காரிலிருந்து இறங்கி நேராக ஓடிவந்து,\nஇராமபிரான் (சாய்பாபாவின்) காலடியில் விழுந்து வணங்கினார். அவருடைய நண்பருக்கும் ஒன்றும் புரியவில்லை, டாக்டர் உற்று நோக்கினார்.\nடாக்டர், \"சாய்யே - இராமன், இராமனே - சாய்\" என ஆனந்தக் கூத்தாடத் தொடங்கினார்.\nமகானின் மாபெரும் சக்தியை என்னென்பது\n“மேகாவுக்கு” “சிவனாக” காட்சி அளித்த சாய்பாபா, “ரேகேவுக்கு” “கிருஷ்ணனாக” காட்சி அளித்த சாய்பாபா, இராமனை தவிர வேறு தெய்வத்தையே வணங்காத டாக்டருக்கு - ஸ்ரீஇராமனாக் காட்சி அளித்தார் என்றால் சாய்பாபாவின் பேரருளை அளவிட்டுக் கூறத்தான் முடியுமா\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசாய்பாபாவின் மகிமை- தண்ணீரில் எரிந்த விளக்கு\nதமிழகத்தில் உள்ள சரஸ்வதி கோவில்கள் (தொடர்ச்சி)\nபுண்ணியம் பெறும் விதி இருந்தால் மட்டுமே இதை செய்ய முடியும்\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. தோனி சாதனையை முறியடித்துள்ள கோலி\n3. மகாராஷ்டிரா : சரத் பவார், சோனியா காந்தி சந்திப்பு ஒத்திவைப்பு\n4. விளம்பரம் தேடும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு அளிக்காது - சபரிமலை தேவஸ்வம் குழு அறிவிப்பு\n5. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n6. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\n7. பிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. தோனி சாதனையை முறியடித்துள்ள கோலி\n3. மகாராஷ்டிரா : சரத் பவார், சோனியா காந்தி சந்திப்பு ஒத்திவைப்பு\n4. விளம்பரம் தேடும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு அளிக்காது - சபரிமலை தேவஸ்வம் குழு அறிவிப்பு\n5. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n6. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\n7. பிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\nதபால் துறை மாத வருமான திட்டம் பற்றி தெரிந்து கொள்வோமா \nஉலகின் தற்போதைய சிறந்த பந்துவீச்சாளர் ஷமி: ஸ்டெயின்\nசீனா: உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான அத்துமீறல்கள்\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்விற்கு போவதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/search/?q=%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-11-18T03:32:34Z", "digest": "sha1:SXRSUNHBY2PNT6PTV5553ZTOWC7RJFQG", "length": 4830, "nlines": 90, "source_domain": "www.newstm.in", "title": "Search", "raw_content": "\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும் மனு சமர்ப்பிப்போம் - சன்னி முஸ்லிம்கள்\nதேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\nஇந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான கொலைகளின் பின்னனியில் காதல் விவகாரம் உள்ளது - தேசிய குற்றப்பதிவுகள் பணியகம் அறிக்கை\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. தோனி சாதனையை முறியடித்துள்ள கோலி\n3. மகாராஷ்டிரா : சரத் பவார், சோனியா காந்தி சந்திப்பு ஒத்திவைப்பு\n4. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n5. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\n6. விளம்பரம் தேடும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு அளிக்காது - சபரிமலை தேவஸ்வம் குழு அறிவிப்பு\n7. பிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\nதபால் துறை மாத வருமான திட்டம் பற்றி தெரிந்து கொள்வோமா \nஉலகின் தற்போதைய சிறந்த பந்துவீச்சாளர் ஷமி: ஸ்டெயின்\nசீனா: உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான அத்துமீறல்கள்\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்விற்கு போவதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/P-Chidambaram-CBI.html", "date_download": "2019-11-18T03:49:28Z", "digest": "sha1:QM42ZMY3DPU7IHOQG5T5EUXACQRWUSLR", "length": 7247, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "தான் திறந்துவைத்த கட்டிடத்துக்குள்ளேயே கைதியாக சிதம்பரம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இந்தியா / சிறப்புப் பதிவுகள் / தான் திறந்துவைத்த கட்டிடத்துக்குள்ள���யே கைதியாக சிதம்பரம்\nதான் திறந்துவைத்த கட்டிடத்துக்குள்ளேயே கைதியாக சிதம்பரம்\nமுகிலினி August 22, 2019 இந்தியா, சிறப்புப் பதிவுகள்\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை நேற்றிரவு டெல்லியிலுள்ள அவரது வீட்டு சுவரேறிக் குதித்து அதிரடியாகக் கைது செய்த சிபிஐ அதிகாரிகள் அவரை லோதி சாலையிலுள்ள சிபிஐ தலைமை அலுவலகத்துக்குச் கொண்டு சென்றனர்.\nஇதில் என்ன கொடுமை என்றால் தற்போது சிதம்பரம் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் சிபிஐ தலைமை அலுவலகக் கட்டடம் 2011ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி அப்போதைய உள் துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம்தான் திறந்துவைத்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nதேசிய தலைவரை ஏன் சேர் என்றார் சந்திரிகா\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு துறை முக்கியஸ்தரான நியூட்டன் தென்னிலங்கை பயணத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.அவருடன் கூட ப...\nஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் குறித்தும் அதன் பின்னரான நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் ரணில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் பே...\nசனாதிபதி தேர்தல் முடிவுகளே தமிழீழத்துக்கானதாக அமைந்துள்ளது\nஇலங்கை சனாதிபதி தேர்தல் முடிவுகளையே தமிழீழத்துக்கானதாக எடுத்துக்கொள்ளலாம் என பாமக தலைவர் மருத்துவர் ராம்தாஸ் தெரிவித்துள்ளார்\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்ப...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரித்தானியா மாவீரர் பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா கனடா காணொளி கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/news_detail.php?id=99070", "date_download": "2019-11-18T04:02:50Z", "digest": "sha1:KUGGN2WEHA7GPGKLEMLXCRUVGFV3CZHE", "length": 18925, "nlines": 198, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Aippasi Month Rasi palan 2019 | மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) குருவால் செல்வாக்கு", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமலர்ந்தது கார்த்திகை: மாலை அணிந்து விரதம் துவக்கிய பக்தர்கள்\nகல்பாத்தியில் தேர்த்திருவிழா: தேவ ரதங்களின் சங்கமம்\nசபரிமலை கோவில்: பெண்களுக்கு அனுமதி மறுப்பு\nமயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் கடைமுக தீர்த்தவாரி\nஅடுத்த ஆண்டு ராமர் கோயில் பணி துவக்கம்\nவெயிலுகந்தம்மன் கோயிலில் விளக்கு பூஜை\nதிருப்பரங்குன்றத்தில் ரூ.21.50 லட்சம் வருமானம்\nவிநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி பூஜை\nதிருமணத்தடை நீக்கும் திருநீலகண்டேஸ்வரர் கோயில்\nரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ... கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ...\nமுதல் பக்கம் » கார்த்திகை ராசிபலன் (17.11.2019 முதல் 16.12.2019 வரை)\nமிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) குருவால் செல்வாக்கு\nசுக்கிரன் அக்.29 வரையும், அதன் பின் குருவும் நற்பலன் கொடுப்பர். மற்ற கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற நிலையில் இருப்பதால் எந்த ஒரு செயலையும் முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதிருக்கும். மாத முற்பகுதியில் தெய்வ அனுகூலம் கிடைக்கும். பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொருள் வரவு இருக்கும். பக்தி உயர்வு மேம்படும். வீட்டுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும்.\nஅக்.28க்கு பிறகு குருவால் செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். உறவினர் வகையில் வீண்பகை ஏற்பட வாய்ப்புண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும். செவ்வாயால் இருந்த அலைச்சல், மனவேதனை, மனைவி வகையில் ஏற்பட்ட பிரச்னை நவ.12க்கு பிறகு மறையும். அதன் பிறகு கணவன், மனைவி இடையே இணக்கம் அதிகரிக்கும். பெண்கள் குடும்பத்தினருடன் புனித தலங்களுக்கு செல்வர். தோழிகள் உதவிகரமாக இருப்பர். அக்.28க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். புதிய பதவி தேடி வரும். நவ.12க்கு பிறகு பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை.\nதொழிலதிபர்களுக்கு தீயோர் சேர்க்கையால் ஏற்பட்ட பணவிரயம் நவ.12 க்கு பிறகு மறையும்.\nஆன்மிக புத்தகம் மற்றும் பூஜை பொருள் வியாபாரிகள் அதிக லாபத்தை சம்பாதிப்பர். பணியாளர்களுக்கு சுக்கிரனால் விரும்பிய சலுகை, சக ஊழியர் களின் உதவி கிடைக்கும்.\nஐ.டி. துறையினருக்கு பெண்களால் ஏற்பட்ட தொல்லை மறையும்.\nஆசிரியர்கள் அக்.28க்கு பிறகு குருவால் கவுரவம் கிடைக்கும். பணியிடத்தில் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.\nஅரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். புகழ், பாராட்டு கிடைக்கும்.\nகலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவர். சக கலைஞர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு உதவி செய்வர். விவசாயிகள் மஞ்சள், தக்காளி, பழ வகைகள் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும்.\nபள்ளி மாணவர்களுக்கு அக்.28க்கு பிறகு படிப்பில் ஈடுபாடு கூடும். ஆசிரியர்கள் மத்தியில் நன்மதிப்பு பெறுவர்.கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை, கல்விக்கடன் கிடைக்கும்.\nதொழில் அதிபர்களுக்கு மறைமுகப்போட்டி, பகைவர் தொல்லை இருக்கும். தொழில் ரீதியாக அடிக்கடி பயணம் ஏற்படலாம்.\nவியாபாரிகள் தரம் தாழ்ந்த பெண்களின் நட்பால் அவப்பெயரைச் சந்திக்க நேரலாம் கவனம்.\nஅரசு பணியாளர்கள் பணிச்சுமையை சமாளிக்க முடியாமல் திணறுவர்.\nமின்சாரம், நெருப்பு தொடர்பான பணியாளர்கள் கவனக்குறைவால் சிரமப்பட நேரிடலாம்.\nஐ.டி.,துறையினர் அக்.28 வரை பணிச்சுமையால் கடின உழைப���பை சிந்த வேண்டியிருக்கும்.\nமருத்துவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுவது அவ்வளவு எளிதல்ல.\nவக்கீல்கள் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகலாம். வழக்குகளில் சுமாரான முடிவு கிடைக்கும்.\nஆசிரியர்கள் வேலை நிமித்தமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரிய நேரலாம்.\nபோலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் அதிகாரிகளின் அடக்குமுறையை சந்திப்பர்.\nஅரசியல்வாதிகளுக்கு எதிர்கட்சியினரால் நெருக்கடி உருவாகும். பணப்பிரச்னையும் வரலாம்.\nகலைஞர்கள் அக். 29க்கு பிறகு தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். புகழ், பாராட்டு தட்டி பறிக்கப்படலாம்.\nவிவசாயிகள் முதலீடு தேவைப்படும் பணப்பயிரை தவிர்க்கவும். சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும்.\nபள்ளி, கல்லூரி மாணவர்கள் போட்டிகளில் வெற்றி பெறுவது அரிது.\n* கவன நாள்: நவ.3,4,5 சந்திராஷ்டமம்\n* அதிர்ஷ்ட எண்: 6,7\n* நிறம்: வெள்ளை, மஞ்சள்\n● சனியன்று பெருமாளுக்கு துளசிமாலை\n● வெள்ளியன்று சுக்கிரனுக்கு அர்ச்சனை\n● தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்\n« முந்தைய அடுத்து »\nமேலும் கார்த்திகை ராசிபலன் (17.11.2019 முதல் 16.12.2019 வரை) »\nமேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) முயற்சியில் வெற்றி நவம்பர் 15,2019\nபுதனால் மாத பிற்பகுதியில் நற்பலன் அதிகரிக்கும். சுக்கிரன் நவ.22ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் ... மேலும்\nரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) அபார ஆற்றல் நவம்பர் 15,2019\nஇந்த மாதம் புதன் டிச.2 வரை நற்பலன் கொடுப்பார். அதன் பின் அவர் சாதகமற்ற இடத்திற்கு செல்கிறார். இதை கண்டு ... மேலும்\nமிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) பிள்ளைகளால் பெருமை நவம்பர் 15,2019\nஇந்த மாதம் டிச.3ல் புதன் சாதகமான நிலைக்கு வருகிறார். மேலும் சூரியன், குரு ஆகியோரால் நன்மைகள் தொடரும். ... மேலும்\nகடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ஆபரண சேர்க்கை நவம்பர் 15,2019\nஇந்த மாதம் சுக்கிரன் நவ.22 வரையும், புதன் டிச.2 வரையும் நற்பலன் தருவர். சனி,கேது ஆகியோராலும் நன்மை தொடரும். ... மேலும்\nசிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) குழந்தை பாக்கியம் நவம்பர் 15,2019\nகடந்த மாதம் போல் இந்த மாதமும் சுக்கிரனால் நற்பலன் தொடரும். புதன் டிச.3ல் சாதகமான இடத்திற்கு ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.3rdeyereports.com/2019/05/24.html", "date_download": "2019-11-18T03:20:48Z", "digest": "sha1:VVVUWCUWYVCFRT4HTRT7W6GYCTIKEYBM", "length": 18060, "nlines": 156, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com: இடையூறுகளைக் கடந்து மோசடிகளை முறியடித்து இம்மாதம் 24-ல் வெளியாகிறது 'ஒளடதம்'", "raw_content": "\nஇடையூறுகளைக் கடந்து மோசடிகளை முறியடித்து இம்மாதம் 24-ல் வெளியாகிறது 'ஒளடதம்'\nபுதிய தயாரிப்பாளர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் கும்பல் குறித்து 'ஒளடதம்' படத்தின் தயாரிப்பாளர் கண்ணீருடன் தன் அனுபவத்தை ஊடகங்களில் கூறியிருந்தார். சில நாட்களுக்கு முன் அது திரையுலகில் பரபரப்பானது.\nகடந்த சில மாதங்களாக சென்னை உயர்நீதி மன்றத்தால் தடை செய்து வைக்கப்பட்டிருந்த 'ஒளடதம்' திரைப்படம் அத்தடையிலிருந்து விடுதலை பெற்று வெற்றிகரமாக மே 24ல் வெளியாகிறது.\nரெட் சில்லி ப்ளாக் பெப்பர் சினிமாஸ் சார்பாக நேதாஜி பிரபு தயாரிப்பில் ரமணியின் இயக்கத்தில் உருவாகியுள்ளது 'ஒளடதம்'. நான்கு மாதங்களுக்கு முன்னரே சென்சார் செய்யப்பட்டு வெளியிடத் தயாராகப் பத்திரிகைகளில் முறைப்படி தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் சில கயவர்களின் உண்மைக்கு மாறான தவறான சித்தரிப்புகளால் சென்னை உயர் நீதி மன்றம் தடை விதித்தது.\nபணத்தாசை பிடித்த அதுவும் சினிமாக்காரர்களை ஏமாற்றி பணம் பண்ணிவிடலாம் என்று எண்ணிய சில விஷக்கிருமிகளால் திட்டமிட்டு செய்யப்பட்ட சதிதான் இத்தடைக்குக் காரணம்.\nஇப்படத்தைத் தயாரித்த நேதாஜி பிரபு ஒரு சிறிய தயாரிப்பாளர்..அவரே கதை எழுதி கதாநாயகனாகவும் நடித்துத் தயாரித்த படம் தான் 'ஒளடதம்'. தனது முதல் முயற்சி சிறிய பட்ஜெட் படம் என்றாலும் நல்ல கருத்துக்களுடன் ஒரு தரமான படமாக இருக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்து பாடுபட்டுத் தயாரித்த படம் இந்த 'ஒளடதம்'.\nஇப்படத்தின் இயக்குநர் ரமணி மலையாளத் திரை உலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான டி.வி.சந்திரனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர்.\nவெளிநாடுகளில் காலாவதியான மூலப்பொருட்களைக் கொண்டு மருந்து மாத்திரைகளைத் தயாரித்து இந்தியாவில் விற்கப்படும் மோசடிகளைத் தோலுரித்து வெளிச்சம் போட்டுக்காட்டும் திரைப்படம்தான் 'ஒளடதம்'.\nதயாரிப்பாளரே இப்படத்தை வெளியிடத்தயாராய் இருந்த நிலையில் எங்கிருந்தோ வந்த சில விஷக்கிருமிகள்\nஉயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துத் தடை செய்து விட்ட���ர்…\nகஷ்டப்பட்டு ஒரு திரைப்படத்தை எடுத்து முடித்து வைத்திருக்கும் புதிய படத்தைத் தனதாக்கிக் கொள்ளும் ஒரு ஏமாற்று வேலை சமீப காலமாக தமிழ்த்திரை உலகில் நடைபெற்று வருகிறது.\nஎஸ்.அஜ்மல்கான் என்பவர் தலைமையில் விஷக்கிருமிகள் உள்ளே நுழைந்து தங்கள் ஆட்டத்தைத் தொடங்கினர்..\nஒரு ஏமாற்று எம் ஓ யு ஒப்பந்த அடிப்படையில் மூன்று மாதத்திற்குள் படத்தை வெளியிடுவதாகவும் அதற்குள் பேசிய தொகையைக் கொடுத்து விடுவதாகவும் ஒப்புகொண்டு, பணத்தையும் கொடுக்காமல் மூன்று மாதத்திற்கு மேல் பல மாதங்களையும் கடத்தினர்..\nசட்டப்படி அவர்களது ஒப்பந்தம் காலாவதியானபின் தயாரிப்பாளர் படத்தைத் தானே வெளியிட முன் வந்திருக்கிறார்.\nஇந்தச் சமயத்தில்தான் பல லட்சங்களில் ரூபாயைக் கொடுத்து படத்தை வாங்கியுள்ளதாக கதை விட்டனர். முகவரிச் சான்றுக்காக தயாரிப்பாளர் கொடுத்த ஓட்டுநர் உரிமத்தின் ஜெராக்ஸ் நகலில் இருந்த கையெழுத்தை வைத்துப் பொய்ப்பத்திரங்கள் தயார் செய்து, படம் தங்களுக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடி மேற்படி அஜ்மல்கான் கோஷ்டியினர் சென்னை உயர்நீதி மன்றத்தில் தடை வாங்கி விட்டனர்.\nதயாரிப்பாளர் அளித்திருந்த லைசென்ஸ் போட்டோ காப்பியில் உள்ள அட்டஸ்டேஷன் கையெழுத்துக்கு மேல் 80 லட்ச ரூபாயைப் பெற்றுக்கொண்டுள்ளதாக எழுதி நீதிமன்றத்தில் காட்டியுள்ளனர்..இப்படிப்பட்ட கிரிமினல் வேலைகள் நடப்பது தமிழ் சினிமாவில் இதுவே முதன்முறை..\nஎத்தனையோ போராட்டங்களுடன் படத்தை எடுத்து முடித்த நேதாஜி பிரபு சென்னை உயர்நீதி மன்றத்தின் நீதி அரசர் முன்னால் தனது பக்கத்தின் நியாயங்களை எடுத்துச் சொல்லி கடந்த நான்கு மாதங்களாகப் போராடி இப்பொழுது வெற்றி பெற்றிருக்கிறார்.\nமேலும் குறிப்பிட்ட இந்த நபர் இதைப்போல் இன்னும் சில தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்களையும் ஏமாற்றியிருக்கிறார் என்பதை தக்க சாட்சியங்களுடன் நிரூபித்திருக்கிறார்.\nஇந்த விஷக்கிருமிகள் இதையே தங்களது தொழிலாக வைத்துக்கொண்டுள்ளனர் என்றும்\nஇனிமேல் குறிப்பிட்ட இந்த விஷக்கிருமிகளுடன் எந்தவிதத் தொடர்பும் தமிழ்த்திரையுலகினர் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் இவர்கள் கடைந்தெடுத்த ஏமாற்றுக்காரர்கள் எனவும் நீதி அரசர் தனது தீர்ப்பில் எழுதி அவர்களின் செயலுக்கு முற்றுப்���ுள்ளி வைத்துள்ளார்..\nஇவ்வழக்கை சென்னை உயர் நீதி மன்ற வழக்கறிஞர்கள், கே.எஸ்.சாரநாத், வீரா மற்றும் செல்வராஜ் ஆகியோர் மிகத்திறம்பட நடத்தி வெற்றி கண்டுள்ளனர்..\nஒளடதம் திரைப்படம் இதோ மே 24-ல் வெளியாகிறது. அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைத் தொடங்கி விட்டதாகக் கூறுகிறார் நாயகனும்\nசினிமாவில் மீண்டுமொரு கார்த்திக் சிவக்குமார்.....\nவெண்ணிலா கபடி குழு 2 – பாடல்கள் வெளியீட்டு விழாவின...\nசசிகுமார் நடிப்பில் ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கும் பிர...\nகடலை போட ஒரு பொண்ணு வேணும் படத்தில் யோகிபாபுவின் அ...\nபாரம்பரிய சுவையுடன் அறிமுகமாகியிருக்கும் ‘ஆந்திரா ...\nயு\" சான்றிதழ் கொடுத்து இயக்குனரை பாராட்டிய சென்சார...\nஈரோடு செளந்தர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் ...\nமத்தியில் மீண்டும் மோடி ஆட்சி\nஆட்டோ ஓட்டும் தொழிலார்களுக்கு மே தினத்தனத்தை முன்...\nதந்தை மகள் பாசத்தை வலியுறுத்துகிறது ஆனந்த வீடு\nநடிகர் சிம்பு வெளியிட்ட புதிய தகவல்\nடைரக்டர்ஸ் கிளப் மூன்றாம் ஆண்டு விழா\nதிருமணத்திற்குப் பின் ஆர்யா- சாயிஷா ஜோடி சேரும் பு...\nகுழந்தைகளை கவரும் வகையில் வெளிவரும் படைப்பு எதுவாக...\n‘கேம் ஓவர்’ திரைப்படத்திற்கு U/A சான்றிதழ்\n'2.O' வை போன்று ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம் 'பேரழகி ...\nஓவியாவ விட்டா யாரு ( சீனி )\nதல, தளபதி’ இருவரும் நினைத்த காரியத்தில் வெற்றி பெர...\nவிஜய் சேதுபதி வசனம் ப்ளஸ் தயாரிப்பில் ​இயக்குநர் ப...\nஅஞ்சலி கொடுத்த நடிப்பு பயிற்சி- நடிகர் சாம் ஜோன்ஸ்...\nஇடையூறுகளைக் கடந்து மோசடிகளை முறியடித்து இம்மாதம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/news/7125/", "date_download": "2019-11-18T04:55:13Z", "digest": "sha1:PJ6KCD4L4D5Z5VNMDSTV2ZGKITZR6PEF", "length": 10289, "nlines": 111, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "நீங்காத் துயில் கொண்ட சோமு தணிகாசலம். - IdaikkaduWeb", "raw_content": "\nIdaikkaduWeb > 2018 > நீங்காத் துயில் கொண்ட சோமு தணிகாசலம்.\nநீங்காத் துயில் கொண்ட சோமு தணிகாசலம்.\nஊரோடு ஊராகி, உறவோடு உறவாகி, வாழ்வோடு வாழ்வாகி, நோயோடு போராடி நீங்காத் துயில் கொண்ட சோமு தணிகாசலம்.\nஎமது ஊர் சிறியதாயினும் பல பெரியோர் வாழ்ந்த, வாழ்கின்ற ஒரு பொன்னான பூமி. ஐம்பதுகளில் அறுபதுகளில் நாம் யார், எமது ஊர் எதுவென பெரிதாக வெளியே தெரியாத வேளையில் பல இளைஞர் அரச சேவையில் இணைந்து கொண்டனர். பலர் வாழ்வு தேடி வன்னிக்குப் ��ோயினர். வாலிப மிடுக்குடன் இருந்த அவர்கள் அனைவருக்கும், நாம் உயர வேண்டும், நம்மவர் உயரவேண்டும் என்பதே தணியாத தாகமாய் இருந்தது. அதற்கு முன்னோடியாய், வழிகாட்டியாய் அப்போது செயற்பட்டவர் எமது சோம தணிதான்.அவர்களது செயற்பாடுகள் எம்மை வெளி உலகிற்கு வெளிச்சம்போட்டுக் காட்டின.\nதமது செய்கையால் தம்மை அடையாளம் காட்டி நிற்போரும் காலம் வரும் போது காலமாவது இயற்கையானதே. அத்தகையோர் பட்டியலில் இன்றும் ஒருவர் இணைந்து கொண்டார்.\nசோம தணிகாசலம் என எம் அனைவராலும் அறியப்பட்ட எமதூர் சோமசுந்தரம் ஆசிரியரின் மகனாக 24.3.1942ல் அவதரித்த தணிகாசலம் அவர்கள் வவுனியாவில் வாழ்ந்து வரும் கால்18.01.2018ல் தன் வாழ்க்கைப் பயணத்தை நிறைவுசெய்து அமரராகிவிட்டார்.\nதனது பாடசாலைக் கல்வியை நிறைவு செய்து நில அளவைத் திணைக்களத்தில் பட வரைஞராக அரச சேவையில் இணைந்து கொண்ட அவர் தனக்காக வாழ்ந்ததை விட பிறருக்காக வாழ்ந்த காலமே அதிகமானது.\nவிவசாயக் கிராமமான எமதூரில் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் அரச சேவையில் சேர்வோர் கொழும்புக்கு சென்று அங்கு தங்கியிருப்பதற்கும் அவரது ஆலோசனைகளையும் உதவிகளையும் மறக்கமுடியாதவை. அரச அலுவலகங்களில் எவருக்கு ஏதாவது அலுவல் ஆக வேண்டியிருந்தால் அவர்களுக்கு முதலில் ஞாபகம் வருவது தணிகாசலம்தான். அவ்வாறு அனைவருக்கும் வேண்டிய உதவிகளை சலிப்பின்றி செய்துவரும் ஒருவராக அனைவராலும் விரும்பப்பட்ட ஒருவராகவே அவர் வாழ்ந்து வந்தார்.\nஒரு பட வரைஞராக இருந்ததாலோ என்னவோ அவரது முத்து முத்தான கையெழுத்தைக் கண்டு நான் அதிசயிப்பதுண்டு. நில அளவைத் திணைக்களத்தில் அவரைத் தெரியாத எவருமே இல்லை எனலாம். கீழ் மட்ட உத்தியோகத்தர் முதல் மேல் மட்ட உத்தியோகத்தர் வரை எவருடனும் நட்புடனும் அன்புடனும் பழகும் அவர் நிறையவே நண்பர்களைச் சம்பாதித்துக் கொண்டார்.\nஎமது வாழ்வில் எவருக்கு எப்போது என்ன நடக்கும் என்று எதுவுமே எமக்குத் தெரியாது.. தனது அரச சேவையின் ஓய்வின் பின் புத்தளத்தில் கடமையாற்றிய போது எதிர்பாராத வகையில் வீட்டில் ஏற்பட்ட ஒரு விபத்தில் சிக்கி பாரிசவாத நோய்க்கு ஆட்பட்டார். அதுவே பிற்காலத்தில் அவரை நிரந்தர நோயாளியாக்கிவிட்டது. எவருக்கும் உதவியேயன்றி எந்த தீமையும் செய்தறியாத அவருக்கு இப்படி வியாதி ஏற்பட்டது மிகவும் த���ரதிஸ்டமானதே.\nதனது இல் வாழ்வின் அடையாளமாக நேசமிகு மனைவியையும் பாசமிகு இரு பிள்ளைகளையும் இவ்வுலகில் விட்டுச்சென்ற அவர் தான் வாழும் காலத்தில் அவர் செய்த நல்வினைகள் அவரை சொர்க்கத்தில் வாழவைக்கும்.\nஅவர் ஆன்மா அமைதி பெறுவதாக.\nவையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்\nதெய்வத்துள் வைக்கப்படும் – குறள்\nதிருமதி. வள்ளிநாயகி பொன்னையா இன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.. ஈமைச்சடங்குகள் பற்றிய விபரம் பின்னர[...]\nதுயர் பகிர்வோம் இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் கொற்றவளவைப் புகுந்த இடமாகவும் தற்போது வறணனில் வதிவிட[...]\nஇடைக்காடு ம.வி ப. மா. ச (கனடா) குளிர்கால ஒன்றுகூடல்- 2019\nஇடைக்காடு ம.வி ப. மா. ச (கனடா) குளிர்கால ஒன்றுகூடல்- 2019 22.09.2019 அன்று கூடிய இடைக்காடு ம.வி[...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/10/blog-post_961.html", "date_download": "2019-11-18T03:16:12Z", "digest": "sha1:3CU66A5XAFHCMZKIVFZDWP2OHU42KE4C", "length": 39000, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "நீங்கள் வேறு தீர்மானத்தை எடுத்திருந்தால், அதனை கைவிட்டு எங்களுடன் இணையுங்கள் - கோத்தபாய ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநீங்கள் வேறு தீர்மானத்தை எடுத்திருந்தால், அதனை கைவிட்டு எங்களுடன் இணையுங்கள் - கோத்தபாய\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று -19- கைச்சாத்திடப்பட்டது.\nகொழும்பில் இன்று நடைபெற்ற இந்த நிகழ்வில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, கோத்தபாய ராஜபக்சவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார்.\nஉடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர் அங்கு உரையாற்றிய கோத்தபாய ராஜபக்ச,\n“ இந்த சந்தர்ப்பத்தை வழங்கியமைக்காக முதலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்காக சுதந்திரக் கட்சியினருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். அந்த நம்பிக்கையை பாதுகாப்பேன் என உறுதியளிக்கின்றேன்.\nநாட்டின் அபிவிருத்தி, மக்களின் பாதுகாப்பு போன்ற கொள்கைகளுக்காக நாங்கள��� இணங்கியுள்ளோம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இதற்கு முன்னரும் இப்படியான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்னுடன் செய்துக்கொள்ளும் உடன்படிக்கையால், அந்த கட்சி அடையாளம் மற்றும் கொள்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுவது முற்றிலும் தவறானது.\nநீங்கள் வேறு தீர்மானத்தை எடுக்க நினைத்திருந்தால், அதனை கைவிட்டு எங்களுடன் இணைந்துக்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.\nசுதந்திரக் கட்சி என்பது எனக்கு புதிய இடமல்ல. எமது கொள்கைகளின் அடிப்படையிலேயே இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளோம். நாட்டின் அபிவிருத்தி, பாதுகாப்பு, மக்களின் முன்னேற்றம், இளைஞர், யுவதிகளின் கல்வி, அவர்களை முன்னேற்றத்திற்கு கொண்டு செல்லுதல் போன்ற விடயங்களில் இந்த கொள்கை ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது.\nநாட்டுக்கு கல்வி கொள்கையை உருவாக்க வேண்டும். சாதாரண தரம், உயர் தரம் என்பவற்றில் சித்தியடைந்து, அதற்கு அப்பால் செல்ல முடியாத பிள்ளைகளுக்காக உரிய வேலைத்திட்டத்தை செயற்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.\nஅதேபோல் நாட்டின் தேசிய வர்த்தகர்களை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க தயார். மனித வளம் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும் என்றே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எப்போதும் நம்பியது. அறிவை அடிப்படையாக கொண்ட பொருளாதாரத்தை உருவாக்க நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். எமக்கு தேசிய மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் அவசியம். முதலீட்டாளர்களை நாட்டுக்கு வரவழைக்க பாதுகாப்பான நாடு அவசியம். பாதுகாப்பான நாட்டை வழங்க நாங்கள் தயார்.\nதற்போதைய அரசியல் கலாசாரத்தை மாற்ற வேண்டும். தனிப்பட்ட ரீதியில் அல்ல, நாட்டுக்காக அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டும். அதற்காக நான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் ”என கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த நாட்டுக்கும் பொதுமக்களுக்கும் அழிவையும் நாசத்தையும் விரும்பும் எவரும் இந்த சைத்தானுடன் இணைந்துகொள்ளலாம்.\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகைய��க் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nசற்று நேரத்தில் ரணிலிடமிருந்து, வெளியாகவுள்ள சிறப்பு அறிவிப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்தில் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.\nபகிரங்கமாகவே தேர்தல் அத்துமீறலில், ஈடுபடும் பௌத்த பிக்குகள் (வீடியோ)\nபகிரங்கமாகவே தேர்தல் அத்துமீறலில், ஈடுபடும் பௌத்த பிக்கு\nஇன்று இன்னுமொரு கருத்துக்கணிப்பு வெளியாகியது, சஜித் வெல்லுவாரென தெரிவிப்பு\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் பெறும் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் மற்றுமொரு கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. இலங்கை அ...\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nசற்று நேரத்தில் ரணிலிடமிருந்து, வெளியாகவுள்ள சிறப்பு அறிவிப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்தில் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.\nபகிரங்கமாகவே தேர்தல் அத்துமீறலில், ஈடுபடும் பௌத்த பிக்குகள் (வீடியோ)\nபகிரங்கமாகவே தேர்தல் அத்துமீறலில், ஈடுபடும் பௌத்த பிக்கு\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://ajmal-mahdee.blogspot.com/2014/04/", "date_download": "2019-11-18T03:53:33Z", "digest": "sha1:SGGKCJEPBS6QJDBJLHVCHD2ANYLH47QQ", "length": 107181, "nlines": 969, "source_domain": "ajmal-mahdee.blogspot.com", "title": "Discover Islam In Tamil: April 2014", "raw_content": "\nஇந்தியன் ரயில்வே - ஐ ஆர் சி டி சி - சீக்ரெட்ஸ் தெரிந்துகொள்ளுங்கள்\nஇந்தியன் ரயில்வேயில் முக்கிய பிரச்சினை அதன் டிராஃபிக் என சொல்லப்படும் அதிக பேர் புக்கிங் செய்ய முனைப்படும்போது அதனின் பல பிரச்சினைகள் நம்மளே சரி செய்தால் பிரச்சினை இல்லாமல் புக்கிங் செய்யலாம் அதன் சில ரகசியங்கள் டெவலப்பர் சங்கத்தில் இருந்து சுட்டது உங்களுக்காக - இது 100% லீகல் அதனால் கவலை கொள்ள வேண்டாம். March 2014 IRCTC invested 10 crore with 64 GB RAM servers with a spike capacity of 1 Million to 8 Million in REAL TIME and LIGHT VERSION Launched\nமுதன் முதல் உங்க்ள் பிரவுசரின் அத்தனை கேஷ் / குக்கிஸை கிளியர் செய்யவும். AVOID Internet Ecplorer\nஇரண்டாவது உங்கள் பிரவுசர் இந்திய நேரம் அதுவும் ஐ ஆர் சி டி சி சர்வர் நேரத்துடன் ஒத்து போக வேண்டும். இதன் மூலம் புக்கிங் அனேகமாய் ஒகே - ஏன் என்றால் வெளி நாட்டிலிருந்து புக்கிங் செய்யும் போது ரிலே டோக்கன் எனப்படும் சர்வர் டிலே - மற்றூம் ஆக்டிவ் ரவுட்டிங் வழி என நினைத்து உங்களுக்கு காலம் தாழ்த்தும். ஐ ஆர் சி டி சி சர்வர் டைமை மேட்ச் செய்ய இந்த லின்க்கை அழுத்தவும். http://www.indianrail.gov.in/train_Schedule.htmlஏதாவது ஒரு ரயில் நம்பரை போடவும் உடனே அந்த ரயில் டீட்டெயில் மற்றூம் கீழே இன்றைய தேதி மற்றூம் ஐ ஆர் சி டி சி ரயில்வே சர்வரின் நேரம் - மிக துள்ளிய்மாக காட்டும் அதற்க்கு ஏற்றார் போல் செட் செய்துக்கோங்க - மூணு நிமிஷம் அப் / ட்வுன் ஒகே -\nமூன்றாவது நீங்கள் ஃபயர் ஃபாக்ஸ் பிரவுசர் யூஸ் ப்ண்ணீனா இந்த டூலை டவுன்லோட் செய்தா அதுவே டைம் சின்க் செய்யும் -http://userscripts.org/scripts/show/109376 - இது குரோம் பிரவுசருக்கு வேலை செய்யும்.\nநாலாவது செஷன் எக்ஸ்பயரி தான் பிரச்சினை எல்லாம் முடிஞ்சு கடைசியா எக்ஸ்பயரி ஆகி லாகின் திரும்பவும் செய்ய சொல்லும் இது தான் உச்சகட்ட கொடுமை - இதற்க்கு இரண்டு வழிகள் - ஒன்று - உங்க செஷன் ஐடியை பிரவுசரில் இருந்து எடுத்து கொள்ளுங்கள் - இந்த லின்க்கை உபயோகபடுத்தி https://www.irctc.co.in/…/bv60.dll/irctc/booking/planner.do… - இன்னொரு பிரவுசர் - அதாவது நீங��கள் ஃபயர் ஃபாக்ஸ் யூஸ் பண்ணினா = குரோமில் இதை போட்டு செஷன் ஐடியை மாற்றீ அப்படியே சர்வுருக்குள் குடியிருந்த கோயில் மாதிரி ஒட்டிக்கலாம். மூணு நிமிஷத்துக்கு ஒரு தடவை ஏதாவது ஒரு ஆக்டிவிட்டி பண்ணி கொண்டே இருங்கள் லாக் அவுட் ஆகவே ஆகாது. இரண்டாவது மேஜிக் ஆட்டோஃபில் எனப்படும் நிலைத்தகவலை அப்படியே சர்வருக்குள் போட இந்த டூலை பயன்படுத்தினால் எல்லா டீட்டெயிலும் போட தேவையில்லை அதற்க்கான லின்க் - http://ctrlq.org/irctc/ - ஃபயர் ஃபாக்ஸ் / குரோமுக்கு ஆல் ஒகெ ஒகெ - இதன் மூலம் 80% கண்டிப்பாய் டிக்கட் கிடைக்க வாய்ப்புண்டு.\nஐந்தாவது கடைசியாக - தட்கல் டிக்கட் நேரமான 10 - 12 மணி நேராத்தில் இன்னொரு புது சர்வரை ஐ ஆர் சி டி சி மார்ச் மாதம் 10 கோடிக்கு வாங்கி இன்ஸ்டால் செய்திருக்கிறது இதன் மூலம் உங்கள் டிக்கட்டை லைட் வெர்ஷன் என்னும் அறிவிப்பு 9.30 முதல் 12 மணி வ்ரை வருகிறதா என்று பாருங்கள் வர வில்லை என்றால் ரெஃபர்ஷ் செய்து பின்பு ஆரம்பிக்கவும் இதன் மூலம் 10 லட்சம் கப்பாசிட்டி 80 லட்சம் ஆகி 60 - 65,000 டிக்கட்கள் எளிதாக செய்ய முடியும் வித் அவுட் நோ பிராப்ளம்ஸ். இந்த நேரத்தில் விளம்பரம் / டூர் பேக்கேஜ் லொட்டு லொசுக்கு எதுவுமே வேலை செய்யாததால் இதன் டிராஃபிக் ஸ்மூத்தாய் இருக்கும் ஆல் தி பெஸ்ட் மக்களே.................\nநாய் வளர்ப்பு பற்றிய சிறப்பு பார்வை ..\nநாய் நன்றிக்கு பெயர் போன,நம்மிடம் விசுவாசமாய் உள்ள நமது வளர்ப்பு நாய்க்கு சில கொடிய நோய்கள் வராமல் தடுக்க தடுப்பூசிகள் போடவேண்டியது நமது கடமைதானே\nநன்றிக்கு பெயர் போன,நம்மிடம் விசுவாசமாய் உள்ள நமது வளர்ப்பு நாய்க்கு சில கொடிய நோய்கள் வராமல் தடுக்க தடுப்பூசிகள் போடவேண்டியது நமது கடமைதானே\nபிறந்த 2 மாதத்திலிருந்தே தடுப்பூசி போடவேண்டும்.அதற்கு பின் பூஸ்டர் தடுப்பூசியும் போட்டுக் கொள்ளவேண்டும்.\nதடுப்பூசி போடுவதற்கு முன் குடற்புழுநீக்கம் செய்திருக்க வேண்டும்.\nகுடற் புழு நீக்கம் செய்யவேண்டிய இடைவெளிகள்\n21 முதல் 30நாட்கள் இடைவெளியில்\nநாய்க்கு வரும் வைரஸ் வியாதிகளில் மிகவும் பயங்கரமானது இது. இந்த நோய் மனிதருக்கும் பரவக் கூடியது என்பதால் வராமல் தடுப்பது அவசியம்\nமுதல் தடுப்பூசி : 3ம் மாதத்தில்\nபூஸ்டர் : 6ம் மாதத்தில்\nஅதற்கு பின் ஆண்டுக்கு ஒரு முறை போடவேண்டும்\nவெறி நோய் கொண்ட நாயினால் நமது வளர்ப���பு நாய் கடிப்பட்டால்:\nமுதல் தடுப்பூசி: ஜீரோ நாள் ( தடுப்பூசி போடும் நாள்)\n2ம் தடுப்பூசி : 3ம் நாள்\n3ம் தடுப்பூசி : 7ம் நாள்\n4ம் தடுப்பூசி : 14ம் நாள்\nமுதல் பூஸ்டர்: 30ம் நாள்\n2ம் பூஸ்டர் : 90ம் நாள்\nInj.Pentadog ( 5 தடுப்பூசிகளை உள்ளடக்கியது.)\nகுறிப்பு: தடுப்பூசி போடவேண்டிய நாள்/அளவு எல்லாவற்றையும் கடிப்பட்ட இடத்தை பரிசோதனை செய்து கால்நடை மருத்துவர்தான் முடிவு செய்ய வேண்டும்.\nஒரு வருடம் வயதுக்கு கீழ் உள்ள நாய்களுக்கு இந்த நோய் அதிகம் வருகிறது.அதிக அளவில் காய்ச்சல், மூக்கில் சளி ஒழுகுதல்,இருமல், நுரையீரல் பாதிப்பு,வாந்தி, பசியின்மை, வயிற்றுப் போக்கு,கண்களில் நீர், பாதத்தின் அடிப்பாகம் கெட்டியாகுதல்,வயிற்றின் அடிப்பாகத்தில் சிறிய கொப்பளங்கள் என பல வித அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்ட நாய்கள் சிகிச்சை பலனின்றி உயிர் இழக்கிறது.\nமுதல் தடுப்பூசி : 3ம் மாதத்தில்\nபூஸ்டர் : 6ம் மாதத்தில்\nஅதற்கு பின் ஆண்டுக்கு ஒரு முறை போடவேண்டும்\nInj. Candur-DHL ( மூன்று வகை நோய் தடுப்பு மருந்துகள் உள்ளடக்கியது)\nInj. Canlin DH ( இரண்டு வகை நோய் தடுப்பு மருந்துகள் உள்ளடக்கியது)\nInj. Canifa ( மூன்று வகை நோய் தடுப்பு மருந்துகள் உள்ளடக்கியது)\nIn. PentaDog ( 5 வகை நோய் தடுப்பு மருந்துகளை உள்ளடக்கியது.)\n1978 ஆண்டு முதல் இந்த DNA வைரஸ் மூலம் வரும் இந்த பார்வோ நோயினால் பல நாய் குட்டிகள் இறக்கின்றன. அதிகமான காய்ச்சல், பசியின்மை, இரத்தம் கலந்தவயிற்றுப் போக்கு, வாந்தி, என ஒருவகையும், இதயத்தின் சதையை பாதிக்க கூடிய இன்னொரு வகையும் இருக்கிறது.\nமுதல் தடுப்பூசி : 6 முதல் 7 ம் வாரத்தில்\nபூஸ்டர் : 12வது வாரத்தில்\nஅதற்கு பின் ஆண்டுக்கு ஒரு முறை போடவேண்டும்\nகற்பமடைந்த நாயிற்கு பார்வோ தடுப்பூசி சினையின் போது போடுவதால் பிறக்கும் குட்டிகள் முதல் வாரம் முதல் 7ம் வாரம் வரை இந்த நோய் வராமல் தாயிடம் இருந்து பெற்ற எதிர்ப்பு சக்தி காப்பாற்றுகிறது.\nInj.Candur-P ( நான்கு வகை நோய் தடுப்பு உள்ளடக்கியது)\nInj. Megavac 6 ( நான்கு வகை நோய் தடுப்பு உள்ளடக்கியது)\n4எலிக் காய்ச்சல் ( Leptospirosis)\nஇந்த நோய் இரண்டு வகையான பாக்டீரியாக்களால் ஏற்படும் வியாதி. அதிகமான காய்ச்சல், வாந்தி, காமாலை, சிறுநீரக கோளாறு போன்றவைகள் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட நாய்கள்இறந்துவிடுகின்றன.\nமுதல் தடுப்பூசி : 3ம் மாதத்தில்\nபூஸ்டர் : 6ம் மாதத்தில்\nஅதற்கு பின் ஆண���டுக்கு ஒரு முறை போடவேண்டும்\nInj. Candur-DHL ( மூன்று வகை நோய் தடுப்பு மருந்துகள் உள்ளடக்கியது)\nInj. Caniffa ( மூன்று வகை நோய் தடுப்பு மருந்துகள் உள்ளடக்கியது)\n5மஞ்சள் காமாலை ( Hepatitis)\nஇது ஒரு வைரஸ் கிரிமினால் கல்லீரலை பாதிக்கும் வியாதி. இதனாலும் பல நாய்கள் இறக்கின்றன.\nமுதல் தடுப்பூசி : 3ம் மாதத்தில்\nபூஸ்டர் : 6ம் மாதத்தில்\nஅதற்கு பின் ஆண்டுக்கு ஒரு முறை போடவேண்டும்\nInj. Caniffa ( மூன்று வகை நோய் தடுப்பு மருந்துகள் உள்ளடக்கியது)\nInj. Canulin-DH ( இரண்டு வகை நோய் தடுப்பு மருந்துகள் உள்ளடக்கியது)\nInj. Bivrovax (இரண்டு வகை நோய் தடுப்பு மருந்துகள் உள்ளடக்கியது\nCandur-P (நான்கு வகை நோய் தடுப்பு மருந்துகள் உள்ளடக்கியது)\nInj. Purvodog : 9வது வாரத்தில்\nInj. Rabisin : 16வது வாரத்தில்\nInj. Magavac : 24வது வாரத்தில்\nஇதற்கிடையில் முன்பு அட்டைவணையில் குறிப்பட்டபடி குடற்புழுநீக்கம் செய்திருக்கவேண்டும்.\nஆண்டுக்கு ஒரு முறை தடுப்பூசி:-\nInj.Rabisin தடுப்பூசி பின் ஒரு மாதத்திற்கு பின் Inj. Megavac 6 என்ற தடுப்பூசியை போட்டு நம்மிடம் நன்றி காட்டிய நமது செல்ல நாய்க்கு நாமும் நன்றி காட்டுவோம்.\nபிராணிகளில் நாய்(dog) என்பது ஒரு நல்ல பிராணிதான் அதே சமயத்தில் அதில் உள்ள தீமைகளையும் பார்ப்போம்.\nபொதுவாக நாம் நாயை வீட்டில் வளர்கிறோம் என்று வைத்துக்கொள்வோம் அது என்ன செய்கிறது..நம் வீட்டுனுள்ளே சுற்றி திறியும்,நாம் உண்ணும்பொழுதும்,உறங்கும் பொழுதும் நம் அருகிலேயே இருக்கும்.நாய்க்கு ஒரு கெட்ட தன்மை என்ன வென்றால் அது தன்னுடைய நாக்கை நீட்டிகொண்டு தனது உமிழ் நீரை அது வெளிப்படுத்தும் அது மிகப்பெரிய கிருமியாகும் அதனால் மரணமும் ஏற்படும் ஆபத்துகள் உண்டு.இது பொதுவாகவே அனைவருக்கும் தெரிந்த விசயம்.தான் வளர்க்கும் நாய் தன்னையே தாக்கும் அபாயமும் உண்டு.நாயை செல்ல பிராணியாக வீட்டினுல் அனுமதிப்பது இஸ்லாத்தில் தடுக்க பட்ட செயலாகும்.நாய் வளர்க்கும் அனுமதி இரண்டே விசயத்திற்க்காகத்தான்\n.2.வேட்டை ஆடுவதற்கு பயன் படுத்துவது.\nஇந்த இரண்டு விசயங்களுக்காக நாயை வளர்க்கலாம் இதில் வேரு எதுவும் விவாதம் பன்ன தேவை இல்லை...\n.1.பாதுகாப்பிற்காக என்பது எப்படி...நீங்கள் பெரிய தோப்பு வைத்துள்ளீர்கள்,அல்லது விவசாயம் பண்ண கூடிய இடமாக இருக்கலாம், அதில் அவைகள் பாதுகாப்பிற்காக,அல்லாது ஏதேனும் கால்நடை மந்தைகள் வைத்து இருந்தால் அதற்���ாக நாயை வளர்த்துகொள்ளலாம்,(களவுகள் போகும் என்ற அச்சத்தினால் பாதுகாப்பிற்காக).\nஹதீஸை காண்போம்..'''கால்நடைகளைக் காவல் காக்கும் நாயையும் வேட்டைக்கான பயிற்சி அளிக்கப்பட்ட நாயையும் தவிர, (வேறு காரணங்களுக்காக) நாய் வளர்ப்பவருடைய நற்செயல்களின் நன்மையிலிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு கீராத்துகள் அளவுக்குக் குறைந்துவிடும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்கள்: புகாரி, 5480, 5482. முஸ்லிம், 3202)..\nஅதில் நீங்கள் ஏதாவது காரணத்திற்காக தொட்டால் தப்பில்லை.விசயம் என்ன வென்றால் அது வெளிப்படுத்தும் உமிழ் நீர் நோயை ஏற்படுத்தும் என்பதால். அதில் நம்மை பாதுகாத்துகொள்ளவேண்டும்.\n2.வேட்டை ஆடுவது-நாம் நன்கு பயிற்றுவிக்கபற்ற நாய்களை வேட்டைக்காக பயன் படுத்தி அதில் பெறப்படும் பிராணிகளை(மாமிசங்கள்) சாப்பிடுவது குற்றம் ஆகாது.அதிலும் சட்டம் என்னவென்றால் நமது வேட்டை நாய்களை வேட்டைக்கு அனுப்பும்பொழுது ''அல்லாஹ்''வின் பெயர்கூறி அனுப்பவேண்டும்\n) அவர்கள் (உண்பதற்குத் ) தங்களுக்கு ஹலாலான (அனுமதிக்கப்பட்ட)வை எவை என்று உம்மிடம் கேட்கிறார்கள்;. நீர் கூறும்; உங்களுக்கு ஹலாலானவை, சுத்தமான நல்ல பொருள்களும், அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்திருக்கிறபடி வேட்டையாடும் பிராணி, பறவைகளுக்கு நீங்கள் பயிற்சியளித்து அவை வேட்டையாடி நீங்கள் பெற்றவையும் புசியுங்கள்;. எனினும் நீங்கள் (வேட்டைக்கு விடும்போது) அதன்மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறி விடுங்கள்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகவும் விரைவானவன்.(அல்-குரான் 5:4)\nமேலே கூறப்பட்டுள்ள இந்த இரண்டு காரணங்களுக்காக மட்டுமே நாய்கள் வளர்க்கப்படவேண்டும் என்பது தெள்ளத்தெளிவாக புறிகிறது. .இதை நாம் வீட்டில் அனுமதிக்க கூடாது என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும்\n. இதை தொட்டால் 40 நாள் தொலுகை கூடாது என்றெல்லாம் சொல்லப்படவில்லை.உங்களுடைய ஆடைகளில் பட்டுவிட்டால் தண்ணீரைக் கொண்டு சுத்தப்படித்திகொள்ளுங்கள்.\nவீட்டினுல் அனுமதிக்கவேண்டாம்..ஹதீஸை பார்ப்போம்..''ஜிப்ரீல், நபி(ஸல்) அவர்களிடம் (அவர்களின் வீட்டிற்கு தாம் வருகை தருவதாக) வாக்களித்திருந்தார்.(ஆனால், வரவில்லை. நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் அது பற்றிப் பின்னர் கேட்டபோது) \"உருவப் படமுள்ள வீட்டிலும் நாய் உள்ள வீட்டிலும் (வானவர்களாகிய) நாங்கள் நுழைவதில்லை\" என்றார். அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) (நூல்: புகாரி, 3227).\nஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.\nLPG கேஸ் சிலிண்டரை பாதுகாப்பாக கையாள்வது எப்படி\n‘சமையலறையில் இந்தியப் பெண்கள் வெகு அனாயசமாக வெடிகுண்டை கையாள்கிறார்கள்’. இப்படிக் குறிப்பிட்டிருந்தார் மூத்த சமூக சேவகி ஒருவர். அவர் குறிப்பிட்டது சமையல் எரிவாயு சிலிண்டரை அதை யாராலும் மறுக்கவும் முடியாது. சமையலுக்குப் பயன்படும் அந்த எரிபொருள், சில நேரங்களில் பலரின் உயிரையும் பலி வாங்கிவிடுகிறது.\nசமீபத்தில் சென்னையில் நடந்தது அந்தச் சம்பவம். எரிவாயு சிலிண்டர் வெடித்த நிகழ்வில் தண்டையார்பேட்டையில் வசித்து வந்த கணவன், மனைவி இருவருமே இறந்து போனார்கள்.\nஇது நடந்து இரண்டே நாட்கள் கழித்து, ஆந்திராவில் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரின் வீட்டில் அதே போன்ற விபத்து… எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் அந்த வீட்டில் வேலை பார்த்து வந்த சமையல்காரரும் அவர் மனைவியும் இறந்து போனார்கள். இப்படித் தொடர்கிற கேஸ் சிலிண்டர் விபத்துகள் நம்மைக் கலங்க வைக்கின்றன.\nசமையலுக்குப் பயன்படும் கேஸ் சிலிண்டர் வெடிப்பதற்கு என்ன காரணம், அதைத் தவிர்க்க முடியுமா, என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் இவையெல்லாம் சமையலறையில் புழங்கும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள். அவற்றைப் பற்றி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் துணைப் பொதுமேலாளர் (எல்பிஜி) சந்திரனிடம் பேசினோம். பொறுமையாக, தெளிவாக நாம் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்னார் சந்திரன்…\n‘‘தமிழகம் முழுக்க இண்டேன் கேஸ் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஒருகோடியே 7 லட்சம்பேர். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் புதிதாக கனெக்‌ஷன் பெற்றிருக்கிறார்கள். சமீபத்தில் வடசென்னையில் நடந்த விபத்து மட்டுமல்ல… தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் சிலிண்டர் விபத்துச் சம்பவங்கள் அடிக்கடி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதற்குக் காரணம் மக்களின் அலட்சியமேபெரும்பாலானவர்கள் சிலிண்டர் கனெக்‌ஷனை பெறுவதற்காக காட்டும் ஆர்வத்தையோ, செய்யும் முயற���சிகளையோ அதைப் பராமரிப்பதில்காட்டுவதில்லை. கேஸ் சிலிண்டருக்கான புது கனெக்‌ஷனைப் பெறும்போதே அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும், என்னென்ன பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றவேண்டும் போன்ற விஷயங்களைக் கற்றுத்தருவார்கள். அதைத் தொடர்ந்து கடைப்பிடித்தாலே போதும்…எந்த பிரச்னையும் வராது’’ என்கிறார் சந்திரன்.\nசிலிண்டர் விபத்து நடப்பதற்கு முக்கிய காரணங்கள் என்னென்ன\n‘‘தினமும் தூங்கப் போவதற்கு முன்னால் ரெகுலரேட்டரை ஆஃப் செய்துவிட வேண்டும். நிறையபேர் அதைப் பின்பற்றுவதில்லை. ரெகுலேட்டரில் இருந்து கேஸ் கசிவதால்தான் பெரும்பாலான விபத்துகள் நடக்கின்றன. கேஸ் சிலிண்டரின் உள்ளே இருக்கும் புரோப்பேன் (Propane), பூட்டேன் (Butane) ஆகியவை திரவ வடிவில்தான் இருக்கும். அதுதான் அடுப்பு வழியாக நமக்கு வாயு வடிவில் வருகிறது. சிலிண்டரில் இருந்து கேஸ் லீக் ஆகும்போது எளிதில் உணர்ந்து கொள்ள உதவியாக எத்தில் மெர்கேப்டன் (Ethyl Mercaptan) என்ற கெமிக்கல் சேர்க்கப்பட்டிருக்கும். இந்த கெமிக்கல்தான் கேஸ் லீக்காவதை முதலில் எச்சரிக்கை செய்யும். அந்த வாசனையை உணர்ந்ததும் உடனடியாக உஷாராகி செயல்பட வேண்டும். இல்லையென்றால் சிலிண்டரில் இருந்து வெளிவரும் திரவம் தரையில் பரவிவிடும். சின்ன தீப்பொறி ஏற்பட்டாலோ, எலெக்ட்ரிக்கல் ஸ்விட்சை ஆன் செய்தாலோ பெரிய விபத்து ஏற்பட்டுவிடும். இப்படித்தான் சிலிண்டர் விபத்து நடக்கிறது.\nசிலர் அடுப்பில் பால் பாத்திரத்தை வைத்துவிட்டு வேறு வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள். அந்த இடைவெளியில் பால் பொங்கி வழிந்து அடுப்பை அணைத்துவிடும். திரும்ப அடுக்களைக்குள் வருபவர்கள், அடுப்புதான் அணைந்துவிட்டதே என்று நினைப்பார்கள். அல்லது அடுப்பை தாங்கள் அணைக்கவில்லை என்பதை மறந்து போய்விடுவார்கள். ஆனால், சிலிண்டரில் இருந்து கேஸ் வெளியேறிக் கொண்டிருக்கும். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பரவி, வீடு முழுவதும் நிரம்பி விபத்துகளை உருவாக்கிவிடும். எனவே, அடுப்பில் எதையாவது வைத்திருந்தால் பக்கத்தில் இருந்து கவனித்துக்கொள்ள வேண்டியது அவசியம்.\nசில வீடுகளில் கிச்சனோடு பூஜையறையும் சேர்ந்தே இருக்கும். விளக்கேற்றுவது அல்லது ஊதுவத்தி கொளுத்துவது போன்றவற்றை செய்துவிட்டு, வீட்டை பூட்டிவிட்டு வெளியே போய்விடுவார்கள். இந்�� மாதிரியான நேரங்களில் சிலிண்டரில் இருந்து கேஸ் லீக் ஆனாலும் விபத்து நடக்க வாய்ப்பு இருக்கிறது.\nசிலர் கிச்சனிலேயே ஃப்ரிட்ஜ், மைக்ரோவேவ் அவன் போன்ற மின்னணு சாதனங்களை வைத்திருப்பார்கள். சிலிண்டர் லீக்ஆகும் நேரத்தில் இவற்றுக்கு மின்சாரம் வரும் ஸ்விட்ச் போர்டில் இருந்து சின்ன ஸ்பார்க் வந்தாலும் எளிதில் தீ பற்றிக் கொள்ளும். எனவே, கிச்சனில் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.\nமாடுலர்கிச்சன் என்ற பெயரில் சிலர் சிலிண்டரை மர கப்போர்டுகளால் பூட்டி வைத்துவிடுவார்கள். இதனால் கேஸ் லீக் ஆனால் கூட ஆரம்பத்திலேயே தெரியாமல் போய்விடும். எந்த மாடல் கிச்சனாக இருந்தாலும் சிலிண்டரை வெளியில், காற்றோட்டமான இடத்தில் வைத்திருக்க வேண்டும்.\nசிலர் ஜன்னலுக்கு அருகில் கேஸ் அடுப்பை வைத்திருப்பார்கள். அதிகமான காற்று அடிக்கும் நேரங்களில் அடுப்பு அணைந்து போய்விடும். வேறு வேலைகளில் பிஸியாக இருந்தால், அது கவனத்துக்கு வராமலே போய்விடும். இப்படி லீக் ஆகும் கேஸ் ஆபத்தைக் கொண்டு வந்து சேர்க்கும்.\nமுன்பெல்லாம் அடுப்பைப் பற்ற வைக்க தீக்குச்சிகளைப் பயன்படுத்தினோம். இப்போது லைட்டர் கருவி வந்து விட்டது. இது எளிதாக இருப்பதாக பலரும் நினைக்கிறார்கள். அப்படி இல்லை.உண்மையை சொல்லப் போனால் லைட்டர்களாலும் விபத்துகள் நடக்கின்றன. கையில் வைத்து ‘டக்டக்’ என்று தட்டிக் கொண்டிருக்கும் போது கேஸ் லீக் ஆகி, கவனிக்காமல் விட்டுவிட்டால் குப்பென உடலிலேயே நெருப்பு பற்றிக் கொள்ளும் ஆபத்தும் இருக்கிறது. எனவே, இந்த விஷயத்தில் அலட்சியம் கூடாது. அடுப்பை ஆன் செய்த அடுத்த சில விநாடிகளுக்குள் நெருப்பை பற்ற வைப்பது ரொம்ப முக்கியம்’’.\nகேஸ் லீக் ஆனால் செய்ய வேண்டியது என்ன\n‘‘உடனடியாக அடுப்பையும் ரெகுலேட்டரையும் ஆஃப் செய்துவிட்டு ஜன்னல் மற்றும் கதவுகளை திறந்து வைக்கவேண்டும். இதனால் வீட்டின் உள்ளே பரவியிருக்கும் கேஸ் வெளியே போய்விடும். ரெகுலேட்டரை சிலிண்டரில் இருந்து டிஸ்கனெக்ட் செய்து (பிரித்து) விடவேண்டும். சிலிண்டருடன் இணைந்திருக்கும் சேஃப்டி கேப்பால் லாக் செய்து விடவேண்டும்.\nலீக்கேஜ் ஆன உடனே சம்பந்தப்பட்ட ஏரியா சிலிண்டர் டிஸ்ட்ரிப்யூட்டருக்கு தகவல் தெரிவித்து விடுவது நல்லது. ஒவ்வொரு பத்தாயிரம் வாடிக்கையாளருக்கும் ஒருவர் என்ற கணக்கில் இண்டேன் கேஸ் நிறுவனத்தின் சார்பில் மெக்கானிக்குகள் இருக்கிறார்கள். அவர்கள் வந்து பிரச்னையை சரிசெய்து கொடுப்பார்கள். சிலிண்டரில் பிரச்னை என்றால் அதை மாற்றித் தந்துவிடுவார்கள். அதன்பிறகு பயன்படுத்தலாம். இந்த சேவை காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை மட்டுமே. இது தவிர மாலை 6 மணி முதல் காலை 9 மணி வரை உள்ள நேரங்களில் சிலிண்டர் லீக் ஆகிறது என்றால்1800425247247 என்ற டோல்ப்ரீஎண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். 24 மணி நேரமும் இயங்கும் இந்த சென்டரில் புகாரை பதிவு செய்த உடனே, அந்தத் தகவல் உங்கள் ஏரியாவில் இருக்கும் டிஸ்ட்ரிபியூட்டர் மெக்கானிக், சேல்ஸ் ஆபிஸர், ஏரியா மேனேஜர் ஆகியோருக்கு போய்ச் சேர்ந்து விடும். அவர்கள் உடனடியாக வந்து சரிசெய்து கொடுப்பார்கள்’’.\nசிலிண்டர் விபத்தைத் தடுக்க எந்த மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்\n‘‘கேஸ் சிலிண்டருக்கான புது இணைப்பைப் பெறும் போது, உங்கள் பகுதி டிஸ்ட்ரிப்யூட்டருக்கான அங்கீகரிக்கப்பட்ட மெக்கானிக்கை வரவழைத்து அவர் மூலமாக சிலிண்டரை இணைப்பது முக்கியம். ஒருவேளை அவர்கள் செய்ய மறுத்தால் ‘டெமோ’ செய்து காட்டும்படி கேட்கவேண்டும். முறையாக எப்படி இணைப்பது என்று கற்றுக் கொள்ள வேண்டும். சிலிண்டர் டெலிவரி ஆகும் போது, அதை அடுப்புடன் இணைத்து எரிய வைத்துப் பார்க்க வேண்டும். பிரச்னை ஒன்றும் இல்லை என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.\nசிலிண்டர் இணைப்புப் பெறும்போது, எரிவாயு நிறுவனத்தில் கொடுக்கும் ரெகுலேட்டர், டியூப்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதில் பிரச்னை எதுவும் ஏற்பட்டால் ஏரியா டிஸ்ட்ரிப்யூட்டருக்கு தகவல் சொல்லி, புதிதாக வாங்கிக்கொள்ள வேண்டும். இப்படி மாற்றிக்கொள்வதற்கு கட்டணம் ஏதுமில்லை. ஆனால், நீங்களாக சாதாரண கடைகளில் கிடைக்கும் தரமற்ற ரெகுலேட்டர், டியூப்களை வாங்கி எக்காரணம் கொண்டும் பயன்படுத்த வேண்டாம். இந்த தரமற்ற ரெகுலேட்டர், டியூப்களின் வழியாகத்தான் கேஸ் கசிவு ஏற்பட்டு விபத்துகள் அதிகம்நடக்கின்றன. 2 அடுக்கு வயர்களால் ஆன திக்கான சுரக்‌ஷா டியூப்கள் எப்போதும் நிரந்தரமாக இருக்கும். ஒரு மீட்டர், 1.2 மீட்டர் என இரு அளவுகளில் கிடைக்கிறது. 5 வருட வாரண்டியுடனும் தருகிறார்கள். எலி கடித்தாலும் டேமேஜ் ஆகாமல் உறுதியாக இருக்கும்… ஆபத்துகளை தவிர்க்கும்.\nஒன்றுக்கு மேற்பட்ட சிலிண்டர்களை ஒரே இடத்தில் குவித்து வைக்கக் கூடாது. ஒரு வீட்டில் 2 சிலிண்டர்களுக்கு மேல் வைத்திருப்பதும் ஆபத்தானதே. நல்ல காற்றோட்டமான இடத்தில், சிலிண்டர்களை வைப்பது நல்லது.\n‘துருப்பிடித்த, மட்டமான சிலிண்டர்களை எங்களுக்குக் கொடுக்கிறார்கள்’ என நிறையபேர் புகார் சொல்கிறார்கள். ஒரு சிலிண்டரின் ஆயுட்காலம்10 வருடங்கள். 10 வருடங்களில் சிலிண்டர் எங்கெங்கேயோ பயணம் செய்திருக்கும். எனவே, சிலிண்டரை மேற்பார்வையாக பார்த்து அதன் தரத்தை தீர்மானிக்க முடியாது. சிலிண்டரின் மேற்பகுதியில் அது தயாரான தேதி, அதன் ஆயுள் முடிவுறும் தேதி உட்பட எல்லாமே இருக்கும். அதன் ஆயுட்காலத்தையும் தாண்டி புழக்கத்தில் இருப்பது தெரிந்தால் தாராளமாக புகார் தெரிவிக்கலாம். கேஸ் சிலிண்டர் தொடர்பான எல்லா புகார்களுக்கும்18002333555 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.\nகணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போகும் இல்லங்களில் சிலிண்டரை வாங்குவதில் சிரமமும் தேவையில்லாத குழப்பங்களும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அவர்களுக்காகவே மாலை 6 மணிக்கு மேல் சிலிண்டர் விநியோகம் செய்யும் வசதியும் இருக்கிறது. அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். சிலிண்டர் டெலிவரி செய்ய வரும்போது அதன் எடையை பரிசோதித்துக் கொள்வது அவசியம். சிலிண்டரின் எடை 15 கிலோ, உள்ளிருக்கும் கேஸ் எடை 14.2 கிலோ இரண்டும் சேர்த்து 29.5 கிலோ இருக்க வேண்டும். இந்த எடை விவரம் சிலிண்டரிலேயே குறிக்கப்பட்டிருக்கும். அதற்கு கூடுதலாகவோ, குறைவாகவோ 100 கிராம் இருக்கலாம். அதற்கும் குறைவாக இருந்தால் சிலிண்டரை திருப்பி எடுத்துப் போக சொல்லிவிட்டு, வாடிக்கையாளர் மையத்தில் புகார் தெரிவிக்கலாம்.\nஐஎஸ்ஐ முத்திரையுள்ள தரமான அடுப்பைப யன்படுத்தவேண்டியது எல்லாவற்றையும்விட முக்கியமானது. பர்னரை சுத்தம் செய்கிறேன் என்று அடுப்பைக் கழற்றி, ஊற வைத்து சுத்தம் செய்யத் தேவையில்லை. அவ்வப்போது சுத்தம் செய்தால் போதும்.\n2 வருடங்களுக்கு ஒரு முறை ஏரியா கேஸ் சிலிண்டர் மெக்கானிக்கை அழைத்து அடுப்பு, கனெக்‌ஷன் ஆகியவற்றை சோதித்துக் கொள்வது அவசியம். இதற்கு கட்டணமாக ரூ.70 மட்டும் செலுத்த வேண்டியிருக்கும்.\nஅடுப்பருகில் நின்று சமைக்கும்போது தீ பரவாமல் இருக்க Fire Resitant Apron என்றொரு கவர் இருக்கிறது. தீப்பிடித்தாலும் எரியாத தன்மை கொண்ட இதை சமைக்கும்போது பயன்படுத்தலாம். இது இண்டேன் டிஸ்ட்ரிபியூட்டர்களிடமும் கிடைக்கிறது.\nசில முக்கியக் குறிப்புகள்… விளக்கங்கள்\nமேலும் உங்கள் புகார்களை தெரிவிக்க கீழ்கண்ட எண்களைத் தொடர்புகொள்ளலாம். (இண்டேன் கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு மட்டும்)…\nதொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.\nஉலக தலைமைப் பண்பிற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற பி.எஸ். அப்துல் ரஹ்மான் வாழ்க்கை வரலாறு. சிறப்பு பார்வை\nஅல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மான் தமிழகத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி சமுதாயம் கல்வியில் முன்னேற முக்கியக் காரணமாக இருந்து வருபவர். இதன் காரணமாக கல்வி வள்ளல் என அழைக்கப்படுகிறார். தமிழகத்திலும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பள்ளிவாசல் நிர்மாணத்திற்கும், கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தப்படுவதற்கும் பல்வேறு உதவிகளை செய்து வருபவர்.\nதுபை ஈடிஏ அஸ்கான் நிறுவனத்தை ஏற்படுத்தி அதன் மூலம் 75,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களின் மேம்பாட்டுக்கு காரணமாக இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.\nபி. எஸ்.ஏ . அப்துல் ரஹ்மான் வாழ்க்கை வரலாறு...\nபி. எஸ்.ஏ . அப்துல் ரஹ்மான் அவர்களை பற்றி தமிழ்நாட்டில் தொழில் துறைகளில் சம்மந்த பட்டவர்கள் தெரியாதவர்களே இருக்க முடியாது இ.டி .எ. நிறவனத்தை உருவாக்கியவர் இன்று தமிழ் நாட்டில் பெரும்பால மக்கள் துபாய் அபு தாபி ,மற்றும் பிற உலக நாட்டிலும் ஆயிரக்கனக்கானோர் பனி புரிந்து கொண்டு இருக்கிறார்கள் என்றால் அதற்க்கு அவருடைய உழைப்பு மிக முக்கியமானது ..கிரசன்ட் கல்லுரி மற்றும் பெண்கள் கல்லுரி பள்ளிகூடங்கள் நிறுவினார் , அது இன்று திறம்பட செயல் ஆற்றிக்கொண்டு இருக்கிறது .பி. எஸ்.ஏ . அப்துல் ரஹ்மான் எம் .ஜி. ஆர் .அவர்களுக்கு நெருகிய நண்பர் என்பது குறிப்பிட தக்கது என்று சென்னையில் பழைமையான அண்ணா மேல்ம்பாலம் கூட இ.டி .எ. நிறுவனம் தான் கட்டியதுபி.\nஎஸ்.ஏ . அப்துல் ரஹ்மான் அவர்களின் இளைமைகாலம்..\nபி. எஸ்.ஏ ,தனது பத்தாவது வயதிலேயே தனது இலட்சியங்களின் வழியில் பயணம் செய்ய மிகப்பெரும் கனவு கண்டவர். அக்கலத்தில் கீழக்கரை சமுதாயத்தில் பள்ளிக்கூடம்செல்லாத மாணவர்களை வீடு தேடி சென்று பள்ளி செல்ல வழியுற��த்தும்இயக்கத்தினை தனது நண்பர்களுடன் இனைந்து தலமையேற்று நடத்தியவர்.\nதனது ஐந்தாம் வகுப்பு பள்ளி படிப்பினை கீழக்கரை ஹமீதியா பள்ளியில் முடித்தபின், இராமனாதபுரத்தில் கிருஷ்துவ மிஷனரிகளால் நடத்தப்படும் புகழ் பெற்றசுவாட்ஸ் பள்ளியில் இனைந்தார், முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் இப்பள்ளியின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தகாலக்கட்டத்தில் இவருக்குள் எழும் கேள்விகள் ஏன் இது போன்ற தரமான பள்ளிகள்கிராமப் பகுதிகளில் குறைவாக அமையப்பெற்றுள்ளது\nபி.எஸ்.ஏ. அவர்கள் தனது இளவயதிலேயே பனத்தின் மதிப்பினையும், பண்டங்கள்மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்களயும் உணர்ந்தவரானார். தனது சமவயது மாணவர்களில் சிலர் தேவையான தின்பண்டங்கள் வாங்க போதுமான பணம்வைத்திருப்பதையும், மேலும் சிலர் தின்பணடங்களே வாங்க பணமில்லாமல்வேடிக்கை பார்ப்பதையும் அறிந்து இந்த ஏற்றதாழ்வுகளுக்கு முடிவு கட்ட தனதுநண்பர்களுடன் இனைந்து தின்பணடங்களை குறைந்த விலையில் மொத்தகொள்முதல் செய்து பணக்கார மாணவர்க்ளுக்கு அதிக விலையில் விற்று அதன்மூலம் கிடைத்த இலாபத்தில் வசதி குறைந்த மாணவர்களுக்கு இலவசமாகவினியோகித்து தனது தொழில் கோட்பாட்டிற்கு முண்னுரை எழுதினார்\nதனது எட்டாம் வகுப்பினை முடித்த காலத்தில், இவரின் தனியாத வியாபாரத் தாகம்இவரது பள்ளிப்படிப்பினை தொடர முடியாமல் தொந்தரவு செய்ய தனது தந்தையர்புஹாரி ஆலிம் அவர்களின் அணுமதி பெற்று , தனது 20 ஆவது வயதில் தனதுகையில் வெறும் 149 இந்திய ரூபாயும், ஒரு சின்ன துனிப் பையுமாக கொழும்புவந்து சேர்ந்தார், சோதனையான காலக்கட்டம்…, முதலில் இவரது அறையில்வசித்து வந்த வியாபாரிகளின் மனதை அவர்களுக்கு தேவையான உதவிகள்செய்வதன் மூலம் கவர்ந்தார். இதற்காக இரவு பகல் பாராமல் உழைத்தார்.\nவைர வியாபாரியான எஸ்.ஏ . அப்துல் ரஹ்மான்\nவைர வியாபாரியான் தனது தந்தையருடன் முன்பு பலமுறை வைரவியாபரத்திற்காக கொழும்பு வந்தவர் அவர், அதனால் இதே வியாபாரத்தினால்கவரப்பட்டு அதனை பற்றிய நுட்பத்தினை மெல்ல மெல்ல கற்று அறிந்த பின்னும்அவருடய பொருளாதார சூழ் நிலை தனியாக வியாபாரம் செய்ய அணுமதிக்காதநிலையில் காலம் கணியும் வரை சில காலம் கொழும்பு நகரிலேயே அமைதிகாத்தார். ஆனால் தனது வியாபார தொடர்புகளை எல்லையில்லமல் வளர்த்துகொண்டும் இருந்தார். விரைவில் ஒரு நேரம் சாதகமாக வந்தது, தனது தொழிலைமுதலில் ஹாங்காங்கில் தொடர்ந்தவர் பின்பு, ஜப்பான், இந்தோனேசியா, மலேசியா,சிங்கப்பூர் என கீழ்திசை நாடுகள் முழுவதும் பரந்து விரிந்தது, இதுவே வள்ளல்அவர்களின் வாழ்க்கையில் இனிமையான தருனமாக கொள்ளலாம், வைரவியாபாரத்தில் அதீத ஈடுபாடு கொண்டு மேலை நாடுகளான பெல்ஜியம், அமெரிக்கா,தென் அமெரிக்கா மற்றும் அரபு நாடுகளிலும் தனது தொழிலரசின் எல்லைகளைவிரிவுபடுத்தினார், 1950 களில் வைரத்தொழில் ஸ்தாபனத்தை ஹாங்காக் மற்றும்பெல்ஜியத்தில் நிறுவிய முதல் தென்னிந்தியர் இவர்தான் என்பது நாடறிந்த உண்மை.\nமதி நுட்பமும், விவேகமும், நுண்ணிய நினைவாற்றலும் தாம் பி. எஸ்.ஏஅவர்களின் மூலதனமாக இருந்திருக்க முடியும், எதார்த்த தன்மையும், நகைசுவைஉணர்வும் ஒருங்கே பெற்ற வள்ளல் அவர்கள் ஒருவரின் குறையை நேர்த்தியாக,நகைச்சுவையுடன்அந்த நபரின் எதிரிலேய சொல்லிவிடுவதில் அவருக்கு நிகர்எவருமே இல்லை எனலாம்...\nஉலக தலைமைப் பண்பிற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது\nசென்னை பி.எஸ். அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழக வேந்தரும், புஹாரியா ஹோல்டிங்ஸ் தலைவரும், துபை ஈடிஏ அஸ்கான் குழும எக்ஸ்கியூடிவ் உதவி தலைவர் மற்றும் சீதக்காதி அறக்கட்டளை தலைவருமாகிய அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் புத்ராஜெயா சர்வதேச கன்வென்ஷன் செண்டரில் 25.04.2014 வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலக தலைமைப் பண்பிற்கான விருது 2014 வழங்கும் விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.\nஇவ்விருது தி லீடர்ஸ் சர்வதேச வர்த்தக இதழ், அமெரிக்கன் லீடர்சிப் டெவலப்மெண்ட் அமைப்புடன் இணைந்து ஆண்டு தோறும் உலகெங்கிலும் வர்த்தகம், ஊடகம், அரசுத்துறை, சமூகசேவை, சுற்றுலா, தொலைத்தொடர்பு, கட்டுமானத்துறை, போக்குவரத்து உள்ளிட்ட 25 துறைகளில் சிறந்து விளங்கும் தொழிலதிபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.\nஇவ்விருது உலகெங்கிலும் தலைசிறநத நடுவர்களைக் கொண்டு தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மானுக்கு வழங்கப்பட்ட விருதினை அவரது மகனும், புஹாரியா ஹோல்டிங்ஸ் இயக்குநருமான அஹமது புஹாரி ரஹ்மான் அவர்கள் பெற்றுக் கொண்டார். ��ிடைத்த\nபி.எஸ். அப்துல் ரஹ்மான் ஜகாத் நிதி அறக்கட்டளை..\nசிறந்த மதிப்பெண் பெற்று, ஜகாத் பெறக்கூடிய குடும்ப சூழலில் படிப்பைத் தொடர முடியாத மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல்\nநடந்து முடிந்துள்ள பள்ளியிறுதித் தேர்வில் குறைந்தது முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.பெற்றோர்களின் குறைந்த வருமானம் காரணமாக கல்விக் கட்டணம் செலுத்த முடியாதவர்களாய் இருத்தல் வேண்டும்.\nஜகாத் தொகை பெறுவதற்கு தகுதியுடைவர்களாக இருத்தல்\nபடிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். தேர்வில் தவறினால் உதவித் தொகை நிறுத்தப்படும்.\nபடிப்பு முடியும் வரை ஒவ்வொரு வருடமும் மதிப்பெண் பட்டியலை சமர்பித்தல் வேண்டும்.\nபடிக்கின்ற போதும், படிப்பிற்கு பிறகும் ஒழுக்க நடைமுறைகளை / இஸ்லாமிய நடைமுறைகளை பின்பற்றுதல் வேண்டும்.\nவிண்ணப்பத்தினை கீழ்க்கண்ட இணையத்தளத்தில் இருந்தும் பெறலாம்\nதொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.\nஇந்தியன் ரயில்வே - ஐ ஆர் சி டி சி - சீக்ரெட்ஸ் தெர...\nநாய் வளர்ப்பு பற்றிய சிறப்பு பார்வை ..\nLPG கேஸ் சிலிண்டரை பாதுகாப்பாக கையாள்வது எப்படி\nஉலக தலைமைப் பண்பிற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது...\nடெக்ஸ்டைல் இன்ஜினியரிங் பொறியியல் படிப்பு \nஇந்தியா இந்தியாவில் இலவச தொடர்பு தொலைபேசி எண்கள் \nமஞ்சள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் மருத்துவபார்வை...\nKFC (கே.எப்.சி) சிக்கன் சாப்பிட்டால் என்ன நடக்கும...\nதமிழகத்தில் போலி டாக்டர்கள் பற்றிய விழிப்புணர்வு ...\nவாக்களிப்பது எப்படி என்பது பற்றிய விழிபுணர்வு கட்...\nபொறுப்புள்ள குடிமகனின் அடையாளம் என்ன \nநம்மூர் மக்களவை உறுப்பினருக்கு (எம்.பி.க்கு) என்னெ...\nமுத்துபேட்டை (அலையாத்தி காடுகள்,ஷேக்தாவூத் ஆண்டவர...\nஎந்திரனை உருவாக்கத் தேவைப்படும் மின்னணு உதிரி பாகங்கள் கிடைக்கும் இணையதளங்கள்\nதிருக்குறள் (Thirukkural) By திருவள்ளுவர்(Thiruvalluvar)\nTamilil Quran - தமிழ் குர்ஆன்\nஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா-ஒரு சிறப்பு பார்வை ...\nஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண...\nகர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் பற்றிய சமூக விழிப்புணர்வு பார்வை ...\nஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் கர்ப்பகால���் என்பது தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த சமயத்தில் ஒரு பெண் தனது உடலில் மேலும் ஒரு உயிரை சுமக்க தயார் ஆக...\nகர்ப்பப்பை கட்டிகள் (Uterine Tumors)-ஒரு அலசல்....\n* கர்ப்பப்பை பாகங்கள் - கருப்பை கழுத்துப் பகுதி (Cernix) - உடல்பகுதி - கருக்குழல் - கருப்பை எங்கு வேண்டுமானாலும் புதிய வளர்...\n\"ஜீஷா\" பிரமிட்டுக்கள்(The Great Pyramid of Giza) ஏன்\nமனித நாகரீகத்தின் அடையாள சின்னமாகவும் அதிசயம் பல கொண்டுள்ளதுமாகிய ஜீஷா பிரமிட்டுக்கள் ( The Great Pyramid of Giza ) படத்திலுள்ளன. எ...\nதாம்பத்திய திருப்தி என்றால் என்ன\nசெக்ஸ் உறவில் ஆணும், பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை காமசூத்திரம் தெள்ளத்தெளிவாக விளக்கி இருக்கிறது. அது பற்றி இன்ற...\nசீரழிக்கும் சிசேரியன்களும்(CESAREAN DELIVERY) Vs சுகமான பிரசவமும் (Normal delivery)-ஒரு விழிப்புணர்வு ஆய்வு\nஇந்த கட்டுரையை படித்து பயன்பெறுகின்ற அணைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சுகபிரசவம் அடைய என்னுடைய வாழ்த்துகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/05/31/28512/", "date_download": "2019-11-18T03:07:03Z", "digest": "sha1:YENUZ44PKMNOGQYCRSNQZDUKTOLF2NPM", "length": 14518, "nlines": 339, "source_domain": "educationtn.com", "title": "முப்பருவ பாட முறை, 9ம் வகுப்புக்கு ரத்து.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News முப்பருவ பாட முறை, 9ம் வகுப்புக்கு ரத்து.\nமுப்பருவ பாட முறை, 9ம் வகுப்புக்கு ரத்து.\nமாநில பாட திட்டத்தில், 9ம் வகுப்புக்கான, முப்பருவத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.\nவரும், 3ம் தேதி முதல், ஆண்டு இறுதி தேர்வு முறை அமலுக்கு வருகிறது.தமிழகத்தில், மாநில பாடத் திட்டத்தில், 2011 முதல், சமச்சீர் கல்வி முறை அமலில் உள்ளது. மத்திய, மாநில அரசுகளின், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, முப்பருவப் பாட முறை மற்றும் தேர்வு முறை அமலில் உள்ளது.\nஇந்த முறையில், ஒன்றாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலும், மூன்று வகை பருவத் தேர்வுகள் நடக்கும். முதல் பருவத் தேர்வுக்கு, ஒரு புத்தகம்; இரண்டாம் வகுப்புக்கு வேறு; மூன்றாம் வகுப்புக்கு, மற்றொரு புத்தகம் என, தனி தனியாக வழங்கப்படும்.ஒவ்வொரு பருவத் தேர்வு மு���ிந்ததும், அடுத்த பருவத்துக்கு, புதிய புத்தகம் தரப்படும்.\nபழைய பருவ புத்தகத்தை, மாணவர்கள் படிக்க வேண்டியதில்லை. அதனால், மாணவர்களுக்கு படிப்பு சுமை குறைந்தது.இந்நிலையில், ஒன்பதாம் வகுப்புக்கான முப்பருவ பாட முறையை ரத்து செய்து, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஇதைத் தொடர்ந்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், ஒன்பதாம் வகுப்புக்கு, ஒரே புத்தகம் மட்டும் தயாரிக்கப்பட்டுள்ளது.\nமேலும், முப்பருவ தேர்வுக்கு பதில், ஆண்டு இறுதியில் நடத்தக்கூடிய, ஒரே தேர்வு முறையும் அறிமுகமாகிறது.\nஇந்த புதிய மாற்றம், ஜூன், 3ம் தேதி, பள்ளிகள் திறப்பு முதல் அமலுக்கு வருகிறது. அதேபோல், ஒன்பதாம் வகுப்புக்கு, இனி ஆண்டு முழுமைக்கும் சேர்த்து, ஒவ்வொரு பாடத்துக்கும், ஒரே புத்தகமே வழங்கப்படும்.\nகாலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதி தேர்வு என, நடத்தப்படும் என்று, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.\nPrevious articleபதவி உயர்வு விவகாரம்; ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்: ஜாக்டோ- ஜியோ நிர்வாகி பேட்டி.\nNext articleபள்ளி திறக்கும் நாள் அன்றே உறுதி. பள்ளி கல்வித்துறையின் அதிரடி உத்தரவு. பள்ளி கல்வித்துறையின் அதிரடி உத்தரவு.\nபள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் – புதிய ஆணையர் பதவி ஏன் உருவாக்கப்பட்டது\nபயோமேட்ரிக் இயந்திரங்களின் இயக்கக் குறைபாடு குறித்த கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில்.\nபிளஸ் 1 மாணவர் தகவல் பதிவு தேர்வுத்துறை உத்தரவு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகெட்ட கொலட்ஸ்ட்ராலை குறைக்க உதவும் உணவுகள்…\nகணினி ஆசிரியர்களுக்கு, கூடுதல் பொறுப்பு.\nஓய்வூதியத்திற்கான மசோதாவை நிதி அமைச்சகம் நிறைவேற்றியது. எது முதலில் வந்தாலும் 33 ஆண்டுகள் சேவை...\nபொதுத் தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலை தயாரித்து EMIS – ல் பதிவேற்றம்...\nகெட்ட கொலட்ஸ்ட்ராலை குறைக்க உதவும் உணவுகள்…\nகணினி ஆசிரியர்களுக்கு, கூடுதல் பொறுப்பு.\nஓய்வூதியத்திற்கான மசோதாவை நிதி அமைச்சகம் நிறைவேற்றியது. எது முதலில் வந்தாலும் 33 ஆண்டுகள் சேவை...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nதொழில்நுட்ப ஆசிரியர் சான்றிதழ��� பல பகுதிநேர ஆசிரியர்களுக்கு இல்லாத நிலையில் எப்போது நடத்தப்படும் என்ற...\nதொழில்நுட்ப ஆசிரியர் சான்றிதழ் பல பகுதிநேர ஆசிரியர்களுக்கு இல்லாத நிலையில் எப்போது நடத்தப்படும் என்ற மனுவிற்கு RTI யின் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/category/poems-2/page/2", "date_download": "2019-11-18T03:48:59Z", "digest": "sha1:KDK2RZZ3NEALE7F2JMIGD2K4YHH72OC2", "length": 25070, "nlines": 93, "source_domain": "malaysiaindru.my", "title": "கவியரங்கம் – பக்கம் 2 – Malaysiakini", "raw_content": "\nஉழைக்கும் பேரெல்லாம் மனம் ஊனமாகி நிற்கின்றார் உழைப்பில் கிடைத்த பொருளெல்லாம் உயர்ந்தோர் கொள்கின்றார் ஒருவன் வாழ ஒருவன் வாட மனிதன் செய்த விதியிது தருவான் கூலி இறைவனென மனிதநேயம் பேசுது ஒருவன் வாழ ஒருவன் வாட மனிதன் செய்த விதியிது தருவான் கூலி இறைவனென மனிதநேயம் பேசுது உழைத்துழைத்து உடல், மனம் களைத்து நிற்கும் வறியரே உழைத்துழைத்து உடல், மனம் களைத்து நிற்கும் வறியரே உரக்கப்பேசி உரிமை கேட்டால் மலைத்திடுவர் பெரியரே உரக்கப்பேசி உரிமை கேட்டால் மலைத்திடுவர் பெரியரே\nஉழைக்கும் பேரெல்லாம் மனம் ஊனமாகி நிற்கின்றார் உழைப்பில் கிடைத்த பொருளெல்லாம் உயர்ந்தோர் கொள்கின்றார் ஒருவன் வாழ ஒருவன் வாட மனிதன் செய்த விதியிது தருவான் கூலி இறைவனென மனிதநேயம் பேசுது ஒருவன் வாழ ஒருவன் வாட மனிதன் செய்த விதியிது தருவான் கூலி இறைவனென மனிதநேயம் பேசுது உழைத்துழைத்து உடல், மனம் களைத்து நிற்கும் வறியரே உழைத்துழைத்து உடல், மனம் களைத்து நிற்கும் வறியரே உரக்கப்பேசி உரிமை கேட்டால் மலைத்திடுவர் பெரியரே உரக்கப்பேசி உரிமை கேட்டால் மலைத்திடுவர் பெரியரே\nவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும். ஆகாயம் என்பது வெற்றிடம் அதில் அடக்கம் எண்ணிலடங்கா அண்டங்கள்,விண்மீன்கள்,கோள்கள் இவைகள் கற்பனைக்கெட்டா மாபெரும்…\nசெவிகளுக்கு சிம்மாசனம் கொடுத்த என் இனியப் படைப்பாளன் இல்லை இல்லை\nவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமை���்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும். சீராக செதுக்கி வைத்த சீர்கழியாரே எங்கள் மலேசிய மண்ணின் மாந்தமிழ்ச் செல்வமே….…\nவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும். நம்மைப் பாதுகாக்கத்தான் இவர்கள் இருக்கிறார்கள் என எண்ணியபோது நமக்குத் தெரியாத வழிகளில்…\nவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும். சமத்துவ நீரோடையில் சன்னியாசம் பெற்றுக்கொள்ளாத சன்மார்க மார்க்ஸ் நீயன்ரோ….. இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும். சமத்துவ நீரோடையில் சன்னியாசம் பெற்றுக்கொள்ளாத சன்மார்க மார்க்ஸ் நீயன்ரோ…..\nவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும். அன்றாடம் படி ஆழ்ந்து படி இந்தமிழ் படி ஈர்க்கப் படி உன்னைப்…\nவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும். \"All rounder and Fast Bowler. அவர்தான் இப்ப Fast bowling…\nவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும். உன்னைக் கண்ட போதே என் இதயம் சுக்கு நூறாகி விட்டது உன்…\nஒன்று ஒன்று ஒன்று உலகப்பொதுமறை திருக்குறள் ஒன்று. ஒன்றும் ஒன்றும் இரண்டு உடலில் கண்கள் இரண்டு. ஒண்றும் இரண்டும் மூன்று முக்காலியின் கால்கள் மூன்று. ஒன்றும் மூன்றும் நான்கு நம்மைச் சுற்றி திசைகள் நான்கு. ஒன்றும் நான்கும் ஐந்து ஒருகை விரல்கள்…\nவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும். என் தேசம் எங்கும் அநாதை இல்லங்களும் கோயில்களும் தான் நிறைந்து கிடக்கிறது. மாற்றி…\nவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும்.\nஇறந்து கிடக்கிறான் கடல் பிள்ளை -பாவலர் அறிவுமதி\nவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும்.\nவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும். இத்தனை கவிதைக்கும் அர்த்தங்கள் தந்தவன் நீ என் வாழ்வின் வாசம் நீ …\nஇனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2017\nவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும். எழுத்து அன்பர்களுக்கும் .... எழுத்துலக நண்பர்களுக்கும் ...... இந்த புத்தாண்டு அனைத்து …\nவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும். சங்க கால புதிய கவிதை இந்த கால் மரபு எதுவும் வேகல…\n நீ உணரும்போது, உயிருடனாவது இருப்பாயா\nவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும். மேகதாது அணை, பாலாற்று தடுப்பணை மத்தியரசு தலையீடாது.... உச்சநீதி மன்றம் வலியுறுத்தினாலும்…\nஉனக்கு ஏண்டா இந்த சினிமா பிச்சை பொழப்பு \nவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும். படைத்தவரையும்,தாய் தகப்பனையும் தொழ வேண்டிய கைகள்… பார்க்க வேண்டிய கண்கள்……\nவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும். கனவுகளில் நினைவுகளை கலைத்து பார்க்கிறேன் -நினைவோ மேகமாய் பிரிந்து…\nவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வே���்டுமா இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும். திருட்டு ரயிலேறி வந்தவன் கலைஞரானான் இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும். திருட்டு ரயிலேறி வந்தவன் கலைஞரானான்\nவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும். கூடு விட்டு போகும் உயிர் வீடு விட்டு போகும்…\nமழை பற்றி திருவள்ளுவர் கூறியது\nவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும். வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று…\nவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும். உணவுக்கு அண்டை மாநில நீர் ஆதாரங்கள், அழிவுக்கு அணுவுலைகள்…\nஒரு தாயின் புலம்பல் கவிதை\nவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும். தயவு செய்து பொறுமையாக படித்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/bhel-recruitment-2019-apply-online-for-145-engineer-exec-004771.html", "date_download": "2019-11-18T03:29:11Z", "digest": "sha1:23ZKLVSEPE32F4L6TXSGIJWHFEJPGSDK", "length": 14842, "nlines": 145, "source_domain": "tamil.careerindia.com", "title": "மத்திய அரசில் பணியாற்ற ஆசையா? ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் வேலை..! | BHEL Recruitment 2019 – Apply Online for 145 Engineer & Executive Trainee Posts - Tamil Careerindia", "raw_content": "\n» மத்திய அரசில் பணியாற்ற ��சையா ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் வேலை..\nமத்திய அரசில் பணியாற்ற ஆசையா ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் வேலை..\nமத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பொறியியல், மனிதவளத் துறை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nமத்திய அரசில் பணியாற்ற ஆசையா ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் வேலை..\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்\nபொறியியல் பயிற்சி : 100\nநிர்வாகப் பயிற்சியாளர் (எச்ஆர், நிதி) : 45\nபொறியியல் பயிற்சி : 01.04.2019 தேதியின்படி 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nநிர்வாகப் பயிற்சியாளர் (எச்ஆர், நிதி) : 01.04.2019 தேதியின்படி 29 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nபொறியியல் பயிற்சி : பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், கெமிக்கல் பிரிவுகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.\nநிர்வாகப் பயிற்சியாளர் (எச்ஆர், நிதி) : மனித மேலாண்மை, நிதியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nமனித வளத்துறை நிர்வாகப் பயிற்சியாளர் பணியிடத்திற்கு மனித வளத் துறை, Personnel Management, Industrial Relations, Social Work, Business Administration துறைகளில் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nநிதித்துறைக்கு CA, CWA,CMA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nஊதியம் : மாதம் ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரையில்\nகணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nதேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சி வழங்கப்படும்.\nஎழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி : 25.05.2019 - 26.05.2019\nபொது மற்றும் ஓபிசி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.800.\nமற்ற அனைத்து பிரிவு விண்ணப்பதாரர்களுக்கும் - ரூ.300\nவிண்ணப்பிக்கும் முறை : www.careers.bhel.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 06.05.2019\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.careers.bhel.in அல்லது https://careers.bhel.in/et_2019/jsp/et_eng_index.jsp என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\nபி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்��்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nமத்திய அரசு நிறுவனத்தில் அப்ரண்டிஸ் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.\nரூ.1 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை..\nபி.இ பட்டதாரிகளே, ரூ.1.4 லட்சத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nரூ.1.40 லட்சத்தில் மத்திய அரசில் வேலை..\n ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை..\nவேலை, வேலை.. பெல் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை..\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nரூ.1.80 லட்சத்திற்கு மத்திய அரசின் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n மத்திய அரசில் ரூ.35 ஆயிரம் ஊதியம்\nபி.இ பட்டதாரிகளுக்கு பெல் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nமாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\n1 day ago மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\n1 day ago 10-வது தேர்ச்சியா இந்திய கடற்படையில் கொட்டிக்கிடக்கும் மாலுமி வேலை\n2 days ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\n2 days ago 10-வது தேர்ச்சியா தருமபுரியில் காத்திருக்கும் தமிழக அரசு வேலை\nNews கமலும், ரஜினியும் தம்பிகளுக்கு வழி விட வேண்டும்.. விஜயின் அரசியல் பிளானை மறைமுகமாக பேசிய எஸ்.ஏ.சி\nMovies கமல் 60 நிகழ்ச்சி மேடையில் பிரபல இயக்குநரை கட்டியணைத்து சல்யூட் அடித்த ரஜினிகாந்த்\nLifestyle இன்னைக்கு இந்த 4 ராசிக்காரங்களுக்கு பண மழை பொழியப் போகுதாம்...\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n கோவையிலேயே மத்திய அரசு வேலை\nவிளையாட்டு வீரர்களுக்கு கிழக்கு இரயில்வே-யில் வேலை வேண்டுமா\nசென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் பணியாற்ற ஆசையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-03-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-2017/", "date_download": "2019-11-18T05:05:54Z", "digest": "sha1:P3EUJKJ4QOZY47ZFKVXMTFQQFUHPETWV", "length": 8803, "nlines": 129, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 03 ஜூன் 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 03 ஜூன் 2017\n1.கூடங்குளத்தில் மேலும் இரண்டு அணு உலைகள் நிறுவப்பட இருக்கின்றன.ரஷ்யாவின் அணு உலை நிறுவனமான ரோஸாட்டம் நிறுவனத்தின் கிளை இந்த அணு உலைகளை உருவாக்குகிறது.ரஷ்ய அரசு 4.2 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவுக்கு இத்திட்டத்துக்காக கடனுதவி அளிக்கிறது.கூடங்குளத்தில் அனைத்து 6 அணு உலைகளும் மின் உற்பத்தியைத் தொடங்கி விட்டால் மொத்தமாக 6,000 மெகாவாட் மின்னுற்பத்தி கிடைக்கும்.\n2.திமுக தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை பணி வைரவிழா மற்றும் 94-ஆவது பிறந்த நாள் விழா சென்னையில் இன்று (ஜூன் 3) நடைபெற உள்ளது.\n3.சென்னையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்குவதற்கு ஏதுவாக, மாதிரி ஓட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\n1.உயர் கல்வித் தரத்தை மேம்படுத்த, தரம் குறைந்த கல்லுாரிகளின் பட்டியல் வெளியிடப்படும் என, மத்திய பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.\n2.பருவநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளில் இருந்து இந்தியா ஒருபோதும் பின்வாங்காது என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.\n3.ரூ.2 லட்சம் அல்லது அதற்கு அதிகமான தொகையை ரொக்கமாக பெறுவோருக்கு 100 சதவீத தொகை அபராதமாக விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.\n1.அமெரிக்காவில் நடைபெற்ற ஆங்கில வார்த்தை உச்சரிப்புப் போட்டியில் (ஸ்பெல்லிங் பீ) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனன்யா வினய் (12) வெற்றி பெற்றார்.\n2.பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்தது.பாரீஸ் ஒப்பந்தம்’ என்று பொதுவாக அறியப்படும் சர்வதேச ஒப்பந்தத்தின்படி, பருவ நிலை மாற்றங்களை ஏற்படுத்தும் தொழிலக மாசைக் கட்டுப்படுத்துதல், புவி வெப்ப மயமாதலை ஏற்படுத்தும் பழைய தொழில்நுட்பங்களைக் கைவிடுதல், பூமியின் வெப்பநிலை தொழிற்புரட்சிக்கு முன்னர் இருந்ததைவிட 1.5 டிகிரி செல்ஷியஸுக்கு மேல் அதிகரிக்காமல் கட்டுப்படுத்தும் விதமான புதிய தொழில்நுட்பங்களைக் கையாளுதல் உள்ளிட்டவற்றை உலக நாடுகள் உறுதி செய்ய வேண்டும்.\n1.பொதுத் துறையை���் சேர்ந்த சிண்டிகேட் வங்கி ரூ. 3,500 கோடி கூடுதல் மூலதனம் திரட்டத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்தது.\n2.ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த மே மாதம் 6,33,884 வாகனங்களை விற்பனை செய்ததாக அறிவித்துள்ளது.\n1.சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது இங்கிலாந்து. இதன்மூலம் அந்த அணி சாம்பியன்ஸ் டிராபியை வெற்றியோடு தொடங்கியிருக்கிறது.\n1. 1984 – அம்ரித்சரில் சீக்கியர்களின் புனிதப் பொற் கோயிலுள் இந்திய இராணுவத்தினர் புகுந்தனர்.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்வுகள் – 02 ஜூன் 2017\nநடப்பு நிகழ்வுகள் – 04 ஜூன் 2017 »\nமதுரையில் Coffee Maker பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1755922", "date_download": "2019-11-18T05:01:18Z", "digest": "sha1:N5Q56BC4TRZ2ZMHMJFUX5PHHCWVVRHUM", "length": 31199, "nlines": 299, "source_domain": "www.dinamalar.com", "title": "சுல்தான் மாமனார்| Dinamalar", "raw_content": "\nராம நாமம் எழுதியவர்களுக்கு 'போனஸ்'\nசிறுநீர் குடிக்க வைத்து கொடுமை\nகுளிர்கால டீசல் வினியோகம் துவக்கம்\nஎதிர்க்கட்சி வரிசையில் அமரும் சிவசேனா 2\nஇளைஞர் கடத்தல்; துப்பாக்கி காட்டி மிரட்டல்\nநீச்சல் குளத்தில் கரடி ஆனந்த குளியல்\nஉள்ளாட்சி தேர்தல்: முக்கிய ஆலோசனை\nகாலை வாரும் நடிகர்கள்: திருந்துவார்களா ... 41\nகோவை:ரயில் மோதி 4 மாணவர்கள் பலி 51\nஐஐடி மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம் 92\nடுவிட்டரில் உளறிய ஸ்டாலின் 79\n'செக்' வைத்த பவார்: ஆடிப்போன சிவசேனா 65\nஐஐடி மாணவி மரணம் தற்கொலை அல்ல: ஸ்டாலின் 168\nவிரைவில் ஏர்இந்தியா, பாரத் பெட்ரோலியம் விற்பனை 121\nமஹா.,வில் ஜனாதிபதி ஆட்சி அமல் 120\nபிரம்மனின் முதல் நான்கு படைப்புகளுள் ஒருவரான சனத்குமாரர் பூமிக்கு வந்தபோது கால் பதித்த இடம் அது. கிருத யுகத்தில் அந்த மலையடிவாரத்தில் அவர் நாராயணனைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் அம்மலைக்கு அன்று நாராயணாத்ரி என்று பெயர்.\nதிரேதா யுகத்தில் நான்கு வேதபுருஷர்களையும் நான்கு சீடர்களாக வரித்துக்கொண்டு அங்கே வந்து வாசம் செய்தார் தத்தாத்ரேயர். மாபெரும் யோகி. அவர் அமர்ந்த இடத்தின் அருகிருந்த நீர்நிலை என்பதாலேயே அது வேத புஷ்கரணி என்று அழைக்கப்படலாயிற்று. மலையும் வேதாத்ரி என அப்போது வழங்கப்பட்டது. துவாபர யுகத்தில் மாடு மேய்த்துக்கொண்டு கண்ணனே அ��்கு வந்தான். சனத்குமாரர் பிரதிஷ்டை செய்த நாராயண மூர்த்தியை\nவணங்கி ஆராதித்துவிட்டுப் போனான். யாதவ குலக்கொழுந்தின் வருகை அந்த மலையை யாதவாத்ரி ஆக்கியது. ஏதோ ஒரு மலையடிவாரம், எப்படியோ அங்கு திருமண் கிடைக்கிறது என்று கிளம்பி வரவில்லை. அனைத்தும் பெருமானால் திட்டமிடப்படுகிறது. நாம் யார் சொன்னதைச் செய்யும் வேலையாள் என்பதைத் தவிர சொன்னதைச் செய்யும் வேலையாள் என்பதைத் தவிர ராமானுஜர் திருநாராயணபுரத்தின் பூர்வ கதையைச் சொல்லிக் கொண்டிருந்தார். துக்கமும் ஆனந்தமும் ஒருசேரத் தாக்கியிருந்த நிலையில், பேசச் சொல்லின்றிக் கேட்டுக் கொண்டிருந்தார் டெல்லி சுல்தான்.'சுல்தானே, உன் மகள் உன்னை விட்டுப் பிரிந்த துக்கம் சிறிது காலம் இருக்கத்தான் செய்யும். ஆனால் இந்த உலகில் யாருக்குமே கிடைக்காத புருஷோத்தமன் அவளுக்குக் கணவனாகக் கிடைத்திருக்கிறான். நீ பரமாத்மாவுக்கு மாமனாராகியிருப்பவன். அதை எண்ணிப் பார் ராமானுஜர் திருநாராயணபுரத்தின் பூர்வ கதையைச் சொல்லிக் கொண்டிருந்தார். துக்கமும் ஆனந்தமும் ஒருசேரத் தாக்கியிருந்த நிலையில், பேசச் சொல்லின்றிக் கேட்டுக் கொண்டிருந்தார் டெல்லி சுல்தான்.'சுல்தானே, உன் மகள் உன்னை விட்டுப் பிரிந்த துக்கம் சிறிது காலம் இருக்கத்தான் செய்யும். ஆனால் இந்த உலகில் யாருக்குமே கிடைக்காத புருஷோத்தமன் அவளுக்குக் கணவனாகக் கிடைத்திருக்கிறான். நீ பரமாத்மாவுக்கு மாமனாராகியிருப்பவன். அதை எண்ணிப் பார்\n'புரிகிறது ஐயா. அவளது தெய்வீகக் காதலை நான் அறிவேன். ஆனால் குழந்தைதானே, வளர்ந்தால் சரியாகி விடுவாள் என்று நினைத்தேன். அவளது காதல், பெருமான் உள்ளம்வரை சென்று தைத்திருக்கிறது என்பது பெருமையாகவும் நம்ப முடியாததாகவும் இருக்கிறது.''இது நம்பமுடியாததல்ல மன்னா. எங்கள் ஊரிலும் ஒருத்தி இருந்தாள். கோதை என்று பெயர். பரிசுத்தமான அவளது பிரேம பக்தியே அவளை நாராயணனின் நெஞ்சக்கமலத்தில் கொண்டு சேர்த்தது.''அப்படியா' என்றான் சுல்தான்.'இன்னொன்று தெரியுமா உங்களுக்கு' என்றான் சுல்தான்.'இன்னொன்று தெரியுமா உங்களுக்கு அந்தக் கோதை எங்கள் உடையவரின் தங்கை அந்தக் கோதை எங்கள் உடையவரின் தங்கை' என்றார் முதலியாண்டான். திடுக்கிட்டு உடையவரைப் பார்த்த சுல்தான் கண்ணில் மாளாத வியப்பு.'ஆச்சரியப்படாதீர்கள் சுல்தானே. தங்கைதான். ஆனால் இவருக்கு ஐந்நுாறு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவள்.''புரியவில்லையே ஐயா' என்றார் முதலியாண்டான். திடுக்கிட்டு உடையவரைப் பார்த்த சுல்தான் கண்ணில் மாளாத வியப்பு.'ஆச்சரியப்படாதீர்கள் சுல்தானே. தங்கைதான். ஆனால் இவருக்கு ஐந்நுாறு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவள்.''புரியவில்லையே ஐயா''சொல்கிறேன். வில்லிபுத்துாரில் பிறந்து அரங்கப் பெருமான் மீது மாளாத காதல் கொண்ட ஆண்டாள் அரங்கனோடு இரண்டறக் கலந்து போனவள். அவளுக்கு ஒரு ஆசை இருந்தது. பெருமானுக்கு நுாறு அண்டாக்கள் நிறைய அமுது\nசெய்து சமர்ப்பிக்கும் ஆசை. சிறுமியால் அன்று அதெல்லாம் எப்படி முடியும் அந்த ஆசை நிறைவேறும் முன்னரே அவள் அரங்கனோடு இணைந்து விட்டாள். சில வருடங்களுக்கு முன்னர் எங்கள் உடையவர் திருமாலிருஞ்சோலைக்கு யாத்திரை சென்றபோது கோதையின் கனவை நிறைவேற்றி\nவைத்தார். நுாறு தடாய் நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன் என்று அவள் பாடியதைச் செய்து முடித்தவர் இவர்''அப்படியா''அதோடு முடியவில்லை. தன் விருப்பத்தை ஒரு தமையன் ஸ்தானத்தில் இருந்து நிறைவேற்றிய உடையவர், வில்லிபுத்துாரில் அவள் சன்னிதிக்கு வந்தபோது, கருவ\nறைக்குள் இருந்து எழுந்து வந்து அண்ணா என்று அவள் அழைத்ததை நாங்கள் அத்தனை பேரும் கண்ணாரக் கண்டோம் மன்னா'கரம் குவித்துக் கண்ணீர் உகுத்தான் சுல்தான். ஊர் திரும்பும் முன்னர் திருநாராயணபுரத்துப் பெருமாளுக்குப் பொன்னும் மணியும் அள்ளிக் கொடுத்துவிட்டுப் போனான். 'என் மருமகன் கோயில் கொண்டிருக்கும் தலம் இது. என்றும் இந்நகரம் திருவிழாக்கோலம் கொண்டிருக்க வேண்டும்'கரம் குவித்துக் கண்ணீர் உகுத்தான் சுல்தான். ஊர் திரும்பும் முன்னர் திருநாராயணபுரத்துப் பெருமாளுக்குப் பொன்னும் மணியும் அள்ளிக் கொடுத்துவிட்டுப் போனான். 'என் மருமகன் கோயில் கொண்டிருக்கும் தலம் இது. என்றும் இந்நகரம் திருவிழாக்கோலம் கொண்டிருக்க வேண்டும்'அப்படித்தான் இருந்தது நகரம். எப்போதும் உற்சவம். எப்போதும் பெருமகிழ்ச்சி. எங்கு நோக்கினும் வேதபாராயணம். பாரதம் முழுவதிலும் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து குவிய ஆரம்பித்தார்கள். நடந்த சம்பவங்கள் எட்டாத இடமில்லை என்றாயிற்று.இப்போது திருவரங்கத்தில் இருந்தவர்களுக்கும் தகவல் எட்டி, உடையவர் மேல்கோட்டையில் இருக்கிற விவரம் தெரிந்து போனது. உடனே கிளம்பி வந்து அவரைச் சந்தித்தவர்களிடம் ராமானுஜர் ஊர் நிலவரம் விசாரித்தார்.\n என் கூரேசர் எப்படி இருக்கிறார்''சுவாமி, மனத்தை திடப்படுத்திக் கொள்ளுங்கள். நடக்கக் கூடாததெல்லாம் நடந்துவிட்டது அங்கே.''என்ன சொல்கிறீர்கள்''சுவாமி, மனத்தை திடப்படுத்திக் கொள்ளுங்கள். நடக்கக் கூடாததெல்லாம் நடந்துவிட்டது அங்கே.''என்ன சொல்கிறீர்கள்''ஆம் சுவாமி. சோழன் கொடுமை பொறுக்காமல் கூரேசர் தமது கண்களைத் தாமே பறித்துக் கொண்டார். சோழன் பெரிய நம்பியின் கண்களைப் பிடுங்கி எறிந்து விட்டான். வலி பொறுக்காத அம்முதியவர் கங்கை கொண்ட சோழபுரத்துக்கு அருகே காட்டில் உள்ள திருமேனியார் கோயிலில் தன் உயிரை விட்டார்.'\n மகாபூரணரான பெரிய நம்பி பரமபதம் அடைந்து விட்டாரா' மூர்ச்சையாகிப் போனார் ராமானுஜர். அவரைத் தெளிய வைத்து, ஆசுவாசப்படுத்தி நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொன்னார்கள். சோழனின் சபையில் இருந்து ஒரு பணிப்பெண்ணின் உதவியுடன்\nஅத்துழாய் அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்றது. திருமேனியார் கோயிலைத்தாண்டி பெரிய நம்பியால் பயணம் செய்ய முடியாமல் போனது. அங்கேயே கூரத்தாழ்வான் மடியில் தலை வைத்துக் கண் மூடியது.பேச்சற்றுப் போனார்கள் ராமானுஜரும் சீடர்களும்.'அது மட்டுமல்ல சுவாமி. தங்களது ஆசாரியர்களான திருக்கோட்டியூர் நம்பி, திருமாலையாண்டான், திருக்கச்சி நம்பி, அரையர் போன்றோரும் எம்பெருமான் திருவடி சேர்ந்து விட்டார்கள். இதையெல்லாம் தங்களுக்கு எப்படித் தெரிவிப்பது என்று தெரியாமல் ஆண்டுக்கணக்காகத் தவித்துக் கொண்டிருந்தோம். தங்கள் இருப்பிடம் எங்களுக்கு இப்போதுதான் தெரியவந்தது.'உடையவர் ஒன்றும் பேசவில்லை. மகாத்மாக்களான தமது ஆசாரியர்களுக்குத் தாம் செய்ய வேண்டிய கிரியைகளைச் செய்து\nமுடித்தார். 'துயரங்களில் துவள்வது வைணவன் லட்சணமல்ல. வாழ்ந்த காலத்தில் மகத்தான பணிகளை நிறைவேற்றியவர்கள் அவர்கள். எம்பெருமான் அவர்களைத் தன் பக்கத்தில் இருத்திக் கொள்ள விரும்பியதில் வியப்பென்ன''ஆனால் கூரேசர் என்ன ஆனார்''ஆனால் கூரேசர் என்ன ஆனார் அதைச் சொல்லவில்லையே\nபதைப்புடன் கேட்டார் முதலியாண்டான்.'அவர் இப்போது திருவரங்கத்தில் இல்லை சுவாமி. உடையவர் இல்லாத இடத்தில் எனக���கு வேலை\nயில்லை என்று சொல்லிவிட்டு, திருமாலிருஞ்சோலைக்குக் குடிபோய் விட்டார்.'ராமானுஜர் உடனே தமது சீடர்களுள் ஒருவரான சிறியாண்\nடானை அழைத்தார். 'உடனே மாலிருஞ்சோலைக்குக் கிளம்புங்கள். கூரேசர் எப்படி இருக்கிறார் என்று நேரில் சென்று பார்த்து வந்து தகவல் சொல்லுங்கள். நான் அவரைச் சந்தித்தாக வேண்டும்.'சிறியாண்டான், மாலிருஞ்சோலையை அடைந்த நேரம், சோழ மன்னன் குலோத்துங்கன் இறந்துவிட்ட செய்தி அங்கு வந்து சேர்ந்தது.\n - ராமானுஜர் 1000 முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nசீரங்கத்தில் வியாழக்கிழமைகள் பெருமாளுக்கு லுங்கி சாத்தி ..பிரெட்டும் பட்டரும் நைவேத்தியம் செய்வது வழக்கமா \nஆழ்வார்கள் வைபவப்படி பெரியாழ்வார் தோற்றம் கலியுகம் வருடம் 46 ஆண்டாள் என்கிற கோதை கிடைத்தது கலி 97 ஆம் வருடம்.இன்று கலி பிறந்து சுமார் 5100 வருடங்கள் ஆகிவிட்டது.ராமானுஜர் தோற்றம் கலி 4118.அகா ஆண்டாள் 500 வருடங்கள் முன்பு வாழ்ந்தவர் என்பது சரியில்லை.\nஅரங்கன் உலா, சீரங்கத்து தேவதைகள் மீண்டும் படிக்க ஆசையா இருக்கு ..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2019-11-18T04:06:46Z", "digest": "sha1:CQGOILXWMHGNJFJF66DBFWB3KNKCI7TY", "length": 8230, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "சித்திரப்பாவை", "raw_content": "\n அகிலனின் சித்திரப்பாவை என்ற நூலுக்காக அவர் ஞானபீட விருது பெற்றார். அந்த நாவலை நேற்றுதான் படித்து முடித்தேன். அந்த நாவல் குறித்து தங்கள் வலைத் தளத்தில் ஏதேனும் எழுதியுள்ளீர்களா என்று தேடினேன். இரண்டு பதிவுகளில் அதுவும் இரண்டு மூன்று வரிகளில் மட்டும்தான் எழுதியிருந்தீர்கள். அந்த நாவல் குறித்த விமர்சனம் எதுவும் எழுதியுள்ளீர்களா நான் வாசிப்பின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் எனக்கு அது எத்தைகைய படைப்பு என்று தெரியவில்லை. சமீபத்தில் சித்திரப்பாவை ஒரு குப்பை …\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 24\nகம்போடியா- சியாம் ரீப்,மற்றும்... சுபஸ்ரீ\nஅருகர்களின் பாதை 27 - சங்கானீர், ஜெய்ப்பூர்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 43\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரம���ியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/22239-sujeeth-deep-borewell-rescue-underway.html", "date_download": "2019-11-18T03:26:25Z", "digest": "sha1:U3XQOYYV4IVLJOWIB64QWIBQVYJGSHWO", "length": 12883, "nlines": 155, "source_domain": "www.inneram.com", "title": "சிறுவன் சுஜித்து மீட்புப் பையை தைத்துக் கொடுத்த தாய் - மனதை உருக்கும் காட்சி!", "raw_content": "\nஇலங்கை அதிபர் தேர்தல் முடிவுகளில் திடீர் திருப்பம்\nஇலங்கை அதிபராகிறார் கோட்டபய ராஜபக்ச - பிரதமர் மோடி வாழ்த்து\nபாபர் மசூதி வழக்கில் மறு சீராய்வு மனு தாக்கல் - முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்…\nஏர் இந்தியா, பாரத் ��ெட்ரோலியம் நிறுவனங்கள் விற்கபடும் - நிர்மலா சீதாராமன் பகீர் தகவல்\nதலித் இளைஞரை கட்டி வைத்து அடித்து சிறுநீர் குடிக்க வைத்து கொலை\nசிறுவன் சுஜித்து மீட்புப் பையை தைத்துக் கொடுத்த தாய் - மனதை உருக்கும் காட்சி\nசென்னை (26 அக் 2019): ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சிறுவன் சுஜித்தை மீட்க மீட்புக் குழுவினரின் கோரிக்கையை ஏற்று சுஜித்தின் தாய் மீட்புப் பையைத் தைத்துக் கொடுத்த காட்சி அனைவரது கண்களையும் குளமாக்குகின்றன.\nமணப்பாறை: திருச்சி மணப்பாறை அருகே வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தை வெள்ளிக்கிழமை மாலை அருகிலிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான்.\nஇந்த ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை சுஜித் வின்சென், 26 அடி பள்ளத்தில் சிக்கிக் கொண்டிருந்த நிலையில், அவனை மீட்கும் பணி தவிரமாக நடைபெற்று வருகிறது. தகவலின் பேரில் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்த மணப்பாறை தீயணைப்புத்துறை குழந்தையை மீட்க பல முயற்சியில் ஈடுபட்டனர்.\nகுழந்தை விழுந்த சமயத்தில் 26 அடி ஆழத்தில் சிக்கியிருந்தான். ஆனால் தற்போது 17 மணி நேரம் கடந்த நிலையில் மீட்பு பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nமீட்புப் பணிகள் நடந்து கொண்டிருந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் குழந்தை தற்போது 71 அடி ஆழத்திற்கு சென்றிருப்பதாக தெரிகிறது.\nஅவன் மீது ஈரப்பதமான மண் சரிந்து விழுந்திருப்பதும், சிறுவன் அசைவற்று இருப்பதும் மீட்புக் குழுவினருக்கு மேலும் பதற்றத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.\nஆனால், குழந்தையை உயிரோடு மீட்பதில் மீட்புக் குழுவினர் நம்பிக்கையோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தற்போது சிறுவன் சுஜித்தை மீட்க நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் ஏற்படும் விபத்துகளின் போது மீட்புப் பணியில் ஈடுபடும் மீட்புக் குழு விரைந்துள்ளது.\nஇதற்கிடையே, மீட்புக் குழுவினர், குழந்தையை மீட்க ஒரு துணிப் பை தேவை என்று சொன்ன போது, குழந்தை சுஜித்துக்காக அவரது தாயாரே கண்ணீரோடு அந்த பையை தைத்துக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியானது.\nதனது மகன் உயிரோடு மீட்கப்படுவான் என்ற நம்பிக்கையோடு அவர் பையைத் தைத்துக் கொண்டிருக்கும் காட்சியைப் பார்க்கும் ஒட்டுமொத்த தமிழர்களும், நிச்சயம் அவன் மீண்டு வந்து தனது த��ய் தைத்துக் கொடுக்கும் புத்தாடையை தீபாவளிக்கு அணிய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்.\n« எங்களுக்கு இவ்வருடம் தீபாவளி இல்லை - குமுறும் சிறு வியாபாரிகள் மனசு துடிக்கிறதே - ஸ்டாலின் வேதனை மனசு துடிக்கிறதே - ஸ்டாலின் வேதனை\nஉனக்கு குழந்தை வேண்டும் என்றால் நான் இருக்கேன் - முன்னாள் மனைவிக்கு பிக்பாஸ் பிரபலம் சொன்ன ஆலோசனை\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி மரணம்\nமேலும் ஒரு துயரம் - ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஐந்து வயது சிறுமி\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை\nஎஸ்.ஐ காளிதாசுக்கு ஆயுள் தண்டனை - பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்பு\nஎஸ்.பி பட்டினம் வாலிபரை சுட்டுக் கொன்ற காவல்துறை அதிகாரிக்கு ஆயுள…\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nஆந்திரா அருகே ரெயில் தடம் புரண்டு விபத்து\nஆபத்தை விளைவிக்கும் செயலிகள் (Apps) - உங்கள் போனில் உடனே நீக்குங்…\nபாபர் மசூதி தீர்ப்பு தொடர்பான பேச்சு - அசாதுத்தீன் உவைசிக்கு எதி…\nமுஸ்லிம்கள் தனித்தனியே கட்டி அணைக்க வேண்டியவர்கள் இவர்கள்\nதகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிற்குள் இந்தியாவின் தலைமை நீதிபதி…\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கையால் பதக்கம் பெற சட்ட கல்லூரி மாணவி…\nடெங்கு காய்ச்சல் இப்படியும் பரவுமாம் - அதிர்ச்சி அடைய வைக்கும் ஆய…\nகள்ளக் காதலனுடன் உல்லாசம் - இரண்டாவது கணவனை என்ன செய்தாள் தெரியு…\nமாணவி ஃபாத்திமா லத்தீபின் தற்கொலைக்கான காரணம் மதவெறி - திடுக…\nமுஸ்லிம்கள் தனித்தனியே கட்டி அணைக்க வேண்டியவர்கள் இவர்கள்\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விற்கபடும் - நிர்…\nதமிழக அரசில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் - எட்டாம் வகுப்பு, பத…\n17 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லும்: உச்ச நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/icc-world-cup/news/icc-world-cup-2019-im-hungrier-than-ever-before-says-hashim-amla/articleshow/69464473.cms", "date_download": "2019-11-18T05:15:18Z", "digest": "sha1:RUKAB2LTI6H5JNTIODW6PLBPMEEVFKIM", "length": 14239, "nlines": 146, "source_domain": "tamil.samayam.com", "title": "Hashim Amla: கொலை வெறில இருக்கேன்... மவனே கொல்லாம விட மாட்டேன்: ஆம்லா! - icc world cup 2019: i'm hungrier than ever before, says hashim amla | Samayam Tamil", "raw_content": "\nகொலை வெறில இருக்கேன்... மவனே கொல்லாம விட மாட்டேன்: ஆம்லா\n‘உலகக்கோப்பை தொடரில் சாதிக்க முன்பு எப்போதும் இல்லாத வகையில் கொலை வெறியுடன் காத்திருப்பதாக தென் ஆப்ரிக்க வீரர் ஹசின் ஆம்லா தெரிவித்துள்ளார்.\nகொலை வெறில இருக்கேன்... மவனே கொல்லாம விட மாட்டேன்: ஆம்லா\nதென் ஆப்ரிக்க அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய விஷயம். அதனால் உலகக்கோப்பை தொடரில் சாதிக்க வேண்டியது அவசியம்.\nதுபாய்: ‘உலகக்கோப்பை தொடரில் சாதிக்க முன்பு எப்போதும் இல்லாத வகையில் கொலை வெறியுடன் காத்திருப்பதாக தென் ஆப்ரிக்க வீரர் ஹசின் ஆம்லா தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30 முதல் ஜூன் 14 வரை நடக்கவுள்ளது. மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் - அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது.\nகடந்த 1992ல் பென்ஷன் மற்றும் ஹெட்ஜ்ஸ் உலகக்கோப்பை முறைப்படி அடுத்த ஆண்டும் இத்தொடர் நடக்கவுள்ளது. இந்நிலையில் இந்திய அணி இளம் கேப்டன் விராட் கோலி தலைமையில் பங்கேற்கவுள்ளது. இது கோலி பங்கேற்கு ம் மூன்றாவது உலகக்கோப்பை தொடராகும்.\nஇத்தொடருக்கு முன்பாக (மே 25ம் தேதி) நியூஸிலாந்து, வங்கதேசம் (மே 28ம் தேதி) அணிகளுக்கு எதிராக இந்திய அணி, பயிற்சி போட்டியில் பங்கேற்கிறது.\nஇந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் சாதிக்க முன்பு எப்போதும் இல்லாத வகையில் கொலை வெறியுடன் காத்திருப்பதாக தென் ஆப்ரிக்க வீரர் ஹசின் ஆம்லா தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து ஆம்லா கூறுகையில், ‘தென் ஆப்ரிக்க அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய விஷயம். அதனால் உலகக்கோப்பை தொடரில் சாதிக்க வேண்டியது அவசியம். முன்பு எப்போதும் இல்லாத அளவு, இந்த முறை நான் உட்பட அனைத்து தென் ஆப்ரிக்க வீரர்கள் அனைவரும் கொலை வெறியுடன் உள்ளோம்.’ என்றார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : உலக கோப்பை கிரிக்கெட்\nCricket Video- பிகினி உடையில் செக்ஸி கிரிக்கெட் வீடியோவை வெளியிட்ட செர்லின் சோப்ரா\nIND vs AFG: கோலிக்கு அபராதம் விதித்த ஐசிசி - தடை விதிக்கவும் வாய்ப்பு\nBCCI: இந்திய கிரிக்கெட் அணியில் வேலை வாய்ப்பு எனன தகுதி இருக்கனும் தெரியுமா\nSarfaraz Ahmed : விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக பேட்ட��ங் தேர்வு\nSA v NZ Trolls: வில்லியம்சனா.... பிடிக்காத... பிடிக்காத... : 1999 .... 2015... வரை இதே வேலையா போச்சு\nபோதையில் சாலையில் கிடந்த பெண்; காப்பாற்றிய போலீசாருக்கு கழுத...\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nடிரான்பார்மரை தெரிக்க விட்ட காட்டு யானைகள்\nவாகன ஓட்டிகளின் ஹெல்மெட்டை போட்டுடைக்கும் டிராஃபிக் போலீஸ்..\nசபரிமலை செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல...\nதெறி மாஸ் போங்க...கபில் தேவ், பும்ரா உடன் சாதனை பட்டியலில் சேர்ந்த ஷமி\nகேட்ச் பிடிக்க முயன்ற ஆஸ்டன் அகார்... மூக்கு உடைந்து ரத்தம் கொட்டிய சோகம்\nதேங்காய் உடைத்து பூஜை.... 128 நாட்களுக்கு பின் பயிற்சியை துவங்கிய ‘தல’ தோனி\nமைதானத்துக்குள் அத்துமீறி வந்த ரசிகர்... அட்வைஸ் பண்ணி அனுப்பி வச்ச ‘கிங்’ கோலி\nமூணு நாள் போதும்... மொத்தி எடுத்து கெத்து காட்டும் ‘கிங்’ கோலி படை...\nகோத்தபய ராஜபக்ச வெற்றி - என்ன சொல்கிறார்கள் தமிழக அரசியல் தலைவர்கள்\nசபரி மலையில் குவியும் பக்தர்கள் கூட்டம்: பெண்கள் நுழைவை தடுக்க கண்காணிப்பு\nபுரோகிதரே பொறுக்கித்தனமாக நடந்து கொண்டால் என்ன பயன்\nகமல் 60 விழாவில் ரஜினி கட்டிப்பிடித்து சல்யூட் அடித்த நரைமுடிக்காரர் யார் தெரியு..\nஇன்று தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகொலை வெறில இருக்கேன்... மவனே கொல்லாம விட மாட்டேன்: ஆம்லா\n‘தல’ தோனி இந்த இடத்துக்கு தான் சரிப்படுவார்... அடிச்சு சொல்லும் ...\nலண்டன் சென்றடைந்த ‘கிங்’ கோலி தலைமையிலான இந்திய படை\nஇந்திய அணியின் ‘டைனமைட் ’ வீரர்கள் இவங்க தான்... : வெங்கடேஷ் பிர...\nரெண்டு பேரும் இந்தியாவுக்கு தான் விளையாடுறோம்..: விமர்சனத்துக்கு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-47263264", "date_download": "2019-11-18T05:02:04Z", "digest": "sha1:HA34Y3HIOYCD6RKGVLP6IJSWP355EM2C", "length": 18940, "nlines": 138, "source_domain": "www.bbc.com", "title": "காஷ்மீரில் போராளிகளாக தடம் மாறும் மாணவர்கள் - யார் பொறுப்பு? - BBC News தமிழ்", "raw_content": "\nகாஷ்மீரில் போராளிகளாக தடம் மாறும் மாணவர்கள் - யார் பொறுப்பு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப���புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை HILAL SHAH\nImage caption சித்தரிக்கும் கோப்புப்படம்\n2018ஆம் ஆண்டின் தொடக்கப்பகுதியில் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் பாம்போர் பகுதியிலுள்ள மத்திய ரிசர்வ் காவல் படையின் முகாமிற்குள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த ஆயுத போராளிகள் அங்கிருந்த ஐந்து வீரர்களை கொன்றனர். எதிர்த்தாக்குதலின்போது அந்த இரண்டு ஆயுதப போராளிகளும் கொல்லப்பட்டனர்.\nஉயிரிழந்த இரண்டு ஆயுத போராளிகளில், 15 வயதான ஃபார்டீன் அஹ்மத் காண்டேவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. காஷ்மீர் ஆயுத போராளிகள் குழுவில் சமீப காலத்தில் இணைந்த மிகவும் இளவயது போராளி காண்டேதான். பாம்போரில் தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக, அதற்காக காரணம் குறித்து விளக்கும் காணொளி பதிவை காண்டே உருவாக்கியிருந்தார்.\nகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் லேத்போரா என்ற பகுதியில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தில் இணைந்து ஐந்து மாதங்களே ஆன, 21 வயதான ஆதில் அகமது நடத்திய தாக்குதலில் குறைந்தது 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.\nகாஷ்மீர் உயிரிழப்புகள் நமக்கு உணர்த்துவது என்ன\n'ஊர் இளைஞர்கள் நூறு பேரை ராணுவத்தில் சேர்த்து பதிலடி கொடுப்போம்'\nஅதேபோன்று, கடந்த ஆண்டு காஷ்மீரின் லோலாப் வாலி என்னும் பகுதியை சேர்ந்த மனான் வானி என்னும் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர் தனது படிப்பை இடைநிறுத்திவிட்டு ஆயுத போராளிகள் இயக்கமான ஹிஸ்புல் முஜாஹிதீனில் சேர்ந்த பத்தே மாதங்களில் என்கவுண்டர் ஒன்றில் சுட்டுக்கொல்லப்பட்டார்.\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் முனைவர்பட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மனான் வானி, படிப்பில் சிறந்து விளங்கினார்.\nஅதேபோன்று, காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பேராசிரியராக பணியாற்றிய ரஃபிக் அஹ்மத் டார் என்பவர் ஆயுத போராளிகள் இயக்கத்தில் இணைந்த அடுத்த சில மணிநேரங்களிலேயே கொல்லப்பட்டார்.\nகுறிப்பாக கடந்த நான்காண்டுகளில் மட்டும், காஷ்மீரின் தென் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இதுவரை உள்ளதாக அளவில் ஆயுத போராளிகள் இயக்கங்களில் இணைந்து வருகின்றனர். அவர்களில் பெரும்பான்மையானோர் என்கவுண்டர்களில் கொல்லப்படும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.\nபடத்தின் க��ப்புரிமை Getty Images\nகடந்த 2018ஆம் ஆண்டு காஷ்மீரை சேர்ந்த 191 இளைஞர்கள் ஆயுத போராளிகளாக உருவெடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது 2017ஆம் ஆண்டைவிட 65 பேர் அதிகம்.\nஇந்நிலையில், சமீப காலத்தில் மிகவும் அதிகபட்சமாக கடந்த 2018ஆம் ஆண்டு நடத்தப்பட்ட என்கவுண்டர்களில் மட்டும் 250க்கும் மேற்பட்ட ஆயுத போராளிகள் கொல்லப்பட்டதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.\nகடந்த 2016ஆம் ஆண்டு பாதுகாப்பு படையினருக்கும் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தினருக்கும் இடையே நடந்த சண்டையில் அதன் தலைவர் புர்ஹான் வானி கொல்லப்பட்ட பிறகு அதிகளவிலான இளைஞர்கள், போராளிகள் இயக்கங்களில் இணைய தொடங்கியதாக ஜே.கே.சி.சி.எஸ் என்னும் அமைப்பின் ஆண்டறிக்கை சுட்டிக்காட்டுகிறது.\nபுல்வாமா தாக்குதல்: 'பாகிஸ்தானை முற்றிலும் தனிமைப்படுத்துவோம்' - இந்தியா உறுதி\nபுல்வாமா தாக்குதல் தொடர்பான 'ட்வீட்' - அலிகர் பல்கலைக்கழக மாணவர் இடைநீக்கம்\nஅதுமட்டுமின்றி, கடந்த சில ஆண்டுகளாக போராளிகள் இயக்கங்களில் இணையும் இளைஞர்கள், கையில் துப்பாக்கிகளுடன் இருக்கும் தங்களது புகைப்படங்களில் சமூக வலைதளங்களில் பகிரும் போக்கும் அதிகரித்துள்ளது.\nதங்களது மாநிலத்தில் நிலவும் பிரச்சனைகளுக்கான தீர்வை அரசியலின் மூலமாக எட்டமுடியாத சூழ்நிலை நிலவுவதால்தான் இளைஞர்கள் கையில் துப்பாக்கிகளை ஏந்துகிறார்கள் என்று விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nகாஷ்மீரை சேர்ந்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான குர்ஷீத் வானி, \"நான் சமீபத்தில் பார்த்த காணொளியில், இளைஞர் ஒருவர் தான் தினந்தினம் ராணுவ முகாமுக்கு வரவழைக்கப்பட்டு, சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாக கூறுகிறார். இதன் மூலம் காஷ்மீரை சேர்ந்த இளைஞர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. அதன் காரணமாக ஏற்படும் மன அழுத்தமும், சித்தரவதையை அனுபவிக்கும் சூழலே அவர்களை துப்பாக்கிகளை நோக்கி திசைதிருப்புகிறது\" என்று கூறுகிறார்.\n\"2008 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் மக்கள் தங்களது கோப அலைகளை வெளிப்படுத்தும் விதம் எப்படி மறுபாடடைந்துள்ளது என்பதை எண்ணிப்பாருங்கள். மக்களின் பிரச்சனையை அறிந்துகொள்வதற்கு கூட முயற்சிகள் எடுக்கப்படாத நிலையில், அங்கு அமைதியை மட்டும் நிலைநாட்டுவது எப்படி சாத்தியமாகும் காஷ்மீரில் நிலவும் பிரச்சனையின் அடிப்படையை புரிந்துகொள்ளாதவரை இதில் எவ்வித முன்னேற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது\" என்று அவர் மேலும் கூறினார்.\n\"தற்போது காஷ்மீரில் நிலவும் சூழ்நிலை புதியதல்ல. இது 1990ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வரும் செயல்பாட்டின் நீட்சியாகவே நான் பார்க்கிறேன். துப்பாக்கியின் மூலம்தான் தங்களது பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும் என்று இருந்த போராளிகள் எண்ணம் மீண்டும் மேலெழ ஆரம்பித்துள்ளது என்பதே உண்மை\" என்று கூறுகிறார் காஷ்மீர் மத்திய பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் தலைவரான பேராசிரியர் நூர் மொஹம்மத் பாபா.\nபடத்தின் காப்புரிமை Getty Images\n\"போராளிகளை கொன்று குவிப்பது என்பது கண்டிப்பாக இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவராது. போராளிகள் தானாக உருவாவதில்லை. தற்போது மிகவும் கவனிக்கத்தக்க விடயம் என்னவென்றால், முன்னெப்போதும் இல்லாத வகையில் கல்வியில் சிறந்து விளங்கும் இளைஞர்கள்கூட அதிகளவில் போராளிகளாக உருவெடுத்து வருகிறார்கள்.\"\n\"காஷ்மீரின் அடிப்படை பிரச்சனையை அரசியல் மற்றும் கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ளாமல், போராளிகளை ராணுவத்தை கொண்டு ஒடுக்குவதற்கு அரசு முனைப்பு காட்டுமானால், அது தற்போதைய சூழ்நிலையை மேலும் மோசமாக்கும்,\" என்று பேராசிரியர் நூர் மொஹம்மத் மேலும் கூறினார்.\nநைஜீரிய கிராமங்களில் கிடந்த 66 இறந்த உடல்கள் - மத வன்முறை காரணமா\n'அதிமுக கூட்டணி குறித்து இன்னும் ஓரிரு நாளில் அறிவிப்பு'\nஅமெரிக்காவில் அவசரநிலையை பிரகடனப்படுத்துவது உறுதி - டிரம்ப் திட்டவட்டம்\nசிக்கியது சின்னத்தம்பி - வரகளியாறு யானைகள் முகாம் செல்கிறது\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/516082-rajini-speech-at-rmm-peoples.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-11-18T03:33:51Z", "digest": "sha1:QEOPZ2QM3DGCQ5JL2W4WGTDQCJTZBSLM", "length": 16855, "nlines": 265, "source_domain": "www.hindutamil.in", "title": "மோடிக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்ததால் பாஜக ஆதரவாளராக முத்திரை குத்துகின்றனர்: மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் ரஜினிகாந்த் வேதனை | rajini speech at rmm peoples", "raw_content": "திங்கள் , நவம்பர் 18 2019\nமோடிக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்ததால் பாஜக ஆதரவாளராக முத்திரை குத்துகின்றனர்: மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் ரஜினிகாந்த் வேதனை\nமோடிக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்ததால், பாஜக ஆதர வாளராக என் மீது முத்திரை குத்துகின்றனர் என்று மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் நடிகர் ரஜினிகாந்த் வேதனை தெரிவித்துள்ளார்\nநடிகர் ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசத்தை அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின் றனர். கடந்த 2017-ம் ஆண்டு தனது அரசியல் வருகையை உறுதி செய்த ரஜினிகாந்த், இதைத்தொடர்ந்து தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றினார்.\nஆனால், அதன் பின் இதுவரை கட்சி ஆரம்பிப்பது குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிட வில்லை. மக்களவை தேர்தல் வந்த போது அரசியல் பிரவேசம் குறித்து ரஜினிகாந்த் அறிவிப்பார் என்று எதிர்பாக்கப்பட்டது. ஆனால் தனது இலக்கு சட்டப்பேரவை தேர்தல் தான் என்று அறிவித்ததால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும், மறைமுகமாக தனது அரசியல் ஆலோசகர்களுடன் இணைந்து புதிய கட்சிக்கான வியூகங்களை வகுத்து வருவதாக கூறப்படுகிறது.\nஇந்தச் சூழலில், பிரதமர் மோடிக்கு ஆதரவான கருத்து களை ரஜினிகாந்த் தெரிவித்ததால், அவரை பாஜக ஆதரவாளர் என்று சிலர் விமர்சிக்க தொடங்கினர். சிறுபான்மையினர் மத்தியில் அவருக்கான ஆதரவை குறைக்கும் வகையில் அந்த விமர்சனங்கள் அமைந்ததாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், ‘தர்பார்’ திரைப்பட பணிகளை முடித்து விட்டு, சென்னை போயஸ் தோட்ட வீட்டில் ஓய்வில் இருக்கும் ரஜினிகாந்த், கடந்த சில தினங் களாக மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் அரசியல் துறையைச் சேர்ந்த நண்பர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.\nஅப்போது ரஜினிகாந்த் சொன்ன தாக சில நிர்வாகிகள் கூறியதாவது:\nமக்கள் மன்ற நிர்வாகிகளின் செயல்பாடுகள், தமிழகம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டபோது அவர்கள் செய்த பணிகள் குறித்��ு ரஜினிகாந்த் கேட்டறிந்தார். அடுத்த ஆண்டு இயக்கம் சார்பில் மாநாடு நடத்துவதற்கான பணிகள் குறித்து ஆலோசித்தார். அதற்கான இடம் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.\nபாஜகவுடன் தன்னை தொடர் புபடுத்தி வெளியாகும் செய்தி களால், தன் மீது பாஜக ஆதர வாளர் என்ற முத்திரை குத்தப் படுவதாகவும், ஆன்மிகப் பாதை யில் பயணிப்பேன் என்றதால் சிறுபான்மையினரிடம் இருந்து தன்னை விலக்கி வைக்க சிலர் முயற்சிப்பதாகவும் வேதனைப் பட்டார்.\nசிறுபான்மையின மக்களை கவரும் வகையில் நம் செயல் பாடுகள் இருக்க வேண்டும். தனிக்கட்சி தொடங்கும் முடிவில் இருந்து பின்வாங்கவில்லை என்று மன்ற நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.\nஇவ்வாறு மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.\nமோடிக்கு ஆதரவாக கருத்துகள்பாஜக ஆதரவாளர் முத்திரைமக்கள் மன்ற நிர்வாகிகள்ரஜினி மக்கள் மன்றம்ரஜினிகாந்த் வேதனைரஜினி வேதனை\nசினிமாவால்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன: அமைச்சர் கருப்பணன்...\nமுரசொலி 'பஞ்சமி' நில விவகாரம்; ஆணையம் முன்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன:...\nசென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல: அரசு...\nசென்னை மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட...\nபிறமொழிகளில் உள்ள ஊர் பெயர்கள் உட்பட 1,000...\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும்...\nபுதுச்சேரியில் தொகுதி தோறும் குளத்தை தூர்வாரும் பணியைத் தொடங்கிய ரஜினி மக்கள் மன்றம்\nநல்லகண்ணு ஐயாவின் வாழ்த்து ரஜினி சாருக்கே பெருமை; விவேக்\nதுரதிர்ஷ்டமானது; இது நடந்திருக்கக் கூடாது: நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போனதற்கு...\nஇந்தியளவில் ட்ரெண்ட்டாகும் #அடுத்த_ஓட்டு_ரஜினிக்கே: உற்சாகத்தில் ரஜினி ரசிகர்கள்\nசந்திரயான்-2 அனுப்பும் தகவல்களால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி: நிலவு, சூரிய குடும்ப தோற்றம் பற்றிய...\nகுறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை: 8 மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு...\nதஞ்சாவூரில் நடைபெற்ற போட்டி கூட்டத்தில் அமமுக கலைக்கப்பட்டதாக புகழேந்தி அறிவிப்பு\nபெண்ணை தாக்கியதாக சிதம்பரம் கோயில் தீட்சிதர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு\nஉயிருக்கு ஆபத்தான ‘செல்பி’ மோகம்\nசந்திரயான்-2 அனுப்பும் தகவல்களால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி: நிலவு, சூரிய குடும்ப தோற்றம் பற்றிய...\n360: டெல்லியில் கல்லா கட்டும் ஆக்ஸிஜன் வியாபாரம்\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nஇரும்பு மனிதர் சர்தார் வல்லபபாய் படேல் காட்டிய வழியில் சிறப்பு அந்தஸ்து ரத்து;...\nஉயிருக்கு போராடியவருக்கு ஆம்புலன்ஸ் அனுப்ப மறுப்பு: ஊழியரை பணி நீக்கம் செய்ய 108...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2019-11-18T03:25:56Z", "digest": "sha1:YWVD56R2FJRR5YUGK56VNMKP2FQ2ZAMH", "length": 8733, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஊர்மிளை", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 32\nபகுதி ஆறு : பூரட்டாதி [ 1 ] படைப்பின் ஊழ்கத்திலிருந்து கண்விழித்தெழுந்த பிரம்மனின் பாலைநிலம் விரிந்தது என்றும் அங்கே மிக எளிய ஒற்றைப்புல்லிதழ் மட்டுமே எழுந்து நின்றிருந்தது என்றும் சொல்லப்படுகிறது. “ஒரு புல்லில் என்ன நிகழும்” என்ற எண்ணம் பிரம்மன் உள்ளத்தில் எழுந்தது. “நீ ஆயிரமாண்டுகள் எந்தத் தடையும் அற்றவளாகுக” என்ற எண்ணம் பிரம்மன் உள்ளத்தில் எழுந்தது. “நீ ஆயிரமாண்டுகள் எந்தத் தடையும் அற்றவளாகுக” என்று அவர் அருளுரைத்தார். குசை என்னும் அந்தச்சிறுபுல் அக்கணம்முதல் பெருகலாயிற்று. அங்கே பெரும்புல்வெளி ஒன்று எழுந்து விரிந்தது. அதில் தும்பிகளும் வண்ணத்துப்பூச்சிகளும் ஈக்களும் கொசுக்களும் …\nTags: அசூர்த்தரஜஸ், ஊர்மிளை, கிரிவிரஜம், கிருதாசி, குசநாபன், குசர்கள், குசாம்பன், குசை, கோசாம்பி, சித்ரதேவன், சூளி, தர்மாரண்யம், பிரம்மதத்தன், மகோதயபுரம், வசு, ஹிரண்யவனம்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 85\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு ச��ூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-18T03:52:10Z", "digest": "sha1:3OEPXL7KPPHOAP7J4QLHYTDANL7XOJZI", "length": 8726, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "நரநாராயணர்கள்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 68\nபகுதி ஒன்பது : மயனீர் மாளிகை – 5 அரங்கினுள் நிறைந்த இருளுக்குள் ஆடியால் எதிரொளிக்கப்பட்ட ஒளிவட்டம் தேடி அலைந்தது. அரங்குசொல்லியை கண்டுகொண்டது. அவன் தலைப்பாகையைச் சுருட்டி முகத்தை மறைத்து குந்தி உடல்குறுக்கி அமர்ந்திருந்தான். “என்ன செய்கிறாய்” என்றது குரல். “நாடகம் முடிந்துவிட்டதல்லவா” என்றது குரல். “நாடகம் முடிந்துவிட்டதல்லவா அப்பாடா” என்று அவன் கையூன்றி எழுந்தான். “மூடா, இப்போதுதானே தொடங்கியிருக்கிறது. உன் மேடையுரையை மறந்துவிட்டாயா அப்பாடா” என்று அவன் கையூன்றி எழுந்தான். “மூடா, இப்போதுதானே தொடங்கியிருக்கிறது. உன் மேடையுரையை மறந்துவிட்டாயா” என்றது குரல். “ஆம், ஆனால் நினைவுவந்தால் ஒருவழியாகச் சொல்லிவிடுவேன்” என அவன் தடுமாறி தலைப்பாகையை சீ���மைத்து மேடைநடுவே …\nTags: அனலோன், அர்ஜுனன், காண்டவ வனம், காண்டவவிலாசம், கிருஷ்ணன், திரௌபதி, துருபதன், நரநாராயணர்கள்\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-12\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-17\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 66\nஅருகர்களின் பாதை 27 - சங்கானீர், ஜெய்ப்பூர்\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/search?searchword=karur", "date_download": "2019-11-18T04:10:45Z", "digest": "sha1:AVTA33EMMNVSFCLVBC7KCCZ32BMBSQY6", "length": 10186, "nlines": 124, "source_domain": "www.newsj.tv", "title": "NewsJ", "raw_content": "\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்…\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்…\nஉச்சநீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே இன்று பதவியேற்கிறார்…\nமகாராஷ்டிராவில் எங்களுடன் இணைந்து ஆட்சி அமைக்க சிவசேனா வரும் - பாஜக நம்பிக்கை…\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்களாக முத்தமிழ்செல்வன், நாராயணன் ஆகியோர் பதவியேற்பு…\nமேட்டூரில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் ரூ.2.87 கோடி மதிப்பிலான நிதியுதவி…\nஅதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து அமைச்சர் எம்.சி. சம்பத் வாக்கு சேகரிப்பு…\nஅமைச்சர் உதயகுமார் நாங்குநேரியில் தீவிர வாக்கு சேகரிப்பு…\nகோவா திரைப்பட விழாவில் இடம்பெறும் தமிழ் திரைப்படங்கள் எது தெரியுமா\n6 வருடத்திற்கு முன்பு நடிகையாக பிறந்தேன் : மனம் உருகி கீர்த்தி பதிவு…\nஜப்பானில் மீண்டும் வெளியான ’முத்து’ திரைப்படம்..காரணம் இதுதான்..…\nஇந்த வானமும்..அவளது சிரிப்பும்-காதலில் மூழ்கிய விக்கி…\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் அதிகரிப்பு…\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்…\nமுதல்வர்,துணைமுதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைவேன்-புகழேந்தி…\nபெண்ணையாறு பிரச்சனையில் சட்டப் போராட்டம் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகள் நிலைநாட்டப்படும் :அமைச்சர் ஜெயக்குமார்…\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண்ணை தாக்கிய தீட்சிதர் தலைமறைவு…\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு…\nபல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்…\nபவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை…\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு…\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்…\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்…\nஉச்சநீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே இன்று பதவியேற்கிறார்…\nகரூரில் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்\nகரூர் மாவட்டம் குளித்தலை அருகே மகாலட்சுமி அம்மன் கோயில் திருவிழாவில், பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.\nகரூரில் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்\nகரூர் மாவட்டம் குளித்தலை அருகே மகாலட்சுமி அம்மன் கோயில் திருவிழாவில், பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.\nநீட் தேர்வில் மாநிலத்தில் முதலிடம், தேசிய அளவில் ஐந்தாம் இடம் : கரூர் மாற்றுத்திறனாளி மாணவன் சாதனை\nகரூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவன் நீட் தேர்வில் மாநிலத்தில் முதலிடமும், தேசிய அளவில் ஐந்தாம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.\nகரூர் அருகே லாரி கவிழ்ந்து 2 பேர் பலி\nகரூர் அருகே வாழைக்காய் ஏற்றி வந்த லாரி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.\n100 நிமிடங்களில் 100 அறிவியல் பரிசோதனைகள் - கலாம் புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ்\n100 நிமிடங்களில் 100 அறிவியல் பரிசோதனைகளை நிகழ்த்தி அரசு பள்ளி ஆசிரியர் சாதனை படைத்தார்.\nகரூர் ஆட்சியருக்கு மிரட்டல்: செந்தில் பாலாஜி, காங். வேட்பாளர் ஜோதிமணி மீது வழக்குப்பதிவு\nகரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் புகாரின் பேரில் செந்தில் பாலாஜி, காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மற்றும் 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் அதிகரிப்பு…\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்…\nகோவா திரைப்பட விழாவில் இடம்பெறும் தமிழ் திரைப்படங்கள் எது தெரியுமா\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண்ணை தாக்கிய தீட்சிதர் தலைமறைவு…\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/63283-cannes-2019-kangana-ranaut-looks-like-a-dream-in-this-beautiful-dress-for-day-2.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-18T03:23:41Z", "digest": "sha1:GQGGJNVEBRRFJYFDFAGQTFYCYJIMETFF", "length": 11294, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "கேன்ஸ் விழாவில் அட்டகாசமான உடையில் கங்கனா ரனாவத்! | Cannes 2019: Kangana Ranaut looks like a dream in this beautiful dress for Day 2", "raw_content": "\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும் மனு சமர்ப்பிப்போம் - சன்னி முஸ்லிம்கள்\nதேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\nஇந்தியா���ில் நடைபெறும் பெரும்பாலான கொலைகளின் பின்னனியில் காதல் விவகாரம் உள்ளது - தேசிய குற்றப்பதிவுகள் பணியகம் அறிக்கை\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகேன்ஸ் விழாவில் அட்டகாசமான உடையில் கங்கனா ரனாவத்\nபிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், கேன்ஸ் திரைப்பட விழாவில் நேற்று காஞ்சிபுரம் பட்டு சேலை அணிந்து வந்து கலக்கினார். இதைத்தொடர்ந்து இன்று அவர் அணிந்து வந்த ஆடை குறித்தும், பலர் கருத்து தெரிவித்து வருகின்ற்னர்.\nபிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் திரைப்பட விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில், பாலிவுட் நடிகைகள் பலரும் வித்தியாசமான உடை அணிந்து ரெட் கார்பெட்டில் வலம் வருவது வழக்கம். அந்த வகையில், பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், நேற்று இந்திய பாரம்பரிய உடையான சேலை அணிந்து சென்றுள்ளார். அதிலும், பட்டுக்கு பெயர் போன காஞ்சிபுரம் பட்டு சேலை அணிந்து வலம் வந்தார்.\nஅவர், கோல்டன் கலர் பட்டு சேலையில் ரெட் கார்ப்பெட்டில் தேவதை போல் காட்சி அளிப்பதாக அவரது ரசிகர்கள் கமெண்ட்ஸ் அளித்தனர். இந்த நிலையில், இன்றும் அவர் அணிந்துள்ள ஆடை நெட்டிசன்களின் கவனத்தை பெற்றுள்ளது. அவரது புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.\nகேன்ஸ் விழாவில் கங்கனா ரனாவத்\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n முருகப்பெருமான் கோவில்களில் குவிந்த பக்தர்கள்\nகோட்ஸே குறித்து பேசிய பாஜக எம்.பிக்களுக்கு எடியூரப்பா கடும் கண்டனம்\nஉலகக்கோப்பையை கைப்பற்றும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா\nமக்களின் முடிவுக்காக காத்திருக்கிறோம்: ராகுல் காந்தி\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. தோனி சாதனையை முறியடித்துள்ள கோலி\n3. மகாராஷ்டிரா : சரத் பவார், சோனியா காந்தி சந்திப்பு ஒத்திவைப்பு\n4. விளம்பரம் தேடும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு அளிக்காது - சபரிமலை தேவஸ்வம் குழு அறிவிப்பு\n5. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n6. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\n7. பிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஜெயலலிதாவாக கங்கனா ராவத் நடிக்க எதிர்ப்பு: என்ன காரணம் தெரியுமா\nஜெயலலிதாவை முழுமையாக பிரதிபலிக்க விரும்பும் கங்கனா ரனாவத்\nபிரபல நடிகை புகார் : நடிகர் மீது பாலியல் வழக்கு\nகேன்ஸ் விழாவில் காஞ்சிபுரம் பட்டு சேலையில் கலக்கிய பிரபல நடிகை\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. தோனி சாதனையை முறியடித்துள்ள கோலி\n3. மகாராஷ்டிரா : சரத் பவார், சோனியா காந்தி சந்திப்பு ஒத்திவைப்பு\n4. விளம்பரம் தேடும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு அளிக்காது - சபரிமலை தேவஸ்வம் குழு அறிவிப்பு\n5. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n6. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\n7. பிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\nதபால் துறை மாத வருமான திட்டம் பற்றி தெரிந்து கொள்வோமா \nஉலகின் தற்போதைய சிறந்த பந்துவீச்சாளர் ஷமி: ஸ்டெயின்\nசீனா: உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான அத்துமீறல்கள்\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்விற்கு போவதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/104126", "date_download": "2019-11-18T04:45:24Z", "digest": "sha1:E5TLW2JINTDGUJ2ESLYRE7D6J7ATZ6RC", "length": 7860, "nlines": 65, "source_domain": "www.newsvanni.com", "title": "நள்ளிரவில் காது வ லியால் து டித்த பெண் : மருத்துவமனையில் காத்திருந்த அதிர்ச்சி!! – | News Vanni", "raw_content": "\nநள்ளிரவில் காது வ லியால் து டித்த பெண் : மருத்துவமனையில் காத்திருந்த அதிர்ச்சி\nநள்ளிரவில் காது வ லியால் து டித்த பெண் : மருத்துவமனையில் காத்திருந்த அதிர்ச்சி\nநள்ளிரவில் காது வ லியால் து டித்த பெண் : மருத்துவமனையில் காத்திருந்த அதிர்ச்சி\nவியட்நாமை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன், நள்ளிரவில் கடுமையான காது வ லி து டித்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்த அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.\nஅப்போது உள்ளே ஒரு கரப்பான் பூச்சி இருப்பதை பார்த்து பெரும் அ திர்ச்சியடைந்துள்ளார். பின்னர் எண்டோஸ்கோப்பி மூலம் அடுத்த சில நிமிடங்களில் கரப்பான் பூச்சி வெளியில் எடுக்கப்பட்டது.\nஇதுகுறித்து ம���ுத்துவர் கூறுகையில், உள்ளே மிகப்பெரிய கரப்பான் பூச்சி இருப்பதை நான் பெரும் அதிர்ச்சியடைந்தேன். அந்தப் பெண்ணின் காதில் கீ றல் ஏற்பட்டிருந்தது. கீறல் கரப்பான் பூச்சியால் ஏற்பட்டதா அல்லது அதை அகற்றுவதில் ஏற்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அது குணமடைய சில நாட்கள் ஆகலாம்.\nஈரமான நேரத்தில் பூச்சிகள் தங்குவதற்கு உயர்ந்த இடங்களுக்கு செல்லும். அந்த வகையில் காதுப்பகுதியை குகை என நினைத்து கரப்பான் பூச்சி புகுந்திருக்கலாம் என அவர் கூறியுள்ளார்.\nக ழிவ றையில் அ டைத்து பெ ண் ஆ சிரியரை சி த்ரவ தை : மா ணவர்கள் அ ட்டூழியம்\nதிருமணமான 9 மாதத்தில் புதுப்பெண் க ழுத்தை நெ ரித்துக கொ லை\nஉங்கள் மகள் இ றந்துவிட்டார் : தாய்க்கு வந்த அ திர்ச்சி தொலைபேசி அழைப்பு\n6 வயது சி றுவனுக்கு எ மனான கொதிக்கும் சாம்பார் அண்டா : அலட்சியத்தால் ப றிபோன உ யிர்\nகோத்தாபய ராஜபக்ஷவின் பதவியேற்பு நிகழ்வில் ரணில்\nகோட்டாவுடன் இணைந்து செயற்பட தயார் – அமெரிக்கா\nஅடுத்த ஆட்டத்தை ஆரம்பித்த சஜித்\nகோட்டபாயவின் வெற்றியை பால்சோறு வழங்கி வவுனியாவில்…\nகோட்டபாயவின் வெற்றியை பால்சோறு வழங்கி வவுனியாவில்…\nவவுனியாவில் கோத்தாபய ராஜபக்ச அவர்களின் வெற்றிக் கொண்டாட்டம்\nவடக்கு சஜித் இராஜ்ஜியம் – கிளிநொச்சியிலும் அமோக வெற்றி\nசற்று முன் வெளியானது மன்னார் மாவட்ட தேர்தல் முடிவுகள் :…\nகோட்டபாயவின் வெற்றியை பால்சோறு வழங்கி வவுனியாவில்…\nவவுனியாவில் கோத்தாபய ராஜபக்ச அவர்களின் வெற்றிக் கொண்டாட்டம்\nசற்று முன் வெளியானது மன்னார் மாவட்ட தேர்தல் முடிவுகள் :…\nசற்று முன் வெளியானது வன்னி தேர்தல் தொகுதியின் இறுதி…\nவடக்கு சஜித் இராஜ்ஜியம் – கிளிநொச்சியிலும் அமோக வெற்றி\nசற்று முன் வெளியானது ஜனாதிபதித் தேர்தலுக்கான கிளிநொச்சி…\nகிளிநொச்சியில் தேர்தல் தினத்தில் வைத்தியசேவைகள் முடங்கும் ஆ…\nசற்றுமுன் கிளிநொச்சியில் கோர வி பத்து..\nசற்று முன் வெளியானது வன்னி தேர்தல் தொகுதியின் இறுதி…\nநீண்ட நாட்களிற்கு பின்னர் மகிழ்ச்சியில் முல்லைத்தீவு…\nமுல்லைத்தீவில் கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள்…\nவன்னியில் உழவு இயந்திரத்தில் சி க்கி குடும்பஸ்தரொருவர் ப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/84054/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-?-6%0A%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-11-18T03:21:44Z", "digest": "sha1:E2PLMVKAAFBWAJ3JZ4LEJCRBGI6F4LLT", "length": 14968, "nlines": 83, "source_domain": "www.polimernews.com", "title": "சீரியல் கில்லர் ஜோலி யார் ? 6 பேர் கொலை பின்னணி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News சீரியல் கில்லர் ஜோலி யார் ? 6 பேர் கொலை பின்னணி", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nகரூர் தொழிலதிபர் வீட்டில் 4வது நாளாக வருமான வரி சோதனை நீடிப்பு... ரூ.435 கோடி வரி ஏய்ப்பு\nஇலங்கைப் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ரணில் திட்டம்\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக போப்டே இன்று பதவியேற்பு\nநாளை அதிசயம் நிகழலாம்.. கமல் விழாவில் ரஜினி பேச்சு..\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது...\nஅனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க தயார் - பிரதமர் ...\nசீரியல் கில்லர் ஜோலி யார் 6 பேர் கொலை பின்னணி\nகேரளாவில், ஆண் நண்பர்களை சந்திக்க தடையாக இருந்த கணவன் உள்பட 6 பேரை, ஒவ்வொருவராக சூப் மற்றும் சாப்பாட்டில் சயனைடு கலந்து கொலை செய்த போலி பேராசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். சொத்துக்கும், தவறான தொடர்புக்கும் ஆசைப்பட்டதால் சீரியல் கில்லரான விபரீத பெண் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி...\nகேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கூடத்தாயி பகுதியை சேர்ந்த ராய்தாமஸ் எனபவரது மனைவி ஜோலி.. இவர் என்.ஐ.டி கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிவதாக கூறிவந்தார்.\nகடந்த 2002 முதல் 2016 ஆண்டுக்கு உள்பட்ட 14 ஆண்டுகளில் ஜோலியின் கணவர் ராய்தாமஸ், மாமனார் டோம் தாமஸ், மாமியார் அன்னம்மா உள்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 6 பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தனர்.\nகணவர் இறந்ததும் தான் காதலித்த ஷாஜி என்பவரை ஜோலி திருமணம் செய்து கொண்டார். கொல்லப்பட்டவர்களில் 2 வது கணவன் ஷாஜியின் மனைவி மற்றும் மகளும் அடங்குவர். இதன்பின்னர் குடும்ப சொத்துக்கள் அனைத்தையும் ஜோலி, தனது பெயருக்கு மாற்றிக் கொண்டார்.\nஅமெரிக்காவில் இருந்து ராய்தாமசின் அண்ணன் ரோஜோ சமீபத்தில் ஊருக்கு வந்தபோது குடும்ப சொத்துக்கள் அனைத்தும் ஜோலியின் பெயருக்கு உயில் எழுதப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். தந்தை எழுதி கொடுத்த உயிலில் ஏற்பட்ட சந்தேகம், 6 பேரது மரணத்திலும் ஏற்பட்���து. ஆரோக்கியமாக இருந்தவர்கள் எப்படி அடுத்தடுத்து உயிரிழந்தனர் என்ற சந்தேகத்தால் வீட்டில் தண்ணீர் குடிக்க கூட பயமாக இருப்பதாகவும் தனது குடும்பத்தினர் 6 பேரின் சாவில் மர்மம் இருப்பாதாகவும் போலீசில் புகார் அளித்தார்.\nகேரள காவல்துறையினரின் விசாரணையில் ஜோலி தனது கணவன் உள்பட 6 பேரையும் சாப்பாடு மற்றும் சூப்பில் சயனைடு கலந்து கொலை செய்தது வெளிச்சத்திற்கு வந்தது.\nஇதையடுத்து ஜோலி அவருக்கு சயனைடு வாங்கிக் கொடுத்த உறவினர் மேத்யூ, நகைத் தொழிலாளி பிரஜூகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nஇந்த கொலைகளில் ஜோலியின் 2வது கணவன் ஷாஜி மீதும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து விசாரித்த போது கோழிக்கோட்டில் உள்ள என்ஐடி பேராசிரியையாக பணிபுரிந்து வருவதாக ஜோலி கூறியது பொய் என்பது தெரியவந்தது.\nஜோலி தனது முதல் கணவன் ராய்தாமஸ், 2வது கணவன் ஷாஜூ உள்பட குடும்பத்தினர் அனைவரையும் என்ஐடியில் பணிபுரிந்து வருவதாகவே நம்பவைத்ததாக கூறப்படுகின்றது.\nதான் பேராசிரியை என்பதை நம்ப வைக்கும் விதமாக ஜோலி தினமும் காலையில் வேலைக்கு செல்வதாக கூறி கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் என்.ஐ.டிக்கு சென்று வந்து நாடகமாடியதாக 2 வது கணவர் ஷாஜி தெரிவித்துள்ளார்.\nஜோலிக்கு ஆண் நண்பர்கள் அதிகம் என்றும் அவர்களுடனான எல்லை மீறிய தொடர்புக்கு குடும்பத்தினர் இடையூறாக இருப்பதாக நினைத்து முதலில் சூப்பில் சயனைடு கலந்து கணவர் ராய் தாமஸை கொலை செய்ததாகவும், அதன் பின்னர் மாமனாரையும், மாமியார் அன்னம்மாளையும் சாப்பாட்டில் சயனைடு கலந்து கொலை செய்து விட்டு , உயிரிழந்தவர்களின் முகத்தில் முத்தமிட்டு கதறி அழுது அவர்கள் இயற்கையாக உயிரிழந்தது போல நடித்து நம்ப வைத்துள்ளார் என்கின்றனர் காவல்துறையினர்.\nகம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் சிலருடன் ஜோலிக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதை அவரது செல்போன் எண் மூலம் கண்டறிந்த காவல்துறையினர் அவரது மாமனார் சொத்துக்களை போலி ஆவணங்கள் மூலம் தனது பெயருக்கு மாற்றிக் கொண்டதையும் கண்டுபிடித்தனர்.\nஜோலி , பலமுறை கருக்கலைப்பு செய்திருப்பது தெரியவந்துள்ளதால் அவர் பல ஆண்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது அம்பலமாகியுள்ளது. ஜோலிக்கு பெண்களை பிடிக்காது என்பதால் பலரை கொல்ல திட்டம��ட்டதாகவும், கணவரின் மாமியார், 2 வது கணவரின் மனைவி, மகள் ஆகியோர் இலக்கானதாகவும், அதிர்ஷ்டவசமாக 5 க்கும் மேற்பட்ட பெண்கள் தப்பியதாகவும் கோழிக்கோடு காவல் கண்காணிப்பாளர் சைமன் தெரிவித்துள்ளார்.\nகொலை செய்யப்பட்டவர்களின் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளில் இருந்து சடலங்களை தோண்டி எடுத்து வரும் காவல்துறையினர். உடல் கூறுகளை ஆய்வு செய்வதற்காக வெளி நாட்டிற்கு அனுப்பி வைக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.\nஜோலியின் இந்த தொடர் கொலை குறித்து சில ஆண்டுகளுக்கு முன்பு சந்தேகம் எழுப்பிய அவர்களது உறவினர் ஒருவரும் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். அவரது மரணத்துக்கும் ஜோலி தான் காரணமா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.\nகர்நாடகாவை கலக்கிய சயனைடு மல்லிகா போல கேரளாவில் பீதியை கிளப்பி விட்டிருகிறார் இந்த சயனைடு ஜோலி..\nஅசாமில் 5 பேரை கொன்ற காட்டு யானை உயிரிழப்பு\nதீவிரவாதிகளின் கண்ணிவெடித் தாக்குதலில் ராணுவ வீரர் உயிரிழப்பு\nஐக்கிய அரபு அமீரக பயணிகளுக்கு உடனடி விசா வழங்கும் திட்டம்\nபோலி கால் சென்ட்டர் நடத்தி பணம் அபகரிக்கும் கும்பல்\nபாகிஸ்தானில் உள்ள புனிதத் தலங்களை தரிசிக்க சீக்கியர்கள் ஆர்வம்\nஉச்சநீதிமன்ற கொலீஜிய உறுப்பினராக தமிழக நீதிபதி பானுமதி\nதடுப்புக் காவலில் உள்ள காஷ்மீர் தலைவர்கள் இடம் மாற்றம்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்\nமகாராஷ்ட்ரா: சோனியா காந்தியுடன் சரத் பவார் இன்று முக்கிய ஆலோசனை..\nஅனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க தயார் - பிரதமர் நரேந்திர மோடி\nகண்களை கட்டிக்கொண்டு.. புத்தகம் வாசிக்கும் சிறுமி..\nபளிச்சென்று காணப்படும்.. ஈடன் கடற்கரை..\nபவானிசாகர் அணை : வெள்ள அபாய எச்சரிக்கை...\nதென்பெண்ணையாறு விவகாரம்.. திமுக புகாருக்கு அமைச்சர் பதில்..\nஇலங்கை அதிபர் தேர்தல் முன்னிலை நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/blog-post_383.html", "date_download": "2019-11-18T04:06:06Z", "digest": "sha1:J34NNNBPDK5V5FFLJNBL4EH7RN4KNIKJ", "length": 5077, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "புத்தரின் முகம் பதித்த 'சேலையால்' சர்ச்சை! - sonakar.com", "raw_content": "\nHome NEWS புத்தரின் முகம் பதித்த 'சேலையால்' சர்ச்சை\nபுத்தரின் முகம் பதித்த 'சேலையால்' சர்ச்சை\nஹற்றனில் இடம்பெற்ற புத��வருட கொண்டாட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த பெண்ணொருவர் புத்தரின் முகம் பதித்த வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த சேலை அணிந்து வந்ததில் அங்கு சர்ச்சை உருவாகியுள்ள சம்பவம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.\nகோல்புரூக் - பெல்மோர் தோட்டப்பகுதியில் இடம்பெற்ற நிகழ்விலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇந்தியாவிலிருந்து கொண்டு வந்த சேலையை அணிந்து சென்றிருந்த குறித்த பெண் அங்கிருந்தவர்களின் பலத்த எதிர்ப்பை சந்திக்க நேர்ந்துள்ளதுடன் பொலிசார் தலையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2019/01-Jan/inde-j07.shtml", "date_download": "2019-11-18T04:22:34Z", "digest": "sha1:VTYSPYLAWREJOY62S7VHUK6SVMZNVWDA", "length": 29101, "nlines": 53, "source_domain": "www9.wsws.org", "title": "இந்திய தொழிற்சங்கங்கள் அடுத்த வாரம் இரண்டு நாள் \"பொது வேலைநிறுத்தம்\" செய்யவுள்ளன", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஇந்திய தொழிற்சங்கங்கள் அடுத்த வாரம் இரண்டு நாள் \"பொது வேலைநிறுத்தம்\" செ��்யவுள்ளன\nஇந்தியா முழுவதும் அடுத்த செவ்வாயும் புதனும் (ஜனவரி 8, 9) அன்று நடக்கவிருக்கும் இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில், இந்து ஆதிக்க பாரதீய ஜனதா கட்சி (பா.ஜ.க) தலைமையிலான அரசாங்கத்தின் முதலீட்டாளர் சார்பு \"சீர்திருத்தங்களுக்கு\" எதிராக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தவும் மேலும் குறைந்த பட்ச கூலியில் உயர்வு மற்றும் புதிய வேலைகளுக்கான திட்டங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக, பல மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநரேந்திர மோடி தலைமையில், நான்கு அரை ஆண்டுகால பா.ஜ.க அரசாங்கம் வகுப்புவாத எதிர் வினையை ஊக்குவித்து, இந்தியாவின் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான இராணுவ-மூலோபாய கூட்டினை விஸ்தரித்து, மேலும் இந்தியாவை உலக முதலாளித்துவத்துக்கு மலிவு கூலியின் புகலிடமாக மாற்றுவதற்கான ஆளும் வர்க்கத்தின் உந்துதலை தீவிரப்படுத்தியது. அது இவற்றை உள்ளடக்கியது: தொழிலாளர்களை மேலும் நாள் கூலிகளாக்கும் முயற்சிகளை ஊக்குவித்தல், வேலை மற்றும் சுற்று சூழல் தரத்தை மேலும் கீழே தள்ளல், அரசாங்கத்துக்கு- சொந்தமான உள்கட்டமைப்பு மற்றும் இதர பொது துறை பிரிவுகள் மற்றும் வணிகங்களை தனியாருக்கு துரிதமாக விற்றுத்தள்ளல், தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட்ட குறைந்த பட்ச சலுகைகளான வருங்கால வைப்பு நிதிகளுக்கு வெட்டு, மேலும் அரசாங்கத்தின் நிதி நெருக்கடியை உழைக்கும் மக்களின் மீது சுமையாய் திணித்து, மிகவும்-குறைவான வரி விகிதத்தை பெரும் வணிகம் மற்றும் செல்வந்தர்களுக்கு கொடுக்க செய்ய மிருகத்தனமான சமூக செலவீன வெட்டுகள் மற்றும் வரி மாற்றங்கள்.\nபரந்த மற்றும் வேறுபட்ட தட்டுகளை சேர்ந்த தொழிலாள வர்க்கம் இந்த ஜனவரி 8-9 போராட்ட வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள், அவர்கள் முறையே மீனவர்கள், சுரங்கத் தொழிலாளர்கள், மத்திய அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், மேலும் சில நகரங்கள் மற்றும் ஊர்களில் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பீடி தொழிலாளர்கள் ஆவார்.\nஆனால், எவ்வாறாயினும், அடுத்தவாரம் \"பொது வேலைநிறுத்தத்தில்\" கலந்து கொள்ளும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் அபிலாஷைகள் மற்றும் நலன்களுக்கும் இதற்கு அழைப்பு விடுத்திருக்கும் மற்றும் ஆதரவு கொட���க்கும் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் சிடுமூஞ்சித்தனம் மற்றும் எதிர்புரட்சிகர அரசியல் இலட்சியங்களுக்கும் அடிப்படையான முரண்பாடு உள்ளது. அவைகள் இந்த இந்த வினையை ஆற்றுவது, இந்திய முதலாளித்துவம் மற்றும் வெறுக்கப்படும் பா.ஜ.க. அரசாங்கத்திற்கு எதிராக ஒரு சுயாதீனமான தொழிலாள வர்க்க அணித்திரட்டலுக்காக அல்ல மாறாக அதனை அடக்குவதற்காகத்தான்.\nவேலைநிறுத்திற்கான இந்த அழைப்பு, இந்தியாவின் மத்திய தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பால் \"தேசிய தொழிலாளர்கள் கூட்டத்தில்\" கடந்த செப்டம்பரில் பா.ஜ.க வின் பாரதீய தொழிலாளர்கள் சங்கம் (BMS) மட்டும் விலகி நிற்க, விடுக்கப்பட்டது. அன்று இது பல தனிநபர் சங்கங்களாலும் ஆதரவளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வேலைநிறுத்த எதிர்ப்பு போராட்டத்தின் அடித்தளமான அரசியல் முன்னோக்கு மற்றும் இந்திய முதலாளித்துவம், \"மக்கள்-சார்பு கொள்கைகளை\" முன்னெடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுவது பிரதான ஸ்ராலினிச கட்சிகளான CPM மற்றும் பழைய சிறிய CPI மற்றும் அதன் தொழிற்சங்க பங்காளிகளான CITU மற்றும் AITUC ஆகும்.\nஸ்ராலினிசவாதிகள் பல தசாப்தங்களாக, இந்திய அரசியல் நிறுவனத்தின் ஒரு ஒருங்கிணைந்த பாகமாக பங்காற்றியுள்ளனர். அவர்கள், 1991ல் தொடங்கி 2008 வரையிலான பெரும்பாலும் காங்கிரஸ் கட்சி (இந்திய முதலாளித்துவத்தின் பாரம்பரிய ஆளும் கட்சி) தலைமையில் உள்ள தொடர் அரசாங்கங்களுக்கு முட்டு கொடுத்தனர்- அது புதிய பொருளாதார கொள்கைகளை அமுல்படுத்தியது மேலும் வாஷிங்டனுடன் நெருக்கமான உறவை பின்பற்றியது. ஸ்ராலினிசவாதிகள், அவர்கள் ஆண்ட மாநிலங்களான, மேற்கு வங்கம், கேரளா, மற்றும் திரிபுராவில் அவர்களே \"முதலீட்டாளர்-சார்பு\" கொள்கை என்று விவரித்ததை நிறைவேற்றிய அதேவேளை சோசலிசத்தை நிராகரித்தனர், நெடுங்கால CPM முதல்வர் ஜோதி பாசுவின் வார்த்தைகளில் சொல்வதானால், \"தொலைதூர கனவு\" என்று புறந்தள்ளினர்.\nஸ்ராலினிசவாதிகளை பொறுத்தவரையில், அடுத்த வார போராட்டம் என்பது தொழிலாளர் வர்க்க மற்றும் கிராமப்புற ஏழைகள் இடையே வளர்ந்து வரும் சமூக எதிர்ப்பினை மட்டுப்படுத்தி அதனை முதலாளித்துவத்தின் பகுதிகளுக்கு பின்னால் செல்லும்படி தள்ளி ஒரு மாற்று வலதுசாரி அரசாங்கத்தை ஏப்ரல்-மே தேர்தலுக்கு பின் ஆட்சியில் அமரவைக்க செய்யப்பட���ம் ஒரு அரசியல் சித்துவேலையாகும்.\nஅவர்கள் கடந்த மூன்ற தசாப்தங்களாக செய்தது போல், ஸ்ராலினிசவாதிகள், பா.ஜ.க மற்றும் வலதுசாரி இந்து கூட்டாளிகளின் குற்றங்களை சுட்டிக்காட்டுவது என்பது இந்திய முதலாளித்துவத்தின் மீது குற்றம் சுமத்துவதற்காகவோ, ஆளும் வர்க்கம் பிற்போக்கை வாரியானைப்பது பற்றி மேலும் இந்திய ஜனநாயகத்தின் நச்சுத்தன்மையை பற்றி தொழிலாள வர்க்கத்தை எச்சரிக்கை செய்வதற்காகவோ அல்ல; ஆனால் மாறாக தொழிலாள வர்க்கத்தை காங்கிரஸ் மற்றும் அதன் கும்பலான வலதுசாரி பிராந்திய மற்றும் சாதிவாத கட்சிகளுக்கு கீழ்ப்படிய செய்வதை நியாயப்படுத்தவாகும்.\nCPM, CITU, மற்றும் CPM தலைமையில் உள்ள இடது முன்னணியிலுள்ள சிறிய கட்சிகளும் அதன் தொழிற்சங்க பங்காளிகளும், இந்த \"பொது வேலைநிறுத்தம்\" பற்றி விளம்பரப்படுத்துகையில், இது பா.ஜ.க வை எதிர்வரும் தேர்தலில் தோற்கடிக்க கட்டப்படும் \"பரந்த ஒற்றுமை\"யாக பார்க்கின்றனர்.\nஸ்ராலினிசவாதிகள் அடுத்தவார வேலைநிறுத்தத்தை, பா.ஜ.க. வை தேர்தலில் தோற்கடிப்பதை உறுதி செய்து “ஒரு மாற்று அரசாங்கத்தை”, கொண்டுவருவதற்கான அவர்களது பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக பார்க்கின்றனர் என்பது டிசம்பர் 30 அன்று அவர்களின் CPM ஆங்கில வாரப் பத்திரிகையான மக்கள் ஜனநாயகத்தில் (People's democracy) தெள்ளத்தெளிவாக கூறப்பட்டுள்ளது. \"2019: பெரும்போர் முன்னே\" என்ற தலைப்பில் வந்த கட்டுரை நடந்து முடிந்த மாநில தேர்தலில் (இராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சட்டிஸ்கர்) பா.ஜ.க, காங்கிரஸிடம் தோல்வியுற்றது குறித்து பறைசாற்றி, மேலும் கூறியது, CPM அரசியல் ரீதியாக விவசாயிகளுக்கு போராட்ட காலத்தில் கொடுத்த தலைமையே \"பா..ஜ.க. வுக்கு எதிராக ஒரு பரந்த அதிருப்தியை திருப்பியுள்ளது.\" அது, அடுத்த வார வேலை நிறுத்தமும் இதே பாத்திரத்தை வகிக்க வேண்டும் என்று மேலும் கூறுகிறது. \"புத்தாண்டுக்குள் நுழைகையில், பா.ஜ.க. மற்றும் மோடி அரசாங்கத்தை தோற்கடிக்க ஒரு பலமான ஒற்றுமையை கட்டுவதற்கு அனைத்து முயற்சிகளையும் செலுத்த வேண்டும். மத்திய தொழிற்சங்கங்களால் ஜனவரி 8-9, 2019 அன்று அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் இரண்டு நாள் பொது வேலை நிறுத்தம் இந்த திசையில் முக்கிய படியாகும்.\" என்று மக்கள் ஜனநாயகம் கூறுகிறது.\nவேலை நிறுத்தம், பெரு வணிக காங்கிரஸ் கட்சியுட���் இணைந்த தொழிற்சங்கமான INTUC மற்றும் தொ.மு.சவின் (வலது சாரி பிராந்திய கட்சியான DMK இன் தொழிற்சங்கம்) நெருக்கமான ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. DMK முன்னதாக பா.ஜ.க. வின் அரசாங்கத்தில் பங்குபெற்றுள்ளது. ஆனால் இன்று அது காங்கிரஸ் கட்சியின் முக்கிய மற்றும் நெருங்கிய கூட்டாளி.\nஸ்ராலினிசவாதிகள் தங்களின் களங்கப்பட்ட \"இடது\" சான்றுகளுக்கு மெருகூட்டவே, அடுத்த வார வேலைநிறுத்த போராட்டத்தை பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கின்றனர். அவர்களின் வலதுசாரி கொள்கைகளின் காரணமாக, CPM மற்றும் CPI இன் வாக்காளர் எண்ணிக்கை கடந்த தசாப்தத்தில் தேக்கம் அடைந்துள்ளது. 2009 வாக்கில் நாடாளுமன்றத்தில், மூன்றாவது பெரிய சக்தியாக இருந்த இடது முன்னணி இப்போது வெறும் 12 இடங்களையே வைத்துள்ளது. சமூக எதிர்ப்பினை சமரசப்படுத்தி திசை திருப்புவதன் மூலம் தாங்கள் ஒரு பயனுள்ள பங்கு வகிக்க முடியும் என்பதை முதலாளித்துவத்துக்கு காட்டுவதன் மூலம் ஸ்ராலினிசவாதிகள் அரசியல் அமைப்பில் தங்கள் அரசியல் செல்வாக்கினை மீண்டும் பெற முடியும் என்று நம்புகின்றனர்.\nஉலகம் முழுவதும் இருப்பதை போல, சமீபகாலம், தமிழ்நாட்டில் வாகனத் தொழிலாளர்கள், டெல்லி மற்றும் ஹரியானாவில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் உட்பட தொழிலாள வர்க்க எதிர்ப்பின் வளர்ச்சியை குறிப்பதாயுள்ளது. அங்கே விவசாய நெருக்கடிக்கு எதிராகவும் சுற்று சூழல் பேரழிவுக்கு எதிராகவும், பரந்த போராட்ட அலைகள் எழுந்துள்ளன. மே இல், பொலிஸ் மிருகத்தனமாக தூத்துகுடியிலுள்ள ஸ்டெர்லிட் தாமிர அலைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை நசுக்கி, கொடூரமாக 13 போராட்டக்காரர்களை சுட்டுக்கொன்றனர்.\nஇந்த போராட்டங்களுக்கு எரியூட்டியது வெறும் பா.ஜ.க. அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்பு மட்டும் அல்ல மாறாக சுதந்திரத்துக்கு பின் இந்திய முதலாளித்துவத்தால் கடைப்பிடிக்கப்பட்ட அரசு தலைமையிலான முதலாளித்துவ வளர்ச்சித் திட்டம் முற்றிலும் திவாலானதை அடுத்து அது மூன்று தசாப்தங்களாக மேற்கொண்ட தங்கு தடையற்ற \"திறந்த சந்தை\" கொள்கையினால் ஏற்படுத்தப்பட்ட சமூக பேரழிவும் தான்.\nஇந்தியாவின் பில்லியனர்கள் (பெரும் கோடீஸ்வரர்கள்) எண்ணிக்கை 90களின் மத்தியில் 2 இலிருந்து சுமார் 130 ஆக இன்று உயர்ந்து, உலகில் நான்காம் இடத்தை பிடித்துள்ள அதே வேளையில், இந்தியாவில் உள்ள 1.3 பில்லியன் மக்களில் 70 சதவிகிதத்தினர், நாளுக்கு 2 டாலருக்கும் குறைவான வருமானத்தில் தங்கள் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர். வெளிநாட்டு முதலீட்டிற்காக பிரச்சாரம் செய்கையில், இந்தியாவில் கூலி சீனாவை விட கால்வாசிக்கும் குறைவாக உள்ளது என்று மோடி பெருமை கொள்கிறார். சமீபத்திய கருத்து கணிப்பின் படி, இந்தியாவில் 46 மில்லியன் குழந்தைகள், சரியான சத்தில்லாத உணவினை உண்பதால் வளர்ச்சி குறைவாக உள்ளனர் மேலும் 25 மில்லியன் \"வீணடிக்கப்பட்டது\". இந்திய முதலாளித்துவத்தின் வல்லரசு அபிலாஷையை நிறைவேற்ற இந்தியா உலகிலேயே நான்காவது பெரிய இராணுவ வரவு-செலவு திட்டக் கணக்கை கொண்டுள்ள அதேவேளையில் முறையே GDP யில் வெறும் 1.15 சதவிகிதம் சுகாதாரத்துக்கும், 2.7 சதவிகிதம் கல்விக்கும் செலவிடுகின்றது.\nஇந்த சமூகப் பேரழிவுகளை ஏற்படுத்திய கொள்கைகளை நிறைவேற்றுவதில் காங்கிரஸ் கட்சி மிக முக்கிய பங்கு வகித்தது என்பது குறித்து சொல்ல வேண்டியதில்லை, அது, ஸ்ராலினிசவாதிகள் மற்றும் அதன் சொந்த INTUC உள்பட முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்களின் அரசியல் பிடியில் நடக்கும் எந்த ஒரு எதிர்ப்பு வேலைநிறுத்த போராட்டமும் ஆபத்தற்றது என்பதை அறிந்து வைத்திருக்கின்றது.\nINTUC தலைவர் பற்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான G. சஞ்சீவ ரெட்டி, கூறுவதன் படி, காங்கிரஸ் கட்சி தலைமையின் அரச வாரிசான ராகுல் காந்தி; \"இந்த வேலைநிறுத்தத்திற்கு தன் மனமார்ந்த ஆதரவை நல்கியுள்ளார்.\" INTUC மற்றும் அதன் தலைமையான காங்கிரஸ் கட்சிக்கு ஸ்ராலினிசவாதிகள் கொடுக்கும் அரசியல் முகமூடியை வெட்கமில்லாமல் பயன்படுத்திக்கொண்டு ரெட்டி வாக்கு கேட்க முற்படுகிறார்: \"நாங்கள் தொழிலாளர்களிடம் அவர்களது பிரச்சனையை தீர்க்கும் முற்போக்கு அரசாங்கத்தை மத்தியில் அமர வைக்குமாறு கேட்கிறோம்.\"\nஅடுத்த வாரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் பல மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கும் மற்றும் இளைஞர்களுக்கும், அதற்கு ஏற்பாடு செய்யும் இயக்கங்களுக்கும் இடையில் இணக்கம் காணமுடியாத வர்க்க இடைவெளி இருக்கிறது, இது மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீதான போலி வழக்கு தொடர்பாக முழுமையாக மௌனம் சாதிக்கும் அதேசமயம் மீண்டும் அரசாங்கம் மற்றும் முத்தரப்பு (��ங்கம்-அரசு-பெறுவணிகம்) இந்திய தொழிலாளர் மாநாட்டுடன் (ILC) \"பேச்சு வார்த்தையை\" புதுப்பிக்க வேண்டும் என்று பலமாக வற்புறுத்துவதில் வெளிப்படுத்தப்படுகிறது.\nஇந்த வேலை நிறுத்த கோரிக்கைகளில் அல்லது பிரச்சாரத்தில், 13 மாருதி சுசூகி தொழிலாளர்களின் விடுதலைக்கான போராட்டம் இடம் பெறவில்லை. ஆனாலும் இந்த தொழிலாளர்கள், ஒப்பந்த வேலை மற்றும் கடுமையான வேலை நிலைமைகளுக்கு எதிரான எதிர்ப்புக்கு தலைமை வகித்ததால், பொய் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ளனர்.\nஅதே வேளையில், INTUC இற்கு அதன் இடத்தை அனைத்து பெருநிறுவன கூறுகளில் திரும்ப தருமாறும் மற்றும் 2015 இற்கு பின்னர் முதல் தடவையாக ILC ஐ பா.ஜ.க. அரசாங்கம் கூட்ட வேண்டுமென்றும் கூச்சல் போடுவதில் தலைமை வகிக்கும் ஸ்ராலினிச CITU மற்றும் AITUC உடனுள்ள இந்த சங்கங்கள் அடமாக உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20682", "date_download": "2019-11-18T04:17:48Z", "digest": "sha1:EALKD67BPX6UZCMYAWUGQ4IT4MRFOJNS", "length": 16828, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 18 நவம்பர் 2019 | துல்ஹஜ் 109, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:11 உதயம் 23:13\nமறைவு 17:54 மறைவு 11:11\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், ஜுன் 18, 2018\nநாளிதழ்களில் இன்று: 18-06-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 348 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்ப���ச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nநோன்புப் பெருநாள் 1439: பெரிய குத்பா பள்ளியில் பெருநாள் தொழுகைக்குப் பின் ஜமாஅத்தார் ஒன்றுகூடல்\nநோன்புப் பெருநாள் 1439: அபூதபீயில் காயலர்கள் பெருநாள் தொழுகை\nநோன்புப் பெருநாள் 1439: துபை இ.டீ.ஏ. டி ப்ளாக்கில் காயலர்கள் பெருநாள் தொழுகை\nஇஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெற்றது ரியாத் கா.ந.மன்ற பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்பு\nதிருச்செந்தூர் அரசு நூலகத்திற்கு “நடப்பது என்ன” குழுமம் சார்பில் புத்தகங்கள் அன்பளிப்பு” குழுமம் சார்பில் புத்தகங்கள் அன்பளிப்பு\nநாளிதழ்களில் இன்று: 22-06-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/6/2018) [Views - 318; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 21-06-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/6/2018) [Views - 300; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 20-06-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/6/2018) [Views - 293; Comments - 0]\nஜூன் 20இல் இக்ராஃ பொதுக்குழுக் கூட்டம் உறுப்பினர்களுக்கு அழைப்பு\nநாளிதழ்களில் இன்று: 19-06-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/6/2018) [Views - 413; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 17-06-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/6/2018) [Views - 313; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 16-06-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (16/6/2018) [Views - 320; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 15-06-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/6/2018) [Views - 312; Comments - 0]\nஎழுத்து மேடை: “நம் தோட்டமும் பூ பூக்கும்” புத்தக கண்காட்சியை முன்னிட்டு கவிஞர் முஸ்தாக் அஹ்மத் கட்டுரை” புத்தக கண்காட்சியை முன்னிட்டு கவிஞர் முஸ்தாக் அஹ்மத் கட்டுரை\nநோன்புப் பெருநாள் 1439: ஜூன் 16 சனிக்கிழமை நோன்புப் பெருநாள் மஹ்ழரா – ஜாவியா - நகர உலமாக்கள் கூட்டுக் கூட்டத்தில் அறிவிப்பு மஹ்ழரா – ஜாவியா - நகர உலமாக்கள் கூட்டுக் கூட்டத்தில் அறிவிப்பு\nநோன்புப் பெருநாள் 1439: ஜூன் 16 சனிக்கிழமை நோன்புப் பெருநாள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு\nநோன்புப் பெருநாள் 1439: ஹிஜ்ரீ கமிட்டி சார்பில் கடற்கரையில் பெருநாள் தொழுகை திரளானோர் பங்கேற்பு\nரமழான் 1439: குருவித்துறைப் பள்ளில் புதுப்பிக்கப்பட்ட மத்ரஸா கட்டிட திறப்பு விழா சிறப்புத் தொழுகைகளை வழிநடத்திய ஹாஃபிழ்களுக்கு சங்கை சிறப்புத் தொழுகைகளை வழிநடத்திய ஹாஃபிழ்களுக்கு சங்கை திரளானோர் பங்கேற்பு\nரமழான் 1439: குருவித்துறைப் பள்ளியில் சிறப்புத் தொழுகை திரளானோர் பங்கேற்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/humoursatire/145820-jokes", "date_download": "2019-11-18T03:34:35Z", "digest": "sha1:YYOD3XUEI7TIU42KZX35JENYRWVJJ4FG", "length": 4596, "nlines": 130, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 14 November 2018 - ஜோக்ஸ் | Jokes - Ananda Vikatan", "raw_content": "\nநோய் நாடுங்கள்... நோய்முதல் நாடுங்கள்\n24x7 ஸ்மார்ட்டா இருக்கணுமா... ரொம்ப ஈஸி ப்ரோ\nசென்டிமென்ட் தனுஷ்... ஆட்டோ டிரைவர் சாய் பல்லவி...\n‘ராதிகா’யணம் - நடிப்புப் பயணத்தில் 40 ஆண்டுகள்...\n“எல்லாக் கேடுகளுமே சமரசத்திலிருந்துதான் தொடங்குகின்றன\nபறக்கும் விமானத்தை தரையிறங்க வைத்த பாடல்\n“பெண் இயக்குநர் என்ற அடையாளம் வேண்டாம்\n“எங்க வாழ்க்கை இப்போ வெப் சீரிஸ்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 108\nகேம் சேஞ்சர்ஸ் - 12 - PINTEREST\nதன்மானம் அவமானம் வெகுமானம் - 4\nநான்காம் சுவர் - 12\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/112005-2017-best-comedy-characters", "date_download": "2019-11-18T03:40:38Z", "digest": "sha1:EE25IUEBMRFEHVQ44VCQYY5Q6IZGEXVI", "length": 14969, "nlines": 106, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘டிவிங்கிள்’ ராமநாதன் முதல் ‘வின்னிங்ஸ்’ வரை... 2017-ல் கவர்ந்த காமெடிக் கதாபாத்திரங்கள்! #2017Rewind | 2017 best comedy characters", "raw_content": "\n‘டிவிங்கிள்’ ராமநாதன் முதல் ‘வின்னிங்ஸ்’ வரை... 2017-ல் கவர்ந்த காமெடிக் கதாபாத்திரங்கள்\n‘டிவிங்கிள்’ ராமநாதன் முதல் ‘வின்னிங்ஸ்’ வரை... 2017-ல் கவர்ந்த காமெடிக் கதாபாத்திரங்கள்\nபடத்தின் கதைக்களம் எதுவாக இருப்பினும், அதை இறுக்கமாகத் தாங்கிப்பிடிப்பது படத்தில் இடம்பெறும் நகைச்சுவைக் காட்சிகளே. அப்படி இந்த வருடம் வெளியான படங்களில் மக்கள் மனதில் பதிந்த சில காமெடி கேரக்டர்கள் இதோ\nசுருளிராஜன் (ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்) :\nதான் காதலித்து ஏமாற்றிய பெண்களுக்கு, திருமண அழைப்பிதழ் கொடுக்கும் ஜெமினி கணேசனுக்கு உதவுபவர்தான் சுருளிராஜன். கமர்ஷியல் எலிமென்ட்ஸ் ஒட்டுமொத்தத்தையும் தாங்கிப்பிடித்து, தன் அதகள காமெடிகள் மூலம் பார்க்கும் ஒவ்வொருவரையும் கிச்சுக்கிச்சு மூட்டாமலேயே சிரிக்கவைத்ததில் சூரிக்குப் பெரும்பங்கு உண்டு. படத்தில் நான்கு ஹீரோயின்கள் இருந்தும், சூரியோடுதான் அதர்வாவுக்கு கெமிஸ்ட்ரி பக்காவாகப் பொருந்தியிருந்தது. சூரி மதுரைக்காரர் என்பதால், அந்த ஊருக்கே உரிய ஸ்லாங்கில் பேசி அசால்ட் செய்திருப்பார். இந்த வருடம் சொல்லிக்கொள்ளும்படியான ரோல்களில் அவருக்கு இந்தப் படமும் உண்டு.\nநடிகர் தனுஷ், பாடகர் தனுஷ், பொயட் தனுஷ்... இந்த வரிசையில் இயக்குநர் தனுஷாக அவதரித்தது இந்தப் படத்தின் மூலம்தான். படத்தில் அதிகம் பேசப்பட்ட கேரக்டர்கள் ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, சாயா சிங் ஆகிய நால்வரும்தான். இதுதவிர பல கதாபாத்திரங்கள் இருப்பினும், கவனிக்கவைத்த கதாபாத்திரம் `ரியாலிட்டி ஷோ' புகழ் ரின்ஸன். இவர் டான்ஸில்தான் கலக்குவார் என நினைத்தால், இயல்பான நடிப்பிலும் இந்தப் படத்தில் கலக்கியிருப்பார். வயதான ஒரு பெரியவருக்கும் ட்ரெண்டியான ஒரு பையனுக்கும் இருக்கும் ஜாலியான ரிலேஷன்ஷிப்பை அழகாகக் காட்டியிருக்கும் இவர்களது காம்போ.\nஇளங்கோ (மரகத நாணயம்) :\n`ஃப்ரெண்டு... லவ் மேட்டரு... ஃபீல் ஆகிட்டாப்ள... ஹாஃப் சாப்பிட்டா கூல் ஆகிருவாப்ள' என்ற வைரல் வசனத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தவர் டேனியல் ஆனி போப். `இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்துக்குப் பிறகு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த டேனியலுக்கு முக்கியமான படமாக அமைந்தது `மரகத நாணயம்'. சுருட்டை முடி, கொச கொச தாடி, இவருக்கே உண்டான பாடி லாங்வேஜ் என அனைத்தையும் ஒன்றுசேர்த்து `காமெடி' என்ற பக்காவான அவுட்புட்டை இந்தப் படத்தில் கொடுத்திருப்பார் டேனியல். இந்த வருடம் இவர் பல படங்களில் நடித்திருந்தாலும், அனைவரின் கவனத்தையும் ஈர்த்த படம் இதுதான்.\n`டிவிங்கிள்' ராமநாதன் (மரகத நாணயம்) :\nபழைய படங்களில் டெரர் வில்லனாக நடித்தவர் ஆனந்தராஜ். இந்தப் படத்திலும் அப்படித்தான் நடித்திருப்பார். ஆனால், கொஞ்சம் டார்க் ஹ்யூமர் கலந்து நடித்து அதகளம் பண்ணியிருப்பார் மனுஷன். படத்தில் இவரது ஒவ்வொரு டயலாக்கும் சரவெடி ரகம். பின்னணியில் இவருக்கு ஒலிக்கும் தீம் மியூசிக், நேரில் சென்று பார்க்காமல் பழைய ரேடியோவில் இவர் எதிரிகளை டீல் பண்ணும்விதம், இவரது காஸ்டியூம், பாடிலாங்வேஜ், வாய்ஸ் மாடுலேஷன் என அனைத்திலும் கலந்துகட்டி அடித்திருப்பார். இந்த வருடத்தின் பெஸ்ட் கேரக்டர் லிஸ்ட்டில் `டிவிங்கிள்' ராமநாதனுக்கு நிச்சயமாக இடம் உண்டு.\nகிஷோர் கடம் (தீரன் அதிகாரம் ஒன்று) :\nஇவரது கதாபாத்திரம் படத்தில் கொஞ்ச நேரம்தான் என்றாலும், எந்த டயலாக்குமின்றி `மே பேகுனாவ் சார்' என்ற ஒரே டயலாக்கில் உலக ஃபேமஸ் ஆகிவிட்டார் கிஷோர் கடம். மராத்தி, இந்தி போன்ற மொழிகளில் நடித்துவந்த கிஷோர் கடமுக்கு, தமிழில் இதுதான் முதல் படம். போலீஸார் விசாரணையில் அவர்கள் கொடுக்கும் இம்சைகளைச் சமாளித்து, அவர்களுக்கு பதில் இம்சை எப்படிக் கொடுக்க வேண்டுமோ அதைக் கொடுத்து, பார்வையாளர்களையும் கனெக்ட் செய்யும்விதத்தில் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தற்போது மீம் டெம்ப்ளேட் வழியாகவும் பட்டையைக் கிளப்பிவருகிறார் கிஷோர் கடம்.\n`வின்னிங்ஸ்' ராமதாஸ் (மாநகரம்) :\nசினிமாவுக்கு என பல்வேறுவிதமான பார்வையாளர்கள் இருப்பார்கள். அதில் `படம் ஜாலியா இருக்கணும் அதுவே போதும்' என்ற விதத்திலான பார்வையாளர்களை தன் பக்கம் கட்டி இழுத்து வின் பண்ணவர் இந்த வின்னிங்ஸ். இவர்தான் படத்தின் `ஷோ ஸ்டீலர்' என்றே சொல்லலாம். யதார்த்தமான நகைச்சுவை கலந்த நடிப்பை வெளிப்படுத்தி அப்லாஸை அள்ளினார். இதுபோன்ற விறுவிறு ஸ்க்ரீபிளே கொண்ட படத்தில் முக்கியமாக இருப்பது படத்தின் காமெடிதான். எந்த இடத்திலாவது பிசிறு தட்டினாலும் ஒட்டுமொத்தப் படமுமே பாழாகிவிடும். ஆனால், அதற்கு இடமே கொடுக்காமல் சீரியஸான சீன்களிலும் சிறப்பான காமெடிகளை வெளிக்காட்டி நம்மை என்டர்டெயின் செய்திருப்பார் ராமதாஸ். வாழ்த்துகள் வின்னிங்ஸ்.\nபாலாஜி/பிஜிலி (மீசைய முறுக்கு) :\nதமிழ் சினிமாவுக்குள் நுழைவதற்கு முன் `டெம்பிள் மங்கீஸ்' எனும் யூ-ட்யூப் சேனலில் கலாய் வீடியோக்களில் நடித்து கலக்கிக் கொண்டிருந்தவர் ஷா ரா. இந்த வருடம் இவரது நடிப்பில் `மாநகரம்' படமும், `மீசைய முறுக்கு' படமும் வெளியானது. இவரது ஸ்பெஷலே இவர் பேசும் ஸ்லாங், பாடி லாங்குவேஜ், ஃபேஸ் எக்ஸ்ப்ரெஷன்ஸ்தான். `மாநகரம்' படத்தில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் காமெடிக்கு ஸ்கோப் குறைவாக இருந்ததால் இவரின் ஸ்பெஷலான சில விஷயங்கள் மிஸ் ஆனது. ஆனால், `மீசைய முறுக்கு' படத்தில் மிஸ் ஆன அத்தனை விஷயங்களையும் தன் நடிப்பில் கொண்டு வந்து, இடம்பெற்ற அனைத்துக் காட்சிகளிலும் துவம்சம் செய்திருந்தார். வெல்கம் டூ தமிழ் சினிமா பாஸ்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajamala.wordpress.com/tag/god-of-medicine/", "date_download": "2019-11-18T04:53:44Z", "digest": "sha1:JZHSOJYQ76RNLKTJNVLCTA74WTGTYSYE", "length": 35112, "nlines": 244, "source_domain": "rajamala.wordpress.com", "title": "God of medicine | Temples of Tamilnadu", "raw_content": "\nஅருள்மிகு உமா மஹேஷ்வரர் கோவில், கோனேரிராஜபுரம்\nஅருள்மிகு உமா மஹேஷ்வரர் கோவில், கோனேரிராஜபுரம்\nஅருள்மிகு உமா மஹேஷ்வரர் கோவில், கோனேரிராஜபுரம்\nகோனேரிராஜபுரத்தில் உள்ள் உமா மஹேஷ்வரர் கோவிலை பற்றி முதல் முதலாக உஷா சூர்யமணி அவர்களின் ப்லாக்கை கண்டு அறிந்துகொண்டேன். கொன்னேரிராஜபுரம் திருவிடைமருதூரிலிருந்து தெற்க்கு திசையில் சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த கோவில் வளாகம் திருனல்லம் என்று அழைக்கபடுகிறது. காவிரி நதியின் தெற்கில் உள்ள சோழ நாட்டின் தேவார ஸ்தலங்களில் முப்பத்தினாங்காவதாக கருதப்படுகிறது. செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் இங்கு ஈசனை தரிசித்தால் சகல நன்மைகளும் கிட்டும் என கருதப்படுகிறது. இங்குள்ள மூலவரரின் பெயர் உமா மஹேஷ்வரர், அம்மன்னின் பெயர் மங்களநாயகி. இங்குள்ள ஸ்தல வ்ருக்ஷம் பத்ராக்ஷம். இந்த கோவிலின் தீர்த்தத்தின் பெயர் ப்ரம்ஹ தீர்த்தம்.\nகோவில் குருக்கள் புகைபடம் எதுவும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதால் ஃப்லிக்காரில் உள்ள சில புகைபடங்களை எம்பெட் செய்துள்ளேன்.\nஇந்த திருக்கோவில் கன்டராத்தித்த சோழனின் மனைவி செம்பியன் மஹாதேவியால் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனை குறித்து இக்கோவிலில் ஏராளமான கல்வெட்டுக்கள் காணபடுகின்றன. கன்டராத்தித்த சோழன் மற்றும் செம்பியன் மஹாதேவியின் சிலைகளும் இங்கு காணபடுகின்றன. இக்கோவிலின் அன்றாட செலவுகளுக்காக ஏராளமான சொத்தை கோவிலுக்கு நன்கொடையாக செம்பியன் மஹாதேவி தந்துள்ளார்.\nபஞ்சலோகத்தால் செய்யப்பட்ட, இங்குள்ள் மிக உயரமான நடராஜரின் சிலை, உலக ப்ரசித்தி பெற்றது. இந்த சிலை உருவாகியதற்கு பின்னால் ஒரு ஸுவாரஸ்யமான கதை உண்டு. இந்த கோவிலில் ஒரு அழகான நடராஜர் சிலையை ஸ்தாபிக்கவேண்டும் என்று செம்பியன் மஹாதேவியின் விருப்பம். தன் விருப்பத்தின்படி ஸ்தபதியிடம் ஒரு பஞ்சலோக சிலையை செய்ய ஆணையிட்டார். ராணியின் ஆணையின்படி ஸ்தபதியும் ஒரிரு சிலைகளை செய்ய அதை ராணி நிராகரித்தார். அவர்களுக்கு சிலை உயரமாகவும் உயிருள்ளதுபோல் தோற்றம் அளிக்கவேண்டும் என்று கூறிவிட்டார்கள். இத்தகையான சிலையை குறிப்பிட்டுள்ள நாட்களுக்குள் செய்து முடிக்கவேண்டும், அப்படி செய்யவிட்டால் ஸ்தபதியின் தலை துண்டிக்கபடும் என்றும் கூறிவிட்டார்கள். கால அவகாஸம் நெருங்க ஸ்தபதிக்கு கவலையும் ஆதங்கமும் ஏற்பட்டது. ராணியின் ஆசையின்படி ஒரு சிலையை செய்ய தனக்கு உதவுமாறு கடவுளை வேண்டிக்கொண்டார்.\nஅவர் கொதித்துகொண்டிருக்கும் பஞ்சலோகத்தை, தான் செய்துள்ள அச்சில் ஊற்றுவதற்காக தயாராக இருந்தார். இந்த சமயத்தில் அங்கு ஒரு வயதான தம்பதிகள் வந்தார்கள். அவர்கள் ஸ்தபதியிடம் குடிப்பதற்கு ஏதவது வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். சிலையை சரியாக செய்ய முடியவில்லை என்று மன விரக்தியும் கோபமும் கொண்ட ஸ்தபதி இந்த தம்பதிகளை சரியாக கவனிக்கவில்லை. “வேண்டும் என்றால் இந்த பஞ்சலோகத்தை பருகுங்கள்” என்று கூற, சற்றும் யோஸிக்காமல் அவர்கள் அதை பருகிவிட்டார்கள். இதை கண்ட ஸ்தபதி ஆச்சரியம் அடைந்தார். கண் மூடி கண் திறப்பதற்க்குள் அந்த முதிய தம்பதி நின்றுகொண்டிருந்த இடத்திலேயே நடராஜரின் சிலையாகவும் பார்வதியி��் சிலையாகவும் தோன்றினர். அப்பொழுது வேலை சரியாக நடக்கிறதா என்று காண ராஜாவும் ராணியும் அங்கு வந்தார்கள். சிலையை கண்டதுடன் அவர்களுக்கு ஆச்சிர்யமும் சந்தோஷமும் ஏற்பட்டது. சிலைகளில் நகங்களும் உடம்பில் உள்ள ரோமத்தையும் கண்டு அவர்கள் வியந்தன. இப்படி ஒரு அற்புதமான சிலையை எப்படி செய்ய முடிந்தது என்று ஸ்தபதியிடம் கேட்டார்கள். ஸதபதியும் நடந்ததை கூறினார். கதையை கேட்ட ராஜா அது அவரது கற்பனை என்று கோபம் அடைந்து தன் வாளை ஓங்கினார். சிலையின் வலது காலில் வாள் பட, வெட்டுப்பட்ட சிலையிலிருந்து ரத்தம் பீச்சியடித்தது. ராஜாவிற்கு குஷ்டரோகம் ஏர்பட்டது. தன் குற்றத்தை உணற்ந்த ராஜா ஈசனிடம் மன்னிப்பு கேட்டார். ஈசனும் ராஜாவிடம் இந்த நோயிலிருந்து குணமடைய இங்குள்ள வைத்யனாதஸ்வாமிக்கு 42 நாட்கள் அபிஷேகமும் ப்ரார்தனையும் செய்யுமாரு கூறினார். அதன்படி செய்த ராஜாவும் குணம் அடைந்தார். இங்குள்ள வைத்யனாதஸ்வாமி சகல நோய்களையும் தீர்த்துவைப்பார் என்று பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. தன் குடும்பதில் ஒருவர் இங்குள்ள வைத்யனாதஸ்வாமியை வழிபட்டதால் கேன்சர் போன்ற கொடிய நோயிலிருந்து பூரண குணம் அடைந்ததாக உஷா சூர்யமணி தன் பிலாக்கிள் கூறியுள்ளார்.\nபக்தர்கள் இந்த அற்புதமான சிலையை வெகு அருகிலிருந்து காணலாம். நடராஜரின் வலது பாதத்தில் சோழ மன்னனின் வாளால் ஏற்பட்ட காயத்தின் வடுவை காணலாம். இடது கையின் கீழ் பகுதியில் ஒரு மச்சத்தையும் காணலாம். குருக்கள், கையால் நடராஜர் சிலையை தடவினால் ரோமங்களையும் உணர முடியும் என்றார். நான் சிலையை தொட்டு பார்கலாமா என்று கேட்டபொழுது அனுமதிக்கவில்லை.\nவைத்யனாதஸ்வாமியின் சன்னதி வெளி ப்ரஹாரத்தில் உள்ளது. வைதீஸ்வரன் கோவிலில் உள்ளதுபோல் இங்கும் முத்துகுமாரஸ்வாமியின் சன்னதி வைத்யனாதஸ்வாமியின் சன்னதிக்கு நேர் எதிரே உள்ளது.\nதினம்தோறும் ஆறுகால பூஜை நடைபெருகிறது. வைகாசி மாதத்தில் ப்ரஹ்மோத்சவம், கார்திகை தீபம், ஆருத்ரா தரிசனம், சிவராத்திரீ, ஆடி பூரம், நவராத்திரீ மற்றும் கந்த ஷஷ்டி வெகு சிறப்பாக கொண்டாடபடுகிறது.\nஇந்த கோவிலில் நந்தி இல்லை. இத்தலத்தில் பூஜை செய்தால ஒன்றுக்கு பல மடங்காக பூஜா பலன் பெறுவர் என கூறபடுகின்றது. படிப்பில் மந்தமானவர்கள் மற்றும் ஞாபக சக்தி குறைவாக உள்ளவர்���ள் இக்கொவிலில் உள்ள ஞான கூபம் என்ற கிணற்றுலிருந்து நீரை பருகினால் சிறந்த பலன் ஏற்படுவதாக ஒரு நம்பிக்கை உண்டு.\nமேப்பில் காண இங்கு க்லிக் செய்யவும்\nகும்பகோணம் திருனாகேஸ்வரம் கொள்ளுமாங்குடி பேரளம் திருனள்ளார் பாதையில் உள்ள எஸ். புதூர் என்ற இடத்திலிருந்து சுமார் 3.5 கி.மீ தொலைவில் உள்ளது கோனேரிராஜபுரம். திருனாகேஸ்வரத்திலிருந்து 16 கி.மீ மற்றும் கும்பகோணத்திலிருந்து 23 கி.மீ தூரத்தில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து ஏராளமான பேருந்துக்கள் எஸ். புதூர் வழியாக செல்கின்றன. எஸ். புதூரில்லிருந்து ஆட்டோக்கள் மூலம் கோனேரிராஜபுரம் வந்தடையலாம். ஆடுதுறை ரயில் நிலையத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் இத்தலம் உள்ளது.\nஆருகாமையில் உள்ள மற்ற ஆலயங்கள்\nஸ்ரீ ஸர்குனேஸ்வரஸ்வாமி கோவில், கருவேலி\nஸ்ரீ நீலகண்டேஸ்வரர் கோவில், திருனீலகுடி\nஅருள்மிகு உமா மஹேஷ்வரர் கோவில்\nகாலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-18T05:10:18Z", "digest": "sha1:ABIZ4YBMFBM2ZSFYS4WHHTJA5DVRPYIN", "length": 21380, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "கெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(பெங்களூர் சர்வதேச விமான நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம் (Kempegowda International Airport) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் தலைநகரமான பெங்களூரில் அமைந்துள்ளது. இதன் முந்தைய பெயர் பெங்களூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இதன் பெயரைக் கெம்பேகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம் என்று மாற்ற இந்திய அரசிடம் கர்நாடக அரசு வலியுறுத்தியதையடுத்து, பெயர் மாற்றப்பட்டது. இந்தியாவில் அதிக பயணிகளைக் கையாளும் முதன்மை வானூர்தி நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். சுமார் 4000 ஏக்கர் பரப்பளவில் பெங்களுர் நகருக்கு வடக்கில் 40 கிலோமீட்டர் தொலைவில் தேவனகல்லி என்ற கிராமத்திற்கு அருகில் இப்பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. பொது-தனியார் கூட்டமைப்பிற்குச் சொந்தமான பெங்களூரு பன்னாட்டு விமானநிலைய நிறுவனம் இதை இயக்குகிறது. பெங்களுர் நகரத்திற்கு சேவை செய்த அசல் முதன்மை வணிக விமான நிலையமான எச்.ஏ.எல் விமான நிலையத்தில் அதிகரித்த நெரிசலுக்கு மாற்றாக இந்த விமான நிலையம் மே 2008 இல் திறக்கப்பட்டது. பெங்களூரின் நிறுவனர் முதலாம் கெம்பே கவுடாவின் பெயர் விமானநிலையத்திற்கு வைக்கப்பட்டது. கெம்பேகவுடா பன்னாட்டு விமான நிலையம் கர்நாடகாவின் முதல் சூரிய சக்தியால் இயங்கும் விமான நிலையமாக மாறியது [1][2].\nதில்லி மற்றும் மும்பை விமான நிலையங்களை அடுத்து பயணிகள் போக்குவரத்தில் பரபரப்பாக உள்ள மூன்றாவது விமான நிலையம் கெம்பேகவுடா விமான நிலையமாகும். ஆசிய அளவில் 29 ஆவது பரபரப்பான விமான நிலையம் என்ற சிறப்பும் கெம்பகவுடா விமான நிலையத்திற்கு உண்டு. 2017-18 நிதியாண்டில் சர்வதேச போக்குவரத்தைப் பொறுத்தவரை இது தில்லி மற்றும் மும்பை, சென்னை மற்றும் கொச்சினுக்குப் பின்னால் பெங்களுரு விமான நிலையம் நாட்டின் 5 ஆவது பரபரப்பான விமான நிலையமாகும்[3]. 2017 நாட்காட்டி ஆண்டில் 25.04 மில்லியன் பயணிகளை ஒரு நாளைக்கு 600 க்கும் மேற்பட்ட விமான இயக்கங்களுடன் இந்நிலையம் கையாண்டது. ஏப்ரல் 2018 மற்றும் மார்ச் 2019 ஆகிய மாதங்களுக்கு இடையில் சுமார் 386,849 டன் சரக்குகளை இவ்விமான நிலையம் கையாண்டுள்ளது. இந்த சரக்கு அளவு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது[4]\nஇவ்விமான நிலையத்தில் ஒற்றை ஓடுபாதையும் பயணிகள் முனையமும் மட்டுமே உள்ளது. இங்குதான் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நடவடிக்கைகள் அனைத்தும் கையாளப்படுகின்றன. இரண்டாவது ஓடுபாதை, லார்சன் & டூப்ரோ நிறுவனத்தால் கட்டப்பட்டு வருகிறது.[5] . கட்டப்படும் பணிகள் தொடக்க நிலையில் இருந்தாலும் 2019 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் இரண்டாவது ஓடு பாதை பயன்பாட்டிற்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவ்வோடு பாதைகள் தவிற ஒரு சரக்கு கிராமம் மற்றும் மூன்று சரக்கு முனையங்கள் இங்கு உள்ளன. விமான நிலையத்தில் ஏர் ஆசியா இந்தியா, அலையன்சு ஏர் இந்தியா, இண்டிகோ, ஏர் இந்தியா, சிபைசு செட் போன்ற நிறுவனங்களின் விமானங்கள் பறந்து செல்கின்றன.\nநகரத்தின் மையத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்த எச்.ஏ.எல் விமான நிலையம் பெங்களூருக்கு சேவை செய்யும் அசல் விமா��� நிலையம் ஆகும். இருப்பினும், பெங்களூரு இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்காக வளர்ந்து வந்ததால் நகரத்திற்கு வந்துபோகும் பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்ததால் அந்த விமான நிலையத்தால் சமாளிக்க முடியவில்லை[6] . விமானநிலையத்தை விரிவாக்கவும் அங்கு இடமில்லை மற்றும் விமான நிலையத்தில் ஆறு விமானங்களை மட்டுமே நிறுத்த முடியும்[7]. மார்ச் 1991 இல் இந்திய தேசிய விமான நிலைய ஆணையத்தின் முன்னாள் தலைவர் எசு. ராமநாதன் ஒரு புதிய விமான நிலையத்திற்கான இடத்தைத் தேர்ந்தெடுக்க ஒரு குழுவைக் கூட்டினார். பெங்களூருக்கு வடக்கே 40 கிலோமீட்டர் (25 மைல்) தொலைவில் உள்ள தேவானகல்லி என்ற கிராமத்தை அக்குழு முடிவு செய்தது[8][9]. விமான நிலையத்தை தனியார் உதவியுடன் கட்டி முடிக்க மாநில அரசு முன்மொழிந்தது, இதற்கு 1994 இல் மத்திய அரசும் ஒப்புதல் அளித்தது[10]\nடிசம்பர் 1995 இல், டாடா குழுமம், ரேதியோன் மற்றும் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு கூட்டமைப்பு இந்த திட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. எவ்வாறாயினும் சூன் 1998 இல் கூட்டமைப்பு அரசாங்கத்தின் ஒப்புதல் தாமதத்தால் திட்டத்திலிருந்து விலகுவதாக அறிவித்தது. விமான நிலையத்தின் இருப்பிடம் மற்றும் எச்ஏஎல் விமான நிலையத்தின் தலைவிதி தொடர்பான சர்ச்சைகளும் இதில் அடங்கும்[8][11].\nமே 1999 இல், இந்திய விமான நிலைய ஆணையமும் மாநில அரசின் கர்நாடக மாநில தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகமும் இத்திட்டத்தின் தன்மை குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இது ஒரு பொது-தனியார் கூட்டாண்மையாக மலர்ந்தது. இவ்விரு நிறுவனங்களும் 26% பங்கையும், தனியார் நிறுவனங்கள் மீதமுள்ள 74% பங்கையும் வைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது[10]. சனவரி 2001 இல் கர்நாடக மாநில அரசு பெங்களூரு சர்வதேச விமான நிலைய நிறுவனம் என்ற ஒரு நிறுவனத்தை சிறப்பு நோக்க நிறுவனமாக உருவாக்கி கூட்டாளர்களைத் தேடத் தொடங்கியது[12] . நவம்பர் மாதத்தில் இந்த திட்டம் தனித்துவமான சூரிச் விமான நிலையம், சீமென்சு திட்ட வென்ச்சர்சு மற்றும் லார்சன் & டூப்ரோ நிறுவனங்களை ஈர்த்தது[13] அக்டோபர் 2002 இல் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அரசாங்க தாமதங்கள் நீடித்தன[14][15] மாநில அரசு, மத்திய அரசு மற்றும் பெங்களூரு சர்வதேச விமான நிலைய நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே சலுகை ஒப்பந்தம் சூலை 2004 இல் கையெழுத்தானது. அதில் பெங்களூரு சர்வதேச விமான நிலைய நிறுவனம் எச்,ஏ,எல் விமான நிலையத்தை மூட வேண்டும் என கோரிக்கை வைத்தது.\n↑ \"Wayback Machine\". Web.archive.org. மூல முகவரியிலிருந்து 1 May 2018 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 20 July 2019.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Bengaluru International Airport என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nகர்நாடக மாநில வானூர்தி நிலையங்கள்\nஇந்திய பன்னாட்டு வானூர்தி நிலையங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 அக்டோபர் 2019, 07:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-12-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-2017/", "date_download": "2019-11-18T05:02:20Z", "digest": "sha1:7YCQZXPMO7XAV733S2Z43WCSFJQXTFBS", "length": 8170, "nlines": 127, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 12 ஜூன் 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 12 ஜூன் 2017\n1.தமிழ் நாட்டில் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு 33 % குறைக்கப்பட்டுள்ளது.பதிவுக்கட்டணம் 1% லிருந்து 4% மாக உயர்த்தப்பட்டுள்ளது.முத்திரை கட்டணம் 7 % என்பதில் மாற்றம் செய்யப்படவில்லை.\n1.பாலின இடைவெளியை குறைக்கவும், பெண் குழந்தைகளுக்கு உரிய பங்களிப்பை வழங்குவதை உறுதிப்படுத்த Selfie with daughter என்ற செயலியை ஜனாதிபதி அறிமுகம் செய்துள்ளார்.\n2.நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளை விற்க தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\n1.ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (Shanghai Cooperation Organization – SCO) , இந்தியா மற்றும் பாகிஸ்தான் உறுப்பு நாடுகளாக இணைந்துள்ளன.1996ல் துவங்கப்பட்ட இந்த அமைப்பில் சீனா, ரஷ்யா, கஜகிஸ்தான், கிர்கிஷ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகியவை ஏற்கெனவே உறுப்பு நாடுகளாக உள்ளன.\n2.வளைகுடா நாடான கத்தாருடன் சவூதி, பக்ரைன், எ��ிப்து, UAE, உள்ளிட்ட 4 நாடுகள் தூதரக உறவை முறித்துக்கொண்ட நிலையில், தற்போது இதில் ஏமன், லிபியா, மாலத்தீவுகளும் இணைந்துள்ளது.\n3.மகாத்மா காந்தியின் பேத்தி எலா காந்திக்கு தென்னாப்பிரிக்க நாட்டின் வாழ்நாள் சாதனையாளர் என்னும் கவுரவ விருது வழங்கப்பட்டுள்ளது.\n1.கியூபாவில் நடைபெற்ற கபாபிளான்கா நினைவு செஸ் போட்டியில் , இந்திய வீரர் சசிகிரண் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.\n2.கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் , கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, கனடா வீராங்கனை கேப்ரியலா டாப்ரோவ்ஸ்கி கூட்டணி, ராபர்ட் பாரா (கொலம்பியா), அன்னலெனா குரோனிபெல்டு (ஜெர்மனி) இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.போபண்ணா வென்ற முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.\n1.இன்று உலகக் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம் (World Day Against Child Labour).\nஉலகக் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம் 2002ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் குழந்தைத் தொழிலாளர்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றனர். சட்டங்கள் இருந்தாலும் இதனை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான குழந்தைகள் மிகவும் ஆபத்தான வேலைகளை செய்து வருகின்றனர். குழந்தைத் தொழிலாளர்களை அதிகம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது.\n2.பல்கேரியாவில் அரசியற் கட்சிகள் தடை செய்யப்பட்ட நாள் 12 ஜூன் 1934.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்வுகள் – 11 ஜூன் 2017\nநடப்பு நிகழ்வுகள் – 13 ஜூன் 2017 »\nமதுரையில் Coffee Maker பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/reliancejio_plan/", "date_download": "2019-11-18T03:53:14Z", "digest": "sha1:7SCDVFTSQFBO4YJPMP2GRN7GG7SBYJDM", "length": 17980, "nlines": 72, "source_domain": "vaanaram.in", "title": "என்னடி மீனாட்சி.. - வானரம்", "raw_content": "\nஒத்த செருப்பு – போதுமே\nவார்த்தை தவறி விட்டாய் அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடி… கமல் ரஜினி இருவரும் இணைந்து நடித்த இருவரது ரசிகர்களுக்கும் மறக்க முடியாத ஒரு படம் இளமை ஊஞ்சலாடுகிறது. ஸ்ரீப்ரியா தன்னை ஏமாற்றி விட்டதாகப் பாடுவார் கமல். இதைத்தான் பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்று கூறுவது.\nட்ராய் (Telecom Regulatory Authority of India – TRAI) அமைப்பின் சமீபத்திய புள்ளிவிவரத்தின்படி இந்தியாவில் மொபைல் சேவையில் வோடஃபோன்-ஐடியா நிறுவனம் (32.53%) முதலிடத்திலும் இரண்டாமிட���்தில் ஜியோ (29.08%), மூன்றாமிடத்தில் ஏர்டெல் ( 28.12%) மற்றும் நான்காமிடத்தில் பி எஸ் என் எல் ( 9.98%).\nசரிங்க, இப்போ 6 பைசாக்குக் காரணம் என்ன IUC (Interconnect User Charge) அதாவது ஜியோவிலிருந்து ஒருவர் ஏர்டெல் மொபைலை அழைத்தால் ஜியோவானது ஏர்டெல்லுக்கு நிமிடத்துக்கு 6 பைசா கொடுக்க வேண்டும். ஒரு அழைப்பில் இரண்டு நிறுவனங்களுக்கும் செலவிருக்கின்றன. ஏனென்றால் இரண்டு நிறுவனங்களின் டவர் முதலிய கட்டமைப்புக்கள் பலமாக இருந்தால் அழைப்பு இரு மொபைல்களை இணைக்கும். இதிலே குறைந்த சந்தாதாரர்களை உடைய நிறுவனத்துக்குத்தான் இன்னும் செலவு அதிகம். உதாரணத்திற்கு பி எஸ் என் எல்லை எடுத்துக் கொள்வோம். மொத்தமே 10%க்கும் குறைவான சந்தாதாரர்கள். ஆனால் இவர்கள் நாடு முழுவதும் பரவியுள்ளனர். ஆகவே நாடு முழுவதும் டவர்களை நிறுவி பராமரிக்க செலவு அதிகமாகும்.\nமுதலில் இந்த IUC 14 பைசாவாக இருந்தது. இதனை அக்டோபர் 2017 முதல் 6 பைசாவாகக் குறைத்தது ட்ராய். இது மட்டுமல்லாமல் ஜனவரி 2020 முதல் IUC கட்டணத்தை முழுக்க விலக்கிக் கொள்ளலாம் என்றும் திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போது ட்ராய் இந்த ஜனவரி 2020 என்பதைத் தள்ளி வைக்கலாமா என்று ஆலோசிக்கத் தொடங்கியுள்ளது.\nஇங்கேதான் சிக்கல் ஆரம்பம். IUC கட்டணம் என்பது எல்லா நிறுவனங்களுக்கும் பொருந்தும். மாதக் கடைசியில் நீ எனக்கு எவ்வளவு தரவேண்டும் நான் உனக்கு எவ்வளவு தரவேண்டும் என்று கூட்டிக் கழித்துப் பார்த்தால் தற்போது ஜியோதான் பிற நிறுவனங்களுக்குத் தரவேண்டிய நிலை. ஜியோவில் மட்டுமே முற்றிலும் இலவசம் என்பதால் இது ஜியோவின் லாபத்தைப் பெருமளவு பாதிக்கிறது.\nமுன்பெல்லாம் அழைப்பு வந்தால் 35-35 நொடிகள் உங்கள் போன் அலறிக் கொண்டிருக்கும். நீங்கள் நிதானமாக யார் என்று பார்த்து அப்புறமா ஏற்கலாம். இப்போது ஜியோவிலிருந்து நீங்கள் இன்னொரு எண்ணை அழைக்கும்போது 20 செகண்டுகளில் அழைப்பை ஏற்காவிட்டால் உடனே அழைப்பு துண்டிக்கப்பட்டு விடும் என்று ஏர்டெல் குற்றம் சாட்டுகிறது. இதனால் அது இந்தியர்கள் கண்டுபிடித்த மிஸ்டு கால் ஆகிவிடும். அந்த இன்னொரு எண் வேறு ஜியோ அல்லாத எண்ணாக இருக்கும் பட்சத்தில் அவர் திருப்பி அழைப்பார். இதனால் ஜியோவிற்கு 6 பைசா நஷ்டத்திலிருந்து 6 பைசா லாபமாக மாறுகிறது. இதனைக் கடுமையாக எதிர்க்கின்றன பிற நிறுவனங்கள். எல்லா நிறுவனங்���ளும் ஒரே சீராக 30 நொடிகளாவது அழைக்க வேண்டும் என்று ட்ராயிடம் முறையிட்டன. ஆனால் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஏர்டெல் தனது வெளி அழைப்புக்களை 25 நொடிகளாகக் குறைத்து விட்டது. போகிற போக்கைப் பார்த்தால் இனி 5 நொடிகள் மட்டுமே நமது ஃபோன் அலறும் போலிருக்கிறது. பாயும் புலி போல எடுக்காவிட்டால் மிஸ்டு கால்தான்.\nஇன்றைக்கு மொத்த மொபைல் இணைப்புக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட நமது மக்கள் தொகையை நெருங்கிவிட்டது. அப்போ எல்லார்கிட்டேயும் மொபைல் போனிருக்குன்னு அர்த்தமா டெல்லியில் 100 பேருக்கு 240 மொபைல் இணைப்புக்கள் இருக்காம். பிகாரில் 100 பேருக்கு 60 பேரிடம்தான் மொபைல் இணைப்புக்கள் இருக்கிறது. இன்றைக்கு ஸ்மார்ட் ஃபோன் வைத்திருப்பவர்கள் பலருக்கும் 2 சிம் என்பது சர்வ சாதாரணம்.\nஜியோவைப்போலவே அனைத்து அழைப்புக்களும் இலவசம் என்ற சேவையை ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, பி எஸ் என் எல் நிறுவனங்கள் வழங்குகின்றன. இது 4ஜி ஸ்மார்ட் ஃபோன் வைத்திருப்பவர்களுக்கு பயனளிக்கும். இன்னமும் 2ஜி ஃபோன் உபயோகிப்பவர்கள் இந்தத் திட்டங்களில் சேராமல் இன்னமும் 10 ரூபாய்க்கும் 50 ரூபாய்க்கும் ரீசார்ஜ் செய்வது, ஒரு நிமிடத்துக்கு 50 பைசா முதல் பலவேறு கட்டணங்களை செலுத்துவது என்று இருக்கிறார்கள். இவர்கள்தான் பிற நிறுவனங்களை நஷ்டமடையாமல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ரூ.450 கொடுத்து 84 நாட்களுக்குரிய திட்டத்தைப் பயன்படுத்தும் ஸ்மார்ட் ஃபோன் பயனாளர்கள் அல்ல.\nஜியோ பயனாளர்கள் மற்ற மொபைல்களை அழைக்க இனிமேல் ஜியோவைத் தவிர்ப்பார்கள். ஜியோ மட்டுமே வைத்திருப்பவர்கள் இதற்கெனவே ஜியோ அறிமுகப்படுத்தியிருக்கும் கூப்பனை வாங்கலாம். அல்லது ஜியோவிலிருந்து வெளியேறலாம். நினைவிருக்கிறதா இதற்கெனவே ஜியோ அறிமுகப்படுத்தியிருக்கும் கூப்பனை வாங்கலாம். அல்லது ஜியோவிலிருந்து வெளியேறலாம். நினைவிருக்கிறதா ஒரு காலத்தில் உள்ளூர் கட்டணத்துக்குக் கால அளவு இல்லை. எவ்வளவு நேரம் பேசினாலும் ஒரே கட்டணம்தான். இதனைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க மூன்று நிமிடம் என்பது ஒரு அழைப்பு என்று கொண்டு வரப்பட்டது. இதன்மூலம் தேவையில்லாத பேச்சுக்கள் நிறுத்தப்பட்டன. அதுபோலவே முதன்மையான சிம்மாக இல்லாத பயனாளர்கள் ஜியோவுக்கு மட்டுமே ஜியோவைப் பயன்���டுத்தலாம் அல்லது டேட்டாவுக்கு மட்டுமே உபயோகிக்கலாம். இதன்மூலம் ஜியோவின் நஷ்டம் குறையும். அடுத்தது இந்த ஜியோ எண்களுக்கு வரும் அழைப்புக்கள் மூலம் வருமானமும் உயரும்.\nஇதனால் மற்ற நிறுவனங்களுக்கு என்ன ஆகும் ஜியோ அல்லாத எண்களை ஜியோ அல்லாத மொபைல்களிலிருந்து அழைப்பதால் IUC கட்டணங்களை ஏர்டெல், வோடஃபோன் & பி எஸ் என் எல் ஆகிய மூன்றுக்குள்ளும் பகிரவேண்டும். இவையல்லாது ஜியோவை அழைக்கும்போது அந்த அழைப்புக்களுக்கு 6 பைசா தர வேண்டிய கட்டாயம்.\nஆக, வரப்போகிற நாட்களில் பல மாறுதல்கள் நிகழப் போகின்றன. 5ஜி வேறு எட்டிப்பார்த்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில் கூடுதல் செலவினனங்களையும் வருமானம் குறைவதையும் நஷ்டத்தையும் பிற மொபைல் நிறுவனங்கள் எப்படி சமாளிக்கின்றன என்பதைப் பொறுத்துத்தான் இந்தியாவில் மொபைல் என்பது ஒரே நிறுவனத்தின் ஏகபோகமாகிறதா என்பது முடிவு செய்யப்படும்.\nஅதிகரிக்கும் செலவுகளையும் நஷ்டத்தையும் தவிர்க்க எல்லா நிறுவனங்களும் முழுக்க முழுக்க 4ஜிக்கு மாற வேண்டும். இதனால் 2ஜி பயனாளர்கள் பாதிக்கப்படுவார்கள். இதனை எதிர்பார்த்துதான் 4 ஜி போனின் விலை 699 ரூபாய், கணக்கில்லா இலவச அழைப்புக்களுக்கு மாதம் 49 ரூபாய் மட்டுமே என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஜியோ. இதன் மூலம் பிற நிறுவனங்கள் 4ஜிக்கு மாறினால் அதனால் பலனடையப்போவதும் ஜியோதான். இதனைத் தவிர்க்க பிற நிறுவனங்களும் ஜியோ போனைப் போல ஒரு குறைந்த விலை 4ஜி மொபைலுடன் இணைவது அவசியமாகிறது. ஜியோவின் சவால் அத்தனை கடினமானதல்ல என்றாலும் போட்டியாளரைக் குறை கூறாமல் சவாலை சாமர்த்தியமாக சமாளிப்பார்களா பிற நிறுவனங்கள்\nஆனாலும் இந்த 6 பைசாவினால் மக்கள் மத்தியில் ஜியோவைப் பற்றி மேலோங்கியுள்ள கருத்து — வார்த்தை தவறி விட்டாய் அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடி…\nOne Reply to “என்னடி மீனாட்சி..”\nரொம்ப நல்ல கட்டுரை இவ்வளவு தகவல்கள் இன்னைக்கு தான் எனக்கு புரியுது\nஒத்த செருப்பு – போதுமே\nகார்டியாலஜிஸ்ட் ஜாதியில் பெண் தேவை\nதிருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nS பிரபாகரன் on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nடுபாக்கூர் on “காவி”ய நாயகன்\nதமிழ்குடியான் on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nparanthaman on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nLOGESHWARAN on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/01/who-visited-my-facebook-profile.html", "date_download": "2019-11-18T04:30:38Z", "digest": "sha1:PDLA2L4ANHFUFC5TFJJXNQMEMYQUJLJ6", "length": 3903, "nlines": 43, "source_domain": "www.anbuthil.com", "title": "யாரெல்லாம் உங்கள் Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய எளிய வழி", "raw_content": "\nHomefacebookயாரெல்லாம் உங்கள் Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய எளிய வழி\nயாரெல்லாம் உங்கள் Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய எளிய வழி\nநாம் அனைவருக்கும் யார் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை பார்த்துள்ளார் இதனையும் அறிய முடியும். இது மிக எளிய வழிதான்.\nசரி முதலாவதாக உங்களின் Facebook login செய்து உங்கள் Profile பகுதிக்கு செல்லவும்.\nஅடுத்து Profile பக்கத்தில் வைத்து [ CTRL + U ] அழுத்தவும். அப்பொழுது profile பக்கம் Source Code இல் புதிய Window மூலம் Open ஆகும்.\nஅதன்பிறகு Source Code இன் Window இல் [ CTRL + F ] அழுத்தவும், இப்போது Search Bar Open ஆகும்.\nஅந்த Search Bar இல் {\"list\" இதை Type செய்து Enter பண்ணவும். அல்லது -2 or -3 என்று கொடுத்து தேடவும்.\nஉங்களுக்கு தெரியுமா Facebook Username System அறிமுகமாக முன் அனைவருக்கும் இதுமாதிரி Code வழங்கப்பட்டது, அதாவது இதில் 1000011345400 இது உங்களுடைய FB Profile க்கு வந்தவர் -2\" இது எத்தனை முறை வந்துள்ளார் என்பது தெரியும். சரி இந்த இலக்கத்தை வைத்து நண்பரை கண்டுபிடிப்போம்‌\nபுதிய பக்கத்தில் www.facebook.com என்று type செய்து [ / ] sigh இதை இட்டு உங்கள் நண்பரின் இலக்கத்தை paste பண்ணவும். அதாவது இதுமாதிரி [ www.facebook.com/1000011345400]\nஇப்பொது Enter கொடுக்கவும் உங்களின் profileக்கு வந்தவரின் profile ஓபன் ஆகும்.\nகீழே முகநூல் மூலம் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க, இதனால் அவர்களும் யார் தன் Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்பதை அறியட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-18T04:33:49Z", "digest": "sha1:3K4NWEAZPN465ZAVPP3U5ATQNPCZUOHQ", "length": 8688, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "தியாகு நூல்நிலையம்", "raw_content": "\nTag Archive: தியாகு நூல்நிலையம்\nதியாகு நூல்நிலையம், ஜன்னல் இருமாத இதழ்\nகேள்வி பதில், வாசகர் கடிதம்\nஜெயமோகன் அய்யா அவர்களுக்கு, நான் கோவை அருகே வசிப்பவ���். கல்லூரிமாணவன். உங்கள் இணையப்பக்கத்தை தற்செயலாக வாசித்தேன். பாபநாசம் படம் பற்றிய செய்திகளை வாசிக்கும்போது வாசித்தேன். அத்தனை கட்டுரைகளையும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். மிகவும் உற்சாகமாக இருக்கிறது. அரசியல் பொருளாதாரம் என்று நிறையவிஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். இத்தனைவிரிவான வாசிப்புக்கு இடமளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது நீங்கள் சொல்லும் புத்தகங்களை வாசிக்க ஆசை. நான் படிக்கும் கலைக்கல்லூரியிலே நூலகம் இருக்கிறது. ஆனால் புத்தகங்களை மாணவர்கள் வாசிக்கக் கொடுக்கமாட்டார்கள். புத்தகங்களை அடுக்கிவைத்திருப்பதில்லை. தேவையான புத்தகங்களும் இல்லை. …\nTags: ஜன்னல் இருமாத இதழ், தியாகு நூல்நிலையம், நாட்டாரியல் கதைகள்\nராஜ் கௌதமன் - விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-3\nஉரையாடும் காந்தி - ஓர் உரையாடல் - வேலூர்\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின�� எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/news_detail.php?id=99073", "date_download": "2019-11-18T04:07:16Z", "digest": "sha1:4C63YAUATK5KXFLZRWHCGIYM6ITJQYJF", "length": 18874, "nlines": 203, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Aippasi Month Rasi palan 2019 | கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) சுக்கிரனால் யோகம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமலர்ந்தது கார்த்திகை: மாலை அணிந்து விரதம் துவக்கிய பக்தர்கள்\nகல்பாத்தியில் தேர்த்திருவிழா: தேவ ரதங்களின் சங்கமம்\nசபரிமலை கோவில்: பெண்களுக்கு அனுமதி மறுப்பு\nமயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் கடைமுக தீர்த்தவாரி\nஅடுத்த ஆண்டு ராமர் கோயில் பணி துவக்கம்\nவெயிலுகந்தம்மன் கோயிலில் விளக்கு பூஜை\nதிருப்பரங்குன்றத்தில் ரூ.21.50 லட்சம் வருமானம்\nவிநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி பூஜை\nதிருமணத்தடை நீக்கும் திருநீலகண்டேஸ்வரர் கோயில்\nசிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ... துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) ...\nமுதல் பக்கம் » கார்த்திகை ராசிபலன் (17.11.2019 முதல் 16.12.2019 வரை)\nகன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) சுக்கிரனால் யோகம்\nசுக்கிரன் மட்டும் மாதம் முழுவதும் யோகம் அளிப்பார். மற்ற கிரகங்கள் திருப்தியற்ற நிலையில் இருப்பதால் முக்கிய முடிவுகளை தீர சிந்தித்த பிறகே செயல்படுத்த வேண்டும். முயற்சி வெற்றி பெறும். சுக்கிரனால் பொருளாதார வளம் சிறக்கும். மதிப்பு, மரியாதை உயரும். அக்.28 க்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.\nபுதனால் அவப்பெயர், செல்வாக்கு பாதிப்பு, வீண்கவலை, பண விரயம் ஏற்படலாம். அக்.28க்கு பிறகு குருவால் மனக்குழப்பம், அவநம்பிக்கை ஏற்பட வாய்ப்புண்டு. உறவினர் வகையில் கருத்துவேறுபாடு உண்டாகும். சற்று ஒதுங்கி இருப்பது நல்லது.\nபெண்கள் குடும்பத்தினருடன் பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். சுக்கிரனால் பணிபுரியும் பெண்களுக்கு புதிய பதவி கிடைக்கும். நவ.12 க்கு பிறகு சிலரது வீட்டில் பொருள் திருட்டு போகலாம். சூரியனால் ஆரோக்கியம் மேம்படும். கடந்த மாதம் இருந்த அலைச்சல், சோர்வு மறையும். பயணத்தின் போது கவனம் தேவை.\nதொழிலதிபர்களுக்கு மாத முற்பகுதியில் அரசு வகையில் அனுகூலம் ஏற்படும்.\nவியாபாரிகள் வங்கி நிதியுதவி மூலம் விரிவாக்கப்பணியில் ஈடுபடுவர்.\nஅக்.28 வரை அனுகூலமான காலகட்டம். தங்கம், வெள்ளி வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கப்பெறுவர்.\nஅரசுப்பணியாளர்கள் விரும்பிய இடமாற்றம் கிடைக்கப்பெறுவர்.\nதனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு அக்.28 க்குள் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.\nஐ.டி. துறையினர் விண்ணப்பித்த கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.\nஆசிரியர்கள் சீரான வளர்ச்சி காண்பர். பதவி உயர்வு கிடைக்கும்.\nவக்கீல்கள் வழக்கில் சாதுர்யமாக வாதாடி வெற்றி காண்பர்.\nமருத்துவர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.\nகலைஞர்களுக்கு சுக்கிரன் சாதகமாக இருப்பதால் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும்.\nஅரசியல்வாதிகள் தொண்டர்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.\nதொழிலதிபர்கள் சிலர் பெண்களால் அவப் பெயருக்கு ஆளாகலாம் கவனம்.\nவியாபாரிகள் வாடிக்கையாளரை தக்க வைக்க விடாமுயற்சி தேவைப்படும். நவ.12க்கு பிறகு எதிரி தொல்லை, மறைமுகப்போட்டி உருவாகலாம்.\nஅரசு பணியாளர்கள் அக்.28க்கு பிறகு வேலையில் கூடுதல் கவனம் செலுத்தவும். சக ஊழியர்களுடன் கருத்���ுவேறுபாடு ஏற்படலாம்.\nதனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் பணிச்சுமையால் அவதிப்படுவர்.\nநெருப்பு, மின்சாரம் தொடர்பான பணியாளர்கள் நவ.12க்கு பிறகு விழிப்புடன் பணிபுரிவது அவசியம்.\nமருத்துவர்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செயல்படுவது நல்லது. அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.\nவக்கீல்களுக்கு முயற்சியில் தடைகள் குறுக்கிடலாம். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.\nபோலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு பொறுமையும் நிதானமும் தேவைப்படும்.\nஅரசியல்வாதிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். எதிர்பார்த்த பலன்\nகிடைக்காது. தலைமைக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.\nவிவசாயிகள் உழைப்புக்கு ஏற்ப வருமானம் காண்பர். பக்கத்து நிலத்துக்காரர் வகையில் தொல்லை வரலாம். வழக்கு, விவகாரத்தில் முடிவு சுமாராக இருக்கும்.\nபள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை.\nஆசிரியர்களின் அறிவுரை கேட்டு நடக்கவும். நண்பர்கள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை.\n* கவன நாள்: நவ.11,12 சந்திராஷ்டமம்\n● தினமும் நீராடியதும் சூரிய நமஸ்காரம்\n● செவ்வாயன்று முருகனுக்கு அர்ச்சனை\n● தேய்பிறை அஷ்டமியில் பைரவர் தரிசனம்\n« முந்தைய அடுத்து »\nமேலும் கார்த்திகை ராசிபலன் (17.11.2019 முதல் 16.12.2019 வரை) »\nமேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) முயற்சியில் வெற்றி நவம்பர் 15,2019\nபுதனால் மாத பிற்பகுதியில் நற்பலன் அதிகரிக்கும். சுக்கிரன் நவ.22ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் ... மேலும்\nரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) அபார ஆற்றல் நவம்பர் 15,2019\nஇந்த மாதம் புதன் டிச.2 வரை நற்பலன் கொடுப்பார். அதன் பின் அவர் சாதகமற்ற இடத்திற்கு செல்கிறார். இதை கண்டு ... மேலும்\nமிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) பிள்ளைகளால் பெருமை நவம்பர் 15,2019\nஇந்த மாதம் டிச.3ல் புதன் சாதகமான நிலைக்கு வருகிறார். மேலும் சூரியன், குரு ஆகியோரால் நன்மைகள் தொடரும். ... மேலும்\nகடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ஆபரண சேர்க்கை நவம்பர் 15,2019\nஇந்த மாதம் சுக்கிரன் நவ.22 வரையும், புதன் டிச.2 வரையும் நற்பலன் தருவர். சனி,கேது ஆகியோராலும் நன்மை தொடரும். ... மேலும்\nசிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) குழந்தை பாக்கியம் நவம்பர் 15,2019\nகடந்த மாதம் போல் இந்த மாதமும் சுக்கிரனால் நற��பலன் தொடரும். புதன் டிச.3ல் சாதகமான இடத்திற்கு ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-11-18T03:44:05Z", "digest": "sha1:OYKJTUD3HU23IBGUFTZFLJFMGY6DJLUX", "length": 9626, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்! |", "raw_content": "\n2022க்குள் அயோத்தியில் ராமர் கோவில்\nகொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்\nஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரையும் பாதிக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் வைட்டமின் டி (Vitamin D) குறைப்பாடு. இது இயற்கையாகவே சூரியனின் புறஊதா கதிர்களின் (UV rays) மூலம் உடலில் உற்பத்தி ஆகும்.\nஉணவில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ் உடலில் சேர்ந்து, எலும்புகள் உறுதியாக இருக்க வைட்டமின் டி உதவுகிறது. இதன் குறைப்பாட்டால் எலும்புகள் வலிமையிழந்து, எளிதில் உடையக்கூடிய நிலை ஏற்படும். இதனால் குழந்தைகளுக்கு ரிக்கெட்ஸ் (Rickets), பெரியவர்களுக்கு ஆஸ்டியோமலேசியா (Osteomalacia) என்ற நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். மேலும் நம் நோய் எதிர்ப்பு சக்திக்கும் இதய நோய் வராமல் தவிர்ப்பதற்கும் வைட்டமின் டி அவசியம்.\nபால், வெண்ணெய், முட்டை, சோயா பால், பாலாடைக்கட்டி, மீன் எண்ணெய், கானாங்கெளுத்தி, இறால், ஆட்டு ஈரல், காளான், ஆரஞ்சு, வைட்டமின் டி சேர்க்கப்பட்ட பால், வெண்ணைய், தானியங்கள், பழச்சாறு முதலியவை வைட்டமின் டி அதிகமுள்ள உணவுகள். அனைவரும் குறிப்பாக பெண்கள், குழந்தைகள், முதியோர் அவசியம் இவ்வகை உணவை உட்கொள்ள வேண்டும்.\nஇன்றைய சூழ்நிலையில், நெருக்கமாக அமைந்த வீடுகள், அதிகம் வெளியில் நடமாடாமல் இருப்பது, முக்கியமாக குழந்தைகள் அதிகம் வெய்யிலில் விளையாடாமல் இருப்பது, சில உடை கட்டுப்பாடுகள் போன்ற காரணங்களால் சூரிய கதிர்கள் மூலம் நாம் அடைய வேண்டிய வைட்டமின் டி யை இழக்கிறோம். எனவே சூரியஒளி வாரம் இருமுறையாவது குறைந்தபட்சம் 15 நிமிடம் நம் உடலில் படுமாறு பார்த்துகொள்ளவேண்டியது அவசியம்.\nஉ.பி., உள்ளாட்சி தேர்தல் பாஜக அமோக வெற்றி\nவிஜயதசமி மிகப்பெரிய வெற்றியை தரட்டும்\nலட்ச கணக்கான மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டது…\nவிவசாயத்தை காக்க போராட்டம் பன்னுறானுகளாம்\nகாங்கிரஸின் அறுபதாண்டுகால ஆட்சியின் சாதனைகள் அவர்கள்…\nOsteomalacia, Rickets, UV rays, Vitamin D, ஆட்டு ஈரல், ஆரஞ்சு, ஆஸ்டியோமலேசியா, இதய நோய், இறால், கானாங்கெளுத்தி, காளான், கைகால், சோயா பால், பாலாடைக்கட்டி, பால், புறஊதா கதிர், மீன் எண்ணெய், முட்டை, மூட்டு வலி, ரிக்கெட்ஸ், வெண்ணெய், வைட்டமின் டி\nடில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் விடுதிக் கட்டணத்தை உயர்த்தி விட்டதாகவும், ஆடை கட்டுப்பாடுகளையும், விடுதி மாணவர்களுக்கு நேரக் கட்டுப்பாடுகளையும் விதித்து விட்டதாகவும் கூறி ...\n2022க்குள் அயோத்தியில் ராமர் கோவில்\nசபரிமலை வழக்கை 7 பேர் அரசியல் சாசன அமர்� ...\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போத� ...\nரபேல் மறுசீராய்வு மனு தள்ளுபடி\nஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக ...\nஇதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் ...\nதும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1288503.html", "date_download": "2019-11-18T03:04:43Z", "digest": "sha1:PFNQBDMCDUONZKRKOWZRXILSFJIWHVOD", "length": 11990, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "சமாதானத்தை விரும்புவதாக புளுகும் அமெரிக்கா – ஈரான் அதிபர் கடும் தாக்கு..!! – Athirady News ;", "raw_content": "\nசமாதானத்தை விரும்புவதாக புளுகும் அமெரிக்கா – ஈரான் அதிபர் கடும் தாக்கு..\nசமாதானத்தை விரும்புவதாக புளுகும் அமெரிக்கா – ஈரான் அதிபர் கடும் தாக்கு..\nஅமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்திய பின்னர் இருநாடுகளுக்கும் இடையிலான பகை பன்மடங்கு அதிகரித்தது. இதை தொடர்ந்து ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை பிறப்பித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று உத்தரவிட்டுள்ளார்.\nஅதேவேளையில், ஈரானுடன் அனைத்து விவகாரங்கள் தொடர்பாக ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சமாதான கதவுகளை திறந்தே வைத்திருக்கிறோம் என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் குறிப்பிட்டார்.\nஇந்நிலையில், ஒருபுறம் வரிசையாக தடைகளை விதிக்கும் அமெரிக்கா மறுபுறம் சமாதானப் பேச்சுக்கு கதவுகள் திறந்திருப்பதாக பொய் சொல்கிறது என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி குற்றம்சாட்டியுள்ளார்.\nபேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கும் அதே வேளையில் எங்கள் நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி மீது தடை விதிப்பீர்களா இதன் மூலம் நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என்பது தெளிவாகி விட்டது எனவும் ரவுகானி குறிப்பிட்டுள்ளார்.\nகளியக்காவிளை அருகே சொத்து தகராறில் ராணுவ வீரரை கொன்று ஆற்றில் வீசிய மகன் கைது..\nசேலம் அருகே மனைவி கழுத்தை அறுத்து கொன்ற தொழிலாளி..\nலொட்டரி மூலம் கிடைத்த பலகோடி ரூபாய்…. அதுவே பிரித்தானியரை தெருக்கோடிக்கு கொண்டு…\nவேலைக்கு சேர்ந்த பெண்களை கொடுமைப்படுத்திய இந்திய தம்பதி..\nமுதியவரை காதலித்து திருமணம் செய்த 31 வயது பெண்\nபூமிக்கடியில் புதைந்திருந்த 3000 ஆண்டுகால கோவில் கண்டுபிடிப்பு\n6 அடி உயர அழகான பெண்ணுடன் 2 அடியில் உள்ளவருக்கு திருமணம்\nநோயாளிகள் உடையில் திருமணம் செய்து கொண்ட அமெரிக்க ஜோடி\nமதுரையில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் தாலி செயின் பறிப்பு..\nநவம்பர் 19ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்..\nபுழல் அருகே என்ஜினீயர் தூக்குபோட்டு தற்கொலை..\nதிருவையாறு அருகே முன்விரோதத்தில் தொழிலாளி வெட்டி படுகொலை..\nலொட்டரி மூலம் கிடைத்த பலகோடி ரூபாய்…. அதுவே பிரித்தானியரை…\nவேலைக்கு சேர்ந்த பெண்களை கொடுமைப்படுத்திய இந்திய தம்பதி..\nமுதியவரை காதலித்து திருமணம் செய்த 31 வயது பெண்\nபூமிக்கடியில் புதைந்திருந்த 3000 ஆண்டுகால கோவில் கண்டுபிடிப்பு\n6 அடி உயர அழகான பெண்ணுடன் 2 அடியில் உள்ளவருக்கு திருமணம்\nநோயாளிகள் உடையில் திருமணம் செய்து கொண்ட அமெரிக்க ஜோடி\nமதுரையில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் தாலி செயின் பறிப்பு..\nநவம்பர் 19ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்..\nபுழல் அருகே என்ஜினீயர் தூக்குபோட்டு தற்கொலை..\nதிருவையாறு அருகே முன்விரோதத்தில் தொழிலாளி வெட்டி படுகொலை..\nசங்கரன்கோவிலில் மூதாட்டியை கொன்று உடலை எரித்து நகை கொள்ளை..\nசெய்தித் துணுக்குகள் – 002..\nபோலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டிய பெண் மந்திரி- விசாரணை நடத்த ஆதித்யநாத்…\nப.சிதம்பரம், பரூக் அப்துல்லா ஆகியோர் பாராளுமன்றத்துக்கு வர…\nசிரியா: ரஷியா விமானப்படை தாக்குதலில் பொதுமக்களில் 9 பேர் பலி..\nலொட்டரி மூலம் கிடைத்த பலகோடி ரூபாய்…. அதுவே பிரித்தான���யரை…\nவேலைக்கு சேர்ந்த பெண்களை கொடுமைப்படுத்திய இந்திய தம்பதி..\nமுதியவரை காதலித்து திருமணம் செய்த 31 வயது பெண்\nபூமிக்கடியில் புதைந்திருந்த 3000 ஆண்டுகால கோவில் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/tag/police/", "date_download": "2019-11-18T04:41:03Z", "digest": "sha1:ETE4ZGT6QC3BQFQC4R5SMLJUBPNOAA5F", "length": 9847, "nlines": 97, "source_domain": "www.heronewsonline.com", "title": "police – heronewsonline.com", "raw_content": "\nபோர்க்களம் ஆனது அலங்காநல்லூர்: பேரணி, ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் மீது போலீஸ் தடியடி\nமதுரை அருகே ஜல்லிக்கட்டுக்கு உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லுாரில், பீட்டா அமைப்பை கண்டித்து 15,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திங்கள்கிழமை திரண்டு ஊர்வலம், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென்று\nசுவாதி, ராம்குமார் மரணங்கள்: போலீசை தண்டிக்க என்ன வழி\nராம்குமாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டு விட்டது. தேவைப்பட்டால், இன்னொரு உடற்கூராய்வுக்காக உடலை எடுப்பதற்கு ஏற்ற முறையில் உடலை அடக்கம் செய்திருப்பதாக அவரது வழக்கறிஞர் கூறியிருக்கிறார். மரணம் குறித்த\n“வதந்தி” விவகாரம்: காவல்துறையினரின் சட்டவிரோத செயல்களுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\n“வதந்தி பரப்புவோர்’ என்ற அடிப்படையில் அதிமுகவினர் அளிக்கும் பொய் புகார்களை அப்படியே சிரமேற்கொண்டு ஏற்று தி.மு.க.வினரை அழைத்து விசாரிப்பது, துன்புறுத்துவது, அவர்களின் முகநூல் கணக்குகளை முடக்குவோம் என்று\nஜெயலலிதா உடல்நிலை பற்றி அவதூறு பரப்பியதாக தமிழச்சி மீது வழக்குப்பதிவு\nசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி தமிழச்சி தனது முகநூல்\n“ராம்குமாரின் கழுத்தை அறுத்தது இன்ஸ்பெக்டர் பாலமுருகன்\nசென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த (ஜூன்) மாதம் 24ஆம் தேதி இளம்பெண் சுவாதி அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நெல்லை மாவட்டம் செங்கோட்டை\n“சுவாதியும் பிலாலும் காதலர்கள் என போலீஸ் ஒப்புதல்” – எவிடன்ஸ் கதிர்\nஎழுத்தாளர் துரைகுணா மீது பொய் வழக்கு: போலீஸ் அராஜகம்\nகுற்றமும், வன்மமும், பழிவாங்கும் உணர்ச்சியும் போலீசின் இயல்பு பண்புகளாக மாறிவிட்டது. தங்களிடம் அதிகாரம் இருக்கிறது என்கிற காரணத்திற்காக என்ன வேண்டுமானாலும் போலீஸ் செய்யலாம், யாரை வேண்டுமானாலும் சித்ரவதை\nகலாபவன் மணி மர்ம மரணம்: பூச்சிக்கொல்லி மருந்து வாங்கியவர் மாமனார்\nநடிகர் கலாபவன்மணி மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. அவரது உடலில் பூச்சிக்கொல்லி மருந்து உள்பட 3 வகையான ரசாயன பொருட்கள் கலந்ததால் கல்லீரல் பாதிக்கப்பட்டு அவர் மரணமடைந்தது\nகோவை போலீஸ் நிலையத்தில் பீப் நடிகர் சிம்பு\nபீப் நடிகர் சிம்பு பாடி, இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்ததாக கூறப்படும் ஆபாச பீப் பாடல் இணையதளத்தில் வெளியானது. பெண்களை இழிவுபடுத்தும் இப்பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாதர் சங்கத்தினர்\n“வைகோ பற்றி தவறான தகவல் பரப்பினால் 7ஆண்டுகள் சிறை\nபழநி – உடுமலை சாலையில் சண்முகநதி பாலம் அருகே கடந்த 17ஆம் தேதி பைக் மீது மினி லாரி மோதிய விபத்தில் பைக்கில் வந்த 2 பேர்\n”கொலை பாதகன் கோத்தபய ராஜபக்ச வெற்றி: இந்த நாள் தமிழ் இனத்துக்கு துயரமான நாள்\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்ச வெற்றி\nவாழ்க்கையை நாசம் செய்றவனுகள என்ன பண்ணலாம்\n”மாணவி பாத்திமா லத்தீப் தாயின் கூற்று தமிழ் மண் மீதான நம்பிக்கை தகர்க்கப்பட்டதை காட்டுகிறது\nமாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரம்: 4 பேராசிரியர்கள் உட்பட 11 பேரிடம் விசாரணை\nமராட்டியத்தில் குடியரசு தலைவர் ஆட்சி பாஜக ஆட்சி அமையும் வரை நீடிக்கும்\n”பருவநிலை மாற்றங்களை சமாளிக்க உரிய நடவடிக்கை எடுத்திடுக”: திமுக பொதுக்குழுவில் தீர்மானம்\nஉள்ளாட்சி தேர்தல்: அதிமுக விருப்ப மனு வாங்கும் தேதிகள் அறிவிப்பு\nபாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்ச வழக்காடு மன்றம் உத்தரவு\nதமிழக தொலைக்காட்சி ஊடகங்களின் “ரஜினி கிறுக்கு”\nபாஜக.வை விமர்சித்த சில நிமிடங்களில் மாற்றி மழுப்பிய ரஜினிகாந்த்\nமிக மிக அவசரம் – விமர்சனம்\n”தயாரிப்பாளர் சங்கத்தில் சிஸ்டம் இல்லை”; சுரேஷ் காமாட்சி வேதனை\n“ரவீந்தர் சந்திர சேகரனுக்கு தலை வணங்குகிறேன்”: ஸ்ரீபிரியங்கா நெகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sltj.lk/?p=649", "date_download": "2019-11-18T04:58:08Z", "digest": "sha1:5CP3O23MTRENJHWC7HXNCFMYZ6DBSE6Y", "length": 11981, "nlines": 147, "source_domain": "www.sltj.lk", "title": "ரபீவுல் அவ்வல் மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு | SLTJ Official Website", "raw_content": "\nகாலி & மாத்தரை மாவட்டம்\nAllஅம்பாரை மாவட்டம்கண்டி மாவட்டம்காலி & மாத்தரை மாவட்டம்கொழும்பு மாவட்டம்புத்தளம் மாவட்டம்\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கொழும்பில் நடத்திய ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை\nகாலி & மாத்தரை மாவட்டம்\nஇஸ்லாத்தை புதிதாக ஏற்றுக்கொண்டவர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி நெறி\nஅம்பாறை மாவட்ட கிளைகளுக்கான செயற்குழு\nAllதிடல் தொழுகைதிருக்குர்ஆன் அன்பழிப்புநிர்வாக நிகழ்ச்சிகள்பிரச்சார நிகழ்சிகள்பொதுகூட்டங்கள்மாநாடுகள்வழக்குகள்விசேட நிகழ்ச்சிகள்\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் 9வது தேசிய பொதுக்குழு\nதவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் மற்றும் முன்னால் உறுப்பினர் மீது பதிவு செய்யப்பட்ட மத நிந்தனை…\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கொழும்பில் நடத்திய ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை\nAllகிளைகளுக்கான பதிவிரக்கங்கள்நிகழ்ச்சி அறிவிப்புபிறை அறிவிப்புமுக்கிய அறிவிப்பு\nரபீவுல் அவ்வல் மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு\nதீவிரவாதத்திற்கு எதிராக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தினால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரங்கள்\nஸஃபர் மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு\nAllஇரத்தான நிகழ்ச்சிகள்உதவிகள்நிவாரண நிகழ்வுகள்போதை ஒழிப்புவிருதுகள்\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் களத்தில்\nகொழும்பு பெட்டா ஐந்துலாம்பு சந்தியில் தற்போது இலவச ஜூஸ் வினியோகம்.\nசிறப்பாக நடந்து முடிந்த இரத்ததான முகாம்\nசாய்ந்தமருது கிளையில் நடைபெற்ற இரத்ததானம் முகாம்\nஅழைப்பு – ஜனவரி பெப்ரவரி – 2019\nரபீவுல் அவ்வல் மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு\nகடந்த 30.09.2019 திங்கள் கிழமை மஹ்ரிபிலிருந்து ஸஃபர் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் வரக்கூடிய 29.10.2019 செவ்வாய்க் கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு ரபீவுல் அவ்வல் மாதத்திற்க்கான பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும்\nஅன்று பிறை தென்பட்டால் ரபீவுல் அவ்வல் மாதத்தின் முதல் பிறை ஆகும். பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் ஸஃபர் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும்.\nபிறை தென்பட்டால் பிறை பார்த்த தகவலை உடனே கீழ்க்கண்ட எண்களில் தெரியப்படுத்தவும்\nPrevious articleஇஸ்லாத்தின் பார்வையில் ஈஸ்டர் தாக்குதல்\nஸஃபர் மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு\nமுஹர்ரம் மாத��்திற்க்கான பிறை அறிவிப்பு\nதுல்ஹஜ் மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு\nதுல்கஃதா மாதத்திற்க்கான தலை பிறை தென்படவில்லை\nரபீவுல் அவ்வல் மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு\nகடந்த 30.09.2019 திங்கள் கிழமை மஹ்ரிபிலிருந்து ஸஃபர் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் வரக்கூடிய 29.10.2019 செவ்வாய்க் கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு ரபீவுல் அவ்வல் மாதத்திற்க்கான...\nஇஸ்லாத்தின் பார்வையில் ஈஸ்டர் தாக்குதல்\nஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம் எனும் தொணிப்பொருளில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில் இத்தொணிப்பொருளை ஒட்டியதாக இக்கட்டுரை வரையப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம்...\nதீவிரவாதத்திற்கு எதிராக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தினால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரங்கள்\nகிளைகளுக்கான பதிவிரக்கங்கள் SLTJ - October 5, 2019\nஇஸ்லாத்தின் பார்வையில் ஈஸ்டர் தாக்குதல்\nதீவிரவாதத்திற்கு எதிராக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தினால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediyaan.com/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-11-18T04:49:27Z", "digest": "sha1:ZDLWEJFZLKCVXO6PPDJRQDWKQZX2IJ64", "length": 9016, "nlines": 208, "source_domain": "mediyaan.com", "title": "தீர்ப்பை ஆதரித்த ரஜினி - Mediyaan", "raw_content": "\nஐ.ஐ.டி பாத்திமா தற்கொலையின் காரணம் என்ன..\nபாரதத்தை இணைத்த புதிய பகீரதன் பட்டேல் ..\nஜாகீர் நாயக்கை பொருளாதார குற்றவாளியாக அறிவிக்க – அமலாக்கதுறை வேண்டுகோள்\nஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கொலை வழக்கு – 3 பயங்கரவாதிகள் கைது\nதிவாலானது உலகின் பழமையான நிறுவனம்\nபஞ்சமிநில விவகாரம் உதயநிதிக்கு நோட்டீஸ்\nகுழந்தைகளின் ரத்தம் குடிக்கும் கிருஸ்தவ பள்ளிகள்..\nதிருமுருகன் காந்தி மீது வழக்கு பதிவு..\nராமருக்கு கோவிலெழுப்ப நன்கொடை தேவையில்லை\nஷீலா ரஷீதின் முன்ஜாமீன் தள்ளுபடி, கைது செய்ய தடையில்லை..\nசிவசேனா மற்றும் NCP ஆட்சி அமைக்கும்\nசபரிமலை நடைதிறப்பு, பெண்கள் அனுமதிக்கப்படுவார்களா\nதேசிய தலைமை ஏற்கும் தமிழர்..\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ஷே வெற்றி\nகோத்தபயே ராஜபக்சேவுக்கு பிரதமர் வாழ்த்து\nஅயோத்தி தீர்ப்பு பின்னணியில் மோடி – இந்தியா கண்டனம்\nஏவுகணைகளை தடுக்கும் எஸ் 400 – பலம் பெரும் பாரதம்..\nகுடியரசு விழாவில் பிரேசில் அதிபர்\nஇந்திய சீன உறவு ஓர் அலசல் – Banu Gomes\nராமர் கோவில் காட்டுவோம் SONG\nஅயோத்தி தீர்ப்பை பற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் ஜி பாகவத்\nஸ்ரீமதி விஷாகா ஹரி அயோத்தி ராமரை பற்றி\nஸ்ரீமதி ரேவதி முத்துசாமி அயோத்தி ராமரை பற்றி\nமறுசீராய்வு மனு தாக்கல் – முஸ்லிம்கள் முடிவு\nகோத்தபயே ராஜபக்சேவுக்கு பிரதமர் வாழ்த்து\nபஞ்சமிநில விவகாரம் உதயநிதிக்கு நோட்டீஸ்\nசிவசேனா மற்றும் NCP ஆட்சி அமைக்கும்\nHome Culture தீர்ப்பை ஆதரித்த ரஜினி\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஆதரிப்பதாக நடிகர் ரஜினி காந்த் தெரிவித்துள்ளார். அயோத்தி வழக்கின் தீர்ப்புக்குபின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஜினி, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஆதரிப்பதாகவும் அனைவரும் தீர்ப்பை மதிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். நாட்டின் வளர்ச்சிக்காகவும், நன்மைக்காகவும் அனைத்து மதத்தினரும் பேதமின்றி பாடுபடவேண்டும் என கேட்டுக்கொண்டார்.\nPrevious articleஒரே பாரதம் வலிமையான பாரதம்\nNext articleஅயோத்தி தீர்ப்பை ஆதரிக்கிறோம்\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ஷே வெற்றி\nமறுசீராய்வு மனு தாக்கல் – முஸ்லிம்கள் முடிவு\nமாபெரும் தலைவர்களின் நினைவு தினம் இன்று\nராமருக்கு கோவிலெழுப்ப நன்கொடை தேவையில்லை\nமறுசீராய்வு மனு தாக்கல் – முஸ்லிம்கள் முடிவு\nஷீலா ரஷீதின் முன்ஜாமீன் தள்ளுபடி, கைது செய்ய தடையில்லை..\nதேசிய தலைமை ஏற்கும் தமிழர்..\nஇந்திய சீன உறவு ஓர் அலசல் – Banu Gomes\nராமர் கோவில் காட்டுவோம் SONG\nஅயோத்தி தீர்ப்பை பற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் ஜி பாகவத்\nஸ்ரீமதி விஷாகா ஹரி அயோத்தி ராமரை பற்றி\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ஷே வெற்றி\nமறுசீராய்வு மனு தாக்கல் – முஸ்லிம்கள் முடிவு\nமாபெரும் தலைவர்களின் நினைவு தினம் இன்று\nஐ.ஐ.டி பாத்திமா தற்கொலையின் காரணம் என்ன..\nசுஜீத்தின் பெற்றோருக்கு அரசியல் கட்சிகள் நிதியுதவி அளித்தது\nதிருமுருகன் காந்தி மீது வழக்கு பதிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.connectionjapan.com/2019/09/02/weathering-with-you-concorrera-para-o-oscar-de-melhor-filme-internacional/", "date_download": "2019-11-18T04:49:23Z", "digest": "sha1:67GDWXEC2WJBF4KF6YGDY3UNYQD6ODV7", "length": 18283, "nlines": 185, "source_domain": "ta.connectionjapan.com", "title": "'Weathering with You' concorrerá para o Oscar de Melhor Filme Internacional", "raw_content": "\nதிங்கள், நவம்பர் 18, 2019\nஜப்பான��� மற்றும் சர்வதேச செய்திகள்\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள்\nசுயவிவரம் | மரியோ ஹிடாகி\nஜப்பான் சுற்றுலா - செய்திகள்\nஉல்லாசப் பயணம் மற்றும் சுற்றுலா\nஒழுங்குமுறை - டிஜிட்டல் ஒப்பந்தம்\nபயனுள்ள தொலைபேசிகள் - ஜப்பான்\n'வெதரிங் வித் யூ' சிறந்த சர்வதேச திரைப்பட ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்படும்\nஅசையும் திரைப்படங்கள் & வீடியோ கலாச்சாரம் நர்ல் கலாச்சாரம் பொழுதுபோக்கு ஜப்பான்\n'வெதரிங் வித் யூ' சிறந்த சர்வதேச திரைப்பட ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்படும்\nமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nகுறிச்சொற்கள்: அனிமேஷன், அசையும், ஆசியா, சினிமா, கலாச்சாரம், பிளாக்பஸ்டர், திரைப்படம், ஜப்பான், மாகோடோ ஷிங்காய், செய்திகள், ஆஸ்கார், வானிலை\nமியாசாகியின் “விண்ட் வேலி ந aus சிகா” ஒரு கபுகி துண்டுகளாக மாற்றப்படும்\nகொரிய சட்டமியற்றுபவர்கள் ஜப்பானில் சர்ச்சைக்குரிய தீவுகளுக்கு வருகை தருகின்றனர்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டிருக்கும் *\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க அகிஸ்மெட்டைப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயலாக்கப்படுகிறது என்பதை அறிக.\nஹூஸ்ட் கோப்பை (ホ ー ス ト ッ プ தங்குமிடம் ராக் பார் ராக் என் ரோல் நோ லிமிட்\nகுங் ஃபூ நட்பு கோப்பை டிண்டர்ஸ் கட்சி\nS.Battle 18 கொலம்பியா சர்வதேச கோப்பை\nசூப்பர் பிங்கோ இரவு ஸ்லம்பர்\nடோனின்ஹோ ஜெரஸ் மற்றும் காடென்சியா குழு அனைத்தும் ஒன்றாக கலந்தவை\n21º குங் ஃபூ சண்டை மன்மதன் இரவு\nபாரேன்ஸ் கட்சி * அனைத்தும் ஒன்றாக மற்றும் கலப்பு *\nஐடியாவிலிருந்து சுசுகாவில் பிராண்ட் வரை\nசர்வதேச பட்டறை Fiesta Latina\nடாடா கிட்ஸ் டான்ஸ் Fiesta Latina\nகாட்சியில் பெண்கள் முவுகாவின் புட்டெகோ\nஇணைப்பு ஜப்பான் ® செய்தி போர்டல் இந்த ஆண்டில் உருவாக்கப்பட்டது - 2017, மொகுஹ்யூ ஷின்பன் ஜப்பான் குழுவால். கட்டுரை 46 இன் படி, 9610 இன் பிப்ரவரி 98 இன் சட்டம் 5.250 / 9 மற்றும் சட்டம் எண் 1967. பத்திரிகை சுதந்திர சட்டம் - 2083 / 53 சட்டம் | சட்டம் எண் 2.083, 12 இன் நவம்பர் 1953.\nஇணைப்பு ஜப்பான் ® - இலாப நோக்கற்றது. எங்கள் முக்கிய நோக்கம் பிரேசிலிய சர்வதேச சமூகத்திற்கும் பிற வாசகர்களுக்கும் இலவசமாக தேசிய மற்றும் சர்வதேச செய்திகளை இலவசமாகவும் இலவசமாகவும் பரப்புவதாகும்.\nஉலகில் செலுத்தப்படும் ஒரு சதவிகிதம் மட்டுமல்லாமல் அனைவருக்கும் தகவல்களை அணுக உரிமை உண்டு என்று நாங்கள் நம்புகிறோம்.\nபதிப்புரிமை © 2019 தொடர்பு ஜப்பான் ®\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த தளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், அதன் பயன்பாட்டை ஒப்புக்கொள்கிறீர்கள். குக்கீகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது உட்பட மேலும் அறிய, இங்கே பார்க்கவும்: தனியுரிமை மற்றும் குக்கீ கொள்கை Ok\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-18T03:06:01Z", "digest": "sha1:3OAXWD6DYZDENPOLWG2APY22KNUVAZRJ", "length": 7498, "nlines": 66, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிராட்லி கூப்பர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபிராட்லி கூப்பர் (Bradley Cooper, பிறப்பு: ஜனவரி 05, 1975) ஒரு அமெரிக்கா நாட்டு நடிகர் ஆவார். இவர் 1999ம் ஆண்டு செக்ஸ் அண்ட் தி சிட்டி என்ற தொலைக்காட்சி தொடரில் மூலம் அறிமுகமானார். அதை தொடர்து 2001ம் ஆண்டு வெட் ஹாட் அமெரிக்கன் சும்‌மெர் என்ற திரைப்படத்தில் நடித்தார். 2009ம் ஆண்டு ஹேங்க் ஓவர் என்ற நகைச்சுவை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் எல்லோருக்கு மிகவும் அறியப்படும் நடிகர் ஆனார்.\nஇவர் பல விருதுகளின் பரிந்துரை செய்யப்பட்டு ஏழு அகாதமி விருது மற்றும் டோனி விருது, கிராமி விருது, பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள் போன்ற பல விருதுகளை வெற்றுள்ளார். பிராட்லி கூப்பர் 2015 ஆண்டு மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் சிறந்த 100 பெயரில் இவரும் ஒருவர் என டைம் என்ற செய்தி நாளிதழ் அறிவித்தது.\nகூப்பர் பிலடெல்பியாவில் பிறந்து ஜென்கின்டவுன் பென்சில்வேனியாவில் வளர்ந்தார். இவரது தாயார், குளோரியா (நீ கம்பனோ), இத்தாலிய வம்சாவளியை சேர்ந்தவர் மற்றும் உள்ளூர் என்பிசி யில் வேலை செய்கின்றார். இவரது தந்தை, சார்லஸ் ஜே கூப்பர், ஐரிஷ் வம்சாவளியை சேர்ந்தவர், மற்றும் மெர்ரில் லிஞ்ச் ஒரு பங்கு தரகர் பணியாற்றினார், (வயது 71, 2011 இறந்தார்). இவருக்கு ஹோலி என்ற ஒரு சகோதரி உண்டு. ஒரு கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவர் ஆவார்.\nகூப்பர் 2006 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடிகை ஜெனிபர் எஸ்போசிடோ திருமணம் செய்துகொண்டார். மே 2007 ல், எஸ்போசிடோ விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். கூப்பர் Renee Zellweger உடன் நீண்ட கால உறவு இருந்தார். கூப்பர் மது குடிக்க கூடாது என்று தனது 29 வயது முதல் புறக்கணித்துள்ளார். கூப்பர் மார்ச் 2013 ஆண்டு மாடல் சுகி வாட்டர்ஹவுஸ் டேட்டிங் சென்றார்.\nஇவர் நடித்த சில தொடர்கள்:\n1999 செக்ஸ் அண்ட் தி சிட்டி ஜேக்\n2000–2001 தி ஸ்ட்ரீட் கிளே ஹம்மொந்து 5 அத்தியாயங்கள்\n2001–2006 அலைஸ் 46 அத்தியாயங்கள்\n2003 மிஸ் மேட்ச் கேரி அத்தியாயம்: \"I Got You Babe\"\n2004 டௌசிங் ஈவில் OSC அகேன்ட் மார்க் ரிவேர்ஸ் 6 அத்தியாயங்கள்\n2004–2005 ஜேக் & பாபி டாம் வேக்ஸ்லெர் கிரஹாம் 14 அத்தியாயங்கள்\n2007–2009 நிப்/டுக் எயிடன் ஸ்டோன் 6 அத்தியாயங்கள்\n2009 சாட்டர்டே நைட் லைவ் ஹோஸ்ட்\n2010 WWE ராவ் அவராகவே - விருந்தினர் 3-மணி பார்வையாளர் தேர்வு\n2013 சாட்டர்டே நைட் லைவ் அவராகவே\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் பிராட்லி கூப்பர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-18T05:20:24Z", "digest": "sha1:X6XHX5DXGX6JO4VIYTTKWVUGTKLWVSUR", "length": 7287, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:சேலம் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசேலம் வட்டம் · சேலம் மேற்கு வட்டம் · சேலம் தெற்கு வட்டம் · ஆத்தூர் (சேலம்) · எடப்பாடி · கங்கவள்ளி · மேட்டூர் · ஓமலூர் · சங்ககிரி · வாழப்பாடி · ஏற்காடு வட்டம் · காடையாம்பட்டி வட்டம் · பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் ‎\nஆத்தூர் · அயோத்தியாபட்டினம் · கங்கவள்ளி · எடப்பாடி · காடையாம்பட்டி · கொளத்தூர் · கொங்கணபுரம் · மேச்சேரி · நங்கவள்ளி · ஓமலூர் · பனைமரத்துப்பட்டி · பெத்தநாயக்கன்பாளையம் · சேலம் · சங்ககிரி · தலைவாசல் · தாரமங்கலம் · வாழப்பாடி · வீரபாண்டி · ஏற்காடு · மகுடஞ்சாவடி\nஆத்தூர் (சேலம்) · எடப்பாடி · மேட்டூர் · நரசிங்கபுரம்\nஆட்டையாம்பட்டி · அயோத்தியாபட்டினம் · ஜலகண்டாபுரம் · கன்னங்குறிச்சி · கொளத்தூர் · கொங்கணபுரம் · மேச்சேரி · ஓமலூர் · பி.என்.பட்டி · பெத்தநாயக்கன்பாளையம் · சங்ககிரி · தம்மம்பட்டி · தாரமங்கலம் · வாழப்பாடி · வீரக்கல்புதூர் · பேளூர் · எடகணாசாலை · இளம்பிள்ளை · ஏத்தாப்பூர் · கங்கவள்ளி · காடையாம்பட்டி · கருப்பூர் · கீரிப்பட்டி · மல்லூர் · பனைமரத்துப்பட்டி · செந்தாரப்பட்டி · தெடாவூர் · தேவூர் · வீரகனூர் · அரசிராமணி · நங்கவள்ளி · பூலாம்பட்டி · வனவாசி\nசேலம்-மேற்கு · சேலம்-வடக்கு · சேலம்-தெற்கு · கங்கவள்ளி · ஆத்தூர் · ஏற்காடு · ஓமலூர் · மேட்டூர் · எடப்பாடி · சங்ககிரி · வீரபாண்டி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மே 2019, 14:35 மணிக்குத�� திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=159406&cat=1238", "date_download": "2019-11-18T05:01:13Z", "digest": "sha1:GJV5UEHLGLPJU2CX6RSELYRMZ24XQBCF", "length": 30331, "nlines": 609, "source_domain": "www.dinamalar.com", "title": "பாரின் வேலை வேணுமா..? | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசிறப்பு தொகுப்புகள் » பாரின் வேலை வேணுமா..\nசிறப்பு தொகுப்புகள் » பாரின் வேலை வேணுமா..\nஉலகமயமாக்கல், பொருளாதார தாராளமயமாக்கல் உள்ளிட்ட காரணங்களால், உலகம் சுருங்கி விட்டது. கூடுதல் மொழிகள், அதுவும் உலகில் பொருளாதார ரீதியாக முன்னேறிய நாடுகளின் மொழிகளை கற்றவர்களுக்கு, கூடுதல் வாய்ப்புகள் என்ற நிலை உருவாகியிருக்கிறது. இதனால், ஜெர்மன், பிரெஞ்சு, சீனம், ஜப்பான் மொழிகளை கற்கும் ஆர்வம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. பெருநகரங்களில் மட்டுமின்றி, கோவை, மதுரை, திருச்சி போன்ற இரண்டாம் நிலை நகரங்களிலும், மொழி பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வெளிநாட்டு மொழிகளில், அதிக வரவேற்பு இருப்பது ஜெர்மன் மொழிக்குதான். தொழில்நுட்பத்திலும், பொருளாதாரத்திலும் முன்னேறிய நாடு; கல்வி, வேலை, தொழில்வாய்ப்புகள் ஏராளம் என்பதால், இளைஞர்கள் ஜெர்மன் கற்க விரும்புகின்றனர். ஐரோப்பிய நாடுகள், கனடாவின் கூபெக், ஆப்பிரிக்க நாடுகளில், பிரெஞ்சு பேசுபவர்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு. சீனாவில் வர்த்தகம் செய்ய வேண்டுமெனில், சீன மொழி தெரிந்திருப்பது அவசியம். ஜப்பானியர்களும், தங்களது கொள்கையை மாற்றிக்கொண்டு, பிற நாட்டினருக்கு கதவை திறந்து விட்டுள்ளனர். படிப்புடன், மொழிப்புலமையும் இருந்தால், வெளிநாடுகளில் வேலை உறுதி என்பதால், முன்னேறிய நாடுகளின் மொழிகளை படிக்க இளைஞர்கள், இளம்பெண்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.\nமெடிக்கல் கோடிங்ஸ் வாய்ப்புகள் ஏராளம்\nபிரதமரின் பொருளாதார ஆலோசகர் ராஜினாமா\nஇளம் விவசாயிகளுக்கு பட்டுப்புழு பயிற்சி\nவெற்றிகரமாக \"Gsat-7A\" நிலை நிறுத்தம்\nகூடைப்பந்து அணிக்கு சிறப்பு பயிற்சி\nஇன்றைய இளைஞர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்\nதேசிய ஹாக்கி: மாணவிகளுக்கு பயிற்சி\nசபரிமலையில் களபாபிஷேகம் வழிபா���ுக்கு வரவேற்பு\nதாய்ப்பால் அவசியம் குறித்தான பயிற்சி முகாம்\nஇயல்பு நிலை திரும்பாத திருவாரூர் கிராமங்கள்\nஏதும் செய்ய முடியாத நிலையில் உள்ளோம்\nதிருச்சி ரெங்கநாதரை தரிசித்த பிரதமரின் தம்பி\nகற்பழிப்பு குற்றத்திற்கு உலக நாடுகளின் தண்டனைகள்\nஅதிகாரிகளுக்கு ஸ்மார்ட்போன் மீது ஆர்வம் அதிகம்\nஉங்க ஏ.டி.எம் கார்டு வேலை செய்யுதா\nசட்டத்தைப் பார்த்தால் எதுவும் செய்ய முடியாது\nதேசிய தொழில் நுட்பக்கழக தேர்வுக்கு பயிற்சி\nமத்திய அரசை கண்டித்து வேலை நிறுத்தம்\nகதவை திறப்பதற்குள் கால்களை துண்டாக்கிய போதை ஆசாமி\nதிருச்சி கேம்பியன் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு\nநடைமுறைக்கு வந்தது பிளாஸ்டிக் தடை மக்கள் வரவேற்பு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nசக்சஸ் மந்த்ரா - ஜெயித்து காட்டுவோர் 2.0\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nசபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்\nTN அரசின் இலவச சேலைகள் ஆந்திராவில் ஜோராக விற்பனை\nஏர் இண்டியா மார்ச்சுக்குள் விற்கப்படும்: நிர்மலா\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு: முஸ்லிம் வாரியம் முடிவு\nவண்டு கடித்து பக்தர்கள் காயம்\nஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்\n10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பு\nதிட்டியதால் தம்பியை கொன்ற அண்ணன்\nகாஞ்சிபுரத்தில் மண்டை விளக்கு பூஜை\nமொபைல் போன் இல்லாமலும் வாழலாம்\nமுதல்வர் அலட்சியம்; ஸ்டாலின் வேதனை\nமாலையணிந்து விரதத்தை துவக்கிய பக்தர்கள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஇலங்கை அதிபராகிறார், கோத்தபய ராஜபக்சே; மோடி வாழ்த்து\nஏர் இண்டியா மார்ச்சுக்குள் விற்கப்படும்: நிர்மலா\nபஞ்சமி நில விவகாரம்: உதயநிதி ஆஜராக உத்தரவு\nசக்சஸ் மந்த்ரா - ஜெயித்து காட்டுவோர் 2.0\nTN அரசின் இலவச சேலைகள் ஆந்திராவில் ஜோராக விற்பனை\nமொபைல் போன் இல்லாமலும் வாழலாம்\n10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பு\nமுதல்வர் அலட்சியம்; ஸ்டாலின் வேதனை\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு: முஸ்லிம் வாரியம் முடிவு\nரஜினிகாந்த் அரசியலுக்குவர சிறப்பு யாகம்\nசபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்\nஅலமாரியில் ரூ.32 கோடி; ரெய்டில் சிக்கியது\nபாபர் மசூதி இடிப்பு தினம் ; அயோத்தியில் பாதுகாப்பு தீவிரம்\nஇயல்பு நிலைக்கு திரும்பும் டெல்லி\nஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்\n2700 பேருக்கு கடன் வழங்கும் விழா\nவண்டு கடித்து பக்தர்கள் காயம்\nசெய்திகளைத் தருவது மட்டுமல்ல ஊடகப்பணி\nடாக்டரை தாக்கினால் 10 ஆண்டுகள் ஜெயில்\nசெம்மரம் கடத்தல்; சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்\nஉலகில் மிகவும் மாசுபட்ட நகரம் டில்லி முதலிடம்\nஉதயநிதியை பார்த்ததே இல்லை: ஸ்ரீரெட்டி\n141 செங்கல் சூளைகளை மூட உத்தரவு\n'என்னங்க சார் உங்க சட்டம்...': வணிகர்கள் கடையடைப்பு\n இனி ஊரில் இருந்தபடியே வாதாடலாம்\nதிருச்சி ஜங்ஷனில் மலையாள படிவம் : பயணிகள் அதிர்ச்சி\nமாற்றுத்திறனாளி பலாத்காரம் : உறவினருக்கு ஆயுள்\nதண்ணீர் வந்தும் பாசனத்திற்கு பிரச்னையா\nமூலவைகையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம்\nதொழிலதிபர் கடத்தலில் முக்கிய குற்றவாளி கைது\nசெயினை வீசிய ஆசிரியர்: ஏமாந்த கொள்ளையர்கள்\nகிணற்றில் விழுந்த சினைப்பசு மீட்பு\nவெற்றி ரகசியம் சொல்லும் தினமலர் 'சக்சஸ் மந்த்ரா'\nதாய் நாட்டிற்காக விளையாடுவது பெருமை\nஉயிரை விட உரிமை பெருசா அமெரிக்கர்களை தெறிக்கவிட்ட இந்திய பெண்\nபுலிக்குளம் ஆராய்ச்சி நிலையம் துவக்கவிழா எப்போது\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nகரும்புக்கு மாற்று பயிர் 'சுகர் பீட்'\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nஇந்தியா அபார வெற்றி : 3 நாளில் வீழ்ந்தது வங்கம்\nமாவட்ட வாலிபால்; ஜெயம்- ராகவேந்திரா பள்ளி முதலிடம்\nமாவட்ட கோ - கோ, த்ரோபால் போட்டி\nமாவட்ட கால்பந்து; ஈரோடு வெற்றி\nமாவட்ட வாலிபால் அரையிறுதியில் டி.வி.எஸ்.எம்., ஸ்ரீ சக்தி ���ணிகள்\nகைப்பந்து போட்டி ஐசிஎப் அணி சாம்பியன்\nகாஞ்சிபுரத்தில் மண்டை விளக்கு பூஜை\nஹிந்து பெண்ணுக்காக மிலாது நபி கொண்டாட்டம் தள்ளி வைப்பு\nஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்\nஸ்ரீ ரெட்டி பரபரப்பு பேட்டி\nகாற்றின் திசை எங்கும் ஹரிஹரன்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/71819-stalin-who-sold-the-nanguneri-block-minister.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-18T03:16:19Z", "digest": "sha1:SVVXYDLNAHRMVS4ZY3T66JIUEGAO7BOZ", "length": 10665, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "நாங்குநேரியை விற்றவர் ஸ்டாலின்: அமைச்சர் விமர்சனம் | Stalin, who sold the Nanguneri block: Minister", "raw_content": "\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும் மனு சமர்ப்பிப்போம் - சன்னி முஸ்லிம்கள்\nதேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\nஇந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான கொலைகளின் பின்னனியில் காதல் விவகாரம் உள்ளது - தேசிய குற்றப்பதிவுகள் பணியகம் அறிக்கை\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநாங்குநேரியை விற்றவர் ஸ்டாலின்: அமைச்சர் விமர்சனம்\nநாங்குநேரி தொகுதியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பணத்திற்கு விற்றதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.\nநெல்லை மாவட்டம் களக்காட்டில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் காங்கிரசிடம் ரூ- 20 கோடி பெற்றுக்கொண்டு நாங்குநேரி தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கியதாகவும், பணத்திற்கா நாங்குநேரியை விற்றதாகவும் விமர்சித்தார்.\nமேலும், உள்ளாட்சி தேர்தலுக்கு தடை வாங்கியவர் ஸ்டாலின் என குறிப்பிட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தேர்தலை கண்டு அதிமுக பயப்படவில்லை என்றும் உள்ளாட்சி தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசைப்ரஸ் நாடு வெளியிட்ட மகாத்மா காந்��ி அஞ்சல் உறை, அஞ்சல்தலை\nநானே மாநிலத் தலைவராக வேண்டும்: பிரித்யங்கிராவிடம் பொன்னார் சங்கல்பம்\nநானே மாநிலத் தலைவராக வேண்டும்: பிரித்யங்கிராவிடம் பொன்னார் சங்கல்பம்\nசீன அதிபர் வருகை; அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. தோனி சாதனையை முறியடித்துள்ள கோலி\n3. மகாராஷ்டிரா : சரத் பவார், சோனியா காந்தி சந்திப்பு ஒத்திவைப்பு\n4. விளம்பரம் தேடும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு அளிக்காது - சபரிமலை தேவஸ்வம் குழு அறிவிப்பு\n5. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n6. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\n7. பிஎம்சி வங்கி மோசடி வழக்கு : பாஜகவின் முன்னாள் எம்.எல்.ஏ மகன் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார்: வைகோ\nஇந்து மதத்தை இழிவுப்படுத்தி பேசுவதை குறைத்துக்கொள்ள வேண்டும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nபால் பாக்கெட்டுகளில் திருக்குறள் அச்சடிக்க நடவடிக்கை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nநன்றி கூறவே ஸ்டாலினை சந்தித்தேன்: இலங்கை வடக்கு மாகாண ஆளுநர்\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. தோனி சாதனையை முறியடித்துள்ள கோலி\n3. மகாராஷ்டிரா : சரத் பவார், சோனியா காந்தி சந்திப்பு ஒத்திவைப்பு\n4. விளம்பரம் தேடும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு அளிக்காது - சபரிமலை தேவஸ்வம் குழு அறிவிப்பு\n5. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n6. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\n7. பிஎம்சி வங்கி மோசடி வழக்கு : பாஜகவின் முன்னாள் எம்.எல்.ஏ மகன் கைது\nதபால் துறை மாத வருமான திட்டம் பற்றி தெரிந்து கொள்வோமா \nஉலகின் தற்போதைய சிறந்த பந்துவீச்சாளர் ஷமி: ஸ்டெயின்\nசீனா: உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான அத்துமீறல்கள்\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்விற்கு போவதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/search/?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-18T03:21:02Z", "digest": "sha1:24RNPQ2U7KDUX6VH7IBFO2UQVZIZ6Z4X", "length": 4830, "nlines": 90, "source_domain": "www.newstm.in", "title": "Search", "raw_content": "\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும் மனு சமர்ப்பிப்போம் - சன்னி முஸ்லிம்கள்\nதேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\nஇந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான கொலைகளின் பின்னனியில் காதல் விவகாரம் உள்ளது - தேசிய குற்றப்பதிவுகள் பணியகம் அறிக்கை\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. தோனி சாதனையை முறியடித்துள்ள கோலி\n3. மகாராஷ்டிரா : சரத் பவார், சோனியா காந்தி சந்திப்பு ஒத்திவைப்பு\n4. விளம்பரம் தேடும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு அளிக்காது - சபரிமலை தேவஸ்வம் குழு அறிவிப்பு\n5. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n6. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\n7. பிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\nதபால் துறை மாத வருமான திட்டம் பற்றி தெரிந்து கொள்வோமா \nஉலகின் தற்போதைய சிறந்த பந்துவீச்சாளர் ஷமி: ஸ்டெயின்\nசீனா: உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான அத்துமீறல்கள்\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்விற்கு போவதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MjYxNzE0OTg3Ng==.htm", "date_download": "2019-11-18T03:32:33Z", "digest": "sha1:SZFBW74N3H62CWYBPRBB7MSGCBWXEAF7", "length": 17190, "nlines": 204, "source_domain": "www.paristamil.com", "title": "கோபக்கார மனைவியை சமாளிப்பது எப்படி?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nRosny sous-bois இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை ( caissière ).\n93இல் பொருட்கள் விநியோகம் செய்ய சாரதி தேவை\nmetro oberkampf உள்ள உணவகத்திற்கு பரிசாரகர் (serveur/serveuse)அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஅழகுக�� கலை நிபுணர் தேவை\nChatillonஇல் உள்ள அழகு நிலையத்திற்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர் தேவை.\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nகோபக்கார மனைவியை சமாளிப்பது எப்படி\nகுடும்பத்தில் மனைவிகள் கோபம் அடைய, கணவன்களும் பல நேரங்களில் காரணமாகி விடுகின்றனர் என்பது அவர்களுக்கு புரிவதில்லை.\nஉங்கள் கோபக்கார மனைவியை சமாளிக்க இதோ ஒரு சில டிப்ஸ்….\nஉங்கள் மனைவியை பார்க்கும் போது புன்னகை செய்ய மறக்காதீர்கள். நீங்கள் புன்னகை செய்தாலே அடுத்த நொடியில் கோபத்தை மறந்து விடுவார்கள்.\nஉங்கள் மனைவி தெரியாமல் செய்யும் சிறு சிறு தவறுகளைக் கூட சுட்டிக்காட்டி கண்டபடி திட்டாதீர்கள். அவர்கள் தவறு செய்து இருப்பின் பொறுமையாக தவறை எடுத்து கூறுங்கள்.\nமுக்கிய வேலைகளில் ஈடுபடும் போது அன்பாய் பேச வேண்டுமே தவிர தொந்தரவு செய்வது போல மனைவியிடம் பேசி கொண்டே இருக்காதீர்கள். இதனால் மனைவி கோபமடைந்து, உங்களை திட்ட நேரிடும். இதனால் இரண்டு பேரும் கடுப்பாக வாய்ப்பு அதிகம்.\nவேலைக்கு செல்லும் மனைவியாக இருந்தால், வேலை முடிந்து வரும் போது அவர்களின் அனுபவங்களை கேட்டு அறிந்து கொள்ளுங்கள். அதேபோல நீங்களும் உங்கள் அனுபவங்களை, அவரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். அவ்வாறு பகிர்ந்து கொள்வதன் மூலம் இருவருக்குள்ளும் அன்பு அதிகரிக்கும்.\nமனைவி செய்யும் சிறு உதவிகளுக்கும் அன்புடன் நன்றி கூறலாம். வாயினால் தெரிவிக்க கூடாது. அதனை சற்று கொஞ்சலாகவும் மனைவியை அணைப்பதன் வழியாகவும் நன்றி கூறலாம்.\nஏதேனும் சிறு தவறு ஏற்படின் தவறுகளுக்காக உடனே மன்னிப்பு கேட்டு கொள்ளுங்கள். இதன்மூலம் மனைவியிடம் கோபம் நீடிப்பதை தவிர்க்க முடியும்.\nமனைவி செய்த தவறுகளை மனதில் வைத்து கொண்டு, அதனை குத்தி காட்டி பேச கூடாது. மேலும் சம்பந்தமே இல்லாமல் மனைவியின் பெற்றோரையும், குடும்பத்தையும் திட்ட கூடாது. இதனால் மனைவியின் மனதில் வெறுப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.\nவேலைக்கு செல்லாத மனைவியாக இருந்தால், அவர்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி வந்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுங்கள். நேரம் கிடைக்கும் போது மனைவியை வெளி இடங்களுக்கு கூட்டி செல்லுங்கள்.\nகணவனும், மனைவியும் பேசும் போது பிடிவாதமாக பேசாமல், விட்டுக் கொடுத்து பேசுங்கள். மனைவியும் தனது கருத்தை தெரிவிக்க வாய்ப்பு அளிக்க தவறாதீர்கள்.\nமனைவி செய்தவைகள் குறிப்பாக சமையல் உள்ளிட்டவைகளை பார்த்து குறை கண்டுபிடிக்காதீர்கள். நன்றாக இருப்பதாக கூறிவிட்டு, மாற்றத்தை சாதூர்யமாக தெரிவிக்கலாம்.\nமற்றவர்கள் முன் மனைவியை கேவலமாக பேசுவது, திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால், மனைவி தனிமையாக இருப்பதாக உணர்ந்து தாய்வீ்ட்டு நினைப்பு வந்துவிடலாம்.\nஎனவே வீட்டில் இருக்கும் போது மனைவிக்கு சிறு சிறு உதவிகள் செய்வதன் மூலம், இருவருக்கும் இடையே உறவும் பலப்படும், அன்பும் பெருகும். கோபம் இருந்த இடம் தெரியாமல் போகும்.\nசண்டை ஏற்பட்டால், முடிந்த வரைக்கும் சமாதான கொடியை பறக்கவிட காத்திருக்க வேண்டுமே தவிர, மேலும் சண்டையை வளர்க்க கூடாது. அன்பை வெளிப்படுத்தினால் இருவரும் மகிழ்ச்சியோடு வாழலாம்.\nவாழ்க்கையின் சில கடுமையான உண்மைகள்\nதம்பதியர்கள் பிரியாமல் வாழ வழிகள்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/26503/", "date_download": "2019-11-18T03:36:12Z", "digest": "sha1:XKI6KKRDLOAM2T4I5U5BX6DGWJ7QTXW3", "length": 9340, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் ஒரு போதும் கைவிடப்படாது – காவல்துறை மா அதிபர் – GTN", "raw_content": "\nபோதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் ஒரு போதும் கைவிடப்படாது – காவல்துறை மா அதிபர்\nபோதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் ஒரு போதும் கைவிடப்படாது என காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் பிலியந்தலை பிரதேசத்தில் போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கையை தடுக்கச் சென்ற காவல்துறை உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.\nஇந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு காவல்துறை உத்தியோகத்தர் கொல்லப்பட்டதுடன் மற்றுமொரு காவல்துறை உத்தியோகத்தர் படுகாயமடைந்திருந்ததுடன் மேலும் சில பொதுமக்களும் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான தாக்குதல்களின் ஊடாக போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தடுக்க முடியாது என காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.\nTagsகாவல்துறை உத்தியோகத்தர் காவல்துறை மா அதிபர் கைவிடப்படாது போதைப் பொருள் ஒழிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமலிக் சமரவிக்ரமவும் பதவி விலகினார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகபீர் ஹஷீமும் பதவி விலகினார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய ராஜபக்ஸ – 6,924,255 வாக்குகள் பெற்று – (52.25%) ஜனாதிபதியானார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் நிறைவேற்றதிகாரம் மிக்க ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஸ தெரிவுசெய்யப்பட்டார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகூட்டமைப்பின் கருத்தினை மீறி தமிழ் மக்கள் கோத்தாபயவிற்கு ஆதரவு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமைச்சர்கள் மங்கள சமரவீர, அஜித் பி பெரேரா பதவி விலகினர்…\nவடக்கு, கிழக்கி��் பொருத்து வீட்டை அமைப்பதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி:-\nவலசைப் பறவைகள் பற்றி மாணவர்களுக்குக் களப்பயிற்சி – வடக்கு சுற்றாடல் அமைச்சால் யாழில் ஏற்பாடு\nமலிக் சமரவிக்ரமவும் பதவி விலகினார்… November 17, 2019\nஜனாதிபதி கோட்டாபய நாளை விசேட உரை… November 17, 2019\nகபீர் ஹஷீமும் பதவி விலகினார்… November 17, 2019\nகோத்தாபய ராஜபக்ஸ – 6,924,255 வாக்குகள் பெற்று – (52.25%) ஜனாதிபதியானார்.. November 17, 2019\nநுவரெலியா மாவட்டத்தில் சஜித் வெற்றி…. November 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-11-18T05:06:34Z", "digest": "sha1:7NDNI5XKBYY2Q6EDT5PKR43RSWDGFZCP", "length": 7231, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிரிஷ் கொலம்பஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர்\nஹாரி பாட்டர் அண்டு த பிலாசபர்ஸ் ஸ்டோன்\nமோனிகா டெவெரியக்ஸ் (m. 1983)\nகிரிஸ் ஜோசப் கொலம்பஸ் (ஆங்கிலம்:Chris Joseph Columbus)[1] (பிறப்பு: செப்டம்பர் 10, 1958) ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதையாசிரியர். இவர் ஆரி பாட்டர் அண்டு த பிலாசபர்ஸ் ஸ்டோன் போன்ற பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.[2]\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Chris Columbus\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசி���ாக 20 செப்டம்பர் 2019, 17:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2019-11-18T05:21:34Z", "digest": "sha1:YK7TCSH3SZWXZ46LIUOUWS66ZE2MX3HU", "length": 14289, "nlines": 219, "source_domain": "ta.wikipedia.org", "title": "தி கிரேட்டஸ்ட் லவ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n60 நிமிடங்கள் புதன் மற்றும் வியாழக்கிழமை 21:55 (கொரியா நேரப்படி)\nதி கிரேட்டஸ்ட் லவ் (The Greatest Love) என்பது தென் கொரியா நாட்டுத் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை பார்க் ஹாங்-க்யூன் மற்றும் லீ டாங்-யோன் என்பவர்கள் இயக்கியுள்ளார்கள். இந்த தொடரில் கதாநாயகியாக கோங் ஹ்யோ-ஜின் மற்றும் கதாநாயகனாக சா சேயுங்-வொன் நடித்துள்ளனர். இவர்களுடன் யோன் கயே-சங், யூ இன்-நா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.[1][2]\nஇந்த தொடர் மே 4, 2011ஆம் ஆண்டு முதல் 23 ஜூன் 2011ஆம் ஆண்டு வரை தென் கொரியா நாட்டு நேரப்படி புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இரவு 21:55 மணிக்கு ஒளிபரப்பாகி 16 அத்தியாயங்களுடன் நிறைவடைந்தது.\n3 விருதுகள் மற்றும் பரிந்துரைகள்\n4 சர்வதேச அளவில் ஒளிபரப்பு\nஇந்த தொடரை தமிழ் மொழியில் கே-தொடர்கள் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு 30 ஜூலை 2014ஆம் ஆண்டு முதல் 1 ஜூலை 2014ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.[3]\nஇந்த தொடர் 2011 மற்றும் 2012ஆம் ஆண்டு 26 விருதுகளின் பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டு 13 விருதுகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nசப்பான் இந்த தொடர் மே 22, 2012ஆம் ஆண்டு ஜப்பான் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு புஜி என்ற தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானது. இந்த தொடர் டிவிடி மூலாமாகவும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. [4][5]\nபிலிப்பீன்சு இந்த தொடர் பிப்ரவரி 11 முதல் ஏப்ரல் 25, 2013ஆம் ஆண்டு வரை பிலிப்பீன்சு நாட்டில் தகலாகு என்ற மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஜி.எம்.ஏ நெட்வொர்க் என்ற தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானது.\nமலேசியா மலேசியா இந்த தொடர் பிலிப்பீன்சு நாட்டில் மாண்டரின் என்ற மொழியில் மொழி மாற்றம�� செய்யப்பட்டு மற்றும் மலாய் மொழியில் வசன வரிகள் மூலம் 8டிவி என்ற தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானது.\nதமிழ் நாடு இந்த தொடரை தமிழ் மொழியில் கே-தொடர்கள் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு 30 ஜூலை 2014ஆம் ஆண்டு முதல் 1 ஜூலை 2014ஆம் ஆண்டு வரை முதல் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் The Greatest Love\nமுன்குவா ஒலிபரப்பு கார்ப்பரேஷன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nதென் கொரிய நாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nகொரிய மொழித் தொலைக்காட்சி நாடகங்கள்\n2011 இல் தொடங்கிய தென் கொரிய நாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nதென் கொரிய காதல் நகைச்சுவை தொலைக்காட்சி தொடர்கள்\nகொரியன்-தமிழ் மொழிபெயர்ப்பு தொலைக்காட்சி நாடகங்கள்\n2011 இல் நிறைவடைந்த தென் கொரிய நாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சனவரி 2019, 10:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D.pdf/31", "date_download": "2019-11-18T03:47:44Z", "digest": "sha1:BPKIDEHVMKV6RLOFLNDOZZM43CYMUEK3", "length": 6532, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/31 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/31\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nநிமிர்ந்து-நில்-துணிந்து-செல்- 29 கொள்ள வேண்டும். அமைதியாக வாழ்க்கையை அனுபவித்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கை என்பது ஒரு கோன் ஐஸ்கிரீம் ஆகும். அதை நேரத்தில் நக்கிச் சுவைக்க வேண்டும். சுவைக்கப் பழகிக் கொள்ள வேண்டும். இந்தப் பழமொழியை நாம் மறந்துவிடவே கூடாது. ஆமாம், இது ஒரு பால பாடம். சிக்கலான சீட்டாட்டம் சீட்டாட்டத்தை ஒரு மோசமான சூதாட்டம் என்பார்கள். சொத்துக்களை மட்டுமல்ல, ஜீவனையே அழிக்கும் மதி மயக்கும் ஆட்டம் என்றும் சொல்வார்கள். சீட்டாட்டத்தில் தோற்பதுதான் சிறந்த முடிவாக வரும் சீட்டாடி ஜெயித்தவர்கள் யாருமே இல்லை என்பதுதான் சரித்திரம். ஆனால், சீ���்டாட்டத்தில், தோற்கத் தோற்கத்தான், விளையாட வேண்டும். விளையாடியே தீரவேண்டும் என்ற வேகமும் வெறியும் ஏற்படும். அதனால்தான் சூதாடிகள் இரவு பகல், உணவு உறக்கம், மனைவி மக்கள், வேலை விவகாரம் என்று எதன் மேலும் நினைவே இல்லாமல், ஆடிக் கொண்டே இருப்பார்கள். இப்படிப்பட்ட ஒரு ஆட்டம் பற்றி, இங்கே எழுதித்தான் ஆகவேண்டுமா என்ற கேள்வி, உங்களுக்குள்ளே எழுந்தால், அது நியாயமான கேள்விதான். நமக்கு நல்ல விஷயங்கள் எங்கு கிடைக்கின்றனவோ, அங்கு சென்று, தேவையானதை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 11:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-07-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0/", "date_download": "2019-11-18T05:01:51Z", "digest": "sha1:OXWJJ762AFKZ5BUQ6EGQ23PAXAFGVEWX", "length": 7757, "nlines": 128, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 07 ஏப்ரல் 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 07 ஏப்ரல் 2017\n1.சரக்கு மற்றும் சேவை வரி மசோதா(ஜி.எஸ்.டி) மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.\n1.இந்திய மென்பொருள் நிறுவனங்களின் சங்கத் தலைவராக (நாஸ்காம்) ராமன் ராய் நியமிக்கப்பட்டுள்ளார்.\n1.லான்செட் மருத்துவ இதழ் உலகம் முழுவதும் புகை பிடிப்பது தொடர்பான ஆய்வொன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.இதில் புகைப்பிடிப்பதால் அதிகம் உயிரிழப்போர் கொண்ட நாடுகள் பட்டியலில் சீனா முதல் இடத்தை பிடித்துள்ளது.இந்தியா இரண்டாவது இடத்தையும்,அமெரிக்கா மூன்றாவது இடத்தையும்,ரஷியா நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன.மேலும் அதிகம் புகைபிடிக்கும் பெண்கள் உள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தை பிடித்துள்ளது.சீனா இரண்டாவது இடத்தையும்,இந்தியா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.\n1.ஃபிபா அறிவித்துள்ள சமீபத்திய கால்பந்து தரவரிசை பட்டியலில் இந்திய அணி 31 இடங்கள் முன்னேறி 101-வது இடத்தை பிடித்துள்ளது.\n1.இன்று உலக சுகாதார தினம் (World Health Day).\nமக்கள் அனைவருக்கும் ஆரோக்கியமான சுகாதாரம் ���ழங்க வேண்டும் என்பது உலக சுகாதார அமைப்பின் முக்கிய குறிக்கோளாகும். உலக சுகாதார அமைப்பானது ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் சார்பு நிறுவனம். இது 1948ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. ஆகவேதான் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 அன்று உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது.\n2.இன்று ருவாண்டா இனப்படுகொலை நினைவு தினம் (Day of Remembrance of the Rwanda Genocide).\nருவாண்டாவில் 1994ஆம் ஆண்டு ஏப்ரல் 7 அன்று இனப்படுகொலை தொடங்கியது. இது 100 நாட்களுக்கு மேல் நடந்தது. இதில் 20 சதவீதமான மக்கள் இறந்தனர். அதாவது 80000 அப்பாவி மக்கள் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இனப்படுகொலையில் உயிர் இழந்தவர்களுக்காகவும், இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் ஏற்படாமல் இருக்க நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.\n3.வால்ட் டிஸ்னி மிக்கி மௌஸின் படத்தை வரைந்த தினம் 07 ஏப்ரல் 1928.\n4.பிரான்ஸ் மீட்டர் அளவு முறையை அறிமுகப்படுத்திய நாள் 07 ஏப்ரல் 1795.\n5.ஆங்கிலேய வேதியியலாளர் ஜோன் வோக்கர் தான் கண்டுபிடித்த தீக்குச்சியை விற்பனைக்கு விட்ட நாள் 07 ஏப்ரல் 1827.\n6.மார்ஸ் ஒடிசி விண்கலம் ஏவப்பட்ட நாள் 07 ஏப்ரல் 2001.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்வுகள் – 06 ஏப்ரல் 2017\nநடப்பு நிகழ்வுகள் – 08 ஏப்ரல் 2017 »\nமதுரையில் Coffee Maker பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2019/09/blog-post_13.html", "date_download": "2019-11-18T05:01:09Z", "digest": "sha1:CQCH2OEY5TSEOKBJE2JMQF3A3SLVO2LP", "length": 19842, "nlines": 44, "source_domain": "www.namathumalayagam.com", "title": "வேலை நேர விபத்துகள் : நட்ட ஈட்டை பெறுவது எப்படி ? - க,பிரசன்னா - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » வேலை நேர விபத்துகள் : நட்ட ஈட்டை பெறுவது எப்படி \nவேலை நேர விபத்துகள் : நட்ட ஈட்டை பெறுவது எப்படி \nபெருந்தோட்டத் தொழிலாளர்களை அடையாளப்படுத்தும் போது, தேயிலை பறிப்பவர்களையும் இறப்பர் பால் வெட்டுபவர்களையும் பிரதானமாக கொள்ளுகின்றார்கள். ஆனால் தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் இறப்பர் தொழிற்சாலைகளில் தொழில் புரிபவர்களை முதன்மையாகவும் முக்கியமாகவும் கொள்வதில்லை. காரணம், கூட்டு ஒப்பந்த சரத்துக்களை முழுமையாக அனுபவிப்பவர்கள் என்ற வாதம் காணப்படுகின்றது. ஆரம்பகாலங்களில் தேயிலை தொழிற்சாலைகளில் ஆண்கள் மாத்திரமே பணிபுரியும் சூழல் காணப்பட்டது. அதற்கு வேலைநேரங்கள் மற்றும் கடினவேலை என்பன காரணமாகவிருந்தன. ஆனால் தற்போது பெண்களும் இத்துறையில் பங்குபற்றும் சூழல் காணப்படுகின்றது. தொழில் வாய்ப்பின்மை, வருமானமின்மை போன்ற காரணங்களினால் மிகவும் கடினமான வேலையாகவிருந்தாலும் அதனை செய்யும் நிலையில் தற்போது பல பெண்கள் தொழிற்சாலைகளிலும் கடமையாற்றிவருகின்றனர். இவர்கள் எந்நேரமும் ஆபத்து நிறைந்த கனரக இயந்திரங்களுடனேயே பயணிக்க வேண்டிய சூழல் காணப்படுகின்றது.\nஅவ்வாறான சூழ்நிலையில் தொழிலின் போது விபத்துக்கள் ஏற்பட்டாலோ அல்லது மரணம் சம்பவிக்க நேர்ந்தாலோ எவ்வாறு இழப்பீடுகளை பெற்றுக்கொள்வது என்பது தொடர்பாகவே இப்பத்தி அமைகின்றது. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இந்த நட்டஈட்டை பெற்றுக்கொள்ள முடியுமா என்பது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வேலையாளர் நட்டஈட்டு ஆணையாளர் அலுவலகத்தினை (01/2019) வினவிய போது பல தகவல்களை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. ஆனால் பெருந்தோட்டங்களில் தேயிலை பறிக்கும் மற்றும் இறப்பர் பால் வெட்டும் தொழிலாளர்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை என்பது கவலைக்குறிய விடயமாகும். ஆதலால் இவர்கள் நிவாரணங்களுக்காக தோட்ட நிர்வாகத்தினையே நம்பியிருக்க வேண்டிய சூழல் காணப்படுகின்றது. தொழிற்சாலைகளில் கடமைபுரிபவர்கள் நிவாரணங்களை பெறுவதற்கு தகுதியுள்ளவர்களாக கருதப்படுகின்ற போதும் அவை தொடர்பான போதிய விளக்கமில்லாமல் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறு தொழிற்சாலைகளில் கடமைபுரிபவர்கள் தொழில் புரிகின்ற நேரத்தில் விபத்துக்கள் அல்லது மரணம் ஏற்படும் பட்சத்தில் தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சின் கீழ் இயங்குகின்ற வேலையாளர் நட்டஈட்டு ஆணையாளர் அலுவலகத்தினை நாடும் போது இதற்கான தீர்வினை பெற்றுக்கொள்ளலாம்.\nவேலையாளர் நட்டஈட்டு ஆணையாளர் அலுவலகத்தின் பிரதான செயற்பாடு, தொழிலில் ஈடுபட்டிருக்கையில் அல்லது அத்தகைய தொழிலின் விளைவாக விபத்து, சுகயீனம் அல்லது இறப்பு ஏற்படுகையில், அத்தகைய வேலையாள் அல்லது அவரில் தங்கியிருப்பவருக்கான நட்டஈட்டினை பெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான வசதிகளை வழங்குவதாகும். தொழில் புரிகின்ற நேரத்தில் விபத்துக்கள் அல்லது மரணம் ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் நாம் ஏன் நட்டஈட்டினை எதிர்பார்க்க வேண்���ும் என்ற கேள்வி எம்முன் பலரில் எழக்கூடும்.\nநிறுவனமொன்றில் நாளாந்த அல்லது மாதாந்த வேதன அடிப்படையில் பணியாற்றுகின்ற நபரொருவர் விபத்தினால் தற்காலிக அல்லது நிரந்தர இயலாமை அல்லது இறப்பிற்கு ஆளாக முடியும். அத்தகைய வேலையாளருக்கு அல்லது அவரில் தங்கியிருப்பவருக்கு நியாயமான நட்டஈட்டினைப் பெற்றுக்கொள்வதென்பது பாரிய நிவாரணமாக அமையுமென கூறப்படுகின்றது. அந்தவகையில் 2015 ஆம் ஆண்டு 247 சம்பவங்களுக்காக 87,132,172.55 ரூபாவும் 2016 ஆம் ஆண்டு 437 சம்பவங்களுக்காக 116.8 மில்லியன் ரூபாவும் 2017 ஆம் ஆண்டு 426 சம்பவங்களுக்காக 147.2 மில்லியன் ரூபாவும் 2018 ஆம் ஆண்டு 634 சம்வங்களுக்காக 218.8 மில்லியன் ரூபாவும் வேலையாளர் நட்டஈட்டு ஆணையாளர் அலுவலகத்தினால் நட்டஈடாக பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.\nகுறித்த தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கையிலேயே வேலையாளருக்கு அந்த விபத்து அல்லது சுகயீனம் ஏற்பட்டது என்பதை நிரூபிப்பதன் மூலம், மதுபானம் அல்லது போதையின் தாக்கத்தின் காரணமாக விபத்து ஏற்படாதபோது, கட்டளைகளுடன் இணங்காமையின் காரணத்தினால் ஏற்பட்டிருந்த சந்தர்ப்பமொன்று அன்றேல், வழங்கப்பட்ட பாதுகாப்பு உபகரணத்தைப் பயன்படுத்தாமையின் காரணமல்லாத விபத்து போன்ற சந்தர்ப்பங்களுக்காக நட்டஈட்டினை பெறமுடியும்.\nநட்டஈட்டினை பெறுவதற்கு தேவையான விண்ணப்பப்படிவங்களை வேலையாளர் நட்டஈட்டு ஆணையாளர் அலுவலகத்திலும் நாட்டின் எந்த தொழில் அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ள முடியும். விண்ணப்பங்கள் பூரணப்படுத்தப்பட்டு ஆணையாளர் அலுவலகத்துக்கு ஒப்படைக்க வேண்டும். இவ்விண்ணப்பங்கள் விபத்து/இறப்பு ஏற்பட்டு இரண்டு வருடங்களுக்குள் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டுமென்பது முக்கியமாகும். காயம் ஏற்படுகையில் - படிவம் ’எஸ்’ இலுள்ள மருத்துவ அறிக்கையுடன் படிவம் ’ஏ’ மற்றும் விபத்து ஏற்படுகையில் - படிவம் ’பி’ ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.\nஅதேவேளை விபத்து அல்லது சுகயீனம் ஏற்படுகையில் தகைமையுள்ள மருத்துவ அலுவலரினால் வழங்கப்பட்ட விதந்துரைக்கப்பட்ட படிவத்திலுள்ள மருத்துவச் சான்றிதழ், இறப்பு ஏற்படுகையில் இறந்தவரின் மரணச் சான்றிதழ் மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கை என்பன இறந்தவரின் பிரதான தங்கியிருப்பாளரினால் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும். ஆனால் இந்த நட்டஈ��்டுக் கொடுப்பனவானது, பெருந்தோட்டங்களில் கடமையாற்றுகின்ற தொழிற்சாலையுடன் தொடர்புடைய ஊழியர்களுக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டிருப்பது, ஏனைய தொழிலாளர்களுக்கான சாபமாக அமைந்திருக்கிறது. பெருந்தோட்டங்களில் தொழில்புரியும் தேயிலை பறிப்பவர்கள், இறப்பர் பால் வெட்டுபவர்கள், சாரதிகள், சிற்றூழியர்கள் போன்றோருக்கு வேலையாளர் நட்டஈட்டு ஆணையாளர் அலுவலகத்தின் மூலம் நட்டஈட்டினை பெறுவதற்கு விலக்களிக்கப்பட்டுள்ளது. இதில் தேயிலை பறிப்பவர்களும் இறப்பர் பால் வெட்டுபவர்களும் தினந்தோறும் பாதிப்பினை எதிர்நோக்குகின்றவர்களாக இருக்கின்றனர்.\nகுளவித் தாக்குதல், சிறுத்தைத் தாக்குதல், பாம்புக்கடி, அட்டைக்கடி, வழுக்கி விழுதல், கவ்வாத்தின் போது காயமேற்படுதல், பாரம் சுமப்பதினால் ஏற்படும் பாதிப்புகள், சீரற்ற காலநிலையின் போது ஏற்படும் பாதிப்புகள், இடி,மின்னல் தாக்கம் போன்ற பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். ஆனால் இவர்களுக்கான நட்டஈடு தொடர்பாகவோ இல்லது நிவாரணங்கள் தொடர்பாகவோ நிர்வாகங்களே தீர்மானங்களை மேற்கொள்ளும் சக்தியாக இருக்கின்றனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் தோட்ட நிர்வாகங்களிடம் நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ள முரண்படவேண்டிய சந்தர்ப்பமும் ஏற்படுகின்றது. அத்துடன் 2016/2019 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தத்தில் 1 ஆம் சரத்தில் அ(II) இல் குறித்தவொரு தொழிலாளி தொடர்ச்சியாக 03 மாதங்கள் வருகைக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவைப் பெற்று நடைமுறை மாதத்தில் நோயின் காரணமாக வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்றதன் காரணத்தால் முறையாக வேலைக்குச் சமூகமளிக்காது ஊக்குவிப்புக் கொடுப்பனவுக்கு தகுதியற்றவராக காணப்பட்டாலும் அவருடைய முன்னைய மூன்று மாதங்களின் வருகையைக் கவனத்திற் கொண்டு வருகைக்கான ஊக்குவிப்புக் கொடுப்பனவுக்கு குறித்த தொழிலாளி தகுதி பெறுவார். ஆனால் அங்கீகரிக்கப்பட்ட வைத்தியசாலை அல்லது வைத்திய அதிகாரியிடம் பெற்ற வைத்திய சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். இதுவே ஒப்பந்தத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட நிவாரணமாகும். ஆனால் 2019/2021 ஆம் ஆண்டுக்கான கூட்டு ஒப்பந்தத்தில் இச்சரத்து இடம்பெறவில்லை. எனவே எதிர்காலத்தில் சகல பெருந்தோட்ட தொழிலாளர்களும் நட்டஈட்டை பெற்றுக்கொள்ளும் வகையில் திர��த்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nவிஜேவீரவின் இறுதிக் கணங்கள் - என்.சரவணன்\nஇக்கட்டுரை சரியாக 20 வருடங்களுக்கு முன்னர் 97ஆம் ஆண்டு நவம்பர் சரிநிகரில் இரட்டைப்பக்கத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரை லண்டனிலிருந்த...\nஜே.வி.பி: இருபதாண்டு கால விட்டுக்கொடுப்பு\n“கடந்த 71வருடங்களாக முயற்சித்தும் உங்களால் இந்த ஆட்சியாளர்களை மாற்ற முடியவில்லை. எனவே இனி நீங்கள் மாறுங்கள். அவ்வாறு நீங்கள் மாறினால் நவ...\nஊவா மாகாண பாடசாலைகளின் பெயர் மாற்றம்: தமிழ்ப்படுத்தலா சமஸ்கிருதமயப்படுத்தலா\nஊவா மாகாண கல்வி அமைச்சரும் மறைந்த இ.தொ.கா வின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரனுமான செந்தில் தொண்டமான் ஊவா மாகாணத்தில் இயங்கிவரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/861806.html", "date_download": "2019-11-18T04:57:02Z", "digest": "sha1:JV6R7VBTJC22ZVUWUCTLF6JPYXR4HV5K", "length": 7664, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "புதுடில்லி பறந்தார் சம்பந்தன்", "raw_content": "\nAugust 13th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியத் தலைநகர் புதுடில்லிக்கு ஒரு வாரப் பயணமாக நேற்றுப் பிற்பகல் 2 மணியளவில் புறப்பட்டுச் சென்றார்.\nநாட்டில் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆயத்தங்கள் இடம்பெற்று வருகின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தனது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகக் கோட்டாபய ராஜபக்சவை அறிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளருக்கான முரண்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இருப்பினும் சஜித் பிரேமதாஸவே களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை இன்னமும் வெளிப்படுத்தவில்லை. சகல கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்த பின்னரே தமது நிலைப்பாட்டைத் தெரியப்படுத்துவோம் என்று கூட்டமைப்பு தொடர்ச்சியாகக் கூறி வருகின்றது.\nஇவ்வாறானதொரு நிலையில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், இந்தியத் தலைநகர் புதுடில்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். முக்கிய விடயங்கள் தொடர்பில் கூட்டமைப்பு இந்தியாவுடன் ஆலோசனை நடத்தியே கடந்த காலங்களில் முடிவுகளை மேற்கொண்டிருந்தது. தற்போதும் அவ்வாறானதொரு ���டவடிக்கைக்காகவே சம்பந்தன் புதுடில்லிக்குச் சென்றிருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது.\nஆனால், அவர் தனது மருத்துவத் தேவைக்காகவே இந்தியாவுக்குச் சென்றுள்ளார் என்று கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.\n இன்று முதல் நடவடிக்கை ஆரம்பம்\nசஜித் தொடர்பில் வெளியான நெகிழ்ச்சியான பதிவு இப்படியும் ஒரு ஜனாதிபதி வேட்பாளரா\n762 தேர்தல் வன்முறைகள் எட்டு நாட்களுக்குள் பதிவு\nநாட்டுக்காக ஒன்றினைவோம் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் செய்லமர்வு\n5 தமிழ்க் கட்சிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் மிக ஆபத்தானவை – அஸ்கிரிய பீடம்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறப்பு – மைத்திரி, ரணில், கூட்டமைப்பினர் பங்கேற்பு\nமரம் முறிந்து விழுந்து முச்சக்கரவண்டி மற்றும் வீடு சேதம்\nவடமராட்சி கிழக்கு மாமுனையைத் தாக்கியது மினிசூறாவளி – ஆலயப் பிரதம குருக்கு காயம்\nபொறுப்பற்ற கருத்துப் பகிர்தல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது\nIOM , மற்றும் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பாதுகாப்பான புலம்பெயர்வு விழிப்புணர்வு மகளீர் உதைப் பந்தாட்டம்-2019\nகூட்டமைப்பு எம்.பி.க்களுடன் நிகழ்வுகளில் பங்கேற்ற ரணில்\nபட்டதாரிகளுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் – துரைரெத்தினம்\nதேர்தல் கண்காணிப்புக்காக வெளிநாட்டு குழு இலங்கை வருகை\nயாழ்.விமான நிலையத்தை வந்தடைந்தது இந்திய விமானம்\nபொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/New.php?id=1488", "date_download": "2019-11-18T03:57:27Z", "digest": "sha1:JNIWC6JWGE7DLIQHP2D3W6OUUCF6XVGG", "length": 16744, "nlines": 209, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Muniyappan Temple : Muniyappan Muniyappan Temple Details | Muniyappan- Vennakode | Tamilnadu Temple | முனியப்பன்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> பிற ஆலயங்கள் > அருள்மிகு முனியப்பன் திருக்கோயில்\nபொங்கல் முடிந்ததும் ஜாகீர் அம்மாபாளையம் மாரியம்மன் கோயிலிலிருந்து எல்லைகாவல் தெய்வமான முனியப்பன் கோயிலுக்கு பக்தர்கள் அலகுகுத்தியும், அக்னிசட்டி ஏந்தியும்வருகின்றனர். ஞாயிறுதோறும் பொங்கல் வைக்கப்படுகிறது.\nவேல்விலங்கு என்னும் சிறிய இரும்பு கம்பி இங்கு இருக்கிறது. இதைக் கொண்டு சுவாமிக்கு பூஜை செய்தால் தீய சக்திகள் விலகி பயஉணர்வு நீங்குவதாக நம்பிக்கை. இந்த வழிபாட்டுக்கு கட்டுவர்த்தனம் என்று பெயர். இத்தகைய வழிபாடு மிகச் சில கோயில்களில் தான் உள்ளது என்பது தனி சிறப்பு.\nஅருள்மிகு முனியப்பன் திருக்கோயில் வெண்ணங்கொடி, சேலம்.\nமூலவர் முனியப்பன் வெண்ணங்கொடி என்ற ஒருவகை மரக்கொடி படர்ந்த பகுதியில் அமர்ந்த நிலையில்\nஅருள்பாலிக்கிறார். வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டுள்ளார். வலது கையில் வேலும், இடது கையில் வாளும் வைத்துள்ளார்.\nகுழந்தை வரம், திருமணத்தடை நீங்குவதற்காக இங்குள்ள முனியப்பனிடம் வேண்டிக் கொள்கின்றனர்.\nகுழந்தை பாக்கியம் கிடைத்தவுடன் தொட்டில் போடுவதுடன், பொங்கல் வைக்கின்றனர்.\nநீண்டதூர பயணம் புறப்படுபவர்கள் தங்கள் வாகனங்களுடன் இங்கு வந்து முனியப்பனை வணங்கிய பிறகு பயணம் செல்கின்றனர். தங்களுடன் பாதுகாப்பாக அந்த முனியப்பனே வருவதாக நம்புகின்றனர். 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில் இது. சேலத்தின் காவல் தெய்வமாக விளங்கும் இவர், இரவில் சேலம் நகரின் காவல் பணிக்கு செல்வதாக நம்பப்படுகிறது. கன்னியாகுமரியிலிருந்து டில்லிக்கு செல்லும் லாரி டிரைவர்கள் விபத்தின்றி சென்று வர முனியப்பனை வேண்டிக் கொள்கின்றனர். இரவு நேரங்களில் லாரிகள் அதிகம் வரும் என்பதால் கோயில் 24 மணிநேரமும் திறந்திருக்கிறது.\nகட்டுவார்த்தனம்: மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், இயற்கையாகவே பயஉணர்வு உள்ளவர்கள் முனியப்பனுக்கு பொங்கல் வைப்பதாக வேண்டிக் கொள்கின்றனர். வேல்விலங்கு என்னும் சிறிய இரும்பு கம்பி இங்கு இருக்கிறது. இதைக் கொண்டு சுவாமிக்கு பூஜை செய்தால் தீய சக்திகள் விலகி பயஉணர்வு நீங்குவதாக நம்பிக்கை. இந்த வழிபாட்டுக்கு கட்டுவர்த்தனம் என்று பெயர். திருஷ்டி கழிய எலுமிச்சைபழத்தில் குங்குமம் தடவி கழிக்கப்படுகிறது.\nஅந்தகாசுரன் என்பவன் தேவர்களுக்கு இடையூறு செய்து வந்தான். அவனிடமிருந்து தங்களைக் காக்கும்படி அன்னை பராசக்தியை தேவர்கள் வேண்டினர். அவள் அவர்களைக் காப்பதற்காக காத்தாயம்மன் என்ற பெயரில் தோன்றினாள். அவள் லாடமுனி, முத்துமுனி, செம்முனி, வாழ்முனி, கருமுனி, கும்பமுனி. சடைமுனி என்ற ஏழு புதல்வர்களை உருவாக்கினாள். அவர்கள் அந்தகாசுரனை அடக்கினர். பின்னர் முனிகள் அனைவரும் ஒரே வடிவாகி கலியுகத்தில் மக்களைக் காப்பதற்காக பூமிக்கு வந்தனர். இவர்களது அம்சமாக விளங்குபவர் தான் இந்த முனியப்பன். இவர் கனல் கக்கும் வீரக் கண்களும், அருள் ஒளிரும் மேனியழகும், அஞ்சேல் என அபயம் காட்டும் அருளழகும் பொங்க விளங்குகிறார்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: வேல்விலங்கு என்னும் சிறிய இரும்பு கம்பி இங்கு இருக்கிறது. இதைக் கொண்டு சுவாமிக்கு பூஜை செய்தால் தீய சக்திகள் விலகி பயஉணர்வு நீங்குவதாக நம்பிக்கை. இந்த வழிபாட்டுக்கு கட்டுவர்த்தனம் என்று பெயர். இத்தகைய வழிபாடு மிகச் சில கோயில்களில் தான் உள்ளது என்பது தனி சிறப்பு.\n« பிற ஆலயங்கள் முதல் பக்கம்\nஅடுத்த பிற ஆலயங்கள் கோவில் »\nசேலம் புது பஸ் ஸ்டாண்டிலிருந்து மேட்டூர் செல்லும் ரோட்டில் 5 கி.மீ., தூரம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nவின்ட்சர் டேசில் போன்: +91-427-241 5060\nஹோட்டல் ராஜ் கேசில் போன்: +91-427-233 3532, 233 1108\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/page/2/", "date_download": "2019-11-18T04:36:21Z", "digest": "sha1:56WRX7WUQYEPVPGLHV27SZXAONLGRMSW", "length": 37013, "nlines": 329, "source_domain": "www.akaramuthala.in", "title": "இலங்கை Archives - Page 2 of 6 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 20 நவம்பர் 2016 ஒருவர் கருத்திட்டுள்ளார்\n நேற்றைய வரலாற்று உண்மை. நாளை நிகழப்போகும் உண்மை வரலாறு போராளிகளாக, விடுதலைப்புலிகளாக, வான்புலிகளாக, கடற்புலிகளா���, உயிர்க்கொடைஞர்களாக, எனப் பல்வகை ஈகையர் தங்கள் மனக்கண்ணில் கண்ட உண்மையே தமிழ் ஈழம் போராளிகளாக, விடுதலைப்புலிகளாக, வான்புலிகளாக, கடற்புலிகளாக, உயிர்க்கொடைஞர்களாக, எனப் பல்வகை ஈகையர் தங்கள் மனக்கண்ணில் கண்ட உண்மையே தமிழ் ஈழம் அது வெறும் கனவல்ல அருந்தமிழ் உணர்வும் அறிவுச் செம்மையும் அறிவியல் புலமையும் போர்வினைத்திறமும் மாந்த நேயமும் பண்பு நலனும் கடமை உணர்வும் கொண்ட ஈழத்தமிழர்கள் போர்க்களங்களிலும் பிற வகைகளிலும் தம் உயிரைக் கொடுத்ததன் காரணம் வெறும் கனவல்ல பழந்தமிழர்கள் தனியரசாய் ஆட்சி …\n-வவுனியா மாவட்ட மக்கள் குழு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 20 நவம்பர் 2016 கருத்திற்காக..\nமண்ணுறங்கிக் கிடக்கும் ‘மாவீரத்தை’த் தட்டி எழுப்பிச் சிறப்பிப்போம் கார்த்திகை 12 / நவம்பர் 27 மாலை 6.05க்கு விளக்கேற்றுங்கள் கார்த்திகை 12 / நவம்பர் 27 மாலை 6.05க்கு விளக்கேற்றுங்கள் ‘தமிழ்த் தேசிய இனத்தின் வீர ஈகையரை உணர்வுபூர்வமாக அஞ்சலிக்குமாறு கோருகிறது, வவுனியா மாவட்டமக்கள் குழு. படைவழித் தீர்வில் பெருத்த நம்பிக்கை கொண்டு, உலக வல்லாதிக்க ஆற்றல்களின் அனைத்து வளங்களையும் திரட்டி வந்து, மாபெரும் தமிழ் இனப்படுகொலையை நிகழ்த்தித் தமிழ் மக்களின் தேசிய வாழ்வையும் – வளத்தையும் சிதைத்து, தமிழர் தாயகப்பகுதிகள் மீது நடத்திய நிலக்கவர்வு(ஆக்கிரமிப்பு)ப்போரில் சிறீலங்கா அரசு வெற்றி பெற்றுள்ளது….\n – பருமாவில் தமிழரும் தமிழும் இல்லையாம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 அக்தோபர் 2016 ஒருவர் கருத்திட்டுள்ளார்\n – பருமாவில் தமிழரும் தமிழும் இல்லையாம் நண்பர் நந்தவனம் சந்திரசேகர் அழைப்பால், இரு வாரம் முன்னர் எனக்குப் பருமாவிற்குச்செல்லும் வாய்ப்பு வந்தது. எனவே, பேசுவதற்குக் குறிப்புகள் எடுப்பதற்காகப் பருமாவில் உள்ள தமிழ் மக்களின் எண்ணிக்கை, தமிழர், தமிழ் நிலைமைகள் ஆகியவற்றை அறிவதற்காக இணையத் தளங்களில் விவரங்கள் தேடினேன். ஆனால், பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. தகவல் களஞ்சியம் என நம்பப்பெறும் ‘விக்கிபீடியா’வில் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் ‘தமிழ் மொழி பேசும் மக்கள் தொகை நாடுகள் வாரியாக’ என்னும்…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 அக்தோபர் 2016 கருத்திற்காக..\nதை 15, 2048 / சனவரி 28, 2017 ஈச்சலபற்றை, தமிழீழம் -ஊற்றுவலையுலக எழுத்தாளர் மன்ற��் -நந்தவனம் நிறுவம்\nதன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 2/3 – க.வி.விக்கினேசுவரன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 09 அக்தோபர் 2016 கருத்திற்காக..\n(தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 1/3 தொடர்ச்சி) தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 2/3 கேரத்தீவில் உப்பளம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அது பற்றி எமக்கு எதுவுமே தெரியாது. பாதிக்கப்படும் எமது மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். எம்மைப் புறக்கணித்து மத்திய அரசு எமது வட மாகாணத்தில் இப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்குவதன் உட்பொருள் என்ன போர் முடிந்து ஏழு ஆண்டுகள் ஆன பின்னரும் (சிங்களப்) படையினர் பல காணி (ஏக்கர்) நிலங்களைப் பிடித்து வைத்துக் கொண்டு, அவற்றில் பயிர் செய்து…\nயாழில் 3000 ஆயிரம் பேர் – ‘எழுக தமிழ்’ நிகழ்ச்சியால் ஆட்டம் கண்ட இலங்கை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 செப்தம்பர் 2016 கருத்திற்காக..\nயாழில் 3000 ஆயிரம் பேர் ‘எழுக தமிழ்’ நிகழ்ச்சியால் ஆட்டம் கண்ட இலங்கை ‘எழுக தமிழ்’ நிகழ்ச்சியால் ஆட்டம் கண்ட இலங்கை தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் அமைதிப்படுத்திக்கொள்ளப்பட்ட பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி ஒன்றைத் தமிழர் தாயகம் கண்டிருக்கின்றது தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் அமைதிப்படுத்திக்கொள்ளப்பட்ட பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி ஒன்றைத் தமிழர் தாயகம் கண்டிருக்கின்றது ஈகையர் திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் கிழமையில்(வார) இந்த மக்கள் எழுச்சி நிகழ்ந்திருப்பது கவனிப்புக்கு உரியது. இனப்படுகொலை முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னரான இந்த ஏழாண்டுகளில் இத்தகைய மாபெரும் மக்கள் எழுச்சிக்கான வாய்ப்புகள் இல்லாமல் இருந்ததற்குக் காரணம், தமிழர் தாயகப் பகுதிகள் தீவிரமான…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 செப்தம்பர் 2016 கருத்திற்காக..\n இனப்படுகொலைப்போரில் இந்த உடன்பிறந்தாளுக்கு ஓர் ஆண், ஓரு பெண் என இரு குழந்தைகள் . இவருக்குத் தற்போது உதவி தேவை தன்னால் சொந்தமாக ஒரு தொழில் செய்யமுடியும் எனவும், தனக்கு ஆடு வளர்ப்பு செய்ய பணம் தேவை எனவும் பண உதவி செய்ய யாரும் முன் வந்தால் தன் இரு குழந்தைகளையும். தன்னால் நல்ல கல்வி கொடுத்து வளர்த்து எடுக்க முடியும் என்றும் தெரிவித்து உதவி வேண்டுகிறார். உதவும் உள்ளங்கள் உதவுங்கள் தொடர்பு இலக்கம்:-009477 549 9988 சிறீகாந்த சீவா கிளிநொச்சி…\nஅரசு நலன் சார்ந்த ‘ஆள் கடத்தல்களே’ இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ளன 3/3 – வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 சூலை 2016 கருத்திற்காக..\n(அரசு நலன் சார்ந்த ‘ஆள் கடத்தல்களே’ இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ளன 2/3 தொடர்ச்சி) அரசு நலன் சார்ந்த ‘ஆள் கடத்தல்களே’ இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ளன 3/3 வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழு இதன் ஊடாக, மூன்று வகையான நன்மைகளை அடைந்து கொள்ளும் நோக்கங்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உண்டு. ஒன்று: மிகவும் கொடுமையான ‘ஆள் கடத்தல்கள், கைதுகள், தடுத்து வைத்தல்கள்’ ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்குள்ளிருந்தே, உயர்தரம் வரையான கல்வியைக் கற்றுள்ள தகுதியான பிள்ளைகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களது உணர்வுடன் இரண்டறக் கலந்துள்ள ஆட்களோடு தொடர்புபட்டுள்ள இந்தச் சிக்கலில் வேலைவாய்ப்பை…\nஅரசு நலன் சார்ந்த ‘ஆள் கடத்தல்களே’ இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ளன 2/3 – வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 சூலை 2016 கருத்திற்காக..\n(அரசு நலன் சார்ந்த ‘ஆள் கடத்தல்களே’ இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ளன 1/3 – தொடர்ச்சி) அரசு நலன் சார்ந்த ‘ஆள் கடத்தல்களே’ இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ளன 2/3 வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழு: காணாமல் போன ஆட்களுக்கான அலுவலகத்தின் பெயர் மாற்றம்: இழப்பீட்டையும் நீதியையும் பெற்றுக் கொடுக்கும் மைய நிறுவனமாகக் காணாமல் போன ஆட்களுக்கான அலுவலகம்(Office for Missing Persons – OMP) செயல்படும் என்று கூறப்பட்டாலும் கூட, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அது தொடர்பில் குழப்பங்களும், புரிதலின்மையும், நம்பிக்கையின்மையும், நிறைவின்மையும் (dissatisfaction) உண்டு. ‘காணாமல் போன’ ஆட்களுக்கான அலுவலகம் என்கிற…\nஅரசு நலன் சார்ந்த ‘ஆள் கடத்தல்களே’ இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ளன 1/3 – வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 சூலை 2016 கருத்திற்காக..\nஆட்சியாளர்கள் – அரசு நலன் சார்ந்த ‘ஆள் கடத்தல்களே’ இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ளன – வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழு, த.தா.கை.க.கா.ஆ.உ.தே.க.கு.ச (FFSHKFDR – Tamil Homeland) கூட்டாக வலியுறுத்தல் இலங்கையில் மிகவும் கொடுமையான ‘ஆள் கடத்தல், கைது, தடுத்து வைத்தல்’ போன்றவை அரசியல் தலைமைகளாலும், படைத் தலைமைகளாலும், அரசுச் சார்புத் துணை ஆயுதக் குழுக்களாலும், மிகப் பொறுமையாக நன்கு திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டுள்ளன எனவும் ஆட்சியாளர்கள் – அரசு ஆகியவற்றின் நலன் சார்ந்த ‘அரசியல் நிகழ்ச்சி நிர’லின்படியே இவை நிகழ்த்தப்பட்டுள்ளன எனவும் தெரிவித்திருக்கும் வவுனியா மாவட்டக்…\nயாழ்.சிறையில் தமிழ்க் கைதிகள் மீது அதிகாரிகள் காழ்ப்புணர்ச்சி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 சூன் 2016 கருத்திற்காக..\nயாழ்.சிறையில் தமிழ்க் கைதிகள் மீது அதிகாரிகள் காழ்ப்புணர்ச்சி யாழ். சிறைச்சாலை அதிகாரிகள் சிலர் காழ்ப்புணர்ச்சியுடன் செயற்படுவதால் பெரும் இடர்ப்பாடுகளை எதிர்கொள்வதாகத் தமிழ் அரசியல் கைதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், மன ஆற்றுப்படுத்தலுக்கான வசதிகள் எதுவும் யாழ் சிறையில் வழங்கப்படாததால் தாம் மன நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் 12 பேர் வரையிலானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைச்சாலை 7 மாதங்களுக்கு முன்னர் நவீன மயப்படுத்தப்பட்டது. ஆனாலும் இங்குக் கைதிகளின் மன ஆற்றுப்படுத்தலுக்கான தொலைக்காட்சி முதலான…\nபடைமுகாம்களில் இன்னும் நூறாயிரம் பேர்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 சூன் 2016 கருத்திற்காக..\nஈழம் இன்று – இளையவிகடன் செய்தியாளரின் நேரடி அலசல் இராணுவ முகாமில் இன்னும் நூறாயிரம் பேர் இலங்கை இறுதிப் போரை நிச்சயம் எவராலும் மறக்க முடியாது. ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன, எழுத்தில் வடிக்க முடியாத துயரம் நிகழ்ந்து. இப்போது எப்படி இருக்கிறார்கள் தமிழ் மக்கள் இலங்கை இறுதிப் போரை நிச்சயம் எவராலும் மறக்க முடியாது. ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன, எழுத்தில் வடிக்க முடியாத துயரம் நிகழ்ந்து. இப்போது எப்படி இருக்கிறார்கள் தமிழ் மக்கள் அவர்கள் கோரிக்கையாக என்னவெல்லாம் இருக்கிறது அவர்கள் கோரிக்கையாக என்னவெல்லாம் இருக்கிறது அவர்களது வாழ்வாதாரம் மேம்பட்டு இருக்கிறதா அவர்களது வாழ்வாதாரம் மேம்பட்டு இருக்கிறதா அவர்கள் தமிழக மக்களிடம் என்னவெல்லாம் எதிர்பார்க்கி றார்கள் அவர்கள் தமிழக மக்களிடம் என்னவெல்லாம் எதிர்பார்க்கி றார்கள்… இந்தக் கேள்விகளுக்கான விடை தேடி இலங்கைக்குப் பயணமானோம். யாழில் பரவிய தமிழக ஒழுகலாறு… இந்தக் கேள்விகளுக்கான விடை தேடி இலங்கைக்குப் பயணமானோம். யாழில் பரவிய தமிழக ஒழுகலாறு\n« முந்தைய 1 2 3 … 6 பிந்தைய »\nபாசகவின் தேர்தல் கணிப்புச் சாயம் வெளுத்து விட்டது\nசிம்புவின் மறைப்போசைப் பாடலும் மகளிர் அமைப்புகளும்\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nஉலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு 52\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nஉலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nஉலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு 52\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, வழக்கம் போலவே மிகச் சிறப்பான ஓர் ஆய்வுக் கட்ட...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி. நான் கணிணி என்றே குறிப்பிடுகிறேன்....\nSiva Ananthan - கணிணி அல்ல. கணினி என்பதே சரியானது. கவனிக்கவும்....\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/news/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-2015-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F/", "date_download": "2019-11-18T04:52:27Z", "digest": "sha1:IKJLOPIVLUOFFBJWPLBOIYJCIZ2MWYU6", "length": 4244, "nlines": 48, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "கோடைகால ஒன்றுகூடல் – 2015-கனடா - IdaikkaduWeb", "raw_content": "\nகோடைகால ஒன்றுகூடல் – 2015-கனடா\nஇடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் -கனடா கிளை.\nகாலம் : 06-06 2015 சனிக்கிழமை. காலை 10.00 மணி\nவிடயம் : இடைக்காடு பழையமாணவர் சங்கம் – கனடா கோடைகால ஒன்றுகூடல் – 2015\nகனடாவாழ் இடைக்காடு வளலாய் மக்களின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் எதிர்வரும் யூலை 19 ந் திகதி ஞாயிறு (19.07.2015) அன்று ஸ்காபுறோ நெல்சன் பூங்காவில் நடைபெற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன\nமேற்படி விடையம் தொடர்பாக அங்கத்தவர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளை���ும் அறிவதற்காகவும் அது சம்பந்தமான முடிவுகளை எடுப்பதற்காகவும், அங்கத்தவர்கள் , நலன் விரும்பிகள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்,\nதிருமதி. வள்ளிநாயகி பொன்னையா இன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.. ஈமைச்சடங்குகள் பற்றிய விபரம் பின்னர[...]\nதுயர் பகிர்வோம் இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் கொற்றவளவைப் புகுந்த இடமாகவும் தற்போது வறணனில் வதிவிட[...]\nஇடைக்காடு ம.வி ப. மா. ச (கனடா) குளிர்கால ஒன்றுகூடல்- 2019\nஇடைக்காடு ம.வி ப. மா. ச (கனடா) குளிர்கால ஒன்றுகூடல்- 2019 22.09.2019 அன்று கூடிய இடைக்காடு ம.வி[...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=28554", "date_download": "2019-11-18T05:07:55Z", "digest": "sha1:ZLV6XRG23JOUFXK7GKLCYF4ZME54CKI4", "length": 8040, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "வாழ்க்கை வரலாறு வரிசையில் பேரறிஞர் அண்ணா » Buy tamil book வாழ்க்கை வரலாறு வரிசையில் பேரறிஞர் அண்ணா online", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு வரிசையில் பேரறிஞர் அண்ணா\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : கள்ளிப்பட்டி சு. குப்புசாமி (Kallipatti Su.Kuppusamy)\nபதிப்பகம் : ஏகம் பதிப்பகம் (Yegam Pathippagam)\nவாழ்க்கை வரலாறு வரிசையில் ஶ்ரீ அன்னை அரவிந்தர் வாழ்க்கை வரலாறு வரிசையில் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் வாழ்க்கை வரலாறு வரிசையில் பேரறிஞர் அண்ணா, கள்ளிப்பட்டி சு. குப்புசாமி அவர்களால் எழுதி ஏகம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கள்ளிப்பட்டி சு. குப்புசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவாழ்க்கை வரலாறு வரிசையில் எளிமையின் சிகரம் கக்கன்\nவாழ்க்கை வரலாறு வரிசையில் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர்\nவிஞ்ஞானிகளின் வாழ்வினிலே பெஞ்சமின் பிராங்லின்\nஅறிவியல் அறிஞர் ஹோமி பாபா\nவாழ்க்கை வரலாறு வரிசையில் பாட்டுக்கொரு புலவன் பாரதி\nவாழ்க்கை வரலாறு வரிசையில் தேசப்பிதா காந்தியடிகள்\nசுதந்திரப் போராட்ட வீரர்களின் வரிசையில் ஜான்சி ராணி\nசுதந்திரப் போராட்ட வீரர்களின் வரிசையில் சுப்பிரமணிய சிவா\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nஅறிஞர்களின் அருந்தமிழ் விருந்து - Aringnargalin Arunthamizh Virundhu\nகடைசிப் பக்கம் - Kadasippakkam\nதமிழ்நாட்டில் காந்தி - Tamilnatil Gandhi\nவயதுக்கு வரும் ஆண் பிள்ளைகள்\nஅந்தி சந்தி அர்த்தஜாமம் - Anthi Santhi Arthajaamam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமகளிர் மே��்மையும் சட்ட உரிமைகளும்\nஉலக அறிஞர்களின் அறிவுரைகள் 384\nபெரியாரைக் கேளுங்கள் 7 மொழி\nஅறிந்ததும் அறியாததும் - Arinthathum Ariyathathum\nவாழ்க்கை வரலாறு வரிசையில் தோழர் ஜீவானந்தம்\nசூப்பர் சிக்கன் சமையல் 1 - Super Chicken Samayal 1\nகடி கடி ஜோக் கடி\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/walk-in-interview-for-young-professional-ii-at-cift-cochin-004820.html", "date_download": "2019-11-18T03:59:19Z", "digest": "sha1:XR5HJQXAZ5TYJ5ARNOAQV655H36HKC2T", "length": 12835, "nlines": 132, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஐடிஐ இளைஞர்களே..! மத்திய அரசில் வேலை வாய்ப்பு..! | Walk-In-interview for Young Professional-II at CIFT, Cochin - Tamil Careerindia", "raw_content": "\n மத்திய அரசில் வேலை வாய்ப்பு..\n மத்திய அரசில் வேலை வாய்ப்பு..\nமத்திய அரசுத் துறையின் மீன் வள நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை அலுவலர் காலிப் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு ஐடிஐ, பி.இ பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n மத்திய அரசில் வேலை வாய்ப்பு..\nநிர்வாகம் : மத்திய மீன் வள நிறுவனம் (CIFT)\nபணி : இளநிலை அலுவலர்\nமொத்த காலிப் பணியிடம் : 01\nகல்வித் தகுதி : ஐடிஐ, பி.இ, பி.டெக், டிப்ளமோ\nவயது வரம்பு : வயது வரம்பு 35 (ஆண்) மற்றும் 40 (பெண்) ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.cift.res.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 10.05.2019 அன்று முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.\nநேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : CIFT, Cochin.\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://cift.res.in/yp-i அல்லது www.cift.res.in என்னும் அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும்.\nமாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\n தருமபுரியில் காத்திருக்கும் தமிழக அரசு வேலை\nஇனி பள்ளியில் தண்ணீர�� குடிக்க 10 நிமிசம்: பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அறிவிப்பு\nகல்வெட்டியல், தொல்லியல் பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு\nTNPSC Recruitment: கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான அறிவிப்பு வெளியீடு\nமத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர் வேலை- விண்ணப்பிக்கலாம் வாங்க\n மத்திய அரசில் வேலை- ஊதியம் ரூ.2.15 லட்சம்\nChildren's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nரூ.1.15 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\nஅண்ணா பல்கலையில் பணியாற்ற ஆசையா\n தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nமாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\n1 day ago மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\n1 day ago 10-வது தேர்ச்சியா இந்திய கடற்படையில் கொட்டிக்கிடக்கும் மாலுமி வேலை\n2 days ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\n2 days ago 10-வது தேர்ச்சியா தருமபுரியில் காத்திருக்கும் தமிழக அரசு வேலை\nNews தமிழக அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது.. நாளையும் அதிசயம் நடக்கும்.. என்ன சொல்கிறார் ரஜினி\nMovies கமல் 60 நிகழ்ச்சி மேடையில் பிரபல இயக்குநரை கட்டியணைத்து சல்யூட் அடித்த ரஜினிகாந்த்\nLifestyle இன்னைக்கு இந்த 4 ராசிக்காரங்களுக்கு பண மழை பொழியப் போகுதாம்...\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nIBPS SO 2019: ஐபிபிஎஸ் சிறப்பு அதிகாரி பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.. அழைக்கும் எனர்ஜி எபிசியன்சி நிறுவனம்\nசென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் பணியாற்ற ஆசையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/leaders-like-kamarajar-is-the-need-the-time-surya-048325.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-18T03:41:41Z", "digest": "sha1:P52UQIV6N3MN7OXZFELZMPOODUZH4CCL", "length": 17573, "nlines": 199, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காமராஜர் போல கல்விக்கு முக்கியத்துவம் தருபவர்கள்தான் இனி நாடாள வேண்டும்! - சூர்யா | Leaders like Kamarajar is the need of the time - Surya - Tamil Filmibeat", "raw_content": "\nதர்பார் மோஷன் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்\n1 hr ago கமல் 60 நிகழ்ச்சி மேடையில் பிரபல இயக்குநரை கட்டியணைத்து சல்யூட் அடித்த ரஜினிகாந்த்\n1 hr ago கமல் 60: இப்போ மட்டும் உங்களுக்கு கேட்காதே.. கமலை கிண்டல் செய்த இளையராஜா\n10 hrs ago ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\n13 hrs ago ட்ரென்ட்டாகும் கமல் 60.. உங்கள் நான்.. திக்குமுக்காடும் டிவிட்டர்\nNews தமிழக அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது.. நாளையும் அதிசயம் நடக்கும்.. என்ன சொல்கிறார் ரஜினி\nLifestyle இன்னைக்கு இந்த 4 ராசிக்காரங்களுக்கு பண மழை பொழியப் போகுதாம்...\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாமராஜர் போல கல்விக்கு முக்கியத்துவம் தருபவர்கள்தான் இனி நாடாள வேண்டும்\nசென்னை: காமராஜரைப் போல கல்விக்கு முக்கியத்துவம் தரும் தலைவர்கள்தான் இனி நாடாள வேண்டும் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.\nநீட் தேர்வுக்கு எதிரான மாணவி அனிதாவின் தற்கொலை மற்றும் நீட் தேர்வின் அவசியமின்மை குறித்துப் பேசிய சூர்யா, \"லட்சக்கணக்கான ரூபாய் செலுத்தி சிறந்த பள்ளிகளில் படித்து தனி பயிற்சி பெற்ற மாணவர்களுக்கும், எந்த வசதியும் இல்லாத மாணவர்களுக்கும் ஒரே நாடு, ஒரே தேர்வு என்று நுழைப்பது பெரிய வன்முறை. கல்வி மூலம் ஏற்றத்தாழ்வு உள்ள நிலையில் ஒரே தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று சொல்வது நாகரீக சமுதாயம் செய்யும் வேலையல்ல.\nஅனைவருக்கும் பொதுவான தரமான இலவச கல்வியை வழங்க வேண்டிய அரசாங்கம் தனது பொறுப்பை தட்டிக்கழித்து விட்டு தகுதிபடுத்துகிற நுழைவுத் தேர்வுகளை நடத்துவது என்ன நியாயம் பொறுப்பில் உள்ளவர்களின் தவறுகளுக்கு அப்பாவி மாணவர்கள் பாதிப்படைகிறார்கள்.\n��ழைகளுக்கு ஒரு கல்வி, பணம் படைத்தவர்களுக்கு ஒரு கல்வி. பிறகு இருவருக்கும் ஒரே தேர்வு என்பதை எந்த காலத்திலும் ஏற்க முடியாது. இந்த நாட்டில் பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் சமமான கல்வி வழங்கப்பட வேண்டும்.\nகல்வியை மாநில பட்டியலுக்கு மாத்துங்க\nவளர்ந்த நாடுகள் அனைத்திலும் பொது பள்ளி முறைதான் நடைமுறையில் இருக்கிறது. இதை உறுதிப்படுத்துவோருக்கே அடுத்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும். இந்தியா ஒரே தேசம். ஆனால் மொழி, இனம், பண்பாடு ஒன்று அல்ல. எனவே கல்வி என்பதை மாநில உரிமைக்கு உட்பட்ட அதிகாரமாக மாற்ற வேண்டும். மாணவர்களின் நலனை பாதிக்கும் எந்த செயல்களையும் எதிர்த்து மக்கள் குரல் கொடுக்க வேண்டும்.\nதாய்மொழி வழி கல்விதான் சிறந்த கல்வி என்பது நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மை. வசதி வாய்ப்பற்ற பெரும்பான்மையான மாணவர்கள் அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் பயில்கிறார்கள். எனவே, நுழைவுத்தேர்வுகள் இந்தியிலும், ஆங்கிலத்திலும் என்பது அநீதியானது. எனவே, அந்தந்த மாநில மொழிகளிலும் நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும்.\nஅனிதாவின் மரணத்துக்கு அர்த்தம் சேர்க்கின்றவையில், ஒட்டு மொத்த கல்வி பிரச்சினைகளையும் தொகுத்து பார்க்க வேண்டும். இதை கவனிக்க தவறினால் சமூக நீதிக்கு போராடிய பெரியாரும், ஏழைகளுக்கு கல்விகள் திறந்த காமராஜரும் வாழ்ந்த மண்ணில், இனி வரும் தலைமுறையினருக்கு கல்வி பெயராலேயே சமூக நீதி மறுக்கப்படும். அவர்கள் எதிர்காலம் குருடாக்கப்படும்.\nகாமராஜரைப் போல ஏழை எளிய மக்களின் கல்வி நலனை அக்கறையோடு பார்ப்பவர்களே இனி ஆட்சியாளர்களாக வர வேண்டும். அதை நாம் உண்மையாக்க வேண்டும். அதுவே நிரந்தர தீர்வுகளை தரும். அனிதா போன்ற அப்பாவி குழந்தைகளை காப்பாற்றும். இது மாணவர்களின் உரிமை. அதை பெற்றுத்தர வேண்டியது நமது கடமை,\" என்றார்.\n‘காப்பான்’ படத்தின் கதை என்னுடையது.. சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு\nநேர்கொண்ட பார்வை... தல அஜீத்தை பாராட்டிய சூர்யா\nசூர்யா பிறந்தநாளுக்கு வித்தியாசமா வாழ்த்து சொன்ன காஜல்.. இது அவருக்கு தெரியாதாம்\nHappybirthdaySurya: இந்திய சினிமாவின் நிஜகஜினிக்கு ‘லாங் லிவ்வு.. ஹேப்பி லைப்பு’\nஅடுத்தடுத்து வரிசை கட்டும் தோல்விகள்.. சூர்யாவின் புதிய யுக்தி.. கைகொடுக்குமா\nசூர்யாவை வலுக்கட்டாயமாக அரசியலுக்கு இழுக்கும் கட்சித் தலைவர்கள்.. நிஜமாக போகிறதா என்ஜிகே\nசூர்யா, கார்த்திக்கு நெஞ்சு நெகிழ்ந்து நன்றி கூறியுள்ளார் நடிகர் விவேக் \nதியேட்டரில் மல்லிகைப் பூ வாசம்… குழந்தைகள் அழும் சப்தம் கேட்கிறது\nடோணியிடம் கேள்வி கேட்ட சூர்யாவின் சுட்டிக்குழந்தைகள் - வீடியோ\nசூர்யாவை விடாமல் துரத்தும் \"பிரேம் குமார்\"\n'அடித்திருந்தால் ஒருவர் கூடவா பார்த்திருக்க மாட்டார்கள்... இது பொய் புகார்' - சூர்யா தரப்பு விளக்கம\nஓயாத சண்டை… சல்மான் வழியில் ட்விட்டரில் பேசிய சூர்யா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசந்தானத்தின் டிக்கிலோனாவில் இவ்வளவு காமெடி நடிகர்களா\nமறுபடியும் சூர்யா பாடுவாரா.. பயந்து வருதே\nஇனிமே எல்லோரும் தனுஷை சூப்பர் சுருளி.. சூப்பர் சுருளின்னே கூப்பிடலாம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/indian-general-election-results-pm-narendra-modis-mother-thanks-people-with-folded-hands-after-ndas-landslide-win/videoshow/69458639.cms", "date_download": "2019-11-18T04:33:22Z", "digest": "sha1:D2DPBTEEQ6O4FKWRMNGQGTG77OUVQIZZ", "length": 8344, "nlines": 131, "source_domain": "tamil.samayam.com", "title": "indian general election results: pm narendra modi’s mother thanks people with folded hands after nda’s landslide win - வெற்றியின் விளிம்பில் பாஜக-இரு கரங்களை கூப்பி நன்றி தெரிவித்த மோடியின் தாய்!, Watch news Video | Samayam Tamil", "raw_content": "\nகுடும்பத்தோடு திருப்பதியில் சாமி ..\nரஜினி விருதுக்கு தகுதியானவர் கிடை..\nதந்தையின் திருவுருவ சிலையை திறந்த..\nஅமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தந..\nகுஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்\nஅச்சோ, விஜய்யின் குட்டிக்கதை காப்..\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு..\nஎனக்கு மியூசிக்கை தவிர வேறு எதுவு..\nவெற்றியின் விளிம்பில் பாஜக-இரு கரங்களை கூப்பி நன்றி தெரிவித்த மோடியின் தாய்\nநாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் பாஜக கூட்டணி 320க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வெற்றியின் விளிம்பில் உள்ளது. இதையடுத்து, பிரதமர் மோடியின் தாய், தனது வீட்டின் வெளியே காத்திருந்த தொண்டர்களு���்கு இரு கரங்களை கூப்பியவாறு நன்றி தெரிவித்தார்.\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி டான்ஸ்; பட்டையை கிளப்பும் வீடியோ\nவிருதுநகர் அதிமுக நிர்வாகிக் கொலை: சிசிடிவி வீடியோ\nவாகன ஓட்டிகளின் ஹெல்மெட்டை போட்டுடைக்கும் டிராஃபிக் போலீஸ்..\nவீடியோ: இன்றைய ராசி பலன்கள் (12 நவம்பர் 2019) - கன்னி துலாம் ராசியினர் மிக கவனமாக இருக்க வேண்டிய நாள்\nவிழியே கதையெழுது.. கண்ணீரில் எழுதாதே\nAmala Paul விறுவிறுப்பு காட்சிகளுடன் வெளியான அதோ அந்த பறவை போல டீசர்\nசெல்ஃபி ஆடம்பரம், உயிர் அத்தியாவசியம்... கண்ணிமைக்கும் நேரத்தில் விபத்தில் சிக்கிய வாலிபர்..\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் கடந்து செல்பவர்கள் மத்தியில் கரம் கொடுத்த பெண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/icc-world-cup/news/chris-woakes-equals-mohammad-kaif-tally-of-four-catches-by-a-fielder-in-a-world-cup-match-against-pakistan/articleshow/69636706.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2019-11-18T05:03:08Z", "digest": "sha1:SABOZLCTN5J7S34HK3ICUXNN4AFILUKR", "length": 14973, "nlines": 152, "source_domain": "tamil.samayam.com", "title": "Chris Woakes: Mohammad Kaif :‘மிரட்டல் பீல்டர்’ கைப் சாதனையை சமன் செய்த கிறிஸ் வோக்ஸ்! - chris woakes equals mohammad kaif tally of four catches by a fielder in a world cup match against pakistan | Samayam Tamil", "raw_content": "\nMohammad Kaif :‘மிரட்டல் பீல்டர்’ கைப் சாதனையை சமன் செய்த கிறிஸ் வோக்ஸ்\nபாகிஸ்தான் அணிக்கு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ஆறாவது போட்டியில் இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ், முன்னாள் இந்திய வீரர் முகமது கைப் சாதனையை சமன் செய்தார்.\nMohammad Kaif :‘மிரட்டல் பீல்டர்’ கைப் சாதனையை சமன் செய்த கிறிஸ் வோக்ஸ்\nஉலகக்கோப்பை தொடரின் ஒரே போட்டியில் 4 கேட்ச் பிடித்த வீரர்கள் பட்டியலில், முன்னாள் இந்திய வீரர் முகமது கைப் சாதனையை வோக்ஸ் சமன் செய்தார்.\nநாடிங்ஹாம்: பாகிஸ்தான் அணிக்கு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ஆறாவது போட்டியில் இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ், முன்னாள் இந்திய வீரர் முகமது கைப் சாதனையை சமன் செய்தார்.\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடக்கிறது. வரும் ஜூலை 14, 2019 வரை இத்தொடர் நடக்கிறது. மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் - அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கிறது. கடந்த 1992ல் பென்ஷன் மற்றும் ஹெட்ஜ்ஸ் முறைப்படி இத்தொடர் நடக்கிறது.\nஇந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் ஆறாவது போட்டியில், இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி, முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.\nஇதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாம் (63), முகமது ஹபீஸ் (84), சர்ப்ராஜ் (55) ஆகியோர் அரைசதம் அடித்து கைகொடுக்க, பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 348 ரன்கள் எடுத்தது.\nஇதில் பாகிஸ்தானின் இமாம் உல் ஹக், பாபர் அசாம், முகமது ஹபீஸ், சர்ப்ராஜ் ஆகியோருக்கு இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் கேட்ச் பிடித்து அசத்தினார்.\nஇதன் மூலம் உலகக்கோப்பை தொடரின் ஒரே போட்டியில் 4 கேட்ச் பிடித்த வீரர்கள் பட்டியலில், முன்னாள் இந்திய வீரர் முகமது கைப் சாதனையை வோக்ஸ் சமன் செய்தார்.\nஉலகக்கோப்பை அரங்கில் ஒரே போட்டியில் 4 கேட்ச் பிடித்த வீரர்கள் பட்டியல்:\nமுகமது கைப் (இந்தியா) - எதிர்- இலங்கை ஜோகானஸ்பர்க், 2003\nசவுமியா சர்கா (வங்கதேசம்)- எதிர்- ஸ்காட்லாந்து, நெல்சன், 2015\nஉமர் அக்மல் (பாக்.,) - எதிர்- அயர்லாந்து, அடிலெய்டு, 2015\nகிறிஸ் வோக்ஸ் (இங்கி.,)- எதிர்- பாக்.,. நாடிங்ஹாம், 2019\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : உலக கோப்பை கிரிக்கெட்\nCricket Video- பிகினி உடையில் செக்ஸி கிரிக்கெட் வீடியோவை வெளியிட்ட செர்லின் சோப்ரா\nIND vs AFG: கோலிக்கு அபராதம் விதித்த ஐசிசி - தடை விதிக்கவும் வாய்ப்பு\nBCCI: இந்திய கிரிக்கெட் அணியில் வேலை வாய்ப்பு எனன தகுதி இருக்கனும் தெரியுமா\nSarfaraz Ahmed : விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக பேட்டிங் தேர்வு\nSA v NZ Trolls: வில்லியம்சனா.... பிடிக்காத... பிடிக்காத... : 1999 .... 2015... வரை இதே வேலையா போச்சு\nபோதையில் சாலையில் கிடந்த பெண்; காப்பாற்றிய போலீசாருக்கு கழுத...\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nடிரான்பார்மரை தெரிக்க விட்ட காட்டு யானைகள்\nவாகன ஓட்டிகளின் ஹெல்மெட்டை போட்டுடைக்கும் டிராஃபிக் போலீஸ்..\nசபரிமலை செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல...\nதெறி மாஸ் போங்க...கபில் தேவ், பும்ரா உடன் சாதனை பட்டியலில் சேர்ந்த ஷமி\nகேட்ச் பிடிக்க முயன்ற ஆஸ்டன் அகார்... மூக்கு உடைந்து ரத்தம் கொட்டிய சோகம்\nதேங்காய் உடைத்து பூஜை.... 128 நாட்களுக்கு பின் பயிற்சியை துவங்கிய ‘தல’ தோனி\nமைதானத்துக்குள் அத்துமீறி வந்த ரசிகர்... அட்வைஸ் பண்ணி அனுப்பி வச்ச ‘கிங்’ கோலி\nமூணு நாள் போதும்... மொத்தி எடுத்து கெத்து காட்டும் ‘கிங்’ கோலி படை...\nசபரி மலையில் குவியும் பக்தர்கள் கூட்டம்: பெண்கள் நுழைவை தடுக்க கண்காணிப்பு\nகமல் 60 விழாவில் ரஜினி கட்டிப்பிடித்து சல்யூட் அடித்த நரைமுடிக்காரர் யார் தெரியு..\nஇன்று தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்\nஇவங்களுக்கு ஒரு சட்டம், மத்தவங்களுக்கு ஒரு சட்டமா\nகாசு கொடுத்தா உன் போன கொடுக்குறேன்... திருடரின் சேட்டை...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nMohammad Kaif :‘மிரட்டல் பீல்டர்’ கைப் சாதனையை சமன் செய்த கிறிஸ்...\nஒருத்தர் கூட சதம் இல்ல...: இருந்தாலும் உலகக்கோப்பை அரங்கில் சாதி...\nWorld Cup 2019: உலக சாதனை படைக்குமா இங்கிலாந்து...\nIND v SA: தென் ஆப்ரிக்காவுக்கு வெயிட்டான வார்னிங் கொடுத்த ‘தல’ த...\nஉருவ பொம்மை எரிப்பு... கல் வீச்சு..... இந்திய ரசிகர்கள் ரொம்ப சி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/31215716/Pity-near-Kodumudi7-year-old-girlThe-truck-collided.vpf", "date_download": "2019-11-18T05:07:59Z", "digest": "sha1:5RPH2QCYGPPWGFDXWPU6REDZ6UEPS6Q6", "length": 12549, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pity near Kodumudi: 7 year old girl The truck collided Death || கொடுமுடி அருகே பரிதாபம்: 7 வயது சிறுமி லாரி மோதி சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லியில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே பதவியேற்றார்\nகொடுமுடி அருகே பரிதாபம்: 7 வயது சிறுமி லாரி மோதி சாவு\nகொடுமுடி அருகே 7 வயது சிறுமி லாரி மோதி பரிதாபமாக இறந்தாள்.\nஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள தளுவம்பாளையத்தை சேர்ந்தவர் பிரசாத். அவருடைய மனைவி முத்தழகு. இவர்கள் கட்டில் வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர்களுடைய மகன் சரவணன் (வயது 8), மகள் நிதர்சனா(7). இதில் சரவணன் அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறான். நிதர்சனா அதே பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் சிறுமி நேற்று காலை 8.15 மணிக்கு வீட்டிற்கு எதிரே உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தாள். அப்போது அந்த வழியாக கரூரில் இருந்து ஈரோடு நோக்கி ஜல்லி பாரம் ஏற்றி சென்ற லாரி எதிர்பாராதவிதமாக நிதர்சனாவின் மீது மோதியது. இதில் லாரி சக்கரத்தின் அடியில் சிக்கிய சிறுமி, உடல் நசுங்கி நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தாள். விபத்து நடந்ததும் டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பித்து ஓடிவிட்டார்.\nஇதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுபற்றி கொடுமுடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகிறார். சிறுமியின் உடலை பார்த்து அவளது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\n1. கயத்தாறு அருகே பரிதாபம்: லாரி மோதி விவசாயி உடல் நசுங்கி பலி\nகயத்தாறு அருகே லாரி மோதி விவசாயி உடல் நசுங்கி பலியானார்.\n2. சாணார்பட்டி அருகே, லாரி மோதி அரசு பள்ளி ஆசிரியர் பலி\nசாணார்பட்டி அருகே லாரி மோதி அரசு பள்ளி ஆசிரியர் பலியானார்.\n3. உவரியில் தாறுமாறாக ஓடிய லாரி மோதி வீட்டுச்சுவர்- மின்கம்பம் சேதம்\nஉவரியில் தாறுமாறாக ஓடிய லாரி மோதியதில் வீட்டுச்சுவர், மின்கம்பம் பலத்த சேதமடைந்தது.\n4. தொப்பூர் அருகே சுங்கச்சாவடியில் லாரி மோதி 4 கார்கள் சேதம் 2 பேர் படுகாயம்\nதொப்பூர் அருகே சுங்கச்சாவடியில் லாரி மோதியதில் 4 கார்கள் சேதம் அடைந்தன. காரில் வந்த 2 பேர் படுகாயம் அடைந்தனர்.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. சொத்து தகராறில் பயங்கரம்: சுத்தியலால் அடித்து ஆட்டோ டிரைவர் கொலை - தம்பி கைது\n2. விபத்து வழக்கில் திடீர் திருப்பம்: கார் மீது பெட்ரோல் குண்டு வீசி டிரைவரை கொலை செய்த கொடூரம்\n3. சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த வாலிபரை கடத்திய வழக்கில் 6 பேர் கைது: நகைகள் தொலைந்து போனதாக நாடகம் ஆடியதால் கடத்தியதாக வாக்குமூலம்\n4. கணவர் இறந்த துக்கம் தாங்காமல் இளம்பெண் தற்கொலை\n5. கோவையில் விபத்து: லாரி சக்கரத்தில் சிக்கி 2 பெண் குழந்தைகள் பலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/521234-polls-on-monday.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2019-11-18T04:55:05Z", "digest": "sha1:TLXWFHXCWGQSS2GGEMMN526GI7LGQXSW", "length": 14515, "nlines": 261, "source_domain": "www.hindutamil.in", "title": "2 மக்களவை, 51 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல்: பலத்த பாதுகாப்பு | polls on Monday", "raw_content": "திங்கள் , நவம்பர் 18 2019\n2 மக்களவை, 51 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல்: பலத்த பாதுகாப்பு\nஹரியாணா, மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலுடன் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 51 சட்டப்பேரவைத் தொகுதி களுக்கும், 2 மக்களவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.\nபிஹாரில் சமஸ்திபூர் மக்களவைத் தொகுதிக்கும், மகாராஷ்டிராவில் சடாரா மக்களவைத் தொகுதிக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதேபோல் உத்தரபிரதேசத்தில் 11 சட்டப் பேரவைத் தொகுதிகள், பஞ்சாப், அசாம் மாநிலங்களில் தலா 4, தமி ழகம், ராஜஸ்தான், இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 2, ஒடிசா, தெலங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், மேகாலயா, புதுச்சேரி, அருணாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.\nஇந்தத் தொகுதிகளிலும் நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. பிரச்சாரம் ஓய்ந்ததைத் தொடர்ந்து நாளை (21-ம் தேதி) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது.\nவாக்குச்சாவடிகளில் ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குசாவடிகளுக்கு கொண்டு செல்லபட்டு வருகின்றன. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.\nதேர்தலையொட்டி மகாராஷ்டிரா, ஹரியாணா உட்பட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தலையொட்டி 2 லட்சம் மாநில போலீஸாரும், சிஐஎஸ்எப், மத்திய ரிசர்வ் போலீஸ், நாகாலாந்து பெண் போலீஸ் படை களைச் சேர்ந்த ஒரு லட்சம் போலீ ஸார் என மொத்தம் 3 லட்சம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடு கின்றனர்.\n24-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே அனைத்து தொகுதிகளின் முடிவுகளும் அறிவிக்கப்படவுள்ளன.\nசினிமாவால்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன: அமைச்சர் கருப்பணன்...\nமுரசொலி 'பஞ்சமி' நில விவகாரம்; ஆணையம் முன்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன:...\nசென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல: அரசு...\nசென்னை மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட...\nபிறமொழிகளில் உள்ள ஊர் பெயர்கள் உட்பட 1,000...\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும்...\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்ச: பிரதமர் மோடி வாழ்த்து\nவனச்சட்டத் திருத்த வரைவு வாபஸ்: பிரகாஷ் ஜவடேகர் தகவல்\nஇடைத்தேர்தல் வராது; சிவசேனா - என்சிபி - காங்.கூட்டணி 5 ஆண்டுகள் ஆட்சி...\nஇலங்கையில் நாளை அதிபர் தேர்தல்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு\nராம்தாஸ் அத்வாலே அமித் ஷா பேச்சு: சிவசேனா, காங். என்சிபி கூட்டணியில் பிளவு...\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடக்கம்: பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள்...\nஅமெரிக்க அமைச்சருடன் ராஜ்நாத் சந்திப்பு: பாதுகாப்பு ஒத்துழைப்பை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ஓய்வுபெற்றார்\nஅரசு அருங்காட்சியகத்தில் மாணவர்களுக்கு ஓவிய போட்டி\nவேளாங்கண்ணியில் இருதரப்பும் சொந்தம் கொண்டாடும் நிலத்தில் தலை இல்லாத புத்தர் சிலை கண்டெடுப்பு:...\nஅறிவியல் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்: மாணவர்களுக்கு புதுவை முதல்வர் நாராயணசாமி அறிவுரை\nஇந்த வாரம் இப்படித்தான் - நட்சத்திரப் பலன்கள் : எந்தக் கிழமைகளில் என்னென்ன...\n3 தீவிரவாத முகாம்கள் அழிப்பு; ஏராளமான தீவிரவாதிகள் உயிரிழப்பு; 10 பாகிஸ்தான் வீரர்கள்...\nடாக்டர் பட்டம் பெற்றதால் எனது பொறுப்பு கூடியுள்ளது: முதல்வர் பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2019-11-18T03:28:13Z", "digest": "sha1:ZQEGABFNQHKC4SWJHUZIOKFRW3Q4OXWB", "length": 10229, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "நான் பைத்தியக்காரனா?", "raw_content": "\nTag Archive: நான் பைத்தியக்காரனா\nஉலகச் சிறுகதைகளில் என்னைக் கவர்ந்த கதை – ராஜகோபாலன்\n உலக அளவிலான செவ்வியல் காலகட்டச் சிறுகதைகளில் என்னைக் கவர்ந்த, எனக்குப் பிடித்த ஒரு சிறுகதையினை இங்கே பகிர வாய்ப்பளித்தமைக்கு நன்றியுடன் தொடர்கிறேன். இந்த செவ்வியல் காலகட்டம் என்பதனை 1800-களின் பின்பாதி முதல் 1900-களின் முதல் இருபது வருடங்கள் எனக் கொண்டே வாசித்தேன். ஏராளமான சிறுகதைகள், பெரும் பட்டியல் இட முடியுமளவு எழுத்தாளர்கள். ஆனால், ஒரு சிறுகதையைக் கொண்டு பேச வேண்டுமென்பதால் ஒரு எழுத்தாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டி வந்தது. இறுதிகட்டத் தேர்வில் மாப்பஸானும், செகாவும் கடும் போட்டியிட்டார்கள். …\nTags: ஏற்காடு, நான் பைத்தியக்காரனா\n எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் கொடும் துன்பத்திலிருக்கிறேன். நான் செய்தது குற்றம்தான். ஆனால், நான் அனுபவிக்கும் கிறுக்குத்தனமான பொறாமை, காதலில் ஏமாற்றம், தாங்க முடியாத வலி இதெல்லாம் யாரையும் குற்றம் செய்யத் தூண்டாதா இந்தப் பெண்ணை நான் கிறுக்கன் போல் காதலித்தேன். அப்படித்தானா இந்தப் பெண்ணை நான் கிறுக்கன் போல் காதலித்தேன். அப்படித்தானா உண்மையில் அவளை நான் விரும்பினேனா உண்மையில் அவளை நான் விரும்பினேனா இல்லவே இல்லை. என் உள்ளமும் உடலும் அவள் வசமிருந்தன. அவளுக்கு நான் ஒரு பொம்மை. தன் புன்னகையால், தன் புனித …\nTags: இலக்கியமுகாம், ஏற்காடு, நான் பைத்தியக்காரனா\nகொல்லிமலைச் சாரலும் முதல் மாங்காயும்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 51\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 40\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இய��்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2018/12/06/links-between-suresh-babu-and-dmk/", "date_download": "2019-11-18T03:56:27Z", "digest": "sha1:UHTHYUJQL4K4J4FMPVJODZEOJMIXY65Y", "length": 10566, "nlines": 110, "source_domain": "www.kathirnews.com", "title": "டீ கடையில் பத்திரிக்கையாளரை தாக்கிய சுரேஷ் பாபுவிற்கு தி.மு.க-வுடன் தொடர்பு : அம்பலப்படுத்திய மிரர் நவ் - மன்னிப்பு கேட்பாரா ஸ்டாலின் ? - கதிர் செய்தி", "raw_content": "\nடீ கடையில் பத்திரிக்கையாளரை தாக்கிய சுரேஷ் பாபுவிற்கு தி.மு.க-வுடன் தொடர்பு : அம்பலப்படுத்திய மிரர் நவ் – மன்னிப்பு கேட்பாரா ஸ்டாலின் \nகனீஷ் குமார் தீனனுடன் தி.மு.க தலைவர் ஸ்டாலின்\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி ம.தி.மு.க சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்றது.\nஇந்த போராட்டத்தில் தி.மு.க சார்பில் டி.கே.எஸ் இளங்கோவன், மா.சுப்ரமணியம் உள்ளிட்டோரும், வி.சி.க சார்பில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவனும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனும் பங்கேற்றுள்ளனர்.\nஇந்த போராட்டத்தின் போது அருகில் இருந்த டீக்கடையில் தி.மு.க பிரமுகர் சுரேஷ் பாபு கைகலப்பில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாயின. ஆனால், சுரேஷ் பாபு என்பவர் தி.மு.க நிர்வாகி இல்லை என்று தி.மு.க தரப்பில் அறிவிக்கிப்பட்டது. மேலும், சுரேஷ் பாபு தி.மு.க நிர்வாகி என்று செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்கும் கண்டனம் தெரிவித்தது.\n\"நிருபர் மீதான தாக்குதல் கண்டனத்துக்குரியது\"\n\"தாக்குதலில் ஈடுபட்டவர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்\"\n\"திமுக மீது களங்கம் கற்பிக்க உள்நோக்கத்துடன் நடத்தப்படும் பிரச்சாரங்களை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும்\"\nதற்போது, சுரேஷ் பாபுவுக்கும் தி.மு.க-வுக்கும் உள்ள தொடர்பை மிரர் நவ் ஆங்கில தொலைக்காட்சி அம்பலப்படுத்தியுள்ளது.\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\n இந்தியனாக இருக்க பெருமை கொள்கிறேன் பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலி ராஜ்\nதமிழகத்தில் முன்கூட்டியே தொடங்கியது வட கிழக்கு பருவமழை வரும்போதே சூப்பர் சிக்சர் அடித்து விளாசல்.\nஇது குறித்து மிரர் நவ் தொலைக்காட்சியில் பேசிய பத்திரிக்கையாளர் ஷபீர் அகமத், சுரேஷ் பாபுவுக்கும், தி.மு.க-வுக்கும் உள்ள தொடர்பை அம்பலப்படுத்தினார். டீ கடையில் பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டபோது, சுரேஷ் பாபுவுடன் தி.மு.க நிர்வாகிகளும் உடன் இருந்துள்ளனர். கனிஷ் குமார் தீனன் என்ற தி.மு.க நிர்வாகி, சம்பவத்தின் போது, சுரேஷ் பாபுவுடன் இருந்துள்ளார். கனிஷ் குமார் தீனன் என்பவர், தி.மு.க தலைவர் ஸ்டாலினுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வெளிவந்துள்ளது.\nசம்பவ இடத்தில் சுரேஷ் பாபுவுடன் உடன் இருந்த கனிஷ் குமார் தீனன்\nகனீஷ் குமார் தீனனுடன் தி.மு.க தலைவர் ஸ்டாலின்\nவெங்கடாபுரம் பகுதி மக்களிடையே விசாரித்த போது, சுரேஷ் பாபு தி.மு.க-வில் இருப்பது உண்மை தான் என்று ஒப்புக்கொண்டுள்ளதாக பத்திரிக்கையாளர் ஷபீர் அகமத் கூறியுள்ளார். மேலும் சில தி.மு.க நிர்வாகிகளுடன் சுரேஷ் பாபு இருக்கும் புகைப்படமும் வெளிவந்துள்ளது. சூரியன் கே பிரபு மற்றும் ஷான் சின்னா ஆகிய தி.மு.க நிர்வாகிகள���டன் சுரேஷ் பாபு இருக்கும் புகைப்படம் கிடைத்துள்ளது. அதுபோக, சுரேஷ் பாபு கைது செய்த போது காவல் நிலையத்திற்கு சில தி.மு.க நிர்வாகிகள் வந்ததாகவும் தாக்கப்பட்ட ப்ரமோத்துடன் இருந்த பத்திரைக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nசூரியன் பிரபு மற்றும் ஷான் சின்னா ஆகிய தி.மு.க நிர்வாகிகளுடன் சுரேஷ் பாபு\nபத்திரிக்கையாளரை தாக்கிய சுரேஷ் பாபுவுக்கும் தி.மு.க-வுக்கும் தொடர்பு இல்லை என கூறிய தி.மு.க நிர்வாகிகள் இதற்கு என்ன பதில் கூற போகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/61610-immediate-implementation-act-of-sri-lanka.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-18T03:41:44Z", "digest": "sha1:54CFOOGH7OKI2OUUBIWQ342DRTCIPHH7", "length": 9921, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "இலங்கையில் அவசர காலச் சட்டம் நிறைவேற்றம் | Immediate Implementation Act of Sri Lanka", "raw_content": "\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும் மனு சமர்ப்பிப்போம் - சன்னி முஸ்லிம்கள்\nதேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\nஇந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான கொலைகளின் பின்னனியில் காதல் விவகாரம் உள்ளது - தேசிய குற்றப்பதிவுகள் பணியகம் அறிக்கை\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇலங்கையில் அவசர காலச் சட்டம் நிறைவேற்றம்\nஇலங்கையில் அவசர காலச் சட்டம் நிறைவேற்றம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து அவசர காலச் சட்டத்தை இலங்கை அரசு இன்று கொண்டு வந்தது.\nமேலும், இலங்கையில் நிகழந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து, அதிபர் சிறிசேன தலைமையில் நாளை 10 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.\nஇலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் இதுவரை 359 பேர் உயிரிழந்துள்ளனர். மக்கள் இன்னும் அச்சத்துடனையே இருந்து வருகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇலங்கையின் ராணுவத்துறை செயலர் மற்றும் காவல்துறை தலைமை அதிகாரி ராஜினாமா\nஇலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nகுண்டுவெடிப்பு ��டத்திய பயங்கரவாதிகள் யார் - இலங்கை அமைச்சர் பேட்டி\nகொழும்பு : மோட்டார் சைக்கிளில் வெடிகுண்டு கண்டெடுப்பு\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. தோனி சாதனையை முறியடித்துள்ள கோலி\n3. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n4. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\n5. மகாராஷ்டிரா : சரத் பவார், சோனியா காந்தி சந்திப்பு ஒத்திவைப்பு\n6. பிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\n7. விளம்பரம் தேடும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு அளிக்காது - சபரிமலை தேவஸ்வம் குழு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇலங்கை அதிபர் தேர்தல்: தோல்வியை ஒப்புக்கொண்டார் சஜித் பிரேமதாச\nஇலங்கை அதிபர் தேர்தல்: சஜித் பிரேமதாசா முன்னிலை\nஇலங்கை: தமிழர்கள் மீது தாக்குதல்\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. தோனி சாதனையை முறியடித்துள்ள கோலி\n3. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n4. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\n5. மகாராஷ்டிரா : சரத் பவார், சோனியா காந்தி சந்திப்பு ஒத்திவைப்பு\n6. பிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\n7. விளம்பரம் தேடும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு அளிக்காது - சபரிமலை தேவஸ்வம் குழு அறிவிப்பு\nதபால் துறை மாத வருமான திட்டம் பற்றி தெரிந்து கொள்வோமா \nஉலகின் தற்போதைய சிறந்த பந்துவீச்சாளர் ஷமி: ஸ்டெயின்\nசீனா: உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான அத்துமீறல்கள்\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்விற்கு போவதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archives.thinakaran.lk/Vaaramanjari/2012/10/07/?fn=p1210071", "date_download": "2019-11-18T04:41:17Z", "digest": "sha1:ZNEYONR6UW7GEGQP72YNPMA55ZTDQY23", "length": 32431, "nlines": 59, "source_domain": "archives.thinakaran.lk", "title": "புத் 64 இல. 40", "raw_content": "நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை\nஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20\nதமிழ் கூட்டமைப்பை ஒழ��ங்கமைக்க வேண்டியது காலத்தின் தேவை\nமூவின மக்களும் இணைந்து வாழும் கிழக்கில் தமிழ் மகன் ஒருவர் அமைச்சரவையில் இடம்பெறவில்லையே\nதமது வேட்டிகளை தாமே உரியும் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்கள்\nதமிழ் கூட்டமைப்பை ஒழுங்கமைக்க வேண்டியது காலத்தின் தேவை\n2012 மணமகள் கண்காட்சியில் தமது திறமையை வெளிப்படுத்திய கிறிஸ்ஸி அகடமி மாணவர்கள்\nINNOCENCE OF MUSLIMS சூத்திரதாரி யாரெனத் தெரியுமா\nஆளணி பற்றாக்குறையே மொழிக் கொள்கையை உரிய முறையில் அமுல்படுத்த முடியாமைக்குக் காரணம்\nஇந்கக் கல்லிலும் . . .\nகிண்ணத்தை கைப்பற்றுமா மேற்கிந்தியத் தீவுகள்...\nதமிழ் கூட்டமைப்பை ஒழுங்கமைக்க வேண்டியது காலத்தின் தேவை\nதமிழ் கூட்டமைப்பை ஒழுங்கமைக்க வேண்டியது காலத்தின் தேவை\nசுயநலனுக்காக எவருமே இதனை தட்டிக்கழிக்க முடியாது\nசுரேஷ் ணிஜி பரபரப்பு பேட்டி\n“வடக்கு, கிழக்கு மக்கள் வீட்டுச் சின்னத்தைக் கருத்திற்கொள்ளவில்லை. அவர்கள் புலிகள் மெளனிக்கப்பட்டதன் பின்னர் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய ஒரே அமைப்பாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பையே கருதுகிறார்கள். தமிழரசுக் கட்சியின் செல்வாக்கு என்ன என்பதை கிழக்குத் தேர்தலில் கண்டுகொள்ள முடிந்தது. ஆகவே, கூட்டமைப்பை ஒழுங்கமைக்க வேண்டியது காலத்தின் தேவை” என விடாப் பிடியாக நிற்கிறார் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி.\nஇன்று திரு. சம்பந்தனுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குபவர் என்றுகூடச் சொல்லலாம். கூட்டமைப்புக்கு ஒரு வடிவம் கொடுத்து அதனை வலுவான ஓர் அமைப்பாகக் கட்டியெழுப்ப வேண்டுமென்பதில் சுரேஷ் பிரேமச்சந்திரன் திடமான உறுதிப் பாட்டுடன் இருக்கிறார்.\n\"கூட்டமைப்பு எதிர்பார்க்கின்ற தீர்வு தொடர்பிலான திட்ட வரைவு ஏதாவது தயாரிக்கப்பட்டுள்ளதா, அப்படியாயின் அதன் சாராம்சத்தைச் சொல்ல முடியுமா\n\"பேச்சுவார்த்தையைத் தொடங்கியபொழுது தீர்வுத் திட்டமொன்றை கூட்டமைப்பு கொடுத்திருந்தது. ஆனால், அந்தத் தீர்வுத் திட்டம் தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்தப் பதிலையும் கூறவில்லை. அந்தத் திட்டம் அடிப்படையில் அதிகாரப் பகிர்வை மையமாகக் கொண்டது. அது முழுமையாக வெளியிடப்படவில்லை. ஆனால், ஓர் ஆங்கிலப் பத்திரிகை அதன் சில பகுதிகளை ஏற்கனவே வெளியிட்டிருந்தது. அது வெறும் மூன்று நான்கு பக்கங்களைக்கொண்ட ஒ��ு தீர்வுத் திட்டமாகும். விசேடமாக காணி, பொலிஸ் அதிகாரங்கள், ஆளுநரின் அதிகாரம் தொடர்பில் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தத் தீர்வுத் திட்டம் முழுமையாக வெளிவரும்போது மேலதிகமாக அறிந்துகொள்ள முடியும்.\"\n\"போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தொழில் துறை முன்னேற்றம் அல்லது பிற உதவிகளை வழங்குவதற்கான பொறிமுறை எதனையும் கூட்டமைப்பு இதுவரை முன்வைக்கவில்லை. அதற்கான தாமதம் அல்லது காரணம் என்ன\n\"தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆரம்பத்தில் உள்நாட்டில் ஒரு சொந்த நிறுவனத்தை உருவாக்க முயற்சித்தது. ஆனால், ஓர் அரசியல் கட்சி என்ற வகையில் அதனைத் தனித்துச் செயற்படுத்த முடியாது என்பதால் அதற்கான பணிகள் முழுமையடையவில்லை. இலங்கையைப் பொறுத்த வரை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் செயற்படுவதாயிருந்தால், பாதுகாப்பு அமைச்சில் பதிவுசெய்ய வேண்டும். எனவே, இவ்வாறான திட்டங்களைச் செயற்படுத்துவதாக இருந்தால் பல்வேறு தடைகள், தடங்கல்கள் ஏற்படக்கூடும். இந்த நிலையில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் வெளிநாடுகளில் உள்ளவர்களின் உதவியுடன் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார்கள். ஆனால், அது ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட திட்டமாக இல்லை என்பதுதான் உண்மை. இந்தத் திட்டத்தைச் செயற்படுத்துவதற்கான ஓர் நிறுவனத்தைத் தொடங்குவதற்கான யாப்பு முதலானவற்றைக்கொண்ட பொறிமுறையொன்றை கூட்டமைப்பு தயாரித்திருந்தாலும் அதற்கு இன்னமும் பாதுகாப்பு அமைச்சின் அங்கீகாரம் கிடைக்கவில்லை. கிடைத்தாலும்கூட அந்த நிறுவனத்திற்குக் கிடைக்கும் பணம், உதவிகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுக்குக் காண்பிக்கவேண்டிய நிலைமையே காணப்படுகிறது.\"\n\"தமிழ்த் தேசிய கூட்டமைப்பைப் பதிவு செய்வதற்குத் தமிழரசுக் கட்சிதான் தடையாக இருக்கிறதென்று நீங்கள் அறிக்கையொன்றை விடுத்திருந்தீர்கள், இதற்கு ஆதாரம் எதுவும் உள்ளதா\n\"இதற்கு ஆதாரம் என்ன வேண்டும். கூட்டமைப்பு பதிவுசெய்யப்பட வேண்டும் என்பதை எல்லோரும் சொல்கிறார்கள். ,அந்த அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நான் கோரியிருந்தேன். கூட்டமைப்பு ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் நிறுவனமாக\nஉள்ளதா, அதற்கான செயற்குழு, மத்திய குழு, பிராந்தியங்களில் கிளைகள் போன்றவற்றைக் கொண்டிருக்கின்றதா என்று திரு. சம்பந்தன், மாவை சேனாதிராசா மற்றும் உயர் மட்டத்தில் உள்ளவர்களிடம் நீங்கள் கேட்கலாம். அவர்கள் ஆம் என்று சொன்னால், நான் சொல்வது பிழையான முடிவாக இருக்கும்.\"\n\"அப்படியென்றால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பதிவுசெய்வதற்குத் தேர்தல் திணைக்களத்திற்கு விண்ணப்பித்து அது நிராகரிக்கப்பட்டிருக்கிறதா\nஆம். மிகவும் கஸ்டப்பட்டு திரு. சம்பந்தனைச் சந்தித்து கட்சியைப் பதிவுசெய்வதற்கான விண்ணப்பத்தை 2011 ஆம் ஆண்டு தேர்தல் திணைக்களத்தில் கொடுத்திருந்தோம். பதிவிற்காகச் சில மேலதிகத் தகவல்கள் கொடுக்கப்பட வேண்டும். அதாவது கட்சிகளின் ஒப்புதல் கடிதங்கள் கொடுக்கப்பட வேண்டும். ஏனைய சகல கட்சிகளும் வழங்கியிருந்தபோதிலும், தமிழரசுக் கட்சி மாத்திரம் அந்தக் கடிதத்தைச் சமர்ப்பிக்கவில்லை. அதனால் அது நிராகரிக்கப்பட்டது.\"\n\"சில சந்தர்ப்பங்களில் நீங்கள் திரு. சம்பந்தனுக்கு எதிராக அறிக்கைகளை விடுத்திருக்கிaர்கள். ஆனால், அறிக்கைகளுடன் எல்லாம் முடிந்துவிடுவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறதே, இதனைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிaர்கள்\nகுற்றஞ்சாட்டுவதற்காக நான் அறிக்கைகளை விடுக்கவில்லை. திரு. சம்பந்தன் அவர்களை நாங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கின்றோம். ஆகவே, தலைவர் என்பவர் தவறுவிடும்போது அதனைச் சுட்டிக்காட்டுகின்றோம். தவறைத் திருத்திக்கொள்வதற்கான விமர்சனத்தையே நான் முன்வைத்திருக்கின்றேன். கூட்டமைப்பு ஒழுங்கமைக்கப்பட்டு ஒருமித்துச் செயற்படும் ஓர் அமைப்பாகச் செயற்படுத்த வேண்டும் என்று மிக நீண்டகாலமாகவே வலியுறுத்தி வருகின்றோம். இதுவே அனைவரதும் விருப்பம்.\nஆனால், எதுவுமே நடைபெறவில்லை. எனினும் வெகு விரைவில் இதனை ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை முடித்துவிடலாம் என்று எதிர்பார்க்கின்றேன்.\"\n\"தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வெற்றி வீட்டுச் சின்னத்திலேயே தங்கியிருப்பதாகத் தமிழரசுக் கட்சியினர் தெரிவிக்கின்றனர். ஆகவே தமிழரசுக் கட்சி இல்லாமல் தவிர்த்துப் பயணிப்பதால் வெற்றிபெற முடியாது என்று அவர்கள் கூறுகிறார்கள். இதற்கு நீங்கள் என்ன கூறுகிaர்கள்\n\"வடக்கிலும் சரி கிழக்கிலும் சரி, மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக பார்க்கிறார்களே தவிர வீட்டுச்சின்னத்தை அல்ல. இதனை கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அவதானிக்கலாம். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி ஒன்பது வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. ஆனால், கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சிகளைச் சேர்ந்த நான்கு வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள். தமிழரசுக் கட்சி ஒன்பதுபேரை களமிறக்கியும் பயனில்லை. ஆகவே, மக்கள் கூட்டமைப்பாகவே பார்க்கிறார்களேதவிர வீட்டுச் சின்னத்தை அல்ல என்பது தெளிவாகிறது. தமிbழ விடுதலைப் புலிகள் மெளனிக்கப்பட்டதன் பின்னர் மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பே அரசாங்கத்திற்கு அழுத்தத்தைக் கொடுக்கக்கூடிய ஒரே அமைப்பாகக் கருதுகிறார்கள். ஆகவே, வீட்டுச் சின்னத்தையே விரும்புகிறார்கள் என்பது ஒரு பிழையான கருதுகோள்.\"\n\"கிழக்கு மாகாணத் தேர்தலில் தமிழரசுக் கட்சி ஏனைய கட்சிகளுக்கு சந்தர்ப்பங்களைக் குறைத்தே வழங்கியதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. இந்த நிலையில் அவர்களை எதிர்ப்பவர்கள் என்பதைக் காரணம் காட்டி, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் உங்களை போன்றவர்களின் வாய்ப்பு பறிக்கப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது\n\"பறிக்கப்படலாம்..பறிக்கப்படலாம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒரு வடிவமாக இல்லாத காரணத்தால் தமிழரசுக் கட்சி தாம் நினைத்தவாறு செயற்பட முனையலாம். கூட்டமைப்புக்கென்று ஒரு கட்டுக்கோப்பான வடிவம் இருக்குமாகவிருந்தால், போட்டியிடுபவர்கள் யார் என்றெல்லாம் கூட்டாகவிருந்து தீர்மானிக்க முடியும். தேர்தலுக்கு மாத்திரமின்றிப் போராட்டங்களை முன்னெடுப்பதென்றாலும் வலுவான ஓர் அமைப்பு அவசியம். அதற்காகவே அதனைப் பதிவுசெய்ய வேண்டும் என்று கோருகிறோம். அப்படிச் செய்தால் இந்தக் கேள்விக்கு இடமிருக்காது.\"\n\"கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகள் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலை மீறிச் செயற்பட முடியாது என்று கூறப்படுகிறதே..இந்தத் தகவல் உங்களுக்கு ஏற்புடையதாகின்றதா\n\"மீறிச்செயற்பட முடியாது என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்தியாவுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருக்கிறது. ஆனால், கூட்டமைப்பின் நிலைப்பாட்டை இந்தியாவிற்குத் தெளிவுபடுத்த வேண்டும். அப்படி தெளிவுபடுத்துவதில் தவறு இருக்குமாகவிருந்தால் அது\nசீர்செய்யப்பட வேண்டும். இந்தியாவுடனோ அல்லது ஏனைய நாடுகளுடனோ உறவை வலுப்படுத்த வேண்டும் என்பது முக்கியமான விடயம். இலங்கையின் இன்றைய காலகட்டத்தில் தேசிய இனப்பிரச்சினை என்பது வெறுமனே உள்நாட்டுப் பிரச்சினை அல்ல. அதில் உலக நாடுகள் பல தலையிட்டுள்ளன. இதில் இந்தியாவினுடைய பங்களிப்பு மிகப்பாரிய அளவில் இருக்கின்றது. ஆகவே இந்தியாவை தமிழ் மக்களுக்குச் சாதகமாக்கிக்கொள்வதுடன் சர்வதேசத்தையும் தமிழ் மக்களுக்குச் சாதமாகக் கொண்டு வர வேண்டிய தேவை இருக்கிறது. இதனை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. அதேசமயம், அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு அவர்களின் செயற்பாடுகளுக்கு ஏற்ப நடக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கவும் முடியாது. எங்களுடைய நிலைப்பாட்டை எடுத்துச் சொல்லி அவர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.\"\n\"முன்னாள் போராளிகளின் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையாவது எடுத்திருக்கிறதா\nமுன்னாள் போராளிகள் எனக்கூறும்போது இதில் இரண்டு பிரிவினர் இருக்கிறார்கள். அதாவது யுத்தத்திற்கு முன்னர் பல்வேறு குற்றச்சாட்டுகளின்பேரில் கைது செய்யப்பட்ட பலர் மிக நீண்டகாலமாக எதுவிதமான விசாரணைகளும் இன்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் விடுதலை தொடர்பில் தற்போது போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பல நாடுகள் ஊடாகவும் மனித உரிமை அமைப்புகள் ஊடாகவும் அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுத்து வருகிறோம். ஆனால், விசேட நீதிமன்றங்களை நிறுவி விசாரணைசெய்து நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கத்தரப்பில் சொல்லப்பட்டிருப்பினும் ஆக்கபூர்வமாக எதுவும் நடக்கவில்லை. அடுத்ததாக யுத்தத்தின்போது கைதுசெய்யப்பட்டவர்கள் அல்லது சரணடைந்தவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். இன்னும் பலர் விடுவிக்கப்பட இருக்கிறார்கள். ஆனால், இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், கைதுசெய்யப்பட்டவர்கள் சரணடைந்தவர்களுள் நூற்றுக்கணக்கானவர்கள் காணாமற்போய் உள்ளார்கள். இதுவே பாரிய பிரச்சினையாக உள்ளது. இது தொடர்பாக நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்த பரிந்துரைகளின்படியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே நாங்கள் எங்கள் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றோம்.\"\n\"தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெளிநாட்டில் புதிய கிளையொன்றை ஆரம்பிக்கப்போவதாக அறியப்படுகிறது. உள்நாட்டிலேயே இன்னமும் பதிவு செய்யப்படாத நிலையில் வெளிநாட்டில் கிளையை ஆரம்பிப்பது உங்களுக்கே முரண்பாடாகத் தெரியவில்லையா இதனால் எதனைச் சாதிக்கப்போகிaர்கள்\n\"உண்மைதான். கூட்டமைப்பு பதிவுசெய்யப்படும் என்ற நம்பிக்கையில் இங்கிலாந்தில் கிளையொன்றை நானே ஆரம்பித்தேன். ஆனால் கட்சி பதிவுசெய்யப்படாமல் பிரச்சினைக்குள்ளாகிவிட்டது. கனடாவில் கிளை ஒன்று இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், அந்தக் கிளைக்கும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் எந்த அரசியல் கட்சிக்கும் தொடர்பில்லை. சிலவேளை பாராளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட ரீதியில் தொடர்புகளைக் கொண்டிருக்கலாம். அதேபோன்று அவுஸ்திரேலியாவிலுள்ள கிளையுடனும் யாராவது தொடர்புகளை வைத்திருக்கலாம். எம்முடன் எதுவும் பேசப்படவில்லை.\"\nஆனால், கூட்டமைப்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், சுமந்திரன் போன்றவர்கள் அவுஸ்திரேலியா சென்று புதிய கிளையைத் திறந்துவைக்கப்போவதாகத்தான் தகவல்கள் கசிந்துள்ளன, இதற்கு என்ன சொல்கிaர்கள்\n\"அப்படி நடக்குமாகவிருந்தால் அது நிச்சயமாக கூட்டமைப்பின் கிளையாக அன்றித் தமிழரசுக் கட்சியின் கிளையாகத்தான் இருக்கும். ஏனென்றால், இதுபற்றிக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் எந்தக் கட்சியுடனும் கலந்துரையாடப்படவில்லை. நீங்கள் கூறும் இருவரும் மிக அண்மையில் அரசியலுக்கு வந்தவர்கள். எனவே அப்படி செயற்பாடு முன்னெடுக்கப்படுமாக இருந்தால் அது கூட்டமைப்பின் முடிவாக இருக்காது.\"\n\"புலத்தில் கனடா உட்பட பல நாடுகளில் கூட்டமைப்புக்கென்று நிதி சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி எவ்வாறு செலவிடப்பட்டுள்ளது என்பதைப்பற்றி உங்களுக்கு ஏதாவது தகவல் தெரியுமா\n\"எனக்கொன்றும் தெரியாது. ஏனென்றால் கூட்டமைப்புக்கென்று இதுவரை முறையான ஒரு வங்கிக் கணக்கு கிடையாது. நிதிக்குழுவும் கிடையாது. தமிழரசுக் கட்சி தனக்கென்று ஒரு தனிக்கணக்கை வைத்திருக்கின்றது. ஆகவே தமிழரசுக் கட்சிக்கே நிதி வருகின்றது. அவர்கள்தான் செலவுசெய்கிறார்கள். அதற்கான கணக்கு விபரங்கள் எதுவும் எமக்குத் தெரியாது.\"\n\"தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து செயற்படும் முனைப்புகள் இருக்கின்றனவா\n\"நிச்சயமாக. நான் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறேன். மீண்டும் பேச இருக்கின்றோம். எதிர்காலத்தில் இணைந்து செயற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.\"\nவிசு கருணாநிதி ... -\nஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி\nஇப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்\n© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே\nஉங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t46014-8000", "date_download": "2019-11-18T05:01:08Z", "digest": "sha1:QN7FKUCEDJIAC5DA36MLQYEYUG7Y2FIV", "length": 16749, "nlines": 147, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "8000 மீ. உயரத்திலிருந்து குதித்து உலக சாதனை", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே ச��வம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\n8000 மீ. உயரத்திலிருந்து குதித்து உலக சாதனை\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்\n8000 மீ. உயரத்திலிருந்து குதித்து உலக சாதனை\n8000 மீ. உயரத்திலிருந்து குதித்து உலக சாதனை\nசுவிட்ஸர்லாந்தின் ஆர்பெர்க் பகுதியில், வெப்ப பலூன் மூலம் 8,000 மீற்றர் உயர த்துக்குச் சென்ற ரெமோ லாங் (38), அங்கி ருந்து இறக்கை ஆடை (விங்சு+ட்) அணிந்து குதித்தார். இதற்காக அவர் ஒட்சிசன் உபகர ணத்தை பயன்படுத்தவில்லை. அவர் பத்திர மாகத் தரையிறங்கினார்.\nஇதன்மூலம் ஒட்சிசன் உபகரணத்தின் உதவியின்றி அதிக உயரத்திலிருந்து குதித் தவர் என்ற சாதனையை அவர் படைத் தார்.\nரெமோ லாங்கின் இச் சாதனைக்கு உதவி புரிந்தவர்கள் கூறுகையில், 'குதிப்பத ற்கு முன்பு சுமார் அரை மணி நேரம் ரெமோ லாங் இடைவிடாது ஒட்சிசனை செறி வாகச் சுவாசித்தார்\" எனத் தெரிவித்தனர்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: 8000 மீ. உயரத்திலிருந்து குதித்து உலக சாதனை\n8000 மீ. மச்சான் எப்படி டா உன்னால மட்டும் இப்படி நான் 10 மீ பாய்ய மாட்டன் அதுக்குள்ள 2 சைபர் ர கூட்டி இருக்காய் மச்சான் வாழ்த்துக்கள் ட்டா... இதை ரெமோ லாங் டம் சொல்லுங்கள் MR. நண்பன் (பதிவாளர்)\n*# *# *# *# எனால இப்படி எல்லம் முடியாது ஆள விடுங்கையா.. :joint: :joint: :joint: :joint:\nRe: 8000 மீ. உயரத்திலிருந்து குதித்து உலக சாதனை\nஇங்கே இம்மாதிரி மலையிலிருந்து பாராசூட்டில் குதிப்பது மிகச்சாதாரணமான விடயம் தினம் நூற்றுக்க்கணக்கில் மலைமேலிருந்து படைபோல் கீழே இறங்குவார்கள்.\nஇவர் அதிக உயரத்திலிருந்து குதித்து இருக்கின்றார். கைகால்கள் உடையாமல் தப்பி விட்டார் அல்லவா.. வாழ்த்துவோம்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: 8000 மீ. உயரத்திலிருந்து குதித்து உலக சாதனை\nRe: 8000 மீ. உயரத்திலிருந்து குதித்து உலக சாதனை\nஎன் ஊர் இல்லை. சுவிஸ் நாட்டில் என சொன்னேன்..\nஇங்கே அல்ப்ஸ் மலை தொடர்கள் என்பதால் எல்லா இடமும் மலையிலிருந்து பாராசூட்டில் இறங்கிட்டே இருப்பாங்க.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: 8000 மீ. உயரத்திலிருந்து குதித்து உலக சாதனை\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம��| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_feb09_08", "date_download": "2019-11-18T03:15:59Z", "digest": "sha1:EQY36W6NIR4EUUVB4ZI6SVRCPBKDMQ5C", "length": 15596, "nlines": 143, "source_domain": "karmayogi.net", "title": "08. ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள் | Karmayogi.net", "raw_content": "\nமனம் மலை போன்ற தடை\nHome » மலர்ந்த ஜீவியம் - பிப்ரவரி 2009 » 08. ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்\n08. ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்\nஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்\nதனக்குத் தகுந்த குருநாதர் கிடைப்பதோ, அல்லது சீடர் அமைவதோ சுலபமான காரியம் இல்லை. இரண்டு பேரிடத்திலும் உண்மையான ஆர்வம் இருந்தால் இருவரும் சந்தித்துக் கொள்ளும்படி வாய்ப்புகள் அமையும். எதிர்பார்த்தது ஒன்று, கிடைத்தது வேறு என்று ஆகிவிட்டால் தனக்கு அமைந்தவர் தன்னுடைய பிரதிபலிப்பு என்று எடுத்துக்கொண்டு குரு-சிஷ்ய உறவை கூடுமானவரையிலும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.\nஎந்த நேரத்தில் என்ன விதமான கட்டுப்பாட்டை அளிப்பது என்ற உரிமை குருநாதருக்கு உண்டு. அந்த உரிமையை குருநாதருக்கு அளிக்க விரும்பாத சீடர்கள் அவரிடம் நெருக்கமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்க கூடாது. அவர்கள் முதலிலிருந்தே விலகி இருக்க வேண்டும்.\nஆன்மீகத் துறையில் தனக்கிருக்கும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் குருநாதர்கள் தம்முடைய ஆன்மீக நிலையிலிருந்து இறங்கிவிடுவார்கள். இந்த ஆபத்திலிருந்து அந்த நிலையில் இருப்பவர்கள் தங்களை எந்நேரமும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.\nகுருநாதருடைய ஆசீர்வாதங்கள் சீடருடைய வாழ்க்கையில் செல்வ வளமாக கிட��க்கலாம். அப்படி ஆசீர்வாதம் ஐஸ்வர்யமாக மாற சீடருக்கு இருக்கின்ற மனோபாவம் பாஸிட்டிவ்வாக இருக்க வேண்டும். ஐஸ்வர்யம் ஆன்மீகத்திற்கு ஒவ்வாதது என்ற எண்ணம் இல்லாமல் இருக்க வேண்டும்.\nவெளித்தோற்றத்தை வைத்து ஒரு குருநாதருடைய உள் பக்குவத்தை நிர்ணயிப்பது சுலபமில்லை. வெளித்தோற்றம் போயாக இருந்தால் ஏமாற்றம் வர வாய்ப்புள்ளது.\nகுருநாதர் காலில் விழுந்து வணக்கம் செலுத்துவது சீடனுடைய சரணாகதியை அதிகரிக்க உதவும். ஆனால் மனதில் அந்தச் சரணாகதி இல்லாதபட்சத்தில் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாலும், அது ஜீவனற்ற செயலாகவே இருக்கும்.\nகுருநாதருக்குக் கொடுக்கின்ற காணிக்கைகளை, சீடன் உடனடியாக மறப்பது நல்லது. அதை ஞாபகம் வைத்துக்கொள்வதென்பது காணிக்கையின் புனிதத்தைக் கெடுத்துவிடும்.\nசீடனுடைய வயது குறைவாக இருக்கும்பட்சத்தில் குருநாதரால் சீடனை மேலும் பக்குவப்படுத்த முடியும். இளமையில் இருக்கும் வளையும் தன்மை வயது ஆக ஆகக் குறைந்துகொண்டே வரும்.\nஇறைவனுடன் உள்ளே தொடர்புகொள்ளும் ஆற்றல் பெற்றவர்களுக்குக் குருநாதருடைய வழிகாட்டல் தேவையில்லை. ஆனால் அந்தப் பக்குவம் இல்லாதவர்க்கு ஒரு குருநாதருடைய வழிக்காட்டுதல் தேவைப்படுகிறது.\nகுரு-சிஷ்ய உறவென்பது ஆன்மீகத்தோடு நிறுத்திக்கொள்ளப்பட வேண்டும் என்றில்லை. அந்த உறவில் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகள் மற்றும் வேலை சம்பந்தமான பிரச்சினைகளுக்கும் அறிவுரைகள் கேட்கலாம்.\nசீடர்கள் எல்லோரையும் சமமாக பாவிப்பதென்பது சாத்தியமில்லை. ஏனென்றால் ஒருவருக்கு எது நல்லதோ அது அடுத்தவருக்கும் நல்லது என்பது வைத்துக்கொள்ள முடியாது. ஒவ்வொரு சீடரையும் குருநாதர் தனிப்பட்ட முறையில் புரிந்துகொண்டு அதற்கேற்றப்படி அவரை நடத்த வேண்டும்.\nபெண் சீடர்கள் ஆண் சீடர்களைவிடப் பார்வைக்கு அதிக பவ்யமாக நடந்துகொள்வார்கள். ஆனால் உண்மையான சரணாகதி என்று எடுத்துக்கொண்டால் ஆணுக்கு எவ்வளவு கடினமோ அதே அளவுக்குத்தான் பெண்ணுக்கும் கடினம்.\nசீடர்களுக்கிடையே குருநாதருடைய அபிமானச் சீடர் யார் என்று பேர் வாங்குவதில் பலத்த போட்டியிருக்கும். ஆனால் இந்தப் போட்டி, பொறாமைக்கெல்லாம் இடம் கொடுக்காமல் குருநாதர் எல்லோரிடமும் அன்பாக நடந்து கொள்ள வேண்டும்.\nகுருநாதருக்குத் தொந்தரவாகச் செயல்��டுவதாகப் பெயர் வாங்கும் சீடர்கள் தாமே அவரைவிட்டு விலகித் தம் மனநிலையைச் சரி செய்துகொண்டு தொந்தரவான அம்சங்களைக் களையெடுக்க வேண்டும்.\nசீடர்கள் குருநாதருக்குத் தீய சக்திகளினுடைய தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு வழங்கும் அரணாகச் செயல்படலாம். இப்படிப்பட்ட சேவை செய்ய விரும்புகின்ற சீடர்கள் பய உணர்விலிருந்து முற்றிலும் விடுபட்டு ஒரு சமநிலையில் இருக்க வேண்டும்.\nகுருநாதர் தவறு என்று கருதுகின்ற விஷயங்களை, சீடன் செய்யக்கூடாது. தம்முடைய தவறான செயல்பாடுகளுக்கு குருநாதருடைய ஆதரவைக் கேட்கின்ற சீடர்கள் இந்த இடத்தில் குரு-சிஷ்ய உறவைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.\nபக்தர்களும் சீடர்களும் தரத்தில் வித்தியாசப்பட்டவர்கள். பக்தர்கள் பொதுவாக வாழ்க்கை முன்னேற்றத்திற்காக குருநாதருடைய ஆசியை நாடுவார்கள். சீடர்கள் ஆன்மீகமுன்னேற்றத்திற்காக குருநாதருடன் தொடர்புகொள்வார்கள். பக்தர்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சீடர்கள் சமூகத்தைத் தாண்டி ஆன்மீகத்திற்கு வந்தவர்கள்.\nஹெர்மன் எஸ்சா என்ற ஜெர்மானிய எழுத்தாளருடைய நாவல் வருகின்ற சித்தார்த்தன் என்ற கதாப்பாத்திரம் குருநாதருடைய வழிகாட்டலே இன்றி ஆன்மீகத்தில் முன்னேறிய ஒருவருக்கு உதாரணமாகச் சொல்லலாம். ஆனால் இப்படித் தாமே ஆன்மீகத்தில் முன்னேறுகின்ற நபர்கள் அரிது.\nசீடர்களுடைய பொருளாதார மற்றும் சமூக அந்தஸ்து கண்டு பிரமிப்படையாத குருநாதர்கள் உண்மையில் ஆன்மீகப் பக்குவம் நிறைந்தவர்கள். தம்முடைய பொருளாதார மற்றும் சமூக அந்தஸ்தை வலியுறுத்தாத சீடர்களும் பக்குவம் நிறைந்தவர்கள்.\nசமூகத்தில் பொதுவாக நம்மோடு சமநிலையில் இருப்பவர்களுடன் தான் நாம் பழகுவோம். நமக்குமேல் இருப்பவர்களிடம் நெருங்க நாம் தயங்குவோம். நமக்குக் கீழ் இருப்பவர்களிடம் இருந்து நாம் சற்று தள்ளி நிற்போம்.\nஅருளால் நடந்ததைக் காரணத்தால் விளக்குபவர், நடப்பதற்கு முன் அதுபோன்ற விளக்கமளிக்க முன்வருவதில்லை.\nகாரணம் கற்பிப்பவர் காரியத்திற்குமுன்னால் பேசுவதில்லை.\n‹ 07. யோக வாழ்க்கை விளக்கம் V up 09. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன் ›\nமலர்ந்த ஜீவியம் - பிப்ரவரி 2009\n02. வருமான வளர்ச்சிக்கான வழிமுறைகள்\n05. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்\n07. யோக வாழ்க்கை விளக்கம் V\n08. ஆன்மீக மற்றும் மன��தத்துவ உண்மைகள்\n09. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n12. அன்னை இலக்கியம் - படகு\n13. லைப் டிவைன் - கருத்து\n14. அன்பான அமிர்த அபரிமிதம்\n15. பிரச்சினைகளை மறக்கும்பொழுது அவை மறைகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/news.php?cat=15&pgno=1", "date_download": "2019-11-18T04:08:56Z", "digest": "sha1:A7UNH2L6BRWAM3FUMLHPKFONF4WSPWPK", "length": 12877, "nlines": 176, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமலர்ந்தது கார்த்திகை: மாலை அணிந்து விரதம் துவக்கிய பக்தர்கள்\nகல்பாத்தியில் தேர்த்திருவிழா: தேவ ரதங்களின் சங்கமம்\nசபரிமலை கோவில்: பெண்களுக்கு அனுமதி மறுப்பு\nமயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் கடைமுக தீர்த்தவாரி\nஅடுத்த ஆண்டு ராமர் கோயில் பணி துவக்கம்\nவெயிலுகந்தம்மன் கோயிலில் விளக்கு பூஜை\nதிருப்பரங்குன்றத்தில் ரூ.21.50 லட்சம் வருமானம்\nவிநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி பூஜை\nதிருமணத்தடை நீக்கும் திருநீலகண்டேஸ்வரர் கோயில்\nமுதல் பக்கம் » மகான்கள் »63 நாயன்மார்கள்\nதிருஞான சம்பந்த மூர்த்தி நாயனார்ஜனவரி 19,2011\nபிறையணிந்த பெருமானை வழிவழியாகப் போற்றி வரும் சோழர்களின் கொடி நிழலிலே வளம் கொழிக்கும் திருநகரங்கள் ... மேலும்\nதிருமுனைப்பாடி பல்லவ நாட்டின்கண் அமைந்துள்ளது. இத்தலத்தில் ஓங்கி உயர்ந்த மாடங்களும், ... மேலும்\nதிருநாவலூர் என்னும் திருத்தலம் நீர்வளமும், நிலவளமும் நிறைந்தது. எக்காலத்தும் செழிப்போடு காணப்படும் ... மேலும்\nஉடுப்பூர் என்பது பூம்பொழில்களும், புத்தம் புது மலர்ச்சோலைகளும் சூழ்ந்த மலைவள மிக்கப் பொத்தப்பி ... மேலும்\nசோழ நாட்டிலே காவிரிப் பூம்பட்டினமும், நாகபட்டினமும் இரு பெரும் நகரங்களாக விளங்கின. அந்நகரங்களில் ... மேலும்\nவடவெள்ளாற்றின் தென்கரையிலே அமைந்துள்ள இருக்குவேளூர் என்னும் தலத்திலே வாழ்ந்து வந்த பெருங்குடி ... மேலும்\nதிருமங்கலம் - சோலை வளமிக்க மழ நாட்டிலே அமைந்துள்ள ஓர் ஊர். இவ்வூரில் எழுந்தருளியிருக்கும் ... மேலும்\nதிருச்சங்கமங்கை என்னும் நகரத்தில் தகவுடைய வேளாண் மரபில் உதித்தவர் சாக்கிய நாயனார். இவர் எல்லா ... மேலும்\nதொண்டைவள நாட்டிலுள்ள சிறப்புமிக்கப் பழம் பெரும் பதியாகிய மயிலாபுரி கடல் வளத்தோடு கடவுள் வளத்தையும் ... மேலும்\nதொண்டை நாட்டிலே பாலாற்றுக்கு வடகரையில் அமைந்துள்ள சிறந்த ஊர் திருவேற்காடு இவ்வூரில் வேளாளர் ... மேலும்\nகஞ்சாறு என்னும் நகரம் சோழ நாட்டிலுள்ளது.கொம்புத் தேனின் சாறும், கரும்பின் சாறும் நிறைந்து ... மேலும்\nஎம்பெருமான் பல்வேறு திருவுருவங்களைத் தாங்கி, பல்வேறு சமயங்களுக்கு அருள் பாலிப்பது போல் சோழவள ... மேலும்\nசீரும் சிறப்புமிக்கப் பல்வளம் செறிந்த பெண்ணாகடத் தலத்தில் வணிகர் குலத்திலே தோன்றினார் கலிக்கம்பர். ... மேலும்\nஅரிவாள் தாய நாயனார்ஜனவரி 21,2011\nகணமங்கலம் என்னும் ஊர் சோழவள நாட்டின் செழிப்பிற்கு இலக்கணமாய் அமைந்துள்ள வளம் பொருந்திய தலங்களிலே ... மேலும்\nதிருச்சேய்ஞ்ஞலூர் என்பது சிறப்பு மிக்கப் பழம் பெரும் தலம். இத்தலம் சோழ நாட்டிலே, மண்ணியாற்றின் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/news.php?cat=805&pgno=4", "date_download": "2019-11-18T04:30:20Z", "digest": "sha1:7TDBUZ2FN2MKOKU5FWXXJOE5LRN4VNEM", "length": 13220, "nlines": 210, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோ��ில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமலர்ந்தது கார்த்திகை: மாலை அணிந்து விரதம் துவக்கிய பக்தர்கள்\nகல்பாத்தியில் தேர்த்திருவிழா: தேவ ரதங்களின் சங்கமம்\nசபரிமலை கோவில்: பெண்களுக்கு அனுமதி மறுப்பு\nமயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் கடைமுக தீர்த்தவாரி\nஅடுத்த ஆண்டு ராமர் கோயில் பணி துவக்கம்\nவெயிலுகந்தம்மன் கோயிலில் விளக்கு பூஜை\nதிருப்பரங்குன்றத்தில் ரூ.21.50 லட்சம் வருமானம்\nவிநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி பூஜை\nதிருமணத்தடை நீக்கும் திருநீலகண்டேஸ்வரர் கோயில்\nமுதல் பக்கம் » நடராசர் சதகம்\nசெனனமூன் றிற்செய்த பாதகம் ஒழிக்குமுன்\nசென்ற குலம் எழு மூன்றையும்\nசிவபுரத் துய்க்கும்ஐ யாயிரம் ... மேலும்\nவில்வமும் துளபமும் எடுக்கலாகாத நாள்கள்\nமதியுதய தினமுவா இணையொன் பதீரேழு\nவருதிதிகள் சோமவா ரந்தனில் கூவிளம்\nஇன்ன மூர்த்தங்களுக்கு இன்ன மலர்களைக் கொண்டு அருச்சிக்கலாகாது\nஉந்திபூத் தொளிருமா லவனையட் சதைகளால்\nஉமையவளை அலர்பாதி ரிப்பூவி ... மேலும்\nசுருதிசொல் நிவேதனம் ஈசான வதனத்திற்\nதூயதத் புருடவ தனத்திற்கு ளோதனம்\nவரம்உதவு பரமநின் திருமுன் ஆராதனை\nவளரொளி செய்புட்ப தீபத்தோ டராவிடப\nபுனைதீப மேல்மலர் அளித்துடன் நிரீக்கண\nபோற்றும்ஐம் பிரமமே நியசித்துன் ... மேலும்\nதூப தீபங்களின் அதிதேவர்கள்ஜூன் 11,2015\nவினவின்அழல் பரமநீ கேதுதரு ... மேலும்\nதெரிசனம் கண்டுபரி சிக்கின்மா பாதகத்\nசேருமா புண்ணியம தொருகூவி ... மேலும்\nபூசை செய்வதற்கு உரியவையாகாத மலர்களும் பத்திரங்களும்\nஅங்கையிற் கொய்தமலர் ஆடையில் எடுத்தமலர்\nஅர்க்கபத் திரமதனில் ஆமணக் ... மேலும்\nபுகையிடப் பாவம் அறும் நற்றீபம் மறலியைப்\nபொங்கரா விடபயம் ஒழிக்கும் ... மேலும்\nஅனகநின் திருமுன்மத் தளமுழங் கச்செயின்\nஅயனுடைய தாளமது சோகமாற் ... மேலும்\nஉபசாரம் குறைவதால் உண்டாகும் கெடுதிகள்\nசம்புவுனை வழிபடும் பூசைஈ னம்செயின்\nசாத்துமலர் ஈனமேல் குலநசித் ... மேலும்\nசாங்க, உபாங்க, பிரத்யங்க, பஞ்சகிர்த்திய பூசை��ூன் 11,2015\nஆட்டுதிரு மஞ்சனம் பாத்தியா சமனம்உடை\nஆரலே பனமருக் கியநறிய கந்தமலர்\nஆகுமிவை சாங்க ... மேலும்\nஓதும்உயர் ஆலய மதில்திருக் காப்பிட்\nஉற்சவப் பவனிவரு பொழுதும்அஞ் ... மேலும்\nஇறைவனை வணங்கி வழிபடும் முறை\nசிரமட்டு மேலவணங் கிடுதல் ஏகாங்கம்அச்\nசெய்தல்து விதாகங்மாம் இருகரங் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/news_detail.php?id=99076", "date_download": "2019-11-18T04:20:36Z", "digest": "sha1:J6NHYUZSOELHZGLGGQDGVFFWIKU2N6SB", "length": 18859, "nlines": 202, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Aippasi Month Rasi palan 2019 | தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) போட்டியில் வெற்றி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமலர்ந்தது கார்த்திகை: மாலை அணிந்து விரதம் துவக்கிய பக்தர்கள்\nகல்பாத்தியில் தேர்த்திருவிழா: தேவ ரதங்களின் சங்கமம்\nசபரிமலை கோவில்: பெண்களுக்கு அனுமதி மறுப்பு\nமயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் கடைமுக தீர்த்தவாரி\nஅடுத்த ஆண்டு ராமர் கோயில் பணி துவக்கம்\nவெயிலுகந்தம்மன் கோயிலில் விளக்கு பூஜை\nதிருப்பரங்குன்றத்தில் ரூ.21.50 லட்சம் வருமானம்\nவிநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி பூஜை\nதிருமணத்தடை நீக்கும் திருநீலகண்டேஸ்வரர் கோயில்\nவிருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ... மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ...\nமுதல் பக்கம் » கார்த்திகை ராசிபலன் (17.11.2019 முதல் 16.12.2019 வரை)\nதனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) போட்டியில் வெற்றி\nசுக்கிரன் அக்.28 வரையிலும், செவ்வாய் நவ.12க்கு பிறகும் நன்மை கொடுப்பர். சூரியன், புதன் மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பர். எடுத்த முயற்சி அனைத்திலும் வெற்றி காணலாம். பொருளாதார வளத்தில் குறை இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கையில் பணம் புழங்கும். சொந்தபந்தங்களின் வருகை இருக்கும்.\nசூரியனால் மதிப்பு, மரியாதை உயரும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். நவ.12க்கு பிறகு வீண்பயம் நீங்கும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். சனிபகவானால் அக்கம் பக்கத்தினர் வகையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். ராகுவால் வெளியூரில் தங்கும் சூழல் ஏற்படும். சிலர் தீயோர் சேர்க்கையால் அவதியுறுவர்.\nபெண்கள் கணவர் மற்றும் குடும்பத்தினரின் மத்தியில் நன்மதிப்பு பெறுவர். வேலைக்கு செல்லும் பெண்கள் நல்ல வளர்ச்சி காண்பர். சுய தொழில் புரியும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். உடல்நிலை சிறப்பாக இருக்கும். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் வீடு திரும்புவர்.\nதொழிலதிபர்கள் முன்னேற்ற பாதையில் செல்வர். தொழிலில் இருந்த தடைகள் மறையும். லாபம் அதிகரிக்கும்.\nவியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபம் கூடும். தரகு,கமிஷன் தொழிலில் மாத முற்பகுதியில் பண வரவு உயரும்.\nஅரசு பணியாளர்களுக்கு கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேறும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.\nதனியார் துறை பணியாளர்களுக்கு விண்ணப்பித்த கடனுதவி எளிதில் கிடைக்கும்.\nஐ.டி., துறையினர் மாத முற்பகுதியில் திறமைக்கு ஏற்ற சலுகையும், நற்பெயரும் கிடைக்கும்.\nவக்கீல்கள் தொழில் முன்னேற்ற பாதையில் செல்லும். மறைமுகப் போட்டி குறையும்.\nபோலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் நவ.12க்கு பிறகு பணியிடத்தில் செல்வாக்குடன் திகழ்வர். சகஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர்.\nஅரசியல்வாதிகளுக்கு நவ.12க்கு பிறகு முயற்சியில் இருந்த தடை மறையும். எதிர்பார்த்த பதவியும் கிடைக்கும்.\nகலைஞர்கள் புதிய ஒப்பந்தம் மூலம் வளர்ச்சிக்கு வழிகாண்பர்.\nவிவசாயிகள் உழைப்புக்கேற்ற வருமானம் காண்பர். நெல், சோளம், கேழ்வரகு, பாசிப்பயறு போன்ற பயிர்களில் அதிக லாபம் கிடைக்கும்.\nபால்பண்ணை தொழில் சிறக்கும். கால்நடை செல்வம் பெருகும்.\nபள்ளி மாணவர்கள் தொடர்ந்து முன்னேறுவர். போட்டியில் வெற்றி காண்பர்.\nதொழிலதிபர்கள் சக தொழிலதிபர்களுடன் கருத்துவே���ுபாடு ஏற்பட வாய்ப்புண்டு.\nவியாபாரிகள் அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக பயணம் அடிக்கடி செல்வர்.\nஅரசு பணியாளர்கள் சக ஊழியர்களால் பணிச்சுமைக்கு ஆளாகலாம் கவனம்.\nநெருப்பு, மின்சாரம் தொடர்பான பணியாளர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது.\nஐ.டி., துறையினர்களுக்கு அக்.28 க்கு பிறகு இடமாற்றம் வர வாய்ப்புண்டு. கோரிக்கை நிறைவேற விடாமுயற்சி தேவைப்படும்.\nமருத்துவர்களுக்கு சுறுசுறுப்பு அற்ற நிலை, இருப்பிட மாற்றம் ஏற்படலாம். சிலர் வீண் அலைச்சலைச் சந்திப்பர்.\nஆசிரியர்கள் முக்கிய பொறுப்புகளை தட்டிக் கழிப்பது நல்லதல்ல.\nஅரசியல்வாதிகள் மாத பிற்பகுதியில் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும்.\nகலைஞர்கள் அக்.28க்கு பிறகு நட்பு விஷயத்தில் கவனம் செலுத்தவும். எதிரிகளால் தொல்லை வரலாம். முயற்சிகளில் தோல்வியை சந்திக்கலாம்.\nகல்லூரி மாணவர்கள் அக்கறையுடன் படிக்கவும். ஆசிரியர்களின் அறிவுரையை பின்பற்றவும்.\n* கவன நாள்: அக்.21,22,23 சந்திராஷ்டமம்\n* அதிர்ஷ்ட எண்: 1,9\n* நிறம்: பச்சை, சிவப்பு\n● வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு\n● வெள்ளியன்று நாக தேவதைக்கு நெய்தீபம்\n● சுவாதியன்று லட்சுமி நரசிம்மர் தரிசனம்\n« முந்தைய அடுத்து »\nமேலும் கார்த்திகை ராசிபலன் (17.11.2019 முதல் 16.12.2019 வரை) »\nமேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) முயற்சியில் வெற்றி நவம்பர் 15,2019\nபுதனால் மாத பிற்பகுதியில் நற்பலன் அதிகரிக்கும். சுக்கிரன் நவ.22ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் ... மேலும்\nரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) அபார ஆற்றல் நவம்பர் 15,2019\nஇந்த மாதம் புதன் டிச.2 வரை நற்பலன் கொடுப்பார். அதன் பின் அவர் சாதகமற்ற இடத்திற்கு செல்கிறார். இதை கண்டு ... மேலும்\nமிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) பிள்ளைகளால் பெருமை நவம்பர் 15,2019\nஇந்த மாதம் டிச.3ல் புதன் சாதகமான நிலைக்கு வருகிறார். மேலும் சூரியன், குரு ஆகியோரால் நன்மைகள் தொடரும். ... மேலும்\nகடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ஆபரண சேர்க்கை நவம்பர் 15,2019\nஇந்த மாதம் சுக்கிரன் நவ.22 வரையும், புதன் டிச.2 வரையும் நற்பலன் தருவர். சனி,கேது ஆகியோராலும் நன்மை தொடரும். ... மேலும்\nசிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) குழந்தை பாக்கியம் நவம்பர் 15,2019\nகடந்த மாதம் போல் இந்த மாதமும் சுக்கிரனால் நற்பலன் தொடரும். புதன் டிச.3ல் ���ாதகமான இடத்திற்கு ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1288214.html", "date_download": "2019-11-18T03:43:55Z", "digest": "sha1:XXOKOC4HVVATQW6N6AZNFAHB3GJDV5XG", "length": 12654, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "வவு. வயல் காணியை தனியார் ஒருவருக்கு தாரை வார்த்து கொடுக்க முயற்சி!! – Athirady News ;", "raw_content": "\nவவு. வயல் காணியை தனியார் ஒருவருக்கு தாரை வார்த்து கொடுக்க முயற்சி\nவவு. வயல் காணியை தனியார் ஒருவருக்கு தாரை வார்த்து கொடுக்க முயற்சி\nவவுனியாவில் அரச வயல் காணியை தனியார் ஒருவருக்கு தாரை வார்த்து கொடுக்க முயற்சி\nஅரச வயல் காணியை தனியாருக்கு தாரை வார்த்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தட்டான்குளம் கிராம மக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.\nவவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தட்டான்குளம் கிராமத்தில் மக்களுக்கு வழங்குவதாக பிரதேச செயலாளரால் வாக்குறுதி வழங்கப்பட்ட அரச வயல் காணியை தனியார் ஒருவருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.\nநாட்டில் நடைபெற்ற யுத்தத்தின் காரணமாக பல்வேறு பகுதிகளிலிருந்து அகதிகளாக வந்த மக்கள் வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர் அந்தவகையில், 2006 ஆம் ஆண்டு தட்டான்குளத்தில் 52 குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்காக குடும்பத்திற்கு ஒரு ஏக்கர் வயல் காணி அரசாங்கத்தினால் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டிருந்தது.\nகுறித்த அரச வயல்காணியை கிரம மக்களுக்கு சொந்தமாக வழங்க வாக்குறுதி வழங்கப்பட்ட நிலையில் தற்போது தனிநபர் ஒருவருக்கு காணியின் ஒரு பகுதியை கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தட்டான்குளம் கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\nஇச்சம்பவம் குறித்து வடக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் வழங்கியுள்ளதாகவும் ஆளுநர் தங்களுக்கு நல்ல ஒரு தீர்வை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”\nகுஜராத்தில் கோவிலுக்குள் புகுந்த 6 அடி நீள முதலை..\nதனியார் ஊடகங்களை வெளியேற பணித்த வடக்கு ஆளுநர்\nபுதிய ஜனாதிபதிக்கு சஜி��் வாழ்த்து\nலொட்டரி மூலம் கிடைத்த பலகோடி ரூபாய்…. அதுவே பிரித்தானியரை தெருக்கோடிக்கு கொண்டு…\nவேலைக்கு சேர்ந்த பெண்களை கொடுமைப்படுத்திய இந்திய தம்பதி..\nமுதியவரை காதலித்து திருமணம் செய்த 31 வயது பெண்\nபூமிக்கடியில் புதைந்திருந்த 3000 ஆண்டுகால கோவில் கண்டுபிடிப்பு\n6 அடி உயர அழகான பெண்ணுடன் 2 அடியில் உள்ளவருக்கு திருமணம்\nநோயாளிகள் உடையில் திருமணம் செய்து கொண்ட அமெரிக்க ஜோடி\nமதுரையில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் தாலி செயின் பறிப்பு..\nநவம்பர் 19ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்..\nபுதிய ஜனாதிபதிக்கு சஜித் வாழ்த்து\nலொட்டரி மூலம் கிடைத்த பலகோடி ரூபாய்…. அதுவே பிரித்தானியரை…\nவேலைக்கு சேர்ந்த பெண்களை கொடுமைப்படுத்திய இந்திய தம்பதி..\nமுதியவரை காதலித்து திருமணம் செய்த 31 வயது பெண்\nபூமிக்கடியில் புதைந்திருந்த 3000 ஆண்டுகால கோவில் கண்டுபிடிப்பு\n6 அடி உயர அழகான பெண்ணுடன் 2 அடியில் உள்ளவருக்கு திருமணம்\nநோயாளிகள் உடையில் திருமணம் செய்து கொண்ட அமெரிக்க ஜோடி\nமதுரையில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் தாலி செயின் பறிப்பு..\nநவம்பர் 19ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்..\nபுழல் அருகே என்ஜினீயர் தூக்குபோட்டு தற்கொலை..\nதிருவையாறு அருகே முன்விரோதத்தில் தொழிலாளி வெட்டி படுகொலை..\nசங்கரன்கோவிலில் மூதாட்டியை கொன்று உடலை எரித்து நகை கொள்ளை..\nசெய்தித் துணுக்குகள் – 002..\nபோலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டிய பெண் மந்திரி- விசாரணை நடத்த ஆதித்யநாத்…\nபுதிய ஜனாதிபதிக்கு சஜித் வாழ்த்து\nலொட்டரி மூலம் கிடைத்த பலகோடி ரூபாய்…. அதுவே பிரித்தானியரை…\nவேலைக்கு சேர்ந்த பெண்களை கொடுமைப்படுத்திய இந்திய தம்பதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/category/poems-2/page/8", "date_download": "2019-11-18T04:36:37Z", "digest": "sha1:5Y6KMZE3JLKWDL3WARTW4D4RL4XRV75A", "length": 16591, "nlines": 69, "source_domain": "malaysiaindru.my", "title": "கவியரங்கம் – பக்கம் 8 – Malaysiakini", "raw_content": "\nஉழைக்கும் பேரெல்லாம் மனம் ஊனமாகி நிற்கின்றார் உழைப்பில் கிடைத்த பொருளெல்லாம் உயர்ந்தோர் கொள்கின்றார் ஒருவன் வாழ ஒருவன் வாட மனிதன் செய்த விதியிது தருவான் கூலி இறைவனென மனிதநேயம் பேசுது ஒருவன் வாழ ஒருவன் வாட மனிதன் செய்த விதியிது தருவான் கூலி இறைவனென மனிதநேயம் பேசுது உழைத்துழைத்து உடல், மனம் களைத்து நிற்கும் வறியரே உழைத்துழைத்து உடல், மனம் களைத்து நிற்கும் வறியரே உரக்கப்பேசி உரிமை கேட்டால் மலைத்திடுவர் பெரியரே உரக்கப்பேசி உரிமை கேட்டால் மலைத்திடுவர் பெரியரே\nஉழைக்கும் பேரெல்லாம் மனம் ஊனமாகி நிற்கின்றார் உழைப்பில் கிடைத்த பொருளெல்லாம் உயர்ந்தோர் கொள்கின்றார் ஒருவன் வாழ ஒருவன் வாட மனிதன் செய்த விதியிது தருவான் கூலி இறைவனென மனிதநேயம் பேசுது ஒருவன் வாழ ஒருவன் வாட மனிதன் செய்த விதியிது தருவான் கூலி இறைவனென மனிதநேயம் பேசுது உழைத்துழைத்து உடல், மனம் களைத்து நிற்கும் வறியரே உழைத்துழைத்து உடல், மனம் களைத்து நிற்கும் வறியரே உரக்கப்பேசி உரிமை கேட்டால் மலைத்திடுவர் பெரியரே உரக்கப்பேசி உரிமை கேட்டால் மலைத்திடுவர் பெரியரே\nகாதலுக்காக நீ சாக வேண்டுமா \nவளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected]\nவளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected]\nமீண்டும் ஒரு யுகம்… (தினகரன்)\nவளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected]\nபுறப்படு பவானி புறப்படு… (நாச்செல்)\nவளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected]\nவளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected]\nவளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected]\nசிந்தனைச் செய் என் மனித இனமே….\nவளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected]\nவளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected]\nமலரும் புத்தாண்டில் உன் மனங்களில் மலரட்டும் புது எண்ணங்கள் (ஓவியா)\nவளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected]\nவளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected]\nபுண்ணிய தலத்தில் புண் அடைந்த மனம் (ஓவியா)\nவளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமை���ளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected] ———————————————————————————————————————————————————————\nவளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : in[email protected] ———————————————————————————————————————————————————————\nமொழி ஒரு கலாச்சாரத்தின் அடித்தளம். மொழி அழிந்தால் அந்தக் கலாச்சாரம் அடையாளம் காணமுடியாமல் அழிந்துபோவதோடு இனமும் அழிந்துவிடும் - இது வரலாறு கண்ட உண்மை. இந்நாட்டில் தமிழ்க் கலாச்சாரத்தின் அடித்தளம் தமிழ்மொழி. அக்கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பதில் முதன்மையாக விளங்குவது தமிழ்ப்பள்ளிகள். ஆனால், மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளின் இன்றைய நிலை மற்றும்…\nவிழித்திடு மானிடா… வினை உன்றன் விரல்களில்… (ஓவியா)\nஉலகில் நாள்தோறும் அதிகரித்து வரும் போதைப் பழகத்தையும் அதனால் ஏற்படும் தாக்கத்தையும் தடுப்பதற்காக மக்களிடையே விழிப்புணர்வை Read More\nதமிழர்கள் அனைவரினதும் உணர்வுகளை தட்டியெழுப்பும் 'தமிழனே தலைகுனியாதே...', என்ற கவிதை வரிகளுக்கு உயிர்கொடுத்துள்ள தமிழ்ப்பள்ளி ஆசிரியையும் வளர்ந்து வரும் இளம் கவிதாயினியுமான செல்வி. வாணி உமாபதிக்கு, ஊக்கமும் உற்சாகமும் அளிக்க உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். [இது போன்ற ஆக்கங்களை எழுதி அனுப்ப விரும்புவோர் [email protected] என்ற மின்னஞ்சல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-18T03:44:05Z", "digest": "sha1:XLQLX3SQCUGHUHTFJCCOD3PCUIUDVMPJ", "length": 5969, "nlines": 111, "source_domain": "ta.wiktionary.org", "title": "நார் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nநாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்\nபேணாமை பேதை தொழில் (குறள், 833)\nநாரின் முருங்கை நவிரல் வான்பூச்\nசூரலங் கடுவளி யெடுப்ப வாருற்\nநுடை திரைப் பிதிர்விற் பொங்கிமுன்\nகடல்போ றோன்றல் காடிறந் தோரே”. (அகநானூறு, 1)\nநரம்பெழுந்து நல்கூர்ந்தார் ஆயினும் சான்றோர்\nகுரம்பெழுந்து குற்றம்கொண்டு ஏறார் - உரங்கவறா\nஉள்ளமெனும் நாரினால் கட்டி உளவரையால்\nசெய்வர் செயற்பா லவை. (நாலடியார், 153)\nஇல்லா கியரோ, காலை மாலை\nஅல்லா கியர், யான் வாழும் நாளே\nநடுகல் பீலி சூட்டி, நார்அரி\nசிறுகலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லொ-\nகோடு உயர் பிறங்குமலை கெழீஇய\nநாடு உடன் கொடுப்புவும் கொள்ளா தோனே\nஆதாரங்கள் ---நார்--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதிபிற\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 12 ஏப்ரல் 2019, 09:43 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1721691", "date_download": "2019-11-18T05:05:52Z", "digest": "sha1:5JWHGADADV6SASDL4G6BYYE5ZV7GZ7FA", "length": 28629, "nlines": 250, "source_domain": "www.dinamalar.com", "title": "இருட்டில் ஒரு வெளிச்சம்| Dinamalar", "raw_content": "\nராம நாமம் எழுதியவர்களுக்கு 'போனஸ்'\nசிறுநீர் குடிக்க வைத்து கொடுமை\nகுளிர்கால டீசல் வினியோகம் துவக்கம்\nஎதிர்க்கட்சி வரிசையில் அமரும் சிவசேனா 2\nஇளைஞர் கடத்தல்; துப்பாக்கி காட்டி மிரட்டல்\nநீச்சல் குளத்தில் கரடி ஆனந்த குளியல்\nஉள்ளாட்சி தேர்தல்: முக்கிய ஆலோசனை\nகாலை வாரும் நடிகர்கள்: திருந்துவார்களா ... 41\nகோவை:ரயில் மோதி 4 மாணவர்கள் பலி 51\nஐஐடி மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம் 92\nடுவிட்டரில் உளறிய ஸ்டாலின் 79\n'செக்' வைத்த பவார்: ஆடிப்போன சிவசேனா 65\nஐஐடி மாணவி மரணம் தற்கொலை அல்ல: ஸ்டாலின் 168\nவிரைவில் ஏர்இந்தியா, பாரத் பெட்ரோலியம் விற்பனை 121\nமஹா.,வில் ஜனாதிபதி ஆட்சி அமல் 120\nகண்ணை மூடித் திறப்பதற்குள் காலம் உருண்டு விடுகிறது. ராமானுஜருக்கு மாறனேர் நம்பியை இன்னும் சந்திக்காதிருப்பதன் ஏக்கம் வாட்டியெடுத்தது. பெரிய நம்பி அப்படிப்பட்டவர் அல்லர். ஒன்று சொன்னால் உடனே செய்பவர். அதுவும் தன் விஷயத்தில் தாமதமோ அலட்சியமோ அவரால் நினைத்துப் பார்க்க முடியாதது. ஆனாலும், இதோ அதோ என்கிறாரே தவிர ஏன் இன்னும் தன்னை அழைத்துச் செல்லவில்லைஇடையில் பலமுறை இருவரும் சந்தித்துப் பேசியபோதெல்லாம் ராமானுஜர் நினைவுபடுத்தத் தவறவில்லை.'சுவாமி, அடியேனுக்குப் பரம பாகவதரான மாறனேர் நம்பியை தரிசிக்கும் பாக்கியம் இன்னும் கிடைத்தபாடில்லை. நீங்கள் ஏற்பாடு செய்வதாகச் சொன்னீர்கள்.''அட, ஆமாம். மறந்தே விட்டேன். விரைவில் ஒருநாள் சென்று வருவோம் உடையவரே.'ஆனால், காலம் ஒன்றுதான் விரைவில் நகர்ந்து கொண்டிருந்ததே தவிர காரியம் கூடியபாடில்லை. காரணம் என்னவாக இருக்கும்இடையில் பலமுறை இருவரும் சந்தித்துப் பேசியபோதெல்லாம் ராமானுஜர் நினைவுபடுத்தத் தவறவில்லை.'சுவாமி, அடியேனுக்குப் பரம பாகவதரான மாறனேர் நம்பியை தரிசிக்கும் பாக்கியம் இன்னும் கிடைத்தபாடில்லை. நீங்கள் ஏற்பாடு செய்வதாகச் சொன்னீர்கள்.''அட, ஆமாம். மறந்தே விட்டேன். விரைவில் ஒருநாள் சென்று வருவோம் உடையவரே.'ஆனால், காலம் ஒன்றுதான் விரைவில் நகர்ந்து கொண்டிருந்ததே தவிர காரியம் கூடியபாடில்லை. காரணம் என்னவாக இருக்கும் ராமானுஜருக்குப் புரியவில்லை. ஆனால், ஒவ்வொரு சந்திப்பின்போதும் பெரிய நம்பி மாறனேர் நம்பியைப் பற்றிப் பேசாதிருந்ததில்லை. ஆக, அடிக்கடி போகிறார். அநேகமாக தினமும். ஒருநாள் கூடவா நம் நினைவு வராது போகும் ராமானுஜருக்குப் புரியவில்லை. ஆனால், ஒவ்வொரு சந்திப்பின்போதும் பெரிய நம்பி மாறனேர் நம்பியைப் பற்றிப் பேசாதிருந்ததில்லை. ஆக, அடிக்கடி போகிறார். அநேகமாக தினமும். ஒருநாள் கூடவா நம் நினைவு வராது போகும்இல்லை. இதற்கு வேறு ஏதோ காரணம். என்னவாக இருந்தாலும் அதைத் தெரிந்து கொண்டு தீர்க்காமல் விடுவதில்லை என்று ராமானுஜர் முடிவு செய்தார். அன்றைக்குப் பெரிய நம்பியைப் பின் தொடர்வதெனத் தீர்மானித்தார்.இருட்டி ஒரு நாழிகை கழிந்த பிறகு பெரிய நம்பி தன் வீட்டில் இருந்து புறப்பட்டார். ஒரு கையில் துாக்குச் சட்டி. அதில் உணவு. மறு கையில் மருந்துப் பெட்டி. வீட்டை விட்டு வெளியே வந்த பெரிய நம்பி, சாலையின் இருபுறமும் திரும்பி ஒரு பார்வை பார்த்தார். நடமாட்டம் இல்லை. விறுவிறுவென நடக்க ஆரம்பித்தார்.கண்ணெட்டாத தொலைவில் ஒதுங்கி நின்று இதனைக் கவனித்துக் கொண்டிருந்த ராமானுஜர், சத் தமின்றித் தாமும் பெரிய நம்பியைப் பின் தொடர ஆரம்பித்தார். விசித்திரம்தான். இப்பேர்ப்பட்ட மகான், ஞானாசிரியர் யாருக்கு பயந்து, எதற்காக இப்படி இருட்டிய நேரத்தில் பதுங்கிப் பதுங்கி வெளியே போகிறார்இல்லை. இதற்க�� வேறு ஏதோ காரணம். என்னவாக இருந்தாலும் அதைத் தெரிந்து கொண்டு தீர்க்காமல் விடுவதில்லை என்று ராமானுஜர் முடிவு செய்தார். அன்றைக்குப் பெரிய நம்பியைப் பின் தொடர்வதெனத் தீர்மானித்தார்.இருட்டி ஒரு நாழிகை கழிந்த பிறகு பெரிய நம்பி தன் வீட்டில் இருந்து புறப்பட்டார். ஒரு கையில் துாக்குச் சட்டி. அதில் உணவு. மறு கையில் மருந்துப் பெட்டி. வீட்டை விட்டு வெளியே வந்த பெரிய நம்பி, சாலையின் இருபுறமும் திரும்பி ஒரு பார்வை பார்த்தார். நடமாட்டம் இல்லை. விறுவிறுவென நடக்க ஆரம்பித்தார்.கண்ணெட்டாத தொலைவில் ஒதுங்கி நின்று இதனைக் கவனித்துக் கொண்டிருந்த ராமானுஜர், சத் தமின்றித் தாமும் பெரிய நம்பியைப் பின் தொடர ஆரம்பித்தார். விசித்திரம்தான். இப்பேர்ப்பட்ட மகான், ஞானாசிரியர் யாருக்கு பயந்து, எதற்காக இப்படி இருட்டிய நேரத்தில் பதுங்கிப் பதுங்கி வெளியே போகிறார்பெரிய நம்பி கிளம்பிய கணத்தில் இருந்து நிற்கவேயில்லை. மூச்சிறைக்க நடந்து கொண்டே இருந்தார். ஊருக்கு வெளியே சேரிப் பகுதியை அடைந்தபோது ஒரு கணம் நின்று சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டார். அங்கும் நடமாட்டமில்லை. அனைத்து வீடுகளிலும் விளக்கு அணைக்கப்பட்டிருந்தது. மேலும் காலை எட்டிப் போட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தார்.ராமானுஜரும் விடாமல் பின் தொடர்ந்தார். இன்றைக்கு ஏதோ நடக்கப் போகிறது. மறக்க முடியாத பேரனுபவம் ஒன்று வாய்க்கத்தான் போகிறது என்பது அவருக்குப் புரிந்துவிட்டது. ஊரார் உறங்கினும் தானுறங்கா உத்தமராக இந்தப் பெரிய நம்பி என்னவோ செய்து கொண்டிருக்கிறார். சர்வ நிச்சயமாக அது ஊருக்கு நல்லதாகத்தான் இருக்கும். ஆனால், அதை இப்படி ஒளித்துச் செய்ய என்ன அவசியம்பெரிய நம்பி கிளம்பிய கணத்தில் இருந்து நிற்கவேயில்லை. மூச்சிறைக்க நடந்து கொண்டே இருந்தார். ஊருக்கு வெளியே சேரிப் பகுதியை அடைந்தபோது ஒரு கணம் நின்று சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டார். அங்கும் நடமாட்டமில்லை. அனைத்து வீடுகளிலும் விளக்கு அணைக்கப்பட்டிருந்தது. மேலும் காலை எட்டிப் போட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தார்.ராமானுஜரும் விடாமல் பின் தொடர்ந்தார். இன்றைக்கு ஏதோ நடக்கப் போகிறது. மறக்க முடியாத பேரனுபவம் ஒன்று வாய்க்கத்தான் போகிறது என்பது அவருக்குப் புரிந்துவிட்டது. ஊரார் உறங்கினும் தானுறங்கா உத்தமராக இந்தப் பெரிய நம்பி என்னவோ செய்து கொண்டிருக்கிறார். சர்வ நிச்சயமாக அது ஊருக்கு நல்லதாகத்தான் இருக்கும். ஆனால், அதை இப்படி ஒளித்துச் செய்ய என்ன அவசியம் புரியவில்லை.குடிசை ஒன்றை அடைந்ததும் பெரிய நம்பி வேகம் தணிந்தார். சத்தமின்றி நெருங்கி, கதவைத் திறந்தார்.உள்ளே மாறனேர் நம்பி படுத்திருந்தார். ஆஹா என்று சிலிர்த்துப் போனது ராமானுஜருக்கு.'சுவாமி, மெல்ல எழுந்திருங்கள். அடியேன் பெரிய நம்பி வந்திருக்கிறேன்.' குரல் தெளிவாகக் கேட்டது. ராமானுஜர் வியப்பும் திகைப்புமாக அக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.மாறனேர் நம்பியால் எழுந்து உட்காரக் கூட முடியவில்லை. தள்ளாமையும் நோய்மையும் அவரை அடித்துச் சாய்த்திருந்தன. பெரிய நம்பியே அவரைக் கைத்தாங்கலாக எழுப்பி உட்கார வைத்தார். பிறகு ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து வந்து வைத்து, ஒரு மெல்லிய துணியை அதில் நனைத்துப் பிழிந்து அவரது மேனி முழுதும் துடைத்து விட்டார். எடுத்து வந்திருந்த மருந்துப் பெட்டியைத் திறந்து களிம்பெடுத்து அவரது காயங்களில் பூசினார். வெளியே வந்து கைகளைக் கழுவிக்கொண்டு மீண்டும் உள்ளே சென்று மாறனேர் நம்பிக்கு உணவளிக்க ஆரம்பித்தார்.'உடையவருக்குத் தங்களை தரிசிக்க வேண்டுமாம். விடாமல் கேட்டுக்கொண்டே இருக்கிறார் சுவாமி. ஆனால் எனக்கு இந்தப் பொல்லா உலகை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது.'மாறனேர் நம்பி புன்னகை செய்தார்.'எம்பெருமான் உலகைப் படைத்தான். எம்பெருமானாரோ வைணவ உலகில் எத்தனை எத்தனையோ மக்களைக் கொண்டு சேர்த்துக்கொண்டே இருக்கிறார். அவரது பிரசங்கம், அவரது சுபாவம், அவரது சிநேகபாவம் இதெல்லாம் ஆயிரமாயிரம் பேரை எங்கெங்கிருந்தோ கொண்டு வந்து இங்கு தள்ளுகிறது. சுத்த ஆத்மா அவர். அவரது பணிக்கு எந்த ஓர் இடையூறும் வந்துவிடக் கூடாதே என்றுதான் எனக்குக் கவலையாக இருக்கிறது.''புரிகிறது.''ஒவ்வொரு முறை என்னைச் சந்திக்கிற போதும் தங்களைப் பற்றி விசாரிக்கிறார். இன்னும் தங்களைக் காண முடியாத ஏக்கத்தைத் தெரியப்படுத்துகிறார். அவருக்கு நான் எப்படிப் புரியவைப்பேன், என்ன சொல்லித் தெரியப்படுத்துவேன் என்றே புரியவில்லை சுவாமி.''புரியவைப்பதும் தெளிய வைப்பதும் உடையவருக்கு அவசியமில்லை பெரிய நம்பிகளே. நமது ஜனங்களுக்குத்தான் இ���ெல்லாம் அவசியம். அந்தணன் என்றும் பஞ்சமன் என்றும் இனம் பிரித்து வைத்தே பழகி விட்டார்கள். நமது ஆசாரியர் ஆளவந்தார் என்னைக் கீழ்க்குலத்தவன் என்று நினைத்திருந்தால் என்னை அண்ட விட்டிருப்பாரா புரியவில்லை.குடிசை ஒன்றை அடைந்ததும் பெரிய நம்பி வேகம் தணிந்தார். சத்தமின்றி நெருங்கி, கதவைத் திறந்தார்.உள்ளே மாறனேர் நம்பி படுத்திருந்தார். ஆஹா என்று சிலிர்த்துப் போனது ராமானுஜருக்கு.'சுவாமி, மெல்ல எழுந்திருங்கள். அடியேன் பெரிய நம்பி வந்திருக்கிறேன்.' குரல் தெளிவாகக் கேட்டது. ராமானுஜர் வியப்பும் திகைப்புமாக அக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.மாறனேர் நம்பியால் எழுந்து உட்காரக் கூட முடியவில்லை. தள்ளாமையும் நோய்மையும் அவரை அடித்துச் சாய்த்திருந்தன. பெரிய நம்பியே அவரைக் கைத்தாங்கலாக எழுப்பி உட்கார வைத்தார். பிறகு ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து வந்து வைத்து, ஒரு மெல்லிய துணியை அதில் நனைத்துப் பிழிந்து அவரது மேனி முழுதும் துடைத்து விட்டார். எடுத்து வந்திருந்த மருந்துப் பெட்டியைத் திறந்து களிம்பெடுத்து அவரது காயங்களில் பூசினார். வெளியே வந்து கைகளைக் கழுவிக்கொண்டு மீண்டும் உள்ளே சென்று மாறனேர் நம்பிக்கு உணவளிக்க ஆரம்பித்தார்.'உடையவருக்குத் தங்களை தரிசிக்க வேண்டுமாம். விடாமல் கேட்டுக்கொண்டே இருக்கிறார் சுவாமி. ஆனால் எனக்கு இந்தப் பொல்லா உலகை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது.'மாறனேர் நம்பி புன்னகை செய்தார்.'எம்பெருமான் உலகைப் படைத்தான். எம்பெருமானாரோ வைணவ உலகில் எத்தனை எத்தனையோ மக்களைக் கொண்டு சேர்த்துக்கொண்டே இருக்கிறார். அவரது பிரசங்கம், அவரது சுபாவம், அவரது சிநேகபாவம் இதெல்லாம் ஆயிரமாயிரம் பேரை எங்கெங்கிருந்தோ கொண்டு வந்து இங்கு தள்ளுகிறது. சுத்த ஆத்மா அவர். அவரது பணிக்கு எந்த ஓர் இடையூறும் வந்துவிடக் கூடாதே என்றுதான் எனக்குக் கவலையாக இருக்கிறது.''புரிகிறது.''ஒவ்வொரு முறை என்னைச் சந்திக்கிற போதும் தங்களைப் பற்றி விசாரிக்கிறார். இன்னும் தங்களைக் காண முடியாத ஏக்கத்தைத் தெரியப்படுத்துகிறார். அவருக்கு நான் எப்படிப் புரியவைப்பேன், என்ன சொல்லித் தெரியப்படுத்துவேன் என்றே புரியவில்லை சுவாமி.''புரியவைப்பதும் தெளிய வைப்பதும் உடையவருக்கு அவசியமில்லை பெரிய நம்பிகளே. ந��து ஜனங்களுக்குத்தான் இதெல்லாம் அவசியம். அந்தணன் என்றும் பஞ்சமன் என்றும் இனம் பிரித்து வைத்தே பழகி விட்டார்கள். நமது ஆசாரியர் ஆளவந்தார் என்னைக் கீழ்க்குலத்தவன் என்று நினைத்திருந்தால் என்னை அண்ட விட்டிருப்பாரா எத்தனை ஞானத்தை நம் தலைகளில் இறக்கி வைத்தார் எத்தனை ஞானத்தை நம் தலைகளில் இறக்கி வைத்தார் மழை கொடுக்குமோ அதெல்லாம் புவியளவு பரந்த மனம் படைத்த மகானிடம் நாம் பாடம் கற்றிருக்கிறோம். ஜனங்களுக்கு அப்படிப்பட்ட ஆசிரியர்கள் கிடைக்காது போய்விட்டார்கள்.''உடையவர் அப்படியொரு ஆசாரியர் தாம் சுவாமி. நம்மாலும் நமது தலைமுறையாலும் மாற்ற முடியாத சமூகத்தை உடையவர் மாற்றுவார்.அற்புதங்கள் அவர்மூலம் நிகழ வாய்ப்புகள் அதிகம். ஏனெனில், அவர் ஒரு சக்தி. அவர் ஒரு விசை. படைக்கப்பட்டபோதே செலுத்தப்பட்ட வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறவர்.'சந்தோஷம். அவர் செயல்படட்டும். என்னைச் சந்திப்பதில் என்ன இருக்கிறது என் ஆசீர்வாதம் என்றும் அவருக்கு உண்டு என்பதை மட்டும் தெரியப்படுத்தி விடுங்கள்.'பேசியபடி அவர் உண்டு முடித்தார். பெரிய நம்பி அவருக்கு வாய் துடைத்துவிட்டு, பருக நீர் கொடுத்தார். சிறிது ஆசுவாசமடைந்த பிறகு அவரைப் படுக்க வைத்துவிட்டு, 'நாளை வருகிறேன் சுவாமி' என்று விடைபெற்றுக் கொண்டு கிளம்புவதை ராமானுஜர் பார்த்தார்.சட்டென்று அவருக்கு முன்னதாகக் கிளம்பி விறுவிறுவென்று நடக்கத் தொடங்கினார்.\n - ராமானுஜர் 1000 முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்த��க்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/123833", "date_download": "2019-11-18T03:35:02Z", "digest": "sha1:IOQ7WZC5LTU6QSBVIXXXPWBVAMSH4RFE", "length": 16260, "nlines": 121, "source_domain": "www.jeyamohan.in", "title": "புரூஸ் லீ – கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-14\nபுரூஸ் லீ – கடிதங்கள்\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -2\nநீங்கள் எழுதிய ஜப்பான் ஒரு கீற்றோவியம் 2 மற்றும் கடலூர் சீனு அவர்கள் எழுதிய டிராகனின் வருகை படித்தேன். பழைய நினைவுகள் மீண்டும் வந்தது.\nபுரூஸ் லீ நடித்த படம் பார்க்கும் அனைவரும் அவராகவே ஆகிவிடுவார்கள். சிறு வயதில் என் தந்தை சீன சண்டை படங்களுக்கு பெரும்பாலும் அழைத்து சென்று விடுவார். சண்டை கனவுகளிலேயே சிறு வயது கடந்தது. என்னை பத்தாம் வகுப்பு முடித்த பின்னர் தான் அருகிலிருக்கும் கராத்தே பள்ளியில் சேர்த்து விட்டார். கற்க ஆரம்பித்தது கராத்தே தான், ஆனால் அதிகம் பேசியது குங்பூ படங்களை பற்றி தான். இன்றும் நண்பர்களுடன் சினிமா கதாநாயகர்கள் வரிசையில் யார் சிறந்த வீரக்கலை நிபுணர் என்ற பேச்சு வந்தால் அதில் புரூஸ் லீக்கு முதலிடம் என்பதை அனைவரும் ஏற்று கொள்வார்கள். அடுத்த இடம் யார் என்பதில் தான் விவாதம் ஆரம்பிக்கும்.\nஇது வரை வந்த திரை படங்களில் கூட புரூஸ் லீ அளவுக்கு தொழில் நுட்பங்களை மன ஒருமையுடன் செய்தவர் யாருமில்லை என்று தான் நினைக்கிறேன். அவர் அளவுக்கு நேர்த்தியுடன் செய்பவர் இருக்கலாம், பல நூறு விதமான தாக்குதல் மற்றும் தடுக்கும் முறைகளை காட்டியவர்கள் இருக்கலாம். ஜெட் லீ, ஜாக்கி சான், டோனி யென், ஸ்டிவன் சீகல் என அதன் வரிசை நீளும். ஆனால் தான் செய்யும் அசைவுகளில் முழு மன ஒருமையுடன் கூடிய சீற்றமும் அதில் வெளிப்படும் வேகமும், ஆதனால் உருவாகக்கூடிய அசுர பலமும் புரூஸ் லீயிடம் மட்டுமே இன்று வரை சாத்தியம் இத்தனைக்கும் அவர் தான் நடித்த ஐந்து படங்களிலும் பெரும்பாலும் அடிப்படை சண்டைகளை தான் செய்தார்.\nமற்ற கலைகளில் உள்ள புதுமைகளை குங் பூவில் இணைத்து கொண்டு அந்த கலையை வேறு ஒரு பரிமானத்திற்கு கொண்டு செல்ல முயற்சித்தார்.\nவாலிக்கு தன் எதிரில் நின்று சண்டை செய்பவரின் பாதி பலம் அவருக்கு வந்து விடும் என்ற வரம் உள்ளது போல் புரூஸ்லீ போல. தன்னபிக்கையும் மன ஒருமையும் உள்ளவர் முன் அவர் அளவுக்கவே பயிர்ச்சி உள்ளவர் மட்டும் நிற்க முடியும், இல்லையென்றால் எதிரில் நிற்பவர் விழிகளை பார்த்த உடனே தன் பலத்தில் பாதியை இழந்து விடுவார்கள்.\nவாலி என்ற கதாபாத்திரமோ அல்லது டிராகன் எனும் சீன கற்பனை விலங்கோ வாழ்ந்ததா தெரியாது. ஆனால் தன்னை லிட்டில் டிராகன் என அழைத்துக்கொள்ள ஆசைப்பட்ட புரூஸ் லீ வாழ்ந்தார். ஆம் இன்றளவும் வீரக்கலை உலகில் அவர் ஒரு டிராகன் தான்.\nஜப்பானியப் பயணக்கட்டுரையில் சட்டென்று புரூஸ் லீ பற்றிய ஒரு குறிப்பும் அதைத் தொடர்ந்து ஓர் உரையாடலும் நிகழ்ந்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் இளமை முதல் புரூஸ்லீயின் ரசிகன். அவருடைய படத்தை ஹாஸ்டலில் வைத்திருந்தேன். இன்றைக்கும் வைத்திருக்கிறேன்\nநான் புரூஸ்லீயிடமிருந்து கற்றது இரண்டு விஷயங்கள்\nஅங்குமிங்கும் நிலையில்லாமல் அலையக்கூடாது. நமக்குத் தேவையானவற்றை மட்டுமே பார்க்கவேண்டும். அது நம் அருகே வரும்வரை பொறுமையாகக் காத்திருக்கவேண்டும்\nநம் கைக்கு அது எட்டும், நம்மால் அதை வெல்ல முடியும் என்று உறுதியாகும் வரை நாம் காத்திருக்கவேண்டும். அதன்பின்னரே தாக்கவேண்டும். தாக்கினால் ஒரே அடிதான். நாம் வென்றாகவேண்டும்\nநாம் கோபம் இல்லாமல் ஆகக்கூடாது. ஆனால் கோபம் பொருமலாக ஆகக்கூடாது. அதை தேக்கிவைத்து தாக்கும்போது ஒரே வீச்சாக வெளிப்படுத்தி ஜெயிக்கவேண்டும். அவ்வளவுதான்\nஇதை நான் பல வியாபாரக்கூட்டங்களில் சொல்லியிருக்கிறேன்\nஜப்பான் ஒரு கீற்றோவியயம் 16\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -15\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -14\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -13\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -12\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -11\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -10\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -9\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -8\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -7\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -6\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -5\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -4\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -3\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -2\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -1\nஎழுத்தாளனுக்கு வாசகனே உறவு- லக்ஷ்மி மணிவண்ணன்\nஅந்த டீ - ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 33\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு வ���ழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-18T04:21:10Z", "digest": "sha1:A6NKMCMSI52IV5ND2774Y6YPYS3FUTMZ", "length": 8585, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "பெருமாளும் நடராசரும்", "raw_content": "\nTag Archive: பெருமாளும் நடராசரும்\nஅன்பு ஜெ, ஞானக்கூத்தனின் வீட்டு புகைப்படத்தைப்பார்த்ததும் அவரின் இன்னொரு பகடியும் நினைவுக்கு வந்து சிரிப்பை அடக்க முடியவில்லை காரணம் அவர் வீட்டு அலமாரியில் இன்றைக்கும் கூட பக்கத்திலிருக்கும் பாட்டில்களை தவறி இடறி விடாமல் இடைவிடாது ஆடிக்கொண்டிருக்கும் நடராஜர். ஏற்கனவே உங்களின் சிறந்த கவிதைகளின் பரிந்துரையில் உள்ளதுதான். ஒருவேளை நடராஜரே இதைபடித்துப்பார்த்தாலும் சிரித்துவிடுவார்: இருப்பிடம் இமயமோ சித்சபையோ இல்லையென்றாலும் சூழ்ந்தவை பூத கணங்கள் இல்லையென்றாலும் எடுத்த பொற்பாதத்தின் அருகே கழுத்து நீண்ட எண்ணெய்ப் புட்டியைத் தவறியும் இடறி விடாமல் …\nTags: ஞானக்கூத்தன், ஞானக்கூத்தன் படைப்புகள், பெருமாளும் நடராசரும்\nவெண்முரசு- ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன் வாழ்த்து\nசிறுகதை அரங்கும் சித்தேஸ்வரன் மலையும்\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்���ு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/CBCID-police-checked-at-Thirunavukkarasu-residence-14606", "date_download": "2019-11-18T04:02:27Z", "digest": "sha1:DBBDGYILEWKZMBBWS5RBFLHUUJBSZTV2", "length": 10464, "nlines": 123, "source_domain": "www.newsj.tv", "title": "திருநாவுக்கரசு இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் சோதனை", "raw_content": "\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்…\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்…\nஉச்சநீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே இன்று பதவியேற்கிறார்…\nமகாராஷ்டிராவில் எங்களுடன் இணைந்து ஆட்சி அமைக்க சிவசேனா வரும் - பாஜக நம்பிக்கை…\nபுதிய சட்டம��்ற உறுப்பினர்களாக முத்தமிழ்செல்வன், நாராயணன் ஆகியோர் பதவியேற்பு…\nமேட்டூரில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் ரூ.2.87 கோடி மதிப்பிலான நிதியுதவி…\nஅதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து அமைச்சர் எம்.சி. சம்பத் வாக்கு சேகரிப்பு…\nஅமைச்சர் உதயகுமார் நாங்குநேரியில் தீவிர வாக்கு சேகரிப்பு…\nகோவா திரைப்பட விழாவில் இடம்பெறும் தமிழ் திரைப்படங்கள் எது தெரியுமா\n6 வருடத்திற்கு முன்பு நடிகையாக பிறந்தேன் : மனம் உருகி கீர்த்தி பதிவு…\nஜப்பானில் மீண்டும் வெளியான ’முத்து’ திரைப்படம்..காரணம் இதுதான்..…\nஇந்த வானமும்..அவளது சிரிப்பும்-காதலில் மூழ்கிய விக்கி…\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் அதிகரிப்பு…\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்…\nமுதல்வர்,துணைமுதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைவேன்-புகழேந்தி…\nபெண்ணையாறு பிரச்சனையில் சட்டப் போராட்டம் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகள் நிலைநாட்டப்படும் :அமைச்சர் ஜெயக்குமார்…\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண்ணை தாக்கிய தீட்சிதர் தலைமறைவு…\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு…\nபல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்…\nபவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை…\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு…\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்…\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்…\nஉச்சநீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே இன்று பதவியேற்கிறார்…\nதிருநாவுக்கரசு இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் சோதனை\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள திருநாவுக்கரசுவின் இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர்.\nபொள்ளாச்சியில் இளம் பெண்களை ஆபாச படம் எடுத்ததாகவும் அதனை வைத்து மிரட்டி பணம் பறித்து வந்ததாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக திருநாவுக்கரசு உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி மைக்கனாம்பட்டியில் உள்ள திருநாவுக்கரசின் இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.\nஎஸ்.பி. நிஷா பார்த்திபன் தலைமையில் நடைபெற்று வரும் இச்சோதனையில் திருநாவுக்கரசு இல்லத்தில் உள்ள கணினி, அவரது உறவினர்களின் செல்போன்கள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. குற்றம் சாட்டப்பட்டுள்ள நால்வரின் வீடுகளிலும் சிபிசிஐடி போலீசார் அடுத்தடுத்து ஆய்வு நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.\n« பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம்: சிபிசிஐடி மக்கள் விரும்பு கூட்டணியை அதிமுக உருவாக்கியுள்ளது »\nஅடேங்கப்பா... நிர்மலா தேவி வழக்கில் 160 பக்கங்களில் குற்றப்பத்திரிக்கையா\n\"விசாகா கமிட்டி வேண்டாம் சிபிசிஐடி வேண்டும்\"\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் அதிகரிப்பு…\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்…\nகோவா திரைப்பட விழாவில் இடம்பெறும் தமிழ் திரைப்படங்கள் எது தெரியுமா\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண்ணை தாக்கிய தீட்சிதர் தலைமறைவு…\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/news_detail.php?id=99077", "date_download": "2019-11-18T04:29:20Z", "digest": "sha1:Z53UXJ5OWT26KIHGABPAILKGSXABPKDC", "length": 18753, "nlines": 201, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Aippasi Month Rasi palan 2019 | மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2)", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமலர்ந்தது கார்த்திகை: மாலை அணிந்து விரதம் துவக்கிய பக்தர்கள்\nகல்பாத்தியில் தேர்த்திருவிழா: தேவ ரதங்களின் சங்கமம்\nசபரிமலை கோவில்: பெண்கள��க்கு அனுமதி மறுப்பு\nமயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் கடைமுக தீர்த்தவாரி\nஅடுத்த ஆண்டு ராமர் கோயில் பணி துவக்கம்\nவெயிலுகந்தம்மன் கோயிலில் விளக்கு பூஜை\nதிருப்பரங்குன்றத்தில் ரூ.21.50 லட்சம் வருமானம்\nவிநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி பூஜை\nதிருமணத்தடை நீக்கும் திருநீலகண்டேஸ்வரர் கோயில்\nதனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) ... கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ...\nமுதல் பக்கம் » கார்த்திகை ராசிபலன் (17.11.2019 முதல் 16.12.2019 வரை)\nமகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2)\nசுபநிகழ்ச்சி நடந்தேறும். குரு அக்.28 வரை நன்மைகளை வாரி வழங்குவார். அதன் பிறகு அவர் சாதகமற்று இருந்தாலும் கவலை வேண்டாம். காரணம் சுக்கிரன் அக்.29ல் சாதகமான இடத்திற்கு வருகிறார். சூரியன், புதன், ராகு மாதம் முழுவதும் நற்பலன் தருவர். நினைத்தது நிறைவேறும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் கிடைக்கும். சமூக மதிப்பு உயரும். பொன், பொருள் சேரும். பெண்கள் உறுதுணையாக இருப்பர். அவர்களால் மனதில் நிம்மதி நிலைக்கும். அக்.28க்கு பிறகு பணவரவு கூடும். சொந்தபந்தங்களின் வருகை இருக்கும்.\nதிருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புண்டு. கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்கும். பெண்களுக்கு சகோதரி வகையில் பணஉதவி கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். உறவினர்களிடம் கருத்து வேறுபாடு மறையும். வேலைக்கு செல்லும் பெண்கள் பதவி உயர்வு காண்பர். நவ.12 க்கு பிறகு செவ்வாயால் சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு. உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை.\nதொழிலதிபர்கள் தொழில்ரீதியான பயணம் சென்று வெற்றியுடன் திரும்புவர். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் பெறும்.\nவியாபாரிகள் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்களின் பிடியில் இருந்து விடுபடுவர். பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவர்.\nதரகு, கமிஷன் தொழில் அக்.28க்கு பிறகு எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.\nஎதிரி தொல்லை அடியோடு மறையும்.\nஅரசு பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.\nதனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.\nஐ.டி., துறையினருக்கு சக ஊழியர்கள் ஆ���ரவுடன் செயல்படுவர்.\nமருத்துவர்கள் சாதுர்யமாக செயல்பட்டு தொழிலில் சாதனை படைப்பர்.\nவக்கீல்களுக்கு அதிகாரம் கொடி கட்டி பறக்கும். வழக்கு, விவகாரத்தில் சாதகமாக முடிவு கிடைக்க வாய்ப்புண்டு.\nஅரசியல்வாதிகளுக்கு அக்.28க்கு பிறகு தலைமையிடம் செல்வாக்கு உயரும்.\nகலைஞர்கள் அக்.28க்கு பிறகு புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். எதிரி தொல்லை, அவப்பெயர், போட்டி முதலியன மறையும்.\nவிவசாயிகளுக்கு பொருளாதார வளத்தில் குறைவிருக்காது. பாசி பயறு, நெல், உளுந்து, சோளம், தக்காளி, பழ வகைகள் மூலம் அதிக வருமானம் கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் வருமானம் உயரும்.\nபள்ளி மாணவர்கள் புதனால் உழைப்புக்கு ஏற்ற பலன் பெறுவர். போட்டிகளில் வெற்றி காண்பர்.\nதொழிலதிபர்கள் அடிக்கடி வெளியூர் பயணம் மேற்கொள்வர். எதிரிகளின் இடையூறு அவ்வப்போது வரலாம்\nவியாபாரிகள் அக்.28க்கு பிறகு பணவிஷயத்தில் விழிப்புடன் இருப்பது நல்லது. பொருள் களவு கொடுக்க நேரிடலாம்.\nஅரசு பணியாளர்களுக்கு மாத பிற்பகுதியில் வீண்கவலை, குழப்பம் உருவாகும்.\nதனியார் துறையில் பணிபுரிபவர்கள் சிலருக்கு பணிச்சுமை ஏற்படலாம்.\nஐ.டி., துறையினருக்கு நவ. 12க்கு பிறகு வீண் விரயம் ஏற்பட வாய்ப்புண்டு.\nமருத்துவர்கள் பணவிஷயத்தில் விட்டுக் கொடுக்கும் நிர்ப்பந்தம் ஏற்படலாம்.\nஆசிரியர்கள் அக்.28க்கு பிறகு வீண் அலைச்சலால் சிரமப்படுவர்.\nபோலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் வேலையில் விழிப்பாக இருக்கவும்.\nஅரசியல்வாதிகள் எதிர்பார்த்த புகழ், பாராட்டு தள்ளிப்போகும்.\nகலைஞர்களுக்கு மாத முற்பகுதியில் ஒப்பந்தம் பெறுவதில் கடின முயற்சி தேவை.\n* கவன நாள்: அக்.24,25 சந்திராஷ்டமம்\n* அதிர்ஷ்ட எண்: 2,3\n* நிறம்: பச்சை, சிவப்பு\n● சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை\n● செவ்வாயன்று முருகனுக்கு அபிஷேகம்\n● பவுர்ணமியன்று அம்மனுக்கு நெய் விளக்கு\n« முந்தைய அடுத்து »\nமேலும் கார்த்திகை ராசிபலன் (17.11.2019 முதல் 16.12.2019 வரை) »\nமேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) முயற்சியில் வெற்றி நவம்பர் 15,2019\nபுதனால் மாத பிற்பகுதியில் நற்பலன் அதிகரிக்கும். சுக்கிரன் நவ.22ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் ... மேலும்\nரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) அபார ஆற்றல் நவம்பர் 15,2019\nஇந்த மாதம் புதன் டிச.2 வரை நற்பலன் கொடுப்பார். அதன் பின் அவர் சாதகமற்ற இடத்திற்கு செல்கிறார். இதை கண்டு ... மேலும்\nமிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) பிள்ளைகளால் பெருமை நவம்பர் 15,2019\nஇந்த மாதம் டிச.3ல் புதன் சாதகமான நிலைக்கு வருகிறார். மேலும் சூரியன், குரு ஆகியோரால் நன்மைகள் தொடரும். ... மேலும்\nகடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ஆபரண சேர்க்கை நவம்பர் 15,2019\nஇந்த மாதம் சுக்கிரன் நவ.22 வரையும், புதன் டிச.2 வரையும் நற்பலன் தருவர். சனி,கேது ஆகியோராலும் நன்மை தொடரும். ... மேலும்\nசிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) குழந்தை பாக்கியம் நவம்பர் 15,2019\nகடந்த மாதம் போல் இந்த மாதமும் சுக்கிரனால் நற்பலன் தொடரும். புதன் டிச.3ல் சாதகமான இடத்திற்கு ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/03/18/87543.html", "date_download": "2019-11-18T04:58:03Z", "digest": "sha1:PK7EWIHQATVCDQNRFXUNF3PMKYIK6HX5", "length": 21180, "nlines": 214, "source_domain": "www.thinaboomi.com", "title": "பள்ளி கல்லூரிகளில் அதிக ஒளிவீசக்கூடிய மின்விளக்குகளை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை கலெக்டர் சந்தீப் நந்தூரி எச்சரிக்கை", "raw_content": "\nதிங்கட்கிழமை, 18 நவம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறுகிறது - உள்ளாட்சித்தேர்தல் குறித்து ஆலோசனை\nஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா தோல்வி - இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி - தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு\nகடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\nபள்ளி கல்லூரிகளில் அதிக ஒளிவீசக்கூடிய மின்விளக்குகளை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை கலெக்டர் சந்தீப் நந்தூரி எச்சரிக்கை\nஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2018 திருநெல்வேலி\nபள்ளி-கல்லூரிகளில் அதிக ஒளிவீசக்கூடிய மின்விளக்குகளை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nநெல்லை அரவிந்த் கண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மாணவ- மாணவிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி சந்தித்து ஆறுதல் கூறினார். டாக்டர்களிடம் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது-ஏர்வாடியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஆண்டு விழா நடந்துள்ளத���. அப்போது அதிக ஒளி வீசக்கூடிய மின்விளக்குகள் பயன்படுத்தப்பட்டதால் மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் என விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கண் எரிச்சல், வலி, வீக்கம் உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு நல்லமுறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அவர்களுக்கு கண்களில் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக நெல்லை மருத்துவக்கல்லூரி டீன் கண்ணன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் மாணவ- மாணவிகளின் சொந்த ஊருக்கு சென்று பார்வையிட்டு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் சம்பவம் நடந்த பள்ளிக்கூடத்தில் தொடர்ந்து 3 நாட்கள் சிறப்பு முகாம் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி விழாக்களில் அதிக ஒளிவீசக்கூடிய மின்விளக்குகளை பயன்படுத்த கூடாது. அப்படி மீறி யாராவது பயன்படுத்தினால் அவர் கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எந்த அளவு ஒளிவீசக்கூடிய விளக்குகளை பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பாகவும், எந்த மின்விளக்குகளை பயன்படுத்தக்கூடாது என்பது குறித்தும் பள்ளி, கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும். இதுதொடர்பாக பள்ளி, கல்லூரி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டமும் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nமராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய 3 கட்சித் தலைவர்கள் இன்று கவர்னரை சந்திக்க திட்டம்: ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்கள்\nமராட்டியத்தில் சிவசேனாவுக்கான கூட்டணி கதவு இன்னும் திறந்தே உள்ளது - பா.ஜ.க\nமுன்னாள் தலைமை நீதிபதி கோகாய் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்\nஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நிறைவேற்ற அரசியல் கட்சிகள் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும் - சுனில் அரோரா பேச்சு\nஎம்.எல்.ஏ.வை கரம் பிடிக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அதிதி சிங்\nகாணாமல் போன திரைப்பட பின்னணி பாடகி சுசித்ரா 4 நாட்களுக்கு பிறகு மீட்பு\nபிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\n இளையராஜாவுடனான சந்திப்பு குறித்து - டுவிட்டரில் பாரதிராஜா நெகிழ்ச்சி\nலட்டு விலையை உயர்த்த மாட்டோம் - திருப்பதி தேவஸ்தானம் திட்டவட்டம்\nசபரிமலையில் பக்தர்கள் வெள்ளம்: கார்த்திகை முதல்நாளில் 50 ஆயிரம் பேர் தரிசனம் செய்ய திரண்டனர்\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு\nதமிழகத்தில் முதலீடு செய்ய வாருங்கள் - நியூயார்க் தமிழர்களுக்கு ஓ.பி.எஸ். அழைப்பு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறுகிறது - உள்ளாட்சித்தேர்தல் குறித்து ஆலோசனை\nகுமரகுரு எம்.எல்.ஏ. இல்ல திருமண வரவேற்பு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு\nஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா தோல்வி - இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி - தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு\nஜப்பான் அமைச்சருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு - இரு நாட்டு உறவை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை\nஅமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் காயம்\nநட்புறவு கால்பந்து: அர்ஜென்டினா அணியிடம் பிரேசில் தோல்வி\nடென்னிஸ் சாம்பியன்ஷிப்: அரை இறுதியுடன் பெடரர் வெளியேற்றம்\nடெல்லி கிரிக்கெட் சங்க தலைவர் ராஜினாமா\nதங்கம் சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nதங்கம் விலை மேலும் உயர்வு - சவரனுக்கு ரூ. 152 அதிகரிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nஉலகிலேயே இளம் பட்டதாரியாகும் பெல்ஜியத்தை சேர்ந்த 9 வயது சிறுவன்\nஐந்தோவன் : பெல்ஜியத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் லாரன்ட் சைமன்ஸ் உலகிலேயே இளம் பட்டதாரி என்ற பட்டத்தை பெற ...\nசிகிச்சைக்காக நவாஸ் ஷெரீப் லண்டன் செல்ல அனுமதி: பாக். ஐகோர்ட்டு உத்தரவு\nலாகூர் : சிகிச்சை பெறுவதற்காக லண்டன் செல்ல நவாஸ் ஷெரீப்புக்கு அனுமதி அளித்து பாகிஸ்தான் ஐகோர்ட்டு ...\nஎந்த ஆடுகளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்திய பவுலர்கள் - கேப்டன் கோலி புகழாரம்\nஇந்தூர் : இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் எத்தகைய ஆடுகளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக கேப்டன் கோலி புகழாரம் ...\nலட்டு விலையை உயர்த்த மாட்டோம் - திருப்பதி தேவஸ்தானம் திட்டவட்டம்\nதிருப்பதி : aதிருப்பதியில் சலுகை விலை மற்றும் இலவச லட்டு நடைமுறை ரத்து செய்யப்பட்ட��, தரிசனம் முடித்து வருபவர்களுக்கு ...\nமுன்னாள் தலைமை நீதிபதி கோகாய் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்\nதிருப்பதி : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தனது பணிக்காலம் நிறைவடைந்ததையடுத்து, ரஞ்சன் கோகாய் நேற்று திருப்பதியில் ...\nவீடியோ : திருவள்ளுவரை கொச்சைப்படுத்தியவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் -திருமாவளவன் பேட்டி\nவீடியோ : நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nவீடியோ : நவம்பர் 6,7-ம் தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் -பாலச்சந்திரன் பேட்டி\nதிருவள்ளுவர் சிலையை அவமானப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் -முதல்வர் நாராயணசாமி பேட்டி\nவீடியோ : கீழடி அகழாய்வு தொல்பொருள் கண்காட்சி/ அரிதான பொருட்களை காணலாம் வாங்க\nதிங்கட்கிழமை, 18 நவம்பர் 2019\n1ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா தோல்வி - இலங்கை அதிபர் தேர்தலி...\n2கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\n310 லட்சத்திற்கும் அதிகமான உய்குர் முஸ்லிம்கள் முகாம்களில் அடைப்பு - சீன அரச...\n4உலகிலேயே இளம் பட்டதாரியாகும் பெல்ஜியத்தை சேர்ந்த 9 வயது சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?p=113", "date_download": "2019-11-18T03:49:10Z", "digest": "sha1:TYWS4TG5FY5527XNP26W5AQE7RZWZUNE", "length": 33476, "nlines": 138, "source_domain": "www.tamilgospel.com", "title": "மனிதத் தன்மை | Tamil Gospel", "raw_content": "\nThe Infant Jesus Presented in the Temple – பாலகன் இயேசு தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்படுதல்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome செய்திகள் மனிதத் தன்மை\n‘குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்து”\n‘தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப் பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது” (கொலோசெயர் 2:9)\n‘சகல பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாயிருக்கவும்…. பிரியமாயிற்று” (கொலோசெயர் 1:19)\nமிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பொருளாகிய கர்த்தரின் பாவமில்லாத மனிதத் தன்மையைக் குறித்து விரிவாக அறிந்து கொள்ளுவ��ற்கு முன்பு போற்றுதற்குரிய அவருடைய மனித மகிமையைக் குறித்து கவனம் கொள்ளுதல் அவசியமானதாகும். அவர் முடிவு இல்லாத ‘வார்த்தை” யாவார் (யோவான் 1:1). ‘பிதாவின் மடியிலிருக்கிய ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்” (யோவான் 1:18). ‘இவரைக் கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார். சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய்” (எபிரெயர் 1:2-3). ‘நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து எப்பொழுதும் அவர் சமூகத்தில் களிகூர்ந்தேன்” (நீதிமொழிகள் 8:30) ‘தேவதூதர் யாவரும் அவரைத் தொழுது கொள்ளக்கடவர்கள்” (எபிரெயர் 1:6) கிழக்கிலிருந்து வந்து சாஸ்திரிகள் பிள்ளையை கண்டு சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டார்கள் (மத்தேயு 2:11). மேற்கூறிய உண்மையைன கருத்துக்களை மனதிற் கொண்டவாறு அவரது முழுமையுடைய மனிதத்தன்மையைக் குறித்துப் பேசுவது பயபக்திக்குரிய செயலாகும். மேலும், அவரைத்தொழுதுகொள்ளுகிற நிலையில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். ‘எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்.” (2கொரிந்தியர் 10:5).\nமகத்துவம் நிறைந்த அவருடைய மனிதத் தன்மையின் அதிசயமானது மனிதனுடைய எண்ணத்திற்கும் அறிவுக்கும் அப்பாற்பட்டதாயிருக்கிறது. ஏனெனில், ‘பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்” என மத்தேயு 11:27 வசனம் கூறுகிறது. எனவே, தேவனுடைய வார்த்தையின் மூலம் வெளிப்படுத்தப்பட்டதை நாம் அறிந்திருக்கிறபடியால் திருமறை வசனங்களுக்கு அப்பால் நமது எண்ணங்களைச் செல்லவிடக்கூடாது. மேலும் கிறிஸ்துவைப்பற்றி விரிவாக எழுதப்பட்ட பல நூல்களில் சொல்லப்பட்டதற்கு மிஞ்சியும் நமது எண்ணங்கள் செயல்படக்கூடாது என்பது மிக முக்கியமானதாகும்.\nமுதலாவது, ஏதேன் தோட்டத்தில் அறியாத தன்மையிலிருந்த ஆதாம் என்ற முதல் மனிதனைக் குறித்துத் திருமறை வசனங்கள் என்ன கூறுகிறன என்று கவனிப்போம். அவன் பாவம் செய்யாததற்கு முன் நன்மை தீமை அறிவு இல்லாதவனாய், கீழ்ப்படிதல் என்ற இடத்தில் சாதாரண நிலையில் இருந்தான் (ஆதியாகமம் 2:16-17). ஆதாம் படைக்கப்பட்டபோது விழுந்து போகும் தம்மையுடையவனாக இருக்கவில்லை. மேலும் அவன் தூயதன்மையோடிருந்தான். பரிசுத்தம் என்பது பாவத்தின் மீது வெறுப்பையும், நன்மையில் மகிழ்ச்சியையும் காட்டும் ஓர் மேலான நிலையாகும். ஆதாம் குற்றமில்லாத இயல்புடையவனாக இருந்தான். அவன் விழுந்தபோது, அத்தன்மையை இழந்து விட்டான். ஆதாம் ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்தப்பட்டபடியாலும், மீண்டும் திரும்பி வராததாலும் தூயத்தன்மையை மீண்டும் பெற இயலவில்லை (ஆதியாகமம் 3:22-24) இன்று உலகத்தில் பிறக்கிற குழந்தைகள் குற்றமில்லாத இயல்புடையனவாகப் பிறக்காமல், பாவத்தில் விழுந்துபோன இயல்புடையனவாகப் பிறக்கின்றன (சங்கீதம் 51:5).\nகாலம் நிறைவேறினபோது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிறக்கப்போகிறார் என்ற திருவாக்குப்படி கன்னியாகிய மரியாளிடம் கூறப்பட்டசெய்தி, ‘பரிசுத்த ஆவி உன்மேல் வரும். உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்: ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடையகுமாரன் எனப்படும்” (லூக்கா 1:35) என்பது, அவர் அறியாத இயல்பு உடையவராயிருக்கவில்லை. அதாவது நன்மை தீமை என்ற அறிவு இல்லாதவராயிருக்கவில்லை. இன்னும் பரிசுத்தமுள்ளவராயிருக்கிறார். அவர் தேவனின் திருக்குமாரன். ‘குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்து” (1பேதுரு 1:19). ‘அவரிடத்தில் பாவமில்லை” என திருமறை கூறுகிறது (1யோவான் 3:5). அதாவது அவரிடம் பாவத்தன்மையே இல்லை. ‘இந்த உலகத்தில் ஒன்றுமில்லை”. என அவரால் கூறமுடிந்தது (யோவான் 14:30) கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்றும் மாறாதவராய் இருக்கிறபடியால் இவ்வுலகில் மனிதனாக தூய தன்மையுடைய நிலையில் அவரது திருநாமம் என்றும் போற்றப்படுவதாக (எபிரெயர் 13:8, சங்கீதம் 11:9).\nஆதாமின் சந்ததியைச் சேர்ந்த நாம் அனைவருமே பாவத்தில் பிறந்தவர்கள். (சங்கீதம் 51:5, யாக்கோபு 1:14) நாம் அனைவரும் விழுந்துபோன இயல்புடையவர்களாக இருக்கிறோம். ‘மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்”(யோவான் 3:6), ஆதலால் ஒரு மனிதன் தேவனுடைய இராச்சியத்துக்குத் தகுதியுடையவனாயிருக்க அவன் மறுபடியும் பிறக்க வேண்டியது அவசியமாகிறது. நாம் மறுபடியும் பிறக்கும்போது தேவன் நமக்கு அருளும் மெய்வாழ்வு கிறிஸ்துவின் வாழ்வேயாகும். எனவே ‘நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து” (கொலோசெயர் 3:4) என திருமறையில் வாசிக்கின்றேன். புதிய மனிதன் என்ற இந்த வாழ்வில் சத்தியத்தினால் ஏற்படும் நீதியும் தூய்மையும் விளங்குகின்றன (எபேசியர் 4:24). மேலும், ‘பிறந்த எவனும் பாவம் செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது: அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவம் செய்யமாட்டான்” (1யோவான் 3:9) என்றும் வாசிக்கிறேன். ஒரு விசுவாசி பாவம் செய்யாதவாறு நீதியும் பரிசுத்தமும் நிறைந்த கிறிஸ்துவின் மெய்வாழ்வை தேவன் அவனுக்குப் பகிர்ந்தளிக்கிறார் என்று திருமறை தெளிவாகக் கூறுகிறது.\nஆயினும் கிறிஸ்துவின் பாவமில்லாத மனிதத் தன்மையைப்பற்றிய தெளிவான போதனையை எதிர்பார்க்கிறபோது, கிறிஸ்து பாவம் செய்யவில்லை என்று ஒப்புக்கொண்டபோதிலும் ‘அவரால் பாவம் செய்திருக்க முடியும்” என்று கூறுகிற சிலரது பயங்கரத்துவக் கொள்கையை இன்று காண்கிறோம். இப்படிப்பட்ட கருத்து கிறிஸ்துவை தேவகுமாரனாக ஏற்றுக்கொண்டு அவரிடத்தில் அன்புகூறுகிறவர்களுடைய உள்ளங்களில் ஆழமானதுக்கத்தை உண்டாக்குகிறது. இந்தக்கொள்கையை உறுதிப்படுத்த, ‘நம்முடைய பெலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்பொல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்” (எபிரெயர் 4:15) என்ற திருவசனத்தைத் தவறாக பயன்படுத்துகின்றனர். ஆகவே இந்த வசனம் ‘கிறிஸ்து பாவம் செய்திருக்கமுடியும்” என்ற கொள்கையை உறுதியுடன் மறுக்கிறது. கர்த்தராகிய கிறிஸ்து முழுமை நிறைந்த, நீதியுள்ள மனிதராக, இந்த உலகத்தில் ஒரு மனிதன் அனுபவித்ததுபோல் முழுமையாக அனுபவித்தார். ஆனாலும் அவர் தாமே பாவம் இல்லாதவரானார். அல்லது பாவம் அவருக்கு ஒதுங்கி நின்றது.\nஅவர் பசி, தாகம், சோர்வு, களைப்பு, கண்டனம் ஆகியவற்றை அனுபவித்தார். ஆயினும் முழுதூய்மை அவரில் விளங்கியது. சோதனை சமயத்தில் வனாந்தரத்தில் இருந்தபோது சாத்தான் அவரிடம் சென்றான்: ‘அவரில் பாவமே இல்லாததால்” சோதனை நேரத்தில் எந்தப் பிரதிபலிப்பும் ஏற்படவில்லை. தமது பிதாவிடமிருந்து எந்த உத்தரவும் இல்லாதபோதும், கல்லை அப்பமாக்கும்படி அவர் மறுத்தபோதும், பசியோடு இருந்தார். காரணம் அவர் முழுமை நிறைந்த மனிதராக விளங்கினார். இம்முறையில் ‘சோதிக்கப்பட்டுப் பாடுபட்டாh.” (எபிரெயர் 2:18) பிதாவிடம் கீழ்ப்படியாமலிருக்க கிறிஸ்துவிடம் எந்த எண்ணமும் இல்லை. அவர் மனிதனாது ஸ்தானத்தில் இருந்து கொண்டு இவ்வாறு கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார் (எபிரெயர் 5:8).\n‘சோதனை” என்ற சொல் பாவம் செய்வதற்குரிய சாத்தியக் கூற்றை உணர்த்தாவிடில் அதற்குப் பொருளேயில்லை என்று சிலரால் தவறாக கூறப்படுகிறது. இக்கூற்று திருமறை போதனைக்கு விரோதமானதும், தேவனுடைய மகிமைக்குப் பயங்கரமான பங்கமுமாகும், ஏனெனில் கர்த்தராகிய கிறிஸ்துவை சோதிக்கப்பட்ட ஒரு மனிதராக திருமறை விளக்குகிறது: இன்னும் பழைய ஏற்பாட்டுக் காலங்களில் மனிதர்கள் தேவனைச் சோதித்தனர் (சங்கீதம் 95:8-9) அப்படியானால் தேவன் பாவம் செய்திருக்கமுடியும் என்று எவ்வாறு கூறமுடியும் ஆண்டவருக்கு கனவீனம் உண்டாகாதவாறு நம்மைக் காத்துக்கொள்ளுவோம். இவ்வித பயங்கர போதனையினால் தேவனுக்கும் தேவகுமாரனுக்கும் ஏற்படும் கனவீனத்தை உணர்ந்தாலொழிய தேவனின் எந்தவொரு உண்மையான மகன் அக்கொள்கையை ஏற்றுக்கொள்ளமாட்டான். இல்லையென்றால் நமது மீட்புக்காக அவருடைய திருவசனத்தை எவ்வாறு சார்ந்திருக்கமுடியும் ஆண்டவருக்கு கனவீனம் உண்டாகாதவாறு நம்மைக் காத்துக்கொள்ளுவோம். இவ்வித பயங்கர போதனையினால் தேவனுக்கும் தேவகுமாரனுக்கும் ஏற்படும் கனவீனத்தை உணர்ந்தாலொழிய தேவனின் எந்தவொரு உண்மையான மகன் அக்கொள்கையை ஏற்றுக்கொள்ளமாட்டான். இல்லையென்றால் நமது மீட்புக்காக அவருடைய திருவசனத்தை எவ்வாறு சார்ந்திருக்கமுடியும் ‘எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன்” (எபிரெயர் 6:18) என்ற திருவசனத்திற்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம்.\nஇப்போது கர்த்தராகிய இயேசுவுக்கு ஏற்பட்ட சோதனை மனிதராக இருந்த அவர் யார் என்று நிரூபிக்கவே ஏற்பட்டது. சாத்தான் தனது சோதனைகளுடன் முதல் மனிதன் ஆதாமிடம் வந்தான், ஆமாம் அவனுக்கு இணங்கி வீழ்ந்தான். பிறகு சாத்தான் தனது சோதனைகளுடன் விண்ணிலிருந்து வந்த இரண்டாம் மனிதராகிய கிறிஸ்துவிடம் வந்தான். (1கொரிந்தியர் 15:47) ஆனால் சாத்தானோ தேவ வசனங்களைச் சார்ந்து எல்லா சோதனைகளுக்கும் விடை பகர்ந்ததூய்மை நிறைந்த ஒருவரைக் கண்டான். கிறிஸ்துவே நமது மெய்வாழ்வு என்று சொந்தமாக்கிக்கொண்ட கிறிஸ்தவர்களாகிய நாம், சாத்தானின் சோதனைகளுக்கு தேவ வசனங்களைக் கொண்டு பதில் கூறும்போது நாம் வெற்றி பொறுவோம். அந்தோ நம்மில் பழைய விழுந்துபோன இயல்பு இன்னும் இருக்கிறது ஆதலால் நாம் இணங்குகிறோம். ‘அவனவன் தன் தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்” (யாக்கோபு 1:14) இந்த திருவாக்கு கர்த்தராகிய இயேசுவுக்குப் பொருந்தவில்லை. ஏனெனில், அவர் தேவன். எனவே ‘தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல” என்று யாக்கோபு 1:13 கூறுகிறது.\nசிலர் இவ்வாறு கூறலாம். அதாவது கர்த்தராகிய இயேசு கெத்சமனே தேட்டத்தில் ‘……… என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” என்று தமது பிதாவினிடம் கூறினார். (லூக்கா 22:42) இதை கவனித்துபார்க்கும்போது இது மிகவும் அசாதாரணமாயிருக்கிறது. பரிசுத்தராகிய கர்த்தராகிய கிறிஸ்து பாவமாக்கப்பட்டவராய் கெத்சமனேயிலிருந்து வெளியேறிய பின் மூன்று மணி நேரம் சிலுவையில் அந்தகாரத்திலிருந்தார். (2கொரிந்தியர் 5:2) ஆனால் அவர் தமது பிதாவின் சித்தத்தை முழுமையாக கீழ்படிந்து நிறைவேற்றினார். ஆதலால் இங்கு ஒளியும், அன்பும் சேர்ந்து வெகு சிறப்புடன் பிரகாசிக்கின்றன. தேவன் மகிமைப்படவும், எப்பொழுதும் தள்ளப்படவும் வேண்டிய பாவத்தை வெறுக்கும் கர்த்தராகிய இயேசு, அன்பிலும் கீழ்ப்படிதலிலும் பிதாவின் திருச்சித்தத்தை நிறைவேற்றுகிறவராய் சிலுவைப்பாடுகளைச் சகித்தார். பாவமானது போற்றற்குரிய தேவதூய திருச்சித்தத்துக்கு எதிரானதாகும்.\nமுழுமை நிறைந்த தேவனும், முழு மனிதருமாகிய கர்த்தராகிய இயேசுவின் மனிதத்தன்மையின் தெய்வீக இரகசியத்தைக் கண்டு பிடிப்பதற்கு பதிலாக, பூர்வீக கிழக்கு சாஸ்திரிகளைப்போல நம்மைத் தாழ்த்தி, அவரை வணங்கி ஆராதிப்போம். திருமறையில் இரண்டு உண்மைகள் தெளிவாகக் காணப்படுகின்றன. முதலாவது முதல் மனிதன் தனது வீழ்ச்சி மூலம் முழுவதும் அழிவு பெற்றான்: அவனது சுய சித்தம் எப்போதுமே தேவனோடு பகைமையுடன் போராடும் நிலை கொண்டது. இரண்டாவது, தேவன் போற்றப்படும் தமது தூய குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் மீண்டும் ஆரம்பிக்கிறார். தமது பிதாவின் விருப்பத்தை நிறைவேற்றுவதே அவரது விருப்பமாயிருக்கிறது. தேவன் ஒரு மனிதனுடைய ஆத்துமாவில் கிரியை செய்யும்பொழுது முதலில் புதிய வாழ்வைத் தருகிறார். மேலும் அப்புதிய வாழ்விலிருந்து தேவனுக்கு ஏற்றதும் பரியமுமான சகலமும் வெளியே வழிந்தோடுகின்றன. ‘அவர்கள் இரத்தத்தினாலாவது, மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல் தேவனாலே பிறந்தவர்கள்” (யோவான் 1:13). ஆதலால் ‘மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்க மாட்டார்கள்”. (ரோமர் 8:8) பரிபூரணமும் தெய்வீகத் தன்மையுடைய கர்த்தராகிய இயேசுவின் மகிமை நிறைந்த மனிதத்தன்மையைக் குறித்து நாம் தெளிவுள்ளவர்களாயிருப்போமாகில், இருவித இயல்புகளையுடைய நாம் தேவ குமாரனின் பாவமில்லாத மனிதத் தன்மையை மறுதலிக்கக் கூடிய பயங்கரமான குற்றத்திலிருந்து ஐயமின்றி பாதுகாக்கப்படுவோமாக\n‘கிறிஸ்து, தேவகுமாரனாக இருந்தபோது, தெய்வ மனிதனாக தோன்றியபோதும், தெய்வீகத்தினுடைய மகிமையை முற்றிலும் பெற்றிருந்தார்: இந்த இணைப்பு தான் அவருடைய உள்ளத்தில் ஒரு அன்பின் ஊற்றாக அமைந்தது”.\nதெய்வீக மனிதனையோ அல்லது அவரது அன்பான திருக்குமாரனின் ஊழியத்தையோ தாக்கக்கூடிய எல்லா செயல்களிலிருந்து, சோதனைகள் மிகுந்த இந்த நாட்களில் கர்த்தர் தமது ஜனங்களின் இருதயங்களையும் நினைவுகளையும் ஆட்சி செய்து காப்பாராக\n‘தம்மைத் தாமே பெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்”\n‘அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரண பரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகிய, தம்மைத்தாமே தாழ்த்தினார்.\nஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தினார்.\nஇயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்” பிலிப்பியர் 2:7-10.\nNext articleகடவுளை அறிய முடியுமா\nகன்மலையில் என்னைக் கொண்டுபோய் விடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-11-18T05:03:54Z", "digest": "sha1:SXO6GXIRD3KGDDXGKEIKYHGIJHTBEEXH", "length": 10433, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒக்கவாங்கோ ஆறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபோட்சுவானாவிலிருந்து நமீபியாவிற்கு ஒக்கவாங்கோ ஆற்றில் ஒரு படகு கடக்கும் காட்சி.\nஒக்கவாங்கோ ஆறு (Okavango River) தென்மேற்கு ஆப்பிரிக்காவில் அங்கோலா நாட்டின் பீடபூமியில் உற்பத்தியாகி, 1,600 கிலோமீட்டர்கள் (990 மைல்கள்) பயணித்து தென்கிழக்கு ஆப்பிரிக்காவின் கலகாரிப் பாலைவன மையப்பகுதியில் கழிமுகமாக டெல்டாவாக மாறும் ஆறு ஆகும். ஆப்பிரிக்காவின் தெற்கே நான்காவது நீளமான ஆறாக விளங்கும் இது அங்கோலாவில் ஆர���்பமாகின்றது. அங்கோலாவின் இது குபாங்கோ ஆறு (Cubango River) என அழைக்கப்படுகிறது.[1]\nபொதுவாக ஆறுகள் இறுதியாக கடலில் கலப்பதுதான் இயல்பு ஆனால் ஒக்கவாங்கோ ஆறு, மற்ற ஆறுகளைப்போல் கடலில் சங்கமிக்காமல் மாறாக கலகாரிப் பாலைவனத்தில் ஒரு கழிமுகமாக மாறிவிடும் ஆறாக உள்ளது. மேலும் இவ்வாறு, தெற்கு அங்கோலாவிற்கும், நமீபியாவிற்கும் ஒரு எல்லைக் கோடாக அமைந்ததோடு போட்சுவானாவில் பாய்கிறது.[2]\nஅங்கோலா பீடபூமியின் மாரிக்காலமாக அறியப்படும் நவம்பர் மாதம் முதல், பிப்ரவரி மாதம் வரை இப்பிராந்தியத்தில் பெய்யும் மழை நீர் இவ்வாற்றின் மூலம் பயணித்து கலகாரிப் பாலைவனப் பகுதியின் கோடைகாலமான மே மாதத்தில் கலகாரி கழிமுகப் பகுதியை வந்தடைகின்றன, அதே காலகட்டத்தில் இப்பகுதியில் மிகுந்த வறட்சி நிலவும் காலமாக காணப்படுகிறது. மேலும் மே மாதம் முதல், சூலை மாதம் முடிய நீர் நிறைந்து காணப்படும் கழிமுகப் பகுதி ஆகத்து மாதத்திற்கு பின்பு படிப்படியாக நீரின்றி சுருங்கி விடுகிறது.[3] இதுபோன்ற வறண்ட பருவத்தில் 1.2 கிலோமீட்டர் முழு அளவான ஒக்கவாங்கோ ஆறு, போட்சுவானா எல்லையில் நுழையும் முன்பு போபா நீர்வீழ்ச்சி (Popa Falls) என்றழைக்கப்படும் பகுதியில் நான்கு மீட்டர் அளவுக்கு ஒரு குறுகிய நீரோடையாக மாறிவிடுவது குறிப்பிடத்தக்கது.[4]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ஒக்கவாங்கோ ஆறு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூன் 2019, 23:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/116285/village-chicken-gravy-in-tamil", "date_download": "2019-11-18T04:32:09Z", "digest": "sha1:IXWMWDANXLQIEHMPERZHGX43IEVECCDH", "length": 9024, "nlines": 225, "source_domain": "www.betterbutter.in", "title": "Village Chicken Gravy recipe by Revathi Reva in Tamil at BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nகிராமத்து கோழி குழம்புRevathi Reva\nகிராமத்து கோழி குழம்பு recipe\nகிராமத்து கோழி குழம்பு செய்வது எப்படி | How to make Village chicken gravy in Tamil\nஇஞ்சி, பூண்டு, சோம்பு, சீரகம், மஞ்சள்தூள் சேர்த்து அரைத்து கொள்ளவும். தேங்காய் கசகசா அரைத்துக்கொள்ளவும். காய்ந்தமிளகாய், தன���யா, மிளகு வறுத்து அரைத்து கொள்ளவும்.\nகுக்கரில் எண்ணெய் விட்டு பட்டை,லவங்கம் தாளித்து வெங்காயம் இரண்டாக நறுக்கி போட்டு வதக்கவும். தக்காளி சேர்த்து வதக்கி,அரைத்த இஞ்சிபூண்டு விழுது சேர்க்கவும்\nசிக்கனை சேர்த்து வதக்கி அரைத்த மிளகாய் விழுது சேர்க்கவும். தேவையான உப்பு,தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி விசில் விடவும்.\n2 விசில் விட்டு இறக்கி அரைத்த தேங்காய் விழுது சேர்த்து ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.\nகிராமத்து கோழி குழம்பு தயார்\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nBetterButter ரின் கிராமத்து கோழி குழம்பு செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/Kajal%20Pasupathy.html", "date_download": "2019-11-18T03:25:25Z", "digest": "sha1:77EDWCDFHD7OZQXSDLO5G3LPB44TII6E", "length": 7068, "nlines": 133, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Kajal Pasupathy", "raw_content": "\nஇலங்கை அதிபர் தேர்தல் முடிவுகளில் திடீர் திருப்பம்\nஇலங்கை அதிபராகிறார் கோட்டபய ராஜபக்ச - பிரதமர் மோடி வாழ்த்து\nபாபர் மசூதி வழக்கில் மறு சீராய்வு மனு தாக்கல் - முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்…\nஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விற்கபடும் - நிர்மலா சீதாராமன் பகீர் தகவல்\nதலித் இளைஞரை கட்டி வைத்து அடித்து சிறுநீர் குடிக்க வைத்து கொலை\nஉனக்கு குழந்தை வேண்டும் என்றால் நான் இருக்கேன் - முன்னாள் மனைவிக்கு பிக்பாஸ் பிரபலம் சொன்ன ஆலோசனை\nசென்னை (05 நவ 2019): நடிகை கஜல் பசுபதிக்கு குழந்தையை தத்தெடுக்க உதவுவதாக பிக்பாஸ் பிரலம் நடன இயக்குநர் சாண்டி தெரிவித்துள்ளார்.\nதலித் இளைஞரை கட்டி வைத்து அடித்து சிறுநீர் குடிக்க வைத்து கொலை\nஇந்து வீட்டு திருமணத்திற்காக மீலாது நபி விழாவை தள்ளி வைத்த முஸ்லி…\nஇனி நாட்டில் மதத்தின் பெயரால் ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தக் கூடாத…\nஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விற்கபடும் - நிர்மலா ச…\nஓமன் மழை வெள்ளத்திற்கு 6 பேர் பலி\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nமுஸ்லிம்கள் பிச்சை கேட்கவில்லை - அசாதுத்தீன் உவைசி\nசவூதியில் முதல் முறையாக பாடகி சித்ராவின் இசை நிகழ்ச்சி\nநடிகை கஜல் அகர்வாலுக்கு திருமணம்\nஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக கல்விக் கட்டணம் திரும்பப்பெறப்பட்ட��ு\nஇலங்கை அதிபர் தேர்தல் முடிவுகளில் திடீர் திருப்பம்\nதிமுக இப்போது இருக்கும் நிலையில் அடுத்த முதல்வர் யார்\nஇலங்கை அதிபராகிறார் கோட்டபய ராஜபக்ச - பிரதமர் மோடி வாழ்த்து\nரஃபேல் முறைகேடு தொடர்பான சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nஇலங்கை அதிபர் தேர்தலில் பரபரப்பு - வாக்காளர்கள் வாகனங்கள் மீ…\nஎஸ்.பி பட்டினம் வாலிபரை சுட்டுக் கொன்ற காவல்துறை அதிகாரிக்கு…\nஃபாத்திமா மரணம் மூலம் தமிழ் நாட்டின் மீது இருந்த நம்பிக்கை த…\nமாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/10/blog-post_63.html", "date_download": "2019-11-18T04:50:19Z", "digest": "sha1:PV5YRQIND2GBFVDOF5KFQWXXYYSZ2U2S", "length": 11459, "nlines": 98, "source_domain": "www.kurunews.com", "title": "ரணிலின் நாடகத்தில் சிறந்த நடிகன் அமைச்சர் ஹக்கீம்- தேசிய காங்கிரஸின் மேலதிக தேசிய அமைப்பாளர் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » ரணிலின் நாடகத்தில் சிறந்த நடிகன் அமைச்சர் ஹக்கீம்- தேசிய காங்கிரஸின் மேலதிக தேசிய அமைப்பாளர்\nரணிலின் நாடகத்தில் சிறந்த நடிகன் அமைச்சர் ஹக்கீம்- தேசிய காங்கிரஸின் மேலதிக தேசிய அமைப்பாளர்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தொடர்ந்து முஸ்லீம் அமைச்சர்கள் சிலர் பதவி துறந்த செயற்பாடு ஒரு நாடகமே, ரணிலின் அந்த நாடகத்தில் சிறந்த நடிகன் அமைச்சர் ஹக்கீம் என தேசிய காங்கிரஸின் மேலதிக தேசிய அமைப்பாளர் கலாநிதி.அன்வர் எம். முஸ்தபா தெரிவித்தார்.\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஊடகவியலாளர்கள் ஊடக சந்திப்பொன்று வியாழக்கிழமை(17) இரவு அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nகடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் யார் இந்த தாக்குதலின் பின்னணி என்ன என்பது பற்றியெல்லாம் தெரிந்திருந்தும் முஸ்லிம் மக்கள் மீது கலவரங்களை அவிழ்த்துவிட்டு வேடிக்கை பார்க்கும் இந்த அரசாங்கத்தை மீண்டும் தெரிவு செய்ய வேண்டுமா இந்த தாக்குதலின் பின்னணி என்ன என்பது பற்றியெல்லாம் தெரிந்திருந்தும் முஸ்லிம் மக்கள் மீது கலவரங்களை அவிழ்த்துவிட்டு வேடிக்கை பார்க்கும் இந்த அரசாங்கத்தை மீண்டும் தெரிவு செய்ய வேண்டுமா என முஸ்லிம் மக்கள் ஒருமுறை சிந்திக்க வேண்டும். இன்று நாட்டின் பாதுகாப��பு இல்லாத நிலையில் வெளிநாட்டு சக்திகளின் ஊடுருவல்கள் நிலைகொண்டுள்ளன. இந்த வேளையில் நாம் இன மத மேதம் மறந்து இலங்கையர்கள் என்ற சிந்தனையில் சிந்திக்க வேண்டும்.\nஇவ்வாறு நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஒருவரான பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டபாய ராஜபக்ச உள்ளார்.எனவே இவரை ஆதரித்து நமது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் . இத் தாக்குதலை தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரர் முன்னாள் ஆளுநர்களான அசாத் சாலிஇ ஹிஸ்புல்லாஹ் மற்றும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஆகியோர் தமது பதவிகளை இராஜினமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதம் கடந்த காலங்களில் மேற்கொண்டிருந்தார்.\nஇவ்வாறு இருந்த வேளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பதவிவிலக வேண்டும் என்பதை வலியுறுத்தியதுடன் முஸ்லீம் அமைச்சர்களும் தத்தமது அமைச்சு பதவிகளை துறந்தனர்.பின்னர் சிறிது காலம் சென்ற பின்னர் மீண்டும் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டனர். இதனால் முஸ்லிம் மக்களுக்கு கிடைத்த நன்மை என்ன அல்லது தீர்வு தான் என்ன அல்லது தீர்வு தான் என்ன இந்த முஸ்லிம் அமைச்சர்கள் நாம் எங்கிருக்கின்றோம் என்பதை விட எவ்வாறு இருக்கின்றோம் என்பதை சிந்திக்கும் அரசியல் தரகர்களாகவே இருக்கின்றனர்.\nஎனவே தான் இவர்களது பதவி துறந்த இச்செயற்பாடு ஒரு நாடகமாகும்.இந்த நாடகத்தின் சிறந்த கதை ஆசிரியராக ரணில் விக்ரமசிங்க உள்ளார். சிறந்த நடிகனாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் செயற்பட்டுள்ளார். அதன் வில்லனாக அமைச்சர் றிசாட் உள்ளார்.இதனால் இவருக்கு கிடைத்த பரிசு தான் மேலதிக அமைச்சு பதவிகள் என்று தனது கருத்தில் சுட்டிக்காட்டினார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nவாக்களிக்காத மக்களுக்கும் சிறப்பாக சேவையாற்றுவேன்- புதிய ஜனாதிபதி கோத்தபாய\nஎனக்கு வாக்களித்த மக்களைப் போன்று வாக்களிக்காத மக்களுக்கும் எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டவாறு செயற்படத் தயாராகவுள்ளேன் எனவும், ...\nக.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளன\n2019 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் டிசம்பர் மாத இறுதிக்க���ள் வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் ந...\nஇந்தோனேசியாவில் நேற்று 7.1 றிக்டர் அளவில் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/28028/", "date_download": "2019-11-18T03:16:48Z", "digest": "sha1:DMRDMNN4TY6CK4AB4EV2QVPX7QBUPVZT", "length": 8963, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகளை வழங்குமாறு பிரதமர் பணிப்புரை – GTN", "raw_content": "\nஅனர்த்தத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகளை வழங்குமாறு பிரதமர் பணிப்புரை\nஅனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு உதவிகளை வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நாடு முழுவதிலும் தற்போது சீரற்ற காலநிலையினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க நிதி ஒதுக்கீடுகளை செய்யுமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.\nஅலரி மாளிகையில் இன்றைய தினம் நடைபெற்ற கூட்டமொன்றில் இதனைத் தெரிவித்துள்ளார். எவ்வித தடையும் இன்றி அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணங்களை வழங்க நிதியை வழங்குமாறு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.\nTagsஅனர்த்தத்தில் உதவி நிவாரணங்கள் பணிப்புரை பாதிக்கப்பட்டோருக்கு பிரதமர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமலிக் சமரவிக்ரமவும் பதவி விலகினார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகபீர் ஹஷீமும் பதவி விலகினார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய ராஜபக்ஸ – 6,924,255 வாக்குகள் பெற்று – (52.25%) ஜனாதிபதியானார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் நிறைவேற்றதிகாரம் மிக்க ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஸ தெரிவுசெய்யப்பட்டார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகூட்டமைப்பின் கருத்தினை மீறி தமிழ் மக்கள் கோத்தாபயவிற்கு ஆதரவு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமைச்சர்கள் மங்கள சமரவீர, அஜித் பி பெரேரா பதவி விலகினர்…\nகளுத்துறை புளத்சிங்கள மண்சரிவில் ஒன்பது பேர் பலி – 4 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்:-\nஅமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன வெள்ளத்தில் சிக்கியுள்ளார்\nமலிக் சமரவிக்ரமவும் பதவி விலகினார்… November 17, 2019\nஜனாதிபதி கோட்டாபய நாளை விசேட உரை… November 17, 2019\nகபீர் ஹஷீமும் பதவி விலகினார்… November 17, 2019\nகோத்தாபய ராஜபக்ஸ – 6,924,255 வாக்குகள் பெற்று – (52.25%) ஜனாதிபதியானார்.. November 17, 2019\nநுவரெலியா மாவட்டத்தில் சஜித் வெற்றி…. November 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/karthi-and-lokesh-kanagaraj-s-kaithi-censored-as-ua-064002.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-11-18T04:19:17Z", "digest": "sha1:DUTDYWQJCNWHAKON6VKXA7WQ7AHT6Q2W", "length": 14763, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கார்த்தியின் கைதி அப்டேட் : சென்சாரில் யுஏ சர்டிபிகேட் | Karthi and Lokesh Kanagaraj's Kaithi Censored as UA - Tamil Filmibeat", "raw_content": "\nதர்பார் மோஷன் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்\n2 min ago கமல் 60ல் ரஜினியின் நேற்று இன்று நாளைய பேச்சு.. என்ன சொல்ல வருகிறார்\n2 hrs ago கமல் 60 நிகழ்ச்சி மேடையில் பிரபல இயக்குநரை கட்டியணைத்து சல்யூட் அடித்த ரஜினிகாந்த்\n2 hrs ago கமல் 60: இப்போ மட்டும் உங்களுக்கு கேட்காதே.. கமலை கிண்டல் செய்த இளையராஜா\n11 hrs ago ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nNews சென்னையில் தொடங்கிய மழை.. பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்\nLifestyle இன்னைக்கு இந்த 4 ராசிக்காரங்களுக்கு பண மழை பொழியப் போகுதாம்...\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த ந��்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகார்த்தியின் கைதி அப்டேட் : சென்சாரில் யுஏ சர்டிபிகேட்\nசென்னை: கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள கைதி படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இந்த படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. பிகிலுடன் கார்த்தியின் கைதி திரைப்படமும் மோத தயாராகிவிட்டது.\nமாநகரம் என்னும் முதல் படத்தின் மூலம் பிரபலமடைந்த லோகேஷ் இரண்டு வருடங்கள் கழித்து இயக்கிய படம் கைதி. இது தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் ட்ரைலர் கடந்த 7ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.\nபடத்தில் கார்த்திக்கு ஜோடியாக எந்த ஹீரோயினும் இன்றி தமிழ் சினிமாவில் ஒரு புதுமுயற்சியை கையாளுகின்றனர். கார்த்தியுடன் நரேன், தீனா, ரமணன் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்க சத்ய சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சி.எஸ். இந்த படத்துக்கு இசையமைக்கிறார். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ள இந்த படத்தில் அன்பறிவ் சண்டைபயிற்சி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.\nஇந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் தணிக்கை குழு இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த படத்தை குழந்தைகளும் பெற்றோர்களும் இணைந்து பார்க்கலாம்.\nஇப்படத்தை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ் தனது இரண்டாவது படமான கைதி வெளியாவதற்கு முன்பே விஜய்யை வைத்து அவரது 64வது படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. பிகிலுடன் கார்த்தியின் கைதி திரைப்படமும் மோத தயாராகிவிட்டது.\nநேத்து ஃபர்ஸ்ட் லுக்.. இன்னைக்கு டீசர்.. ’தம்பி’க்கு ஏன் இவ்ளோ அவசரம்\nஎதிர்பார்த்தது வீண்போகல... கார்த்தி – ஜோதிகா படத்தின் டைட்டில் அதே தான்\nநன்பேன் டா என்று சொல்லி தோள் கொடுக்க மனசு வேண்டும்\nமூன்று மடங்கு லாபம்.. 100 கோடி கி��ப்பில் இணைந்த கைதி\nசிவகார்த்திகேயனுடன் மோதும் கார்த்தி.. கைதியாக அசத்தியவர் ’தம்பி’யாக வருகிறார்\nகைதியின் வெற்றிக்கு பின்னாடி இப்டி ஒரு சென்டிமென்ட்டா.. அப்போ இனி இதையே பாலோ பண்ணுங்க கார்த்தி\nதொடர் ஹவுஸ்ஃபுல்.. 100 கோடி கிளப்பை நெருங்கும் கைதி\nமுதலில் தனுஷ்.. அடுத்து கார்த்தி.. மகேஷ் பாபுவின் டார்கெட்\nகைதியில் குரலுக்காகவே வில்லனாக மாறிய அர்ஜுன் தாஸ் - மோதிய ஜார்ஜ் மரியன்\nகைதி: தனித்துவமான கதைக்களம் கொண்டாடும் சினிமா ரசிகர்கள்\nகைதி கார்த்தி ட்ரீம் வாரியர்ஸ் எஸ்.ஆர்.பிரபு கூட்டணியின் சக்சஸ் ஃபார்முலா\nகைதி படத்திற்கு முதலில் ஹீரோவாக தேர்வானவர் மன்சூர் அலிகான் தான்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஷாருக்கானை சந்தித்து வாழ்த்து பெற்ற பிரபல பாப் பாடகி.. எதுக்கு தெரியுமா\nபரிணித்திக்கு கழுத்துல சுளுக்கு.. இவங்களாவது சாய்னா பயோபிக் கம்ப்ளீட் பண்ணுவாங்களா\nகீர்த்தி சுரேஷ் க்யூட்டா இருக்காங்க - உள்ளம் கேட்குமே பூஜா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2019/04/05171915/1235821/2019-bajaj-dominar-400-launched-in-india.vpf", "date_download": "2019-11-18T04:21:56Z", "digest": "sha1:EIPQCG35JW3ETUK6KBXLRR77XXERLZVB", "length": 15118, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் 2019 பஜாஜ் டாமினர் 400 அறிமுகம் || 2019 bajaj dominar 400 launched in india", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 18-11-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் 2019 பஜாஜ் டாமினர் 400 அறிமுகம்\nபஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் 2019 டாமினர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. #Dominar400\nபஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் 2019 டாமினர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. #Dominar400\nபஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2019 டாமினர் 400 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. புதிய 2019 டாமினர் மோட்டார்சைக்கிள் விலை ரூ.1,74,000 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலை விட ரூ.11,000 வரை அதிகம் ஆகும்.\n2019 டாமினர் 400 மோட்டார்சைக்கிளில் 373.2சிசி, லிக்விட் கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இம்முறை இந்த என்ஜின் 40 பி.எஸ். @8650 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இது முந்தைய மாடலை விட 5 பி.எஸ். வரை அதிகம் ஆகும். செயல்திறனை அதிகப்படுத்த பஜாஜ் நிறுவனம் DOHC எனும் தொழிலநுட்பத்தை வழங்கியுள்ளது.\nபுதிய மோட்டார்சைக்கிளில் எக்சாஸ்ட் முந்தைய மாடலை விட வித்தியாசமாக இருக்கிறது. இன்ஸ்ட்ரூமென்ட் பேனலில் இரு டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒன்று ஹெட்லேம்பின் மேல் மற்றொன்று பெட்ரோல் டேன்க் மேல் வழங்கப்பட்டுள்ளது. எனினும், இவை விவரங்களை மிக அழகாக வரிசைப்படுத்துகின்றன.\nஇத்துடன் புதிய மோட்டார்சைக்கிளில் 43 எம்.எம். யு.எஸ்.டி. ஃபோர்க் வழங்கப்பட்டுள்ளது. இதே போன்ற ஃபோர்க கே.டி.எம். டியூக் 390 மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. புதிய டாமினர் 400 மோட்டார்சைக்கிள் பி.எம்.டபுள்யூ. ஜி310ஆர் மற்றும் டி.வி.எஸ். அபாச்சி ஆர்.ஆர். 310 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.\n2019 பஜாஜ் டாமினர் 400 மோட்டார்சைக்கிள் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வசதியுடன் அரோரா கிரீன் மற்றும் வைன் பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.\nபஜாஜ் ஆட்டோ | மோட்டார்சைக்கிள்\nராஜஸ்தானில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 10 பேர் பலி\nஜார்ஜியாவில் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு எதிர்க்கட்சியினர் தீவிர போராட்டம்\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nஇலங்கை புதிய அதிபராக தேர்வாகியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் - கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nதமிழக அமைச்சரவை கூட்டம் 19ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்\nமூன்று மாடல்களை களமிறக்கும் பி.எம்.டபுள்யூ.\nமீண்டும் வெளியான அல்ட்ராஸ் ஸ்பை படங்கள்\nஜீப் காம்பஸ் கார் வாங்குவோருக்கு ரூ. 1.6 லட்சம் வரையிலான சலுகை அறிவிப்பு\nஹோண்டாவின் புதிய பிரீமியம் மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் புதிய எம்.ஜி. கார்\nபஜாஜ் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முன்பதிவு விவரம்\nஇரெண்டு மாதங்களில் 40,000 யூனிட்கள் - விற்பனையில் அசத்தும் பல்சர் மோட்டார்சைக்கிள்\nசெட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்\nஎலெக்ட���ரிக் வாகனங்களுக்கு புதிய பிராண்டு அறிமுகம் செய்யும் பஜாஜ்\nபஜாஜ் ஆட்டோ வாகனங்கள் விலை மாற்றம்\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nசுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்\nஅமெரிக்காவில் ரூ.144 கோடிக்கு வீடு வாங்கிய பிரியங்கா சோப்ரா - என்னென்ன வசதிகள் தெரியுமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/search/?q=boat+ride+stop", "date_download": "2019-11-18T05:00:07Z", "digest": "sha1:3SOSR5INUZBD33E2M23GRJ2CHRSI4X4X", "length": 4384, "nlines": 90, "source_domain": "www.newstm.in", "title": "Search", "raw_content": "\nஉச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்றார்\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது\nஉள்ளாட்சி தேர்தல்: கும்பகோணத்தில் அதிமுக சார்பில் 993 பேர் விருப்பமனு தாக்கல்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக்கல்லூரிகள்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. பிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\n3. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n4. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\n5. தோனி சாதனையை முறியடித்துள்ள கோலி\n6. மிசா கைது தொடர்பாக பொய்யான சர்ச்சை: ஸ்டாலின்\n7. இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nமதுரை: ரூ.7.62 லட்சம் மதிப்புடைய கள்ளநோட்டுகள் பறிமுதல்\nஉள்ளாட்சி தேர்தல்: கும்பகோணத்தில் அதிமுக சார்பில் 993 பேர் விருப்பமனு தாக்கல்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக்கல்லூரிகள்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஇலங்கை மண்ணில் இன்னொரு ராஜபக்���ே: சீனாவுக்கு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/news_detail.php?id=99079", "date_download": "2019-11-18T04:47:51Z", "digest": "sha1:3UR3N6F3A5IYIAGMAQ7O4XH7T6LDR3VP", "length": 18431, "nlines": 198, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Aippasi Month Rasi palan 2019 | மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) ஆடம்பர வசதி பெருகும்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமலர்ந்தது கார்த்திகை: மாலை அணிந்து விரதம் துவக்கிய பக்தர்கள்\nகல்பாத்தியில் தேர்த்திருவிழா: தேவ ரதங்களின் சங்கமம்\nசபரிமலை கோவில்: பெண்களுக்கு அனுமதி மறுப்பு\nமயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் கடைமுக தீர்த்தவாரி\nஅடுத்த ஆண்டு ராமர் கோயில் பணி துவக்கம்\nவெயிலுகந்தம்மன் கோயிலில் விளக்கு பூஜை\nதிருப்பரங்குன்றத்தில் ரூ.21.50 லட்சம் வருமானம்\nவிநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி பூஜை\nதிருமணத்தடை நீக்கும் திருநீலகண்டேஸ்வரர் கோயில்\nகும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ... மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ...\nமுதல் பக்கம் » கார்த்திகை ராசிபலன் (17.11.2019 முதல் 16.12.2019 வரை)\nமீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) ஆடம்பர வசதி பெருகும்\nகுரு அக். 28 வரை நன்மை தருவார். புதன், சுக்கிரன் மாதம் முழுவதும் நற்பலன் தருவர். அவர்களால் குடும்பத்தில் குதுாகலம் ஏற்படும். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர வசதிகள் பெருகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். பெண்களால் பணஉதவி க��டைக்கும்.\nகடந்த மாதம் சூரியனால் ஏற்பட்ட அவப்பெயர், அலைச்சல், சோர்வு வயிறு தொடர்பான உபாதைகள் இனி இருக்காது. ஆனால் அரசு வகையில் அனுகூலம் இல்லை. பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள். கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை வரலாம். அக். 28க்குள் சுபநிகழ்ச்சிகள் கைகூடும். செவ்வாயால் அலைச்சல், மனவேதனை ஏற்படலாம். அக்கம் பக்கத்தினரால் தொல்லை வரலாம்.\nபெண்களின் பங்களிப்பு குடும்பத்தில் மேலோங்கும். கணவரின் விருப்பம் அறிந்து செயல்படுவர். சுய தொழில் புரியும் பெண்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். சிலர் பதவி உயர்வு காண்பர்.\nதொழிலதிபர்களைப் பொறுத்தவரையில், பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை கொடுக்கும்.\nவியாபாரத்தில் உங்கள் வளர்ச்சிக்கு ஒரு பெண் பின்னணியாக இருப்பார். வாடிக்கையாளர்கள் மத்தியில் நற்பெயர் கிடைக்கும்.\nஅரசு பணியாளர்கள் விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கப் பெறலாம்\nதனியார் துறையில் பணியாளர்கள் புதன் பலத்தால் உயர்ந்த நிலையை எட்டிப் பிடிப்பர்.\nஐ.டி. துறையினர் வேலையில் திருப்தி காண்பர்.\nவக்கீல்களுக்கு வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். ஆசிரியர்களுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும்.\nஅரசியல்வாதிகள் தலைமையின் மத்தியில் செல்வாக்கு காண்பர்.\nகலைஞர்கள் சீரான முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.\nவிவசாயிகளுக்கு கீரைகள், காய்கறிகள், பாசிப்பயறு, சோளம், மஞ்சள் பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும்.\nபள்ளி மாணவர்கள் புதனால் நல்ல வளர்ச்சி காண்பர். கல்லுாரி மாணவர்கள் மாத முற்பகுதியில் போட்டிகளில் வெற்றி பெறுவர்.\nதொழிலதிபர்கள் சிலர் அரசு வகையில் பிரச்னையைச் சந்திக்கலாம். மறைமுக எதிரிகளால் இடையூறு குறுக்கிடலாம்.\nவியாபாரிகள் விண்ணப்பித்த வங்கிக் கடன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.\nமருத்துவர்கள் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள்.\nஆசிரியர்களுக்கு அக். 28க்கு பிறகு குருவால் பண நஷ்டம், மன சஞ்ச���ம் உருவாகலாம்.\nஅரசு பணியாளர்கள் முக்கிய பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும்.\nபோலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் அலைச்சலால் உடல்நலக்குறைவுக்கு ஆளாவர்.\nஅரசியல்வாதிகள் பதவியை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும்.\nவிவசாயிகள் புதிய சொத்து வாங்க சில காலம் பொறுத்திருக்க நேரிடும். கல்லூரி மாணவர்கள்\nஅக்.28க்கு பிறகு வீண் குழப்பத்திற்கு ஆளாகலாம்.\n* கவன நாள்: அக்.28, 29 சந்திராஷ்டமம்\n* அதிர்ஷ்ட எண்: 5,7\n* நிறம்: வெள்ளை, பச்சை\n● ஏகாதசியன்று பெருமாளுக்கு துளசி அர்ச்சனை\n● திங்கட்கிழமையில் சிவனுக்கு வில்வ மாலை\n● சனியன்று சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் கார்த்திகை ராசிபலன் (17.11.2019 முதல் 16.12.2019 வரை) »\nமேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) முயற்சியில் வெற்றி நவம்பர் 15,2019\nபுதனால் மாத பிற்பகுதியில் நற்பலன் அதிகரிக்கும். சுக்கிரன் நவ.22ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் ... மேலும்\nரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) அபார ஆற்றல் நவம்பர் 15,2019\nஇந்த மாதம் புதன் டிச.2 வரை நற்பலன் கொடுப்பார். அதன் பின் அவர் சாதகமற்ற இடத்திற்கு செல்கிறார். இதை கண்டு ... மேலும்\nமிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) பிள்ளைகளால் பெருமை நவம்பர் 15,2019\nஇந்த மாதம் டிச.3ல் புதன் சாதகமான நிலைக்கு வருகிறார். மேலும் சூரியன், குரு ஆகியோரால் நன்மைகள் தொடரும். ... மேலும்\nகடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ஆபரண சேர்க்கை நவம்பர் 15,2019\nஇந்த மாதம் சுக்கிரன் நவ.22 வரையும், புதன் டிச.2 வரையும் நற்பலன் தருவர். சனி,கேது ஆகியோராலும் நன்மை தொடரும். ... மேலும்\nசிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) குழந்தை பாக்கியம் நவம்பர் 15,2019\nகடந்த மாதம் போல் இந்த மாதமும் சுக்கிரனால் நற்பலன் தொடரும். புதன் டிச.3ல் சாதகமான இடத்திற்கு ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88.html", "date_download": "2019-11-18T04:03:39Z", "digest": "sha1:MPOSEARV3IUFZBGRMENFB6X5YKLBHW3G", "length": 7338, "nlines": 137, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: அட்டவணை", "raw_content": "\nஇலங்கை அதிபர் தேர்தல் முடிவுகளில் திடீர் திருப்பம்\nஇலங்கை அதிபராகிறார் கோட்டபய ராஜபக்ச - பிரதமர் மோடி வாழ்த்து\nபாபர் மசூதி வழக்கில் மறு சீராய்வு மனு த���க்கல் - முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்…\nஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விற்கபடும் - நிர்மலா சீதாராமன் பகீர் தகவல்\nதலித் இளைஞரை கட்டி வைத்து அடித்து சிறுநீர் குடிக்க வைத்து கொலை\n10,11,12 ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nசென்னை (07 நவ 2019): அரையாண்டு தேர்வுகள் தொடர்பான தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - புதிய அட்டவணை\nசென்னை (16 செப் 2019): பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு புதிய அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nஐஐடி நிறுவனங்களில் தற்கொலை செய்து கொண்டவர்களில் சென்னை முதலிடம் -…\nஸ்டாலினுக்கு எதிராக திமுகவில் போர்க்குரல்\nதிமுக பொதுக்குழுவில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nஅனில் அம்பானி ராஜினாமா - காரணம் ஏன் தெரியுமா\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்…\n - பால் முகவர்கள் சங்கம் கே…\nமூன்று முக்கிய வழக்குகளில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஒருமாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nஎஸ்.பி பட்டினம் வாலிபரை சுட்டுக் கொன்ற காவல்துறை அதிகாரிக்கு ஆயுள…\nஇலங்கையில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவு\nசவூதியில் முதல் முறையாக பாடகி சித்ராவின் இசை நிகழ்ச்சி\nஇலங்கை அதிபராகிறார் கோட்டபய ராஜபக்ச - பிரதமர் மோடி வாழ்த்து\nதிமுக இப்போது இருக்கும் நிலையில் அடுத்த முதல்வர் யார்\nசென்னை ஐஐடியை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சியாக திருச்சியில் ஜெப…\nஉதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நடத்த நோட்டீஸ்\nபாஜகவுக்கு புத்தி சுவாதீனம் இல்லை - சிவசேனா கடும் விமர்சனம்\nபாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியாவும் அனைத்து அமைப்பினர் போரா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/140407-mercury-cinema-review", "date_download": "2019-11-18T03:31:08Z", "digest": "sha1:EW5KMJTBQGW7DDCMDB5W5UCXHX3EWCUD", "length": 5544, "nlines": 145, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 02 May 2018 - மெர்க்குரி - சினிமா விமர்சனம் | Mercury - Cinema Review - Ananda Vikatan", "raw_content": "\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\n“அடுத்த படத்தில் பெரிய ஹீரோதான்\nமெர்க்குரி - சினிமா விமர்சனம்\nமுடி முதல் அடிவரை முறைகேடு... பல்‘களை’க்கழகங்கள்\n\"ஆட்டத்தை மாத்தினேன��... அசத்தலா ஜெயிச்சேன்\nசச்சார் - நீதியின் அடையாளம்\nஉங்களுக்குத் தெரியாமல்... உங்களைப் பற்றி...\nஅன்பும் அறமும் - 9\nவின்னிங் இன்னிங்ஸ் - 9\nவீரயுக நாயகன் வேள்பாரி - 80\nதெய்வத்தான் ஆகாதெனினும் - படிப்பதைப் பரப்புவோம்\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\nமெர்க்குரி - சினிமா விமர்சனம்\nமெர்க்குரி - சினிமா விமர்சனம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/26850/", "date_download": "2019-11-18T03:17:12Z", "digest": "sha1:KAOL3FGLGQTALZJHSMYA35WTSI3CI2GF", "length": 8919, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "பபுவா நியூ கினி சிறையில் இடம்பெற்ற கலவரத்தில் 17 பேர் பலி – GTN", "raw_content": "\nபபுவா நியூ கினி சிறையில் இடம்பெற்ற கலவரத்தில் 17 பேர் பலி\nபபுவா நியூ கினி சிறையில் இடம்பெற்ற கலவரத்தில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்த அனைவரும் சிறைக் கைதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் சிறையை உடைத்துக் கொண்டு தப்பிச் செல்ல முயற்சித்த போது, சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியே இந்த 17 கைதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.\nசிறைச்சாலையை உடைத்துக் கொண்டு 57 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதுடன் தப்பிச் சென்றவர்களில் 3 பேரை அதிகாரிகள் மீளக் கைது செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. Lae ல் அமைந்துள்ள Buimo சிறைச்சாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nTags17 பேர் பலி கலவரத்தில் சிறை பபுவா நியூ கினி\nநுவரெலியா மாவட்டத்தில் சஜித் வெற்றி….\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇத்தாலியின் புராதனச் சிறப்பு மிக்க வெனிஸ் நகரம் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nதாய்லாந்தில் நீதிமன்றுக்குள் துப்பாக்கி சூடு – மூவர் உயிரிழப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nபங்களாதேசில் இரு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 16 பயணிகள் உயிரிழப்பு…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹொங்கொங்கில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிப்பிரயோகம்….\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅவுஸ்­ரே­லி­யாவில் வேக­மாக பரவும் காட்டுத் தீக்கு மூவர் பலி\nபிரான்ஸின் புதிய ஜனாதிபதி பதவி ஏற்றார்:-\nகொலரா நோய் காரணமாக ஏமனின் தலைநகரில் அவசர நில��� சட்டம் பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது\nமலிக் சமரவிக்ரமவும் பதவி விலகினார்… November 17, 2019\nஜனாதிபதி கோட்டாபய நாளை விசேட உரை… November 17, 2019\nகபீர் ஹஷீமும் பதவி விலகினார்… November 17, 2019\nகோத்தாபய ராஜபக்ஸ – 6,924,255 வாக்குகள் பெற்று – (52.25%) ஜனாதிபதியானார்.. November 17, 2019\nநுவரெலியா மாவட்டத்தில் சஜித் வெற்றி…. November 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-18T05:26:50Z", "digest": "sha1:SLYG2NGLIENRM3QKONGQLBD4D3LHM7QF", "length": 8282, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "தன்டர்பால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\nஇடிப்பந்து (Thunderball) 1965 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு பிரிட்டிஷ் ஒற்றன் பற்றிய திரைப்படமாகும். 1965 டிசம்பர் 22ஆம் நாள் அன்று வெளியிடப்பட்ட இத்திரைப்படம் ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட வரிசையில் நான்காவது திரைப்படமாகும். இந்த படத்தின் இயக்குனர் டெரன்ஸ் எங் ஆவர் 1961 ஆம் ஆண்டு இதே பெயரில் வெளிவந்த நாவலாசிரியர் இயன் பிளெமிங் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது . இப்படத்தின் கால நீளம் 130 நிமிடங்கள். இப்படத்தின் ஆக்கச்செலவு 9 மில்லியன் ஆகும். இத்திரைப்படத்தி படப்பிடிப்பு பிரான்ஸ், பஹாமாஸ், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் நடைபெற்றது .\nஜேம்ஸ் பாண்ட் ஸ்பெக்ட்டர் எனும் சர்வதேச கொள்ளையர்களால் திருடப்பட்ட இரண்டு அணு ஆயுதங்களை மீட்பதற்கு பஹாமாஸ் தீவிற்கு செல்கிறார்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 06:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.pdf/17", "date_download": "2019-11-18T03:24:42Z", "digest": "sha1:3ZBD37DR6IFFG3DPJVGWXVYSZRAEAMTH", "length": 6621, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/17 - விக்கிமூலம்", "raw_content": "\nடாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\nமரம் வெட்டுதல், விளைந்த கதிர் அறுத்தல் முதலியவற்றில் போட்டிகள் நடைபெற்று, உடலை வளர்க்கும் முயற்சிகளும் நடைபெற்றன.\nஇந்தியாவிலும் உடற்கல்வி இருந்தாலும், அது மனித இனத்திற்கு உதவுகிற நிலையில் இல்லாமல் ஒரம் போய் நின்றது. கண்ணுக்கும் கற்பனைக்கும் எட்டாத வேறொரு விண்ணுலக வாழ்க்கையை எதிர்பார்த்து ஏங்கிக் கிடந்த கூட்டம், ‘பக்தி மதம்’ என்ற போர்வையில் உடல் வளர்ச்சியை வெறுத்து ஒதுக்கிய ஊமை நாடகத்தால் நாட்டில் தீமைகள் பல தோன்றி, நிறைந்தன.\nஆமாம். இந்திய மக்களின் எழுச்சிக்கு இந்த வாழ்க்கை முறை இடைவிடாமல் தடைபோட்டுக் கொண்டு வந்ததுதான் இன்றைய நமது தளர்ச்சிக்கான காரணங்களில் தலையானதாகும்.\nபழங்காலத்தில் மக்களைப் போருக்கு ஆயத்தப் படுத்துகிற பூரணமான பணியிலே உடற்கல்வி, சேவை செய்தது.\nஇடைக் காலத்தில் இருண்டகாலத்தில், இடம்பெற முடியாமல் போய் இடருற்ற உடற்கல்வி, மறைந்து விடவில்லை.\nகுளத்தில் நீர் இல்லாது வறண்டு போகின்ற காலத்தில் அங்கு வந்து வாழ்வு வெறும் பறவைகள், குளத்தை மறந்து பறந்து மறைந்துபோகும். ஆனால் அங்கே வாழும் ஆம்பல் மலர்கள் போன்ற பூ புல்லினங்கள் நீர் வறண்ட போது காய்ந்து, நீர் வந்தபோது வளர்ந்து செழித்துக் கொள்ளும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 11 அக்டோபர் 2019, 10:28 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/2019/01/", "date_download": "2019-11-18T03:22:40Z", "digest": "sha1:ORTZKNA3WJXPCNQ3UXSWT7YTVFUSDHZK", "length": 6805, "nlines": 61, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "January 2019 | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nஆதார சோதனை: ஓரல் போலியோ வேக்ஸின் (ஓபிவி) தூய்மை கேடு \nசமீபத்தில், இந்தியா முழுவதிலுமுள்ள பெற்றோர்கள் மத்தியில் சில வாட்ஸ்அப் மற்றும் சமூக தல தகவல்கள் பயத்தை உண்டு செய்திருந்தன. இந்த தகவல்கள் பொய்யான விபரங்களை கொண்டு பெற்றோர்கள் மனதில் உள்ள பயத்தை பயன்படுத்தி விளையாடின. சமூக ஊடகத்தில் வெளியான செய்தி விளக்கம்: மற்ற தகவல்கள் : “5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு போலியோ சொட்டுக்கள் கொடுக்க வேண்டாம்” அல்லது Dheeraj [email protected] .போலியோ சொட்டுக்களில் சில வைரஸ்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாலும் அதனை தயார் செய்த நிறுவனத்தின் […]\nமத்திய அமைச்சரவையின் ஜவுளித்துறை மந்திரி ஸ்ம்ரிதி இராணி பாராளுமன்றத்தில் விசில் அடித்தார் என்ற பொய்யான செய்தி\nமத்திய அமைச்சரவையின் ஜவுளி தரை மந்திரி ஸ்ம்ரிதி இராணி விசிலடிப்பது போன்ற பழைய படம் ஒன்றை ட்விட்டர் பயன்படுத்தும் சிலர் பகிர்ந்துல்லார்கள் மற்றும் அது அவர் சமீபத்தில் பாராளுமன்றத்தில் செய்தது போல கூறி வருகிறார்கள். உண்மையில், மத்திய அமைச்சரவையின் ஜவுளி தரை மந்திரி ஸ்ம்ரிதி இராணி விசிலடிப்பது போன்ற படம், அவர் நேஷனல் இன்ஸ்டிட்யுட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜியின் வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் முக்கிய விருந்தாளியாக கலந்து கொண்டபோது எடுக்கப்பட்டதாகும். பட்டம் பெற மேடையில் இருந்த மாணவர்களுக்கு […]\nதிருத்தம் செய்தல�� மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (482) அரசியல் சார்ந்தவை (23) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (8) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (8) இணையதளம் (1) இந்தியா (5) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (8) உலகம் (6) கல்வி (5) கிரைம் (1) குற்றம் (11) க்ரைம் (1) சமூக ஊடகம் (622) சமூக வலைதளம் (71) சமூகம் (70) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (10) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (16) சினிமா (24) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தமிழகம் (6) தேசியம் (3) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (22) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (19) விலங்கியல் (1) விளையாட்டு (11) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2019-11-18T04:18:10Z", "digest": "sha1:PDYUUEYGO3A7MXK7R6EDTG4SZG5Z5HP4", "length": 108442, "nlines": 786, "source_domain": "tamilandvedas.com", "title": "சிலப்பதிகாரம் | Tamil and Vedas | Page 2", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபிறவா யாக்கைப் பெரியோன் கோயில்\nஆராய்ச்சிக் கட்டுரை: லண்டன் சுவாமிநாதன்\nகட்டுரை எண்: 1215; தேதி 5 ஆகஸ்ட் 2014\nசிலப்பதிகாரம் என்னும் தமிழ் காப்பியம், ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று. 1800 ஆண்டுகளுக்கு முன் ‘’தமிழ் கூறு நல்லுலகம்’’ எப்படி இருந்தது என்பதைப் படம் பிடித்துக் காட்டும் அற்புத நூல் இது. படிக்கப் படிக்கத் தெவிட்டாது. இதில் இல்லாத விஷயங்கள் இல்லை. இது ஒரு இந்துமத கலைக் களஞ்சியம். இதற்கு அடியார்க்கு நல்லாரும் அரும்பத உரை ஆசிரியரும் எழுதிய உரைகளைப் பயிலுவோருக்கு இசை, நடனம், சமயம், கலை, பண்பாடு, ஒழுக்க சீலங்கள், கோவில்கள், இந்திர விழா, நாட்டுப் புறப் பாடல்கள், யாழ், தமிழ் நாட்டுக் கதைகள், நம்பிக்கைகள், வரலாறு, புவியியல், இசைக் கருவிகள் முதலியன பற்றி ஏராளமான விஷயங்கள் கிடைக்கும். தமிழ்நாட்டில் இன்று 38,000 கோவில்கள் உள்ளன. தமிழ் மொழி தெய்வத் தமிழ் என்று போற்றப்படுகிறது. ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கோவில்களும் வழிபாட்டு முறைகளும் மாறிவிட்டன\nசேரன் செங்குட்டுவன் மஹா சிவ பக்தன். தலையில் சிவனின் பாதங்களைச் (காலணிகள்) சுமந்து கொண்டிருக்கையில் திருவனந்தபு��ம் அனந்த பத்மநாப சுவாமி (பெருமாள்) கோவில் பட்டர்கள் ஓடிவந்து பிரசாதம் கொடுத்தனர். உடனே அதைத் தோளில் சுமந்தார். இதைப் பாடிய இளங்கோ, தலையில் சிவனின் பாதங்கள் இருந்ததால் தோளில் பெருமாள் பிரசாதத்தை வைத்தார் என்று சொல்வதில் இருந்து ஹரியையும் சிவனையும் ஒன்று என்று உணர்ந்த பெருந்தகை செங்குட்டுவன் என்பது விளங்கும்.\nசிலப்பதிகாரத்தில், தமிழ் நாட்டுக் கோவில்கள் பற்றி ஐந்தாறு இடங்களில் அற்புதமான தகவல்கள் வருகின்றன. அவற்றில் எதுவும் இப்போது இல்லை. ஏனெனில் அந்தக் காலத்தில் செங்கல், சுண்ணாம்பு, மரம் ஆகியவற்றால் அவை எல்லாம் கட்டப்பட்டன. அவை கால வெள்ளத்திலும் கறையான் வாயிலும் விழுந்து அழிந்துவிட்டன. சில வழிபாடுகள் காலப் போக்கில் மறந்தும் மறைந்தும் போயின.\nஇளங்கோவின் பட்டியலில் எங்குமே பிள்ளையார் வழிபாடோ, கோவில்களோ குறிப்பிடப்படவில்லை என்பது இந்தக் காவியத்தின் காலத்தைக் கணிக்க உதவுகிறது. நாலாம் அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் யாத்த காவியம் இது.\nசில கோவில்களின் பட்டியலை இளங்கோவின் வாய் மொழியாகவே கேட்போம்:\nகோவில் பட்டியல் 1 (இந்திரவிழவு ஊர் எடுத்த காதை)\nபிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்\nஅறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்\nவால்வளை மேனி வாலியோன் கோயிலும்\nமாலை வெண்குடை மன்னவன் கோயிலும்\nஅறவோர் பள்ளியும், அறன் ஓம்படையும்\nபுறநிலைக் கோட்டத்துப் புண்ணியத் தானமும்\nபொருள்: 1)அவதாரம் என்ற பெயரில் ஒரு தாயின் வயிற்றிலும் பிறவாத மஹாதேவனாகிய சிவன் கோவிலும், 2)ஆறுமுகன் கோவிலும், 3)வெள்ளை நிற சங்கு போல உடலை உடைய பலதேவன் கோயிலும் (கிருஷ்ணனின் சகோதரன்), 4)நீலமேனி உடைய பெருமாள் கோயிலும், 5)முத்து மாலையும் , வெண்குடையும் உடைய இந்திரன் கோயிலும், 6)சமணர்களின் பள்ளியும், அறச் சாலைகளும், துறவிகள் வாழும் ஒதுக்குப் புறமான இடமும் பூம்புகாரில் இருந்தன.\nகோவில் பட்டியல் 2 (கனாத் திறம் உரைத்த காதை)\nஅமரர்தருக் கோட்டம், வெள்யானைக் கோட்டம்\nபுகார் வெள்ளை நாகர்-தம் கோட்டம், பகல் வாயில்\nஉச்சிக்கிழான் கோட்டம், ஊர்க் கோட்டம், வேற் கோட்டம்\nவச்சிரக் கோட்டம், புறம்பணையான் வாழ் கோட்டம்\nநிக்கந்தக் கோட்டம் நிலாக் கோட்டம், புக்கு எங்கும்\n எம் உறு நோய் தீர்ம் என்று மேவி\nபாசண்டச் சாத்தற்கு பாடு கிடந்தாளுக்கு\nபொருள்: 1)கற்பக மரம் உ��்ள கோயில்,\n2)ஐராவதம் (இந்திரன் வாகனம் வெள்ளையானை) உள்ள கோயில், 3)பலதேவன் கோயில்,\n8)இந்திரனின் வஜ்ராயுதம் உள்ள கோயில்,\nகோவில் பட்டியல் 3 (நாடுகாண் காதை)\nஅணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த\nமணிவண்ணன் கோட்டம் வலம்செயாக் கழிந்து\nபணை ஐந்து ஓங்கிய பாசிலைப் போதி\nஅணிதிகழ் நீழல் அறவோன் திர்ருமொழி\nஇந்திர விகாரம் ஏழ் உடன் போகி—\nஐவகை நின்ற அருக தானத்து\nபொருள்: 1)ஐந்து கிளை போதி மரத்தின் கீழ் உள்ள புத்ததேவனின் இந்திரவிகாரங்கள் ஏழு, 2)பஞ்ச பரமேஷ்டிகள் நிற்கும் அருகன் இடம்.\nகோவில் பட்டியல் 4 (காடுகாண் காதை)\nகாடுகாண் காதையில் திருவரங்கம், திருப்பதி கோயில்கள் வருகின்றன.\nதிரு அமர் மார்பன் கிடந்த வண்ணமும்\nசெங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்\nகாணப் புறப்பட்டதாக மாங்காட்டு மறையோன் என்னும் பிராமணன் வாயிலாக இளங்கோ பாடுகிறார்.\n3)ஐயைதன் கோட்டம் அடைந்தனர் ஆங்கு – என்\nகோவலன், கண்ணகி, கவுந்தி அடிகள் என்ற சமண மதப் பெண் துறவி மூவரும் ஒரு துர்க்கை கோவிலில் ஓய்வு எடுத்தனர்.\nகோவில் பட்டியல் 5 ( ஊர் காண் காதை)\nமதுரை நகரில் உள்ள கோவில்கள்\nநுதல் விழி நாட்டத்து இறையோன் கோயிலும்\nஉவணச் சேவல் உயர்த்தோன் நியமும்\nமேழி வலன் உயர்த்த வெள்லை நகரமும்\nகோழிச் சேவற் கொடியோன் கோட்டமும்\nஅறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும்\nமறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும்\nபொருள்: 1)நெற்றிக் கண்ணன் (சிவன்) கோயில், 2)கருடக் கொடி வைத்திருப்பவன் (விஷ்ணு) கோயில், 3)கலப்பை வைத்திருப்பவன் (பலராமன்) கோயில், 4)கோழிக் கொடி வைத்திருப்பவன் (முருகன்) கோயில், 5)சமணர் பள்ளிகள், ராஜாவின் அரண்மனை (மன்னவன் கோயில்).\nகோவில் பட்டியல் 6 ( குன்றக் குரவை)\nசீர்கெழு செந்திலும், செங்கோடும், வெண்குன்றும்\nஏரகமும் நீங்கா இறைவன் கை வேலன்றே—\nபாரிரும் பௌவத்தினுள் புக்குப், பண்டொருநாள்,\nசூர் மா தடிந்த சுடர் இலைய வெள்வேலே\nபொருள்: 1)திருச்செந்தூர், 2)திருச்செங்கோடு, 3)சுவாமிமலை, 4)திருவேரகம் ஆகிய தலங்களை முருகன் ஒருபோதும் விட்டுப் பிரிவது இல்லை.முன்னொரு காலத்தில் கடல் நடுவில் மாமர வடிவில் நின்ற சூரனை வென்ற சுடர்மிகு வேல் அவன் கையில் உள்ளது\nகோவில் பட்டியல் 7 ( கால்கோட் காதை)\nஆடக மாடத்து அறிதுயில் அமர்ந்தோன்\nசேடம் கொண்டு சிலர் நின்று ஏத்த\nஆடக மாடம்= திருவந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோவில்\nநீ��்ப்படைக் காதையிலும் வேறு சில இடங்களிலும் புத்த விஹாரங்கள் பாடப்படுகின்றன.\nவாழ்க ‘தருமமிகு’ தமிழ் நாடு\nPosted in சிலப்பதிகாரம், தமிழ் பண்பாடு, Temples & Vahanas\nTagged சிலப்பதிகார கோவில்கள், பழைய கோவில்கள்\nகோவலனும் இளங்கோவும் சம்ஸ்கிருத அறிஞர்கள் \nசிலப்பதிகாரத்தை யாத்த இளங்கோவும் காவியத்தின் கதாநாயகனான கோவலனும் சம்ஸ்கிருத அறிஞர்கள் இது நான் கூறும் கருத்து மட்டும் அல்ல. சிலப்பதிகாரத்தை அழகிய ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வீ.ஆர் ராமசந்திர தீட்சிதரும், கோவலன் சம்ஸ்கிருதப் புலமை பெற்றவன் என்று எழுதி இருக்கிறார்.\nநெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் ஒரு இந்து மதக் கலைகளஞ்சியம் ஆகும்.1939 ஆண்டில் இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வீ.ஆர். ராமசந்திர தீட்சிதர், பக்கம் தோறும் கொடுத்திருக்கும் அடிக் குறிப்புகளையும் அடியார்க்கு நல்லாரும் அரும்பதவுரையாசிரியரும் எழுதிய நீண்ட உரைகளையும் படிப்போருக்கு இது சொல்லாமலேயே விளங்கும்.\nசிலப்பதிகாரம் — புகார், மதுரை, வஞ்சி — என்ற மூன்று மாபெரும் தமிழ் நகரங்களின் பெயரில் 3 காண்டங்களாகப் பிரிக்கப்பட்டது. அதில் 30 காதைகள் உள்ளன. ஆய்ச்சியர் குரவை என்ற பகுதியில் கண்ணன், இராமன் புகழையும் குன்றக் குரவை என்ற பகுதியில் முருகன் புகழையும் வேட்டுவ வரி என்ற பகுதியில் துர்க்கையின் புகழையும் விதந்து ஓதுகிறார் இளங்கோ.\nசங்க இலக்கிய நூலான நற்றிணையின் கடவுள் வாழ்த்தில் எப்படி விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்லோகம் (பூ பாதௌ….) உள்ளதோ, அதே போல சிலப்பதிகாரத்தில் பல சம்ஸ்கிருத ஸ்லோகங்களின் மொழிபெயர்ப் புகளைக் காணலாம்.\nகோவலனும் இளங்கோவும் சம்ஸ்கிருத அறிஞர்கள் என்பதற்கான சில எடுத்துக் காட்டுகளை காண்போம்:–\nகுழந்தையைக் கொல்ல வந்த பாம்பைக் கொன்ற ஒரு கீரிப்பிள்ளை பெருமித உணர்வோடு வாசலில் காத்திருந்தது. தண்ணீர்க் குடத்துடன் வீட்டுக்குத் திரும்பிய பார்ப்பனி, கீரியின் வாய் முழுதும் ரத்தம் படிந்திருப்பதைப் பார்த்து, பதறிப் போய், கீரிதான் குழந்தையைக் கொன்றுவிட்டது என்று தவறாக எண்ணி கீரியின் தலையில் குடத்தைப் போட்டுக் கொன்ற பஞ்ச தந்திரக்கதை எல்லோருக்கும் தெரியும்.\nஇதில் ஒரு சுவையான விஷயத்தை நுழைக்கிறார் நுன்மாண் நுழைபுலம் மிக்க இளங்கோ அந்த வீட்டுப் பார்ப்பனக் கணவன் கோபித்துக் கொண்டு அவளை விட்டுப் ப���ரிந்தான். எதற்காக அந்த வீட்டுப் பார்ப்பனக் கணவன் கோபித்துக் கொண்டு அவளை விட்டுப் பிரிந்தான். எதற்காக வடதிசை சென்று புண்ணியம் தேட வடதிசை சென்று புண்ணியம் தேட அப்படிப் போகையில், வட மொழி வாசகம் எழுதிய ஒரு ஓலையை அந்தப் பார்ப்பனப் பெண்ணிடம் கொடுத்து கற்றவரிடம் (அடைக்கலக் காதை) காட்டி உய்வு பெறு என்று சொல்லிப் போய்விடுகிறான். அந்தப் பிராமணப். பெண் கடைத் தெருவில் நின்று, குய்யோ முறையோ என்று ஓலமிட்டு அழுத போது, கோவலன் வந்து அந்த சம்ஸ்கிருத பாடலைப் படித்து அவளுக்கு வேண்டிய உதவிகளைச் செய்கிறான். அடியார்கு நல்லார் எழுதிய உரையில் அது என்ன சம்ஸ்கிருத ஸ்லோகம் என்பதையும் பஞ்ச தந்திரக் கதையிலிருந்து எடுத்துச் சொல்கிறார்.\nஇங்கே காலவழுவமைதி உள்ளதைச் சுட்டிக்காட்டிய தீட்சிதர், கோவலனை சம்ஸ்கிருதப் புலமை பெற்றவன் என்கிறார். காலவழுவமைதி= கோவலன் காலத்துக்கு முன்னர் நடந்த சம்பவம் இது\nகோவலனுக்கு மதுரைக்குப் போகும் காட்டு வழியை ஒரு மாங்காட்டுப் பிராமணன் (காடுகாண் காதை) சொல்வதாகக் கதை அமைத்துள்ளார் இளங்கோ. கோவலனும் கண்ணகியும் புகார் நகரில் இருந்து காட்டு வழியாக வருகையில் மாதவியின் நண்பி வசந்தமாலா போல வேஷம் போட்ட வனமோகினி கோவலனை இடைமறிக்க, மாங்காட்டு மறையவன் சொன்ன மோகினி விஷயங்கள் கோவலனுக்கு நினைவுக்கு வருகிறது. உடனே துர்க்கா தேவி மந்திரத்தை சொன்னவுடன் அந்த வன தேவதை ஓடிவிடுகிறது. இங்கே இளங்கோ பயன் படுத்தும் சொல் பாய்கலைப் பாவை மந்திரம். அதாவது பாயும் மான் என்னும் விலங்கை வாஹனமாகக் கொண்ட துர்க்காதேவியின் மந்திரம் (காடுகாண் காதை)\nஇதே பகுதியில் மாங்காட்டுப் பிராமணன் ஐந்தெழுத்து ( நமசிவாய) எட்டெழுத்து (நமோ நாராயண) மந்திரங்களின் பெருமையையும் பகர்கிறான். எல்லா இடங்களிலும் “மந்திரம்” என்னும் வடசொல்லைப் பயன்படுத்துகிறார் இளங்கோ\n1008 பெயர்களைக் கொண்ட சஹஸ்ரநாமம் எல்லா இந்துக் கடவுளர்க்கும் உண்டு. இளங்கோவுக்கு இந்த எண் மிகவும் பிடிக்கும். இந்திர விழா பற்றிய காதையில் 1008 மன்னர்கள் தங்கக் குடங்களில் புனித நீர் ஏந்தி இந்திர அபிஷேகம் செய்த்தைக் கூறுவார். சமண மதத்தினர் 1008 நாமம் சொல்வதாகக் கவுந்தி அடிகள் என்ற சமணப் பெண் துறவி வாயிலாகக் கூறுகிறார். ஊர்காண் காதையில் 1008 பொற்காசுகள் பற்றிப் பாடுகிறார் இளங்கோ. இதுவும் சம்ஸ்கிருத செல்வாக்கைக் காட்டும்.\nசமணத் துறவி கவுந்தி அடிகள் வாய்மொழியாக சமண நாமாவளியில் பல சம்ஸ்கிருத நாமங்களைச் சொல்கிறார். இதில் பல சைவ (சிவன்) பெயர்களும் (நாடுகாண் காதை) உண்டு:\nஅறிவன் அறவோன் அறிவுவரம்பு இகழ்ந்தோன்\nசெறிவன், சினேந்திரன், சித்தன், பகவன்,\nதரும முதல்வன், தலைவன், தருமன்\nபொருளன், புனிதன், புராணன், புலவன்,\nசினவரன், தேவன், சிவகதி நாயகன்\nபரமன், குணவதன், பரத்தில் ஒளியோன்\nதத்துவன், சாதுவன், சாரணன் காரணன்\nசங்கரன், ஈசன், சுயம்பு சதுர்முகன்\nவேட்டுவ வரியில் வேடர்கள் ——– கொற்றவை என்றும் பாய் கலைப் பாவை என்றும் துர்கா தேவி என்றும் அழைக்கப்படும் தெய்வத்தை எப்படி எல்லாம் வணங்கினர் என்று நிறையவே சொல்கிறார் இளங்கோ:\nசூலி, நீலி, மால் அவற்கு இளங்கிளை (நாராயணி)\nஐயை, செய்யவள் வெய்யவாள் தடக்கைப்\nபாய்கலைப் பாவை பைந்தொடிப் பாவை\nஆய்கலைப் பாவை அருங்கலைப் பாவை\nஇதில் கவுரி, நாராயணி என்ற சொற்கள் பல ஸ்தோத்திரங்களில் உள்ளன.\nசர்வமங்கல மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதிகே\nசரண்யே த்ரயம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே\nஎன்ற ஸ்லோகம் எல்லோருக்கும் தெரிந்தது.\n‘அயிகிரி நந்தினி’– என்ற மஹிஷாசுரமர்தனி ஸ்லோகத்தில் வரும் எல்லா விஷயங்களையும் வேட்டுவ வரியில் சொல்கிறார் இளங்கோ. அத்தனை யையும் காட்ட இடமிருக்காது. இதோ ஒரு சில செய்யுள்கள்:\nஆனைத் தோல் போர்த்துப் புலியின் உரி உடுத்துக்\nகானத்து எருமைக் கருந்தலைமேல் நின்றாயால்—-\nவானோர் வணங்க, மறைமேல், மறையாகி\nஞானக் கொழுந்தாய், நடுக்கு இன்றியே நிற்பாய்\nவரிய வளைக்கை வாள் ஏந்தி மாமயிடற் செற்று,\nகரியதிரி கோட்டுக் கலைமிசைமேல் நின்றாயால்—-\nஅரி, அரன், பூமேலோன், அகமலர் மேல் மன்னும்\nவிரிகதிர் அம்சோதி விளக்கு ஆகியே நிற்பாய்\nசங்கமும் சக்கரமும் தாமரைக் கையேந்தி\nசெங்கண் அரிமான் சினவிடைமேல் நின்றாயால்—-\nகங்கை முடிக்கு அணிந்த கண்ணுதலோன் பாகத்து\nமங்கை உருவாய், மறை ஏத்தவே நிற்பாய்\nஇதே போல பகவத் கீதையின் தாக்கத்தையும் பல இடங்களில் காணலாம். சம்ஸ்கிருத சொற்களின் ஆதிக்கமும் சங்க இலக்கியத்தைவிட பன்மடங்கு கூடுதலாகக் காணக்கிடக்கிறது. பின்னொரு சமயம் அவை பற்றிக் காண்போம்.\nPosted in சிலப்பதிகாரம், தமிழ் பண்பாடு\nTagged இளங்கோ, கோவலன், சம்ஸ்கிருத அறிஞர்கள்\nPosted in சிலப்பதிக��ரம், தமிழ் பண்பாடு, Culture\nஆராய்ச்சிக் கட்டுரை வரைபவர்: லண்டன் சுவாமிநாதன்\nகட்டுரை எண்.:—1209; தேதி ஆகஸ்ட் 2, 2014.\nஇந்தியாவில் சாமியார் வேடத்தில் உளவாளிகள் இருப்பதை எல்லோரும் அறிவர். வெளி நாட்டுக்காரர்களில் உண்மையான பக்தர்களும் உண்டு. ஆனால் பலர் சமயத்தைப் பயன்படுத்தி எளிதாக உளவு வேலைகளில் ஈடுபடுவது வள்ளுவர் காலத்தில் இருந்து நடக்கிறது. வடமொழி நூல்களில் உலகப் பிரசித்தி பெற்ற அர்த்த சாஸ்திரமும் ஒன்று. அதை எழுதிய சாணக்கியன் என்ற பிராமணன், உளவுக் கலை பற்றி விரிவாக எழுதி இருப்பதை அறிஞர் உலகம் அறியும். ஆனால் மனு, வள்ளுவன், இளங்கோ, கம்பன் ஆகியோரும் பல சுவையான தகவல்களைத் தருவதை சிலரே அறிவர்.\nசிலப்பதிகாரம் தரும் சுவையான தகவல்கள்\n1.நான் வட இமயம் வரை என்று கண்ணகிக்கு சிலை செய்ய கல் எடுத்து வரப் போவதை கடிதம் வாயிலாக அறிவியுங்கள். அந்தக் கடிதத்தின் மீது வில், புலி, மீன் ஆகிய மூவேந்தர் முத்திரைகளைப் பொறியுங்கள் என்று வீர உரை ஆற்றுகிறான் செங்குட்டுவன். உடனே அழும்பில் வேல் எழுந்து மன்னர் மன்னா அதற்குத் தேவையே இல்லை. இந்த ஜம்பூத்வீப நாட்டின் எல்லா பகுதி உளவாளிகளும் நம் தலை நகர் வஞ்சியில் இருக்கின்றனர். நகர் எங்கும் முரசு அறைந்தால் போதும். நாடு முழுதும் செய்தி பறந்து விடும் என்கிறான்.\nநாவலம் தண்பொழில் நண்ணார் ஒற்று நம்\nகாவல் வஞ்சிக் கடை முகம் பிரியா;\nவம்பணி யானை வேந்தர் ஒற்றே\nதஞ்செவிப் படுக்கும் தகைமைய அன்றோ\nஅறைபறை என்றே அழும்பில்வேள் உரைப்ப\n அக்கலத்தில் உளவுத் துறை மிகவும் முன்னேறிய நிலையில் இருந்தது. இன்றும் கூட டில்லியில் உலக நாடுகளைச் சேர்ந்த உளவாளிகள் எல்லோரும் இருப்பதை அவ்வப்போது பத்திரிக்கைகளில் வரும் திடுக்கிடும் செய்திகள் தெரிவிக்கின்றன.\n2.இரண்டாவது விஷயம் கீரந்தை என்னும் பிராமணன் கதையில் வருகிறது. அந்தப் பிராமணன் மனைவியைக் காப்பாற்றுவதற்காக பாண்டிய மன்னன் கையையே இழந்தான். பொற்கைப் பாண்டியன் கதை எல்லோரும் அறிந்ததே. மன்னரே மாறுவேடத்தில் நாட்டை உளவு பார்த்தது இக்கதையில் தெரிய வருகிறது–(கட்டுரை காதை, சிலப்பதிகாரம்)\nராமாயணம் தரும் சுவையான தகவல்கள்\n3.வால்மீகி ராமாயணத்திலும் கம்ப ராமாயணத்திலும் ராவணன் அனுப்பிய சுகன், சாரன் என்ற இரண்டு உளவாளிகள் பற்றி விரிவான பகுதி உள்ளது. யுத���த காண்டத்தில் கம்பன் இதற்கு ஒரு பெரிய படலத்தையே ஒதுக்கி உளவுக் கலை பற்றி அலசுகிறான். அந்த இரண்டு உளவாளிகளும் குரங்கு வேடம் போட்டு நடித்த போதும் விபீசணன் அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்து ராமனிடம் ஒப்படைக்கிறான். ராமனோ அவர்களை மன்னித்து, படை பலம் பற்றிய முழு தகவல்களையும் அளித்து ராவணனிடம் போய்ச் சொல்லுங்கள் என்கிறான். இறுதி வெற்றி ராமனுக்கே என்பது அவனுக்குத் தெரியும்\nபுறநானூறு தரும் சுவையான தகவல்கள்\n4.சங்க இலக்கிய நூலான புற நானூற்றில் (பாடல் 47) சுவையான சம்பவம் வருகிறது. இளந்தத்தன் என்ற புலவன் நெடுங்கிள்ளியிடம் வந்தான். அவன் அதற்கு முன் நலங்கிள்ளியிடம் பாடிப் பரிசில் பெற்றவன். நலங்கிள்ளியோ அவனுடைய எதிரி. ஆகையால் இந்தப் புலவன் உளவு பார்க்க வந்தான் என்று சொல்லி நெடுங்கிள்ளி, மரண தண்டனை விதித்து விடுகிறான். உடனே புத்திசாலிப் புலவர் கோவூர் கிழார் வந்து உண்மையை எடுத்துரைத்துப் புலவன் உயிரைக் காப்பாற்றுகிறார். “பழுமரம் நாடி ஓடும் பறவைகளைப் போல உன் போன்றவரை நாடி வரும் அப்பாவிப் புலவன் இவன். மறு நாளைக்குக் கூடச் சேர்த்து வைக்காமல் உறவினர்களுக்குக் கொடுத்து மகிழும் ஜாதி புலவர் ஜாதி. இவன் உனக்குத் தீங்கு செய்வானா இல்லவே இல்லை. இவனை விடுவி” என்கிறார் கோவூர்க் கிழார்.\nபெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி\nஓம்பாது உண்டு, கூம்பாது வீசி\nவரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கை\nவள்ளுவர் தரும் சுவையான தகவல்கள்\n5.ஒற்றாடல் என்னும் 59 ஆம் அதிகாரத்தில் பத்தே குறள்களில் இருபதே வரிகளில் உளவுக்கலை விஷயங்களைச் சாறு பிழிந்து கொடுக்கிறான் வள்ளுவன். “புல்லட் பாயிண்ட்” வள்ளுவன் கூறுவது:–\n1.துறவி வேடத்தில் நாட்டு எல்லைகளைக் கடந்து உளவு பார் –(குறள் 586)\n2.மூன்று ஒற்றர்களை நியமி; ஒருவருக்கு மற்றவர் பற்றித் தெரியக் கூடாது. மூவரும் ஒரே மாதிரி சொன்னால் அதை நம்பு —(குறள் 589)\n3.எல்லோருக்கும் முன்னால் ஒற்றர்களைப் பாராட்டாதே. உன் குட்டு வெளிப்பட்டு விடும். ‘’எங்கப்பன் குதிருக்குள் இல்லை’’ என்ற கதை ஆகிவிடும்\n4.நன்றாக வேஷம் போட வேண்டும். யாராவது சந்தேகமாகப் பார்த்தாலும் சமாளிக்க வேண்டும். ரகசியம் வெளியாகக் கூடாது. அவன் தான் நல்ல ஒற்றன் —(குறள் 585)\n5.அரசு அதிகாரிகள், அரசனின் சொந்தக்காரர்கள், வேற்று நாட்டுப�� பகைவர் அத்தனை பேரையும் வேவு பார்க்க வேண்டும் –(குறள் 584)\nஇப்படி முத்து முத்தாக உதிர்க்கிறான் வள்ளுவன்.\nமனு தரும் சுவையான தகவல்கள்\nமனு ஸ்மிருதியில் ஏழாவது ஒன்பதாவது அத்தியாயங்களில் ஒற்றாடல் பற்றிய குறிப்புகள் வருகின்றன. மனு சொல்லும் விஷயங்கள்:\n1.ஒவ்வொரு ஊரிலும் ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும். அவர் ஒற்றர் மூலம் தகவல் திரட்ட வேண்டும்\n2.அந்தப்புரத்திலும், ரகசிய ஒற்றர் விஷயத்திலும் நடப்பனவற்றை நாள்தோறும் ஆராய வேண்டும்.\n3.சந்தியாகால பிரார்த்தனைக்குப் பின்னர் ஒற்றர்களை ரகசிய அறைக்கு அழைத்துச் சென்று ‘’ரிப்போர்ட்’’ வாங்க வேண்டும்.\n4.அரசனுக்கு இரண்டு கண்கள் ஒற்ற்ர்கள்தான். தெரிந்த திருடர்கள், தெரியாத திருடர்கள் ஆகியவர்களைப் பிடிக்கும் கண்கள் இவை.\n5.குற்றவாளிகளை குற்றம் செய்யுமாறு உளவாளிகள் மூலம் தூண்ட வேண்டும். அப்போது அவர்களை வகையாகப் பிடித்து விடலாம்.\n6 தன் வலி, மாற்றான் வலி – இரண்டையும் அறிய ஒற்றர்களப் பயன்படுத்த வேண்டும்.\nசுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் நம்மவர் எழுதியது இன்றும் சாலப் பொருந்தும். தூதர் விஷயத்திலும், உளவுக் கலை விஷயத்திலும் நாம்தான் உலகிற்கே முன்னோடி. சம்ஸ்கிருத இலக்கியத்திலும், சாணக்கியனின் அர்த்தசாஸ்திரத்திலும் உள்ளதைப் போல உலகில் வேறு எங்கேயும் இல்லை. அவர் நூல் எழுதி 2300 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.\nபல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சியாளர் போர்வைகளிலும் அறிஞர்கள் போர்வையிலும் உளவாளிகள் ஒளிந்திருப்பர். —-பத்திரிக்கையாளர்களில் பலர் உளவாளிகள் —மடங்களில் நிறையவே உளவாளிகள் உண்டு. எளிதில் மற்றவர்களைப் பற்றியும், நாட்டைப் பற்றியும் அறியும் இடம் மத அமைப்புகள்தான்.— அரசியல் அலுவலகங்களில் உண்மையை உளறுபவர்கள் அதிகம் என்பதால் உளவாளிகளின் சொர்க்க பூமி அது.\nபகலில் பக்கம் பார்த்துப் பேசு ராத்திரியில் அதுவும் பேசாதே என்று சும்மாவா சொன்னான் தமிழன்\nPosted in சிலப்பதிகாரம், தமிழ் பண்பாடு\nTagged இளங்கோ, உளவாளி, உளவு, ஒற்றன், வேவு பார்\nPosted in சிலப்பதிகாரம், தமிழ் பண்பாடு, Culture\nசேர நாட்டு ராஜா வந்தார்………கூடவே………\nஆய்வுக் கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்\nகட்டுரை எண்.:—1205; தேதி:- 31 ஜூலை, 2014\nதமிழ் நாட்டில் 2000 ஆண்டுகளுக்கு முன் நடந்த காட்சிகளை நம் மனக் கண்ணுக்கு முன்னே நிறுத்துவதில் சிலப்பதி��ாரம் சிறந்த பங்களிக்கிறது. மஹாபாரதத்தில் சபா பர்வத்தில் யுதிஷ்டிரன் (தருமர்), ராஜ சூய யக்ஞம் செய்யும்போது அவருக்கு என்ன என்ன பொருட்களை கப்பம் கட்டும், திரை செலுத்தும் ராஜாக்கள் கொடுத்தனர் என்ற பட்டியல் இருக்கிறது. இதே போல வட இமயத்தை வெற்றி கொண்ட கரிகால் சோழனுக்குக் கிடைத்த மூன்று முக்கியமான பொருட்களை சிலப்பதிகாரம் சொல்கிறது. இதை எல்லாம் விட ஒரு நீண்ட பட்டியல் சிலப்பதிகார காட்சிக் காதையில் வருகிறது. இது மன்னர்கள் செலுத்திய கப்பம் அல்ல. அன்பின் காரணமாக கானக மக்கள் கொடுத்த அன்புப் பரிசுகள்.\nசேர நாட்டு மன்னன் செங்குட்டுவன் தனது மனைவியிடம் கூறுகிறான் அன்பே இன்றைக்கு ‘பிக்னிக்’ போவோமா உன்னை நான் இன்று இயற்கை அழகு மிக்க இடத்துக்கு அழைத்துச் செல்கிறேன். அங்கே அருவிகள் ‘சோ’ என்ற இரைச்சலுடன் நீரைப் பொழியும். மேகங்கள் மலை மீது தவழ்ந்து செல்லும். அழகான சோலைகள் இருக்கும். புறப்படு என்கிறான்:\n“துஞ்சா முழவின், அருவி ஒலிக்கும்\nமஞ்சு சூழ் சோலை மலைவளம் காண்குவம் என ”\nராஜாராணி தங்கள் பரிவாரம் புடைசூழப் புறப்பட்டனர். அரசனும் அரசியும் வருவதை அறிந்த கானக மாக்கள் – குன்றக் குறவர்கள் – நிறைய பொருட்களை அன்புக் காணிக்கையாக கொண்டு வந்தனர். இதோ சுமார் 35 பொருட்களின் பட்டியல்:\nமான் மயிரால் கட்டிய சாமரம்/விசிறி\nகூவை நூறு (அரரூட் மாவு)\nபாக்கு மர குலைத் தாறுகள்\nவாழைப் பழக் குலைத் தாறுகள்\nஆளி, சிங்கம், புலி, யானை, குரங்கு, கரடி ஆகியவற்றின் குட்டிகள்\nதேன் மொழி பேசும் கிளிகள்\nஇவைகளைத் தலை மேல் சுமந்து வந்து கொடுத்தனர் என்கிறார் இளங்கோ. காடு வாழ் மக்களுக்கு எவ்வளவு அன்பு பாருங்கள். மலை நாட்டின் இயற்கை வளம் எத்தகையது என்றும் இதிலிருந்து உணர முடிகிறது. அருமையான இயற்கைக் காட்சிக்கு நடுவே இத்தனை பொருட்களும் குவிந்தன\nயானை வெண்கோடும் அகிலின் குப்பையும்\nமான் மயிர்க் கவரியும், மதுவின் குடங்களும்\nசந்தனக் குறையும், சிந்துரக் கட்டியும்\nஅஞ்சனத் திரளும், அணி அரிதாரமும்\nஏல வல்லியும் இருங்கறி வல்லியும்\nகூவை நூறும், கொழுங்கடிக் கவலையும்\nபைங்கொடிப் படலையும் பலவின் பழங்களும்\nகாயமும் கரும்பும் பூமலி கொடியும்\nகொழுந்தாட் கமுகின் செழுங்குலைத் தாறும்\nபெருங்குலை வாழையின் இருங்கனித் தாறும்\nஆளியின் அணங்கும் அ���ியின் குருளையும்\nவாள்வரிப் பறழும், மதகரிக் களபமும்\nகுரங்கின் குட்டியும் குடாவடி உளியமும்\nவரையாடு வருடையும் மடமான் மறியும்\nகாசறைக் கருவும் ஆசறு நகுலமும்\nபீலி மஞ்சையும் நாவியின் பிள்ளையும்\nகானக் கோழியும் தேமொழிக் கிள்ளையும்\nமலைமிசை மாக்கள் தலை மிசைக் கொண்டு\nPosted in சிலப்பதிகாரம், தமிழ் பண்பாடு, Nature\nTagged சேர நாடு, தமிழில் இயற்கை, மலைவளம், மிளகு\nஆராய்ச்சிக் கட்டுரை: – லண்டன் சுவாமிநாதன்\nகட்டுரை எண்:— 1203; தேதி ஜூலை 30, 2014.\nஐம்பெரும் தமிழ் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் பல சுவையான காட்சிகள் இருக்கின்றன. 2000 ஆண்டுகளுக்கு முன் நாம் தமிழ் நாட்டில் பிறந்திருந்தால் பார்த்திருக்கக் கூடிய ஒரு காட்சியை மட்டும் காண்போம்.\nகண்ணகி, பாண்டிய அரசன் அவைக்குள் நுழைவதற்கு முன் பாண்டிய மஹாராணி கோப்பெருந்தேவிக்கு தீய கனவு வந்தது. பாண்டிய ராஜனிடம் இதைச் சொல்ல வேண்டும் என்று கவலையுடன் வருகிறாள் மஹாராணி. அப்போது அவளுடன்…………………..\nசில அழகிகள் முகம் பார்க்கும் கண்ணாடி ஏந்தி வந்தனர்\nசிலர் அவளுடைய நகைகளக் கொண்டுவந்தனர்\nசிலர் அரசியைப் பார்க்க அல்லவா போகிறோம் என்று நல்ல நகைகளைப் போட்டுக் கொண்டு வந்தனர்\nசிலர் பருத்தி ஆடை, பட்டு ஆடைகளை தட்டுகளில் கொண்டுவந்தனர்.\nஇன்னும் சிலர் வர்ணங்கள், வாசனைப் பொடிகள், கஸ்தூரிக் குழம்பு கொண்டுவந்தனர்.\n((இவை இந்தக் கால பெண்கள் கைப்பையில் கொண்டு போகும் லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ், பவுடர், பெர்Fயூம், கன்னத்துக்கான கலர் பூச்சு, மருதானி இவைகளுக்குச் சமமானவை. பெண்கள் அன்றும் இப்படிதான் இன்றும் அதே மாதிரிதான்\n(கஸ்தூரி என்பது ஒரு வகை மானிலிருந்து கிடைக்கும் வாசனைப் பொருள்)\nசிலர் மாலை, கண்ணி, பிணையல் ஏந்தி வந்தனர் (மாலை, மலர் வளையம், பூச்செண்டு என்று கொள்ளலாம்)\nபெண்கள் இரு பக்கங்களிலும் கவரி (விசிறி) வீசி வந்தனர்.\nஇன்னும் சிலர் சாம்பிராணி போடுவதுபோல அகில் புகையை எழுப்பி வந்தனர்.\nஅரசிக்குச் சேவகம் செய்ய கூன் முதுகு — (ராமாயணக் கூனி) — குள்ளப் பெண்கள், ஊமைகள் ஆகியோரும் வந்தனர். அந்தக் காலத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசவையில் எளிதில் வேலை கிடைத்தது. இவர்கள் மூலம் ரகசியம் வெளியாகும் வேகத்தைக் கட்டுப்படுத்தலாம். ஊமையோ, முடவனோ, கூனியோ வெளியே ஓடிப் போய் ரகசியத்தை வெளியிட முடி��ாது. மேலும் இத்தகையோருக்கு பாதுகாப்பு தருவது அரசாங்கத்தின் கடமை என்பதால் வட இமயம் முதல் தென் குமரி ஈறாக இந்த வழக்கம் இருந்ததை இதிஹாச புராணங்கள், நீதி நூல்கள் மூலம் அறிய முடிகிறது.\nநரை முடி உடைய பல வயதான பெண்கள் வாழ்க வாழ்க என்று கோஷம் போட்டுக் கொண்டே வந்தனர்.\n(இன்றைய அரசியல் தலைவர்கள் பின்னால் இப்படி ஒரு கூட்டம் வருவதற்கு முன் மாதிரி இது)\nபாண்டிய மன்னன் இருந்த அவைக்குச் சென்று அவனிடம் தான் கண்ட தீய கனவைச் சொல்லத் துவங்கினாள்\nஅந்த நேரத்தில், அரண்மனை வாசலில் பெரிய சப்தம் தலை விரி கோலமாக கண்ணகி வந்து சத்தம் போடத் துவங்கினாள்.\nஆடி ஏந்தினர், கலன் ஏந்தினர்,\nஅவிர்ந்து விளங்கும் அணி இழயினர்\nகோடி ஏந்தினர், பட்டு ஏந்தினர்,\nமான் மதத்தின் சாந்து ஏந்தினர்,\nகண்ணி ஏந்தினர், பிணையல் ஏந்தினர்,\nகவரி ஏந்தினர், தூபம் ஏந்தினர்,\nகூனும் குறளும், ஊமும் கூடிய\nகுறுந்தொழில் இளைஞர் செறிந்து சூழ்தர;\nநரை விரை இய நறுங்கூந்தலர்,\nஉரை விரை இய பலர் வாழ்த்திட;\nஈண்டு நீர் வையம் காக்கும்\nதீக்கனாத் திறம் உரைப்ப —\nஅரிமான் ஏந்திய அமளிமிசை இருந்தனன்,\nதிருவீழ் மார்பின் தென்னவர் கோவே – இப்பால்\nPosted in சிலப்பதிகாரம், தமிழ் பண்பாடு\nTagged அரச ஊர்வலம், பாண்டிய அரசி, ராணி\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.amrita.in/tamil/184", "date_download": "2019-11-18T03:19:55Z", "digest": "sha1:NYEFC4YUONYFC6ZCMTLT2IMROE27JZGY", "length": 4925, "nlines": 56, "source_domain": "www.amrita.in", "title": "சமர்ப்பணத்தின் அவசியம் - Amma Tamil", "raw_content": "\nஇறைவனிடம் நமக்கு உள்ள சமர்ப்பணம் நமது எல்லா மனச்சுமைகளையும் குறைத்து விடும். உண்மையில், நமது வாழ்வில் நடக்கும் எல்லா விஷயங்களும் நமது விருப்பப்படி நடப்பதில்லை. அடுத்த மூச்சு கூட நம் கையில் உண்டு என்பதை நாம் உறுதியாகக் கூறமுடியாது. எனவே, எல்லாவற்றையும் இறைவனிடம் அர்ப்பித்து விட்டு செயல்கள் புரியவேண்டும் என்பது மட்டுமே நாம் செய்ய வேண்டியதாகும். ஆனால், நான் செய்கிறேன் என்ற எண்ணம் நமக்கு ஏற்படக் கூடாது. இறைவனது திருவருள் துணை கொண்டுதான் நான் பணிபுரிகிறேன் என்ற மனோபாவமே நமக்குத் தேவை. இறைவனது பூஜையாகக் கருதி நாம் செயல்களைச் செய்யவேண்டும். இந்தவொரு சமர்ப்பண மனோபாவத்தையே நாம் வளர்க்க வேண்டும்.\nஇறைவனது இச்சை, சமர்ப்பணம், திருவருள்துணை, பூஜை மனோபாவம்\nNext Postஇந்தப் பூமியைச் சொர்க்கமாக்க நம்மால் முடியும்\nஅமிர்தா மருத்துவமனையில், முகத்தில் கால்பந்து அளவு காணப்பட்ட கட்டியை நீக்கம் செய்தனர்\nபுல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம்\nஆலயங்கள் நமது பண்பாட்டின் தூண்களாகும். எனவே ஆலயங்களை பாதுகாக்க வேண்டும்\nமக்களை மெய்ப் பொருளை நோக்கி அழைத்துச் செல்வதுதான் அம்மாவின் லட்சியம்\nமனம் பக்குவப் படுவது தான் சரியான ஆன்மீகம்\nபகவானை இதயத்தில் சேர்த்து முன்னேறும்பொழுது நம்முடைய வாழ்வில் எல்லா தடைகளும் விலகி நல்வழி பிறக்கும்\nஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் எண்ணற்றவர்களின் வழிகாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=161895&cat=32", "date_download": "2019-11-18T05:18:35Z", "digest": "sha1:7Z33OW2W3EKUTQIIXSVD46CXFXVOXWID", "length": 28669, "nlines": 611, "source_domain": "www.dinamalar.com", "title": "திமுக, மதிமுக வை தடைசெய்ய கோரி மனு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » திமுக, மதிமுக வை தடைசெய்ய கோரி மனு பிப்ரவரி 21,2019 00:00 IST\nபொது » திமுக, மதிமுக வை தடைசெய்ய கோரி மனு பிப்ரவரி 21,2019 00:00 IST\nபிரதமருக்கு எதிராக கருப்பு பலூன் பறக்கவிடுதல், வசனங்களை கூறுதல் என தேசவிரோத செயல்களில் ஈடுபடும் திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளை தடை செய்ய கோரி மதுரை வழக்கறிஞர் முகம்மது ரக்வி ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வில் விசாரித்தனர். வழக்கில் தொடர்புடைய கட்சிகளை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.\nஆசிரியர்களுக்கு எதிராக பெற்றோர்கள் போராட்டம்\nபிரத��ர் பாராட்டிய மதுரை பெண்மணி\nமதுரை மாநகராட்சியில் ரோபோடிக் பயிற்சி\nஹரியானாவில் புறப்பட்டதே ஒரு புதுப்புயல்\nஒரு நடிகராவது அஞ்சலி செலுத்துறீங்களா\nஆசிரியரை மாற்றக் கோரி போராட்டம்\nஆசிரியர்கள் போராட்டம்: எதிராக மாணவர்கள் போராட்டம்\nநடிகர் தனுசுக்கு மதுரை கோர்ட் நோட்டீஸ்\nமதுரை சிட்டிசன் விருது விழங்கும் விழா\nசி.எம்..,க்கு எதிராக போஸ்டர் ஒட்டியவர் கைது\nஒரு அடார் லவ் சூப்பர் லவ் ஸ்டோரி\nபூத்துக்குலுங்கும் பூங்காவில் ஒரு போலீஸ் ஸ்டேஷன்\nமுதல்வரை கைது செய்ய பாஜக தர்ணா\nகாதலர் தினத்தை கண்டித்து கண்ணகியிடம் மனு\nசாதியே இல்லை சான்றிதழ் பெற்ற வழக்கறிஞர்\nநிர்மலாதேவி வழக்கில் எஸ்.பி. பதிலளிக்க உத்தரவு\nபஞ்சு மிட்டாய் தாத்தா பாலியல் வழக்கில் கைது\nதந்தையைக் கொன்று அடக்கம் செய்ய முயன்ற மகன்\nஒரு அதார் லவ் - பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஓபிஎஸ் ஒரு சங்கீத வித்வான் ஸ்டாலின் கிண்டல்\nஇலவச மாடு வழங்க ஐகோர்ட் கிளை தடை\nஜல்லிகட்டு குழுவுக்கு பணம் வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு\nபோராட்டம் ஒரு பக்கம் : தற்காலிக விண்ணப்பம் மறுபக்கம்\nமூடிய டாஸ்மாக் கடைகள் எத்தனை\nபிரதமர் ஜனாதிபதி பயணம் செய்ய 5900 கோடியில் தனி விமானங்கள்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nசக்சஸ் மந்த்ரா - ஜெயித்து காட்டுவோர் 2.0\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nசபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்\nTN அரசின் இலவச சேலைகள் ஆந்திராவில் ஜோராக விற்பனை\nஏர் இண்டியா மார்ச்சுக்குள் விற்கப்படும்: நிர்மலா\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு: முஸ்லிம் வாரியம் முடிவு\nவண்டு கடித்து பக்தர்கள் காயம்\nஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்\n10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பு\nதிட்டியதால் தம்பியை கொன்ற அண்ணன்\nகாஞ்சிபுரத்தில் மண்டை விளக்கு பூஜை\nமொபைல் போன் இல்லாமலும் வாழலாம்\nமுதல்வர் அலட்சியம்; ஸ்டாலின் வேதனை\nமாலையணிந்து விரதத்தை துவக்கிய பக்தர்கள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஇலங்கை அதிபராகிறார், கோத்தபய ராஜபக்சே; மோடி வாழ்த்து\nஏர் இண்��ியா மார்ச்சுக்குள் விற்கப்படும்: நிர்மலா\nபஞ்சமி நில விவகாரம்: உதயநிதி ஆஜராக உத்தரவு\nசக்சஸ் மந்த்ரா - ஜெயித்து காட்டுவோர் 2.0\nTN அரசின் இலவச சேலைகள் ஆந்திராவில் ஜோராக விற்பனை\nமொபைல் போன் இல்லாமலும் வாழலாம்\n10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பு\nமுதல்வர் அலட்சியம்; ஸ்டாலின் வேதனை\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு: முஸ்லிம் வாரியம் முடிவு\nரஜினிகாந்த் அரசியலுக்குவர சிறப்பு யாகம்\nசபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்\nஅலமாரியில் ரூ.32 கோடி; ரெய்டில் சிக்கியது\nபாபர் மசூதி இடிப்பு தினம் ; அயோத்தியில் பாதுகாப்பு தீவிரம்\nஇயல்பு நிலைக்கு திரும்பும் டெல்லி\nஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்\n2700 பேருக்கு கடன் வழங்கும் விழா\nவண்டு கடித்து பக்தர்கள் காயம்\nசெய்திகளைத் தருவது மட்டுமல்ல ஊடகப்பணி\nடாக்டரை தாக்கினால் 10 ஆண்டுகள் ஜெயில்\nசெம்மரம் கடத்தல்; சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்\nஉலகில் மிகவும் மாசுபட்ட நகரம் டில்லி முதலிடம்\nஉதயநிதியை பார்த்ததே இல்லை: ஸ்ரீரெட்டி\n141 செங்கல் சூளைகளை மூட உத்தரவு\n'என்னங்க சார் உங்க சட்டம்...': வணிகர்கள் கடையடைப்பு\n இனி ஊரில் இருந்தபடியே வாதாடலாம்\nதிருச்சி ஜங்ஷனில் மலையாள படிவம் : பயணிகள் அதிர்ச்சி\nமாற்றுத்திறனாளி பலாத்காரம் : உறவினருக்கு ஆயுள்\nதண்ணீர் வந்தும் பாசனத்திற்கு பிரச்னையா\nமூலவைகையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம்\nதொழிலதிபர் கடத்தலில் முக்கிய குற்றவாளி கைது\nசெயினை வீசிய ஆசிரியர்: ஏமாந்த கொள்ளையர்கள்\nகிணற்றில் விழுந்த சினைப்பசு மீட்பு\nவெற்றி ரகசியம் சொல்லும் தினமலர் 'சக்சஸ் மந்த்ரா'\nதாய் நாட்டிற்காக விளையாடுவது பெருமை\nஉயிரை விட உரிமை பெருசா அமெரிக்கர்களை தெறிக்கவிட்ட இந்திய பெண்\nபுலிக்குளம் ஆராய்ச்சி நிலையம் துவக்கவிழா எப்போது\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nகரும்புக்கு மாற்று பயிர் 'சுகர் பீட்'\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என���னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nஇந்தியா அபார வெற்றி : 3 நாளில் வீழ்ந்தது வங்கம்\nமாவட்ட வாலிபால்; ஜெயம்- ராகவேந்திரா பள்ளி முதலிடம்\nமாவட்ட கோ - கோ, த்ரோபால் போட்டி\nமாவட்ட கால்பந்து; ஈரோடு வெற்றி\nமாவட்ட வாலிபால் அரையிறுதியில் டி.வி.எஸ்.எம்., ஸ்ரீ சக்தி அணிகள்\nகைப்பந்து போட்டி ஐசிஎப் அணி சாம்பியன்\nகாஞ்சிபுரத்தில் மண்டை விளக்கு பூஜை\nஹிந்து பெண்ணுக்காக மிலாது நபி கொண்டாட்டம் தள்ளி வைப்பு\nஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்\nஸ்ரீ ரெட்டி பரபரப்பு பேட்டி\nகாற்றின் திசை எங்கும் ஹரிஹரன்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/399", "date_download": "2019-11-18T03:46:03Z", "digest": "sha1:J3CPJN5SA3AT2WCJNT6HYL52TKKVMYU5", "length": 27240, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "சென்னை சித்திரங்கள்", "raw_content": "\n« பதஞ்சலி யோகம்: ஒரு கடிதம்\nமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை,தொடர்ச்சி »\nசென்னைக்கு சென்ற இருபதுவருடங்களாக வருடம் மூன்றுமுறைக்குக் குறையாமல் வந்துகொண்டிருக்கிறேன். திரைப்படங்களில் ஈடுபட ஆரம்பித்த பிறகு அது மாதம் தோறும் என ஆகிவிட்டிருக்கிறது. சென்னையில் என் மனதுக்கு உகந்த பல நண்பர்கள் இருக்கிறார்கள். நான் சென்னைவருவதென்பது அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் நிகழ்ச்சியும்கூட என்பதனால் பெரும்பாலும் என் சென்னை வருகைகள் கொண்டாட்டங்களாகவே இருந்து வருகின்றன.\nஆனாலும் சென்னையை எனக்குப் பிடிப்பதில்லை. சென்னையின் இரைச்சல், தூசு ,வெயில், கட்டுப்பாடில்லாத வேகம் எல்லாமே எனக்கு பீதியூட்டுகின்றன. சென்னை ஒரு மாபெரும் இயந்திரம் போன்றது. எனக்கு பொதுவாக இயந்திரங்களையே பயம். ஆனால் என் நண்பர்களுக்கு சென்னைமேல் பெரும் மோகம். ஷாஜி மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் ‘ஷாஜிசென்னை’ என்ற புனைபெயரையே வைத்திருக்கிறார். கேரளத்தில் பிறந்த ஊரை அடைமொழியாக வைத்துக் கொள்வதுதான் மரபு. ”சென்னை என்னை ஆளாக்கிய நகரம். எனக்கு வாழ்வளிப்பது. இது இல்லாமல் நான் இல்லை.இதுவே என் ஊர்” என்று ஷாஜி சொல்வார். எஸ்.ராமகிருஷ்ணன் பல மண் கண்டவர். ஆனாலும் சென்னைமேல் அவருக்குக் காதல். சென்னையில் சுற்றுவதே அவரது முக்கியக் கேளிக்கை. இப்போது சென்னையில் ஒரு சொந்த ஃப்ளாட் வாங்கியதும் அவருக்கு ஏற்பட்ட நிறைவை கவனித்தேன். வசந்தபாலன் ‘வெயில்’ பொழியும் விருதுநகரை கனவு காணலாம், அவரது மனம் விரும்பும் ஊர் சென்னைதான்.\nவாழ்க்கையை தேடுபவர்களுக்கு மாநகரம் வாய்ப்புகளின் பெருவெளியாக தோன்றுகிறது. சாதனையாளர்களுக்கு அது சவால்களின் பரப்பாக தோன்றுகிறது. சமீபத்தில் பாவலர் விருது விழாவில் பாரதிராஜாவிடம் பேசியபோது ”என்னது, நாகர்கோயிலிலேயே இருக்கிறீர்களா” என்றார். ”ஆமாம். அங்கிருந்து வரும் நோக்கமும் இல்லை” என்றேன். சிரித்தார். நாகர்கோயிலின் மலைகள், தீராப்பசுமை, அதிவேகக்காற்று என் வாழ்க்கையின் பகுதியாக ஆகிவிட்டிருக்கின்றன. ஆரல்வாய்மொழி தாண்டினாலே அன்னிய ஊர்தான் எனக்கு. மறுபக்கம் களியிக்காவிளை தாண்டினால் அன்னியதேசம்.\nஆனால் சென்னையை ஒரு நேசத்துடன் பார்க்கச்செய்த ஒரு நூலை சமீபத்தில் படித்தேன். அசோகமித்திரன் எழுதிய ‘ஒரு பார்வையில் சென்னை நகரம்’ என்ற சிறு நூல். தன் பதின்பருவத்தில் சென்னைக்கு வந்தவர் அசோகமித்திரன். ஹைதராபாதில் தந்தையை இழந்து ஆதரவில்லாமல் வாழ்க்கையைத் தேடி வந்தார். சினிமாவில் வேலைபார்த்தார். அலைந்தார். அல்லலுற்றார். எழுத்தாளரானார். அரை நூற்றாண்டுக்கும் மேலாக அவர் கண்ட சென்னை மீது அவருக்கு இருக்கும் பிரியம் அளவற்றது. சென்னையின் ‘வம்சகதைப் பாடகர்’ அவர். அவரது எழுத்துக்கள் சென்னையின் கீழ்மத்தியதர மக்களின் வாழ்க்கையின் ஏராளமான சித்திரங்களை அளிப்பவை. தான் கண்டு வளர்ந்த சென்னையை தனக்கே உரிய மெல்லிய அங்கதத்துடன் விவரிக்கிறார் அசோகமித்திரன் இந்நூலில். சென்னை தி.நகர் அருகே தாமோதர ரெட்டி சாலையில் அவர் குடியிருந்தார். சிலமுறை அவரை அவரது வீட்டில் சென்று கண்டிருக்கிறேன். பின்னர் அந்த அப்பழையவீடு ஒரு அடுக்குமாடி குடியிருப்பாகியது. அவர் இடம் மாறி புறநகரில் மடிப்பாக்கத்துக்குச் சென்றார். திநகர் நடேசன் பூங்காவில்தான் அவர் நெடுங்காலமாக அமர்ந்து தன் இலக்கியப் படைப்புகளை உருவாக்கியிருக்கிறார். அவரது வீட்டில் எழுத இடமில்லாமல் அலைந்த��� யாரோ சொன்னார்கள் என்று அகத்தியர்கோயிலுக்குப் போய் சரிவராமல் திரும்பும் வழியில் நடேசன் பூங்காவைக் கண்டதை அவர் குறிப்பிடுகிறார்.\nஅசோகமித்திரன் விவரிப்பது ஒரு மாற்றத்தை. ஐம்பது வருடம் முன்பு அவர் கண்ட சென்னைநகரம் நெரிசல் குறைந்த நடுத்தரவற்க மக்கள் வாழ்ந்த அமைதியான மைலாப்பூர், திருவல்லிக்கேணி பகுதிகளும் ஏரிகள் நிறைந்த கைவிடபப்ட்ட புறநகர்களும் கொண்டது. இன்று நகரின் மையம் நெரிசலால் திணறுகிறது. புறநகர்களில் தனி பெருநகர்கள் உருவாகியிருக்கின்றன. இந்த மாற்றத்தின் சித்திரத்தை அவர் தாவித்தாவி சொல்லிச் செல்வது மிகுந்த ஈர்ப்புடன் வாசிக்கச் செய்வதாக உள்ளது. ”ரங்கநாதன் தெருவில் மூன்றே கடைகள். கும்பகோணம் பாத்திரக்கடை, கல்யாண் ஸ்டோர்ஸ், 9 ஆம் எண் வீட்டை ஒட்டி ஒரு வெற்றிலைபாக்குக் கடை…” என்ற வர்ணனை இன்றைய இளைஞருக்கு மூச்சை நிறுத்தச் செய்வதாக இருக்கலாம். ”இப்போது பஸ் நிலையம் இருக்கும் இடத்தில் அப்போது ஒரு குளம் இருந்தது. ஆமை இருந்தது என்று சொல்வார்கள்… குட்டையில் தண்ணீர் வற்றியிருக்கும் நாட்களில் பொதுகூட்டம் நடக்கும்…” மேற்குமாம்பலம் அன்று கைவிடப்பட்ட காட்டுப்பகுதி. அரைவயிற்று புரோகிதர்களும் சில்லறை ஊழியர்களும் வாழும் இடம். அன்றெல்ல்லாம் அங்கே எங்குபார்த்தாலும் யானைக்கால் நோயாளிகள். காரணம் மேற்குமாம்பலமே ஒரு மாபெரும் சாக்கடை நீர்த்தேக்கம்போல. ஒரு உணவு விடுதி கூட கிடையாது. கடைகள் கிடையாது. எதற்கும் ரயில்வே கேட்டை தாண்டித்தான் வரவேண்டும். அதை மூடினால் பலமணிநேரம் திறக்க மாட்டார்கள். அங்கே ஒரு வைத்தியர் கூட கிடையாது. கார்கள் கிடையாது. வண்டிகள் போகாது, காரணம் ரயில்வே கேட். மின்சாரம் சில வீடுகளுக்குத்தான். தண்ணீர் இல்லை. கிணற்றுநீர் பழுப்பாக இருக்கும். சில வீடுகளில் நல்ல தண்ணீர் இருக்கும். அங்கே போய் தண்ணீரை கேட்டுவாங்கி கொண்டுவரவேண்டும். இன்றைய மேற்குமாம்பலத்தை அசோகமித்திரன் ” செல்வவளம் கொழிப்பதாகவும் ஜொலிப்பதாகவும் இல்லாமலிருக்கலாம் ஆனால் இந்திய நகர வாழ்க்கையில் ஒழுங்கும் கட்டுப்பாடும் தெரியும் இடமாக இன்று இருக்கிறது. சென்னை நகரில் ஒரு நல்ல எடுத்துக்காட்டுப் பேட்டையாக அதைச் சொல்லலாம்’ என்று சொல்கிறார். அசோகமித்திரனின் நடை இந்நூலை மிகுந்த வாசிப்பனுபவம் அ���ிப்பதாக ஆக்குகிறது. ”ராயப்பேட்டையில் ராயர்கள் கிடையாது…” என்று ஒரு கட்டுரை தொடங்குகிறது. ”பம்மல் சம்பந்த முதலியார் ஒதெல்லோ நாடகத்தை தமிழாக்கம் செய்தார். அதன் பின் பலர் ஒதெல்லோவாக நடித்திருக்கிறார். சிவாஜி கணேசன் கூட ஒரு படத்தில் ஒதெல்லோவாக வந்து பயமுறுத்துவார்’ போன்று போகிற போக்கில் உதிரும் நக்கல்கள். ஆழ்வார்பேட்டையில் நெல் பயிரிட்டிருக்கிறார்கள், பெரம்பூர் அருகே குமரன்குன்றத்தில் இன்றுமிருக்கும் ஜமீந்தார் இல்லத்து இடிபாடுகள் என வந்துகொண்டே இருக்கும் தகவல்கள் இந்நூலின் முக்கியமான கூறுகள்.\nசென்னையை தனக்கென ஒரு கலாச்சார தனித்தன்மை இல்லாத மானுடக்க்குவியல் என்று என்னைபோன்றவர்கள் எண்ணுவது தவிர்க்க முடியாது. ஆனால் அசோகமித்திரன் நீண்ட மரபின் சின்னங்களை தொடர்ந்து சொல்லிச் செல்கிறார். அறியாத புராதனமான கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள், சமாதிகள். தொல்வரலாறு கொண்ட பல ஊர்கள் இணைந்து இணைந்து சென்னை உருவாகியிருக்கும் சித்திரம் வியப்பூட்டுகிறது. அசோகமித்திரன் முதலில் செல்லும்போது திருவான்மியூர் குக்கிராமமாக இருக்கிறது. நடந்து மட்டுமே செல்ல முடியும். அக்ரஹாரம் மட்டும்தான் இருக்கிறது. இன்று அது ஒரு பெருநகர் பகுதி. புரசைவாக்கத்தில் தான் படித்த பப்ரீஷியஸ் பள்ளிக்கு வரும் ஆர்.கெ.நாராயணனின் சித்திரம், ஒன்வே அறிமுகமானபோது போலீஸில் கைதாகும் அசோகமித்திரன் போல பல நுண்ணிய சித்திரங்கள் அடங்கியது இந்நூல். நாடகங்கள் நடந்த ஒத்தைவாடை அரங்கம், ரீகல் ராக்ஸி போன்ற பல திரையரங்குகள் என இது காட்டும் சித்திரங்கள் ஒரு நாவலுக்கு உரியவை.\nஎஸ்.ராமகிருஷ்ணனின் ‘யாமம்’ சென்னை உருவாகும் காலத்தை பின்புலமாகக் கொண்டது. மொத்த சென்னையையும் உள்ளடக்கி ,அதன் வரலாற்றுடன் விரியும் ஒரு பெருநாவலை எவரேனும் எழுதினால் அது ஒரு பெரும் செவ்வியல் ஆக்கமாக அமையக்கூடும். சென்னையை நேசிக்கச் செய்கிறது இந்தச் சிறிய நூல் [கவிதா பதிப்பகம். விலை ரூ 40]\nஎம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர்\nமலேசியா, மார்ச் 8, 2001\nTags: அசோகமித்திரன், வரலாறு, வாசிப்பு, விமரிசகனின் பரிந்து\nவிருதுநகர் வெயிலுக்கு சென்னை எவ்வளவோ தேவலை. எங்கள் வீடு தேனாம்பேட்டையில். நான் சின்னதாக இருக்கும் போது எங்களுக்கு வீடு விற்ற தாத்தா வீட்டிக்கு பின் பு��ம் ஓடம் போகும் பெரிய ஏரி இருந்ததாக கூறுவார். இன்றும் ஆலயம்மன் கோவில் உள்ளது (அலை மேல் அமர்ந்து வந்த கல் ஆலயம்மன்) . இப்பொழுது யோசித்தால் மிக வியப்பாக உள்ளது.\nகலாச்சார தனித்தன்மை இல்லாமல் இருபது தானே Diversity. நியூ யோர்க்கில் எல்லா நாட்டு மக்களையும் பார்க்கலாம், எல்லா நாட்டு உணவும் கிடைக்கும் – ஆனால் அமெரிக்கா என்று சொல்ல முடியாது. எந்த நகரமும் அப்படிதானே.\nநெல்லை, நாகர் கோயில், ஆரல்வாய்மொழி – நினைத்தாலே பெருமூச்சு தான் வருகின்றது. நல்ல வேலை கிடைத்தால் அங்கே வந்துவிடலாம்.\nதமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு-2\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 25\nபுரூஸ் லீ - கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 4\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-11-18T03:07:18Z", "digest": "sha1:MS7YED3AVHGPPEDOCBR36RPC7JHROP2Y", "length": 10196, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "மாண்டலின் ஸ்ரீனிவாஸ்", "raw_content": "\nTag Archive: மாண்டலின் ஸ்ரீனிவாஸ்\nமாண்டலின் ஸ்ரீனிவாஸ் பற்றிய ஒரு நல்ல அஞ்சலிக்கட்டுரை. ஸ்ரீனிவாஸ் மறைந்த செய்தியை, குறிப்பாக ஈரல் பிரச்சினை என்று கேட்டபோது குடியோ என்றுதான் எனக்கும் தோன்றியது. ஏனென்றால் நான் வழிபடும் இரு இசைக்கலைஞர்களை பலமுறை நட்சத்திர விடுதிகளில் உச்சகட்ட போதையில் கண்டிருக்கிறேன். ஒருவர் என் அறைவாசலிலேயே விழுந்து கிடந்தார். இசைக்கலைஞர்கள் ஓர் உச்சத்தில் இருக்க விழைபவர்கள். இசை இல்லாதபோது குடி அங்கே நிறுத்தி வைக்கிறது. குடி இல்லாவிட்டால் கண்மூடித்தனமான பக்தி. அவர்களின் தர்க்கமனம் சற்று கூர்மழுங்கியதே. அதைப்புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் …\nTags: அஞ்சலி, சோதிப்பிரகாசம், மாண்டலின் ஸ்ரீனிவாஸ்\nஅஞ்சலி – மாண்டலின் ஸ்ரீனிவாஸ்\nமாண்டலின் ஸ்ரீனிவாஸ் என்ற பெயர் எனக்கு சுந்தர ராமசாமியிடமிருந்து அறிமுகமாயிற்று. தொலைக்காட்சிப்பெட்டியை கவனமில்லாமல் தாண்டிச்சென்ற ராமசாமி அரைக்கணம் கேட்ட ஒலித்துணுக்கை வைத்து ‘ஸ்ரீனிவாஸ்னா வாசிக்கறான்’ என்று கேட்டதை வியப்புடன் கவனித்தேன். அதன்பின் அவரை மெதுவாக அறிமுகம் செய்துகொண்டேன். அருண்மொழியை மணந்தபின் அவளுடன் சேர்ந்து இசைகேட்க ஆரம்பித்த நாட்கள். 1991- இல் நான் முதல்முறையாக ஒரு டேப் ரிக்கார்டர் வாங்கினேன். பேரார்வத்துடன் ஒலிநாடாக்கள் வாங்கி சேகரித்தேன். நாட்கணக்கில் இரவும் பகலுமாக நீண்ட ஒரு இசைக்காலகட்டம் அது. இசையின் கரையிலேயே …\nTags: அஞ்சலி, மாண்டலின் ஸ்ரீனிவாஸ்\nஇந்த ஊழல் ஜனநாயகம் போதுமா\nமதுகிஷ்வர், பங்கர்ராய் - சில குறிப்புகள்\nஇந்தக் கதைகள்- பாவண்ணன் கடிதம்\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nஒரே ஆ��ிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/03/02/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-11-18T04:12:16Z", "digest": "sha1:OFLZZ54VIPSY2YA3UQL3EHGRNCZ7CXN5", "length": 10541, "nlines": 93, "source_domain": "www.newsfirst.lk", "title": "பெண்களின் பாதுகாப்பிற்காக புதிய பிரசார நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ள வரலட்சுமி - Newsfirst", "raw_content": "\nபெண்களின் பாதுகாப்பிற்காக புதிய பிரசார நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ள வரலட்சுமி\nபெண்களின் பாதுகாப்பிற்காக புதிய பிரசார நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ள வரலட்சுமி\nசமீபகாலமாக பெண்களுக்கு எதிராக நடந்துவரும் குற்றங்களிலிருந்து அவர்களை காப்பதற்காக நடிகை வரலட்சுமி சரத்குமார் புதிய பிரசாரத்தை கையிலெடுத்திருக்கிறார்.\nநடிகை பாவனா பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவம் தற்போது நாடெங்கும் பெரிய அதிர்வலையை உருவாக்கியுள்ளது.\nபாவான தைரியமாக இந்த விடயத்தை வெளியில் சொன்னதையடுத்து மேலும் ஒரு சில நடிகைகளும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை வெளியில் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.\nஅந்த வரிசையில் நடிகை வரலட்சுமியும், தானும் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக சொல்லி அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தினார்.\nவரலட்சுமியின் பதிவு செய்த இந்த ட்விட்டுக்கு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்ததாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், இவ்வாறு பாதிக்கப்படும் பெண்களை பாதுகாக்கும் பொருட்டு வரலட்சுமி கையெழுத்து இயக்கம் ஒன்றை தொடங்கப்போவதாக வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறும்போது, ‘சேவ் சக்தி’ என்ற பெயரில் கையெழுத்து பிரசாரம் ஒன்றை உலக மகளிர் தினமான மார்ச் 8 ஆம் திகதி தொடங்கவுள்ளாதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த கையெழுத்து பிரசாரத்தில் இரண்டு முக்கியமான கோரிக்கைகளை முன்வைக்கப் போவதாகவும் அனைவரிடமும் கருத்து கேட்கவுள்ளதாகவும் வரலட்சுமி தெரிவித்துள்ளார்.\nமேலும் தமிழகத்தில் பெண்களுக்கான சட்டத்திட்டங்களை அதிகப்படுத்தவேண்டும் பெண்களுக்கு எதிரான வழக்கில் குறிப்பிட்ட திகதிக்குள் தீர்ப்பு வழங்கவேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்திதான் இந்த கையெழுத்து பிரசாரத்தை அவர் நடத்தவுள்ளார்.\nமார்ச் 8 ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த கையெழுத்து பிரசாரம் இடம்பெறவுள்ளது.\nஇது நடிகைகளுக்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த பெண்களுக்காகவும் நடத்தப்படவுள்ளது, இதில் கூறப்படும் கருத்துக்களை நமது மாநில அரசின் கவனத்துக்கும் கொண்டு செல்ல இருக்கிறோம். இதன்மூலம், பெண்களுக்கான பாதுகாப்பை ஓரளவுக்கு உறுதி செய்யமுடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும் வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளார்.\nஇரண்டு பெண்கள் விண்வௌியில் நடந்து சாதனை\nதிருமணத்தில் விருப்பம் இல்லை: வரலட்சுமி சரத்குமார்\nசவுதி பெண்கள் வௌிநாடு செல்ல இனி ஆண்களின் அனுமதி தேவையில்லை\nஉணவு விற்பனை நிலையங்களால் பெண்களுக்கு வேலைவாய்ப்பு\nபெண்களுக்கு அலைச்சறுக்கு பயிற்றுவித்து பயிற்சியாளர்களாக்க நடவடிக்கை\n2020 பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் உரிமையைப் பெற்றது இந்தியா\nஇரண்டு பெண்கள் விண்வௌியில் நடந்து சாதனை\nவௌிநாடு செல்ல இனி ஆண்களின் அனுமதி தேவையில்லை\nஉணவு விற்பனை நிலையங்களால் பெண்களுக்கு வேலைவாய்ப்பு\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் இந்தியா\nமாகாண சபை தேர்தலை நடத்துமாறு தேசப்பிரிய கோரிக்கை\nகோதுமை மா விலை அதிகரிப்பு\nகோட்டாபய ராஜபக்ஸ நாளை காலை பதவிப்பிரமாணம்\nஉலகத் தலைவர்களிடையே ஓங்கி ஒலித்த கம்பீரக் குரல்\nஆசியாவின் 10 நகரங்கள் காற்று மாசினால் பாதிப்பு\nஇலங்கை-பாகிஸ்தான் இடையிலான டெஸ்ட் தொடர் டிசம்பரில்\nஅதிவேக வீதிகளில் பஸ் கட்டணம் குறைப்பு\nதமிழ் எளிமையான மொழி அல்ல\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/Mahathir-bicycle-ride.html", "date_download": "2019-11-18T03:55:28Z", "digest": "sha1:JXBVSGSZMMVSJIDHLU7QSMMGFEPJYKCQ", "length": 6971, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "94 வயது மலேசிய பிரதமர் மிதிவண்டியில் பயணம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / மலேசியா / 94 வயது மலேசிய பிரதமர் மிதிவண்டியில் பயணம்\n94 வயது மலேசிய பிரதமர் மிதிவண்டியில் பயணம்\nமுகிலினி August 19, 2019 மலேசியா\nமலேசியப் பிரதமர் மகாதீர் முகமது காலையில் மிதிவண்டி பயிற்சியில் ஈடுபட்ட செய்தி காணொளியாக பராவிவருகிறது\n94 வயதுடைய பிரதமர் 11 கிலோமீட்டர் பாதையை 45 நிமிடத்தில் முடித்தார் என்றும், மற்றும் வழியில்மக்களையும் சந்தித்து வணக்கம் கூறியவாறே சென்றார் என அந்நாட்டு உடங்கள் தெரிவிக்கின்றனர்\nமனத்தளவில் துடிப்பையும் வலிமையையும் வெளிப்படுத்துவதற���காக 94 வயதிலும் பிரதமர் டாக்டர் மகாதீர் இப்படி மிதிவண்டியில் பயணித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் என்று நம்பப்படுகிறது.\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nதேசிய தலைவரை ஏன் சேர் என்றார் சந்திரிகா\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு துறை முக்கியஸ்தரான நியூட்டன் தென்னிலங்கை பயணத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.அவருடன் கூட ப...\nஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் குறித்தும் அதன் பின்னரான நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் ரணில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் பே...\nசனாதிபதி தேர்தல் முடிவுகளே தமிழீழத்துக்கானதாக அமைந்துள்ளது\nஇலங்கை சனாதிபதி தேர்தல் முடிவுகளையே தமிழீழத்துக்கானதாக எடுத்துக்கொள்ளலாம் என பாமக தலைவர் மருத்துவர் ராம்தாஸ் தெரிவித்துள்ளார்\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்ப...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரித்தானியா மாவீரர் பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா கனடா காணொளி கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/entertainment/short-films/a-price-hike--vetti-pechu7862/", "date_download": "2019-11-18T03:25:15Z", "digest": "sha1:F6YHPCDX3DAKR2ADI57HSPPV7WNQHRQE", "length": 4051, "nlines": 117, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nசற்றுமுன் சர்ச்சையில் சிக்கிய மீரா வெளியான பகீர் உண்மை | Actress Meera Mithun Latest Controversy\n2020'ல் ஏழரை சனி ஆட்டி படைக்க போகும் 3 ராசியின���் யார் தெரியுமா\nபாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் நடிகைகள் உண்மை முகம் | Bharathi Kanamma Serial Actors Real Face\n2020'ல் உச்சகட்ட அதிர்ஷ்டத்தை அடையும் அந்த 5 ராசியினர் யார் தெரியுமா\nசற்றுமுன் தீயாய் பரவும் பிரபல தமிழ் நடிகையின் கவர்ச்சி வீடியோ | Latest Cinema News | Tamil Cinema Seithigal\n50 வயதில் பிரபல தமிழ் நடிகை செய்த கேவலமான காரியம் | Latest Cinema News | Tamil Cinema Seithigal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t47876-topic", "date_download": "2019-11-18T04:59:21Z", "digest": "sha1:5LRXVNNU3NL3REJXPKZE4XYUFM2UOZQX", "length": 18504, "nlines": 110, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "உலகின் முதல் பாஸ்வேர்டு!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: அறிந்தும் அறியாதவை\nபாஸ்���ேர்டு தான் எத்தனை சிக்கலானதாக இருக்கிறது.இணையத்தில் ஒவ்வொரு சேவைக்கும் ஒரு பாஸ்வேர்டை தேர்வு செய்ய வேண்டியிருக்கிறது.சரி பொதுவான ஒரு பாஸ்வேர்டை வைத்து கொள்ளலாம் என்றால், எல்லாவற் றுக்கும் ஒரே பாஸ்வேர்டை பயன்படுத்துவது ஆபத்தானது என்கின்றனர்.அதே தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு பாஸ்வேர்டும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்றால் நல்ல பாஸ்வேர்டுக்கான இலக்கணத்திற்கு உட்பட்டிருக்க வேன்டும்.\nஇவற்றை அலட்சியம் செய்யலாம் என்று பார்த்தால் அவப்போது படிக்கும் பாஸ்வேர்டு திருட்டு பற்றிய செய்திகள் கலக்கத்தை தருகின்றன.\nஇப்படி பாஸ்வேர்டுகள் பாடாய் படுத்தும் போது,யார் தான் இந்த பாஸ்வேர்டை கண்டுபிடித்ததோ என்று கேட்கத்தோன்றும் அல்லவா\nஅனுமதி வழங்குவதற்கான சரி பார்க்கும் முறையான பாஸ்வேர்டுகள் ஆரம்ப காலம் முதலே இருக்கவே செய்கின்றன.அலிபாபா கதையில் வரும் திறந்திடு சிசே கூட ஒரு பாஸ்வேர்டு தான்.இருந்தும் நாம் அறிந்த வகையிலான பாஸ்வேர்டு,அதாவது கம்பயூட்டருக்கு திறவுகோளாக இருக்கும் மந்திர சொற்கள் 1960 களில் பயன்பாட்டுக்கு வந்ததாக கருதப்படுகிறது.\nஇருந்தும் முதல் பாஸ்வேர்டு எது என்றோ இல்லை எவரால் உருவாக்கப்பட்டது என்றோ தெளிவாக தெரியவில்லை.ஆனால் அமெரிக்காவின் தொழில்நுட்ப மையமாக திகழும் எம்.ஐ.டி பல்கலைக்கழக்த்தில் தான் முதல் பாஸ்வேர்டு பிறந்த்தாக கருதப்படுகிறது.\n1960 களின் மத்தியில் இந்த பல்கலையில் ஆய்வாளர்கள் சிடிஎஸெஸ் எனும் டைம் ஷேரிங் கம்ப்யூட்டரை உருவாக்கினர்.ஆதிகால கம்ப்யூட்டர் போல பிரம்மாண்டமாக இருந்த இந்த கம்ப்யூட்டரை பயன்படுத்துவதற்காக உலகின் முதல் பாஸ்வேர்டு உருவாக்கப்பட்டது.\nஇந்த கம்ப்யூட்டரை உருவாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பெர்னான்டோ கோர்படோ ஆம் நாங்கள் தான் முதல் பாஸ்வேர்டை உருவாக்கியது என மார் தட்டிக்கொள்ளவில்லை.இருக்கலாம் என்று சந்தேகமாகவே கூறும் அவர் மற்ற கம்ப்யூட்டர் அமைப்புகளும் இந்த முறையை பயன்படுத்தியிருக்கலாம் என்கிறார்.\nஏறக்குறைய இதே காத்தில் ஐபிஎம் நிறுவனம் உருவாக்கிய டிக்கெட் விநியோக் நிர்வாகத்திற்கான சாப்ரே அமைப்பு கம்ப்யூட்டரிலும் பாஸ்வேர்டு பயன்படுத்தப்பட்டது.ஆனால் ஐபிஎம் நிறுவனமே நிச்சய்மாக சொல்வதற்கில்லை என்று கூறிவிட்டது.\nஎனவே எம் ஐ டியில் தான் முதல் பாஸ்வேர்டு உதயமானதாக கருதலாம்.அந்த முதல் பாஸ்வேர்டு எந்த அளவுக்கு சிக்கலானதாக இருந்தது என்று தெரியவில்லை.ஆனால் அந்த பாஸ்வேர்டு பாதுகாப்பானதாக இருக்கவில்லை.அந்த பாஸ்வேர்டும் திருட்டுக்கு ஆளாது. இத எம் ஐ டி ஆய்வாளரான ஆலன் ஸ்கெர் 25 ஆண்டுகளுக்கு பின்னஅர் ஒப்புக்கொண்டார்.அப்போது கம்ப்யூட்டரை பயன்படுத்த ஓவ்வொரு ஆய்வாளருக்கும் குறிப்பிட்ட அளவே நேரம் ஒதுக்கப்பட்டது.இந்த நேரம் போதவில்லை என்று கருதிய ஸ்கெர் ஒரு ஆனைத்தொடரை உருவாக்கி கம்ப்யூட்டரில் இருந்த பாஸ்வேர்டை எல்லாம் அச்சிட்டு கொண்டார்.\nபாஸ்வேர்டு திருடிய குற்ற உண்ர்வை மறக்க அவர் தனது சகாக்களிடமும் அவற்றை கொடுத்திருக்கிறார்.அவரக்ளில் ஒருவரான லிக்லைடர் என்பவர், பாஸ்வேர்டை பயன்படுத்தி உள்ளே நுழைந்து அப்போதை பல்கலை இயக்குனர் பற்றி விவகாரமாக குறிப்பெழுதி கடுப்பேற்றினாராம்.\nஇப்படி இருக்கிறது பாஸ்வேர்டின் கதை\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: அறிந்தும் அறியாதவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/news/5866/", "date_download": "2019-11-18T04:51:23Z", "digest": "sha1:2PKO4YKD3P3N2VRJI2XBOCHUDGJWLU63", "length": 4290, "nlines": 50, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "கோடைகால ஒன்றுகூடல் – 2015-கனடா - IdaikkaduWeb", "raw_content": "\nகோடைகால ஒன்றுகூடல் – 2015-கனடா\nஇடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் -கனடா . செயற்குழுக் கூட்டம்:\nகாலம் : 21-06 2015 ஞாயிறு மாலை 3.0மணி\nஇடம் : Siva –Siha இல்லம்\nவிடயம்; இடைக்காடு பழையமாணவர் சங்கம், கனடா கோடைகால ஒன்றுகூடல் – 2015\nக��டாவாழ் இடைக்காடு வளலாய் மக்களின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் எதிர்வரும் யூலை 19 ந் திகதி ஞாயிறு (19.7.2015) அன்று ஸ்காபுறோ நெல்சன் பூங்காவில் நடைபெற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன\nமேற்படி விடையம் தொடர்பாக அங்கத்தவர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அறிவதற்காகவும் அது சம்பந்தமான முடிவுகளை எடுப்பதற்காகவும், அங்கத்தவர்கள் , நலன் விரும்பிகள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்,\nதிருமதி. வள்ளிநாயகி பொன்னையா இன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.. ஈமைச்சடங்குகள் பற்றிய விபரம் பின்னர[...]\nதுயர் பகிர்வோம் இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் கொற்றவளவைப் புகுந்த இடமாகவும் தற்போது வறணனில் வதிவிட[...]\nஇடைக்காடு ம.வி ப. மா. ச (கனடா) குளிர்கால ஒன்றுகூடல்- 2019\nஇடைக்காடு ம.வி ப. மா. ச (கனடா) குளிர்கால ஒன்றுகூடல்- 2019 22.09.2019 அன்று கூடிய இடைக்காடு ம.வி[...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ilakyaa.com/2010/08/20/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-11-18T03:21:29Z", "digest": "sha1:ZNDUQE4ZX33HYIOXRDRXD5E4UZDJHL3I", "length": 11729, "nlines": 137, "source_domain": "ilakyaa.com", "title": "தமிழ் குறுக்கெழுத்து 2 – விடைகள் | இணைய பயணம்", "raw_content": "\nகலைஞர் குறுக்கெழுத்து – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 11 – விடைகள்\nகுறுக்கெழுத்து 10 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 12 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன் – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 14 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 15 – தேர்தல் விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 18 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 19 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 20 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 21 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 22 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 23 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 24 – விடைகள்\nஇந்தியாவின் மிதக்கும் விண்ணோக்கி ஆய்வகம்\nலேசர் ஒளியில் நடக்கும் கிராஃபின் காகிதங்கள்\n← பெர்செயிட் எரி நட்சத்திரங்கள்\nதமிழ் குறுக்கெழுத்து 2 – விடைகள்\nகொஞ்சம் ‘ஓவரா’ போய் விட்டோம் போலிருக்கிறது. யாரும் முழு புதிருக்கான விடைகளை அனுப்பவில்லை. சரி, இதோ விடைகளும் சில விளக்கங்களும்.\n1. அகராதி – அர்த்தம் சொல்லும் புத்தகம். அதிகப் பிரசங்கிகளை இப்படியும் அழைப்பதுண்டு.\n3. சிரித���தே கொல்லும் பாவை கொல்லிப்பாவை. இதனாலேயே கொல்லிமலை இப்பெயர் பெற்றது என்று சிலப்பதிகாரம் சொல்கிறது.\n7. குழலினிது யாழினிது என்பதம் மக்கள்\n9. தட்டச்சு – முதல் இரண்டு எழுத்துக்களை எடுத்தால் வருவது டச்சு\n10. யதார்த்தத்துடன் ‘ழி’ யில் உள்ள குடுமியை இழந்ததால் சோழனாக மாறி விட்டான் சோழியன்.\n14. உருட்டியதால் பட்டாசுக்கடை சுருங்கி பகடை ஆனது.\n18. பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் – பெண்களின் 7 பருவங்கள்.\n1. காலடி – அடி ராணுவம் – படை.\n4. விண்ணப்பம், முதல் மனிதன் – இரண்டையும் குறிக்கும் சொல் மனு.\n5. கிராமம் கிராமமாக சென்று அரிய பல ஓலைசுவடிகளைச் சேகரித்து தமிழ் இலக்கியத்திற்குப் புத்துயிர் தந்தார் தமிழ் தாத்தா ஊ.வே.சாமிநாத ஐயர்.\n7. மன்னரின் தலை – ‘ம’; தண்ணீர் கலன் – குடம்\n16. Parry’s Corner – பாரி முனையை மறந்து விட்டீர்களே\nஅடுத்த புதிரை எளிதாக்க முயற்சிக்கிறேன்.\nBy vijay • Posted in குறுக்கெழுத்து\t• குறிச்சொல்லிடப்பட்டது குறுக்கெழுத்து, தமிழ், tamil crossword\n← பெர்செயிட் எரி நட்சத்திரங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதமிழ் குறுக்கெழுத்து 26 – பொன்னியின் செல்வன்\nதுன்பத்துப் பால் – வினையே ஆடவர்க்கு உயிரே – குறுந்தொகை பாடல்\nமூவேந்தரும் ஓரிடத்தில் – புறநானூற்றுப் புதையல் 2\nபனை நுங்கு சீசனும் படை வெல்லும் சோழனும் – புறநானூற்றுப் புதையல் 1\nதுன்பத்துப் பால் – இன்னுமொரு இனிய குறுந்தொகை பாடல்\ncrossword Jeffrey Fox ponniyinn selvan crossword tamil tamil crossword tamil crossword blog tamil crossword puzzle tamil crossword puzzle with answers tamil puzzles tamil word puzzles ஃபேஸ்புக் அயனி அறிவியல் ஆங்கில மோகம் ஆலத்தூர் கிழார் இயற்பியல் இலக்கணம் இலக்கியம் ஈர்ப்பு அலைகள் ஈர்ப்பு விசை கருந்துளை கலாம் கலைஞர் கல்கி காலக்ஸி குறுக்கெழுத்து குறுக்கெழுத்து 24 குறுக்கெழுத்து புதிர் குறுந்தொகை செய்தித்தாள் செல்சியஸ் சோழன் சோழர்கள் ட்விட்டர் தந்தி தனிம அட்டவணை தமிழ் தமிழ் குறுக்கெழுத்து தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி தலைவன் தலைவி தேர்தல் தேர்தல் குறுக்கெழுத்து நான் நாழிகை நியூட்ரினோ நிலா நீ நோபல் பரிசு பசலை படை படைபலம் பால் புதிர் புத்தகம் புத்தக விமர்சனம் புறநானூறு பேட்டரி பேப்பர் பையன் பொன்னியின் செல்வன் போர் மின்கலம் முடி முதல்வர் மோர்ஸ் யாழ்பாணம் ராமன் ��ிளைவு லித்தியம் லித்தியம்-அயனி லேசர் வந்தியத்தேவன் விடைகள் விண்வெளி விஷம் வெப்பநிலை\nதமிழ் குறுக்கெழுத்து 9 - விடைகள்\nதுன்பத்துப் பால் – ஒரு இனிய குறுந்தொகை பாடல்\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் mmuthu\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் mmuthu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakyaa.com/2016/02/22/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-11-18T04:17:48Z", "digest": "sha1:HBSXVFRHFVVR7HIFHVGSOIDWRS7ATZWE", "length": 20612, "nlines": 137, "source_domain": "ilakyaa.com", "title": "ஈர்ப்பு அலைகளை ‘ஈர்த்தது’ எப்படி? | இணைய பயணம்", "raw_content": "\nகலைஞர் குறுக்கெழுத்து – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 11 – விடைகள்\nகுறுக்கெழுத்து 10 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 12 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன் – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 14 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 15 – தேர்தல் விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 18 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 19 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 20 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 21 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 22 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 23 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 24 – விடைகள்\nஇந்தியாவின் மிதக்கும் விண்ணோக்கி ஆய்வகம்\nலேசர் ஒளியில் நடக்கும் கிராஃபின் காகிதங்கள்\n← இரண்டு கருந்துளைகள் மோதிக் கொண்டால் என்ன சத்தம் கேட்கும்\nதமிழ் குறுக்கெழுத்து 15 -தேர்தல் →\nஈர்ப்பு அலைகளை ‘ஈர்த்தது’ எப்படி\nஇரண்டு கருந்துளைகள். இணைபிரியாமல் ஒன்றை மற்றொன்று சுழல் தடத்தில் சுற்றிச் சுற்றி வருகின்றன. ஏறக்குறைய ஒரு காதலன் – காதலி மாதிரி. ஒளி வேகத்தில் இருவரும் நெருங்கிக் கொண்டிருக்கையில் இனி இரண்டல்ல, ஒன்றுதான் என்கிற கட்டம். 36 சூரிய எடை கூட்டல் 29 சூரிய எடை என்றால் சும்மாவா ஆனந்த நடனம் முடிவுற்று அண்டம் அதிரும் வண்ணம் ஒரு புதிய, பெரிய கருந்துளை பிறக்கிறது – சுமார் 62 சூரிய எடையுடன். ஒரு மூன்று சூரிய எடை கணக்கு இடிக்கிறது. இது அண்ட மகா ஊழலாக அல்லவா இருக்கிறது\nஒரு ரூபாய் சில்லறைக்குப் பதிலாக ஒன்றுக்கும் ஆகாத மிட்டாய் கொடுப்பது மாதிரி இந்த மூன்று சூரிய எடை ஆற்றலாக மாற்றப் பட்டு அலைகளாகப் ��ரவுகிறது. ஆனால் இவை ஒன்றுக்கும் ஆகாத அலைகளல்ல. அண்டத்தின் பிறப்பு முதலிய குறிப்புகள் அடங்கிய ஈர்ப்பு அலைகளாக காலம், இடம் எல்லாவற்றையும் பெயர்த்துக் கொண்டு புறப்பட்டன.\n130 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு: அந்த அலைகள் பால்வழி மண்டலத்தைக் (Milky Way galaxy) கடந்து செல்கின்றன. எண்ணற்ற விண்மீன் கூட்டங்களில் சூரியன் என்ற ‘சிறு’ விண்மீனைச் சுற்றிவரும் புவி என்கிற கோளைக் கடக்கையில், பெரும்பாலும் தாங்கள் கண்டுபிடித்த சில கடவுள்களுக்காகப் போரிட்டுக் கொண்டும் பிற தீவிரவாதிகளை முறியடிக்கவும் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கும் மனிதர்கள் என்ற ஒரு இனத்தவர், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி நூறாண்டுகள் அறிவியல் தவம் புரிந்து உருவாக்கி வைத்துள்ள சில கருவிகள் இந்த ஈர்ப்பு அலைகளை ஒரு இனிய செப்டம்பர் பதினான்காம் தேதி ‘எதிர்பாராத நேரத்தில்’ உணர்கின்றன. ஏன் எதிர்பாராத நேரம் என்றால் அந்தக் கருவிகளை அப்போது அளவுதிருத்தம் (calibration) செய்து கொண்டிருந்தார்கள். இது எப்படி சாத்தியம் ஆனது கீழே உள்ள படங்களைப் பார்க்கலாம்.\nமோசமான இந்தப் படத்திற்கு மன்னிக்கவும். 12-ஆம் வகுப்பு ‘ரெக்கார்ட் நோட்புக்’ படங்களை உங்கள் அம்மா வரைந்து கொடுத்திருந்தால் நீங்களும் இப்படித்தான் வரைவீர்கள். எது எப்படியோ, மேற்கண்ட படத்தில் உள்ளது ஒரு குறுக்கீட்டு மானி என்று நான் சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். லேசர் ஒளி அலைவெட்டியின் மீது பாயும் போது தன் பெயருக்கு வஞ்சகம் செய்யாமல் அந்த ஒளி அலைகளை இரண்டாக ‘வெட்டி’ விடுகிறது அலைவெட்டி. இப்படி வெட்டப் பட்ட ஒளி அலைகளின் ஒரு பகுதி முதல் கண்ணாடியிலும், மற்றொரு பகுதி இரண்டாம் கண்ணாடியிலும் படுகிறது. இந்த இரு கண்ணாடிகளைக் கொண்ட ‘கைகள்’ ஒவ்வொன்றும் நான்கு கிலோ மீட்டர் தூரம் நீண்டவை. லேசர் ஒளி இவ்விரு கைகளிலும் நானூறு தடவை எதிரொளிக்கப் பட்டு பின்னர் படத்தில் கீழே கண், காது எல்லாம் வைத்துக் காட்டியுள்ள உணரியில் (detector) பதிகின்றன. வெட்டப்பட்ட இரண்டு அலைக் கற்றைகளும் ஓரலையாக உணரப் படுகின்றன. இத்தகைய குறுக்கீட்டு மானி ஒன்று அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள லிவிங்ஸ்டன் ஆய்வகத்திலும் அதே போன்ற மற்றொன்று வாஷிங்டன் மாகாணத்தின் ஹேன்ஃபோர்ட் ஆய்வகத்திலும் நிறுவப்பட்டுள்ளன. ஈர்ப்பு அலை உணரப்படும் பட்சத்தில் இந்த இரண்டு மானிகளிலும் உணரப்படும் சமிக்ஞை ஒரு நொடியில் நூறில் ஒரு பங்கு மட்டுமே வேறுபடும் (படம் 2-ஐ பார்க்கவும்).\nபடம் 2. இருவேறு ஆய்வகங்களில் உணரப்பட்ட ஈர்ப்பு அலை சமிக்ஞைகள் [1]\nஇப்போது படம் 1-இல் வலது புறப் படத்தைப் பாருங்கள். ஈர்ப்பு அலைகள் வரும் காட்சி இது. ஈர்ப்பு அலைகளின் குறுக்கீட்டால் ஒருவித களேபரம் நடந்து இரண்டு அலைக்கற்றைகளும் ஒத்துப் போகாமல் சீரற்று உணரப் படுகின்றன. ஈர்ப்பு அலைகள் இடத்தையும் காலத்தையும் சிதைக்கக் கூடியவை என்று பார்த்தோம். இதன் விளைவாக நமது குறுக்கீட்டு மானியில் ஒரு ‘கை’ சற்று நீண்டு விட்டது. எவ்வளவு நீண்டிருக்கிறது என்றால் 10^-19 மீட்டர் ஒரு புள்ளி வைத்து 18 சுழியங்களை எழுதி அதன் பின் 1 என்று எழுதிக்கொள்க). இப்படி உணரப்பட்ட அலையின் வடிவத்தைக் கொண்டு அதற்குக் காரணமான ஈர்ப்பு அலைகள் உருவான காலம், இடம், அவற்றைப் பெற்றெடுத்த கருந்துளைகளின் நிறை என்று அதன் பிறப்பு சான்றிதழையே பெற முடியும்.\nஇன்னும் கொஞ்சம் நோண்டிப் பார்த்தால் அண்டம் உருவான விதம் பற்றிய விவரங்கள் கிடைக்கக் கூடும். இதை எல்லாம் கண்டு பிடிப்பதனால் யாருக்கு என்ன லாபம் நிச்சயமாக நாளைக்கே வெங்காய விலை குறைந்து விடப் போவதில்லை. மோனா லிசா போன்ற ஓவியங்கள், தஞ்சை பெரிய கோவில், மாமல்லபுரத்து சிற்பங்கள், மற்றும் இவைபோன்ற கலை வடிவங்கள் எல்லாம் எவ்வளவு அழகானதும் முக்கியமானதுமோ அதே போல இத்தகைய அறிவியல் மைல்கற்களும் பிரபஞ்சத்தில் நாமும் இருக்கிறோம் என்பதற்கும் நம்மைச் சூழ்ந்துள்ளவற்றை நாம் ஆர்வத்துடன் அறிவியல் கண் கொண்டு நோக்குகிறோம் என்பதற்கும் அடையாளங்களே.\nBy vijay • Posted in அறிவியல்\t• குறிச்சொல்லிடப்பட்டது அறிவியல், ஈர்ப்பு அலைகள், ஈர்ப்பு விசை, உணரி, கருந்துளை, குறுக்கீட்டு மானி, பால்வழி\n← இரண்டு கருந்துளைகள் மோதிக் கொண்டால் என்ன சத்தம் கேட்கும்\nதமிழ் குறுக்கெழுத்து 15 -தேர்தல் →\n2 comments on “ஈர்ப்பு அலைகளை ‘ஈர்த்தது’ எப்படி\nசுஜாதாவிற்குப் பிறகு நன்றாக அறிவியலை எழுதுகிறீர்கள். வாழ்த்துகள். தங்கள் சேவை தமிழுக்குத் தேவை. அடிக்கடி எழுதவும் (வாரமொருமுறையேனும்).\nPingback: ஆயிரத்தில் மூவர் | இணைய பயணம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப��படுத்து\nதமிழ் குறுக்கெழுத்து 26 – பொன்னியின் செல்வன்\nதுன்பத்துப் பால் – வினையே ஆடவர்க்கு உயிரே – குறுந்தொகை பாடல்\nமூவேந்தரும் ஓரிடத்தில் – புறநானூற்றுப் புதையல் 2\nபனை நுங்கு சீசனும் படை வெல்லும் சோழனும் – புறநானூற்றுப் புதையல் 1\nதுன்பத்துப் பால் – இன்னுமொரு இனிய குறுந்தொகை பாடல்\ncrossword Jeffrey Fox ponniyinn selvan crossword tamil tamil crossword tamil crossword blog tamil crossword puzzle tamil crossword puzzle with answers tamil puzzles tamil word puzzles ஃபேஸ்புக் அயனி அறிவியல் ஆங்கில மோகம் ஆலத்தூர் கிழார் இயற்பியல் இலக்கணம் இலக்கியம் ஈர்ப்பு அலைகள் ஈர்ப்பு விசை கருந்துளை கலாம் கலைஞர் கல்கி காலக்ஸி குறுக்கெழுத்து குறுக்கெழுத்து 24 குறுக்கெழுத்து புதிர் குறுந்தொகை செய்தித்தாள் செல்சியஸ் சோழன் சோழர்கள் ட்விட்டர் தந்தி தனிம அட்டவணை தமிழ் தமிழ் குறுக்கெழுத்து தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி தலைவன் தலைவி தேர்தல் தேர்தல் குறுக்கெழுத்து நான் நாழிகை நியூட்ரினோ நிலா நீ நோபல் பரிசு பசலை படை படைபலம் பால் புதிர் புத்தகம் புத்தக விமர்சனம் புறநானூறு பேட்டரி பேப்பர் பையன் பொன்னியின் செல்வன் போர் மின்கலம் முடி முதல்வர் மோர்ஸ் யாழ்பாணம் ராமன் விளைவு லித்தியம் லித்தியம்-அயனி லேசர் வந்தியத்தேவன் விடைகள் விண்வெளி விஷம் வெப்பநிலை\nதமிழ் குறுக்கெழுத்து 9 - விடைகள்\nகுறுக்கெழுத்து 17 - சிறுவர், சிறுமியர் சிறப்பு புதிர்\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் mmuthu\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் mmuthu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Neet-Exam-Result-11739", "date_download": "2019-11-18T04:20:18Z", "digest": "sha1:QTE6CXHG2SUUIMMOF6TUYX6ZNMLMCRC7", "length": 9716, "nlines": 123, "source_domain": "www.newsj.tv", "title": "நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி அதிகரிக்கும்", "raw_content": "\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்…\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்…\nஉச்சநீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே இன்று பதவியேற்கிறார்…\nமகாராஷ்டிராவில் எங்களுடன் இணைந்து ஆட்சி அமைக்க சிவசேனா வரும் - பாஜக நம்பிக்கை…\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்களாக முத்தமிழ்செல்வன், நாராயணன் ஆகியோர் பதவியேற்பு…\nமேட்டூரில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் ரூ.2.87 கோடி மதிப்பிலான நிதியுதவி…\nஅதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து அமைச்சர் எம்.சி. சம்பத் வாக்கு சேகரிப்பு…\nஅமைச்சர் உதயகுமார் நாங்குநேரியில் தீவிர வாக்கு சேகரிப்பு…\nகோவா திரைப்பட விழாவில் இடம்பெறும் தமிழ் திரைப்படங்கள் எது தெரியுமா\n6 வருடத்திற்கு முன்பு நடிகையாக பிறந்தேன் : மனம் உருகி கீர்த்தி பதிவு…\nஜப்பானில் மீண்டும் வெளியான ’முத்து’ திரைப்படம்..காரணம் இதுதான்..…\nஇந்த வானமும்..அவளது சிரிப்பும்-காதலில் மூழ்கிய விக்கி…\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் அதிகரிப்பு…\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்…\nமுதல்வர்,துணைமுதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைவேன்-புகழேந்தி…\nபெண்ணையாறு பிரச்சனையில் சட்டப் போராட்டம் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகள் நிலைநாட்டப்படும் :அமைச்சர் ஜெயக்குமார்…\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண்ணை தாக்கிய தீட்சிதர் தலைமறைவு…\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு…\nபல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்…\nபவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை…\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு…\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்…\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்…\nஉச்சநீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே இன்று பதவியேற்கிறார்…\nநீட் தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி அதிகரிக்கும்\nநீட் தேர்வில் தமிழக மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற பள்ளிக்கல்வித் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொதுத்தேர்வு முடிந்தவுடன் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nதலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த பயிற்சி வகுப்புகள் மூலம் நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார்.\n« 950 பேருக்கு தாலிக்கு தங்கம் திட்டப்பயன்கள் கிடைக்க நடவடிக்கை : அமைச்சர் சரோஜா சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு சொந்த கட்டடம் : அமைச்சர் எம���.ஆர். விஜயபாஸ்கர் »\n“தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண்” - உயர்நீதிமன்றம் அதிரடி\nநீட் பிரச்சனை - உச்ச நீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ மேல்முறையீடு செய்ய முடிவு\nபள்ளிக் கழிவறைகளை சுத்தம் செய்ய வருகிறது புது பிளான்\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் அதிகரிப்பு…\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்…\nகோவா திரைப்பட விழாவில் இடம்பெறும் தமிழ் திரைப்படங்கள் எது தெரியுமா\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண்ணை தாக்கிய தீட்சிதர் தலைமறைவு…\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t20740-topic", "date_download": "2019-11-18T04:59:53Z", "digest": "sha1:QP2HHXHO7LZUB5XTRHWDSPY2XEMBTQCC", "length": 24164, "nlines": 213, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "பெண் ரகசியங்கள் சி!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ��ளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nசேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: புதுமைப்பெண்கள்\nசில பெண் ரகசியங்கள் .\nஅழகுப் பெண்களுக்கு சில `அபூர்வ’ குணங்களும் இருக்கும். அவர்கள் மனதின்\nஆழத்தை அவ்வளவு எளிதாக அளந்து சொல்லிவிட முடியாது. பெண்களின் குணநலன் பற்றி\nஆராய்ந்த பெண் ஆராய்ச்சியாளர் ஒருவர், `பெண்கள் பொய் சொல்வதை நிறுத்தவே\nஇங்கிலாந்து பெண் ஆய்வாளரான மேரி கோல்டு தனது ஆராய்ச்சி முடிவாக வெளியிட்ட சில பெண் ரகசியங்கள் ...\nபெண்கள், தன் கணவரிடம் தினமும் குறைந்தபட்சம் 3 பொய்கள்\nசொல்கிறார்களாம். இப்படிப் பொய் சொல்லாத பெண் ஒருவர் கூட இல்லை என்பதுதான்\nஆய்வின்படி பெண்கள் 3 விதமாக பொய் சொல்கிறார்களாம். சிறு விஷயங்களில்\nதவறு நடந்துவிட்டால் கூட உண்மையைச் சொல்லாமல் பொய்க்காரணம் கூறுவது அனேக\nபெண்களின் வாடிக்கை. இவர்கள் ஒரு வகை. கணவர் மீதான பயம் அல்லது வெறுப்பின்\nகாரணமாக உண்மையை மறைப்பது இரண்டாவது வகை பெண்கள். வஞ்சகமாகப் பொய் சொல்வது\nபெண்கள், சாதாரணமாக சிராய்ப்புக் காயம் ஏற்பட்டால் கூட அதன் உண்மைக்\nகாரணத்தைச் சொல்ல மாட்டார்கள். `செல்போன் பில் அதிகம் வருகிறது’ என்று\nகணவர் கண்டித்தால் கொஞ்ச நேரம் அமைதி காத்துவிடும் பெண்கள், அதற்குப் பிறகு\nசிடுசிடுப்பாகி `சீப்’பான பொய்களைச் சொல்ல ஆரம்பித்து விடுகிறார்களாம்.\nஅதாவது சிறிது நேரம் கழித்து கணவர் `என்னுடைய மஞ்சள் சட்டை எங்கே\nஇருக்கிறது’ என்று கேட்டால், `அதை நான் பார்த்து ஒரு வாரம் ஆகிறது’ என்று\nமழுப்பலான பதிலைச் சொல்கிறார்களாம். ஆனால் அந்தச் சட்டையை சலவைக்கு\nகொடுத்திருப்பார்கள் அல்லது அலமாரியில் எடுத்து வைத்திருப்பார்கள்\nஇப்படி சின்னச்சின்ன விஷயங்களில் அதிகம் பொய் சொல்லும் பெண்கள் அதை\nஒரு தவறாக எடுத்துக் கொள்வதோ, ஏமாற்றுகிறோம் என்று கவலைப்படுவதோ\nகிடையாதாம். ஆனாலும் பெண்களின் பல பொய்கள் கணவன்- மனைவி உறவை\nவலுப்படுத்துவதற்காகச் சொல்லப்படுபவையாகவே உள்ளன என்றும் ஆய்வாளர்\nசமீபத்தில் பிரிட்டனில், மூவாயிரம் பேரிடம் இந்தக் கருத்துக் கணிப்பு\nநடத்தப்பட்டுள்ளது. அதில் பிரிட்டனில் ஆண் ஒருவர் சராசரியாக ந���ள் ஒன்றுக்கு\nகுறைந்தபட்சம் மூன்று பொய்களை கூறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇதன்படி, வருடமொன்றுக்கு பிரித்தானிய ஆண் ஒருவர் சராசரியாக 1092\nபொய்களை கூறுவதாகக் குறிப்பிடப்படுகிறது. எவ்வாறெனினும், பெண்கள் நாள்\nஒன்றுக்கு இரண்டு பொய்களையே பேசுவதாகவும், இதன்படி வருடமொன்றுக்கு 728\nபொய்கள் கூறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதிகமான நபர்கள் தங்களுடைய\nதாயிடமே பொய் பேசுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஅநேகமான சந்தர்ப்பங்களில் பெண்கள் தங்களது உண்மையான உணர்வுகளை\nவெளிப்படுத்துவதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. பொய் பேசும் பெண்கள் குற்ற\nஉணர்ச்சியினால் பாதிக்கப்படுகின்ற போதிலும், ஆண்கள் அதிகளவு\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: பெண் ரகசியங்கள் சி\nநண்பரே அருமையான பதிவு, வாழ்த்துக்கள் இக்காலத்தில் இப்படி நடைபெற்றால் ஆண்களை பெண்கள் மடக்கி விடுவார்கள் போலும் ஆனால் என்றோ ஒரு நாள் உண்மை பேசினாலும் பொய்யாகவே நினைக்கமுடியும்\nRe: பெண் ரகசியங்கள் சி\nifham wrote: நண்பரே அருமையான பதிவு, வாழ்த்துக்கள் இக்காலத்தில் இப்படி நடைபெற்றால் ஆண்களை பெண்கள் மடக்கி விடுவார்கள் போலும் ஆனால் என்றோ ஒரு நாள் உண்மை பேசினாலும் பொய்யாகவே நினைக்கமுடியும்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: பெண் ரகசியங்கள் சி\nRe: பெண் ரகசியங்கள் சி\nசந்தர்ப்பங்களில் பெண்கள் தங்களது உண்மையான உணர்வுகளை\nவெளிப்படுத்துவதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. பொய் பேசும் பெண்கள் குற்ற உணர்ச்சியினால் பாதிக்கப்படுகின்ற போதிலும், ஆண்கள் அதிகளவு பாதிக்கப்படுவதில்லை எனக் குறிப்பிடப்படுகிறது. அமெரிக்கர்களுக்கும் இங்கிலாந்தின் பென்மனிகளுக்குத்தான் இந்த விஷயங்கள் பொருந்தும்.\nRe: பெண் ரகசியங்கள் சி\nAtchaya wrote: சந்தர்ப்பங்களில் பெண்கள் தங்களது உண்மையான உணர்வுகளை\nவெளிப்படுத்துவதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. பொய் பேசும் பெண்கள் குற்ற உணர்ச்சியினால் பாதிக்கப்படுகின்ற போதிலும், ஆண்கள் அதிகளவு பாதிக்கப்படுவதில்லை எனக் குறிப்பிடப்படுகிறது. அமெரிக்கர்களுக்கும் இங்கிலாந்தின் பென்மனிகளுக்குத்தான் இந்த விஷயங்கள் பொருந்தும்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: பெண் ரகசியங்கள் சி\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: பெண் ரகசியங்கள் சி\nபெண்கள் குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 3 போய் தான் சொல்றாங்களாஇந்த பொய்யை எப்படி ஆராய்ச்சி பண்றது\nRe: பெண் ரகசியங்கள் சி\nஅரசிவாதிகள் பொய் தினம் ஒன்றுக்கு\nவருந்துகிறேன் ,கணக்கு எழுத இடமில்லை .\nRe: பெண் ரகசியங்கள் சி\nkiwi boy wrote: பெண்கள் குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 3 போய் தான் சொல்றாங்களாஇந்த பொய்யை எப்படி ஆராய்ச்சி பண்றது\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: பெண் ரகசியங்கள் சி\nசேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: புதுமைப்பெண்கள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/178655", "date_download": "2019-11-18T04:02:33Z", "digest": "sha1:QTF7O32FQCBNMBUV5RJTOOXERQYNNHRR", "length": 4797, "nlines": 69, "source_domain": "malaysiaindru.my", "title": "கோமாளி மூலம் மிகப்பெரிய ஹீரோவாகிய ஜெயம் ரவி! – Malaysiakini", "raw_content": "\nசினிமா செய்திசெப்டம்பர் 4, 2019\nகோமாளி மூலம் மிகப்பெரிய ஹீரோவாகிய ஜெயம் ரவி\nகோமாளி ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nஇப்படம் சுமார் ரூ 55 கோடி வரை உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது, இதில் தமிழகத்தில் மட்டுமே இப்படம் ரூ 42 கோடி வசூலை எட்டிவிட்டதாம்.\nமேலும், தமிழகத்தில் ஜெயம் ரவியின் அதிக வசூல் கோமாளி தானாம், இதற்கு முன் வந்த தனி ஒருவன் வசூலை கோமாளி முறியடித்துள்ளது.\nசொன்னதை செய்த ரஜினி.. குவியும் பாராட்டு\nபிக்பாஸ் வெற்றிக்குப் பின் முகேன்: “இனி…\nரஜினி, கமலுக்கு இல்லாத இந்த ஒ���ு…\nபிரதமருக்கு கடிதம் எழுதிய திரைப்பிரபலங்கள் மீது…\nசாயிரா நரசிம்மா ரெட்டி – சினிமா…\nஎதிரிவிமர்சனங்களுக்கு பதிலடி; ஜெயித்துக்காட்டிய காப்பான்\nநம்ம வீட்டுப் பிள்ளை: சினிமா விமர்சனம்\nஇந்து அமைப்புகள் ‘சுல்தான்’ படப்பிடிப்பிற்கு எதிர்ப்பு:…\nஅமிதாப் பச்சனுக்கு இந்திய சினிமாவின் மிக…\nசூர்யாவை காப்பாற்றிய காப்பான்;செம தகவல்\nடி இமான்: பார்வையற்ற கிருஷ்ணகிரி இளைஞருக்கு…\n100 கோடி ஹீரோக்கள் இரண்டு பேர்…\nபிரபல இயக்குனரும் நடிகருமான ராஜசேகர் திடீர்…\n‘ராட்சசி’ படத்தை மாணவர்களும் ஆசிரியர்களும் பார்க்க…\nரஜினி வெங்கடாஜலபதி.. விஜய் அத்திவரதர்…\nகஞ்சாவிலிருந்து மீண்டதால் தான் இயக்குநர் ஆனேன்…\nதேடி வந்த ரூ 10 கோடியை…\nகோமாளி – சினிமா விமர்சனம்\nபேரன்பு, பரியேறும் பெருமாள் தரமான படங்கள்…\nநேர்கொண்ட பார்வை: சினிமா விமர்சனம்\nகொட்டிய A1 படத்தின் வசூல், தொடர்ந்து…\nஎட்டு திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்:…\nபடம் வெளியாகி கடந்த 3 நாட்களும்…\nசேரன் எல்லாம் பிக்பாஸ் வீட்டுக்குள்ள போகலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-18T03:43:13Z", "digest": "sha1:YHW5JLG5RPRIZDWC5D3FX762BQPKAQE6", "length": 5222, "nlines": 92, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஆழிமுரசோன் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமன்மதனும் அவருடைய பத்தினி இரதிதேவியும்\nஇந்து சமயத்தில் காதற் கடவுளான மன்மதன்/காமன் ஏழுகடல்களையும் தன் முரச வாத்தியமாகக் கொண்டிருப்பதால் ஆழிமுரசோன் எனப்படுகிறார்...தமிழில் கடலுக்கு மற்றுமொரு பெயர் ஆழி...\nஆதாரங்கள் ---ஆழிமுரசோன்--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nநா.கதிர்வேல் பிள்ளை மொழி அகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 6 சனவரி 2014, 19:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/08054002/In-the-Panchayat-Office-Employees-vehicles-to-disrupt.vpf", "date_download": "2019-11-18T05:07:18Z", "digest": "sha1:SMVL2BJQEDQQA5G2ZBPF4SK4N3SVFQKG", "length": 14040, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the Panchayat Office Employees vehicles to disrupt the public Collector Arun Warning || கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில்: பொதுமக்களுக்கு இடையூறாக ஊழியர்களின் வாகனங்கள் கலெக்டர் அருண் எச்சரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லியில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே பதவியேற்றார்\nகொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில்: பொதுமக்களுக்கு இடையூறாக ஊழியர்களின் வாகனங்கள் கலெக்டர் அருண் எச்சரிக்கை + \"||\" + In the Panchayat Office Employees vehicles to disrupt the public Collector Arun Warning\nகொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில்: பொதுமக்களுக்கு இடையூறாக ஊழியர்களின் வாகனங்கள் கலெக்டர் அருண் எச்சரிக்கை\nஅரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த ஊழியர்களின் வாகனங்களை வேறு இடத்தில் நிறுத்தி வைக்குமாறு கலெக்டர் அருண் அறிவுறுத்தினார்.\nபுதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் கடந்த 3 நாட்களாக கொம்யூன் பஞ்சாயத்துகளில் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கடந்த 5-ந் தேதி பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து இருளஞ்சந்தை கிராமத்திலும், நேற்று முன்தினம் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட ஆண்டியார்பாளையம், மதகடிப்பட்டுபாளையம் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்திலும் ஆய்வு செய்தார்.\n3-வது நாளாக நேற்று அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் கலெக்டர் அருண் திடீர் ஆய்வு செய்தார். கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தின் வராண்டாவில் பிறப்பு-இறப்பு சான்றிதழ், திருமண பதிவு, வீட்டு வரி செலுத்தும் கவுண்ட்டர்கள் உள்ளன.\nஅந்த பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அங்கிருந்து அகற்றுமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் அலுவலகத்தின் பின்புறம் நிறுத்தவேண்டும் என்று அறிவுறுத்தினார்.\nஇதனை தொடர்ந்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்திரராஜன், மேலாளர் ரவி மற்றும் பொறியாளர்களுடன் நீர்நிலைகள் மேம்பாடு குறித்து கலெக்டர் அருண் ஆலோசனை நடத்தினார். அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்தில் 62 குளங்கள் உள்ளன. இதில் 10 குளங்கள் கொம்யூன் சார்பில் சீரமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள குளங்களை சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் தன்னார்வலர���கள் மற்றும் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தூர்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.\nமேலும் குளங்கள், கால்வாய்கள், கழிவுநீர் வாய்க்கால், சாலையோர ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவேண்டும், டெங்கு நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியை தடுக்கும் வகையில் குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களை கண்டறிந்து, தண்ணீரை அகற்றவேண்டும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், மக்கும் குப்பை, மக்காத குப்பையை தரம் பிரித்து பொதுமக்களிடம் பெறவேண்டும் என்று கூறினார்.\nஇதனை தொடர்ந்து நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஏம்பலம் தனிக்குப்பம் கிராமத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த வண்ணான் குளத்தை தனியார் நிறுவனம் சார்பில் தூர்வாரும் பணியை கலெக்டர் அருண் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மனோகர், உதவி பொறியாளர் கருத்தையன், மேலாளர் குப்பன், இளநிலை பொறியாளர்கள் மாணிக்கசாமி, அகிலன், வருவாய் ஆய்வாளர் பரந்தாமன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. சொத்து தகராறில் பயங்கரம்: சுத்தியலால் அடித்து ஆட்டோ டிரைவர் கொலை - தம்பி கைது\n2. விபத்து வழக்கில் திடீர் திருப்பம்: கார் மீது பெட்ரோல் குண்டு வீசி டிரைவரை கொலை செய்த கொடூரம்\n3. சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த வாலிபரை கடத்திய வழக்கில் 6 பேர் கைது: நகைகள் தொலைந்து போனதாக நாடகம் ஆடியதால் கடத்தியதாக வாக்குமூலம்\n4. கணவர் இறந்த துக்கம் தாங்காமல் இளம்பெண் தற்கொலை\n5. கோவையில் விபத்து: லாரி சக்கரத்தில் சிக்கி 2 பெண் குழந்தைகள் பலி\nஎ��்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/us/39875-waving-white-flag-trump-hammers-harley-davidson.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-18T03:18:59Z", "digest": "sha1:ILEN7TTJ2QYIPKWJTQFSN75YQLIUOFBG", "length": 15200, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "அமெரிக்காவிலிருந்து வெளியேறுகிறோம்!- வர்த்தக போர் நீட்சியால் ஹார்லி டேவிட்சன் அறிவிப்பு | 'Waving white flag': Trump hammers Harley-Davidson", "raw_content": "\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும் மனு சமர்ப்பிப்போம் - சன்னி முஸ்லிம்கள்\nதேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\nஇந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான கொலைகளின் பின்னனியில் காதல் விவகாரம் உள்ளது - தேசிய குற்றப்பதிவுகள் பணியகம் அறிக்கை\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n- வர்த்தக போர் நீட்சியால் ஹார்லி டேவிட்சன் அறிவிப்பு\nஉலக அளவில் முன்னணியில் இருக்கும் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹார்ட்லி டேவிட்சன் தனது சொந்த நாடான அமெரிக்காவில் இருந்து வெளியேறப்போவதாக அறிவித்துள்ளது.\nபிரபல அமெரிக்க மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ஹார்லி டேவிட்சனின் முதன்மை தயாரிப்பு ஆலைகள் அமெரிக்காவில் உள்ளது. சமீபத்தில் எழுந்துள்ள வர்த்தக போரால் பாதிக்கப்பட்டிருக்கும் அந்த நிறுவனம் தனது உற்பத்தி தொழிற்சாலைகளை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றபோவதாக அறிவித்துள்ளது.\nஅமெரிக்காவில் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசு வரி விதிப்பை அதிகப்படுத்தியுள்ளது. ஸ்டீல் உள்ளிட்ட உற்பத்தி பொருட்களுக்கு வரி விதிப்பை ஐரோப்பிய மற்றும் கனடா ஆகிய நாடுகளை அதிருப்தியடைய செய்தது. அதே போல, ஆசிய நாடுகளில் சீனா மற்றும் இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கும் வரி உயர்த்தப்பட்டது.\nஇந்த வரி மாற்றத்தைத் திரும்ப பெறுமாறு அந்நாட்டு பிரதிநிதிகள் ட்ரம்பை வலியுறுத்தி வந்தனர். ஆனால், இதில் ட்ரம்ப் நிர்வாகம் சமரசம் செய்யாமல் இருந்ததால், அந்நாடுகளும் அமெரிக���காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிப்பை அதிகரித்துள்ளன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்க இரு சக்கர வாகனங்களுக்கு 6 சதவிகிதமாக இருந்த வரி விதிப்பு 31 சதவிகிதமாக்கியது.\nஇந்த வரி விதிப்பால் அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துக்கு இழப்பு அதிகமானது. இதையொட்டி அந்த நிறுவனம், ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள வரி விதிப்புக்காக அமெரிக்காவில் இருக்கும் உற்பத்தி ஆலைகளில் வேலைகளை நிறுத்திவிட்டு, வேறு நாடுகளில் இருக்கும் ஆலைகளில் உற்பத்தியைப் பெருக்கப் போகிறோம். அது தான் ஐரோப்பாவில் இருக்கும் எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரே வழி எனத் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் இருக்கும் பிரச்னையை அமெரிக்கா சீக்கிரமே முடிவுக்கு கொண்டு வரும் என்று நம்புகிறோம் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதனிடையே, இந்த விவகாரம் குறித்து அதிபர் ட்ரம்ப், தனது ட்விட்டர் பக்கத்தில், \"ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஹார்லி டேவிட்சன் முதல் நிறுவனமாக வெள்ளைக் கொடி காட்டியுள்ளது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. அவர்களுக்காக நான் அதிகமாக போராடினேன். அவர்களின் இரு சக்கர வாகனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வரி விதிக்காது. அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம்\" என்று தெரிவித்துள்ளார்.\nஹார்லி டேவிட்சன் நிறுவனத்துக்கு ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளில் உற்பத்தி ஆலைகள் இருக்கின்றன. இது தவிர தாய்லாந்தில் உற்பத்தி ஆலையை தொடங்க அந்த நிறுவனம் முயன்று வருகிறது. எனவே ஹார்லி டேவிட்சனின் இந்த முடிவு உறுதியானால் இந்த உற்பத்தி ஆலைகளில் தயாரிப்பு அதிகரிக்கப்படும் நிலை ஏற்படும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. தோனி சாதனையை முறியடித்துள்ள கோலி\n3. மகாராஷ்டிரா : சரத் பவார், சோனியா காந்தி சந்திப்பு ஒத்திவைப்பு\n4. விளம்பரம் தேடும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு அளிக்காது - சபரிமலை தேவஸ்வம் குழு அறிவிப்பு\n5. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n6. பெண்ணை மிரட்டி பாலி���ல் வன்கொடுமை: இருவர் கைது\n7. பிஎம்சி வங்கி மோசடி வழக்கு : பாஜகவின் முன்னாள் எம்.எல்.ஏ மகன் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசீனா: உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான அத்துமீறல்கள்\nஅமெரிக்க காங்கிரஸில் காஷ்மீர் குறித்த இந்திய பத்திரிகையாளர் சுனந்தாவின் பேச்சு அற்புதம் - ஆர்த்தி டிக்கு சிங் புகழாரம்\nகாஷ்மீர் இல்லாமல் இந்தியா இல்லை ; இந்தியா இல்லாமல் காஷ்மீர் இல்லை - சுனந்தா வஷிஷ்ட் திட்டவட்டம்\n‘ஹெச் 1 பி’ விசா அதிகம் பெற்றுள்ள நிறுவனங்கள் பட்டியல்: முதல் 10 இடங்களில் உள்ள நிறுவனங்கள் எவை தெரியுமா\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. தோனி சாதனையை முறியடித்துள்ள கோலி\n3. மகாராஷ்டிரா : சரத் பவார், சோனியா காந்தி சந்திப்பு ஒத்திவைப்பு\n4. விளம்பரம் தேடும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு அளிக்காது - சபரிமலை தேவஸ்வம் குழு அறிவிப்பு\n5. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n6. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\n7. பிஎம்சி வங்கி மோசடி வழக்கு : பாஜகவின் முன்னாள் எம்.எல்.ஏ மகன் கைது\nதபால் துறை மாத வருமான திட்டம் பற்றி தெரிந்து கொள்வோமா \nஉலகின் தற்போதைய சிறந்த பந்துவீச்சாளர் ஷமி: ஸ்டெயின்\nசீனா: உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான அத்துமீறல்கள்\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்விற்கு போவதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/168637?ref=archive-feed", "date_download": "2019-11-18T04:49:36Z", "digest": "sha1:HPXGPSZCDB356QT4L6UIQTOYHPCADEQS", "length": 6486, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "இணையதளத்தில் லீக்கான காஞ்சனா 3 படம்! வசூலுக்கு வந்த சோதனை - படக்குழு அதிர்ச்சி - Cineulagam", "raw_content": "\nநம்ம வீட்டு பிள்ளை உலகம் முழுவதும் பைனல் வசூல்\nமுகத்தில் சிறிதுகூட சந்தோஷமே இல்லாமல் ஒரே மேடையில் லொஸ்லியா, கவின்... கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇந்த வருடம் மிகப்பெரும் லாபத்தை கொடுத்த படங்கள் இவைகள் தானாம், லிஸ்ட் இதோ\nகேரளத்து பைங்கிளி நடிகை லட்சுமிமேனன் இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோத்தாபய உரிமைகோரல்..\nஅவமானப்பட்டு வெளியேறிய ச���ந்த ஊரில் கவினுக்கு கிடைத்த மரியாதை... புல்லரிக்க வைக்கும் காட்சி\nபிகில் உலகம் முழுவதும் பிரமாண்ட வசூல் சாதனை, இத்தனை கோடியா\nஏழரை சனி எந்த ராசியை ஆட்டிப்படைக்க போகிறது தெரியுமா.. பரிகாரமும் பலன்களும் இதோ..\nகமல்60 நிகழ்ச்சிக்கு அஜித், விஜய் வருகிறார்களா கடைசி நேரத்தில் வந்த பதில்\nமரத்தினை தொடுவதற்கு அலைமோதும் மக்கள்... அப்படியென்ன இந்த மரத்தில் அதிசயம் 2 லட்சம் பேர் அவதானித்த காட்சி\nவரலாற்று சிறப்புமிக்க இடத்தில் நடிகை ஸ்ருஷ்டி எடுத்துக்கொண்ட புகைபடங்கள்\nசேலையில் அழகு தேவதையாக ஜொலிக்கும் வாணி போஜன் புகைப்படங்கள்\nரஜினி, இளையராஜா, ரகுமான், விஜய் சேதுபதி என பலர் பங்கேற்ற கமல்60 விழா புகைப்படங்கள்\nசெம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய முகமூடி நாயகி பூஜா, இதோ\nசிம்பு, அசின் நடிக்கவிருந்து ட்ராப் ஆன ஏசி படத்தின் போட்டோஷுட் புகைப்படங்கள்\nஇணையதளத்தில் லீக்கான காஞ்சனா 3 படம் வசூலுக்கு வந்த சோதனை - படக்குழு அதிர்ச்சி\nராகவா லாரன்ஸ் நடித்து, இயக்கி, தயாரித்த காஞ்சனா படத்தின் தொடர்ச்சியாக காஞ்சனா 3 வெளிவந்துள்ளது. கடந்த வாரம் வெளியான இப்படம் முதல் நாளே ரூ 10 கோடி வசூலை அள்ளியது.\nமூன்று நாட்கள் ரூ 60 கோடி வசூலை அள்ளி விஜய், அஜித் படங்களுக்கு இணையாக இப்படம் வசூலை அள்ளி வருகிறது. நேற்று காலை முதல் இரவு வரை பல தியேட்டர்கள் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கின்றன.\nபடம் நல்ல வசூல் சாதனை செய்துகொண்டிருக்கும் நிலையில் படம் சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பைரசியை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=163135&cat=32", "date_download": "2019-11-18T05:16:50Z", "digest": "sha1:UVR6HPDWDFMQG4F5WA7ZBYP5NDRJ3INX", "length": 34522, "nlines": 707, "source_domain": "www.dinamalar.com", "title": "தேர்வு எழுத 16 கி.மீ., பயணம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » தேர்வு எழுத 16 கி.மீ., பயணம் மார்ச் 15,2019 05:44 IST\nபொது » தேர்வு எழுத 16 கி.மீ., பயணம் மார்ச் 15,2019 05:44 IST\nதமிழக - கேரளா எல்லையில் ஆனைகட்டி மலைப்பகுதியிலுள்ள 30 மேற்பட்ட மலை கிராம பழங்குடி மக்கள், கல்விக்காக ஆனைகட்டி உண்டு, உறைவிட பள்ளியையே நம்பியுள்ளனர். இந்த உயர்நிலைப்பள்ளியிலிருந்து 59 மாணவ, மாணவியர் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். இவர்கள் பொதுத்தேர்வு எழுத ஆனைகட்டியிலிருந்து 16 கி.மீ., தொலைவிலுள்ள சின்னதடாகம் அரசு பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது. ஆனைகட்டி பள்ளியில் தேர்வு அமைக்க வேண்டும்; மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை இந்த ஆண்டும் நிறைவேற்றவில்லை என மலைவாழ் மக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து கல்வித்துறை சார்பில் ஆனைகட்டி மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு வந்து செல்ல சிறப்பு வாகனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nதொடங்கியது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு\nகேரளா ஸ்டிரைக்: மக்கள் பாதிப்பு\nகுண்டம் இறங்கிய மலைவாழ் மக்கள்\nஅரசு சார்பில் தமிழ்மாமணி விருதுகள்\nபள்ளிக்கு சீர் வழங்கிய மக்கள்\nஆசிரியர்களின் பிள்ளைகள் அரசு பள்ளியில் சேரணும்\nஆளுனர் பதவியை ஒழிக்க வேண்டும்\nமாற்றம் வேண்டும் என்பதே குறிக்கோள்\nதாக்குதலுக்கு விலை கொடுக்க வேண்டும்\nஎச்.ஐ.வி., ரத்தம் ஏற்றியதாக புகார்\nகூட்டணி வைக்க தகுதி வேண்டும்\nகுமரியில் துவங்கியது தமிழூர்தி பயணம்\nவனப்பகுதியில் ரோடு அமைக்க முடியுமா\nஉள்நாட்டு மீனவர்களுக்கு ஏலம்விட வேண்டும்\n1976 ஆண்டு டாக்டர்கள் மீட்\nமாணவர்கள் விடுதியில் எலிகள் அட்டகாசம்\nகராத்தே தேர்வில் கலக்கிய மாணவர்கள்\nசென்னை பள்ளிக்கு குவிந்தது சீர்\nஅரசு கல்லூரியில் கருணாநிதி சிலை\nஇளைஞர்களின் வில்லங்க 'வீலிங்' பயணம்\n25ஆண்டுகளுக்கு பின்பு சந்தித்த மாணவர்கள்\nஇந்திய வீரரை மீட்க வேண்டும்\nகரும்பு ஆராய்ச்சியை அறிந்த மாணவர்கள்\nதொடங்கியது பிளஸ் 2 தேர்வு\nசுவரில் கைவண்ணம் காட்டிய மாணவர்கள்\nஆந்திராவுக்கு தமிழக போலீஸ் ஒத்துழைப்பு\nபாகிஸ்தானில் துன்புறுத்தல்; அபிநந்தன் புகார்\nஅரசு பள்ளியை தேடி செல்வர்\n79 ஆண்டு கனவுக்கு அடிக்கல்\nஅரசியல் கட்சிகளை ஒதுக்க வேண்டும்\nஅரசு கல்லூரி விளையாட்டு விழா\nதேசிய கூடைப்பந்து அணிக்கு தேர்வு\nஅரசு பள்ளிகளை அழகுபடுத்தும் ஓவியர்கள்\nபொள்ளாச்சி வழக்கு: தனிகோர்ட் வேண்டும்\nமுதன்முறையாக பிற்பகலில் எஸ்எஸ்எல்சி தேர்வு\nகாங்கிரசோடு மக்கள் நீதிமையம் கூட்டணிக்கு தயார்\nதமிழக வீரர்கள் உடலுக்கு இறுதி மரியாதை\nபலாத்காரம் பாதிரியாருக்கு 60 ஆண்டு காவல்\nபாலிய��் குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை\nபாலியல் வழக்கில் 10 ஆண்டு சிறை\nபுதிய மாற்றத்துடன் +2 தேர்வு துவங்கியது\nஇந்தியா வந்தார் அபிநந்தன் மக்கள் கொண்டாட்டம்\nஜிப்மர் மருத்துவர் மீது பாலியல் புகார்\nபிளஸ் 1 பொதுத் தேர்வு தொடங்கியது\nதேசிய ஸ்கேட்டிங் கும்பகோணம் மாணவர்கள் சாதனை\nஅதிமுக - பாஜக படுதோல்வி அடையும்\nஅரசியல் செய்தால் யார் புகார் தருவாங்க...\nபாமக - தேமுதிக.,வுக்கு தொகுதி பங்கீடா\nதிமுகவினர் அராஜகம் : மாணவர்கள் அவதி\nநாகூர் தர்கா 462ஆம் ஆண்டு கந்தூரி விழா\nரபேல் ஆவணங்கள் திருட்டு: அரசு பகீர் தகவல்\nஅரசு பணியாளர்களுக்கு டேபிள் டென்னிஸ் தகுதிப் போட்டிகள்\nபள்ளி அருகில் டாஸ்மாக் கடை மாணவர்கள் எதிர்ப்பு\nசமாதானம் பேசிய பேராசியர் மீது மாணவர்கள் தாக்கு\nஉலக நன்மைக்காக பசு - காளைக்கு திருமணம்\nவேதாரண்யம் அருகே கிராம மக்களுக்கு வாந்தி, மயக்கம்\nஅரசு மருத்துவமனையில் டாக்டர் இன்றி பிரசவம் குழந்தை பலி\nஅதிமுக - திமுக : வெற்றி யாருக்கு \nஎனக்கு நிறைய காதல் வந்து போய் இருக்கு.. லஷ்மிராய் பரபரப்பு பேட்டி | Rai lakshmi\nவேட்பாளர் தேர்வு ஜெ., எப்படி செய்வார் \nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nசக்சஸ் மந்த்ரா - ஜெயித்து காட்டுவோர் 2.0\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nசபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்\nTN அரசின் இலவச சேலைகள் ஆந்திராவில் ஜோராக விற்பனை\nஏர் இண்டியா மார்ச்சுக்குள் விற்கப்படும்: நிர்மலா\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு: முஸ்லிம் வாரியம் முடிவு\nவண்டு கடித்து பக்தர்கள் காயம்\nஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்\n10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பு\nதிட்டியதால் தம்பியை கொன்ற அண்ணன்\nகாஞ்சிபுரத்தில் மண்டை விளக்கு பூஜை\nமொபைல் போன் இல்லாமலும் வாழலாம்\nமுதல்வர் அலட்சியம்; ஸ்டாலின் வேதனை\nமாலையணிந்து விரதத்தை துவக்கிய பக்தர்கள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஇலங்கை அதிபராகிறார், கோத்தபய ராஜபக்சே; மோடி வாழ்த்து\nஏர் இண்டியா மார்ச்சுக்குள் விற்கப்படும்: நிர்மலா\nபஞ்சமி நில விவகாரம்: உதயநிதி ஆஜராக உத்தரவு\nசக்சஸ் மந்த்ரா - ஜெயித்து காட்டுவோர் 2.0\nTN அரசின் இலவச சேலைகள் ஆந்திராவில் ஜோராக விற்பனை\nமொபைல் போன் இல்லாமலும் வாழலாம்\n10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பு\nமுதல்வர் அலட்சியம்; ஸ்டாலின் வேதனை\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு: முஸ்லிம் வாரியம் முடிவு\nரஜினிகாந்த் அரசியலுக்குவர சிறப்பு யாகம்\nசபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்\nஅலமாரியில் ரூ.32 கோடி; ரெய்டில் சிக்கியது\nபாபர் மசூதி இடிப்பு தினம் ; அயோத்தியில் பாதுகாப்பு தீவிரம்\nஇயல்பு நிலைக்கு திரும்பும் டெல்லி\nஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்\n2700 பேருக்கு கடன் வழங்கும் விழா\nவண்டு கடித்து பக்தர்கள் காயம்\nசெய்திகளைத் தருவது மட்டுமல்ல ஊடகப்பணி\nடாக்டரை தாக்கினால் 10 ஆண்டுகள் ஜெயில்\nசெம்மரம் கடத்தல்; சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்\nஉலகில் மிகவும் மாசுபட்ட நகரம் டில்லி முதலிடம்\nஉதயநிதியை பார்த்ததே இல்லை: ஸ்ரீரெட்டி\n141 செங்கல் சூளைகளை மூட உத்தரவு\n'என்னங்க சார் உங்க சட்டம்...': வணிகர்கள் கடையடைப்பு\n இனி ஊரில் இருந்தபடியே வாதாடலாம்\nதிருச்சி ஜங்ஷனில் மலையாள படிவம் : பயணிகள் அதிர்ச்சி\nமாற்றுத்திறனாளி பலாத்காரம் : உறவினருக்கு ஆயுள்\nதண்ணீர் வந்தும் பாசனத்திற்கு பிரச்னையா\nமூலவைகையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம்\nதொழிலதிபர் கடத்தலில் முக்கிய குற்றவாளி கைது\nசெயினை வீசிய ஆசிரியர்: ஏமாந்த கொள்ளையர்கள்\nகிணற்றில் விழுந்த சினைப்பசு மீட்பு\nவெற்றி ரகசியம் சொல்லும் தினமலர் 'சக்சஸ் மந்த்ரா'\nதாய் நாட்டிற்காக விளையாடுவது பெருமை\nஉயிரை விட உரிமை பெருசா அமெரிக்கர்களை தெறிக்கவிட்ட இந்திய பெண்\nபுலிக்குளம் ஆராய்ச்சி நிலையம் துவக்கவிழா எப்போது\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nகரும்புக்கு மாற்று பயிர் 'சுகர் பீட்'\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு ப���திப்புகள் சிகிச்சை முறைகள்\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nஇந்தியா அபார வெற்றி : 3 நாளில் வீழ்ந்தது வங்கம்\nமாவட்ட வாலிபால்; ஜெயம்- ராகவேந்திரா பள்ளி முதலிடம்\nமாவட்ட கோ - கோ, த்ரோபால் போட்டி\nமாவட்ட கால்பந்து; ஈரோடு வெற்றி\nமாவட்ட வாலிபால் அரையிறுதியில் டி.வி.எஸ்.எம்., ஸ்ரீ சக்தி அணிகள்\nகைப்பந்து போட்டி ஐசிஎப் அணி சாம்பியன்\nகாஞ்சிபுரத்தில் மண்டை விளக்கு பூஜை\nஹிந்து பெண்ணுக்காக மிலாது நபி கொண்டாட்டம் தள்ளி வைப்பு\nஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்\nஸ்ரீ ரெட்டி பரபரப்பு பேட்டி\nகாற்றின் திசை எங்கும் ஹரிஹரன்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2019/04/13160738/1237030/Maruti-Alto-K10-Launched-With-New-Safety-Features.vpf", "date_download": "2019-11-18T04:17:50Z", "digest": "sha1:L6RFOAKJNKTAJPJ7HS3W2UDROS4QWPP2", "length": 16143, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "புதிய பாதுகாப்பு வசதிகளுடன் மாருதி ஆல்டோ K10 அறிமுகம் || Maruti Alto K10 Launched With New Safety Features", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 18-11-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபுதிய பாதுகாப்பு வசதிகளுடன் மாருதி ஆல்டோ K10 அறிமுகம்\nமாருதி சுசுகி நிறுவனம் புதிய பாதுகாப்பு வசதிகளுடன் மாருதி ஆல்டோ K10 காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #MarutiAltoK10\nமாருதி சுசுகி நிறுவனம் புதிய பாதுகாப்பு வசதிகளுடன் மாருதி ஆல்டோ K10 காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #MarutiAltoK10\nஇந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசுகி இந்தியாவில் மேம்பட்ட ஆல்டோ K10 காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய கார் AIS-145 ரக பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் புதிய ஆல்டோ K10 விலை ரூ.3.65 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ.4.44 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் விற்பனையாகும் கார்களில் AIS-145 ரக பாதுகாப்பு விதிகள் பின்பற்ற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் கார்களில் ஏ.பி.எஸ். இ.பி.டி., டிரைவர் ஏர்பேக், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், சீட்-பெல்ட் ரிமைண்டர், ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம் மற்றும் சென்ட்ரல் லாக���கிங் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.\nமுன்னதாக ஆல்டோ K10 காரில் டிரைவர் ஏர்பேக் விரும்புவோர் தேர்வு செய்யும் ஆப்ஷனாக வழங்கப்பட்டிருந்தது. புதிய பாதுகாப்பு விதிகள் தவிர புதிய ஆல்டோ K10 காரில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் மாருதி ஹேட்ச்பேக் கார் 988-சிசி, 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது.\nஇந்த என்ஜின் 67 பி.ஹெச்.பி. பவர் @6000 ஆர்.பி.எம்., 90 என்.எம். டார்க் @3500 ஆர்.பி.எம். செயல்திறன், 5-ஸ்பீடு மேனுவல் அல்லது AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகிறது. மாருதி ஆல்டோ K10 கார் லிட்டருக்கு 24.07 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் AIS-145 ரக பாதுகாப்பு வசதி பெறும் முதல் மாருதி கார் மாடலாக ஆல்டோ K10 இருக்கிறது. சமீபத்தில் மாருதி சுசுகி நிறுவனம் தனது இகோ வேன் மாடலை அப்டேட் செய்திருந்தது. இதிலும் புதிய பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டிருந்தது.\nதற்சமயம் மாருதி ஆல்டோ K10 மாடலில் வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு வசதிகள் மார்ச் 31, 2020 வரை இந்தியாவில் விற்பனை செய்ய முடியும். இதன் பின் இந்தியாவில் விற்பனையாகும் கார்களில் பி.எஸ். VI ரக எமிஷன் விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.\nராஜஸ்தானில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 10 பேர் பலி\nஜார்ஜியாவில் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு எதிர்க்கட்சியினர் தீவிர போராட்டம்\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nஇலங்கை புதிய அதிபராக தேர்வாகியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் - கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nதமிழக அமைச்சரவை கூட்டம் 19ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்\nமூன்று மாடல்களை களமிறக்கும் பி.எம்.டபுள்யூ.\nமீண்டும் வெளியான அல்ட்ராஸ் ஸ்பை படங்கள்\nஜீப் காம்பஸ் கார் வாங்குவோருக்கு ரூ. 1.6 லட்சம் வரையிலான சலுகை அறிவிப்பு\nஹோண்டாவின் புதிய பிரீமியம் மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் புதிய எம்.ஜி. கார்\nமீண்டும் வெளியான அல்ட்ராஸ் ஸ்பை படங்கள்\nஜீப் காம்பஸ் கார் வாங்குவோருக்கு ரூ. 1.6 லட்சம் வரையிலான சலுகை அறிவிப்பு\nஇந்தியாவில் சோதனை செய���யப்படும் புதிய எம்.ஜி. கார்\nவால்வோ எக்ஸ்.சி.40 வெளியீட்டு விவரம்\nபுதிய ஆரா காரின் சோதனையை துவங்கிய ஹூண்டாய்\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nசுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்\nஅமெரிக்காவில் ரூ.144 கோடிக்கு வீடு வாங்கிய பிரியங்கா சோப்ரா - என்னென்ன வசதிகள் தெரியுமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/83756/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-18T03:37:58Z", "digest": "sha1:TZWUPQPDCDUFVISBBL4VGBHLRHTGAOXY", "length": 8574, "nlines": 77, "source_domain": "www.polimernews.com", "title": "தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு பதிவுத்துறை நோட்டீஸ்.. - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு பதிவுத்துறை நோட்டீஸ்..", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nகரூர் தொழிலதிபர் வீட்டில் 4வது நாளாக வருமான வரி சோதனை நீடிப்பு... ரூ.435 கோடி வரி ஏய்ப்பு\nஇலங்கைப் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ரணில் திட்டம்\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக போப்டே இன்று பதவியேற்பு\nநாளை அதிசயம் நிகழலாம்.. கமல் விழாவில் ரஜினி பேச்சு..\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது...\nஅனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க தயார் - பிரதமர் ...\nதென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு பதிவுத்துறை நோட்டீஸ்..\nநடிகர் சங்கத்தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் அக்டோபர் 15ம் தேதி எண்ணப்படவுள்ள நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவர் நாசர், துணைத்தலைவர் பொன்வண்ணன் மற்றும் செயலாளர் விஷாலுக்கு பதிவுத்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nதென்னிந்திய நடிகர் சங்கம் உறுப்பினர்களின் பதவிக்காலம் கடந்த 2018ம் ஆண்டு நிறைவடைந்தது. இதனையடுத்து நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்படாமல் உள்ளதுடன், அது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.\nஇதனால், தென்னிந்திய நடிகர் சங்கம் முறையாக செயல்படாமல் இருப்பதால், நிறை, குறைகள் மற்றும் புகார்கள் எதுவும் தெரிவிக்க முடியவில்லை என அந்த சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள எம்.ஆர்.பி.சந்தனம், சித்திரலோக ஆகியோர் பதிவுத்துறை அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர்.\nபுகாரின் அடிப்படையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவர் நாசர், துணைத்தலைவர் பொன்வண்ணன், செயலாளர் நாசர் ஆகியோருக்கு பதிவுத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.\nசென்னை ஹபிபுல்லா சாலையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தின் நுழைவு வாயிலில் பதிவுத்துறை சார்பாக அக்டோர் 5ம் தேதி நோட்டீசும் ஒட்டப்பட்டுள்ளது.\nஅதில், தென்னிந்திய நடிகர் சங்க செயல்பாடுகளை கவனிக்க ஏன் சிறப்பு அதிகாரியை நியமிக்கக்கூடாது என கேள்வி எழுப்பிய பதிவுத்துறை அதிகாரி, இது தொடர்பாக நடிகர் சங்கத்தலைவர் நாசர், துணைத்தலைவர் பொன்வண்ணன், செயலாளர் விஷால் ஆகியோர் 30 நாட்களுக்குள் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளார்.\nநடிகர் அதர்வா மீது போலீசில் புகார்\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஸ்கர் உடல்நிலை கவலைக்கிடம்\nதேவி திரையரங்கின் ஒரு திரையில் பிகில் படத்தின் காட்சி ரத்து\nகாதலன் விக்னேஷ் சிவனுடன், நடிகை நயன்தாரா சாமி தரிசனம்\nதாவூத் கூட்டாளிகளிடமிருந்து ரூ.100 கோடி கடன் வாங்கிய ஷில்பா ஷெட்டி\nபிகில் படத்துக்கு தடை கோரிய மனு மீது இன்று தீர்ப்பு\nஇமயமலைப் பயணம் நன்றாக இருந்தது - ரஜினிகாந்த்\nசிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் நடிகர் அமிதாப் பச்சன்\n3 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமிதாப் பச்சன்\nஅனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க தயார் - பிரதமர் நரேந்திர மோடி\nகண்களை கட்டிக்கொண்டு.. புத்தகம் வாசிக்கும் சிறுமி..\nபளிச்சென்று காணப்படும்.. ஈடன் கடற்கரை..\nபவானிசாகர் அணை : வெள்ள அபாய எச்சரிக்கை...\nதென்பெண்ணையாறு விவகாரம்.. திமுக புகாருக்கு அமைச்சர் பதில்..\nஇலங்கை அதிபர் தேர்தல் முன்னிலை நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95-6/", "date_download": "2019-11-18T04:34:31Z", "digest": "sha1:NSWXWJFCUJVBXPFDOU64JNG3YW36HDPO", "length": 19556, "nlines": 312, "source_domain": "www.akaramuthala.in", "title": "திருக்குறள் கல்வெட்டுகள் - முப்பெரும் விழா - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதிருக்குறள் கல்வெட்டுகள் – முப்பெரும் விழா\nதிருக்குறள் கல்வெட்டுகள் – முப்பெரும் விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 சூலை 2018 கருத்திற்காக..\nகாலை 9.00 முதல் மாலை 5.00 வரை\nபிரிவுகள்: அழைப்பிதழ், செய்திகள் Tags: ஓமந்தூரார் நினைவு கல்வி நிறுவனங்கள், குறள்மலைச்சங்கம், திருக்குறள் கல்வெட்டுகள் கருத்தரங்கம், நூல் வெளியீடு, பா.இரவிக்குமார், முப்பெரும் விழா, வடலூர், விருது விழா\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\n‘திராவிட இயக்கம் வளர்த்த தமிழ்’ நூல் வெளியீடு\nஅந்திப்பழமை – நூல் வெளியீடு, கோயம்புத்தூர்\nநன்னன் குடியின் நூல் வெளியீடும் பரிசளிப்பும் – தி.பி.2050\n‘கவிதை உறவு’ இதழின் 47ஆம் ஆண்டு விழா\nநல்லறிவுக்கூடம் விருது வழங்கும் விழா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« மொழித் தாளைக் குறைப்பது இந்தி, சமற்கிருதத் திணிப்பை எளிமையாக்கவே – நக்கீரனில் இலக்குவனார் திருவள்ளுவன்\nஉத்தமத்தின் 17 ஆவது உலகத்தமிழ் இணைய மாநாடு, கோயம்புத்தூர் »\nபொங்கல் திருநாள் – திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்து\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …��� தொடர் பொழிவு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nஉலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு 52\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nஉலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nஉலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு 52\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, வழக்கம் போலவே மிகச் சிறப்பான ஓர் ஆய்வுக் கட்ட...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி. நான் கணிணி என்���ே குறிப்பிடுகிறேன்....\nSiva Ananthan - கணிணி அல்ல. கணினி என்பதே சரியானது. கவனிக்கவும்....\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2012/04/blog-post.html", "date_download": "2019-11-18T03:50:21Z", "digest": "sha1:N3BERZRUCMQL3N73ZFZCKXPDLXPJZTSB", "length": 22020, "nlines": 164, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: ஆமை நடை!", "raw_content": "\nபுரிந்து கொண்டால் மட்டுமே அதன்மேல் அக்கறை காட்ட முடியும்\nஅக்கறையோடு இருந்தால் மட்டுமே அதற்காக உதவ முடியும்\nஉதவினால் மட்டுமே அதை காப்பாற்ற முடியும்\n-டாக்டர்.ஜேன் குட்ஆல் (இயற்கை ஆர்வலர்)\nவங்காள விரிகுடா கடல்பகுதியில் சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருந்த்த கருணா என்கிற அந்த கடலாமைக்கு வயது 11. கடலாமைகளுக்கே உள்ள பொதுவான குணம் கருணாவிடமும் இருந்தது. மகப்பேறு காலத்தில் தாய்வீட்டுக்கு வரும் மகளைப்போல , கடலாமைகளும் அவை எந்த இடத்தில் பிறந்ததோ அதே இடத்திற்கு திரும்பிவந்து முட்டையிடும்.\nபல நூறு ஆண்டுகளாக கடலாமைகள் காஞ்சிபுரம் மாவட்டத்தின் கடற்கரைகளில்தான் முட்டையிடுகின்றன. சென்னைக்கு அருகில் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள மீனவ கிராமங்களே இந்த ஆமைகளுக்கு மிகப்பிடித்த இடமாக இருக்கிறது. அப்படித்தான் கருணாவும் சென்னையை நோக்கி பயணமானது.\nமகிழ்ச்சியாக கடலில் நீந்தி சென்னைக்கடற்கரையை நெருங்கிக் கொண்டிருந்த கருணாவின் துடுப்புகள் எதிலோ சிக்கிக்கொண்டது. துடுப்புகளை அசைக்க இயலவில்லை. கண் இமைக்கும் நேரத்தில் அது மீனவர்களின் படகில் கிடத்தி வைக்கப்பட்டிருந்தது. கையில் கத்தியுடன் ஒரு மீனவர் கருணாவை நோக்கி வருவதுதான் கருணாவிற்கு கடைசியாக தெரிந்தது. கருணாவின் நான்கு துடுப்புகளில் மூன்று வெட்டப்பட்டன. ஒற்றை துடுப்புடன் ரத்தம் சொட்ட கடலில் வீசப்பட்டது. துடுப்புகளில்லாமல் நீந்த முயன்று தோல்வியடைந்து மயங்கி கடலில் மிதந்தது கருணா.\nஅதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்து கரையொதுங்கிய கருணாவை ‘’ட்ரீ பவுண்டேசன்’’ அமைப்பினர் காப்பாற்றினர். கால்நடை மருத்துவர்களைக் கொண்டு அவசர சிகிச்சை அளித்தனர். வெட்டப்பட்ட துடுப்புகளில் வழிந்த ரத்தம் சுத்தம் செய்யப்பட்ட�� அந்த இடம் தைக்கப்பட்டது. இனி கருணாவிற்கு மீண்டும் துடுப்புகள் வளராது. இனி கடலில் சுதந்திரமாய் சுற்றமுடியாது.\nசராசரியாக 60 ஆண்டுகள் வாழும் கடலாமைகள் இனத்தைச் சேர்ந்த கருணாவின் அடுத்த 50 ஆண்டுகள் ஒரு சின்ன தண்ணீர் தொட்டியில்தான். நடக்க முடியாது. நீந்த முடியாது. தண்ணீரில் போட்டால் மிதக்கலாம். யாராவது உணவுகள் தந்தால் சாப்பிடலாம்.\nமீனவர்களையும் குற்றஞ்சொல்ல முடியாது. காஸ்ட்லியான தங்களுடைய வலைகளை அறுத்தெரிய முடியாமல் ஆமைகளின் துடுப்புகளை வெட்டியெறிந்துவிடுகின்றனர். உண்மையில் கடலாமைகளை மீனவர்களின் நண்பர்கள் என்று அழைக்கலாம். ஆனால் அது மீனவர்களுக்கு தெரியாது என்பதுதான் சோகம்.\nபவழப்பாறைகள் நிறைந்தது நம்முடைய கடற்ப்பகுதிகள். அதில் வளரும் பாசி,புல் முதலான கடற்தாவரங்களை தின்று அவற்றை சுத்தம் செய்வதில் பெரும்பங்கு கடலாமைகளுடையது, அப்படி சுத்தம் செய்யப்படும் இடங்கள் மீன்கள் முட்டையிட ஏற்ற சூழலை உருவாக்குகிறது கடலாமைகளின் அழிவு கடலின் மற்ற வளங்களை பாதிக்கும். இந்த கடலாமைகளின் பாதுகாப்பு மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்புடையது.\nதினமும் இரவு நேரங்களில் ட்ரீ பவுன்டேஷன் அமைப்பினர் தங்களுடைய கடல் ஆமை பாதுகாவலர்களோடு கிளம்புகின்றனர். இதை ட்ர்ட்டிள் வாக் என்கின்றனர். இது நவம்பர் தொடங்கி ஏப்ரல் வரை தொடர்கிறது. இந்த காலங்களில்தான் ஆமைகள் நம் கடல்பகுதிகளுக்கு மகப்பேறுக்காக படையெடுக்கின்றன.\nஆமைகள் கடலோரங்களில் முட்டையிட ஏற்ற இடமாக தேர்ந்தெடுத்து குழிதோண்டி முட்டையிடுகின்றன. அடைகாப்பது கிடையாது. அதனால் தனித்துவிடப்படும் முட்டைகளை பறவைகள்,நாய்கள் சேதப்படுத்திவிடுவதுண்டு. சமயங்களில் குழந்தைகள் விளையாடக்கூட உபயோகிக்கின்றனர். இன்னும் சில கிராமங்களில் உணவுக்கும் கூட இந்த முட்டைகள் பயன்படுத்தப்படுகிறது. தூத்துக்குடி பகுதிகளில் ஆமையின் முட்டைகளும் அதன் ரத்தமும் உணவுக்காக பயன்படுத்தப்படுகிறதாம்.\nஇரவில் நிலா மற்றும் நட்சத்திரத்தின் ஒளி கடலில் பிரதிபலிக்கும் , முட்டையிலிருந்து வெளிவரும் ஆமைக்குஞ்சுகள் ஒளி வரும் திசைநோக்கியே நகரும் தன்மை கொண்டவை. நிலவொளியை வைத்துதான் கடலுக்குள் செல்லும் குணம் கொண்டவை. கடற்கரைகளில் வைக்கப்பட்டுள்ள அலங்கார விளக்குகளின் ஒளியை நிலவ��ளி என எண்ணி சாலையை நோக்கி வரத்தொடங்கிவிடுகின்றன. இதில் வாகனங்களில் மோதியும் , அதிக வெப்பத்தாலும் இந்த ஆமைக்குஞ்சுகள் மடிகின்றன.\nஇத்தனையையும் தாண்டி உயிர் பிழைக்கும் ஆமை குஞ்சுகளில் கடலுக்கு செல்லும் 1000 ஆமைகளில் ஒன்றுதான் பிழைக்கும். மீதமுள்ள 999ம் கடலில் வாழும் பிற உயிரினங்களுக்கு உணவாகும் என்பது இயற்கையின் உணவு சங்கிலியில் ஒரு பகுதி.\nஇப்படி கடலுக்கு திரும்பிச்செல்லும் கடலாமைகளின் எண்ணிக்கையை அதிகமாக்க ‘’ட்ரீ பவுண்டேஷன் அமைப்பு’’ டர்ட்டிள் வாக்கின் போது கடலோரங்களில் ஆமைகள் முட்டை வைக்கும் இடத்திற்கு சென்று , முட்டைகளை பாதுகாப்பாக எடுத்து வேறு இடத்தில் தகுந்த வெப்பநிலையில் அடைகாக்கப்படுகின்றன. சரியான வெப்பநிலைகள் கூட மருத்துவர்களை கொண்டு கண்காணிக்கப்படுகிறது. 48முதல் 50 நாட்களுக்கு பின் இந்த முட்டைகளிலிருந்து வெளியேறும் ஆமைக்குஞ்சுகள் சில மணிநேரங்களில் மீண்டும் கடலுக்கே பாதுகாப்பாக திருப்பி அனுப்பப்படுகின்றன. இப்படி இதுவரை 50,000க்கும் மேற்பட்ட ஆமைக்குஞ்சுகள் கடலுக்குள் அனுப்பப்பட்டுள்ளது.\nஇதுதவிர படகுகளில் அடிபட்டு , வலைகளில் சிக்கி வெட்டப்பட்டு கரையொதுங்கும் பெரிய ஆமைகளை பாதுகாப்பாக மீட்கப்படுகிறது. அவை தகுந்த சிகிச்சைக்குப் பின் மீண்டும் கடலிலேயே விடப்படுகிறது. அவற்றால் கடலில் மீண்டும் பழையபடி இயங்க முடிகிறதா என்பதும் கண்காணிக்கப்படுகிறது.\nலயோலா கல்லுரி, வனத்துறை மற்றும் கடலோர காவல்படையினரின் உதவியோடு இந்த பணிகளை நிறைவேற்றி வருகின்றனர். இது தவிர கார்பரேட் நிறுவனத்தை சேர்ந்தவர்களும் ட்ரீ பவுண்டேஷன் அமைப்பின் சுற்றுசுழல் பணிகளில் பங்கேற்று வருகின்றனர். இறந்த ஆமைகள் கடற்கரைகளில் தென்பட்டால் அவற்றை வனத்துறையின் அனுமதியோடு பெற்று அவற்றை ஆராய்ந்து எதனால் ஆமைகள் மடிகின்றன என்பதையும் ஆராய்ந்து வருகின்றனர்.\n‘’சென்ற மாதம் கூட இரண்டு ஆமைகள் செயற்கைகோளுடன் தொடர்பு கொள்ள உதவும் கருவிகள் பொருத்தப்பட்டு கடலில் விடப்பட்டுள்ளது, செயற்கை கோள் மூலம் அதனுடைய இடப்பெயர்ச்சி மற்றும் அவற்றின் வாழ்க்கை முறை குறித்து ஆராய இது உதவும். இது கடலாமைகள் பாதுகாப்பில் மிகப்பெரிய உதவியாக இருக்கும். அந்த தகவல்களின் அடிப்படையில் மீன்வளம் குறித்தும் ஆராய உள்ளோம். இப்படி செயவது இந்தியாவிலேயே இரண்டாவது முறை , இது இந்திய கடற்பகுதிகள் குறித்த ஆராய்ச்சிகளுக்கு மேலும் உதவும்.\nகடல் ஆமை பாதுகாப்பு மீனவ சமூகத்திலும் கடலின் சுற்றுசூழலிலும் நல்ல மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. தற்போது தமிழக கடற்கரைகளில் மட்டுமே செய்யப்படும் இந்த பணிகள் இந்தியா முழுக்க செயல்படுத்த முனைவோம் , ஆமைகள் காயமடைந்து கரைகளில் ஒதுங்கும் போது அவற்றை மீட்டு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல வாகனங்கள் கிடைப்பதில்லை. அது ஒன்றுதான் பிரச்சனை‘’ என்று கூறுகிறார் ட்ரீ பவுண்டேஷன் அமைப்பின் தலைவர் சுப்ரஜா.\nட்ரீ ஃபவுண்டேஷன் நடத்தும் ‘’டர்ட்டிள் வாக்’’கில் யார்வேண்டுமானாலும் கலந்துகொள்ள முடியும். இரவு நேரத்தில் கடலோர பகுதிகளுக்கு சென்று எங்கெல்லாம் ஆமைகள் முட்டையிட்டு வைத்திருக்கின்றன என்பதை தேடிக்கண்டுபிடிக்க வேண்டும். இரவு முழுக்க நீளும் இந்த வேலையில் பல்வேறு கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களும், மாணவர்களும் ஆர்வத்துடன் கலந்துகொள்கின்றனர். கல்ந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவருக்கும் கடலாமை பாதுகாப்பு குறித்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன. நீங்களும் கலந்துகொள்ள விரும்பினால் 9962428863 என்ற எண்ணையோ மேலும் விபரங்களுக்கு www.treefoundationindia.org இணையதளத்தையோ காணலாம்.\nலாஸ் ஏன்ஜல்ஸ் செந்தில் said...\n கடலாமைகள் காக்கபடுகின்றன என்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது\nட்ரீ பவுண்டேஷன் அமைப்பினோருக்கும் நன்றி\nஎனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.\nஆமைக்குஞ்சு 1000த்தில் 1 தான் பிழைக்குது என்ற செய்து அதிர்ச்சியா இருக்கு. பட் உங்க மிருகநேயம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. நல்ல வேளை இது போன்ற சில பவுண்டேஷனும் கொஞ்ச நஞ்ச இயற்கை ஆர்வலர்களும் உள்ளதனால் தான் இன்னும் சில உயிரினங்கள் அழியாமல் இருக்கின்றன. இல்லையென்றால் நமது வாரிசுகள் படத்திலும் இண்டர்நெட்டிலும் பார்க்க வேண்டிய பரிதாபம் எற்படும். இறைவன் மனிதனுக்கு கொடுத்த ஆறறிவு போதாது. இயற்கையையும் சுற்று சூழலையும் நேசிக்க எக்ஸ்ட்ராவா ஒரு அறிவு கொடுத்திருந்தால் நல்லது என தோன்றுகிறது.\n150 ஆமைகள் குஞ்சு பொறித்ததாக அவற்றை பாதுகாப்பாக கடலில் விட்ட செய்தியை படித்தேன். இயற்கைக்கு நாம் செய்யும் கைமாறு. நாம் செய்யும் நல்ல செயல்கள் ஏதோ ஒரு ரூபத்தில் உங்களுக்கே நன்மை கொடுக்கும். வெறும் கடவுளை கும்பிடுவதால் நமக்கு எல்லாம் நல்லதாக முடியும் என்பது தான் மூட தனம்.\nசச்சின் 100 சல்யூட் 100\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/08/blog-post_67.html", "date_download": "2019-11-18T04:48:19Z", "digest": "sha1:OU3CUYNB62DTNTL47EJRYWQLNQ6JA3ME", "length": 9539, "nlines": 101, "source_domain": "www.kurunews.com", "title": "கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான சாகும்வரையிலான உண்ணாவிரதம் தோல்வி அடைந்தமை தமிழ் தலைமைகளின் போக்கிலித்தனம் தான் காரணம் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான சாகும்வரையிலான உண்ணாவிரதம் தோல்வி அடைந்தமை தமிழ் தலைமைகளின் போக்கிலித்தனம் தான் காரணம்\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான சாகும்வரையிலான உண்ணாவிரதம் தோல்வி அடைந்தமை தமிழ் தலைமைகளின் போக்கிலித்தனம் தான் காரணம்\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான சாகும்வரையிலான உண்ணாவிரதம் தோல்வி அடைந்தமை தமிழ் தலைமைகளின் போக்கிலித்தனம் தான் காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாளேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.\nஞாயிற்றுக்கிழமை(18) பாண்டிருப்பு பகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் தனது கருத்தில்\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான பிரச்சினை தற்போது நீடித்து வருகின்றது. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை கடந்த காலங்களில் தரம் உயர்த்தக் கோரி பல்வேறு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.ஆனால் தமிழ் தலைமைகள் என்று சொல்கின்றவர்கள் ஏமாற்றுகின்ற பாணியில் செயற்பட்டமை காரணமாகவே தற்போது பிரச்சினை நீடிக்கின்றது. கடந்த வரவு-செலவுத் திட்டத்தில் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வந்தபோது பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த வேண்டும் என குறிப்பிட்டே வாக்களித்தனர்.\nஇன்று ஒன்றும் நடைபெறவில்லை.தற்போது ஹரீஸ் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தமிழீழ விடுதலைப் புலிகளின் உதவியுடன் உருவாக்கப்பட்ட செயலகம் என்று ஒரு புரளியை தெரிவிக்கின்றார்.இதனால் ஹரீஸ் தற்போது இவ்வாறு விடுதலை புலிகளினால் பல வருடங்களுக்கு முன்னர் வடிவமைக்கப்பட்ட உதவியுடன் உருவாக்கப்��ட்ட தரமுயர்த்த ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்து வருகின்றார் என தெரிவித்தார்.\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான சாகும்வரையிலான உண்ணாவிரதம் தோல்வி அடைந்தமை தமிழ் தலைமைகளின் போக்கிலித்தனம் தான் காரணம்\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nவாக்களிக்காத மக்களுக்கும் சிறப்பாக சேவையாற்றுவேன்- புதிய ஜனாதிபதி கோத்தபாய\nஎனக்கு வாக்களித்த மக்களைப் போன்று வாக்களிக்காத மக்களுக்கும் எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டவாறு செயற்படத் தயாராகவுள்ளேன் எனவும், ...\nக.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளன\n2019 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் டிசம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் ந...\nஇந்தோனேசியாவில் நேற்று 7.1 றிக்டர் அளவில் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/141334-interview-with-multi-talented-child-actress-yuvina", "date_download": "2019-11-18T03:14:22Z", "digest": "sha1:YR7SQ4APHRDW5GHP4H5QE22KXKRP537W", "length": 5529, "nlines": 134, "source_domain": "cinema.vikatan.com", "title": "Chutti Vikatan - 15 June 2018 - இன்னிக்கு ஆக்டர்... டான்ஸர்... நாளைக்கு சயின்டிஸ்ட்! - ஆல்ரவுண்டர் யுவினா | Jolly Interview with Multi talented Child Actress Yuvina - Chutti Vikatan", "raw_content": "\nவாழ்க்கையை வெல்ல வழிகாட்டும் பள்ளி\nசூப்பர்மேன்கள் உலகில் சுட்டிகள் - துபாய் அட்வெஞ்சர் டூர்\nஜாலியா பறக்கலாம்... ஹாட் ஏர் பலூன்\nஇன்னிக்கு ஆக்டர்... டான்ஸர்... நாளைக்கு சயின்டிஸ்ட்\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி\nஇன்னிக்கு ஆக்டர்... டான்ஸர்... நாளைக்கு சயின்டிஸ்ட்\nஇன்னிக்கு ஆக்டர்... டான்ஸர்... நாளைக்கு சயின்டிஸ்ட்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.bharatidea.com/p/blog-page_14.html", "date_download": "2019-11-18T04:23:25Z", "digest": "sha1:BKGTRG2NY6UPVM4TIUGGOS2WCQFZXG6K", "length": 10320, "nlines": 53, "source_domain": "tamil.bharatidea.com", "title": "பொறுப்பாகாமை - bharatideatelgu", "raw_content": "\nஇந்த இணையதளத்தில் வழங்கப்பட்ட அனைத்து தகவல்களும் - https://www.bharatidea.com/ - நல்ல நம்பகத்தன்மையுடன் வெளியிட��்பட்டுள்ளது மற்றும் பொது கல்வி அல்லது தகவல் நோக்கத்திற்காக மட்டுமே www.bharatidea.com முழுமையானது, துல்லியம், போதுமானது அல்லது இந்த தகவலின் முழுமை.\nஎங்கள் தளத்தில் வழங்கப்பட்ட தகவல்களில் நாங்கள் முற்றிலும் துல்லியமாக இருக்க முயற்சித்தாலும், முடிந்தவரை புதுப்பித்த நிலையில் வைத்திருக்க முயற்சித்தாலும், சில சந்தர்ப்பங்களில், இணையதளத்தில் நீங்கள் காணும் சில தகவல்கள் சற்று காலாவதியானதாக இருக்கலாம். Https: / /www.bharatidea.com/ அதன் உள்ளடக்கம் மற்றும் பிற அம்சங்களைத் தொகுப்பதில் சரியான கவனிப்பையும் எச்சரிக்கையையும் எடுத்துள்ளது.\nHttps://www.bharatidea.com/ இல் தனிப்பட்ட சந்தாதாரர்கள் வெளிப்படுத்தும் காட்சிகள் மற்றும் கருத்துகள் அவற்றின் சொந்தம் மற்றும் https://www.bharatidea.com/ அல்லது அதன் நிர்வாகத்தின் கருத்துக்கள் அல்ல. போர்ட்டலின் உள்ளடக்கங்கள் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, எந்தவொரு ஆலோசனையோ அல்லது முக்கியமான முடிவுகளையோ தீவிரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.\nஇந்த இணையதளத்தில் (www.bharatidea.com) நீங்கள் கண்டறிந்த தகவல்களை நீங்கள் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் உள்ளது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதால் ஏற்படும் இழப்புகள் மற்றும் / அல்லது சேதங்களுக்கு www.bharatidea.com பொறுப்பேற்காது.\nhttps://www.bharatidea.com/ தள உள்ளடக்கங்கள் வைரஸ் இல்லாதவை அல்லது வேறு ஏதேனும் உள்ளன என்பதற்கு எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை, அவை அழிவுகரமான பண்புகளைக் கொண்டுள்ளன, மேலும் அவை சம்பந்தமாக எந்தப் பொறுப்பும் இருக்காது.\nஎங்கள் வலைத்தளத்திலிருந்து நீங்கள் ஹைப்பர்லிங்க்கள் அல்லது வெளிப்புற இணைப்புகளின் உதவியுடன் பிற வலைத்தளங்களைப் பார்வையிடலாம். நாங்கள் தரமான இணைப்புகள் அல்லது அதிக தரவரிசை கொண்ட வலைத்தளங்களை மட்டுமே வழங்க முயற்சிக்கிறோம், ஆனால் இந்த தளங்களின் உள்ளடக்கம் மற்றும் தன்மை குறித்து எங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. தயவுசெய்து நீங்கள் எப்போது என்பதை அறிந்து கொள்ளுங்கள் எங்கள் தளத்தின் மூலம் பிற தளங்களைப் பார்வையிடுவோம், பிற தளங்களில் எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட வேறுபட்ட தனியுரிமை மற்றும் கொள்கைகள் இருக்கலாம். எனவே, தயவுசெய்து இந்த வலைத்தளங்களின் தனியுரிமை மற்றும் கொள்கைகளில் ஈடுபடுவதற்கு முன்ப��� அதைச் சரிபார்க்கவும்.\nபாதிஇடியாவின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனை\nhttps://www.bharatidea.com/ செய்தி நிறுவனங்கள் அல்லது பிற செய்தி ஊடகங்கள் மேற்கோள் காட்டிய கதைகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியாது.\nhttps://www.bharatidea.com/ வாசகர்கள் இடுகையிட்ட கருத்துகளின் உண்மைத்தன்மை அல்லது உள்ளடக்கத்தை உறுதிப்படுத்த முடியாது.\nHttps://www.bharatidea.com/ இல் தனிப்பட்ட சந்தாதாரர்கள் வெளிப்படுத்தும் காட்சிகள் மற்றும் கருத்துகள் அவற்றின் சொந்தம் மற்றும் https://www.bharatidea.com/ அல்லது அதன் நிர்வாகத்தின் கருத்துக்கள் அல்ல. போர்ட்டலின் உள்ளடக்கங்கள் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, எந்தவொரு ஆலோசனையோ அல்லது முக்கியமான முடிவுகளையோ தீவிரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.\nBhaatIdea இன் தனியுரிமை மற்றும் கொள்கைகள்\nHttps://www.bharatidea.com/ இல், எங்கள் பார்வையாளர்களின் தனியுரிமை மிகவும் முக்கியமானது என்று நாங்கள் கருதுகிறோம்.\nபல வலைத்தளங்களைப் போலவே, https://www.bharatidea.com/ பதிவுக் கோப்புகளைப் பயன்படுத்துகிறது. இந்த கோப்புகள் பார்வையாளர்களை தளத்திற்கு பதிவுசெய்கின்றன - பொதுவாக ஹோஸ்டிங் நிறுவனங்களுக்கான ஒரு நிலையான நடைமுறை மற்றும் ஹோஸ்டிங் சேவைகளின் பகுப்பாய்வுகளின் ஒரு பகுதி. பதிவுக் கோப்புகளுக்குள் உள்ள தகவல்களில் இணைய நெறிமுறை (ஐபி) முகவரிகள், உலாவி வகை, இணைய சேவை வழங்குநர் (ஐஎஸ்பி), தேதி / நேர முத்திரை, பக்கங்களைக் குறிப்பிடுவது / வெளியேறுதல் மற்றும் கிளிக்குகளின் எண்ணிக்கை முற்றிலும் பாதுகாப்பானது.\nஎங்கள் பக்கத்தை விரும்ப வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/07021649/Audio-issue-relating-to-elimination-MLAs-Report-on.vpf", "date_download": "2019-11-18T05:06:12Z", "digest": "sha1:ZIE7R2OVKWTGDAMTO5ZL6HIJB5TTYKBV", "length": 14875, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Audio issue relating to elimination MLAs; Report on Corruption Prevention Force On the Yeddyurappa || தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான ஆடியோ விவகாரம்; எடியூரப்பா மீது ஊழல் தடுப்பு படையில் புகார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லியில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே பதவியேற்றார்\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான ஆடியோ விவகாரம்; எடியூரப்பா மீது ஊழல் தடுப்பு படையில் புகார்\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான ஆடியோ விவகாரத்தில் எடியூரப்பா மீது ஊழல் தடுப்பு படையில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.\nகர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி ஆட்சியில் அக்கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து மும்பையில் போய் தங்கினர். இதனால் கூட்டணி ஆட்சி பெரும்பான்மையை இழந்து கவிழ்ந்தது. அதன்பிறகு எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில் சமீபத்தில் உப்பள்ளியில் நடைபெற்ற பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் எடியூரப்பா பேசிய ஆடியோ வெளியானது.\nஅதில், ‘ஆபரேஷன் தாமரை திட்டம் நமது கட்சியின் தேசிய தலைவரின் மேற்பார்வையில் நடைபெற்றது. அவருடைய உத்தரவுப்படி 17 எம்.எல்.ஏ.க்களும் மும்பையில் உள்ள ஓட்டலில் தங்கவைக்கப்பட்டனர். அந்த எம்.எல்.ஏ.க்களின் தியாகத்தால் தான் பா.ஜனதா ஆட்சி அமைத்தது. அதனால் அவர்களுக்கு பா.ஜனதா சார்பில் இடைத்தேர்தலில் டிக்கெட் வழங்கப்படும்’ என்று கூறியிருந்தார். இதன்மூலம் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா தலைவர்கள் ராஜினாமா செய்ய வைத்தது உறுதியாகியதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக கவர்னர் வஜூபாய் வாலாவிடமும் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், எடியூரப்பா பேசியதாக வெளியான ஆடியோ தொடர்பாக சமூக ஆர்வலர் என்.ஹனுமேகவுடா பெங்களூரு ஊழல் தடுப்புபடையில் புகார் செய்துள்ளார்.\nஅந்த புகாரில், ‘17 எம்.எல்.ஏ.க்களிடம் குதிரைபேரத்தில் ஈடுபட்டு பண ஆசை காண்பித்து பா.ஜனதா தலைவர்கள் மும்பை அழைத்து சென்றுள்ளனர். இதற்கான ஆடியோ வெளியாகி உள்ளது. பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதனால் எடியூரப்பா உள்பட பா.ஜனதா தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கூறப்பட்டு இருந்தது.\n1. அயோத்தி வழக்கில் தீர்ப்பு: ஜனநாயகம், அரசியல் சாசனத்தின் வெற்றி ; முதல்-மந்திரி எடியூரப்பா கருத்து\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு ஜனநாயகம், அரசியல் சாசனத்தின் வெற்றி என்று முதல்-மந்திரி எடியூரப்பா கருத்து தெரிவித்து உள்ளார்.\n2. அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு: போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு\nஅயோத்தி ராமஜென்மபூமி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று (சனிக்கிழமை) தீர்ப்பு வெளியாகிறது. இதையொட்டி போலீஸ் உயர் அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசனை நடத்தினார்.\n3. கனகபுராவில் மருத்துவ கல்லூரி தொடங்கப்படும்; முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு\nகனகபுராவில் மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.\n4. கர்நாடகத்தில் மின் பற்றாக்குறை\nமுதல்-மந்திரி எடியூரப்பா நேற்று ஹாவேரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-\n5. பெங்களூருவுக்கு மேலும் 6 ஆயிரம் பஸ்கள்; முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு\nபெங்களூரு நகரில் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் நடவடிக்கையாக மேலும் 6 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார்.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. சொத்து தகராறில் பயங்கரம்: சுத்தியலால் அடித்து ஆட்டோ டிரைவர் கொலை - தம்பி கைது\n2. விபத்து வழக்கில் திடீர் திருப்பம்: கார் மீது பெட்ரோல் குண்டு வீசி டிரைவரை கொலை செய்த கொடூரம்\n3. சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த வாலிபரை கடத்திய வழக்கில் 6 பேர் கைது: நகைகள் தொலைந்து போனதாக நாடகம் ஆடியதால் கடத்தியதாக வாக்குமூலம்\n4. கணவர் இறந்த துக்கம் தாங்காமல் இளம்பெண் தற்கொலை\n5. கோவையில் விபத்து: லாரி சக்கரத்தில் சிக்கி 2 பெண் குழந்தைகள் பலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%89%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-18T03:09:56Z", "digest": "sha1:YM7TH2LRZ26YNKBLFDHPBJRWLMVGC67D", "length": 8642, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "உபமத்ரம்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்���ிரநீலம்’ – 68\nபகுதி பதினொன்று : எண்முனைக் களம் – 3 ”பிருஹத்சேனர் மண்ணாளும் விழைவு கொண்டிருந்தாலும் மன்னருக்குரிய எவ்வியல்பும் கொண்டவரல்ல. முடிசூடிய மறுநாள் அவர் வீணையுடன் மகளிர் அறையில் புகுந்தார் என்றும் பின்னர் மகதத்தின் நிலைப்படைத் தலைவரிடமே செங்கோலையும் மணிமுடியையும் அளித்துவிட்டார் என்றும் சொல்கிறார்கள்” என்றான் சாத்யகி. “விழவு நாட்களில் அரியணை அமர்ந்து முடிசூடி முறைமைகளைக் கொள்வதன்றி மன்னரென அவர் ஆற்றியது ஏதுமில்லை. மகதம் தன் காலடியில் அவரை வைத்திருந்தது. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை மகதத்துக்குச் சென்று சிற்றரசர்களுக்குரிய நிரையில் …\nTags: உபமத்ரம், கலிகர், ஜராசந்தர், பிருஹத்சேனர், மகதம், மிலிந்தை, லஷ்மணை\nமுதலாளித்துவப் பொருளியல் – கடிதங்கள்.2\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 19\nகம்போடியா- சியாம் ரீப்,மற்றும்... சுபஸ்ரீ\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 89\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 26\nபனைகளின் இந்தியா - அருண்மொழி நங்கை\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெ���்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/04184409/1269617/young-lady-suicide-near-alwarkurichi.vpf", "date_download": "2019-11-18T03:37:45Z", "digest": "sha1:ONVU7GSSYVEEJUWRPNHBZFJTUX4MESUD", "length": 13678, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆழ்வார்குறிச்சி அருகே இளம்பெண் தற்கொலை || young lady suicide near alwarkurichi", "raw_content": "\nசென்னை 18-11-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஆழ்வார்குறிச்சி அருகே இளம்பெண் தற்கொலை\nஆழ்வார்குறிச்சி அருகே 2 முறை மாப்பிள்ளை பார்த்தும் திருமணம் நிச்சயமாகாததால் மனமுடைந்த இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஆழ்வார்குறிச்சி அருகே 2 முறை மாப்பிள்ளை பார்த்தும் திருமணம் நிச்சயமாகாததால் மனமுடைந்த இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஆழ்வார்குறிச்சி அருகே உள்ள செட்டிகுளம் மேலூரை சேர்ந்தவர் அந்தோணி பாஸ்கர். இவரது மகள் கிறிஸ்டி (வயது25). இவருக்கு 2 முறை மாப்பிள்ளை பார்த்தும் திருமணம் நிச்சயமாக வில்லையாம். பலமுறை திருமணம் தள்ளிப் போனதாக கூறப்படுகிறது.\nஇதனால் மனமுடைந்து காணப்பட்ட கிறிஸ்டி நேற்று வீட்டில் தனது துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇது குறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nஇலங்கை புதிய அதிபராக தேர்வாகியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் - கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nதமிழக அமைச்சரவை கூட்டம் 19ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்விய�� ஒப்புக் கொண்டார் சஜித் பிரேமதாசா\nஇலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலை\nசென்னையில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் புதிய கோவில் கட்டப்படும் - தேவஸ்தான தலைவர்\nகல்லூரி மாணவிகள் தற்கொலை செய்து கொள்ள கூடாது - தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள்\nகுளித்தலை அருகே ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடியவர் மரணம்\nகாவேரிபட்டணம் விபத்தில் மெடிக்கல் கடை உரிமையாளர் பலி\nதர்மபுரி அருகே பஸ்சில் வந்த லாரி டிரைவர் மர்ம மரணம்\nதிருத்துறைப்பூண்டியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nராணிப்பேட்டையில் இளம்பெண்-தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை\nவல்லம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை- ஆர்.டி.ஓ. விசாரணை\nஹேர்டை குடித்து இளம்பெண் தற்கொலை - போலீசார் விசாரணை\nஅடகு வைத்த நகையை கணவர் திருப்பி தராததால் இளம்பெண் தற்கொலை\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nசுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்\nஅமெரிக்காவில் ரூ.144 கோடிக்கு வீடு வாங்கிய பிரியங்கா சோப்ரா - என்னென்ன வசதிகள் தெரியுமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/site/?p=2710", "date_download": "2019-11-18T03:29:42Z", "digest": "sha1:DEQWVWX4DIHVEV6W7XDG62UZSSRNP4VN", "length": 18647, "nlines": 245, "source_domain": "www.tamiloviam.com", "title": "உங்களை மகிழ்விக்க ஒரு உதவியாளர் – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nஉங்களை மகிழ்விக்க ஒரு உதவியாளர்\nவாழ்க்கைதான் எவ்வளவு வேகமா ஓடிக்கிட்டிருக்கு. இந்த அவசர உலகத்துல நம்மையே நாம மறந்து போற அளவுக்கு வேலைப்பளு, மனச்சிக்கல்கள், தெளிவின்மை மற்று��் இத்யாதிகள் நம்மை ஆக்கிரமிச்சிக்கிட்டு இருக்கு. நாம் வாழ்கிறோம் என்பதே மறந்து விடுமளவிற்கு நம் செயல்பாடுகள் இந்த நடைமுறையில அமைஞ்சிருக்குன்னு நினைக்கும்போது, நம்மளை நாமே அப்பப்போ தட்டிக்கொடுக்கலைனா வாழ்க்கைப் பயணம் சுகமா இல்லாமப் போயிடும்ங்கிற உண்மை தெரிகிறது. நம்மைக் கவனிக்க நமக்கே நேரம் இல்லைனா, வேற யாரை கவனிக்கப்போறோம், எப்படி கவனிக்கப் போறோம்\nஇந்த உலகத்துல நீங்களும் ஓர் அற்புதமான ஜீவன். உங்களுக்குப் பங்களிக்கவும், உங்களால் பங்களிப்புப் பெறவும் இந்த உலகம் காத்துக்கிட்டிருக்குங்குற உண்மை புலப்படுமானால் வாழ்க்கை எவ்வளவு சுவாரசியமா அமையப்பெறும் நீங்க கேட்குறது புரியுது. இதெல்லாம் எங்களுக்குத் தெரியாம இல்லை, ஆனா நேரம்தான் இல்லை அப்படினு பழைய பல்லவி பாடுறீங்க. பரவால்ல.. ஒருவேளை உங்களுக்கு ஒரு அசிஸ்டென்ட் கிடைச்சா எப்படி இருக்கும் நீங்க கேட்குறது புரியுது. இதெல்லாம் எங்களுக்குத் தெரியாம இல்லை, ஆனா நேரம்தான் இல்லை அப்படினு பழைய பல்லவி பாடுறீங்க. பரவால்ல.. ஒருவேளை உங்களுக்கு ஒரு அசிஸ்டென்ட் கிடைச்சா எப்படி இருக்கும் அந்த அசிஸ்டென்ட் உங்களோடயே எப்போதும் இருக்கறவரா.. நீங்க தூங்கற நேரத்துல கூட பக்கத்துல இருக்கறவரா இருந்தால் அந்த அசிஸ்டென்ட் உங்களோடயே எப்போதும் இருக்கறவரா.. நீங்க தூங்கற நேரத்துல கூட பக்கத்துல இருக்கறவரா இருந்தால் இன்னிக்கு காலத்துல பாத்ரூமுக்குக் கூட துணையா வர்ற அசிஸ்டென்ட் நம்ம போன்தானே\nஉங்களுக்கு உற்ற துணைவனா, உங்களை உங்களுக்கே ஞாபகப்படுத்த, உங்கள் இருப்பின் அவசியத்தை உணர்த்த, தடுமாறும் தருணங்களில் சற்றே ஆசுவாசப்படுத்த, சந்தோஷ கணங்களில் மேலும் உற்சாகப்படுத்த ஒரு மொபைல் ஆப் உதவுமானால் எப்படி இருக்கும்\nநிலாச்சாரல் வெளியிட்டிருக்கற “மகிழ்ந்திரு” மொபைல் அப்ளிகேஷன், மகிழ்வான வாழ்விற்கு தேர்ந்தெடுத்த பத்து சிறந்த செயல்முறைகளை உங்களுக்கு நினைவுபடுத்தக் காத்திருக்கிறது. இந்த நினைவுபடுத்தல் சொற்கள் வடிவில் உங்கள் போனில் வெளியாகும். உங்களுக்குத் தோதான வேளைகளில் நினைவுபடுத்துமாறு நீங்கள் விரும்பும் நேரத்தையும் இதில் செட் செய்து கொள்ளலாம். சொற்கள் வடிவில் மட்டுமல்ல, ஒலி வடிவிலும் கூட நினைவுபடுத்த இதன் அமைப்புகளை மாற்றிக்கொள்ளலா��். கனிவான குரலில் ஒலிக்கும் இந்த சிறந்த வழிமுறைகள் சில வினாடிகளில் நீங்கள் உந்துசக்தி பெற ஆக்கபூர்வமாய் இருக்கும். பத்தில் உங்களுக்கு தேவையான வழிமுறைகளை மட்டும் கூட நீங்கள் தெரிவு செஞ்சுக்க முடியும். அனைத்து வழிமுறைகளும் சீரற்ற வரிசையில் வருவதால், சீரற்ற வரிசைகளில் ஒலிப்பதால் நீங்கள் எதிர்பாரா தருணம் எதிர்பாரா வழிமுறை தோன்றக் காணலாம்.\nஇது நீங்கள் புன்னகைக்கவும், ஆழ்ந்து சுவாசிக்கவும், உடலுடன் இணைந்திருக்கவும், தடை களைந்த மனதில் நிலைத்திருக்கவும் செய்வதன் மூலம் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதற்கு தன் பங்களிப்பினைச் செய்கிறது. எவ்வளவு சிறப்பான விஷயம் பாருங்கள். தினமும் சில முறை இந்த நினைவுபடுத்தலில் நீங்கள் கவரப்பட்டால் நாள் முழுவதும் சந்தோசத்தில் திளைத்திருக்க முடியும். மற்றவர்களின் ஆலோசனையோ, அவர்களது நெருக்கமோ கூட தேவையில்லை. உங்களை நீங்களே செம்மைப்படுத்திக்கொண்டு மகிழ்ந்திருக்க முடியும். இதனால் மற்றவர்களுக்கு நீங்கள் ஆலோசனையோ, அவர்களுக்கு நெருக்கத்தினையோ தர முடியும். இத்தருணம் எவ்வளவு அழகாயுள்ளது\nமிகவும் எளிமையா விஷயம்தான். உங்க மொபைலை எடுங்க. நெட் கனெக்ட் பண்ணி இந்த முகவரிக்குப் போங்க. “மகிழ்ந்திரு” அப்ளிகேஷன் டவுன்லோட் பண்ணி இன்ஸ்டால் பண்ணுங்க. அவ்வளவே\n← கத்தி இசை – ஒரு பார்வை\nதந்தையர் தின – குறும்படங்கள்\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (14)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nதந்தையர் தின – குறும்படங்கள்\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suriyakathir.com/2019/09/07/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2019-11-18T04:22:00Z", "digest": "sha1:UDPRURPAI6DQ32HDIXI3T5OTFOKHVPPG", "length": 12178, "nlines": 127, "source_domain": "suriyakathir.com", "title": "மாறன் சகோதரர்களை கைது செய்ய சி.பி.ஐ. தீவிரம்? – அதிர்ச்சியில் தி.மு.க.! – Suriya Kathir", "raw_content": "\nமாறன் சகோதரர்களை கைது செய்ய சி.பி.ஐ. தீவிரம்\nமாறன் சகோதரர்களை கைது செய்ய சி.பி.ஐ. தீவிரம்\nSeptember 7, 2019 Leave a Comment on மாறன் சகோதரர்களை கைது செய்ய சி.பி.ஐ. தீவிரம்\nகலாநிதி மாறன் – தயாநிதி மாறன்\nதற்போது ஐ.என்.எஸ். மீடியா வழக்கில் திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம் மீது ஏர்செல் மேக்சிஸ் வழக்கு நிலுவையிலுள்ளது குறிப்பிடத்தக்கது. எப்படியும் இந்த வழக்கும் தன்னை சிறைச்சாலைக்கு அனுப்பும் என்று தெரிந்து கொண்ட சிதம்பரம், ஏர்செல் வழக்கில், தான் கைது செய்யப்படாமல் இருக்க டெல்லியிலுள்ள சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டிருந்த மனு மீது கடந்த செப்டம்பர் 6-ம் தேதி நீதிபதி ஷைனி தீர்ப்பு வழங்கினார். அப்போது, “இதே ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறனை ஏன் கைது செய்யவில்லை” என்று நீதிபதி கேட்டதால், தேசிய அளவில் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nநீதிபதி ஷைனி தன் தீர்ப்பில், ‘’ப.சிதம்பரத்துக்கு எதிரான விசாரணை அமைப்புகளின் குற்றச்சாட்டுகள் மிகப் பெரியவை அல்ல. இந்த வழக்கில் ப.சிதம்பரம் வெறும் 1.13 கோடி பணத்தை பெற்று பலனடைந்தார் என்பதுதான் குற்றச்சாட்டு. ஆனால், இந்த தொகை இதே வழக்கில் தயாநிதி மாறன் மூலம் கைமாறிய ரூ 749 கோடியை விட சிறிய தொகைதான். அப்படியிருக்கும் போது தயாநிதி மாறன் உள்ளிட்டோரை மட்டும் விசாரணை அமைப்புகள் கைது செய்யாதது ஏன் ஒரே வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவரிடம் விசாரணை அமைப்புகள் பாரபட்சம் பார்க்கக் கூடாது. அவ்வாறு பார்ப்பது சட்டத்துக்கு புறம்பானது’’ என்றார் .\nகடந்த 2006-ஆம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்த போது மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தில் ரூ 3,500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீடு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரமும் உதவி செய்தார் என்றும், அதற்கு பிரதிபலனாக அவரது நிறுவனங்களுக்கு பணம் கைமாறியதான குற்றச்சாட்டில், இவர்கள் மீது சி.பி.ஐ.யும் அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.\nமேலும், ப. சிதம்பரம், கார்த்தி உள்ளிட்டோர் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்படுவதற்கு முன்னர் ஏர்செல் நிறுவன பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க, அந்த நிறுவனத்தின் உரிம���யாளர் சிவசங்கரனை முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும் அவரது சகோதரர் கலாநிதிமாறனும் வற்புறுத்தியதாக அவர்கள் மீதும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.\nசி.பி.ஐ. சிறப்பு நீதிபதி ஷைனியே ‘ஏன் இந்த வழக்கில் தயாநிதி சகோதரர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை’ என்று கேட்டுள்ளதால், விரைவில் ஏர்செல் மேக்சிஸ் வழக்குக்காக தயாநிதி மாறன் சகோதரர்கள் கைது செய்யப்படலாம் என்கிற தகவல் வெளியாகி பரபரப்பை உண்டாக்கி வருகிறது. இந்த தகவல் தி.மு.க. வட்டாரத்தை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது என்கிறது தமிழக அரசியல் வட்டாரம்.\nலண்டன் விமான நிலையத்தில் சிசிடி கேமரா வேலை செய்யவில்லை\nவிராட் கோஹ்லி – ஸ்டீவ் ஸ்மித் இடையே பலத்த போட்டி\nஅந்தப் பதவிக்காக அ.தி.மு.க.வில் பலத்த போட்டி\nஅடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் – சீமான் பேச்சால் சூடான அரசியல் களம்\nஎன்ன ஆச்சு காங்கிரஸ் கட்சிக்கு\nடி.கே.சிவக்குமார் வழக்கால் ஜாமீன் பெறும் ப.சிதம்பரம்\nசிக்கலில் டிடிவி தினகரன்-அமைச்சர் விஜயபாஸ்கர்\nஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் மகாராஷ்ட்ரா அரசியல்\nமீண்டும் ராணுவ அதிகாரியாக விஷால்\nரஜினி அரசியலுக்கு வரமாட்டார் – ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்\nரஜினிக்கு ஆதரவு தெரிவித்த மு.க.அழகிரி\nநடிகர் சங்கத்துக்கு மறு தேர்தல்\nஜனநாயகத்தை இழிவு செய்த மஹராஷ்ட்ர அரசியல்\nரஜினி பற்றி முதல்வர் பழனிச்சாமி தொடர் விமர்சனம் ஏன், எதற்கு,எப்படி, எதனால்,யாரால்\nஅடுத்த நூறு நாட்களுக்குள் நயன்தாராவுக்கு திருமணம்\nslider அரசியல் இலக்கியம் உலகம் கட்டுரைகள் கதைகள் கலை சினிமா மருத்துவம் வணிகம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.iftchennai.in/bookdetail5171/-----------", "date_download": "2019-11-18T03:04:02Z", "digest": "sha1:FJBK62HN6XTAT5XNH64M66MHIMNNAAR3", "length": 4618, "nlines": 148, "source_domain": "www.iftchennai.in", "title": "Welcome to books store you can Login or Create an account", "raw_content": "\nஇதுதான் இஸ்லாம் பாகம் 1\nஇதுதான் இஸ்லாம் பாகம் 1, 2\n“இஸ்லாம் எனும் பெயருக்கு அமைதி என்று பொருள். எனவே, அமைதியைப்பற்றி இஸ்லாம் விரிவாகப் பேசுகிறது. தனிமனிதனில் தொடங்கி சமூகம், பொருளா தாரம், அரசியல் என மனித வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் அமைதியை நிலைநாட்டுவது பற்றி இஸ்லாம் விளக்குகிறது. இவை வெறும் தத்துவங்கள் அல்ல, மாறாக ஏற்கெனவே செயல்படுத்திக் காட்டப் பட்ட கொள்கைகள்; இன்றும் செயல்படுத்தப்பட்டு வரும் கொள்கைகள்” என முன்னுரையில் டாக்டர் கே.வி.எஸ். மொழிவதை மெய்ப்பிக்கும் நூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/sri-thenandal-films-kaatru-veliyidai/", "date_download": "2019-11-18T03:25:12Z", "digest": "sha1:IIQC5AYIBPPCGUTS462XOJQUC6VYA6JS", "length": 8539, "nlines": 80, "source_domain": "www.heronewsonline.com", "title": "ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடும் ‘காற்று வெளியிடை’: 7ஆம் தேதி ரிலீஸ்! – heronewsonline.com", "raw_content": "\nஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடும் ‘காற்று வெளியிடை’: 7ஆம் தேதி ரிலீஸ்\nதமிழ் திரையில் தனக்கென தனி பாணியை உருவாக்கி, அதன் மூலம் திரைப்பட ரசிகர்களை பல்லாண்டு காலமாக கட்டிப்போட்டு வைத்திருப்பவர் இயக்குனர் மணிரத்னம்.\nஇவரது இயக்கத்தில் வெளியான காதல் படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெறுவதுடன் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடிப்பவையாக இருக்கும்.\nஅந்தவகையில், அவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘ஓகே கண்மணி’ பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்பட்டது.\nஇதையடுத்து மணிரத்னம் தற்போது கார்த்தி – அதிதி ராவ் ஹிடாரியை வைத்து `காற்று வெளியிடை’ படத்தை உருவாக்கியுள்ளார். தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் மூலம் மணிரத்னம் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.\nபெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வருகிற 7ஆம் தேதி ரிலீசாக உள்ள இப்படம் இந்திய விமான படையின் பின்னணியில் உருவாகியுள்ள ஒரு அழகான காதல் கதையை கொண்டது.\nஇப்படத்திற்கான சென்னை நகர வெளியீட்டு உரிமையை, பல்வேறு வெற்றி படங்களை வெளியிட்ட பிரபல நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.\n`பாகுபலி 2′, `செம போத ஆகாதே’ உள்ளிட்ட படங்களின் உரிமையையும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனமே வாங்கியுள்ளது. மேலும் விஜய்யின் 61வது படம் மற்றும் `சங்கமித்ரா’ உள்ளிட்ட பிரமாண்ட படங்களை இந்நிறுவனமே தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.\n← இந்தர் குமார் தயாரிப்பில் அருண் விஜய் நடிக்கும் புதிய படம்: மகிழ் திருமேனி இயக்குகிறார்\n“ஈழத்தமிழருக்காக கொதிப்பது வெறி அல்ல; நெறி” – சகாயம் ஐஏஎஸ் பேச்சு\nசாய் பிரசாந்த் தற்கொலை: தொலைக்காட்சி நிறுவனங்கள் மீது ராதிகா பாய்ச்சல்\n”கொலை பாதகன் கோத்தபய ராஜபக்ச வெற்றி: இந்த நாள் தமிழ் இனத்துக்கு துயரமான நாள்\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்ச வெற்றி\nவாழ்க்கையை நாசம் செய்றவனுகள என்ன பண்ணலாம்\n”மாணவி பாத்திமா லத்தீப் தாயின் கூற்று தமிழ் மண் மீதான நம்பிக்கை தகர்க்கப்பட்டதை காட்டுகிறது\nமாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரம்: 4 பேராசிரியர்கள் உட்பட 11 பேரிடம் விசாரணை\nமராட்டியத்தில் குடியரசு தலைவர் ஆட்சி பாஜக ஆட்சி அமையும் வரை நீடிக்கும்\n”பருவநிலை மாற்றங்களை சமாளிக்க உரிய நடவடிக்கை எடுத்திடுக”: திமுக பொதுக்குழுவில் தீர்மானம்\nஉள்ளாட்சி தேர்தல்: அதிமுக விருப்ப மனு வாங்கும் தேதிகள் அறிவிப்பு\nபாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்ச வழக்காடு மன்றம் உத்தரவு\nதமிழக தொலைக்காட்சி ஊடகங்களின் “ரஜினி கிறுக்கு”\nபாஜக.வை விமர்சித்த சில நிமிடங்களில் மாற்றி மழுப்பிய ரஜினிகாந்த்\nமிக மிக அவசரம் – விமர்சனம்\n”தயாரிப்பாளர் சங்கத்தில் சிஸ்டம் இல்லை”; சுரேஷ் காமாட்சி வேதனை\n“ரவீந்தர் சந்திர சேகரனுக்கு தலை வணங்குகிறேன்”: ஸ்ரீபிரியங்கா நெகிழ்ச்சி\nஇந்தர் குமார் தயாரிப்பில் அருண் விஜய் நடிக்கும் புதிய படம்: மகிழ் திருமேனி இயக்குகிறார்\nஅறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘குற்றம் 23’ திரைப்படத்தை தயாரித்த ரெதான் - தி சினிமா பீப்பள் சார்பாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/08/blog-post_77.html", "date_download": "2019-11-18T04:47:16Z", "digest": "sha1:RQTYDVARRGELCAKXCSTWY2OGHILDSMSY", "length": 10402, "nlines": 101, "source_domain": "www.kurunews.com", "title": "சஹ்ரான் மௌலவியின் முன்னால் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டேன்! கைதான சிறுவன் பகீர் வாக்குமூலம் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » சஹ்ரான் மௌலவியின் முன்னால் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டேன் கைதான சிறுவன் பகீர் வாக்குமூலம்\nசஹ்ரான் மௌலவியின் முன்னால் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டேன் கைதான சிறுவன் பகீர் வாக்குமூலம்\nதீவிரவாதி சஹ்ரானுடன் ஆயுதப்பயிற்சி பெற்ற 16 வயதுடைய சிறுவன் ஒருவன் இன்று அம்பாறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில், சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.\nகுறித்த சிறுவன் பல முக்கிய தகவல்களை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர்,\n“கெக்குணுகொல்ல பகுதியை சேர்ந்த முஹம்மத் நௌபர் அப்துல்லா எனும் சிறுவன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.\nகைது செய்யப்பட்ட சிறுவன் தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கத்தின் இரண்டாவது தலைவரான நௌவர் மௌலவியின் மகன் என தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட சிறுவன் சஹ்ரானுடன் நுவரெலியாவில் ஆயுத பயிற்சி பெற்றதாகவும்” கூறியுள்ளார்.\nஇந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள வழங்கியுள்ள வாக்குமூலத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\n“தன்னுடைய தந்தை சுற்றுலாவிற்காக தன்னை நுவரெலியாவிற்கு அழைத்துச் சென்றார். இதன் போது அங்குள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்தோம்.\nதாங்கள் குறித்த வீட்டிற்கு செல்லும்போது அங்கு 4 அல்லது 5 மௌலவிமார்கள் இருந்ததார்கள். பின்னர் இரவாகும் போது 28 அல்லது 30 பேர் வரை அங்கு வந்ததாகவும் அன்றிரவு அங்கு உறங்கியதாவும் குறித்த சிறுவன் தெரிவித்துள்ளார்.\nமறு நாள் காலை பிரசங்கம் ஆரம்பமானதும் சனி மற்றும் ஞாயிறு இரு தினங்கள் பூராகவும் பிரசங்கம் இடம்பெற்றது. குறித்த பிரசங்கங்களில் ஜிஹாதின் முக்கியத்துவம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.\nஇதன்போது பெரிய துப்பாக்கி ஒன்று மற்றும் சிறிய துப்பாக்கி ஒன்றையும் காட்டியதாகவும் குறித்த சிறுவன் தெரிவித்துள்ளார். அத்துடன் வெடிபொருள் தயாரிக்கும் விதம் தொடர்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.\nபின்னர் அனைவரும் சத்தியப்பிரமாணம் செய்து ஒவ்வொருவருக்கும் பெயர் வைக்கப்பட்டது. அந்த வகையில், தனக்கு அபூஹசம் என பெயர் வைக்கப்பட்டதாகவும் குறித்த சிறுவன் தெரிவித்துள்ளார்.\nசஹ்ரான் மௌலவியின் முன்னால் அனைவரும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாகவும், அவ்வாறு சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட பின்னரே தங்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கப்பட்டதாகவும் குறித்த சிறுவன் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nவாக்களிக்காத மக்களுக்கும் சிறப்பாக சேவையாற்றுவேன்- புதிய ஜனாதிபதி கோத்தபாய\nஎனக்கு வாக்களித்த மக்களைப் போன்று வாக்களிக்காத மக்களுக்கும் எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டவாறு செயற்படத் தயாராகவுள்ளேன் எனவும், ...\nக.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படவுள��ளன\n2019 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் டிசம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் ந...\nஇந்தோனேசியாவில் நேற்று 7.1 றிக்டர் அளவில் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/09/blog-post_869.html", "date_download": "2019-11-18T04:48:55Z", "digest": "sha1:GNVBLTKLGP5IPZWZZ6XNTFCQJ25IGD7E", "length": 23873, "nlines": 194, "source_domain": "www.kurunews.com", "title": "தமிழ் மக்களின் வாக்குகளை கேட்கும் நீங்கள் வடக்கு,கிழக்கிற்கு இதுவரை செய்தது என்ன? பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேள்வி - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » தமிழ் மக்களின் வாக்குகளை கேட்கும் நீங்கள் வடக்கு,கிழக்கிற்கு இதுவரை செய்தது என்ன பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேள்வி\nதமிழ் மக்களின் வாக்குகளை கேட்கும் நீங்கள் வடக்கு,கிழக்கிற்கு இதுவரை செய்தது என்ன பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேள்வி\nபாராளுமன்றத்தில் சம்பளச் சபைகள் திருத்தச் சட்மூல விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது.\nமனித வள அபிவிருத்தியிலே மிக முக்கிய பங்கு வகிக்கின்ற அதிபர்கள்,\nஆசிரியர்கள் கல்வி சமூகத்தினர் நீண்டகாலமாக சம்பள நிலுவைகளும் பதவி\nஉயர்வுகளும் வழங்கப்படாமல் இருக்கின்றனர். கல்வி நடவடிக்கைகளுக்கென\n2008ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலே 3,000 மில்லியன் ரூபாய்\nபணம் ஒதுக்கப்பட்டும் கூட, அதிபர், ஆசிரியர்களின் சம்பள நிலுவைகள்\nவழங்கப்படவில்லை என்பதுடன் ஒதுக்கப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது என்று\nஇன்றுவரையும் தெரியவில்லை. அவர்கள் உச்ச நீதிமன்றம் வரை சென்றும் இதுவரை\nஅவர்களுக்கு பதவி உயர்வுகள், சம்பள நிலுவைகள் உட்பட எந்தவிதமான தீர்வு\nகிடைக்கவில்லை.இவர்கள் கடந்த 24 வருடங்களாக பதவி உயர்வு சம்பள நிலுவகைள்\nஏனைய அடிப்படை உரிமைகளுக்காக தொடர்ந்தும் குரல்கொடுத்துக்\nஇந்த நாட்டிலே மனிதவள அபிவிருத்திதான் உண்மையில் ஒரு நிலையான\nஅபிவிருத்தியாக இருக்கும். அப்படிப்பட்ட மனிதவள அபிவிருத்தியை\nஅர்ப்பணிப்போடு செய்துகொண்டிருக்கின்ற அதிபர், ஆசிரியர்களுடைய\nபதவியுயர்வ���கள், சம்பள உயர்வுகள், சம்பள நிலுவைகள் எதையும் இந்த\nஅரசாங்கம் கவனத்தில் எடுக்காமல் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. அவர்கள்\nமீண்டும் நாடுதழுவிய ரீதியிலே பாரிய தொழிற்சங்கப் போராட்டமொன்றைச்\nசெய்வதற்கு ஆயத்தமாக இருக்கின்றார்கள். இந்த நாட்டிலே வைத்தியர் சங்கம்,\nஆசிரியர் சங்கம், அதிபர் சங்கம் போன்ற பல்வேறுபட்ட தொழிற்சங்கத்தினர்\nதங்களுடைய உரிமைக்காகவும், பதவியுயர்வுக்காகவும், சம்பள உயர்வுக்காகவும்,\nநீதி வேண்டித் தொடர்ந்து போராட வேண்டிய ஒரு நிலைமைக்குத்\nதள்ளப்பட்டிருக்கிறார்கள். அரச துறையில் பதவியுயர்வுகள் அல்லது சம்பள\nஉயர்வுகள் தொடர்பாகவும்இ அதேபோல் தனியார் துறையிலும் முறையான ஒரு\nகொள்கைத் திட்டத்தை அரசாங்கம் வகுக்க வேண்டும். அதற்காக முறையான ஒரு\nசட்டம் இயற்றப்பட வேண்டும். அந்த நிலைமைகள் இல்லாதவரைக்கும் இந்த\nநாட்டிலே தொடர்ச்சியான தொழிற்சங்கப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவது\nஇந்த நாட்டினுடைய தேசிய வருமானதின் முதுகெலும்பாக இருந்து உழைத்துக்\nகொண்டிருக்கின்ற தோட்டத் தொழிலாளர்களுடைய சம்பள அதிகரிப்பு தொடர்பாக\nநீண்டகாலமாகப் பேசப்பட்டு வருகின்றது. அரசாங்கத்தினால்\nஅறிவிக்கப்பட்டதன்படி 50 ரூபாய் மேலதிகச் சம்பளத்தை பெறுவதற்கு\nதோட்டதொழிலாளர்கள்; தொடர்ச்சியான போராட்டங்கள் நடாத்தியும் இதுவரை\nஅவர்களுக்கு சம்பள அதிகரிப்பு தொகை வழங்கப்படவில்லை. அரசாங்கம் இந்தத்\nதொழிலாளர்களின் சம்பளத்தை 50 ரூபாயினால் அதிகரித்துக் கொடுப்பதற்கு\nஎந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. உண்மையிலே,\nஇப்போதைய நிலையில் 50 ரூபாய் என்பது மிகவும் சொற்ப தொகையாகும். மிகுந்த\nகஷ்டத்திற்கு மத்தியிலே நாட்டின் தேசிய வருமானத்திற்கு முதுகெலும்பாக\nஉழைத்துக்கொண்டிருக்கின்ற இந்தத் தொழிலாளர்களின் விடயத்தில் அரசாங்கம்\nஎந்தவிதமான கவனமும் செலுத்தமால் அவர்களைப் புறக்கணிப்பதென்பது மிகவும்\nகண்டிக்கத்தக்கது. ஆகவே, சம்பளத் திருத்தச் சட்டமூலத்தினூடாக தோட்டத்\nதொழிலாளர்களுடைய சம்பளத்தை அதிகரித்து கொடுப்பதற்கு கௌரவ அமைச்சர்\nஅவர்களும் அரசாங்கமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇந்த அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவந்ததிலே குறிப்பாக வடக்கு, கிழக்கு\nமாகாணத் தமிழ் மக்களுடைய பங்களிப்பு பெரியளவிலானதாக இருந்தது. வடக்கு\nமாகாணத்திலே வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற சாதாரண சிற்றூழியர்\nநியமனங்களுக்குக்கூட வடக்கு மாகாணம் தவிர்ந்த பிற மாவட்டங்களில்\nஇருக்கின்றவர்கள் நியமிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அரசியல்\nரீதியான உள்நோக்கத்தோடு அந்நியமனங்கள் வழங்கப்படுகின்றன. அரசாங்கம்\nஇத்தகைய நியமனங்களை வழங்கும்போது அந்தந்த மாவட்டங்களில் இருக்கின்ற கல்வி\nகற்ற இளைஞர், யுவதிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். வட மாகாணத்திலே,\nக.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரத்தில் கல்வி கற்ற ஆயிரக் கணக்கான\nஇளைஞர்கள் யுவதிகள் இன்று வேலையில்லாமல் இருக்கிறார்கள். ஆனால், வடக்கு\nமாகாணத்திலுள்ள பல்வேறுபட்ட திணைக்களங்களுக்குஇசுகாதாரத் துறையாக\nஇருக்கலாம், கல்வித்துறையாக இருக்கலாம், மின்சார சபையாக இருக்கலாம் -\nசாதாரண சிற்றூழியர் நியமனம்கூட வேறு மாகாணங்களிலுள்ளவர்களை அரசியல்\nசெல்வாக்கோடு நியமனம் செய்கிறார்கள். அபிவிருத்தி நடவடிக்கையாக\nஇருக்கலாம் அல்லது அரச நியமனங்களாக இருக்கலாம், எதுவாக இருந்தாலும்\nஅரசாங்கம் அது தொடர்பாகக் கவனம் செலுத்தவேண்டும்.\nவடக்கு மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் இருக்கின்ற தமிழ் மக்களுடைய\nவாக்குகள் உங்களுக்குத் தேவையாக இருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலாக\nஇருக்கலாம் அல்லது ஏனைய தேர்தல்களாக இருக்கலாம், அவர்களுடைய வாக்குகள்\nஉங்களுக்கு மிக முக்கியமாக இருக்கின்றது. ஆனால், அவர்களிடமிருந்து\nவாக்குகளைப் பெற்றுக்கொள்கின்ற நீங்கள், அவர்களுடைய பொருளாதார ரீதியான\nஅபிவிருத்தியிலோ அல்லது வேலைவாய்ப்பிலோ அல்லது நிரந்தரமான தொழில்\nமுயற்சியை மேற்கொள்வதிலோ எந்தவிதமான அக்கறையையும் செலுத்துகின்றீர்கள்\nஇல்லை. மீண்டும் ஒரு ஜனாதிபதித் தேர்தல் வரவிருக்கின்றது. 4\nவருடங்களுக்கு முன்பாக இந்த இரண்டு பிரதான கட்சிகளுக்கும் ஆதரவு வழங்கிய\nமக்கள் உங்களை ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் கொண்டுவந்தார்கள்.\nஇருந்தபோதிலும் இந்த 4 வருட காலத்தில் வடக்கிலும் கிழக்கிலும்\nகுறைந்தபட்சம் யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்ற தொழிற்சாலைகளைப்\nபுனரமைப்பதற்குக்கூட உங்களால் முடியவில்லை அல்லது புதிய தொழிற்சாலைகளை\nஅமைக்க முடியவில்லை. யுத்தத்தால் பாதிக்க��்பட்டிருக்கின்ற ஆயிரக் கணக்கான\nஇளைஞர், யுவதிகள் இன்று வேலையில்லாத நிலையிலிருக்கிறார்கள்.\nபட்டதாரிகளுக்குக்கூட நியமனம் வழங்க முடியவில்லை; தொண்டர்\nஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க முடியவில்லை. தமிழ் மக்களுடைய வாக்குகளைப்\nபெற்றுக்கொண்ட இந்த அரசாங்கம் இந்த 4 வருட காலமாக வடக்கு கிழக்கில்\nஜனாதிபதி வேட்பாளராக உள்ளவர்களும் சரி , அமைச்சர்களாக\nஇருக்கின்றவர்களும் சரி, சம்பந்தப்பட்டவர்கள் வடக்கு நோக்கி வந்து\nஒவ்வொருவிதமாக கதையைச் சொல்கின்றார்கள். சஜித் பிரேமதாஸ அவர்கள், 'நான்\nஜனாதிபதியாக வந்தால் தமிழ் மக்களுடைய பிரச்சினையை 6 மாத காலத்திற்குள்ளே\nதீர்ப்பேன்' என்று கூறுகிறார். அவருடைய கட்சியின் தலைவரான பிரதம மந்திரி\nஅவர்கள், தமிழ் மக்களுடைய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு 3 வருடகால அவகாசம்\nநீங்கள் வடக்கை நோக்கிவந்து தமிழ் மக்களை\nமீண்டும் ஏமாற்றுவதற்காக ஒவ்வொருவிதமான கதையைச்\nபாதிக்கப்பட்டிருக்கின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களிலே\nசிதைவடைந்திருக்கின்ற தொழிற்சாலைகளைப் பொருளாதார ரீதியாக நன்மைபெறும்\nவாய்ப்புக்களை வழங்கும்போது அந்த மாகாணத்திலிருக்கின்றவர்களுக்கு அந்த\nஇராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்களே, நீங்கள் அந்த மக்களது\nவாக்குகளைப் பெற்றுப் பாராளுமன்றத்துக்கு வந்திருக்கின்றீர்கள்.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே நியமனங்களைப் பெற்றிருப்பவர்கள்\nபல்கலைக்கழகத்தில் உள்ள சிற்றூழியர் பதவி வெற்றிடங்களுக்கு\nவெளிமாவட்டத்திலிருந்து நபர்களைக் கொண்டுவந்து நியமனம்\nவழங்குகின்றார்கள். நீங்கள் அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக\nஇருந்தும்கூட உங்களால் இதனைத் தடுக்க முடியவில்லை.இப்போது எல்லா\nவிடயங்களும் முழுக்க முழுக்க அரசியல்மயப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆகவே,\nஇந்த அரசாங்கம் தனக்கு வாக்களித்த மக்கள் விடயத்தில் நீதியாக நடந்துகொள்ள\nவேண்டும் என்பதுதான் எங்களுடைய வேண்டுகோள்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nவாக்களிக்காத மக்களுக்கும் சிறப்பாக சேவையாற்றுவேன்- புதிய ஜனாதிபதி கோத்தபாய\nஎனக்கு வாக்களித்த மக்களைப் போன்று வாக்களிக்காத மக்களுக்கும் எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டவாறு செயற்படத் தயாராகவுள்ளேன் எனவும், ...\nக.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் வ���ளியிடப்படவுள்ளன\n2019 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் டிசம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் ந...\nஇந்தோனேசியாவில் நேற்று 7.1 றிக்டர் அளவில் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/27890/", "date_download": "2019-11-18T04:18:35Z", "digest": "sha1:MR7GTREJV4J45UCYEFD25ZNQAL2ZQIXN", "length": 9330, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "மான்செஸ்டர் சிட்டி கால்பந்தாட்ட வீரர் யாயா ரோர் ( Yaya Toure )குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு உதவி – GTN", "raw_content": "\nமான்செஸ்டர் சிட்டி கால்பந்தாட்ட வீரர் யாயா ரோர் ( Yaya Toure )குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு உதவி\nமான்செஸ்டர் சிட்டி கால்பந்தாட்ட வீரர் யாயா ரோர் ( Yaya Toure )குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவத் தீர்மானித்துள்ளார். அண்மையில் மான்செஸ்டர் அரீனாவில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகளை வழங்க யாயா ரோரும் அவரது முகவரும் தீர்மானித்துள்ளனர்.\nகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் உதவி வழங்க உள்ளதாக யாயா ரோர் தெரிவித்துள்ளார். இதற்கென ஒரு லட்சம் ஸ்ரேலிங் பவுண்ட்கள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nTagsYaya Toure உதவி கால்பந்தாட்ட வீரர் குண்டுத் தாக்குதல் பாதிக்கப்பட்டோருக்கு மான்செஸ்டர் சிட்டி\nநுவரெலியா மாவட்டத்தில் சஜித் வெற்றி….\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nதேசிய அணிகளில் பிரகாசிக்கும் ஹென்ரியரசர் கல்லூரி வீரர்கள்….\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇத்தாலியின் புராதனச் சிறப்பு மிக்க வெனிஸ் நகரம் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nதாய்லாந்தில் நீதிமன்றுக்குள் துப்பாக்கி சூடு – மூவர் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nகிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டால் கிரிமினல் குற்றம் – 10 வருடம் சிறை\nஉலகம் • பிரதான செய்திகள்\nபங்களாதேசில் இரு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 16 பயணிகள் உயிரிழப்பு…\nசீனாவைச் சேர்ந்த 2 மொழி ஆசிரியர்கள் பாகிஸ்தானில் கடத்தப்பட்டுள்ளனர்\n2ஆம் இணைப்பு- மான்ச���ஸ்டர் குண்டுத் தாக்குதல் -தற்கொலைதாரியின் தந்தை மற்றும் சகோதரரும் கைது:-\nமலிக் சமரவிக்ரமவும் பதவி விலகினார்… November 17, 2019\nஜனாதிபதி கோட்டாபய நாளை விசேட உரை… November 17, 2019\nகபீர் ஹஷீமும் பதவி விலகினார்… November 17, 2019\nகோத்தாபய ராஜபக்ஸ – 6,924,255 வாக்குகள் பெற்று – (52.25%) ஜனாதிபதியானார்.. November 17, 2019\nநுவரெலியா மாவட்டத்தில் சஜித் வெற்றி…. November 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediyaan.com/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-11-18T04:52:27Z", "digest": "sha1:OJEOETKYKZQKUYQLKTEVOVU7L7JGMRDD", "length": 9864, "nlines": 207, "source_domain": "mediyaan.com", "title": "இஸ்ரோவின் அடுத்த மெகா திட்டம்..! - Mediyaan", "raw_content": "\nஐ.ஐ.டி பாத்திமா தற்கொலையின் காரணம் என்ன..\nபாரதத்தை இணைத்த புதிய பகீரதன் பட்டேல் ..\nஜாகீர் நாயக்கை பொருளாதார குற்றவாளியாக அறிவிக்க – அமலாக்கதுறை வேண்டுகோள்\nஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கொலை வழக்கு – 3 பயங்கரவாதிகள் கைது\nதிவாலானது உலகின் பழமையான நிறுவனம்\nபஞ்சமிநில விவகாரம் உதயநிதிக்கு நோட்டீஸ்\nகுழந்தைகளின் ரத்தம் குடிக்கும் கிருஸ்தவ பள்ளிகள்..\nதிருமுருகன் காந்தி மீது வழக்கு பதிவு..\nராமருக்கு கோவிலெழுப்ப நன்கொடை தேவையில்லை\nஷீலா ரஷீதின் முன்ஜாமீன் தள்ளுபடி, கைது செய்ய தடையில்லை..\nசிவசேனா மற்றும் NCP ஆட்சி அமைக்கும்\nசபரிமலை நடைதிறப்பு, பெண்கள் அனுமதிக���கப்படுவார்களா\nதேசிய தலைமை ஏற்கும் தமிழர்..\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ஷே வெற்றி\nகோத்தபயே ராஜபக்சேவுக்கு பிரதமர் வாழ்த்து\nஅயோத்தி தீர்ப்பு பின்னணியில் மோடி – இந்தியா கண்டனம்\nஏவுகணைகளை தடுக்கும் எஸ் 400 – பலம் பெரும் பாரதம்..\nகுடியரசு விழாவில் பிரேசில் அதிபர்\nஇந்திய சீன உறவு ஓர் அலசல் – Banu Gomes\nராமர் கோவில் காட்டுவோம் SONG\nஅயோத்தி தீர்ப்பை பற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் ஜி பாகவத்\nஸ்ரீமதி விஷாகா ஹரி அயோத்தி ராமரை பற்றி\nஸ்ரீமதி ரேவதி முத்துசாமி அயோத்தி ராமரை பற்றி\nமறுசீராய்வு மனு தாக்கல் – முஸ்லிம்கள் முடிவு\nகோத்தபயே ராஜபக்சேவுக்கு பிரதமர் வாழ்த்து\nபஞ்சமிநில விவகாரம் உதயநிதிக்கு நோட்டீஸ்\nசிவசேனா மற்றும் NCP ஆட்சி அமைக்கும்\nHome India இஸ்ரோவின் அடுத்த மெகா திட்டம்..\nஇஸ்ரோவின் அடுத்த மெகா திட்டம்..\nஆழ் கடலுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ளும் இயந்திரத்தை இஸ்ரோ தயாரித்துள்ளதாக மத்திய அறிவியல் துறை செயலாளர் மாதவன் நாயர் ராஜீவின் தெவித்துள்ளார். தேசிய பெருங்கடல் நிறுவனத்தின் வெள்ளிவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மாதவன் “இஸ்ரோவானது 6000 அடிக்கும் கீழே சென்று கடலில் ஆய்வு மேற்கொள்ளும் இயந்திரத்தை உருவாக்கியுள்ளது, இந்த இயந்திரம் சான்றிதழ் பெருவதற்காக சர்வதேச நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் மனிதர்களை கடலின் அடி ஆழத்திற்க்கு அனுப்பி இஸ்ரோ ஆய்வு மேற்கொள்ளும்” என்றார். இந்த இயந்திரம் 2022 ஆம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என கூறப்படுகின்றது. இந்த திட்டம் வெற்றிபெற்றால் ஆழ்கடல் ஆய்வுக்கு மனிதனை அனுப்பிய ஆறாவது நாடு என்ற சிறப்பை இந்தியா பெரும்.\nPrevious articleபுதிய உச்சத்தில் இந்திய பங்குச்சந்தை\nNext articleபா.ஜ.க ஆட்சி அமைக்கும் – பட்நாவிஸ்\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ஷே வெற்றி\nமறுசீராய்வு மனு தாக்கல் – முஸ்லிம்கள் முடிவு\nமாபெரும் தலைவர்களின் நினைவு தினம் இன்று\nராமருக்கு கோவிலெழுப்ப நன்கொடை தேவையில்லை\nமறுசீராய்வு மனு தாக்கல் – முஸ்லிம்கள் முடிவு\nஷீலா ரஷீதின் முன்ஜாமீன் தள்ளுபடி, கைது செய்ய தடையில்லை..\nதேசிய தலைமை ஏற்கும் தமிழர்..\nஇந்திய சீன உறவு ஓர் அலசல் – Banu Gomes\nராமர் கோவில் காட்டுவோம் SONG\nஅயோத்தி தீர்ப்பை பற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் ஜி பாகவத்\nஸ்ரீமதி விஷாகா ஹரி அயோத்தி ராமரை பற்றி\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ஷே வெற்றி\nமறுசீராய்வு மனு தாக்கல் – முஸ்லிம்கள் முடிவு\nமாபெரும் தலைவர்களின் நினைவு தினம் இன்று\nஐ.ஐ.டி பாத்திமா தற்கொலையின் காரணம் என்ன..\nசுஜீத்தின் பெற்றோருக்கு அரசியல் கட்சிகள் நிதியுதவி அளித்தது\nதிருமுருகன் காந்தி மீது வழக்கு பதிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/search.php?q=pandiraj&pg=0", "date_download": "2019-11-18T04:36:19Z", "digest": "sha1:RNZ73OTGNGO6FOLZXPTOEQX24YWXOH6C", "length": 4785, "nlines": 56, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "pandiraj | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசிவகார்த்தியின் மோதலும்... வேகமும்.. என்னவாகும் ஹீரோ டைட்டில் சர்ச்சை..\nபாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டு பிள்ளை சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் அடுத்து இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கி வரும் ஹீரோ படத்தில் நடித்து முடித்துள்ளார். Read More\nசிவகார்த்திகேயனுக்காக மீண்டும் இணைந்த யோகிபாபு – சூரி காம்போ\nதமிழ் சினிமாவில் தற்போது தனித்தனியாக கலக்கி வரும் காமெடியன்களான யோகிபாபு மற்றும் சூரி சிவகார்த்திகேயனின் 16வது படத்தில் ஒன்றாக இணைந்து நடிக்க உள்ளனர். Read More\nஒரு செம்ம காம்போவில் உருவாக உள்ள சிவகார்த்திகேயன் படம்\nபாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. Read More\nஹிட் வரிசையில் இணையும் 5வது படம்... சூர்யாவுக்காக மாஸ் கதை எழுதும் பிரபல இயக்குநர்\nசூர்யா ரசிகர்கள் கடந்த ஏப்ரல் மாதம் முழுவதும் ஒரே குஷியில் இருந்தனர். காரணம் பல்வேறு காரணங்களால் தடைப்பட்டிருந்த சூர்யாவின் படங்கள் பற்றிய அப்டேட் அடுத்தடுத்து வெளியாகியது. Read More\nசிவகார்த்திகேயனுக்கு தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ்\nபாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகவிருக்கும் புதிய படத்துக்கான நடிக-நடிகைகள் தேர்வு தற்பொழுது நடந்துவருகிறது. Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/dmrbooks.asp", "date_download": "2019-11-18T05:22:00Z", "digest": "sha1:ATUQF4ETTC4CELYFRAX5FBP6CFVSI22B", "length": 8194, "nlines": 217, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar Weekly magazines | Varamalar | Siruvar malar | Computer malar | Other Magazines | Deepawali Malar| Pongal malar|", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் புத்தகம்\n» தின���லர் முதல் பக்கம்\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபயா ராஜபக்சே... நவம்பர் 18,2019\nநாளை அமைச்சரவை கூட்டம் நவம்பர் 18,2019\nரயிலில் செல்லும் போது வீசுங்கள் பயணியருக்கு வேப்ப மர விதைகள் வழங்கல் நவம்பர் 18,2019\nஎச்சரிக்கை மணியடிக்கும் நவம்பர் 18,2019\nபெண்ணையாறு பிரச்னை மந்திரி ஜெயகுமார் உறுதி நவம்பர் 18,2019\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=165160&cat=1316", "date_download": "2019-11-18T05:07:12Z", "digest": "sha1:R4AC5YDTJJUTUO5PSJGBPUYF2BGX6RMI", "length": 27521, "nlines": 599, "source_domain": "www.dinamalar.com", "title": "பாலமுருகனுக்கு சித்ரா பவுர்ணமி திருவிழா | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » பாலமுருகனுக்கு சித்ரா பவுர்ணமி திருவிழா ஏப்ரல் 20,2019 00:00 IST\nஆன்மிகம் வீடியோ » பாலமுருகனுக்கு சித்ரா பவுர்ணமி திருவிழா ஏப்ரல் 20,2019 00:00 IST\nதிருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அகிலாண்டபுரம் கிராமத்தில் பாலமுருகனுக்கு சித்ரா பவுர்ணமி திருவிழா கொண்டாடப்பட்டது. கொள்ளிடம் தென்கரையிலிருந்து அப்பகுதி மக்கள் பால் காவடி எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலம் வந்து சன்னதியை அடைந்தனர். இரவில் அக்னி குண்டம் இறங்கும் வைபோகம் நடைப்பெற்றது. நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை விடையாற்றி அபிஷேகம் செய்யப்படுகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முருகனை தரிசனம் செய்தனர்.\nகண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழா\nபங்குனி உத்திர செடல் திருவிழா\nதினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி நிறைவு\nவேட்பு மனு தாக்கல் நிறைவு\nஅம்மனுக்காக அலகு குத்தி ஊர்வலம்\nவீரராகவர் கோயிலில் தேர் திருவிழா\nபடகில் வந்து ஓட்டுபோட்ட பழங்குடியினர்\nபெரிய கோவிலில் சித்திரைத் திருவிழா துவக்கம்\nதந்தி மாரியம்மன் கோயில் குண்டம் விழா\n2ம் கட்ட தேர்தல்; பிரசாரம் நிறைவு\nமகளுடன் வந்து ஓட்டளித்த ஜக்கி வாசுதேவ்\nபாமக | சாம் பால் | வேட்டையாடும் வேட்பாளருடன் | மத்திய சென்னை | Election Campaign with Sam Paul PMK\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nசக்சஸ் மந்த்ரா - ஜெயித்து காட்டுவோர் 2.0\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nசபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்\nTN அரசின் இலவச சேலைகள் ஆந்திராவில் ஜோராக விற்பனை\nஏர் இண்டியா மார்ச்சுக்குள் விற்கப்படும்: நிர்மலா\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு: முஸ்லிம் வாரியம் முடிவு\nவண்டு கடித்து பக்தர்கள் காயம்\nஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்\n10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பு\nதிட்டியதால் தம்பியை கொன்ற அண்ணன்\nகாஞ்சிபுரத்தில் மண்டை விளக்கு பூஜை\nமொபைல் போன் இல்லாமலும் வாழலாம்\nமுதல்வர் அலட்சியம்; ஸ்டாலின் வேதனை\nமாலையணிந்து விரதத்தை துவக்கிய பக்தர்கள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஇலங்கை அதிபராகிறார், கோத்தபய ராஜபக்சே; மோடி வாழ்த்து\nஏர் இண்டியா மார்ச்சுக்குள் விற்கப்படும்: நிர்மலா\nபஞ்சமி நில விவகாரம்: உதயநிதி ஆஜராக உத்தரவு\nசக்சஸ் மந்த்ரா - ஜெயித்து காட்டுவோர் 2.0\nTN அரசின் இலவச சேலைகள் ஆந்திராவில் ஜோராக விற்பனை\nமொபைல் போன் இல்லாமலும் வாழலாம்\n10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பு\nமுதல்வர் அலட்சியம்; ஸ்டாலின் வேதனை\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு: முஸ்லிம் வாரியம் முடிவு\nரஜினிகாந்த் அரசியலுக்குவர சிறப்பு யாகம்\nசபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்\nஅலமாரியில் ரூ.32 கோடி; ரெய்டில் சிக்கியது\nபாபர் மசூதி இடிப்பு தினம் ; அயோத்தியில் பாதுகாப்பு தீவிரம்\nஇயல்பு நிலைக்கு திரும்பும் டெல்லி\nஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்\n2700 பேருக்கு கடன் வழங்கும் விழா\nவண்டு கடித்து பக்தர்கள் காயம்\nசெய்திகளைத் தருவது மட்டுமல்ல ஊடகப்பணி\nடாக்டரை தாக்கினால் 10 ஆண்டுகள் ஜெயில்\nசெம்மரம் கடத்தல்; சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்\nஉலகில் மிகவும் மாசுபட்ட நகரம் டில்லி முதலிடம்\nஉதயநிதியை பார்த்ததே இல்லை: ஸ்ரீரெட்டி\n141 செங்கல் சூளைகளை மூட உத்தரவு\n'என்னங்க சார் உங்க சட்டம்...': வணிகர்கள் கடையடைப்பு\n இனி ஊரில் இருந்தபடியே வாதாடலாம்\nதிருச்சி ஜங்ஷனில் மலையாள படிவம் : பயணிகள் அதிர்ச்சி\nமாற்றுத்திறனாளி பலாத்காரம் : உறவினருக்கு ஆயுள்\nதண்ணீர் வந்தும் பாசனத்திற்கு பிரச்னையா\nமூலவைகையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம்\nதொழிலதிபர் கடத���தலில் முக்கிய குற்றவாளி கைது\nசெயினை வீசிய ஆசிரியர்: ஏமாந்த கொள்ளையர்கள்\nகிணற்றில் விழுந்த சினைப்பசு மீட்பு\nவெற்றி ரகசியம் சொல்லும் தினமலர் 'சக்சஸ் மந்த்ரா'\nதாய் நாட்டிற்காக விளையாடுவது பெருமை\nஉயிரை விட உரிமை பெருசா அமெரிக்கர்களை தெறிக்கவிட்ட இந்திய பெண்\nபுலிக்குளம் ஆராய்ச்சி நிலையம் துவக்கவிழா எப்போது\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nகரும்புக்கு மாற்று பயிர் 'சுகர் பீட்'\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nஇந்தியா அபார வெற்றி : 3 நாளில் வீழ்ந்தது வங்கம்\nமாவட்ட வாலிபால்; ஜெயம்- ராகவேந்திரா பள்ளி முதலிடம்\nமாவட்ட கோ - கோ, த்ரோபால் போட்டி\nமாவட்ட கால்பந்து; ஈரோடு வெற்றி\nமாவட்ட வாலிபால் அரையிறுதியில் டி.வி.எஸ்.எம்., ஸ்ரீ சக்தி அணிகள்\nகைப்பந்து போட்டி ஐசிஎப் அணி சாம்பியன்\nகாஞ்சிபுரத்தில் மண்டை விளக்கு பூஜை\nஹிந்து பெண்ணுக்காக மிலாது நபி கொண்டாட்டம் தள்ளி வைப்பு\nஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்\nஸ்ரீ ரெட்டி பரபரப்பு பேட்டி\nகாற்றின் திசை எங்கும் ஹரிஹரன்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/10/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3/", "date_download": "2019-11-18T04:12:32Z", "digest": "sha1:VCVYPTHQNMX5URBN3EY6SATT2K422JGG", "length": 27244, "nlines": 204, "source_domain": "chittarkottai.com", "title": "நீரிழிவு நோயாளிகள் உண்ண கூடிய பழங்கள்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபருக்கள் – அதன் தழும்புகளை நீக்க வீட்டுக்குறிப்புகள்\nவீணைக்குத் தெரியாது சுரைக்காய் தானென்று\nஉப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்\nபெண்ணிற்குள் சத்தமில்லாமல் இருக்கும் ஒரு பிரச்சனை\nஉலக அதிசயம் – மனித மூளை\nநீரிழிவிற்கு கட்டியம் கூறும் தோல் நோய்\nஇந்துத்துவம் – நாத்திகம்-பௌத்தம் -இஸ்லாம்\nஉதவி சக்கரம் – சிறு கதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 10,285 முறை படிக்கப்பட்டுள்ளது\nநீரிழிவு நோயாளிகள் உண்ண கூடிய பழங்கள்\nஉலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இத்தகைய நீரிழிவு நோய் வருவதற்கு காரணம், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தான். மேலும் இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எதை சாப்பிடுவதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.\nஇல்லாவிட்டால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். ஆனால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருசில பழங்களை சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.\nஆய்வு ஒன்றிலும், நீரிழிவு நோயாளிகள், தினமும் 45 பழங்களை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று சொல்கிறது. மேலும் அந்த ஆய்வில் நீரிழிவு நோயாளிகள் முற்றிலும் சர்க்கரையுள்ள பொருளைத் தவிர்க்கக்கூடாது என்றும்,\nதினமும் ஒரு குறிப்பிட்ட அளவில் சர்க்கரையை உடலில் சேர்க்க வேண்டும் என்றும், அதிலும் பழங்களில் உள்ள சர்க்கரையை நாள்தோறும் அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறது. அதாவது நம் முன்னோர்கள் சொல்வது போல், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதான்.\nஎனவே நீரிழிவு நோயாளிகள் ஒருசில பழங்களை சாப்பிடுவதன் மூலம், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவில் பாதிப்பை ஏற்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ளலாம். இப்போது நீரிழிவு நோயாளிகள் பயமின்றி நிம்மதியாக சாப்பிடக்கூடிய சில பழங்களைப் பார்ப்போம்.\nகிவி கிவி பழம் :\nநீரிழிவு நோயாளிகளுக்கான ஒரு சிறந்த பழம். ஏனெனில் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.\nசெர்ரி பழங்களில் கிளை சீமிக் இன்டெக்ஸின் அளவு 20 மற்றும் அதற்கு குறைவாகத் தான் இருக்கும். எனவே இதனை அவ்வப்போது அளவாக சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.\nகொய்யாப்பழத்தை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இது மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்கும். அதுமட்டுமின்றி, கொய்யாப்பழத்தில் வைட்டமின் `ஏ’ மற்றும் சில அதிக அளவிலும், கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாகவும் நிறைந்துள்ளது.\nகிராமப்பகுதிகளில் அதிகம் கிடைக்கும் இந்த பழம், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற பழம். ஏனெனில் இதனை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு விரைவில் கட்டுப்படும். அதுமட்டுமின்றி, இதன் கொட்டையை பொடி செய்து சாப்பிட்டால், இன்னும் சிறந்த பலனைக் காண முடியும்.\nமிகவும் சுவையான பீச் பழத்திலும் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. எனவே இந்த பழத்தையும் தைரியமாக நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம்.\nநீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், எந்த ஒரு பயமும் இன்றி பெர்ரிப் பழங்களான ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி போன்றவற்றை சாப்பிடலாம். ஆனால் அளவாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது.\nதினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் சொல்வார்கள். இது நீரிழிவு நோயாளிகளுக்கும் தான். ஏனெனில் ஆப்பிள் சாப்பிட்டால், அதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, இது செரிமான மண்டலம், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.\nஅன்னாசிப் பழமும் சர்க்கரை நோயாளிகளுக்கான பழம் தான். இந்த பழத்தில் ஆன்டிவைரல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் இருக்கிறது.\n அப்படியெனில் பேரிக்காயை சாப்பிடுங்கள். ஏனென்றால், பேரிக்காயில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.\nபப்பாளியும் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது. ஏனெனில் இதில் வைட்டமின்கள் மற்றும் மற்ற கனிமச் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.\nஅத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, இன்சுலின் சுரப்பை சீராக வைத்துக் கொள்ள உதவும். அதிலும் இதனை தினமும் அளவாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது.\nசிட்ரஸ் பழங்களுள் ஒன்றான ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் `சி’ இருப்பதால், இந்த பழத்தை தினந்தோறும் அளவாக சாப்பிட்டு வந்தால், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.\nதர்பூசணியில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது. எனவே இதனை அளவுக்கு மிகவும் குறைவாக எடுத்துக் கொள்வதால், உடலுக்கு நீர்ச்சத்தானது கிடைத்து, உடல் வறட்சியானது தடுக்கப்படும்.\nஆரஞ்சுப் பழத்தைப் போன்றே காணப்படும் இந்த பழம் தான் கிரேப் ஃபுரூட். இது நீரிழிவு நோயாளிகளின் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ளும்.\nஅழகான சிவப்பு நிறத்தில் உள்ள மணிகளைக் கொண்ட மாதுளையும் நீரிழிவு நோயாளிகள் தைரியமாக சாப்பிடக் கூடிய பழங்களுள் ஒன்று. ஏனெனில் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.\nபலாப்பழம் மிகவும் இனிப்பாக இருப்பதால், இதனை நீரிழிவு நோயாளிகள் அறவே தொடக்கூடாது என்று நினைக் கக்கூடாது. ஏனென்றால், இந்த பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த, இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும் பழங்களுள் ஒன்றாகும்.\nகசப்பு தன்மைக் கொண்ட இந்த நெல்லிக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறப்பான பழமாகும். இதில் வைட்டமின் `சி’ மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதனை தினமும் உணவில் சேர்த்து வருவது மிகவும் நல்லது.\nமுலாம் பழத்திலும் தர்பூசணியைப் போன்றே கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது. ஆனால் இதில் நல்ல அளவில் நார்ச்சத்து நிரம்பியிருப்பதால், அளவாக சாப்பிடுவது சிறந்த பலனைத் தரும்.\nஇந்த பழமும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற, இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும் பழமாகும். ஆனால் அளவாக சாப்பிட வேண்டும்.\nநாவல் பழத்தைப் போல் இது மிகவும் பிரபலமாக இல்லாவிட்டாலும், இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறப்பான ஒரு பழம். இதனை நீரிழிவு நோயாளிகள், தினமும் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.\nமேலும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. சர்க்கரை நோய் என்பது பரம்பரை வியாதியா அல்லது பருவத்தில் வரும் வியாதியா என்ற பட்டிமன்றம் நடத்தாமல் வந்த பின்னர் என்னசெய்யவேண்டும் என்று யோசியுங்கள்.\nஉணவு கட்டுப்பாட்டை சரியாக கடைபிடித்து வந்தால் எல்லா நோயுமே நம்மை விட்டு அகன்றுவிடும். அதிலும் குறிப்பாக மேற்கண்ட பழ வகைகளை மட்டும் உண்டு வாழ்வை மட்டும் இனிப்பாக்குவோம்.\nநன்றி: தமிழ் சி என் என்\nதித்திக்கும் மாம்பழத்தின் சூப்பரான நன்மைகள்\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 1/2\nநீரழிவு பற்றிய உண்மைகள் – myths about diabetes\nசீரான உணவு பழக்க வழக்கத்தால் 11 நாட்களில் நீரிழிவை விரட்டியவர்\nகிவி – ( KIWI) சீனத்து நெல்லிக்கனி\nஆறு வகையான “ஹார்ட் அட்டாக்கும் ஸ்டென்ட் சிகிச்சையும் »\n« போரடிக்காமல் இருக்க வழிகள்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\n3டி தொலைக்காட்சி : அச்சுறுத்தும் அவதாரம்\nவெற்றி பெற்ற ஃபின்லாந்த கல்வி முறை\n10 ரூபாய் டாக்டர் ’தென்காசி’ ராமசாமி\nதக்க நேரத்தில் அமைந்த அழகிய வழிகாட்டி\nஇன்வெர்டர் ஒரு சிறப்பு பார்வை\nஅறிவியல் அதிசயம் – அறிமுகம்\nபெட்ரோலுக்கு மாற்றாக இருக்கப்போகும் எரிபொருள்\nகடற்பாசி எண்ணெய் மூலம் மின்சாரம் உற்பத்தி\nஅமேசன் நதியின் கீழ் பிரமாண்ட நதி கண்டுபிடிப்பு\nஎழுந்து நின்று மரியாதை செய்தல்\nஇஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி\nஈரோடு கொடுமணல் தொல்லியல் களம்\nநமது கடமை – குடியரசு தினம்\nமுன்னோர்களின் வாழ்விலிருந்து பெறும் படிப்பபினைகள்\nசலீம் அலி – பறவையியல் ஆர்வலர்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=3859", "date_download": "2019-11-18T04:34:27Z", "digest": "sha1:JXTSXVBK27MAQLFH5MASLKIB4YKDXVSJ", "length": 29539, "nlines": 183, "source_domain": "nellaieruvadi.com", "title": "EMAN - UAE ஹஜ் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nEMAN - UAE ஹஜ் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி\nஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால் நெல்லை ஏர்வாடி சகோதரர்களால் 1978 ஆம் ஆண்டு அமீரகத்தில் ஏர்வாடி முஸ்லிம் சங்கம் ( Eruvadi Muslim Association - EMAN) ஆரம்பிக்கப்பட்டது.இந்த சங்கத்தின் சார்பாக இந்த வருடம் ஹஜ் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி ஹஜ் பெருநாள் தினத்தன்று ( 15.10.2013, செவ்வாய்கிழமை) துபையில் நடைபெற்றது.\nஆரம்பமாக அனைவருக்கும் சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது. விருந்து ஏற்பாடுகளை சகோதரர்கள் முஹம்மத் அலி (ENOC), இப்ராஹீம் (ஷார்ஜா) , சேக் உமர் (அபுதாபி), அமீர் புஹாரி, அஷ்ரஃப் ( REFRI KING) ஆகியோர் தலைமையிலான குழு சிறப்பாக செய்திருந்தது.\nமதிய உணவிற்குப் பிறகு மதியம் 2.30 மணிக்கு நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. நிகழ்ச்சியின் தளகர்த்தகராக சகோதரர் அல்தாப் விளங்கினார். துவக்கத்தில் சகோதரர் முஹைதீன் (”அலி ஸ்டோர்ஸ்”) அவர்களின் மகள் மௌஃபிதா ஷுரா ஹூஜூராத்தின் 10 முதல் 13 வரையுள்ள வசனங்களை கேட்பவர்களின் மனதிற்கு இதமாக இனியக் குரலில் ஓதினார். இந்த வசனத்தின் மொழியாகத்தினை சகோதரர் பீர் முஹம்மத் ( ராஸல் கைமா) தெளிவாக வாசித்துக்காண்பித்தார்கள்.\nசகோதரர் யாஸீன் ”திரும்பிப் பார்க்கிறோம்” என்றத் தலைப்பில் ஈமான் அமைப்புக் கடந்து வந்த பாதையை வந்திருந்த மக்களுக்கு விளக்கினார்கள். ஈமான் அமைப்பினை ஆரம்பித்த சகோதரர்கள், அதற்கு உறுதுணையாக இன்றளவும் இருந்து வரும் சகோதரர்கள் என அவர்கள் பல சகோதரர்களை பட்டியலிட்டுக் காண்பித்தார்கள். தற்போது அமீரகத்தில் வசித்து வரும் சகோதரர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 350 ஐக் கடந்து விட்டதால், அனைத்து சகோதரர்களுக்கும் மாதந்தோறும் தொலைபேசியில் கூட்டத்திற்காக அழைப்பு விடுப்பது கடினம் என்பதால் வாய்ப்புள்ள சகோதரர்கள் மாதாந்திரக் கூட்டங்களில் தவறாது கலந்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்கள். அவ்வாறே சந்தாத் தொகையினையும் முறையாக தந்து உதவுவது ஈமானின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமானது என்பதை வலியுறுத்தினார்கள்.\nபின்னர் சகோதரர்கள் ஜமால் ( Matrix) மற்றும் முஹம்மது ஹூசைன் (சின்னாப்பா - லெப்பை வளைவுத் தெரு) ஆகியோர் ”முயன்றால் முடியும்” என்ற தலைப்பில் தங்களின் முயற்சியினால் அடைந்துள்ள முன்னேற்றத்தினை எடுத்துக் கூறினார்கள். முயன்றால் அனைவரும�� முன்னேறலாம் என்பதை மிகவும் எளிமையாகவும் தெளிவாகவும் இருவரும் எடுத்துரைத்தார்கள். சகோதரர் ஜமால் தனது உரையில், வாகன ஓட்டுனராக ஏர்வாடியில் இருந்து படிப்படியாக முன்னேறி தற்போது லண்டனுக்கு சென்று தேர்வு எழுதி வந்ததைக் குறிப்பிட்டது இளந்தலைமுறையினரின் எழுச்சிக்கு பாடமாக இருந்தது என்றால் மிகையாகாது. தேர்வு முடிவினை எதிர்பார்த்திருக்கும் அவர் தேர்வில் சிறப்பான வெற்றி பெற அனைவரும் துஆ செய்யக் கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறே தொழில்நுட்ப படிப்பினை ( ITI) முடித்து பல்வேறு தடைகளையும் மீறி தற்போது அமீரகத்தில் கிரேன் ஆபரேட்டராக உயர்ந்துள்ள சகோதரர் ஹூசைனின் உரையும் ஊக்கமிக்க ஒன்றாக அமைந்தது. ஒவ்வொரு இடங்களில் பணி புரியும் போதும், மேற்கொண்டு எதனைப் படித்தால் முன்னேற முடியும் என்பதனை தேர்வு செய்தது தங்களின் வெற்றிக்குப் பக்கபலமாக அமைந்தது என்பதையும் இருவரும் சுட்டிக்காட்டினர்.\nஅவ்வாறே, 10 ஆம் வகுப்பில் தோல்வியடைந்த சகோதரர் ஜமால், தனது சகோதரன் மேற்கொண்டு படிக்க வேண்டும் எனஅளித்த ஊக்கத்தினைக் குறிப்பிட்டதும், ”எந்த வேலையினை முதலில் ஆரம்பித்தாலும் கடினமாகத்தான் இருக்கும், ஆனால் அதில் முயன்று வெற்றி பெற்று விட்டால் அடையும் மகிழச்சி அலாதியானது” என தனது தந்தையின் அறிவுரையை சகோதரர் ஹூசைன் குறிப்பிட்டதும் குடும்பத்தினரின் ஊக்கம் ஒருவரின் வெற்றிக்கு எந்தளவு முக்கியம் என்பதை பறைசாற்றியது.\nஈமானின் ஜகாத் குழு சார்பாக உரையாற்றிய சகோதரர் M I ஷேக்பீர், ஈமான் கடந்த வருடம் ஜகாத் வசூலித்து செய்த உதவிகளையும் தற்போதுள்ள வருடத்தின் இலக்கினையும் எடுத்துரைத்தார்கள். முதல் வருடத்திலே ஈமானின் மீது நம்பிக்கை வைத்து, ஜகாத் தொகையினை வழங்கிய அனைவருக்கும் நன்றித் தெரிவித்த அவர் ஈமான் சார்பாக ஏர்வாடியில் ஜக்காத் குழு ஆற்றி வரும் பணிகளையும் சுட்டிக் காட்டினார்கள். முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஏர்வாடியில், 3 தனியார் வட்டி நிறுவனங்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டி, ஜகாத் தொகையினை அனைவரும் முறையாக அளிக்காமல் இருப்பதே இந்த நிலைக்கு காரணம் என்பது சிந்தனைக்குரிய செய்தியாக அமைந்தது. ஏறத்தாழ 80க்கும் மேற்பட்ட இடங்களில் அல்லாஹ் ஜக்காத்தினை குறிப்பிடுவதாக சுட்டிக்காட்டிய சகோதரர் ஷேக்பீர், இந்தக் கடம���யை அனைவரும் தவறாது நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார். பின்னர் அஸர் தொழுகைக்கான இடைவேளை விடப்பட்டது.\nஅஸர் தொழுகைக்குப் பின்னர் உரையாற்ற வந்த ஈமானின் கௌரவ நிர்வாகி ஷம்சுதீன் ஷாபி, ”வாழ்வு வளம்பெற” என்ற தலைப்பில் சிறந்தக் கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டார்கள். நமது இம்மை, மறுமை வாழ்வு இரண்டும் சிறப்பானதாக அமைய வேண்டுமானால், அது அதிகளவில் மக்களுக்கு உதவுவதன் மூலமாகவே அமையும் என்பதை இஸ்லாமிய அடிப்படையில் விளக்கினார்கள். மக்களின் கருத்துக்களை வைத்தே ஒருவர் சொர்க்கத்திற்கு செல்வார் என்பதையும், மற்றொருவர் நரகத்திற்கு செல்வார் என்பதையும் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தெளிவுபடுத்தி இருப்பதைச் சுட்டிக்காட்டி, மனிதர்களுடன் நன்முறையில் பழக வேண்டும் என எடுத்துரைத்தார்கள். இந்த உரையில் மறைந்த சகோதரர் மர்ஹூம் மீராசாஹிப் காக்கா ( 5வது தெரு) அவர்களை ஒரு முன்னுதாரணமாக சுட்டிக் காண்பித்தது வந்திருந்த சகோதர சகோதரிகளை நெகிழ வைத்தது.\nபிறகு சகோதரர் பீர் முஹம்மத் (Etihad Airways), ”பிரகாசமான எதிர்காலம்” என்ற தலைப்பில் சிற்றுரை நிகழ்த்தினார்கள். இதில் ஏர்வாடியில் நடைபெற்ற ஈமானிய மொட்டுக்கள் நிகழ்ச்சிக்காக ஈமானின் மக்தப் குழுவினர் சிறப்பாக செயல்பட்டதையும், தொடர்ந்து மக்தப் மூலமாக நல்ல மாற்றங்களை ஏர்வாடியில் நடைமுறைப்படுத்த அந்தக் குழு தொடர்ந்து செயலாற்றும் என உறுதியளித்தார்கள். இதற்காக UNWO போன்ற தன்னார்வக் குழுக்களுடன் இணைந்து ஈமான் பணியாற்றும் எனவும் தெரிவித்தார்கள்.\nபின்பு ஈமானின் மற்றொரு கௌரவ நிர்வாகியான சகோதரர் முஹம்மத் அலி (ENOC), ”சிகரத்தினைத் தொடுவோம்” என்ற தலைப்பில் சிந்தனை உரை நிகழ்த்தினார்கள். ஒவ்வொருவருக்கும் திறமை உண்டு என்பதையும் அதனை முழுமையாகத் தன்னம்பிக்கையோடு பயன்படுத்தினால் அனைவரும் சிகரத்தினைத் தொடலாம் என்பதையும் பல்வேறு உதாரணங்களுடன் விளக்கினார்கள். ஏர்வாடியினைச் சார்ந்த நான்கு சகோதரர்கள் தங்களது வாழ்வில் எவ்வாறு தன்னம்பிக்கையுடன் முன்னேறினார்கள் என்பதை அவர்கள் விளக்கியது சிறப்பாக இருந்தது. இந்த தகவல் கூட்டத்திற்கு வந்திருந்த பலருக்கு புதிய தகவலாகவும், உந்துசக்தியாகவும் இருந்தது. முன்னேறுவதற்கு பேச்சுத் திறனும், சிந்தனைத் திறனும் அவசியம் என்பதை��ும் அவர்கள் தெளிவுபடுத்தினார்கள். ஒவ்வொருவரும் தங்களது இலக்கினை நிர்ணயித்து அதனடிப்படையில் முயற்சியில் ஈடுபட்டிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினார்கள்.\nபின்னர் ”அமீரக வாழ்க்கை ஆனந்தமா, ஆதங்கமா” என்ற தலைப்பில் பார்வையாளர்கள் கலந்துக் கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சகோதரர் ஆரிப் (NMC) மற்றும் சகோதரர் அப்துல்லாஹ் ஆகியோர் தங்களது கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டனர். சகோதரர் ஆரிப் ஆனந்தம் என்றும், சகோதரர் அப்துல்லாஹ் ஆனந்தம் பாதி, ஆதங்கம் பாதி என்றும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.\nஇந்த இருவரின் கருத்தினை மேற்கோளாகக் கொண்டு, இறுதியாக நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்து கலந்துக் கொண்ட சகோதரர் ஜலாலுதீன் ( மேற்பார்வையாளர், www.understandqurantamil.com) இறையச்சத்தினை வளர்க்க எளிய வழிகள் என்ற தலைப்பில் மக்களின் மனம் கவரும் உரையினை நிகழ்த்தினார்கள். மன்னிக்கும் மனப்பான்மையைக் கைக்கொள்வதால் நமது தக்வா உயரும் என்பதை குர்ஆன் வசனங்களுடன் அவர்கள் விளக்கிய விதம் சிறப்பாக இருந்தது. தக்வாவிற்கு உதாரணமாக அவர்கள் அனைவரையும் எழுப்பி உடல் பயிற்சி மூலமாக தெளிவுபடுத்தியது அருமை. உரையினை நேரமின்மைக் காரணமாக விரைவாக முடித்ததால் வந்திருந்த சகோதரர்கள் ஏமாற்றம் அடைந்ததையும் காண முடிந்தது.\nநிகழ்ச்சிகளின் இடையில் பார்வையாளர்களுக்கான வினாடி வினா நடைபெற்றது. இதனை சகோதரர்கள் ஹனீப் மற்றும் அப்துல் பாஸித் ஆகியோர் தொகுத்து வழங்கினர். வினாடி வினாவில் அனைவரும் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர். சரியான பதிலைச் சொன்ன சகோதர சகோதரிகளுக்கு புத்தகங்களும், தவறான பதிலைச் சொன்னவர்களிடமிருந்து நன்கொடையும் பெற்றுக் கொள்ளப்பட்டது. நேரமின்மைக் காரணமாக வினாடி வினா நிகழ்ச்சி சுருக்கப்பட்டது. ஈமானின் பணிகள் சம்பந்தமாக சகோதரர் ஹனீப் ஆற்ற இருந்த உரையும் ரத்து செய்யப்பட்டது. இன்ஷா அல்லாஹ் ஈமானின் பணிகள் பற்றிய தகவல் உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட மின் அஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nவளாகத்தின் ஒரு இடத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கையில், மற்றொரு இடத்தில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கிராஅத் போட்டி, ஹதீஸ் போட்டிகள், விளையாட்டு போட்டிகள் அவர்களுக்காக நடைபெற்றன. இவற்றினை சகோதரர்கள் ம���ஹைதீன் (UAE Exchange), முஹைதீன் (City Gold), அஹமத் மீரான் மற்றும் இர்ஷாத் ஆகியோர் நடத்தினர். அனைத்துக் குழந்தைகளுக்கும் சிறப்பு விருந்தினர் ஜலாலுதீன் சிறப்பு பரிசுகளை வழங்கினார்கள்.\nநிநிகழ்ச்சிக்கான டெக்னிக்கல் குழுவினர் (ஹனீப், சர்ஃபராஸ், பீர் முஹம்மத்) ஆடியோ, வீடியொ மற்றும் பவர் பாயிண்ட் பிரசென்டேசன் ஆகியவற்றை கவனித்துக் கொண்டனர்.\nநிகழ்ச்சிக்கான புகைப்படங்களை, ஈமானுக்கான அழைப்பிதழ்கள் மற்றும் சுவரொட்டிகளை சிறப்பாக வடிவமைத்துத் தரும் சகோதரர் முகைதீன்( LV street) அவர்கள் எடுத்தார்கள். இவர் ஓமானில் சலாலாவில் பணி புரிந்து வருகிறார்.\nநிகழ்ச்சி சம்பந்தமான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை emandubai@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறோம். மேலதிக புகைப்படங்களை கீழ்கண்ட சுட்டியில் காணலாம். http://www.nellaieruvadi.com/eman/photos.asp\n2. 31-08-2019 நிக்காஹ் அழைப்பிதழ் - Nsjohnson\n3. 04-05-2019 அலோ மைம்பாத்துமா \n4. 28-04-2019 அமீரக வாழ் ஏர்வாடி உறவுகளின் பாரம்பரிய கலாச்சார சங்கமம் - 19/4/2019 - S Peer Mohamed\n5. 23-04-2019 இலங்கை குண்டுவெடிப்பு: தினமணி தலையங்கம் - S Peer Mohamed\n6. 16-03-2019 ஏர்வாடிக்கு காத்திருக்கும் ஆபத்து..\n7. 16-03-2019 ஈமானின் புதிய தலைவர் நியமனம் . - S Peer Mohamed\n8. 19-02-2019 அந்த 45 நிமிடம்தான் தீர்ப்பை மாற்றியது.. ஸ்டெர்லைட் வழக்கில் தரமான சம்பவம் செய்த வைகோ\n10. 17-02-2019 காஷ்மீர் தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் உடல்கள் அடக்கம் - S Peer Mohamed\n14. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n15. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n18. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n19. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n20. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n21. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n22. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n23. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n25. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n26. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n27. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா த���்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n28. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n29. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2012/04/blog-post.html", "date_download": "2019-11-18T04:49:21Z", "digest": "sha1:NB7JRBISFNSM3U7UKIUAHWLHLPUMN525", "length": 14759, "nlines": 191, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: பூமியும் பிரபஞ்சமும் ஒன்றா!", "raw_content": "\nசாமியார் ஒருவரை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது.\nபக்தா, பரமாத்மாவில் இருந்து பிரிந்ததுதான் ஜீவாத்மா எனவே பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்று.\nமுட்டாள்தனமாக இருக்கிறதே, நான் எப்போது உங்கள் பக்தன் ஆனேன். ஆத்மாவே இல்லை என சொல்லும்போது அதில் எங்கே பரமாத்மா, ஜீவாத்மா திலோத்தமா என்றுதான் பாட வேண்டும் போலிருக்கிறது.\nபக்தா, சிற்றின்பத்தில் மூழ்கி கிடந்தழியும் உனது சிந்தைக்கு ஜீவாத்மா, பரமாத்மா எல்லாம் புரிந்து கொள்ள இயலாது.\nஇருக்கட்டும், பூமியும், பிரபஞ்சமும் ஒன்றா.\nபக்தா, பிரபஞ்சத்தில் இருந்து பிரிந்து வந்ததுதான் பூமி, எனவே பூமியும் பிரபஞ்சமும் ஒன்று.\nஅப்படியெனில் தாயும் சேயும் ஒன்றா.\nபக்தா, தாயில் இருந்து சேய் பிரிந்து வந்ததால் தாயும் சேயும் ஒன்றுதான்.\nபக்தா, அன்னை எங்கே எனும் தேடல் என்னில் இல்லை.\nமுதியோர் இல்லத்தில் விட்டுவிட்டு வந்தீரா, அல்லது தெருவில் கிடந்து உழலட்டும் என விட்டுவிட்டு வந்தீரா.\nபக்தா, அன்னை அவள் தன்னை காத்து கொள்வாள்.\nதாயும் சேயும் ஒன்றானாலும் வாயும் வயிறும் வேறல்லவா.\nபக்தா, உண்மை புலப்படுகிறதோ. பரமாத்மாவில் இருந்து ஜீவாத்மா பிரிந்து வந்தபின்னர் ஜீவாத்மா வேறு, பரமாத்மா வேறு. அதைப்போல பூமி பிரிந்து வந்தாலும் பிரபஞ்சம் வேறு, பூமி வேறு.\nஇப்படி வேறு வேறு என இருக்க எதற்கு வேதங்கள் எல்லாம் அனைத்தும் ஒன்றே என புலம்பி தள்ளுகின்றன.\nபக்தா, உற்று நோக்கில் எல்லாம் ஒன்றே. பற்று வைத்திடில் எல்லாம் வேறு வேறே.\nபூமி உருண்டை என சொல்வது தவறு. பூமி தட்டை என்பதுதானே சரி என யஜூர் வேதம் சொல்லி இருக்கிறதே.\nபக்தா, நாம் பார்க்கும் விசயங்கள் எல்லாம் ஒளியினால் நமக்கு தெரிபவை. ஒளியின் சிதறல்கள் பொறுத்தே ஒரு பொருள் வடிவமைப்பை பெற���று கொள்கிறது. பூமி உருண்டை என சொல்வதும், பூமி தட்டை என சொல்வதும் நமது பார்வையை பொறுத்தே அமையும். கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருட்டு என சொல்வதைப் போலவே எல்லாம் அமையும்.\nபூமி உருண்டை எனில் பக்கவாட்டில் இருக்கும் பொருட்கள் எல்லாம் விழுந்துவிடாதா. கடல் நீர் எல்லாம் கீழே கொட்டிவிடாதா.\nபக்தா, சிற்றின்பத்தில் மூழ்கி இருக்கும் உனது சிந்தைக்கு இது எல்லாம் புரியாது. ஈர்ப்பு விசையின் காரணமாக எல்லா பொருட்களும் அட்டை போன்றே பூமியின் பரப்பில் ஒட்டிக்கொண்டு இருக்கிறது. வெளிஈர்ப்பு விசையினை புவிஈர்ப்பு விசை முறியடித்து விடும் தன்மை உடையது. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதை தலைகீழாக சாய்த்தால் தண்ணீர் கீழே விழ வேண்டும், அதுதான் நியதி. ஆனால் பூமி அப்படி அல்ல.\nஇதுகுறித்து பேச மீண்டும் ஒருநாள் வா.\nஇயந்திரம் மனிதர்களை விட சிந்திக்கும் வலிமை கொண்டவையாம்.\nபக்தா, இயந்திரம் சுயமாக சிந்திப்பது இல்லை.\nஇயந்திரம் சுயமாக சிந்திக்கும் வல்லமை உடையதாக சொல்கிறார்கள்.\nபக்தா, மனிதர்களின் கனவு இது. ஒரு விளையாட்டு போட்டியில் இயந்திரத்துக்கு கொடுக்கப்பட்ட விசயங்களின் அடிப்படையில் அவை செயல்பட்டு வெற்றி பெற்றால் அது இயந்திரத்தின் சிந்திக்கும் திறன் என எப்படி சொல்ல இயலும்.\nமனிதர்கள் கொடுப்பதை வைத்து தனக்குத்தானே சிந்தித்துதான் இயந்திரங்கள் செயல்படுகின்றன. உதாரணத்திற்கு நாம் சாமியார் என ஒரு தேடுபொறியில் தட்டினால் எந்த சாமியார் என்பது குறித்து தேடி அது சம்பந்தமான விசயங்களை இயந்திரம் தந்துவிடுகிறது அல்லவா.\nபக்தா, அது சுய சிந்தனை அல்ல. நமது மூளையை போல சிந்திக்கும் திறன் எந்த இயந்திரமும் பெற்று கொள்ள இயல்வதில்லை. காலப்போக்கில் இவை எல்லாம் சாத்தியமாக கூடும்.\nஆமாம் பக்தா. மனிதன் இயந்திரமாகி கொண்டு வருகின்றான். இயந்திரம் மனிதராகும் நாள் வெகு தொலைவில் இல்லை.\nபக்தா, முட்டாள்களின் தினம் மட்டுமே வருடத்தில் ஒருநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது, அறிவாளிகளின் தினம் எல்லாம் கொண்டாடப்படுவதில்லை.\nகண்கள் மூடிக்கொண்டிருந்த வேளையில் தெரிந்த வெளிச்சம், கண்ணை திறந்த பின்னர் இருட்டாகவே இருந்தது. தலையில் லேசாக வலிக்க ஆரம்பித்தது.\nதாயும் சேயும் ஒன்றானாலும் வாயும் வயிறும் வேறல்லவா.\nஎது எப்படியோ வாழ்க்கையீர்ப்பும், நிலைப்புத்தன்மை பெற வேண்டும் என்ற எண்ணமும் தான் மனிதனை விரட்டும் உந்து சக்தியாக இருந்து வருகிறது இன்று வரை..\nஇந்த சாமியாரை எனக்கு மிகவும் பிடித்து விட்டது.இவர் ஆத்திகரா நாத்திகரா என்றே பெரும் விவாதம் நட்த்தினாலும் கண்டுபிடிக்க முடியாது.ஆனால் உண்மையின் [கவனிக்கவும் உண்மையை அல்ல]பல[முடிவிலி] பரிமாணத் த்னமையை உணந்த ஒரு மாமனிதன் என நான் நிச்சயம் கூறுவேன்.\nஉண்மை பல பரிமான்ம் உடையது என்பதுதான் உண்மையான் ஆத்திகரும்,நாத்திகரும் ஏற்க வேன்டிய ஒரே விடயம்.\nமுனைவர் அறிவொளி அய்யாவின் பல் உண்மைகள் பற்றிய விள்க்கமும் மனதில் ஒலிக்கிறது\nஅதீத கன்வுகளின் நாயகருக்கும் நம் வண்க்கங்கள்.\nஉண்மை அறியும் தேடல் பயணம் தொடருமா\nமுற்றுப் பெறவில்லையெனினும் உரையாடல் சுவையானது; சிந்திக்க வைக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ajmal-mahdee.blogspot.com/2010/12/", "date_download": "2019-11-18T03:17:40Z", "digest": "sha1:T3T7K5E5VNWXDIBHC7TC4WLBALKRDT35", "length": 137689, "nlines": 934, "source_domain": "ajmal-mahdee.blogspot.com", "title": "Discover Islam In Tamil: December 2010", "raw_content": "\nபெண்கள் பேண வேண்டிய நாணம்\nமனித வாழ்வில் ஒழுக்கம் உயிரை விட உயர்வாக மதிக்கத் தக்கதாகும் ஒழுக்க நெறி இல்லையேல் மனிதனுக்கும் மிருகத்திற்குமிடையில் வேறுபாடு இல்லாமல் போய் விடும். மற்ற படைப்புகளிடமில்லாத சிறப்பம்சம் ஒன்று மனிதனிடம் உண்டென்றால் அது ஒழுக்க நெறியுடன் கூடிய வாழ்வேயாகும்.\nஇறைவனின் படைப்பான ஆண், பெண் இரு பாலரிடத்திலும் பல விதமான வேறுபாடுகள் காணப்படுகின்றன. அவற்றில் வெட்கத்தையும் நாணத்தையும் அல்லாஹ் பெண்களிடத்தில் அதிகம் வழங்கியுள்ளான். ஆனால் இன்று நாகரீகம் என்ற பெயரில் வெட்கம், நாணம் அனைத்தையும் மறந்து அநாகரீகமான செயல்களில் பெண்கள் ஈடுபடத் துவங்கி விட்டனர்.\nமேலை நாடுகளில் விடை பெற்று விட்ட இந்த வெட்க உணர்வு தற்போது கீழை நாடுகளிலும் விடைபெறத் துவங்கி விட்டது. அதன் அதிவேக வளர்ச்சி இஸ்லாமியப் பெண்களையும் தொட்டுவிட்டது. அரைகுறை ஆடை அணிவது அந்நிய ஆண்களோடு ஊர் சுற்றுவது கவர்ச்சிகரமான அலங்காரங்களை செய்து கொண்டு வீதிகளில் உலா வருவது என்று பல அநாகரீகச் செயல்கள் இஸ்லாமிய பெண்களிடம் ஒட்டிக் கொண்டு விட்டது.\nவெட்கம் ஈமானில் உள்ளதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஈமான் உள்ளவரிடம��� வெட்கம் இருக்க வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.\nஆனால் வெட்கம் கொஞ்சம் கூட இல்லாமல் வெட்கம் கெட்ட செயலில் மூழ்கியிருக்கிறார்கள் இன்றைய இஸ்லாமியப் பெண்களும். அரை குறை ஆடைகள் அணியும் பெண்களுக்கும் உள்ளாடைகளின் நிறம் தெரியுமளவிற்குச் சேலைகள் அணியும் பெண்களுக்கும் வெட்கம் என்பது இல்லையா அல்லது ஈமானே உள்ளத்தை விட்டு வெளியேறி விட்டதா\nகணவனுக்கு மட்டும் காட்ட வேண்டிய அலங்காரத்தை உலகமறியக் காட்டுவது தான் நாகரீகமா நங்கையர்களின் நாட்டம் தான் என்ன\n“கன்னிப் பெண்ணும் விதவைப் பெண்ணும் அனுமதி பெறப்படாமல் திருமணம் முடிக்கப்பட மாட்டாள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, “கன்னிப் பெண்ணின் அனுமதி எப்படி (அவள் வெட்கப் படுவாளே)” என்று நபி (ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவள் மவுனமாக இருப்பதே அனுமதி” என்று கூறினார்கள் அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 5136\nஅனுமதிக்கப்பட்ட ஒன்றிற்குக் கூட ஆம்’ என்று பதில் சொல்ல வெட்கப்பட்ட தீன்குலப் பெண்களின் நாணம் எங்கே\nநல்ல ஆண்களைக் கூட கெடுக்கும் வண்ணம் அரைகுறை ஆடைகளை அணிந்து கொண்டும் நறுமணப் பொருட்களை பூசிக் கொண்டும் செல்வதால் கெட்டுப் போவது பெண் மட்டுமா நல்ல ஆண்களும் கூடத் தானே நல்ல ஆண்களும் கூடத் தானே வெட்கமில்லாமல் அந்தரங்கப் பகுதிகளை வெளிப்படுத்தும் இப்பெண்கள் அண்ணலாரின் பொன் மொழிக்குச் செவி சாய்ப்பார்களா\nநறுமணம் பூசி, தன் கணவனை மயக்கச் செய்யவே ஒரு பெண்ணுக்கு அனுமதியுண்டு.\nஅதை விடுத்து தெருத் தெருவாக வீட்டில் உள்ளவர்களை வெளியில் வரவழைக்கும் வண்ணம் நறுமணம் பூசிச் செல்வது விபச்சாரியின் செயலுக்குச் சமமில்லையா ஊரிலுள்ளவர்கள் எல்லாம் நம்மைப் பார்க்கின்றார்கள் என்ற வெட்க உணர்வும் இல்லையா\n“எப்பெண்மணி நறுமணத்தை பூசிக் கொள்கிறாளோ அப்பெண் நம்மோடு இஷா தொழுகையில் கலந்து கொள்ள வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 760\nகடமையான தொழுகையில் கூட நறுமணம் பூசிக் கொண்டு பெண்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதற்குக் காரணம், அதனால் மற்ற ஆண்களின் பார்வை அங்கு செல்லும் என்பதை விட வேறு என்னவாக இருக்கும் வயதுக் கோளாறின் காரணமாக சில ஆண்களின் கவர்ச்சிப் பேச்சிற்கு அடிமைப்பட்டு, தனிமையில் சந்திப்பது, பின்னர் அவனால் ஏமாற்றப்பட்டு தற்கொலை அல்லது தினமும் வேதனை என்ற நிலைக்குப் போகக் காரணம் என்ன வயதுக் கோளாறின் காரணமாக சில ஆண்களின் கவர்ச்சிப் பேச்சிற்கு அடிமைப்பட்டு, தனிமையில் சந்திப்பது, பின்னர் அவனால் ஏமாற்றப்பட்டு தற்கொலை அல்லது தினமும் வேதனை என்ற நிலைக்குப் போகக் காரணம் என்ன வெட்கமில்லாமல் அந்நியரோடு ஊர் சுற்றியது தானே\n“எந்தவொரு ஆணும் (அந்நியப்) பெண்ணோடு தனித்திருக்க வேண்டாம். ஏனெனில் மூன்றாவதாக ஷைத்தான் இருக்கிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அஹ்மத் 109)\n“ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் ஓடுகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பாளர்: ஸஃபிய்யா (ரலி), நூல்: புகாரி 3281\nஎவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் ஆணும் பெண்ணும் தனித்திருந்தால் ஷைத்தான் தன் வேலையைக் காட்டுகிறான். இதை நிதர்சனமாக நாம் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.\n நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள் எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.\n முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள் தொழுகையை நிலை நாட்டுங்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள் இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப் படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான்.\nஉங்கள் வீடுகளில் கூறப்படும் அல்லாஹ்வின் வசனங்களையும், ஞானத்தையும் நினையுங்கள் அல்லாஹ் நுணுக்கமானவனாகவும், நன்கறிந்தவனாகவும், இருக்கிறான்.\nமுஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களு��், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண் களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.\nதீன்குலப் பெண்களாக நாம் வாழ வேண்டுமானால் நபி (ஸல்) அவர்களின் மனைவியரைப் போன்று கண்ணியம் மிக்க ஆடைகளை அணிந்த பெண்களாகவும் அவசியமில்லாமல் ஊர் சுற்றுவதைத் தவிர்த்து, தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடிப்பவர்களாகவும், ஜகாத் கொடுப்பவர்களாகவும் இருக்க வேண்டும். அல்லாஹ்வும் அவனது தூதரும் கட்டளையிட்டபடி நடக்க வேண்டும். “தீர்ப்பு நாளில் முஃமினின் தராசில் நன்னடத்தையை விடக் கனமானது எதுவும் இருக்காது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர்தா (ரலி) நூல்: அஹ்மத் (26245), அபூதாவூத் (4166)\nநன்மையும் தீமையும் நிறுக்கப்படும் போது நன்மையின் தட்டைத் தாழ்த்தும் பணியில் ஒழுக்கவியலின் பங்கு ஒப்பிட முடியாதது என்பதை இந்நபிமொழி உணர்த்துகின்றது. “மனிதர்களை அதிகமாக சொர்க்கத்தில் நுழைவிக்கக் கூடியது எது என நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்ட போது, “இறையச்சமும் நன்னடத்தையுமே” என பதிலளித்தார்கள். “நரகில் மனிதர்களை எது அதிகம் நுழைவிக்கும் என நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்ட போது, “இறையச்சமும் நன்னடத்தையுமே” என பதிலளித்தார்கள். “நரகில் மனிதர்களை எது அதிகம் நுழைவிக்கும்” என கேட்கப்பட்ட போது, “வாயும் பாலுறுப்பும்” என பதிலளித்தார்கள்.\nநூல்கள்: அஹ்மத் (7566), திர்மிதீ (1927), இப்னு மாஜா (4236)\nநம் அனைவரையும் குர்ஆன், ஹதீஸ் ஒளியில் நடக்கும்\nநல்லொழுக்கமுள்ள பெண்களாக அல்லாஹ் ஆக்கி அருள்வானாக\nநம் பழைய இராமநாதபுரம் மாவட்டத்தில், பத்தாவது பாஸ் செய்தால், அடுத்து பாஸ்போர்ட் எடுத்து வெளிநாட்டு வேலைக்கு பறப்பது தான் காலம் காலமாக நடந்து வருகிறது. தற்போது நம் பிள்ளைகள் ஓரளவுக்கு கல்லூரிகளில் கால் பதித்து பட்டதாரிகள் ஆகி வருவது மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது. இருந்தாலும் கூட, அவர்களும் வெளி நாட்டு வேலை வாய்ப்பையே முழுதாய் நம்பியுள்ளனர். நம் மண்ணிலேயே அரசாங்க உயர் பதவிகளுக்கு யாரும் முயற்சி செய்வது கிடையாது. அதை பற்றியான எந்த ஒரு விழிப்புணர்வும் அவர்கள் மத்தியில் இல்லை.\nநம் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கூட அரசாங்க வேலை வாய்ப்புகள் பற்றி சொல்லி கொடுப்பது இல்லை. ஒரு சில மாணவர்களிடம் மட்டும் \"நான் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும்.. நான் ஐ.பி.எஸ் ஆக வேண்டும்..\" என்ற கனவுகள் இருந்தாலும் கூட, அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல்கள் இல்லாத காரணத்தால், அது கனவாக மட்டுமே கரைந்து விடுகிறது. ஐ.ஏ.எஸ் படிக்க வேண்டுமென்றால், எங்கே அதற்கான விண்ணப்பம் கிடைக்கும் என்று கூட தெரியாத நிலையே இன்றும் இருந்து வருகிறது.\nஆகவே இனியும் இந்த அரசாங்க வேலைவாய்ப்புக்கான தேர்வுகளை நழுவ விடாமல், முறையாக பயன்படுத்தி கொள்ள, இந்த ஐ.ஏ.எஸ் வழிகாட்டி தளத்தினில், ஆர்வம் கொண்ட அனைவரும் இணையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nசமூக அந்தஸ்த்தின் உச்ச நிலையில் இருக்கும் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதுவதற்கு தேவையான தகுதி நிலைகள் பற்றிய தகவல்கள் இதோ:\n* அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். (குறைந்தபட்ச தகுதி இளநிலைப் பட்டம்).\n* இளநிலைப் பட்டப்படிப்பின் இறுதித் தேர்வு எழுதப் போகிறவர்கள் அல்லது தேர்வெழுதிவிட்டு முடிவுக்காக காத்திருப்பவர்கள், சிவில் சர்வீஸ் தேர்வுத் தொகுதியின் ஆரம்ப நிலையான பிரிலிமினரி தேர்வை எழுதலாம்.\n* ஆனால், மெயின் தேர்வு எழுத செல்லும் முன்பாக, இளநிலைப் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றை காண்பிக்க வேண்டும்.\n* அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை (professional) மற்றும் தொழில்நுட்ப கல்வித் தகுதியை வைத்துள்ளவர்களும், இந்தத் தேர்வை எழுதலாம்.\n* இந்திய குடிமக்கள் மட்டுமே சிவில் சர்வீஸ் பணிகளுக்கு தேர்வாக முடியும்.\n* மேலும், கடந்த, 1 ஜனவரி, 1962ம் ஆண்டிற்கு முன்பாக, நேபாளம், பூடான் மற்றும் திபெத் ஆகிய நாடுகளிலிருந்து, இந்தியாவிலேயே நிரந்தரமாக வசிக்கும் நோக்கத்துடன் வந்தவர்கள் மற்றும் பர்மா, எத்தியோபியா, கென்யா, பாகிஸ்தான், இலங்கை, உகாண்டா, தான்சானியா, வியட்நாம், மற்றும் ஜாம்பியா போன்ற நாடுகளிலிருந்து, இந்தியாவிலேயே நிரந்தரமாக தங்கும் நோக்கத்துடன் குடிபெயர்ந்துள்ள இந்திய வம்சாவழி மக்கள் ஆகியோர், சிவில் சர்வீஸ் தேர்வெழுதி, IAS மற்றும் IPS ஆகலாம்.\n* சிவில் சர்வீஸ் தேர்வெழுதுபவர் 21 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.\n* பொதுப் பிரிவைச் ���ேர்ந்தவர்கள், 30 வயது வரை மட்டுமே முயற்சி செய்ய முடியும்.\n* OBC பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு 33 வயது வரை முயற்சி செய்யும் வாய்ப்பளிக்கப்படுகிறது.\n* SC/ST பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 35 வயது வரை வாய்ப்பளிக்கப்படுகிறது.\n* மாற்றுத் திறனாளிகளுக்கு 40 வயது வரை வாய்ப்பளிக்கப்படுகிறது.\n* பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அதிகபட்சம் 4 முறை மட்டுமே முயற்சி செய்ய முடியும்.\n* இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை (OBC) சேர்ந்தவர்கள் அதிகபட்சம் 7 முறை முயற்சி செய்யலாம்.\n* SC/ST பிரிவைச் சேர்ந்தவர்கள், 35 வயது வரை, எத்தனைமுறை வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம்.\nவிண்ணப்ப நடைமுறைகள்: சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஒருவர், அதற்கான விண்ணப்பத்தை, தகவல் குறிப்பேட்டுடன் பெற வேண்டும். அதை எலக்ட்ரானிக் முறையில் ஸ்கேன் செய்ய முடியும் மற்றும் நாட்டிலுள்ள அனைத்து முக்கிய தபால் நிலையங்களிலும் பெற முடியும்.\nபூர்த்திசெய்த விண்ணப்பத்தை, அதற்கான Acknowledgement அட்டையுடன் Secretary, Union\nஎதெல்லாம் டிஜிட்டலாவது என்ற வரைமுறையே இல்லாமல் போய் விட்டது.தொடக்கத்தில் அனலாகாக இருந்த சில விடயங்கள் கண் தெரிய மெதுவாய் டிஜிட்டலாயின. உதாரணமாய் முள் கடிகாரங்கள் குவாட்ஸ் எண் கடிகாரங்களாயின. பின் காகிதங்களை டிஜிட்டல் யுத்திகள் மெதுவாய் விழுங்க தொடங்கின.உதாரணமாய் ஈபுக்ஸ், ஈஸ்டேட்மென்ட்கள் etc. அதன் பின் கண் முன் தெரியாமல் எல்லாமே டிஜிட்டலாக தொடங்கின. வேதிய கேமெராக்கள் டிஜிட்டலாயின, கார்களில் டிஜிட்டல் டேஷ் போர்ட்கள், டிஜிட்டல் உபகரணங்கள், பொம்மைகள், இசை கருவிகள் எனப் பலப் பல.\nஇப்போது டிஜிட்டல் போட்டோ பிரேம். அந்தகாலத்தில்() பிளாக் அண்ட் ஒயிட் அல்லது கலர் காகித போட்டோக்களை பெரிதாய் பிரேம் போட்டு மாட்டி வைப்பது நம்மூர் வழக்கம். இப்போது அந்த பாரம்பரிய போட்டோ பிரேமை விழுங்க வந்து விட்டது டிஜிட்டல் போட்டோ பிரேம். பார்க்க அந்த கால போட்டோ பிரேம் போலவே இருக்க ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் இவற்றில் ஸ்லைட் ஷோ போல போட்டோவானது மாறிக்கொண்டேயிருக்கும். பின்ணனியில் எதாவது ஒரு MP3 இன்னிசையை ஓடவிடலாம்.உங்கள் டிஜிட்டல் கேமராவை இதனோடு நேராக இணைத்து உங்கள் போட்டோக்களை இவற்றில் நேரடியாக இறக்கம் செய்து கொள்ளலாம்.கணிணியின் உதவி தேவை இல்லை.கலர் கலராய் வகை வகையாய் விலை விலையாய் வித விதமான வசதியோடு இந்த டிஜிட்டல் போட்டோ பிரேம்கள் இருக்குதுங்க.இனி இது தான் எதிர்காலம் போல.இது பற்றி ஏற்கனவே தெரிந்தவர்கள் பொறுத்தருள்க.\nஇன்று போலி சாமியார்களின் லீலைகள் அதிகரித்துக் கொண்டுதான் செல்கின்றன. இவர்கள் கடவுளின் பெயரில் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடாத்திக்கொண்டு வருகின்றனர்.\nநான் பல தடவை மனிதக் கடவுளர்களை கடவுளாக மதிப்பதை மக்கள் நிறுத்த வேண்டும் மூட நம்பிக்கைகளை கைவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறேன். நாம் ஏன் மனிதர்களை வணங்க வேண்டும். இந்து சமயம்தான் சொல்கின்றது ஆதியும் அந்தமும் இல்லாதவன்தான் இறைவன் என்று அப்படி இருக்கும்போது மனிதனை நாம் ஏன் வணங்க வேண்டும் என்று மக்கள் சிந்திக்க வேண்டும்.\nஇன்று கடவுளை வணங்குபவர்களைவிட மனிதக் கடவுளர்களை வணங்குபவர்களின் தொகை அதிகமாகிக் கொண்டு வருகின்றது. இப்படியே போனால் எதிர் காலத்தில் உண்மையான கடவுளை எவருமே வணங்கமாட்டார்கள் போலாகிவிட்டது.\nபோலி சாமியார்களின் சுத்துமாத்துக்கள், லீலைகள் காரணமாக இன்று மக்கள் மத்தியிலே கடவுள் மீது இருக்கின்ற நம்பிக்கை இல்லாமல் போகின்றது. இந்து சமயத்தைப் பொறுத்தவரை மனித கடவுள்கள் (சாமியார்கள்) தேவை இல்லை இந்து சமயம் மக்களை நல்வழிப் படுத்துகின்றது.\nநாம் மனிதர்களை ஏன் கடவுளாக வணங்க வேண்டும். இவர்கள் கடவுளை மீறிய ஒரு சக்தியா இல்லையே. மக்கள் சிந்திக்க வேண்டும். இந்து சமயம் சார்ந்த அமைப்புக்கள் இதிலே தலையிட வேண்டும். இந்து சமயத்தைப் பொறுத்தவரை மனிதக் கடவுளர்கள் தேவை இல்லை.\nஇந்த ஆசாமிகளின் மந்திர மாய, தந்திர காம லீலைகளில் நடிகைகள், பிரபலங்கள் மட்டுமல்ல சாதாரண மக்களும் வசப்படுத்தப்படுகின்றனர். ஆனால் சாதாரண மக்கள் பற்றிய தகவல்கள் வெளிவருவதில்லை.\nஇந்த ஆசாமிகளின் மாய வலையில் பல மக்கள் சிக்கித்தவிக்கின்றனர் என்பதுதான் உண்மை. இந்த ஆசாமிகளிளிருந்து மக்களை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் அத்தனை சாமியார்களும் ஒழித்துக்கட்டப்பட வேண்டும் இவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் இல்லை..\nகடல்சார் பொறியியலில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்கள்....\nகடந்த பல வருடங்களாகவே, கடல்சார் பொறியியல்(மெரைன் இன்ஜினீயரிங்) படிப்பில் மாணவர்களின் ஆர்வம் பெருமளவில் அதிகரித்து வருவது நாம் அ��ிந்ததே.\nஅந்த படிப்பு தற்போது பல பொறியியல் கல்லூரிகளில் பாடப்பிரிவாக இருந்து கற்றுகொடுக்கப்பட்டாலும், அந்தப் படிப்பிற்கென்றே சில பிரத்யேக கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமானது மெரைன் பயிற்சிக்கான மத்திய பல்கலைக்கழகம். அதேசமயம் இதை தவிர்த்த வேறு சில முக்கிய கல்வி நிறுவனங்களும் இந்த படிப்பிற்காக உள்ளன. எனவே அவற்றில் சிலவற்றை தெரிந்து கொள்வது மாணவர் சமூகத்திற்கு பயனுள்ளதாக அமையும்.\nகடல்சார் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்\nஇந்த துறையில் இந்தியாவிலேயே இது ஒரு முன்னோடி கல்வி நிறுவனமாகும்\n. கடந்த 1947 -இல் அமைக்கப்பட்ட இந்நிறுவனம், முதலில் கடல்சார் பொறியியல் பயிற்சி இயக்குனரகம் என்றுதான் அழைக்கப்பட்டது. பின்னர் 1994 -இல் கடல்சார் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. துவங்கப்பட்ட இத்தனை வருடங்களில், பலவிதமான மாற்றங்களை சந்தித்து, இன்றைக்கு உலகின் தலைசிறந்த கடல்சார் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக இந்நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.\nமாணவர்களுக்கு உயர்தர பயிற்சிகளை வழங்குவதற்கான அனைத்து வசதிகளும் இங்கே உள்ளன\n. அருகிலுள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில், கடல்சார் பொறியியலில் 4 வருட பி.டெக். படிக்கும் மாணவர்களுக்கு இது பயிற்சியளிக்கிறது. பாடத்திட்டமானது, மெக்கானிக்ஸ் ஆப் மெஷின்ஸ், மெடீரியல்ஸ், அட்வான்ஸ்ட் மேதமேடிக்ஸ், அட்வான்ஸ்ட் கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ், ப்லூயிட் மெகானிக்ஸ் மற்றும் பிற பொறியியல்/தொழில்நுட்ப படிப்புகள் அடங்கியவை.\n, நிர்வாக சேவைகள், மேலாண்மை மற்றும் தொழில்முனைதல் படிப்புகள் போன்றவையும் அடக்கம். மேலும் உடற்பயிற்சி, அணிவகுப்பு, வீட்டு பராமரிப்பு, நீச்சல் மற்றும் வெளி விளையாட்டு போன்ற பயிற்சிகள் கடல்சார் பொறியாளர்கள் நல்ல உடல் மற்றும் மனோதிடத்துடன் இருப்பதற்காக அளிக்கப்படுகின்றன. தற்போதைய நிலையில் பி.டெக். படிப்பில் 246 இடங்கள் உள்ளன. இது அங்கேயே தங்கி படிக்கும் படிப்பாகும். இங்கு படிக்கும் அனைவருக்கும் கேம்பஸ் இண்டர்வியூ முறையில் வேலை கிடைத்து விடுகிறது.\nஇந்த படிப்பிற்கான மாணவர் சேர்க்கையானது\n, ஐ.ஐ.டி -களால் நடத்தப்படும் கூட்டு நுழைவுத்தேர்வுகளில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் நடைபெறுகிறது. பொதுவாக பி.எஸ்சி(நாட்டிக்கல் அறிவியல்கள்) பட்டப்படிப்பிற்கான கல்வித்தகுதியே இந்தப் படிப்பிற்கும் பொருந்தும். இந்த படிப்பை முடித்தப்பிறகு, ஒருவர் பொறியாளர் என்ற முறையில் கப்பலில் பராமரிப்பு, இயந்திர இயக்கம் மற்றும் பாதுகாப்பு பணிகளை நன்கு மேற்கொள்வதற்கான தகுதி பெறுகிறார். இப்படிப்பை முடித்தவர் முதலில் இளநிலை(ஜூனியர்) பொறியாளர் என்ற நிலையில்தான் பதவி பெறுகிறார். ஆனால் பதவி உயர்வு பெறுவதற்கு, அவர் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தால் நடத்தப்படும் தகுந்த தேர்வுகளை எழுத வேண்டும்.\nதேசிய கடல்சார் கல்வி நிறுவனம்:\nஇந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் இந்த கிளையானது\n, கடல்சார் பொறியியல் சம்பந்தமாக 4 வருட பி.டெக். படிப்புகளை நடத்துகிறது. இதற்கான மாணவர் சேர்க்கை ஐ.ஐ.டி தேர்வுகள் மற்றும் கொல்கத்தாவின் கடல்சார் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மூலமாக நடக்கிறது.\nகடல்சார் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்- மும்பை:\nஇந்திய கடல்சார் கல்வித்துறையில் ஒரு சீரியப் பணியை இந்த கல்வி நிறுவனம் செய்து வருகிறது\n. அதிகரித்துவரும் கடல்சார் நிபுணர்கள் தேவையை அதிகரிக்க, இக்கல்வி நிறுவனமானது, மெக்கானிகல் இன்ஜினீயரிங் மற்றும் நேவல் ஆர்கிடெக்சர் போன்ற துறைகளின் பட்டதாரிகளுக்கு பயிற்சியளித்து, அவர்களை கடல்சார் பொறியாளர்களாக உருவாக்க ஒரு வருட பயிற்சி படிப்பை தொடங்கியுள்ளது.\nஇந்த ஒரு வருட படிப்பானது, கல்லூரியில் 6 மாதமும், கப்பலில் 6 மாதமும் நடைபெறும். இதைத்தவிர ஒரு புதிய கருத்தாக்கத்துடன், பல அம்சங்களைக் கொண்ட, கடல்சார் அறிவியலுக்கான 3 வருட பி.எஸ்.சி படிப்பை கடந்த 2003 -இல் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதற்கான மாணவர் தேர்வும் ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வு மூலமே நடைபெறும். இப்படிப்பை முடித்தவர் நாட்டிக்கல் அறிவியல் மற்றும் கடல்சார் பொறியியல் ஆகிய 2 துறைகளிலும் தேர்ந்தவராக இருப்பார்.\nபொதுவாக இத்தகைய பலஅம்ச படிப்பானது, இத்துறை சம்பந்தப்பட்ட பல்வேறு விஷயங்களை உள்ளடக்கிய ஒரு நிபுணத்துவ படிப்பாக திகழ்கிறது. இந்தப் படிப்பானது, பொது கப்பல் போக்குவரத்து இயக்குனரகத்தின் அங்கீகாரம் பெற்றுள்ளதோடு, மும்பை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டும் உள்ளது. இந்த பி.எஸ்சி படிப்பை முடி��்தவர்கள், 18 மாத நடைமுறை கடல்சார் மற்றும் கப்பல் போக்குவரத்து பயிற்சியில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும்.\nஇதை முடித்தபிறகு, திறன் சம்பந்தப்பட்ட எழுத்துத் தேர்வு மற்றும் நாட்டிக்கல் சம்பந்தப்பட்ட வாய்மொழித் தேர்வு ஆகியவற்றுக்கான 2 வது மேட்(வெளிநாடு செல்லுதல்) சான்றிதழ் தேர்வு அல்லது கிளாஸ் IV, பகுதி-’பி’ சான்றிதழ் – திறன் சம்பந்தப்பட்ட எழுத்து தேர்வு மற்றும் பொறியியல் சம்பந்தப்பட்ட வாய்மொழித் தேர்வு ஆகியவற்றில் கலந்து கொள்ளலாம்.\nஇந்த இருவகை தேர்வுகளை எழுதுவதில், மாணவர்களுக்கு விருப்பத்தேர்வு நடைமுறை உண்டு. மேற்கண்ட பி.எஸ்.சி தகுதி மாணவருக்கு இருந்தால், அவர், கடல்சார் பொறியாளர் அதிகாரிக்கான பகுதி ‘ஏ’ தேர்வு திறன் அறிதலுக்கான கிளாஸ் IV சான்றிதழ் தேர்வு மற்றும் திறன் அறிதலின் 2 வது மேட் சான்றிதழுக்கான அடிப்படை படிப்பு போன்றவற்றிலிருந்து அவர் விலக்களிக்கப்படுவார். மேலும், 2 வது மேட்(வெளிநாடு செல்லுதல்) மற்றும் கடல்சார் பொறியாளர் அதிகாரி கிளாஸ் IV பகுதி ‘பி’ தேர்விலிருந்தும் விலக்களிக்கப்படுகிறார்.\nலால்பகதூர் சாஸ்திரி கல்லூரி- நவீன கடல்சார் படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி கல்வியகம்:\nமும்பையில்1948 -இல் நிறுவப்பட்ட இந்நிறுவனம், உலகளவில் இத்துறைக்காக இயங்கும் பெரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். இதில் 1200 மாணவர்கள் படிப்பதோடு, ஏறக்குறைய 50 கடல்சார் படிப்புகளும் சர்வதேச தரத்தில்(ஐ.எம்.ஓ) வழங்கப்படுகின்றன. இக்கல்வி நிறுவனம் கடல்சார் அதிகாரிகளுக்கென்றே பரந்தளவிலான பயிற்சியை வழங்குகிறது.\nஇந்த உயர்நிலை கல்வியால், வெளிநாட்டு நிறுவன கப்பல்களிலும் சிறப்பாக பணிபுரியக்கூடிய திறன்களை இந்திய மாணவர்கள் பெறுகிறார்கள். கடல்சார்ந்த மற்றும் கப்பல் தொழில்சார்ந்த படிப்புகளின் அனைத்து அம்சங்களையும் தேவைகளையும் கருத்தில்கொண்டு, நவீன முறையிலான அனைத்து வசதிகளும் இங்கு உண்டு. சர்வதேச தரத்துடன் 1984 -இல் இங்கு ஆரம்பிக்கப்பட்ட “கூடுதல் முதுநிலை படிப்பு” மற்றும் 1994 -இல் ஆரம்பிக்கப்பட்ட “முதன்மை பொறியாளருக்கான கூடுதல் படிப்பு” ஆகியவை இக்கல்லூரியின் மற்றொரு சிறப்பம்சம்.\nஇவைத்தவிர இங்கு7 நிலையிலான படிப்புகளும் உள்ளன. அவை,\nஎல்.என்.ஜி. – எல்.பி.ஜி., புல் மிஷன் சிமுலேட்டர், லிக்யுட் கார்கோ ஹேண்ட்லிங் சிமுலேட்டர், இஞ்சின் ரூம் சிமுலேட்டர், ஹிப் மேனோவரிங் சிமுலேட்டர், ரேடார் சிமுலேட்டர், ரேடார், ஏ.ஆர்.பி.ஏ. மற்றும் நேவிகேஷன் சிமுலேட்டர் ஜி.எம்.டி.எஸ்.எஸ். போன்றவையாகும்.இத்தகைய புகழ்வாய்ந்த கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் படிப்பதன் மூலம், அவர்களின் வருங்கால கனவுகள் எளிதில் வசப்படுகின்றன.\nமேலும் தெரிந்துகொள்ள எனது இங்கிலீஷ்\nதொகுப்பு : மு. அஜ்மல்கான்.\nவிஞ்ஞானி 'சர்' ஐசக் நியூட்டன் வரலாறு -ஒரு பார்வை...\nவணக்கம் நண்பர்களே, அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்\nஇன்று (25/12/2011) டிசம்பர்-25 பிறந்தநாள் காணும் அறிவியல் மேதையும், சிறந்த கணிதவியலாருமான விஞ்ஞானி 'சர்' ஐசக் நியூட்டன் அவர்களை பற்றி அறிவோமே \nஒரு பொருள் கீழே விழுவது இயற்கை என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அந்த இயற்கைக்குப் பின்னால் உள்ள உண்மை என்ன என்று சிந்திக்கிறோமா ஒருவர் சிந்தித்தார் அதன் மூலம்தான் புவியின் ஈர்ப்பு விசையைப் பற்றி உலகம் தெரிந்துகொண்டது. அந்த மாபெரும் கண்டுபிடிப்பைச் செய்தவர் இங்கிலாந்து தேசம் உலக்குத் தந்த தன்னிகரற்ற விஞ்ஞானி 'சர்' ஐசக் நியூட்டன். 1642 ஆம் ஆண்டு கிரிஸ்துமஸ் தினத்தன்று (டிசம்பர்-25) இங்கிலாந்தில் ஒரு சராசரி விவசாய குடும்பத்தில் பிறந்தார் நியூட்டன். ஆரம்பத்தில் அவர் படிப்பில் சரியாக கவனம் செலுத்தவில்லை. ஆனால் ஒருமுறை தன்னைக் கேலி செய்த வயதில் தன்னைவிட பெரிய சிறுவனை ஒரு கை பார்த்த பிறகு அவருக்கு தன்னம்பிக்கை அதிகரித்து நன்றாக படிக்கத் தொடங்கினார்.\nசிறுவயதிலேருந்து நியூட்டனுக்கு அறிவியலில் அலாதி பிரியம். தண்ணீரிலும் வேலை செய்யும் கடிகாரத்தை அவர் சிறுவயதிலேயே உருவாக்கினார். அவருக்கு பதினான்கு வயதானபோது குடும்ப ஏழ்மையின் காரணமாக பள்ளிப் படிப்பை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. நியூட்டனின் கல்வி ஆசையை அறிந்துகொண்ட அவரது மாமன் சிறுது காலத்தில் புகழ்பெற்ற கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிடி (Trinity College) கல்லூரியில் சேர்த்தார். மிகச்சிறப்பாகக் கற்றுத் தேர்ந்து 1665 ஆம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார் நியூட்டன். அவரது பல்கலைக்கழக நாட்கள் பற்றிய குறிப்புகள் அவ்வுளவாக இல்லை. ஆனால் அவர் பட்டம் பெற்ற இரண்டு ஆண்டுகளில் அவரது அறிவியல் மூளை அபரிமிதமாக செயல்படத் தொடங்கியது. நவீன கணிதத்தின் பல்வேறு கூறுகளை அவர் கண்டுபிடித்தார். Generalized binomial theorem, infinitesimal calculus போன்ற நவீன கணிதத்தின் பிரிவுகள் அவர் கண்டுபிடித்ததுதான்.\nவளைந்தப் பொருள்களின் பரப்பையும் கெட்டியான பொருள்களின் கொள் அளவையும் கண்டுபிடிக்கும் முறைகள் அவர் வகுத்து தந்தவைதான். ஒருமுறை அவர் தனது (Wools Thorpe) தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தபோது ஓர் ஆப்பிள் பழம் மரத்திலிருந்து கீழே விழுவதைப் பார்த்தார். நியூட்டனுக்கு முன் தோன்றி மறைந்த மானிடர் அனைவரும் தங்கள் காலகட்டத்தில் பார்த்திருக்கக்கூடிய காட்சிதான் அது. ஆனால் அதனை இயற்கை என்று நினைத்து அப்படியே விட்டு விடாமல் அதைப்பற்றி சிந்தித்தார். ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத சக்திதான் ஆப்பிள் பழத்தை புவியை நோக்கி விழச்செய்கிறது என்று ஊகித்தார் நியூட்டன். அவர் நினைத்தது சரிதான். உலகில் புவி ஈர்ப்பு விசை என்ற சக்தி இருப்பதால்தான் எல்லாப் பொருள்களும் கீழே விழுகின்றன. நாமும் மிதக்காமல் நடக்கிறோம் என்பது இப்போது நாம் அறிந்த உண்மை. அதனை கண்டுபிடித்து சொன்னதுதான் நியூட்டனின் மகத்தான சாதனை.\n1667 ஆம் ஆண்டு தனது 25-ஆவது வயதில் நியூட்டன் டிரினிடி கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். டிரினிடி கல்லூரியில் அவருக்கு கெளரவ பொறுப்பு வழங்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளை அவர் முழுநேரமாக பல்வேறு ஆராய்ச்சிகளில் செலவிட்டார். ஒளியின் தன்மைப் பற்றி ஆழமாக ஆராய்ந்ததோடு தொலைநோக்கிகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தினார். ஓராண்டில் அவர் ஓர் தொலைநோக்கியையும் உருவாக்கினார். அதன்மூலம் ஜூபிடர் கோலின் நிலவுகளை அவரால் பார்க்க முடிந்தது. இன்றைய நவீன பலம் பொருந்திய தொலைநோக்கிகள்கூட நியூட்டனின் அந்த முதல் தொலைநோக்கியின் அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றன. 1669 ஆம் ஆண்டு டிரினிடி கல்லூரியில் கணக்கியல் பேராசிரியராக நியூட்டன் பொறுப்பேற்றார். அதன்பின் பிரசித்திப் பெற்ற ராயல் சொசைட்டியில் அவர் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்பட்டார்.\nபட்டகம் (Prism) எனப்படும் முக்கோணத்தில் ஒளி விழும்போது ஏற்படும் விளைவுகளை அவர் கண்டறிந்தார். ஒரு பட்டகத்தின் (prism) ஊடே கதிரவனின் ஒளிக்கதிர் செல்லும்போது அது ஏழு வண்ணங்களாகப் பிரிவதைச் செய்முறையில் விளக்கினார். மேலும், பல வண்ணங்களைக் கொண்ட நியூட���் தகட்டைச் (Newton’s disc) சுழற்றும்போது அது வெண்மை நிறம் கொண்டதாக மாறுவதையும் செய்து காட்டினார். வண்ணங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய அவர் ஒரு கண்ணை மூடிக்கொண்டு மறு கண்ணால் சூரியனை பார்த்துக்கொண்டே இருந்தார். திடீரென்று வண்ணங்கள் மாறத்தொடங்கின. ஆனால் நியூட்டனுக்கு அந்த கண்ணில் பாதிப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் பல நாட்கள் இருட்டறையில் இருந்து கண்களின் முன் மிதந்த புள்ளிகளை அகற்ற வேண்டியிருந்தது. ஒளியின் இமிசன் கோட்பாடு நியூட்டன் வகுத்து தந்ததுதான். வெகுதொலைவில் உள்ள ஓர் ஒளிரும் பொருளிலிருந்து வெளியாகும் துகள்கள் பரவெளியில் வினாடிக்கு நூற்றி தொன்னூராயிரம் மைல் வேகத்தில் விரைந்து வருவதுதான் ஒளியாக நமக்குத் தெரிகிறது என்பதுதான் அந்தக்கோட்பாடு.\n* எல்லாப் பொருள்களும் ஒன்றையொன்று ஈர்க்கும் தன்மையுடையன; அந்த ஈர்ப்பு விசை இரு பொருள்களுடைய நிறைகளின் பெருக்கலுக்கு நேர் விகிதத்திலும், அவ்விரு பொருள்களின் இடையே உள்ள தூரத்தின் வர்க்கத்திற்கு எதிர் விகிதத்திலும் இருக்கும்.\n* ஒவ்வொரு வினைக்கும், அதற்கு எதிர்த் திசையிலிருந்து சமமான எதிர் வினை நிகழும்.\n* ஒரு நிலையான பொருளை நகர்த்துவதற்கு, புற விசை இன்றியமையாதது.\n'சர்' ஐசக் நியூட்டனின் மேற்கூறிய கோட்பாடுகளை அறியாத அறிவியல் மாணவர் எவரும் இருக்க முடியாது. அந்தளவுக்கு அறிவியலிலும், கணிதத்திலும் நியூட்டனின் பங்களிப்பு மகத்தானது. அறிவியல், கணிதம், இயந்திரவியல் துறைகளிலும், ஈர்ப்பு விசை பற்றியும் நியூட்டன் மேற்கொண்ட ஆய்வுகள் பெரிதும் போற்றப்பட்டன.\nநியூட்டன் அறிவுச்செல்வத்தை சேர்த்து வைத்திருப்பதை உணர்ந்த அவரது நண்பர் ஹேய்லி அவற்றையெல்லாம் புத்தமாக வெளியிட நியூட்டனுக்கு ஊக்கமூட்டினார். அதன்பலனாக 1687 ஆம் ஆண்டு \"Mathematical Principles of Natural Philosophy\" என்ற புத்தகம் வெளியானது. \"Principia\" என்றும் அழைக்கப்பட்ட அந்த புத்தகம்தான் இதுவரை வெளியிடப்பட்டிருக்கும் அறிவியல் நூல்களிலேயே ஆகச்சிறந்ததாகக் கருதப்படுகிறது. 1692 ஆம் ஆண்டு முதல் 1694 ஆம் ஆண்டு வரை இரண்டு ஆண்டுகள் நியூட்டன் கடுமையான நோய்வாய்ப்பட்டார். அவருக்கு நரம்பு சம்பந்தமான பிரச்சினையும், தூக்கமின்மை பிரச்சினையும் ஏற்பட்டது. நியூட்டனுக்கு புத்தி பேதலித்து விட்டதாக வதந்திகள் பரவின. ஆனால் பின்னர் நன்���ு குணமடைந்து பல்கலைக்கழகப் பணிகளில் ஈடுபட்டார்.\n1703 ஆம் ஆண்டில் நியூட்டன் ராயல் சொசைட்டியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த 25 ஆண்டுகள் அவர் ஒவ்வொரு ஆண்டுமே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது. 1705 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் ராணி (Queen Anne) கேம்ஃப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு வருகை மேற்கொண்டபோது நியூட்டனுக்கு 'சர்' பட்டம் வழங்கி சிறப்பித்தார். இங்கிலாந்தின் ஆகச் சிறந்த விஞ்ஞானியாக இன்றும் கருதப்படும் \"சர் ஐசக் நியூட்டன்\" நோய்வாய்ப்பட்டு 1727 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி இயற்கை எய்தினார். லண்டனில் புகழ்பெற்ற \"Westminster Abbey\"-யில் அடக்கம் செய்யப்பட்டார். மனு குலத்தின் மிகச் சிறந்த விலை மதிப்பில்லா மாணிக்கம் (The Best and Invaluable Gem of Mankind) என்று அவர் கல்லறையில் பொறிக்கப்பட்ட சொற்றொடர் ஆழ்ந்த பொருளுடையது.\nநியூட்டனுக்கு பலர் அஞ்சலி செலுத்தினாலும் போப் எழுதிய அஞ்சலி மிக ஆழமானது...\n\"இயற்கையும் அதன் விதிகளும் இருளில் கிடந்தன, கடவுள்... நியூட்டன் பிறக்கட்டும் என்றார் ஒளி பிறந்தது\"\nஇந்த வாசகம் நியூட்டன் பிறந்த அறையில் இன்றும் பொறிக்கப்பட்டிருக்கிறது நியூட்டன் பிறவிலேயே ஒரு மேதை அதனால்தான் அவரால் இயற்கையின் விதிகளை கண்டறிந்து சொல்ல முடிந்தது. இறவாப்புகழும் பெற்று வானத்தை வசப்படுத்த முடிந்தது என்று நீங்கள் நினைக்கலாம். அது ஓரளவுக்கு உண்மைதான். ஆனால் அந்த பிறவி மேதைக்குகூட தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும்தான் தூண்களாக இருந்தன. அவருடைய கோட்பாடுகள் வன்மையாக எதிர்க்கப்பட்ட போதெல்லாம் அவர் மனம் தளர்ந்து விடவில்லை. தன்னம்பிக்கையோடு தனது ஆராய்ச்சிகளை தொய்வின்றி தொடர்ந்தார். உங்களுக்கும் தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகியவை தூண்களாக இருந்தால் நிச்சயம் நீங்கள் விரும்பும் வானம் வசப்படும்.\nஊட்டி-மலைகளின் அரசி( Ooty - Udhagamandalam)-ஒரு பார்வை.....\nஊட்டி, மலைகளின் அரசி, நீலகிரி மலைப்பகுதியில் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. நாம் ஊட்டி என்று அழைத்து பழகிவிட்டாலும் ஊட்டிக்கு அரசாங்கம் வைத்த பெயர் உதகமண்டலம். கடல் மட்டத்தில் இருந்து 2286 மீ அதாவது 7500 அடி உயரத்தில் அமைந்துள்ளது ஊட்டி. நீலகிரி மாவட்டத்தின் தலைநகராகவும், சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் இடமாகவும் ஊட்டி விளங்குகிறது. கிழக்குத் தொடர்��்சி மலையும், மேற்குத் தொடர்ச்சி மலையும் சங்கமிக்கும் இடத்தில் ஊட்டி என்ற உதகமண்டலம் அமைந்துள்ளது. இந்தியாவின் முதல் பையோஸ்பியர்(biosphere) நீலகிரி. நீலகிரி மலைப்பகுதி உலகத்தில் இருக்கும் 14 hotspots களில் மிக முக்கியமான ஒன்று.\nஉதகம் என்றால் தண்ணீர், மண்டலம் என்றால் வட்ட வடிவில் அமைந்துள்ள தண்ணீர். எனவே உதகமண்டலம் என்பது அங்கிருக்கும் ஏராளமான ஏரிகளை குறிக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஒட்டெகமண்ட் எனவும் அழைக்கப்பட்டது. அதுவே சுருங்கி ஊட்டி என்றானது. ஊட்டியில் இருக்கும் சுற்றுலாத் தளங்களைப் பற்றி பார்கலாம்..\n1847இல் அன்றைய சென்னை மாகானத்தின் கவர்னரால் அடிக்கல் நாட்டப்பட்டு 22 ஏக்கர் பரப்பளவுடன் உருவாக்கப்பட்டது இந்த பூங்கா. மொத்தம் ஆறு பகுதிகளை கொண்டது..\n1)கீழ் பகுதியில் உள்ள பூங்கா - Lower Garden\n2)புதிய பூங்கா - New Garden\n3)இத்தாலிய பூங்கா - Italian Garden\n4)பாதுகாக்கப்படும் இடம் - Conservatory\n6)சிறிய செடிகளுக்கான பூங்கா - Nurseries\nபச்சை பசலேன தோற்றமளிக்கும் இந்த பூங்காவில் அரிய வகையான பேப்பர் மரம், குரங்குகள் ஏற முடியாத மரம் , 20 மில்லியன் ஆண்டுகள் பழமையான மரம் போன்றவைகளை இங்கு காணலாம். இத்தாலிய வகைப் பூங்காவில் பல்வேறு வகையான பூக்கள், ஆர்சிட் பூக்கள், பெர்ன் ஹவுஸ் போன்றவைகளை காணலாம். வருடந்தோறும் தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையால் இங்கு மே மாதம் மலர்க் கண்காட்சி நடைபெறும்.\nநூறாவது மலர்க கண்காட்சியின் நினைவாக உருவாக்கப்பட்டது இந்த பூங்கா. மொத்தம் 4 ஏக்கர் பரப்பளவில் ஊட்டியில் உள்ள விஜயநகரம் என்னுமிடத்தில் , எல்க் மலையில் இந்த பூங்கா உள்ளது. முதன் முதலில் 1919 வகையான் 17,256 ரோஸ் மலர்கள் நடப்பட்டது. பின்னர் மேலும் பல மல்ர்கள் நடப்பட்டு தற்போது 2241 வகையான 20,000க்கும் மேற்பட்ட மலர்கள் உள்ளது. இங்கு உள்ள நில மாடம் என்னுமிடத்தில் இருந்து மொத்த பூங்காவையும் கண்டுகளிக்கலாம். தமிழக தோட்டக்கலைத்துறையால் இந்த பூங்கா பராமரிக்கப்பட்டு வருகிறது.\nஏரி பூங்கா ஊட்டியின் பிரதான ஏரியில் அமைந்துள்ளது. ஊட்டி ரயில் நிலையத்துக்கு மிக அருகில் அமைந்துள்ளது. ஏரியின் ஒரு பகுதி 1977 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் வரவேற்பை பெற்று ஊட்டியின் மிக முக்கிய சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. மாலை நேரங்களில் இயற்கையின் அழகை ரசிக்க உகந்த இடம் இந்த ஏரி பூங்கா. மேலும் 1978ஆம் ஆண்டு கண்ணாடியால் ஆன பூங்கா ஒன்றும் இங்கு உருவாக்கப்பட்டது. ஏரியை சுற்றி யூகலிப்டஸ் மரங்களும், சிறுவர் பூங்காவும், சிறுவர் ரயிலும் உள்ளது.\nஊட்டியில் உள்ள ஏரி பூங்கா அருகில் அமைந்துள்ளது இந்த மான் பூங்கா. இந்தியாவில் மிக உயரத்தில் அமைந்திருக்கும் பல பூங்காக்களில் இந்த பூங்காவும் ஒன்று. ஊட்டியின் அருமையான வானிலையில் வனவிலங்குகளை காண இந்த பூங்கா பெரிதும் உதவியாய் இருக்கிறது. 1986 ஆம் ஆண்டு மொத்தம் 22 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்ட இந்த பூங்காவில் 6 ஏக்கர் நிலம் பொதுமக்கள் பார்வைக்காக ஒதுக்கப்பட்டது. தமிழக வனத்துறையால் பராமரிக்கப்பட்டு வரும் இந்த பூங்கா ஊட்டியில் இருக்கும் சில முக்கியமான சுற்றுலாத் தளங்களில் ஒன்று.\nஊட்டியின் பிரதான ஏரியில் இந்த படகு இல்லம் அமைந்துள்ளது. ஜான் சுலிவன் என்பவரால் உருவாக்கபட்ட இந்த ஏரி 4 சதுர கி.மீ அளவு கொண்டது. இந்த ஏரிக்கு அருகில் ஊட்டியின் புகழ்மிக்க குதிரை பந்தயம் நடக்கும் இடமான ரேஸ் கோர்ஸும் அமைந்துள்ளது. இரண்டு பேர் செல்லக்கூடிய படகுகள், குடும்பத்தோடு செல்ல படகுகள் என பலவகையான படகுகள் இங்கு இருக்கின்றன. தமிழக சுற்றுலாத் துறையால் உருவாக்கப்பட்ட இந்த படகு இல்லத்தில் படகுகள் மூலம் ஏரியின் அழகையும், இயற்கை வளங்களையும் கண்டு களிக்கலாம்.\nஊட்டியில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது இந்த அருங்காட்சியகம். ஊட்டியில் முன்னர் தோடா இனத்தை சேர்ந்த பழங்குடி மக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் பயன்படுத்திய பல்வேறு வகையான பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் நீலகிரி மாவட்டத்தை பற்றிய செய்திகள், நீலகிரி மாவட்டத்திக்கு தொடர்புடைய சிற்பங்கள் மற்றும் மேலும் பல கலைப்பொருட்களும் இங்கு அணிவகுக்கின்றன. மேலும் ஊட்டியில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் 2 கி.மீ தொலைவில் லலித் கலா அகாடமியும் அமைந்துள்ளது. இந்த அகாடமியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் கலைப்பொருட்களும் ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன.\nநீலகிரி மலை ரயில் unescoவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. இந்த ரயில் ஊட்டியின் கரடுமுரடான மலைப்பாதையில் கம்பீரத்துடன் செல்கிறது. இந்த ரயிலில் செல்வதன் மூலம் ஊட்டியில் ரம்மியமான வானிலையையும், ஊட்டி மலையின் அழகையும் ரசிக்கலாம். கிட்டத்தட்ட 5 மணி நேர பயணம் மூலம் ஊட்டியை அடையலாம்.\nமேலும் பார்க்ககூடிய இடங்கள் : St, Stephen Church, Wax world(பார்க்க - மெலுகால் ஆன காந்தி படம்), கோல்ப் மைதானம்.\n1)ஊட்டிக்கு சென்னை, மேட்டுப்பாளயம், பெங்களூரு, மைசூர் போன்ற இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\n2)ஊட்டியில் ரயில் நிலையம் உள்ளது. மேலும் விபரங்கள்(1) மேலும் விபரங்கள்(2)\n3)அருகில் உள்ள விமான நிலையம் - கோயம்பத்தூர் 105 கி.மீ தொலைவில்\nகாரைக்குடி செட்டிநாட்டு வீடுகளைப் பற்றிப் பார்க்கலாம்....\nநாட்டுக்கோட்டை நகரத்தார்களே செட்டியார்கள் எனப்படுவர். அவர்கள் கட்டிய வீடுகளே இன்று சிவகங்கை மாவட்டத்தை அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன. இந்த செட்டிநாட்டு வீடுகள் பெரும்பாலும் பர்மா தேக்குகளாலும், ஆத்தங்குடி கற்களாலும் கட்டப்பட்டவை. இவர்கள் பர்மாவில் வணிகம் செய்துவந்த காரணத்தால் பர்மாவில் இருந்து தேக்குகள் இறக்குமதி செய்யப்பட்டு கட்டப்பட்டவை. இந்த வீடுகள் அனைத்தும் 1980 ஆம் ஆண்டுக்கு முன்னரே கட்டபட்டவை. இப்போதெல்லாம் இந்த வீடுகளை போல கட்ட நினைத்தால் கோடிக்கணக்கில் செலவாகும். அந்தக் கால்த்தில் சில ஆயிரம் ரூபாய் செலவில் கட்டி முடித்துவிட்டார்கள் நகரத்தார்கள், இன்று இந்த வீடுகளின் மதிப்பு கோடிகளில்.....\nஇந்த வீடுகளின் அமைப்பை பற்றி சொல்ல வேண்டும் என்றால், இவை அனைத்தும் செவ்வக வடிவில் கட்டப்பட்டுள்ளன. நீங்கள் வீட்டின் முன் கதவில் நின்று பார்த்தால் வீட்டின் கடைசிவரை தெரியும். சில வீடுகளின் முன் வாசல் ஒரு தெருவில் இருக்கும் பின் வாசல் இன்னொரு தெருவில் இருக்கும். புரியும் படியாக சொல்லவேண்டும் என்றால் parallel streets இன் நடுவே இந்த வீடுகள் அமைந்திருக்கும்.\nவீட்டின் முகப்பில் வாசலுக்கு இருபுறமும் திண்ணை இருக்கும். இந்தக் காலத்துக்கேற்ப சொல்லவேண்டும் என்றால் திண்ணை = வரவேற்பரை. இருபுறத்திலும் உள்ள திண்ணைகளில் ஒருபுறத்தில் சேமிப்பு அறை, இன்னொரு புறத்தில் கணக்குப்பிள்ளையின் அறை, வீட்டிற்கு முன்னால் கேணிகள் ,திண்ணையின் அருகே கலைநயமிக்க சிற்பங்களுடன் கூடிய மரத்தால் ஆன கதவுகள் என கலை மிகுந்த கட்டிடமாக விளங்குகின்றன இந்த வீடுக்ள்.\nஇந்த கதவுகளிலின் மேற்புறத்தில் பெரும்பாலும் லஷ்மியின் ���ருவம் அல்லது கும்பம் போன்றவை பதிக்கப்பட்டிருக்கும். இந்த கதவை தாண்டிச் சென்றால் வெட்டவெளியான இடம் இருக்கும். இந்த இடத்தைச் சுற்றிலும் பல அறைகள் இருக்கும். இந்த அறைகளை தனது பிள்ளைகளுக்கு திருமணம் நடந்தவுடன் பரிசாக கொடுத்துவிடுவார்கள். இப்போது வீட்டையே பரிசாக கொடுக்கின்றனர். இதையும் தாண்டிச் சென்றால் இரண்டாம் கட்டு என்ற அமைப்பு உள்ளது - உணவு உண்ணும் அறை. இதையும் தாண்டினால் மூன்றாம் கட்டு மற்றும் நாலாம் கட்டும் அதற்கு பின்னர் தோட்டமும் இருக்கும். இதில் மூன்றாம் கட்டு பெண்கள் ஒய்வெடுப்பதற்காக பயன்படுத்தபடுகிறது. நாலாம் கட்டு - சமையலறை. தோட்டத்தில் கிணறும் ஆட்டுக்கல்லும் இருக்கும். அதாம்பா க்ரைண்டர். பல வீடுகள் மாடியுடன் கட்டப்பட்டிருக்கும். மாடி முழுவதும் அறைகள் இருக்கும். சாமான்களை சேமிப்பதற்காக வீடு முழுவதும் சன்னல்களும் தூண்களும் நிறைந்திருக்கும்.\nபோன பதிவில் ஒரு திரைப்படத்தைப் பார்த்து தகவல்களை அறிந்து கொள்வதை விட நேரே சென்றுவாருங்கள் என்று கூறியிருந்தேன். இப்போது ஒரு திரைப்படத்தைப் பாருங்கள் எனக் கூறுகிறேன்(மன்னிக்கவும்). இந்த வீடுகளைப் பற்றி மேலும் அறிய பிரிவோம் சந்திப்போம் என்ற படத்தைப் பாருங்கள், இப்படத்தின் முதல் பாதி நகரத்தார்களின் வாழ்க்கை முறையைச் சித்தரித்துள்ளது.\nகுறிப்பு : இந்த வீடுகள் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, தேவகோட்டை, கானடுகாத்தான், பள்ளத்தூர், ஆத்தங்குடி, சிவகங்கை, நாட்டரசன்கோட்டை போன்ற ஊர்களில் அமைந்துள்ளது. குறிப்பாக இந்த இடம் என கூறமுடியாது. இந்த ஊர்களுக்கு சென்றால் நிச்சயம் செட்டிநாட்டின் வீடுகளை காணலாம்.\n1)சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து இந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\n2)காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கையில் ரயில் நிலையம் உள்ளது. அங்கிருந்து மற்ற இடங்களுக்கு பேருந்துகளில் செல்லலாம்.\n3)அருகில் உள்ள விமான நிலையம் - மதுரை 90 கி.மீ தொலைவில்.\nமேலும் விபரங்களுக்கு படத்தைப் பார்க்கவும்.(A என்பது நாட்டரசன்கோட்டை)\nஎப்போதும் கோவில்கள், சரணாலயங்கள், அரண்மனைகள் பற்றியே சொல்லிக்கொண்டிருக்கிறோமே வித்தியாசமான எதைப் பற்றியாவது சொல்லலாம் என்று தேடியபோது என் கண்ணில் பட்டது செட்டிநாட்டின் பாரம்பரியமிக்க கலைநயமுடன் கூடிய வீடுகள். சரி வித்தியாசமான எதைப் பற்றியாவது சொல்லலாம் என்று தேடியபோது என் கண்ணில் பட்டது செட்டிநாட்டின் பாரம்பரியமிக்க கலைநயமுடன் கூடிய வீடுகள். சரி இன்று சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அமைந்திருக்கும் செட்டிநாட்டின் பெருமையைக் கூறும் வீடுகளை பற்றி பார்க்கலாம்.\nஇன்றும் செட்டிநாட்டு வீடுகளைப் பற்றிப் பார்க்கலாம். இந்த வீடுகளின் சுவர்கள் முழுவதும் சிறப்பான கலவை கொண்டு பூசப்பட்டுள்ளது. இந்த கலவை முட்டை ஓடுகள், எலுமிச்சை சாறு, வாசனை பொருட்கள் போன்ற பலவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இந்த கலவை கொண்டு சுவர்கள் பூசப்படுவதால் வீடு வெயில் காலங்களில் கூட குளிர்ச்சியாக இருக்கும். இந்த கலவையை குளிர்சாதனப் பெட்டிக்கு ஒப்புமைப் படுத்தலாம். இந்த கலவையைப் பயன்படுத்துவதால் சுவர்கள் பொலிவுடன் விளங்குவதோடு சுத்தப்படுத்துவதற்கு எளிதாகவும் இருக்கிறது. இந்த வீடுகள் மிக உயரமாகவும் , காற்றோட்டம் நிறைந்ததாகவும் இருக்கின்றன. இந்த வீடுகளின் தரைகள் சிமெண்டால் பூசப்பட்டு பின்னர் வண்ணமாக்கப்பட்டுள்ளன. சில வீடுகளின் தரைகள் ஆத்தங்குடி கற்களால் கட்டப்பட்டவை.\nஇந்த வீடுகளின் நடுவில் இருக்கும் வெட்டவெளியான இடம் வெளிச்சத்தையும் காற்றோட்டத்தையும் வழங்குகிறது. இந்த இடம் மூலம் மழை நீரை சேமிக்கலாம். அதாவது மழை பெய்யும் போது தண்ணீர் இந்த இடத்தில் விழுந்து கொடுக்கப்பட்டிருக்கும் வழியே சென்று சேமிக்கப்படுகிறது. இந்த வழியை மழை பெய்யாத காலங்களில் அடைக்க அதெற்கென்று செதுக்கப்பட்ட கல் உபயோகப்படுத்தப்படுகிறது. பல வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் பெல்ஜியம் கண்ணாடிகளால் ஆனவை.\nவீடுகளைப் பற்றி சில தகவல்களைத் தெரிந்து கொண்டீர்கள்.. இப்போது இங்கு இருக்கும் மேலும் பல விஷயங்களை தெரிந்துகொள்ளலாம். அப்படி என்ன இந்த வீடுகளுக்குள் இருக்கும் அரிய மரச்சாமான்கள், பித்தளைச் சாமான்கள், ஓலைகளால் ஆன கலைப் பொருட்கள் போன்றவை இருக்கும்.. அதற்கும் மேலாக செட்டிநாட்டு உணவு வகைகளை ஒரு கை பிடிக்கலாம். உணவு வகைகளை பற்றி குறிப்பிடும் போது நொருக்குத் தீனிகளைப் பற்றியும் சொல்ல வேண்டும்.. செட்டிநாட்டுக்கு என்றே நொருக்குத்தீனிகள் இருக்கின்றன, உதாரணமாக சிலவற்றைக் குறிப்பிடுகிறேன். உக்காரை , கந்தரப்பம், ��ருப்பட்டி பணியாரம், வெள்ளைப் பணியாரம் , கவுனியரிசி , பால் பணியாரம் , தேன்குழல் , சீப்பு சீடை, மனகோலம் போன்ற என்னற்றவை இங்கு பிரபலம். சிலவற்றை நாம் அறிந்திருக்கக்கூட முடியாது. இந்த உணவு வகைகள் அனைத்தும் சுவையுடன் இருப்பது மட்டுமல்லாமல் நம்மை சாப்பிடத் தூண்டுபவை.\nபனை ஓலைகளைக் கொண்டு பல வடிவங்களில் பெட்டிகளை கையால் செய்து உபயோகப்படுத்துகின்றனர். இந்த பெட்டிகள் பல வண்ணங்களில் பல வடிவங்களை இருக்கின்றன. ஒய்வு நேரங்களில் இவர்கள் செய்த எம்ப்ராயடரி இன்று வீடுகளில் காட்சிப் பொருட்களாக விளங்குகிறது. எம்ப்ராயடரி என்றால் தற்போது உள்ளது போல அல்ல வெறும் x வடிவத்தில் துணி முழுவதையும் வண்ண நூல்களால் நிறப்பி உருவாக்கியுள்ளனர். பித்தளைப் பாத்திரங்கள் எல்லாம் பெரிது பெரிதாய் நிற்கின்றன் இந்த வீடுகளில்.. மரச் சாமாண்கள் கலை நயத்தோடு சிறிதும் பெரிதுமாக இருக்கின்றன. அனைத்தும் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. முன்னாட்களில் செட்டிநாட்டுத் திருமணங்கள் திருவிழா போல் ஒரு வாரம் நடைபெற்றன என்று கூறுவர், ஆனால் இப்போது வெறும் மூன்று நாட்களே நடைபெறுகின்றன. கீழுள்ள வீடியோவைப் பார்த்து செட்டிநாட்டுத் திருமணங்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்.\nவீடுகள் என்று தலைப்பில் கூறிவிட்டு இதை எல்லாம் எதற்கு கூறுகிறேன் எனக் கேட்கலாம்.. இவை அனைத்தும் இந்த வீடுகளின் பாரம்பரியத்தையும் கலைநயத்தையும் கூற இந்த வீடுகளில் இருப்பவை. என்னைக் கேட்டால் செட்டிநாட்டு மக்கள் இவற்றைப் பாதுகாக்கவும் அடுத்த தலைமுறையினருக்கு கற்றுக் கொடுக்கவும் மறந்துவிட்டார்கள்.. ஆனால் உணவுப் பொருட்கள் மட்டும் இன்றுவரை நடைமுறையில் உள்ளன.\nஇந்த வீடுகளில் சில வீடுகள் மற்றுமே சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. நீங்கள் மற்ற வீடுகளை காண வேண்டும் என்றால் அனுமதி பெற வேண்டும். மேலும் சிலவற்றை சுற்றுலாத் தளமாக ஆக்க சுற்றுலாத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.\nசுற்றுலாத் தளமாக்கப்பட்ட சில வீடுகள்:\nமீண்டும் உங்களுக்காக இங்கு எப்படி செல்வது\nகுறிப்பு : இந்த வீடுகள் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, தேவகோட்டை, கானடுகாத்தான், பள்ளத்தூர், ஆத்தங்குடி, சிவகங்கை, நாட்டரசன்கோட்டை போன்ற ஊர்களில் அமைந்துள்ளது. குறிப்பாக இந்த இடம் என கூறமுடியாது. இந்த ஊர���களுக்கு சென்றால் நிச்சயம் செட்டிநாட்டின் வீடுகளை காணலாம்.\n1)சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து இந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\n2)காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கையில் ரயில் நிலையம் உள்ளது. அங்கிருந்து மற்ற இடங்களுக்கு பேருந்துகளில் செல்லலாம்.\n3)அருகில் உள்ள விமான நிலையம் - மதுரை 90 கி.மீ தொலைவில்.\nபோன பதிவில் நமது நண்பர் டெக் ஷங்கர் பின்னூட்டத்தில் செட்டிநாட்டு வீடுகளின் புகைப்படத் தொகுப்பை அனுப்பியிருந்தார். அவை உங்கள் பார்வைக்காக\nஇங்கு செல்ல முடியவில்லை என்றால் சென்னையில் ECR ரோட்டில் முத்துக்காடு அருகில் இருக்கும் தக்ஸின் சித்ரா எனும் இடத்துக்கு சென்று வாருங்கள், செட்டிநாட்டு வீடுகளைப் போல் இங்கும் ஒரு வீடு இருக்கிறது.\nதொழில் தொடங்க முனைவோருக்கு உதவ அரசு மானியம் வழங்குகின்றன\nவெளிநாடு சென்று பணம் சம்பாதித்து திரும்பும் பலரும் தொழில் தொடங்க விரும்புவது இயற்கைதான். ஆனால் அதனை தொடங்குவதற்கு முன்பு தொழில் குறித்து நன்கு அறிந்து கொள்ள வேண்டும். இன்றைய வளர்ந்த உலகில் இதனை அறிந்து கொள்ள பல வசதிகள் உள்ளன. அவற்றை முறையாக பயன் படுத்திக் கொள்வதில் தான் நம் திறமை உள்ளது. விடாமுயற்சியுடன் செயல்பட் டால் வெற்றி எனும் கனியை பறிப்பது ஒன்றும் கஷ்டமல்ல. தொழில் முனை வோருக்கு உதவ அரசாங்கமும் வங்கிகளும் தயார் நிலையில் தான் உள்ளன. அவற்றை நாம் அணுகவேண்டிய முறைதான் முக்கியம். அரசின் மாவட்ட தொழில் மையங்கள், தொழில் முனைவோருக்கு உதவ எப்போதும் தயாராகவே உள்ளன. என்ன தொழில் தொடங்க வேண்டுமென் றவுடனே சரியான திட்டமிடுதல் வேண்டும். அதற்காக அரசினையும் அதன் அதிகாரிகளையும் பயன்படுத்த நாம் தவறக்கூடாது. மத்திய அரசும் மாநில அரசும் போட்டிபோட்டுக் கொண்டு தொழில்முனைவோருக்கு மானியம் வழங்குகின்றன.\nசிப்காட் எனப்படும் சிறு தொழில் மையம் மூலம் இதுவரை 12 மாவட் டங்களில் 19 தொழில்மையங்கள் நிறுவப்பட்டு 1803தொழில் நிறுவனங் களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவை எவை என மாவட்ட தொழில் மையங்கள் மூலம் அறிந்து தொழில் தொடங்கலாம்.\nமானியம் வழங்கப்படும் தொழில்கள், மின் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தி தோல் சம்பந்தமான பொருட்கள் தயாரிப்பு வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு மருந்துப் பொருட்கள் உற்பத��தி சூரியசக்தி உபகரணங்கள் உற்பத்தி ஏற்றுமதி ஆபரணங்கள் மாசுகட்டுப்பாடு உபகரணங்கள் விளையாட்டுப் பொருட் கள் சிக்கன கட்டுமானப் பொருட்கள் ஆயத்த ஆடைகள் தயாரிப்பு போன்றவை.\n15 சதவிகிதம் மானியமாக வழங்கப் படுகிறது. 36 மாதங்களுக்கு 20 சதவிகிதம் குறைந்த மின் அழுத்த மின்சாரம் வழங்கப்படுகிறது. சிறிய தொழில்களுக்கு உற்பத்தி தொடங்கி முதல் ஆறு ஆண்டு களில் செலுத்தப்படும் மதிப்புக் கூட்டு வரிக்கு (வாட்) ஈடான தொகை மானிய மாக மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படுகிறது.\nஉற்பத்தி தொடங்கிய மூன்று ஆண்டுகளிலிருந்து அய்ந்து ஆண்டுகள் வரை குறைந்த பட்சம் 25 வேலையாட் களை கூடுதலாக அய்ந்து சதவிகிதம் அதிகபட்சமாக ரூபாய் அய்ந்து லட்சம் வரை வேலைவாய்ப்பினைப் பெருக்க மானியம் வழங்கப்படுகிறது.\nஅரசு வங்கிகளும் தாராளமாக கடனுதவி செய்கின்றன. தொழில் தொடங்க விரும்புவோர் தங்கள் கையில் உள்ள சேமிப்பினை வைத்து தொழில் தொடங்கும் திட்டம் குறித்து தெரிவிப் பதோடு, தாங்கள் செய்யப்போகும் தொழில், மொத்த முதலீடு, பங்குதாரர் விவரம், ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முதலீடு செய்யப்போகும் தொழிலின் மார்க்கெட் நிலவரம், வருமானம், வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தும் முறை, கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய உத்திரவாதம் (சூரிட்டி) போன்ற விபரங் களை மனுவாக கொடுக்க வேண்டும். முறையான ஆய்வுக்குப் பின்னர் வழங்கப் படும் கடன் தொகையினை ஒழுங்காக செலுத்தினால், கூடுதலாக கடன் பெற லாம். தொழில் தொடங்கி உற்பத்தி செய்யும் போது அந்த உற்பத்திப் பொருட் களை ஈடாக வைத்து கடன் பெறலாம். தொழிற்சாலை, கட்டிடம், எந்திரம், கச்சாப்பொருட்கள் என்று தனித்தனியாக கடன் பெறலாம்.\nமுன்பெல்லாம் தொழில் தொடங்க ஒவ்வொரு அலுவலகமாக அலைந்து அனுமதி வாங்க வேண்டியதிருந்தது. அதனை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் வழங்கச் செய்து எளிதாக்கியுள்ளார்கள். கீழ்கண்ட மையத்தில் மனு செய்தாலே உங்களுக்குத் தேயைன அனுமதி கிடைக் கும். செயல் துறைத் தலைவர் (வழிகாட் டுதல் குழு) தமிழ்நாடு தொழில் வழிகாட் டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு.\nஎந்தெந்த தொழில்களுக்கு மானியங்கள் வழங்கப்படுகின்றன தெரியுமா\n1. மின் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தி\n2. தோல் சம்பந்தமான பொருட்கள் தயாரிப்பு\n3. கன உதிரிபாகங்கள் தயாரி���்பு\n4. மருந்துப் பொருட்கள் உற்பத்தி\n5. சூரியசக்தி உபகரணங்கள் உற்பத்தி\n9. சிக்கன கட்டுமானப் பொருட்கள்\n10. ஆயத்த ஆடைகள் தயாரிப்பு போன்றவைகள்\nசரி, அரசு வழங்கும் சலுகைகள் என்னென்ன\n15 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. 36 மாதங்களுக்கு 20 சதவீதம் குறைந்த மின் அழுத்த மின்சாரம் வழங்கப்படுகிறது. சிறிய தொழில்களுக்கு உற்பத்தித் தொடங்கி முதல் ஆறு ஆண்டுகளில் தெலுத்தப்படும் மதிப்புக்கூட்டு வரிக்கு (வாட்) ஈடான தொகை மானியமாக மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படுகிறது. உற்பத்தித் தொடங்கிய மூன்று ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை குறைந்தபட்சம் 25 வேலையாட்களை பணியில் ஈடுபடுத்தவும் நிறுவனங்களுக்கு கூடுதலாக ஐந்து சதவீதம் அதிகபட்சமாக ரூபாய் ஐந்து லட்சம் வரை வேலை வாய்ப்பினைப் பெருக்க மானியம் வழங்கப்படுகிறது.\nஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் தொடங்கி சலுகைகள் பெற பின்தங்கிய வட்டங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளன. 1971ம் ஆண்டு சிப்காட் என்ற சிறு தொழில் மையம் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை 12 மாவட்டங்களில் 19 தொழில் மையங்கள் நிறுவப்பட்டு 1803 தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவைகள் எவை என மாவட்ட தொழில் மையங்கள் மூலம் அறிந்து தொழில் தொடங்கலாம்.\nபெண்களுக்கு சுய வேலை திட்டத்தில் தொழில் துவங்க ....\nசுயவேலை தொழில் எப்படி தொடங்குவது\nஒரு கிராமத்தில் வசிக்கும் 12 முதல் 20 ஏழை பெண்கள் உறுப்பினர்களாக சேர்ந்து ஒருவருக்கொருவர் உதவி செய்யும் மனப்பான்மையுடன் உருவாக்கப்பட்டதே சுயவேலைக் குழு. வருமானம், கல்வியறிவு, வேலையின்மை, சொத்து அடிப்படையில் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள 21 வயது முதல் 60வயது வரை பெண்கள் சுய உதவிக்குழு தொடங்கலாம். அப்படி தொடங்கப்பட்ட குழு அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனத்தில்(என்.ஜி.ஓ) மூலம் மாவட்ட மகளிர் திட்டத்தில் இணையலாம். அந்தக் குழுவில் கல்வியறிவு பெற்ற ஒருவர் செயல் இயக்குனராகவும், விபரம் தெரிந்தவர் இயக்குனராகவும், மற்றும் இரண்டு பிரதிநிதிகள் கொண்ட செயற்குழுவினை ஏற்படுத்திக் கொள்ளலாம். அந்தக் குழு ஆரம்பித்து இரண்டு அல்லது மூன்று மாதங்களில் சங்க சேமிப்பில் உறுப்பினர்களுக்கு அவசர மருந்துச் செலவு, கல்விச் செலவு, தொழில் தொடங்க மூலதனம் குறைந்த காலத்தில் திருப்பிச் செலுத்தும் வகையில் ரூ500 லிருந்து கடன் வழங்கலாம். சிறப்பாக செயல்படும் குழுக்கழுக்கு வங்கிகளில் ரூபாய் ஐந்து லட்சம் வரை 12 சதவீத வட்டியில் கடன் பெறலாம். அரசுக் கடனில் ரூபாய் ஐந்து லட்சத்திற்கு ரூபாய் 1,75,00 மானியமாகப் பெறலாம். ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், பேரணிக்கு முஸ்லிம் பெண்களை அழைத்துச் செல்லும் சமுதாய இயக்கங்கள் ஏழைப் பெண்கள் கவுரவமாக வாழ மேற்கூறிய சுயவேலை தொழில் மையங்களை அவர்களுக்கு ஏற்படுத்தலாமே\nமுன்பெல்லாம் தொழில் தொடங்க ஒவ்வொரு அலுவலமாக அலைந்து அனுமதி வாங்க வேண்டியதிருந்தது. அதனை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் வழங்கச் செய்து எளிதாக்கியுள்ளார்கள். கீழ்கண்ட மையத்தில் மனு செய்தாலே உங்களுக்குத் தேவையான அனுமதி கிடைக்கும்:\nசெயல் துறைத் தலைவர்(வழிகாட்டுதல் குழு),\nதமிழ்நாடு தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு,\n19ஏ, ருக்மணி லட்சுமிபதி சாலை, எழும்பூர்,\nபெண்கள் பேண வேண்டிய நாணம்\nகடல்சார் பொறியியலில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவ...\nவிஞ்ஞானி 'சர்' ஐசக் நியூட்டன் வரலாறு -ஒரு பார்வை.....\nஊட்டி-மலைகளின் அரசி( Ooty - Udhagamandalam)-ஒரு பா...\nகாரைக்குடி செட்டிநாட்டு வீடுகளைப் பற்றிப் பார்க்கல...\nதொழில் தொடங்க முனைவோருக்கு உதவ அரசு மானியம் வழங்கு...\nஇல்லப்பராமரிப்பில் எதனை எப்படி நடைமுறைப்படுத்தலாம்...\nஉலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில ...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆன்லைனில் பதிவு செய்யும்...\nபங்கு வணிகத்தில் நீங்கள் கோடீஸ்வரர் ஆகலாம்\nஎந்திரனை உருவாக்கத் தேவைப்படும் மின்னணு உதிரி பாகங்கள் கிடைக்கும் இணையதளங்கள்\nதிருக்குறள் (Thirukkural) By திருவள்ளுவர்(Thiruvalluvar)\nTamilil Quran - தமிழ் குர்ஆன்\nஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா-ஒரு சிறப்பு பார்வை ...\nஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண...\nகர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் பற்றிய சமூக விழிப்புணர்வு பார்வை ...\nஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் கர்ப்பகாலம் என்பது தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த சமயத்தில் ஒரு பெண் தனது உடலில் மேலும் ஒரு உயிரை சுமக்க தயார் ஆக...\nகர்ப்பப்பை கட்டிகள் (Uterine Tumors)-ஒரு அலசல்....\n* கர்ப்பப்பை பாகங்கள் - கருப்பை கழுத்துப் பகுதி (Cernix) - உடல்பகுதி - கருக்குழல் - கருப்பை எங்கு வேண்டுமானாலும் புதிய வளர்...\n\"ஜீஷா\" பிரமிட்டுக்கள்(The Great Pyramid of Giza) ஏன்\nமனித நாகரீகத்தின் அடையாள சின்னமாகவும் அதிசயம் பல கொண்டுள்ளதுமாகிய ஜீஷா பிரமிட்டுக்கள் ( The Great Pyramid of Giza ) படத்திலுள்ளன. எ...\nதாம்பத்திய திருப்தி என்றால் என்ன\nசெக்ஸ் உறவில் ஆணும், பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை காமசூத்திரம் தெள்ளத்தெளிவாக விளக்கி இருக்கிறது. அது பற்றி இன்ற...\nசீரழிக்கும் சிசேரியன்களும்(CESAREAN DELIVERY) Vs சுகமான பிரசவமும் (Normal delivery)-ஒரு விழிப்புணர்வு ஆய்வு\nஇந்த கட்டுரையை படித்து பயன்பெறுகின்ற அணைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சுகபிரசவம் அடைய என்னுடைய வாழ்த்துகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/141039-inbox", "date_download": "2019-11-18T04:34:39Z", "digest": "sha1:35AQ6XZHG44BKKXURDDMYQFH4QCZUBPB", "length": 5218, "nlines": 144, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 23 May 2018 - இன்பாக்ஸ் | Inbox - Ananda Vikatan", "raw_content": "\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\n“நடிகர்கள் சொல்லட்டும், நானும் சொல்றேன்\n“அந்தப் பாட்டைப் பாடினா அப்பா அழுதுடுவார்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் - சினிமா விமர்சனம்\nஇரும்புத்திரை - சினிமா விமர்சனம்\n“எந்த ஐ.பி.எல் டீமையும் ஆதரிக்க மாட்டேன்\n“ஒரு கதை சொல்வீங்களா சார்\nஇன்ஜினீயரிங் சேர இணையம் போதும்\nஏவி.எம் - மின் கதை\nவிகடன் பிரஸ்மீட்: “கட்டடம் ஃபர்ஸ்ட், கல்யாணம் நெக்ஸ்ட்\nஅன்பும் அறமும் - 12\nவீரயுக நாயகன் வேள்பாரி - 83\nஇறந்த காலத்தை மறப்பதற்கான கருவி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.connectionjapan.com/2019/04/07/excursao-para-sakura-monte-fuje-e-waterfalls/", "date_download": "2019-11-18T04:58:26Z", "digest": "sha1:WQU3AAXC77WL6XCFMKWRLDORKL2FA6Y4", "length": 16173, "nlines": 286, "source_domain": "ta.connectionjapan.com", "title": "சகுரா, மவுண்ட் ஃபுஜெ மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு விஜயம்", "raw_content": "\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள்\nசுயவிவரம் | மரியோ ஹிடாகி\nஜப்பான் சுற்றுலா - செய்திகள்\nஉல்லாசப் பயணம் மற்றும் சுற்றுலா\nஒழுங்குமுறை - டிஜிட்டல் ஒப்பந்தம்\nபயனுள்ள தொலைபேசிகள் - ஜப்பான்\nFacebook இல் எங்களை பின்பற்றவும்\nTwitter இல் எங்களை பின்பற்றவும்\nPinterest மீது எங்களை பின்பற்றவும்\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள்\nசுயவிவரம் | மரியோ ஹிடாகி\nஜப்பான் சுற்றுலா - செய்திகள்\nஉல்லாசப் பயணம் மற்றும் சுற்றுலா\nஒழுங்குமுறை - டிஜிட்டல் ஒப்பந்தம்\nபயனுள்ள தொலைபேசிகள் - ஜப்பான்\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள்\nசுயவிவரம் | மரியோ ஹிடாகி\nஜப்பான் சுற்றுலா - செய்திகள்\nஉல்லாசப் பயணம் மற்றும் சுற்றுலா\nஒழுங்குமுறை - டிஜிட்டல் ஒப்பந்தம்\nபயனுள்ள தொலைபேசிகள் - ஜப்பான்\nசகுரா, மவுண்ட் ஃபுஜெ மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு விஜயம்\nBy\tலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nBy\tலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nமூலம்: புகைப்படக்காரர்- மரியோ ஹிரானோ.\nசனிக்கிழமை 6 ஏப்ரல் 2019 இல், ஜப்பான் சுற்றுப்பயணம் மிகவும் சுவாரஸ்யமான சுற்றுப்பயணத்தை நடத்தியது.\nசுற்றுப்பயணத்தின் பயணத்திட்டத்தில், நாங்கள் பார்வையிட பல கூடுதல் இடங்கள் இருந்தன, ஸ்கிரிப்ட்டின் அட்டவணையின்படி, மரணதண்டனைக் குழு மிகவும் வேடிக்கையாக இருந்தது.\n300 ஆண்டுகளின் சகுரா வனிசுகா, யமனாஷி-கென் நகரில் உள்ள நிரசாகி நகரில்.\n2.000 ஆண்டுகளின் சகுரா யமடகா ஜிதாய், யமனாஷி-கென் நகரில் ஹொகுடோ நகரில்.\nஇடோகாவா - புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ட்ராபெர்ரிகளின் சுவையுடன்.\nநீர்வீழ்ச்சி - ஷிரைடோ இல்லை டாக்கி நீர்வீழ்ச்சி.\nஇது உங்களுக்கு உதவியாக இருந்தது\nஇது எனக்கு உதவியாக இல்லை\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nவெப்மாஸ்டர், புரோகிராமர், சிஸ்டம்ஸ் ஆய்வாளர்.\nஉரையாடலில் சேரவும் பதில் ரத்து\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க அகிஸ்மெட்டைப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயலாக்கப்படுகிறது என்பதை அறிக.\nகுற்றம் சாட்டப்பட்ட தொலைபேசி மோசடிக்காக மணிலாவில் 36 ஜப்பானியர்கள் கைது செய்யப்பட்டனர்\nஜப்பானில் மக்களுக்கு எதிராக தொலைபேசி மோசடி செய்ததாகக் கூறப்படும் ஒரு ஜப்பானிய 36 குழு மணிலாவில் கைது செய்யப்பட்டதாக பிலிப்பைன்ஸ் குடிவரவு வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன. தகவலின் அடிப்படையில் ...\nமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nடைஜோசாய் விழாவை பேரரசர் செய்கிறார்\nபேரரசரின் சிம்மாசனம் தொடர்பான டைஜோசாய் விழாவின் மையப் பகுதியான டைஜோக்யூ-நோ-கி வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை டோக்கியோ இம்பீரியல் அரண்மனையில் நடந்தது. சக்கரவர்த்தி, யார் ...\nமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nஜப்பானிய மற்றும் தென் கொரிய தொழில்முனைவோர் சுதந்திரமான மற்றும் அதிக ஜனநாயக பொருளாதாரத்தை விரும்புகிறார்கள்\nஜப்பானிய மற்றும் தென் கொரிய வணிகத் தலைவர்கள் இரு நாடுகளுக்கிடையில் தனியார் துறை வர்த்தகத்தைத் தொடர்வதன் முக்கியத்துவம் குறித்து வெள்ளிக்கிழமை ஒப்புக் கொண்டனர், எவ்வளவு அரசியல் மற்றும் இராஜதந்திர சூழ்நிலைகள் இருந்தாலும் ...\nமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nசெய்தி போர்டல் தொடர்பு ஜப்பான் இந்த ஆண்டில் உருவாக்கப்பட்டது - மொகுஹ்யூ ஷின்பன் ஜப்பான் குழுவால் 2017.\nXXIII XXL இன் 46 / XXL சட்டம் மற்றும் சட்டம் எண்.\nபத்திரிகை சுதந்திரம் சட்டம் - 2083 / X சட்டம் நவம்பர் XXL இன் 53 சட்டத்தின் எண்.\nஇணைப்பு ஜப்பான் ® - லாப நோக்கற்ற.\nஎங்கள் முக்கிய நோக்கம் தேசிய மற்றும் சர்வதேச செய்திகளை சர்வதேச பிரேசிலிய சமூகத்திற்கும் வேறு எந்த வாசகருக்கும் இலவசமாகவும் இலவசமாகவும் பரப்புவதே ஆகும். உலகில் பணம் செலுத்தும் சதவிகிதம் மட்டுமின்றி அனைவருக்கும் தகவல்களை அணுக உரிமை உண்டு என்று நாங்கள் நம்புகிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/tag/bigilcollection/", "date_download": "2019-11-18T03:37:34Z", "digest": "sha1:SGFQIWTKODNDENQQ3G2DXMPYR52QZ26Q", "length": 3272, "nlines": 43, "source_domain": "vaanaram.in", "title": "#BigilCollection Archives - வானரம்", "raw_content": "\nஒத்த செருப்பு – போதுமே\nஎப்படித்தான் கணக்கு போடறாங்களோ தெரியலப்பா, ஒவ்வொரு படமும் வந்தவுடனே முதல் நாள் இத்தனை கோடி வசூல், ஒரு வாரத்தில் இத்தனை கோடி வசூல்னு அடிச்சு விடறாங்க. இப்போ இந்த மாதிரி வசூலை ஏத்திக் காண்பிப்பதற்காகவே காசு வாங்கிக்கொண்டு செயல்படுகிறார்கள், உண்மையில் அவ்வளவு வசூல் இல்லவே இல்லை என்ற குற்றச்சாட்டும் பெரிய அளவில் எழுந்திருக்கிறது. ஒரு படம் 5 நாட்களில் 200 கோடி வசூல் செய்ததாக ஒரு தகவல் வருதுன்னு வெச்சுக்குவோம். […]\nஒத்த செருப்பு – போதுமே\nகார்டியாலஜிஸ்ட் ஜாதியில் பெண் தேவை\nதிருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nS பிரபாகரன் on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nடுபாக்கூர் on “காவி”ய நாயகன்\nதமிழ்குடியான் on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nparanthaman on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nLOGESHWARAN on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/temples/2019/10/26070652/1268151/Palvannanathar-Temple.vpf", "date_download": "2019-11-18T03:52:20Z", "digest": "sha1:O4FT2WEC4ESIHPY6MSAG6746ZKVXIN6E", "length": 32579, "nlines": 203, "source_domain": "www.maalaimalar.com", "title": "இன்பமான வாழ்வு அருளும் பால்வண்ணநாதர் கோவில் || Palvannanathar Temple", "raw_content": "\nசென்னை 18-11-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஇன்பமான வாழ்வு அருளும் பால்வண்ணநாதர் கோவில்\nபதிவு: அக்டோபர் 26, 2019 07:06 IST\nதிருநெல்வேலிப் பகுதியில் உள்ள பஞ்சபூதத் தலங்களில், கரிவலம் வந்த நல்லூர் பால்வண்ண நாதர் திருக்கோவில், அக்னித் தலமாக விளங்குகிறது.\nவீரசண்முகர், கோவில் தோற்றம், ஒப்பனையம்மன்\nதிருநெல்வேலிப் பகுதியில் உள்ள பஞ்சபூதத் தலங்களில், கரிவலம் வந்த நல்லூர் பால்வண்ண நாதர் திருக்கோவில், அக்னித் தலமாக விளங்குகிறது.\nஅமிர்தம் வேண்டி தேவர்களும், அசுரர்களும் திருப்பாற் கடலைக் கடைந்தனர். அமிர்தம் வெளிப்பட்டதும், அதைப் பருகுவதில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் பிரச்சினை உருவானது. அப்போது மோகினி வடிவம் எடுத்த திருமால், அமிர்தம் தேவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்படி செய்தார். இதனால் அமிர்தம் கிடைக்காத அசுரர்கள் கோபம் கொண்டனர்.\nபின்னர் அமிர்தத்திற்கு இணையான, இறவா நிலையைத் தரும் ஒரு பானத்தை தயாரிக்க அசுரர்கள் முடிவு செய்தனர். இதற்காக சுக்ரன் தலைமையிலான அசுரர்கள் பூலோகத்தில் கருவைப் பதியில் களா வனத்தில் பால் தடாகத்தினை உருவாக்கினர். அந்த தடாகத்தில் உள்ள பாலை அசுரர்கள் குடித்தால் அவர்களை எவராலும் வெல்லமுடியாது என்ற நிலை ஏற்படும். இதனை அறிந்த தேவர்கள், கயிலாயம் சென்று சிவனிடம் முறையிடுகிறார்கள். சிவபெருமான் பால் தடாகத்தினை நீர் தடாகமாக மாற்றி அமைத்தார். இதனால் வேதனை அடைந்த அசுரர்கள், ‘இப்படி யார் செய்தது’ என நிஷ்டையில் காணும் போது, சிவபெருமான் தெரிந்தார்.\nஉடனே அசுரர்கள் அனைவரும், “ஈசனே, தேவர்களை வெல்வதற்கு எங்களுக்கு வரம் கொடுங்கள்” என்று கேட்டனர். அதற்கு சிவபெருமான், “தேவர்கள் என்னை எப்போது மறக்கிறார்களோ, அப்போது நீங்கள் அவர்களை வெல்லலாம்” என வரம் கொடுத்தார். பால் தடாகத்தில் உருவாகிய சிவன் ‘பால் வண்ண நாதர்’ என்றும், சுக்ரன் உருவாக்கிய பால் தடாகம், ‘சுக்ரவ தீர்த்தம்’ என்றும் அழைக்கப்படுகிறது.\nஉலகத்தை சமநிலைக்கு கொண்டுவருவதற்காக, அகத்திய பெருமானை தென்திசைக்கு அனுப்பி வைத்தார், சிவபெருமான். தென் திசை வந்த அகத்த���யர், தன் ஒருவனால் பொதிகையில் நின்று உலகத்தை சமன் செய்ய இயலாது என்றும், தனக்கு தனி சக்தி வேண்டும் என்றும் கருதி, ஸ்ரீசக்கர பராசக்தி பீடம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வணங்கினார்.\nஇந்தக் கோவிலில் சுக்ரன் உருவாக்கிய ‘சுக்ர தீர்த்தம்’, அக்னி தேவன் உருவாக்கி வழிபட்ட ‘அக்னி தீர்த்தம்’, அம்பாள் உருவாக்கிய ‘தேவி தீர்த்தம்’ ஆகிய தீர்த்தங்கள் காணப்படுகின்றன. இத்தல இறைவனை, முகலிங்கநாதர் என்றும் அழைக்கிறார்கள். அம்பாளுக்கு சவுந்தரியாம்பிகை, ஒப்பனையம்பாள், ஒப்பிலாவல்லி என்று பெயரும் உண்டு. ஆலய தல விருட்சம் களா மரம். இந்தக் கோவிலை பிரம்மா, விஷ்ணு, அகத்தியர், காகபுஜண்டர், நாரதர், சூரியன், சந்திரன், லட்சுமணன் ஆகியோர் வழிபட்டு பேறுபெற்றுள்ளனர்.\nஇந்த ஆலயமானது, மிகவும் பிரமாண்டமாக அமைந்திருக்கிறது. கோவிலின் 125 அடி உயர ராஜகோபுரத்தை தாண்டி உள்ளே செல்கிறோம். மிகவும் பழையான தலம் என்பதை பறைசாற்றும் விதமாக கோவிலின் கூரையில் மூலிகை வர்ணம் தீட்டப்பட்டு இருக்கிறது. ஆலயத்தின் உள்ளே நுழைந்தால் கொடிமரம், நந்தி பலிபீடம் ஆகியவற்றை தரிசிக்கலாம். அதைக் கடந்து உள்நுழைந்தால், அகத்தியர், சந்திரன், சூரியன் ஆகியோரை தரிசிக்கலாம். அவர்களைத் தாண்டி சென்றால், கர்ப்பக் கிரகத்தில் பால்வண்ண நாதர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். தானே வளர்ந்த லிங்கமாக வெண்ணிறத்தில் காட்சி தரும் இவரைத் தேடிவரும் பக்தர்களுக்கு, கேட்ட வரத்தை தரும் நாயகனாக ஈசன் ஆட்சி செய்கிறார்.\nதிருநெல்வேலிப் பகுதியில் உள்ள பஞ்சபூதத் தலங்களில், கரிவலம் வந்த நல்லூர் பால்வண்ண நாதர் திருக்கோவில், அக்னித் தலமாக விளங்குகிறது. கருவறையில் வீற்றிருக்கும் பால் வண்ணநாதரை வணங்கி வெளியே வந்தால், திருச்சுற்றில், துர்க்கை அம்மன், 63 நாயன்மார்கள், சப்த மாதர்கள், தட்சிணாமூர்த்தி, கன்னி மூல விநாயகர், பஞ்சலிங்கம் ஆகியோர் வீற்றிருக்கிறார்கள். ஆவணி மாதம் அன்னையின் தபசுக்கு காட்சி தந்த லிங்கோத்பவர் கருவறையின் பின்புறம் இருந்து அருள்புரிகிறார். இந்த ஆலயத்தில் இருக்கும் வீரசண்முகர் மிகவும் விசேஷமானவர். வைகாசி விசாகத் திருநாள் அன்று, இவரை காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் பக்தர்கள் வழிபடுவார்கள். கேட்ட வரம் தரும் சண்முகராக இவர் வீற்றிருக்கிறார். இவரது சன்னிதி முன்பு திருமணம் செய்து கொண்டால், வாழ்க்கையில் 16 வகையான பேறுகளையும் பெற்று சிறப்பாக வாழலாம் என்பது பலரது நம்பிக்கை. எனவே இங்கு நடைபெறும் திருமணத்தின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.\nமேலும் ஆலயத்தில் சனீஸ்வரர், சண்டிகேஸ்வரர் ஆகியோரும் இருக்கிறார்கள். இவர்களின் சன்னிதிக்கு அடுத்தபடியாக தல விருட்சமான களா மரம் உள்ளது. தொடர்ந்து பைரவர் காட்சி தருகிறார். அவரை தரிசித்து விட்டு கோவிலின் வெளிப்பிரகாரத்திற்கு வர வேண்டும். அங்கு அகத்தியர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கர பராசக்தியை தரிசனம் செய்யலாம். அடுத்ததாக உதயமார்த்தாண்டேஸ்வரர் மேற்கு நோக்கி வீற்றிருக்கும், அவருக்கு நோ் எதிரில் சடையப்பர் உள்ளார். இவர் அமர்ந்திருக்கு இடத்தின் ஈசான மூலையில் புற்று ஒன்று மேல் இருந்து கீழ்நோக்கி இருப்பது அதிசயமாக பார்க்கப்படுகிறது. தனிச் சன்னிதியில் ஒப்பனையம்மாள் வீற்றிருக்கிறார். அழகு மிகுந்த இந்த அன்னையை தரிசனம் செய்வதே பேரானந்தம்தான். ஆவணி மாதம் தபசு ஏற்றிய அன்னை இவள். இந்த தேவியை வணங்கி, ஒரு மண்டலம் பூஜை நடத்தி வந்தால், மனம் குளிர்ந்த வாழ்க்கையும், அதன் மூலம் முகப்பொலிவும், அகப்பொலிவும் பெறுவார்கள்.\nராமாயணத்தில் இறுதிகட்ட போரின் போது, ராவணனின் மகன் இந்திரஜித்தை லட்சுமணன் கொன்றான். இதனால் ஏற்பட்ட தோஷம் நீங்குவதற்காக, இத்தலம் வந்து ஈசனை வணங்கினான் லட்சுமணன். அதன் காரணமாக இத்தலத்தில் தனிச் சன்னிதியில் மேற்கு நோக்கி, ஈஸ்வரராகவே லட்சுமணன் வீற்றிருக்கிறான். இந்த மேற்கு பார்த்த சிவலிங்கத்தை வணங்கினால், 1000 சிவாலயங்களுக்குச் சென்று இறைவனை தரிசித்து வந்த பலன் கிடைக்கும் என்கிறார்கள். இக்கோவிலில் இரண்டு சிவலிங்கங்கள், மேற்கு பார்த்து உள்ளது. எனவே இக்கோவிலை வணங்கினால் 200 சிவன் கோவிலுக்கு சென்று வணங்கிய புண்ணியம் கிடைக்கும். இது தவிர இந்த ஆலயத்தில் நவக்கிரகத்திற்கும், சாஸ்தாவிற்கும் தனிச் சன்னிதிகள் இருக்கின்றன. இந்த ஆலயம் சங்கரன்கோவில் ஆலயத்திற்கும் முற்பட்டது என்று கூறப்படுகிறது.\nஇக்கோவிலில் சித்திரை தீர்த்தவாரி, வசந்த உற்சவம், வைகாசி விசாகம், ஆனி திருவம்மானை, ஆடிப்பூரம், ஆவணி தபசு 14 நாட்கள், புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி கந்த சஷ்டி, கார்த்திகை சோமவாரம், திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை, தை பத்ர தீபம், மாசி மகா சிவராத்திரி, பங்குனியில் 12 நாட்கள் பிரமோற்சவம், சபாபதி ஆறுகால அபிஷேக ஆராதனை, சமயகுரவர்கள் மற்றும் 63 நாயன்மார்களின் குருபூஜை, சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷம், பவுர்ணமி, அஷ்டமி, மாதாந்திர கார்த்திகை, பிரதி செவ்வாய், வெள்ளி போன்ற நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. ஆவணி மற்றும் பங்குனியில் தேரோட்டமும் உண்டு.\nஇந்த ஆலயத்தில் உள்ள இறைவனை, ஸ்ரீவரதுங்கராம பாண்டியர், காஞ்சிபுரம் சிதம்பர நாத முனிவர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், நமச்சிவாயக் கவிராயர், கல்லல் குகமணிவாசக சரணாலய சுவாமிகள், காளமேகப்புலவர், சென்னிகுளம் அண்ணமலைக் கவிராயர், எட்டிசேரி திருமலை வேற்கவிராயர், சங்குப்புலவர், மலையடிகுறிச்சி பிச்சையா நாவலர், கரிவலம் வந்த நல்லூர் ராமசாமி பிள்ளை ஆகியோர் பாடி துதித்துள்ளனர்.\nஇந்தக் கோவிலில் உள்ள இறைவனை வேண்டி எந்த ஒரு காரியமாக இருந்தாலும் ஒரு மண்டலம் பூஜை செய்தால், கேட்ட வரம் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் என்கிறார்கள். இழந்த பொருட்களை மீட்க வேண்டும் என்பவர்கள், இத்தலம் வந்து இறைவனை வழிபடலாம். மனநோய் இருப்பவா்கள், வெற்றிக்காக போராடுபவா்களும் இங்கு வந்து வழிபட்டுச் செல்லலாம்.\nஒரு காலத்தில் இந்திரனுக்கும், அவரது மகனுக்கும் சாபம் ஏற்பட்டது. அந்த சாபத்தின் காரணமாக அவர்கள் வேடர் களாக இருந்து, இத்தல இறைவனான, பால்வண்ண நாதரை பூசித்து வந்தனர். காலையில் வேடர்கள் இருவரும் ஈசனை பூசிக்க, இரவு நேரத்தில் யானை ஒன்று பால்வண்ணநாதரை பூசித்தது. மறுநாள் ஆலயத்திற்குள் இருந்த பொருட்கள் எல்லாம் சிதறிக் கிடப்பதைக் கண்ட வேடர்கள் கோபம் கொண்டனர். இரவு நேரத்தில் வரும் யானைதான் இதற்கெல்லாம் காரணம் என்பதை அறிந்த அவர்கள், மறுநாள் இரவு யானை வந்தபோது, அதை அம்பு எய்து கொல்ல முயற்சி செய்தனர். அப்போது அந்த யானை வெள்ளை யானையாக உருவெடுத்தது. அதே நேரத்தில் வேடர்களாக இருந்த இந்திரனும், அவரது மகனும் சாப விமோசனம் பெற்றனர். இந்திரன் மற்றும் அவரது மகன் சாபம் தீர்ந்ததாலும், கரி (யானை) வலம் வந்து சிவபெருமானை வழிபட்டதாலும் இந்த ஊருக்கு ‘கரி வலம் வந்த நல்லூர்’ என்று பெயர் ஏற்பட்டது. இந்த ஊருக்கு அநாதிபுரம், பாவநாசம், சித்துருவம், ஞானபாசுரம், சிவசக்திபுரம் , அமுதாசலம், ச���வன் முத்திபுரி, உபயபுரி, கரிபுரம், அம்பரபுரம், திருக்களாவனம் போன்ற பெயர்கள் உண்டு.\nஇந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.\nஇந்த ஆலயமானது, சங்கரன்கோவிலில் இருந்து ராஜ பாளையம் செல்லும் சாலையில் சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் கரிவலம் வந்த நல்லூர் திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு செல்ல அடிக்கடி பேருந்து வசதிகள் இருக்கின்றன. சங்கரன்கோவிலில் இருந்து ஆட்டோ மூலமாகவும் இந்த ஆலயத்திற்கு வரலாம்.\nஜார்ஜியாவில் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு எதிர்க்கட்சியினர் தீவிர போராட்டம்\nராஜஸ்தானில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 10 பேர் பலி\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nஇலங்கை புதிய அதிபராக தேர்வாகியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் - கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nதமிழக அமைச்சரவை கூட்டம் 19ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்\nவடசென்னை சீரடி ஸ்ரீ சாய்பாபா கோவில்\nமகிழ்ச்சியை வழங்கும் ஸ்ரீ வித்யாஸ்ரமம் கோவில்\nபகைமை அழித்து பக்தர்களை காக்கும் பஞ்சலோக கிருஷ்ணர் கோவில்\nகளத்திர தோஷம் நீக்கும் திருமால் உடையார் கோவில்\nகளத்திர தோஷம் நீக்கும் திருமால் உடையார் கோவில்\nசர்வலோகநாத சுவாமி ஆலயம் - தஞ்சாவூர்\nதிருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் - திருச்சி\nபாவ விமோசனம் அருளும் மத்தியமாகேஸ்வரர் கோவில்\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nசுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்\nஅமெரிக்காவில் ரூ.144 கோடிக்கு வீடு வாங்கிய பிரியங்கா சோப்ரா - என்னென்ன வசதிகள் தெரியுமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil.org.sg/ta/language-resources/vocabulary/a", "date_download": "2019-11-18T04:46:46Z", "digest": "sha1:VJ4IFA4REXS77OIECEY3HJYI6NET6KLN", "length": 15252, "nlines": 245, "source_domain": "www.tamil.org.sg", "title": "A", "raw_content": "\nஸஆ ஷஈ ஜஊ ஹஐ ஸ்ரீஏ க்ஷள ற ன [ட ]ண {ச }ஞ |\\\nதமிழ் மொழி விழா 2016\nதமிழ் மொழி விழா பற்றி\nதமிழ் மொழி விழா 2018\nவாழும் மொழி வாழும் மரபு\nமொழிபெயர்ப்புத் திறனாளர் மேம்பாட்டுத் திட்டம் 2019\nமுகப்பு > மொழி வளங்கள் > சொல்லகராதி > A\n1. Abacus கணித மணிச்சட்டம்\n2. Abandoned children கைவிடப்பட்ட குழந்தைகள்\n3. Abortion rate கருக்கலைப்பு விகிதம்\n4. Above-average chance சராசரிக்கு மேற்பட்ட வாய்ப்பு\n5. Absolute monarchy முழு அதிகாரமுடைய முடியாட்சி\n6. Abusive act முறைகேடான செயல் / துன்புறுத்தும் செயல்\n8. Academic performance கல்விச் செயல்திறன்\n9. Accomplice in crime குற்றச் செயலுக்கு உடந்தையாளர்\n11. Accounting standards council கணக்கியல் தரநிலைகள் மன்றம்\n12. Acid test கடுஞ்சோதனை / உறுதியான முடிவைக் காட்டும் சோதனை\n13. Acrophobia உயரம் குறித்த மிகையச்சம்\n14. Acting minister தற்காலிக அமைச்சர்\n15. Active ageing துடிப்புடன் மூப்படைதல்\n16. Active participation துடிப்புடன் பங்கேற்பு\n17. Acute care தீவிர சுகாதாரக் கவனிப்பு\n18. Acute hospital குறுகிய கால / தீவிர கவனிப்பு மருத்துவமனை\n22. Ad hoc நிலைமைக்கேற்ற / தற்காலிக/ குறிப்பிட்ட பணிக்காக அமைந்த\n24. Admission criteria நுழைவுத் தகுதி / சேர்க்கைத் தகுதி\n25. Adoption programme தத்தெடுப்புத் திட்டம்\n26. Advanced practice nurses பயிற்சிபெற்ற முதுநிலைத் தாதியர்\n28. Adventure club வீரதீரச்செயல் மன்றம் / சாகச மன்றம்\n29. Adventure sports வீரதீர விளையாட்டு / சாகச விளையாட்டு\n31. Affordable fees கட்டுப்படியான கட்டணங்கள்\n32. Aftercare பின்னலச் சேவை\n33. Aftershocks (earthquake) நிலநடுக்கத்துக்குப் பிந்திய அதிர்வுகள்\n34. Age-appropriate வயதுக்கு உகந்த / ஏற்ற / பொருத்தமான\n35. Ageing issues மூப்படைதல் தொடர்பான பிரச்சினைகள்\n36. Ageing population மூப்படையும் மக்கள் தொகை / முதுமையுறும் மக்கள் தொகை\n37. Agenda நிகழ்ச்சி நிரல் / திட்டம்\n38. Aggression ஆக்கிரமிப்பு / வன்முறை நடத்தை / காரியமின்றிப் பகைகொள்ளுதல்\n39. Agri-food & veterinary authority வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம்\n40. Agro-technology வேளாண் தொழில்நுட்பம்\n41. Agro-tourism வேளாண் சுற்றுலா\n42. Aid agency உதவி நல்கும் அமைப்பு\n43. Aide-de-camp (adc) அதிகாரத்துவ ராணுவ உதவியாளர்\n45. Air conditioner குளிர்சாதனம் / குளிரூட்டி\n46. Aircraft carrier விமானந்தாங்கிக் கப்பல்\n47. Air crew விமான ஊழியர்கள் / விமானப் பணியாளர்கள்\n49. Airport terminal விமானநிலைய முனையம்\n50. Air strike ஆகாயவழித் தாக்குதல்\n51. Air traffic controller விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரி\n52. A la carte தெரிவு உணவு வகை\n55. Allied nations நட்பு நாடுகள் / நேச நாடுகள்\n58. Alumni முன்னாள் மாணவர்கள்\n59. Amalgamated union of public employees (aupe) பொது ஊழியர்களின் ஒருங்கிணைந்த / தொழிற்சங்கம்\n62. Anaemia இரத்தச் சோகை\n63. Anarchic situation குழப்பமான சூழல் / சட்ட ஒழுங்கற்ற நிலை\n64. Animation உயிரோவியம் / அசைவூட்டம் பெற்ற படம்\n65. Animosity பகைமை / கடும் வெறுப்பு\n66. Annual variable component வருடாந்தர மாறுவிகித அம்சம்\n67. Annual wage supplement வருடாந்தரக் கூடுதல் சம்பளம்\n68. Antenatal screening மகப்பேற்றுக்கு முந்திய பரிசோதனை\n69. Antenna வானலை வாங்கி\n70. Anti-ageing treatment மூப்பை மெதுவடையச் செய்யும் சிகிச்சை\n71. Antibiotics நோய் எதிர்ப்பு மருந்து / கிருமி கொல்லி மருந்து\n73. Anti-piracy software போலி மென்பொருள் தடுப்பு\n74. Anti-secession law பிரிவினைவாதத் தடுப்புச் சட்டம்\n75. Antiseptic நச்சுக் கிருமி தடுப்பு மருந்து\n76. Anti-submarine ship நீர்மூழ்கி எதிர்ப்புக் கப்பல்\n77. Anti-subversion கீழறுப்புத் தடுப்பு நடவடிக்கை\n78. Anti-terrorism act பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்\n79. Anti-terrorism strategy பயங்கரவாத எதிர்ப்பு உத்தி\n80. Anti-terrorist campaign பயங்கரவாத எதிர்ப்பு இயக்கம்\n81. Anti-terror pact பயங்கரவாத எதிர்ப்பு ஒப்பந்தம்\n82. Anti-war protestors போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள்\n83. Anxiety மனக்கவலை / பதற்றம்\n84. A path of democracy ஜனநாயகப் பாதை / குடியாட்சி வழி\n85. Applied science பயன்முறை அறிவியல் / செயல்முறை அறிவியல்\n86. Apprentice தொழில் பயிற்சி பெறுபவர் / வேலைப் பயிற்சி பெறுபவர்\n87. Apprenticeship scheme தொழில் பயிற்சித் திட்டம் / வேலைப் பயிற்சித் திட்டம்\n88. Approach of teaching கற்பித்தல் அணுகுமுறை\n89. Aptitude test இயல்திறன் சோதனை / இயல்திறன் தேர்வு\n90. Arbitration committee நடுவர் மன்றக் குழு / நடுவண் குழு\n91. Archaeologist தொல்பொருள் ஆய்வாளர்\n92. Architectural technology கட்டடக்கலைத் தொழில்நுட்பம்\n93. Armed group ஆயுதமேந்திய குழு\n95. Armour headquarters கவசவாகனப் படைத் தலைமையகம்\n96. Armour piercing rocket கவசவாகனங்களைத் துளைக்கும் எறிபடை\n97. Arms dealing ஆயுத வர்த்தகம் / படைக்கல வாணிகம் / ஆயுத பேரப்பேச்சு\n98. Arms inspector ஆயுதக் கண்காணிப்பாளர் / படைக்கலக் கண்காணிப்பாளர்\n99. Arson attack பெருந்தீமூட்டித் தாக்குதல்\n100. Artefacts கலைப் பொருட்கள்\n101. Arthritis மூட்டுவீக்கம் / அழற்சி /கீல்வாதம்\n103. Artificial limbs செயற்கைக் கை, கால்கள்\n104. Artificial sweetener செயற்கை இனிப்பூட்டி\n105. Artillery duel பீரங்கிச் சண்டை / பீரங்கிப் போர்\n108. Arts tourism கலைச் சுற்றுலா\n109. Artwork கலைப் படைப்பு / கலை வேலைப்பாடு\n112. Assassination அரசியல்வாதி படுகொலை / பிரமுகர் படுகொலை\n113. Assessment methods மதிப்பீட்டு முறைகள்\n114. Asteroid சிறுகோள் (செவ்வாய், வியாழன் ஆகிய கோள்களுக்கிடையே செல்லும் சுற்றுப்பாதையில் உள்ள சிறு கோள்)\n115. Asylum seekers தஞ்சம் நாடுவோர் / அடைக்கலம் நாடுவோர்\n116. Asymmetric bars (gymnastics) சமச்சீரற்ற சட்டங்கள் (சீருடற் பயிற்சி)\n119. Atomic watchdog அணுச்சக்திக் கண்காணிப்பு அமைப்பு\n120. Attack on democracy ஜனநாயகத்தின் மீது தாக்குதல்\n121. Audacious campaign (election) துணிகரப் பரப்புரை / துணிகரப் பிரசாரம் (தேர்தல்)\n122. Audio visual aids ஒலி ஒளிச் சாதனங்கள்\n123. Auditor கணக்காய்வாளர் / கணக்குத் தணிக்கையாளர்\n124. Authorisation உரிமையளித்தல் / அதிகாரமளித்தல்\n125. Autism தொடர்புத் திறன் குறைபாடு\n126. Automated teller machine (atm) தானியக்க வங்கி இயந்திரம் / தானியங்கிப் பண இயந்திரம்\n128. Automatic car தானியக்க இயந்திர வாகனம்\n129. Autonomous schools தன்னாட்சிப் பள்ளிகள்\n130. Auto pay parking system தானியக்க வாகன நிறுத்தக் கட்டண முறை\n131. Auto-saving system தானியக்கச் சேமிப்பு முறை\n132. Aviary பறவைத் தோட்டம் / பறவைப் பண்ணை\n133. Aviation policy விமானப் போக்குவரத்துக் கொள்கை\n134. Aviation safety / security விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2015/11/blog-post.html", "date_download": "2019-11-18T04:04:10Z", "digest": "sha1:LODQZAAXFJC6QXGM4KQBK4XXBV5XV74P", "length": 31460, "nlines": 530, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): எனக்கு ஒரு டவுட்", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஏஆர் ரகுமானின் ஜெய்ஹோ பேட்டியும்.... பார்த்திபனின்விகடன் பேட்டியும்... பார்த்தேன் படித்தேன்...\nரகுமானின் அம்மா அவர் வந்தார் ஆர்மோனியம் வாசிச்சார்ன்னு பேசறாங்க... அதை விட பார்த்திபன்... ராக்கி படம் பார்த்தார்... அவரோட விமர்சனம் எனக்கு தேவைன்னு பேட்டியில தன்னோட புள்ளைய அவர்ன்னு மரியாதைய விளிச்சி இருக்கார்....\nரகுமான் ராக்கி இரண்டு பேருமே சின்ன வயசுல வளரும் போதே அவர்ன்னுதான் அழைச்சி இருப்பாங்களோ..\nபுகழ் வந்தாலோ அல்லது பெரிய பொசிஷன்ல வளர்ந்துட்டம்னா.. அப்படி பேசிவாங்களோ ஒன்னும் புரியலை.. எத்தனை அவார்டு வாங்கினாலும்... வாடா போடான்னுதானே பேசனும்... ஒன்னும் புரியலை.. எத்தனை அவார்டு வாங்கினாலும்... வாடா போடான்னுதானே பேசனும்... இல்லை அவர் வந்தார் போனார் சொல்றதுதான் நாகரீகமா\nசினிமாக்காரவங்க ரெண்டு படம் ஜெயிச்சிட்டாலே ரொம்ப சின்ன ��ையனா இருந்தாலும் சார்ன்னு சொல்லாம பேசமாட்டாங்க...இதுதான் சினிமா ரூல்...\nஆனா பெத்த புள்ளைய கூட அப்படி பேசறது வியப்பா இருக்கு....தலைக்கு உசந்து வளர்ந்ததும் அவர்ன்னு கூப்பிட ஆரம்பிச்சிடுவாங்க போல...\nஎதிர்காலத்தில் பெரிய ஆளா ஆனதும்..யாழினி வந்தாங்க... அவங்க பேசினாங்கன்னு நானும் பேசுவேனோ..\nஉரிமையோடு அழைப்பதில்தான் பாசம் இருக்கும்...\nஅம்மா என்றுமே அவன் இவன் என்று சொன்னால்தான் நல்லாயிருக்கும்....\nஅவர் என்று சொல்லும் போது தாய்மை தள்ளியே நிற்கும்தானே...\n//எதிர்காலத்தில் பெரிய ஆளா ஆனதும்..யாழினி வந்தாங்க... அவங்க பேசினாங்கன்னு நானும் பேசுவேனோ..// நான் அப்படி நினைக்கவில்லை\nவாடா போடான்ன பேசுவது இயல்பாய் இருக்கும்...கொஞ்சூண்டு மரியாதை சேர்த்தா கூட அதில் செயற்கை தன்மை கூடிடும்.\nசரியான உச்சரிப்புடன் ஆங்கிலம் வாசிக்க மென்பொருள்\nபின்னுட்டம் மிட்ட நண்பர்களுக்கு விளக்கம் அளித்த நட்புகளுக்கும் என் அன்பும் நன்றியும்.\nஒரு விஷயம் புரிகிறது... புருஷனை எப்படி வேண்டுமானாலும் கூப்பிடலாம்.. ஆனால் சபை என்று வரும் போது அவரு வந்தாரு போனாரு ஓக்கே.. ஆனால் பிள்ளைகள் என்பது நம்பிள்ளைகள்... எங்கப்பாரு... அவன் என்ன கிழிச்சான்.. நான் இல்லாட்டி ஒரு மயிறும்புடுங்கி இருக்க முடியாது என்று பொதுவெளியில் சொல்லும் ரகம் ..ஒருவேளை பெரிய ஆளாக மாறியதும் மரியாதை கொடுப்பாரோ என்னவோ.. நான் இல்லாட்டி ஒரு மயிறும்புடுங்கி இருக்க முடியாது என்று பொதுவெளியில் சொல்லும் ரகம் ..ஒருவேளை பெரிய ஆளாக மாறியதும் மரியாதை கொடுப்பாரோ என்னவோ.. ஆனால் தன் பிள்ளையை சமுகத்தில் மரியாதையாக நடத்தப்பட வேண்டும் என்பதாலே அவர் இவர் என்று பெற்றோர்கள் அழைக்கின்றார்கள் என்று நினைக்கிறேன்.. அதே போல குழந்தைகளை மரியாதையாக அழைப்பதில் தவறில்லை..அது அவர்வர் விருப்பம் சார்ந்த விஷயம். ஆனால் வாங்க சார் இங்க வந்து அப்பாவுக்கு ஒரு முத்தா கொடுடா என்பதற்கும்.. வாடி செல்லம் வந்து அப்பாவுக்கு ஒரு முத்தா கொடுடி என் குட்டிம்மா என்பதற்கும் நிறைய வித்தியாசமும் மகிழ்வும் இருப்பதாக எனக்கு படுகிறது.. எதிர்காலத்தில் பார்ப்போம்.. இன்றைக்கு நான் வாடி போடி என்பதுதான் எப்போதும் அப்படி இருக்கவே என் விருப்பம்.\nசினிமால இது எல்லாம் சகஜம் விடுங்க பாஸ்\n//எதிர்காலத்தில் பெரிய ஆளா ஆனதும்..யாழினி வந்தாங்க... அவங்க பேசினாங்கன்னு நானும் பேசுவேனோ..\nகட்டாயம் யக்கி, பெரிய ஆளாகமாத்திரமன்றி, புகழ் வெளிச்சம் பாச்சப்படுபவராகவும் ஆகலாம்- அப்போ அப்பாவாக இருந்தாலும் \"அவங்க\" என மரியாதையோடு தான் நீங்கள் பேசவேண்டும், பேசுவீர்கள்.\nஅவர் விசிறிகளும் அதைத்தான் எதிர்பார்ப்பார்கள். இது உலக நியதி.\nகலைஞர்- ஸ்ராலினைக் குறிப்பிடும் போது \"அவர்\" என்கிறார். கலைஞர் பிள்ளைகள் அப்பா எனக்கூட பொது வெளியில் குறிப்பிடுவதில்லை. தலைவர் எனவே விளிக்கிறார்கள்.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nகுறள் 110: அதிகாரம் : செய் நன்றி அறிதல்\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்க��் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/10/blog-post_477.html", "date_download": "2019-11-18T03:08:17Z", "digest": "sha1:2ZM2K75P4WQ6SUJMGGK6SLDXX4WVZKMA", "length": 36656, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "நான் நாட்டை ஆட்சி செய்ய வரவில்லை, நாட்டுக்கு சேவை செய்ய வருகிறேன் - சஜித் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநான் நாட்டை ஆட்சி செய்ய வரவில்லை, நாட்டுக்கு சேவை செய்ய வருகிறேன் - சஜித்\nஎதிரணி வேட்பாளர் ஆட்சிக்கு வந்தால், நாட்டின் பெண் சந்ததியினருக்கு ஏற்பட போகும் தலைவிதியை எண்ணிப் பார்க்க முடியாது என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nமாத்தறை கும்புறுப்பிட்டிய நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.\nஎதிரணி வேட்பாளர் பாதுகாப்பான நாட்டை உருவாக்க போவதாக கூறுகிறார். எனினும் அவர் பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அவர்களின் கட்சியை சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் 100 பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதை கொண்டாட நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார் என்பதை அவர் மறந்து விட்டார்.\nஇவ்வாறான சம்பவம் நடந்த போது கோத்தபாய ராஜபக்ச எங்கிருந்தார். எதிரணி வேட்பாளராக ஆட்சிக்கு வந்தால், நாட்டின் அப்பாவி பெண் சந்ததியினருக்கு மீண்டும் ஏற்பட போகும் தலைவிதியை எண்ணிப் பார்க்க முடியாது.\nநாடு செல்லும் பயணத்தை மாற்ற வேண்டிய காலம் வந்துள்ளது. நான் நாட்டை ஆட்சி செய்ய வரவில்லை. நாட்டுக்கு சேவை செய்ய வருகிறேன். இந்த ஜனாதிபதி பதவி எனக்கு உரிமையானது அல்ல. அது பொது மக்களுக்கும் நாட்டுக்கு சேவைகளை செய்ய சக்திமிக்க ஆயுதம். அதனை ஆயுதம் என்று கூறினாலும் அது மக்களை அழிக்க பயன்படுத்தப்படுவது அல்ல.\nஎதிரணி வேட்பாளரை போன��று குடிக்க தண்ணீர் கேட்பவர்களை சுட்டுக்கொல்ல மாட்டேன். எரிபொருள் மானியத்தை கோரியும் ஊழியர் சேமலாப நிதியை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கும் போது துப்பாக்கி பிரயோகம் செய்து அடக்கி, அச்சுறுத்த மாட்டேன். கடந்த காலத்தில் போன்று கொலை கலாசாரம் எமது ஆட்சியின் கீழ் இருக்காது எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மங்கள சமரவீர, சுஜீவ சேனசிங்க மற்றும் பிரதியமைச்சர் புத்திக பத்தரன உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nசற்று நேரத்தில் ரணிலிடமிருந்து, வெளியாகவுள்ள சிறப்பு அறிவிப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்தில் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.\nபகிரங்கமாகவே தேர்தல் அத்துமீறலில், ஈடுபடும் பௌத்த பிக்குகள் (வீடியோ)\nபகிரங்கமாகவே தேர்தல் அத்துமீறலில், ஈடுபடும் பௌத்த பிக்கு\nஇன்று இன்னுமொரு கருத்துக்கணிப்பு வெளியாகியது, சஜித் வெல்லுவாரென தெரிவிப்பு\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் பெறும் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் மற்றுமொரு கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. இலங்கை அ...\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nசற்று நேரத்தில் ரணிலிடமிருந்து, வெளியாகவுள்ள சிறப்பு அறிவிப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்தில் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெ���ியிடவுள்ளார்.\nபகிரங்கமாகவே தேர்தல் அத்துமீறலில், ஈடுபடும் பௌத்த பிக்குகள் (வீடியோ)\nபகிரங்கமாகவே தேர்தல் அத்துமீறலில், ஈடுபடும் பௌத்த பிக்கு\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/04/blog-post_51.html", "date_download": "2019-11-18T03:37:08Z", "digest": "sha1:7Y637WVMYDSP4CYL7H3TJL6TASHB4YGE", "length": 4877, "nlines": 40, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வடக்கில் தொடரும் சிங்களக் குடியேற்றங்கள்; நேரில் ஆராய வடக்கு மாகாண சபை தீர்மானம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவடக்கில் தொடரும் சிங்களக் குடியேற்றங்கள்; நேரில் ஆராய வடக்கு மாகாண சபை தீர்மானம்\nபதிந்தவர்: தம்பியன் 05 April 2018\nமுல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்கள் குறித்து நேரில் சென்று ஆராய்வதற்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.\nவடக்கு மக்களின் விருப்பத்துக்கு மாறாக மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும் விசேட அமர்வு இன்று வியாழக்கிழமை வடக்கு மாகாண சபையில் நடைபெற்றது.\nஅதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு உள்ள திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் நேரில் சென்று ஆராய்வதுக்கு வடக்கு மாகாண சபையில் உறுப்பினர்கள் ஏக மனதாக முடிவெடுத்துள்ளனர்.\n0 Responses to வடக்கில் தொடரும் சிங்களக் குடியேற்றங்கள்; நேரில் ஆராய வடக்கு மாகாண சபை தீர்மானம்\nஇம்முறையும் ஜனநாயக வெளிக்காகவே வாக்களிக்க வேண்டும்\nஆயிரமாவது நாளில் கண்ணீர் சிந்தி போராட்டம்....\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வடக்கில் தொடரும் சிங்களக் குடியேற்றங்கள்; நேரில் ஆராய வடக்கு மாகாண சபை தீர்மானம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/25506/", "date_download": "2019-11-18T03:18:32Z", "digest": "sha1:TJGTTQTND7WUSBB53GPW4CSVL23JQ6PD", "length": 9279, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜீ.எஸ்.பி வரிச் சலுகை இலங்கைக்கு கிடைக்கும் – அரசாங்கம் – GTN", "raw_content": "\nஜீ.எஸ்.பி வரிச் சலுகை இலங்கைக்கு கிடைக்கும் – அரசாங்கம்\nஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் இலங்கைக்கு கிடைக்கும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து இந்த வரிச் சலுகைத் திட்டம் இலங்கைக்கு கிடைக்கும் என் நம்பிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் கபீர் ஹாசீம் இந்த வரிச் சலுகைத் திட்டம் கிடைப்பது இலங்கைக்கு பெரு வெற்றியாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் வழங்கப்படக் கூடாது என ஐரோப்பிய ஒன்றியத்தில் முன்வைக்கப்பட்ட யோசனை குறித்த வாக்கெடுப்பின் போது எதிராக 436 வாக்குகளும், ஆதரவாக வெறும் 119 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. விரைவில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தை பெற்றுக் கொள்ளும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nTagsஇலங்கை ஐரோப்பிய ஒன்றியம் ஜீ.எஸ்.பி வரிச் சலுகை நம்பிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமலிக் சமரவிக்ரமவும் பதவி விலகினார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகபீர் ஹஷீமும் பதவி விலகினார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய ராஜபக்ஸ – 6,924,255 வாக்குகள் பெற்று – (52.25%) ஜனாதிபதியானார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் நிறைவேற்றதிகாரம் மிக்க ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஸ தெரிவுசெய்���ப்பட்டார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகூட்டமைப்பின் கருத்தினை மீறி தமிழ் மக்கள் கோத்தாபயவிற்கு ஆதரவு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமைச்சர்கள் மங்கள சமரவீர, அஜித் பி பெரேரா பதவி விலகினர்…\nமே தின கூட்டங்களுக்காக விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது – காவல்துறை\nசரத் பொன்சேகா குறித்த எனது நிலைப்பாடு சரியானதே – ராஜித சேனாரட்ன\nமலிக் சமரவிக்ரமவும் பதவி விலகினார்… November 17, 2019\nஜனாதிபதி கோட்டாபய நாளை விசேட உரை… November 17, 2019\nகபீர் ஹஷீமும் பதவி விலகினார்… November 17, 2019\nகோத்தாபய ராஜபக்ஸ – 6,924,255 வாக்குகள் பெற்று – (52.25%) ஜனாதிபதியானார்.. November 17, 2019\nநுவரெலியா மாவட்டத்தில் சஜித் வெற்றி…. November 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/no-5-star-stay-for-new-mps-waiting-for-official-homes/articleshow/69461599.cms", "date_download": "2019-11-18T04:57:01Z", "digest": "sha1:46NSQQXDHWXWUOXU66AFGCHYUHFLG5QP", "length": 14452, "nlines": 138, "source_domain": "tamil.samayam.com", "title": "Modi: இன்று தேர்வாகும் எம்பிகளுக்கு மோடி வைத்த பெரிய ஆப்பு...! 5 ஸ்டார் விடுதியில் தங்க அனுமதியில்லை...! - no 5-star stay for new mps waiting for official homes | Samayam Tamil", "raw_content": "\nஇன்று தேர்வாகும் எம்பிகளுக்கு மோடி வைத்த பெரிய ஆப்பு... 5 ஸ்டார் விடுதியில் தங்க அனுமதியில்லை...\nமக்களவை தேர்தலில் இன்று வாக்குகள் எண்ணப்படுகிறது எந்தெந்த தொகுதிக்கு யார் யார் மக்களவை உறுப்பினர் என்பது இன்று உறுதியாகும்.\nஇன்று தேர்வாகும் எம்பிகளுக்கு மோடி வைத்த பெரிய ஆப்பு... 5 ஸ்டார் விடுதியில் த...\nமக்களவை தேர்தலில் இன்று வாக்குகள் எண்ணப்படுகிறது எந்தெந்த தொகுதிக்கு யார் யார் மக்களவை உறுப்பினர் என்பது இன்று உறுதியாகும்.\nபொதுவாக மக்களவை உறுப்பினர்களுக்கு டில்லியில் அரசு தங்குவதற்கு வீடு வழங்கும் ஏற்கனவே அவர் மக்களவை உறுப்பினராக இருந்து மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் அவருக்கு இதற்கு முன்னர் வழங்கப்பட்டிருந்த வீடே தொடரும் புதிதாக வருபவர்களுக்கு புதிய வீடுகள் அல்லது எம்பிகள் காலி செய்து செல்லும் வீடுகள் வழங்கப்படும்.\nகடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் புதிதாக மக்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதனால் அவர்களுக்கு வழங்க வீடுகள் இல்லை தோல்வியடைந்தவர்கள் வீடுகளை காலி செய்து தர சில நாட்களாகும். இதனால் வேறு வழியில்லாமல் பல எம்பிக்கள் சில அவர்களுக்கு வீடு வழங்கும் வரை 5 நட்சத்திர ஹோட்டல்களில் தங்கிக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.\nஇதற்காக லோகசபா மன்றம் ஒவ்வொரு எம்பிக்கும் ஒவ்வொரு நாளுக்கு ரூ9 ஆயிரம் முதல் ரூ10 ஆயிரம் வரை செலவு செய்தது. இவ்வாறு கடந்த முறை ஹோட்டலில் எம்பிக்கள் தங்கியதற்காக மட்டுமே ரூ30 கோடி செலவானது.\nஇதையடுத்து சுதாரித்துக்கொண்ட லோக்சபா மன்றம் எம்பிக்கள் தங்குவதற்காக ரூ35 கோடி செலவில் புதிய வீடுகளை கட்டிவிட்டது. புதிதாக 350 அறைகள் கொண்ட வீடுகளில் 162 எம்பிகள் தங்க முடியும். மேலும் 391 கார்களை நிறுத்தவும் இடம் உள்ளது.\nஇந்நிலையில் இந்த முறை எத்தனை புதிய எம்பிக்கள் வந்தாலும் அவர்களுக்கு முதல் நாளே வீடு ஒதுக்கப்பட்டு விடும். இதனால் இந்த முறை தேர்வாகும் எம்பிக்கள் 5 நட்சத்திர ஹோட்டலில் சொகுசாக தங்க இந்த முறை வாய்ப்பில்லை.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : டிரெண்டிங்\nபள்ளிகூடத்தை கண்டுபிடிச்சவன் கிடைச்சா அடி வெளுத்துருவேன்...\nஉங்களுக்கு இந்த மாதிரியான கனவுகள் எல்லாம் வருகிறதா அதற்கு இது தான் அர்த்தம்...\nChildrens Day Quotes: குழந்தைகள் தின வாழ்த்துக்கள்; வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்கள், புகைப்படங்கள்\nடிக் டாக்கில் பேயாக மாறிய பூனை- வைரலாக���ம் வீடியோ\nஉணவை கடவுளுக்கும் பகிர்ந்து உண்ணும் குரங்கு...\nமேலும் செய்திகள்:லோக்சபா|மோடி|மக்களவை|பாராளுமன்றம்|No Five Star Hotel For MP|Modi|Lok Sabha Assembly\nபோதையில் சாலையில் கிடந்த பெண்; காப்பாற்றிய போலீசாருக்கு கழுத...\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nடிரான்பார்மரை தெரிக்க விட்ட காட்டு யானைகள்\nவாகன ஓட்டிகளின் ஹெல்மெட்டை போட்டுடைக்கும் டிராஃபிக் போலீஸ்..\nசபரிமலை செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல...\n க்யூட்டாக பாடி வைரலான மலையாள சிறுமி\nஇந்த திருட்டு குரங்கு செய்யுற வேலையை பார்த்தீர்களா - மீண்டும் வைரலாகும் பழைய வீ..\nI Virgin Blood : கன்னித்தன்மை வேண்டுமா இனி ஆன்லைனில் அதையும் வாங்கலாமாம்...\nநெற்றியில் வாலுடன் பிறந்த நாய் - வைரலாகும் புகைப்படம்\nபள்ளிகூடத்தை கண்டுபிடிச்சவன் கிடைச்சா அடி வெளுத்துருவேன்...\nகமல் 60 விழாவில் ரஜினி கட்டிப்பிடித்து சல்யூட் அடித்த நரைமுடிக்காரர் யார் தெரியு..\nஇன்று தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்\nஇவங்களுக்கு ஒரு சட்டம், மத்தவங்களுக்கு ஒரு சட்டமா\nகாசு கொடுத்தா உன் போன கொடுக்குறேன்... திருடரின் சேட்டை...\nநயன்தாரா இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் இந்நேரம் காணாமல் போயிருப்பாங்க\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇன்று தேர்வாகும் எம்பிகளுக்கு மோடி வைத்த பெரிய ஆப்பு...\nதேர்தலில் டெபாசிட் பணத்தை திரும்ப பெற எவ்வளவு வாக்குகள் வாங்க வே...\nவாக்குப்பதிவு எண்ணிக்கை முடிந்த பின்பு இந்த இயந்திரம் எல்லாம் என...\nஅட என்னங்க இப்படி ஆகிடுச்சு... தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்த...\n\"நரம்பில் துடிக்கும் முதுகெலும்பே\" டைமிங்கில் வச்சு செய்யும் சூர...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-18T05:23:25Z", "digest": "sha1:IBDLIV77RZPXHHE25ZM4GQ3LRQBHJ6X6", "length": 5530, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கார்ல் மார்க்சின் நூல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்த���.\n\"கார்ல் மார்க்சின் நூல்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.\nஇயற்கை பற்றிய டெமாக்கிரெட்டிய, எபிக்கியூரிய மெய்யியல் வேறுபாடு\nஉரிமம் பற்றிய ஹெகலின் தத்துவத்தின் திறனாய்வு\nகார்ல் மார்க்சின் கணிதக் குறிப்பேடுகள்\nமார்க்சின் தொழில்நுட்ப வரலாற்றுக் குறிப்பேடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 அக்டோபர் 2015, 08:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1707561", "date_download": "2019-11-18T05:26:17Z", "digest": "sha1:KXLHWDKHSDFZYNM26RPT3FTVUYFHQGIE", "length": 29691, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "கருணைப் பெருங்கடல்| Dinamalar", "raw_content": "\nராம நாமம் எழுதியவர்களுக்கு 'போனஸ்'\nசிறுநீர் குடிக்க வைத்து கொடுமை\nகுளிர்கால டீசல் வினியோகம் துவக்கம்\nஎதிர்க்கட்சி வரிசையில் அமரும் சிவசேனா 2\nஇளைஞர் கடத்தல்; துப்பாக்கி காட்டி மிரட்டல்\nநீச்சல் குளத்தில் கரடி ஆனந்த குளியல்\nஉள்ளாட்சி தேர்தல்: முக்கிய ஆலோசனை\nகாலை வாரும் நடிகர்கள்: திருந்துவார்களா ... 41\nகோவை:ரயில் மோதி 4 மாணவர்கள் பலி 51\nஐஐடி மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம் 92\nடுவிட்டரில் உளறிய ஸ்டாலின் 79\n'செக்' வைத்த பவார்: ஆடிப்போன சிவசேனா 65\nஐஐடி மாணவி மரணம் தற்கொலை அல்ல: ஸ்டாலின் 168\nவிரைவில் ஏர்இந்தியா, பாரத் பெட்ரோலியம் விற்பனை 121\nமஹா.,வில் ஜனாதிபதி ஆட்சி அமல் 120\nபேரமைதி. படபடவென சிறகடித்து மாடம் மாறி அமரும் கோபுரத்துப் புறாக்களும் அசையாது அமர்ந்திருந்தன. உற்சவ களேபரத்தில் இருந்த கோயிலும் சட்டென்று அமைதி கொண்டது. அத்தனை பேரும் கோபுர வாசலுக்கு வந்து குழுமி விட்டார்கள். கோபுரத்தின் மீது மோதி திசை நகர்ந்த காற்றின் மெல்லிய ஓசை தவிர ஒன்றுமில்லை. என்ன சொல்லப் போகிறார் ராமானுஜர்\nஓம் நமோ நாராயணாய. அவர் ஆரம்பித்தார். சில நிமிடங்களுக்கு முன்னர் திருக்கோட்டியூர் நம்பி தன்னை எதிரே அமர வைத்து ரகசியமாகச் சொல்லிக் கொடுத்த மூலமந்திரத்தின் பொருள் விளக்கம் முழுவதையும், வீட்டுக்கு வந்து நினைத்துப் பார்த்து சொல்லிப் பார்க்கிற மாணவனைப் போல கடகடவென உச்சரிக்கத் தொடங்கினார்.'கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள் ரகசியம் ரகசியம் என்று சொல்லி யுகம் யுகமாகப் பூட்டி வைத்த பெருங்கதவு இது. புனிதம் என்பது ரகசியத்தில் இல்லை. புனிதம் என்பது புரிந்து கொள்வதில் உள்ளது. இதனை அறிந்தால் மோட்சம் நிச்சயம் என்றால், மக்கள் அத்தனை பேருக்கும் இதனை அறியும் உரிமை இருக்கிறது. இதில் சாதி முக்கியமில்லை. அந்தஸ்து முக்கியமில்லை. பரமனின் பாதாரவிந்தங்களே கதியென்று எண்ணக்கூடிய அனைவரும் வாருங்கள். எது அனைவருக்கும் நலம் தருமோ, அது அனைவருக்கும் பொதுவானது. அதை நான் இப்போது உங்களுக்குத் தருகிறேன்.'நாராயணா ரகசியம் ரகசியம் என்று சொல்லி யுகம் யுகமாகப் பூட்டி வைத்த பெருங்கதவு இது. புனிதம் என்பது ரகசியத்தில் இல்லை. புனிதம் என்பது புரிந்து கொள்வதில் உள்ளது. இதனை அறிந்தால் மோட்சம் நிச்சயம் என்றால், மக்கள் அத்தனை பேருக்கும் இதனை அறியும் உரிமை இருக்கிறது. இதில் சாதி முக்கியமில்லை. அந்தஸ்து முக்கியமில்லை. பரமனின் பாதாரவிந்தங்களே கதியென்று எண்ணக்கூடிய அனைவரும் வாருங்கள். எது அனைவருக்கும் நலம் தருமோ, அது அனைவருக்கும் பொதுவானது. அதை நான் இப்போது உங்களுக்குத் தருகிறேன்.'நாராயணா நாராயணா என்று மக்கள் உணர்ச்சி வயப்பட்டு உரக்கச் சொன்னார்கள். பாற்கடல் பெருக்கெடுத்தாற்போல அவரது வாய் திறந்து திருமந்திர உட்பொருள் வெளிப்படத் தொடங்கியது. எதையெல்லாம் குருகைப் பிரான் அவருக்குத் தந்தாரோ, அதெல்லாம். எதையெல்லாம் வெளியே சொல்லக்கூடாது என்று அவர் நிபந்தனை விதித்தாரோ, அதுவெல்லாம். எதைச் செய்தால் உனக்கு நரகம் நிச்சயம் என்று எச்சரித்தாரோ அது.சொல்லி முடித்து ராமானுஜர் கோபுரத்தின் மீதிருந்து கீழே இறங்கி வந்தபோது கோபம் தகிக்க நம்பியின் சீடர் ஒருவர் எதிரே வந்து நின்றார். 'ஆசாரியர் உம்மை அழைத்து வரச் சொன்னார்.''அப்படியா இதோ வருகிறேன்.'திருக்கோட்டியூர் நம்பியின் மாளிகைக்கு ராமானுஜர் மீண்டும் சென்றபோது வாசலிலேயே நம்பிகள் வெடித்தார்.'நில் நீசனே இதோ வருகிறேன்.'திருக்கோட்டியூர் நம்பியின் மாளிகைக்கு ராமானுஜர் மீண்டும் சென்றபோது வாசலிலேயே நம்பிகள் வெடித்தார்.'நில் நீசனே ஆசாரிய அபசாரம் செய்தவன் வாழத் தகுதியற்றவன்.உன்னை நம்பி உனக்கு ரகஸ்யார்த்தங்களை நான் போதித்தது பெரும் பிழையாகிவிட்டது. இப்படியா ஊரைக்���ூட்டி அதைப் பொதுவில் உரக்கச் சொல்லுவாய் ஆசாரிய அபசாரம் செய்தவன் வாழத் தகுதியற்றவன்.உன்னை நம்பி உனக்கு ரகஸ்யார்த்தங்களை நான் போதித்தது பெரும் பிழையாகிவிட்டது. இப்படியா ஊரைக்கூட்டி அதைப் பொதுவில் உரக்கச் சொல்லுவாய் மதிப்புத் தெரியாதவனுக்கு போதித்து விட்டேன். உன் அகம்பாவம் அறியாமல் பெரும்பிழை செய்துவிட்டேன்.''மன்னித்துவிடுங்கள் ஆசாரியரே. இதனை அறிந்தால் இதற்குமேல் ஒன்றுமில்லை என்று தாங்கள் சொன்னீர்கள். திருமந்திர உட்பொருள் தெரிந்தவனுக்கு மோட்சம் நிச்சயம் என்றீர்கள். மோட்சத்தின் கதவு திறக்கும் சாவி இதுதான் என்றால், இது மக்கள் அத்தனைபேர் கையிலும் இருக்கவேண்டிய சாவியல்லவா மதிப்புத் தெரியாதவனுக்கு போதித்து விட்டேன். உன் அகம்பாவம் அறியாமல் பெரும்பிழை செய்துவிட்டேன்.''மன்னித்துவிடுங்கள் ஆசாரியரே. இதனை அறிந்தால் இதற்குமேல் ஒன்றுமில்லை என்று தாங்கள் சொன்னீர்கள். திருமந்திர உட்பொருள் தெரிந்தவனுக்கு மோட்சம் நிச்சயம் என்றீர்கள். மோட்சத்தின் கதவு திறக்கும் சாவி இதுதான் என்றால், இது மக்கள் அத்தனைபேர் கையிலும் இருக்கவேண்டிய சாவியல்லவா பசியிலும், ஏழைமையிலும் ஒதுங்க ஓர் இடமற்ற வெறுமையிலும் அவதிப்படுபவர்கள், மரணத்துக்குப் பிறகாவது நிம்மதியையும் சந்தோஷத்தையும் அனுபவிக்க வேண்டாமா பசியிலும், ஏழைமையிலும் ஒதுங்க ஓர் இடமற்ற வெறுமையிலும் அவதிப்படுபவர்கள், மரணத்துக்குப் பிறகாவது நிம்மதியையும் சந்தோஷத்தையும் அனுபவிக்க வேண்டாமா''இது தர்க்கமா இது அபத்தம். வெறும் அபத்தம். தராதரம் என்ற ஒன்றில்லையா ஓட்டைப் பாத்திரங்களில் அமிர்தம் கொடுத்தனுப்ப விரும்பியிருக்கிறீர். தகுதி பாராமல் தருகிற தானமே தரமற்றது. மக்கள் கூட்டம் என்பது நீசர்களை உள்ளடக்கியது. நாத்திகர்களை உள்ளடக்கியது. பிரித்தறியத் தெரியாத மூடரா நீர் ஓட்டைப் பாத்திரங்களில் அமிர்தம் கொடுத்தனுப்ப விரும்பியிருக்கிறீர். தகுதி பாராமல் தருகிற தானமே தரமற்றது. மக்கள் கூட்டம் என்பது நீசர்களை உள்ளடக்கியது. நாத்திகர்களை உள்ளடக்கியது. பிரித்தறியத் தெரியாத மூடரா நீர்''நீசர்களும் நாத்திகர்களும்கூட நற்கதி பெற வழி செய்வது நல்லது என்றே நினைத்தேன். பிறக்கும்போது யார் நீசன்''நீசர்களும் நாத்திகர்களும்கூட நற்கதி பெற வழி செய்வ��ு நல்லது என்றே நினைத்தேன். பிறக்கும்போது யார் நீசன் காலம் அப்படி உருமாற்றுகிறது. சந்தர்ப்ப சூழல் ஒருவனைத் தடம் மாறிப் போகச் செய்கிறது. நம்மிடம் மருந்து இருக்கிறபோது நோயுற்றவனுக்கு அதை வழங்குவதில் என்ன பிழை காலம் அப்படி உருமாற்றுகிறது. சந்தர்ப்ப சூழல் ஒருவனைத் தடம் மாறிப் போகச் செய்கிறது. நம்மிடம் மருந்து இருக்கிறபோது நோயுற்றவனுக்கு அதை வழங்குவதில் என்ன பிழை''நீர் செய்தது குரு துரோகம்.''ஆம் ஆசாரியரே. அதில் சந்தேகமில்லை. உமது சொல்லில் நான் நின்றிருந்தால் நீங்கள் உவக்கும் மாணவனாக இருந்திருப்பேன். ஆனால் உலகம் உய்ய இதுவே வழி என்று கருதியதால் குரு துரோகப் பிழையை அறிந்தேதான் செய்தேன்.''இதற்கு என்ன தண்டனை தெரியுமா உமக்கு''நீர் செய்தது குரு துரோகம்.''ஆம் ஆசாரியரே. அதில் சந்தேகமில்லை. உமது சொல்லில் நான் நின்றிருந்தால் நீங்கள் உவக்கும் மாணவனாக இருந்திருப்பேன். ஆனால் உலகம் உய்ய இதுவே வழி என்று கருதியதால் குரு துரோகப் பிழையை அறிந்தேதான் செய்தேன்.''இதற்கு என்ன தண்டனை தெரியுமா உமக்கு''அறிவேன் சுவாமி. நான் கற்ற திருமந்திரப் பொருள் எனக்கு உதவாது போகும். நான் நரகம் புகுவேன். இதில் எனக்கு சந்தேகமில்லை.' 'முட்டாள்''அறிவேன் சுவாமி. நான் கற்ற திருமந்திரப் பொருள் எனக்கு உதவாது போகும். நான் நரகம் புகுவேன். இதில் எனக்கு சந்தேகமில்லை.' 'முட்டாள் இது தெரிந்துமா அதை பகிரங்கப்படுத்தினாய் இது தெரிந்துமா அதை பகிரங்கப்படுத்தினாய்''ஆம். நான் ஒருவன் நரகம் போனாலும் நாடு நகரமெல்லாம் சொர்க்கம் போகுமல்லவா''ஆம். நான் ஒருவன் நரகம் போனாலும் நாடு நகரமெல்லாம் சொர்க்கம் போகுமல்லவா அத்தனைப் பெருங்கூட்டமும் அரங்கனுக்குள் அடைக்கலமாவதற்காக நான் ஒருத்தன் நரகத்தை ஏற்பதில் பிழையில்லை என்று நினைத்தேன். அதனால்தான் இப்படிச் செய்தேன். இது பாவமென்றால் அது என்னைச் சேரட்டும். இது துரோகமென்றால் நான் துரோகிப்பட்டம் சுமக்கிறேன். இதற்குத் தண்டனை நரகம்தான் என்றால் மகிழ்ச்சியோடு நான் அங்கு செல்ல இப்போதே தயாராகிறேன் அத்தனைப் பெருங்கூட்டமும் அரங்கனுக்குள் அடைக்கலமாவதற்காக நான் ஒருத்தன் நரகத்தை ஏற்பதில் பிழையில்லை என்று நினைத்தேன். அதனால்தான் இப்படிச் செய்தேன். இது பாவமென்றால் அது என்னைச் சேரட்டும். இது துரோகமென்றால் நான் துரோகிப்பட்டம் சுமக்கிறேன். இதற்குத் தண்டனை நரகம்தான் என்றால் மகிழ்ச்சியோடு நான் அங்கு செல்ல இப்போதே தயாராகிறேன்' என்று சொல்லி அவரது பாதம் பணிந்தார்.திகைத்துவிட்டார் திருக்கோட்டியூர் நம்பி.பல நிமிடங்கள் அவருக்குப் பேச்சே வரவில்லை. எப்பேர்ப்பட்ட மனிதர் இவர்' என்று சொல்லி அவரது பாதம் பணிந்தார்.திகைத்துவிட்டார் திருக்கோட்டியூர் நம்பி.பல நிமிடங்கள் அவருக்குப் பேச்சே வரவில்லை. எப்பேர்ப்பட்ட மனிதர் இவர் எம்மாதிரியான மன அமைப்பு இது எம்மாதிரியான மன அமைப்பு இது தன்னலத்தின் சிறு சாயல்கூட இல்லாத படைப்பு என்று ஒன்று உண்டா தன்னலத்தின் சிறு சாயல்கூட இல்லாத படைப்பு என்று ஒன்று உண்டா இது கருணைப் பெருங்கடல். கட்டுப்படுத்த இயலாதது. நியாய தருமம் என்று வழி வழியாக வகுத்து வைத்திருந்த இலக்கணச் சட்டங்கள் எதுவும் இவருக்குப் பொருந்தாது என்பது புரிந்துவிட்டது.'ராமானுஜரே இது கருணைப் பெருங்கடல். கட்டுப்படுத்த இயலாதது. நியாய தருமம் என்று வழி வழியாக வகுத்து வைத்திருந்த இலக்கணச் சட்டங்கள் எதுவும் இவருக்குப் பொருந்தாது என்பது புரிந்துவிட்டது.'ராமானுஜரே இப்படி வாரும்' கண்ணீர்த் திரை தெரிய அவர் இருகரம் நீட்டி அழைத்தார்.ஊர் கூடி வேடிக்கை பார்க்க, ராமானுஜர் மெல்ல அவரை நெருங்கினார். அப்படியே அவரைக் கட்டியணைத்துக் கதறி விட்டார் திருக்கோட்டியூர் நம்பி.'எம்பெருமானைக் கருணைக்கடல் என்போம். நான் உம்மைச் சொல்வேன் இனிமேல். அவன் எம்பெருமான். நீர் இனி எம்பெருமானார் வைணவம் என்னும் வாழ்வியல் இதுவரை வைணவ தரிசனம் என்றே அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. நான் சொல்கிறேன்,இனி இது எம்பெருமானார் தரிசனம் என்று சொல்லப்படும். உமது பாதை புதிதானதுதான். ஆனால் புதிர்களற்றது. பூட்டுகளற்றது. புனிதம் நிரம்பியது. உலகை உம் வீடாகக் கருதும் நீரே உலகம் உய்ய வழி காண்பீர் வைணவம் என்னும் வாழ்வியல் இதுவரை வைணவ தரிசனம் என்றே அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. நான் சொல்கிறேன்,இனி இது எம்பெருமானார் தரிசனம் என்று சொல்லப்படும். உமது பாதை புதிதானதுதான். ஆனால் புதிர்களற்றது. பூட்டுகளற்றது. புனிதம் நிரம்பியது. உலகை உம் வீடாகக் கருதும் நீரே உலகம் உய்ய வழி காண்பீர்'நெகிழ்ந்து போய்த் தாள் பணிந்தார் ராமானுஜர். சுற்றியிருந்த அனைவரும் பக்திப் பரவசத்தில் நாராயணா, நாராயணா என்று கூக்குரலிட்டார்கள். வைணவ சித்தாந்தமே அதன்பின் ராமானுஜ சித்தாந்தம் என்று ஆகிப் போனது.\n - ராமானுஜர் 1000 முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஅவனே இராமனாக, கிருஷ்ணனாக, இராமானுஜனாக பிறந்து வந்தது போல ஒரு எண்ணம்...\nமலரின் மகள்கள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்\nகண்களில் கண்ணீர் வழிந்தோடுகிறது ஆனந்தமாய்\nகுருவின் உபதேசத்தையும் மீறி எம்பெருமானார் ராமானுஜரின் உலகம் உய்ய செய்த தியாகத்தை படித்தபோது என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்தோடியது. எனக்கு மிகவும் பிடித்த மிகவும் கவர்ந்த குருமார்களில் ராமானுஜர் ஒருவர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/artists/%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE/", "date_download": "2019-11-18T04:59:37Z", "digest": "sha1:GBQBMG5JAZEQTTPNXTP3TVFEIGGZIZ5P", "length": 6107, "nlines": 126, "source_domain": "www.filmistreet.com", "title": "த்ரிஷா", "raw_content": "\nஅடுத்த படத்தை தொடங்கிய சிரஞ்சீவி; மோகன்லால் & த்ரிஷா கூட்டணி\nசினிமாவில் இருந்து அரசியலுக்கு தாவிய சிரஞ்சீவி, பல கட்ட பிரச்சினைகளுக்கு பிறகு (10…\nதிருமணத்தை வெறுக்கும் நடிகைகள் வரலட்சுமி & த்ரிஷா.; ஏன்.\nசினிமாவை பொறுத்த வரை நடிகர்கள் 35 வருடங்களாலும் ஆனாலும் இளைஞர்கள் போல் காதல்…\nரஜினியை அடுத்து மோகன்லாலுக்கு ஜோடியாகும் த்ரிஷா\nகமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா ஆகியோருடன் நடித்து விட்டாலும் ரஜினியுடன் நடிக்கவில்லையே…\n96 பட த்ரிஷாவை ஜெராக்ஸ் எடுத்த பாவனா..; அட ஆமாம்ல…\nகடந்த ஆண்டில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட படம் 96. பிரேம்குமார் இயக்கத்தில் உருவான…\nஅவரை சந்தித்தால் நாளையே திருமணம்.; த்ரிஷா திடீர் அறிவிப்பு\nகிட்டதட்ட 18 வருடங்களாக தென்னிந்திய சினிமாவில் நாயகியாக நடித்து வருகிறார் த்ரிஷா. டாப்…\nமோகன்லால்-தனுஷ் மஞ்சு வாரியர்-த்ரிஷாவுக்கு ஆகியோருக்கு கேரளாவில் விருது\nகேரளா மாநிலத்தில் தனியார் விருதுகளில் முக்கியமான ஒன்று ‘வனிதா பிலிம் அவார்ட்ஸ்’. கடந்த…\nத்ரிஷாவை இயக்கும் ‘எங்கேயும் எப்போதும்‘ பட சரவணன்\nஜெய், அஞ்சலி, சர்வானந்த், அனன்யா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம்…\nபேட்ட படத்தை தொடர்ந்து மீண்டும் இணையும் சிம்ரன்-த்ரிஷா\nபிரசாந்த் நாயகனாக நடித்த ஜோடி படத்த��ல் சிம்ரனின் தோழியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர்…\n96 தெலுங்கு ரீமேக்.; என்னென்ன மாற்றங்கள் இருக்கும்\nகடந்த 2018-ம் ஆண்டில் வெளியாகி காதலர்கள் மட்டுமில்லாது அனைவரும் கொண்டாடிய படம் ’96’.…\nஅமெரிக்காவை அலற விட்ட பேட்ட; ஒரு மில்லியன் வசூலை அள்ளிய ரஜினி\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார் உள்ளிட்டோர்…\nபேட்ட முதல் காட்சியை பார்த்த தனுஷ்-சிவகார்த்திகேயன்-த்ரிஷா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி, திரிஷா, சிம்ரன், விஜய்சேதுபதி, சசிகுமார் ஆகியோர் நடிப்பில்…\nFirst on Net மீண்டும் ரஜினிசம்… பேட்ட விமர்சனம்\nநடிகர்கள்: ரஜினிகாந்த், விஜய்சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, சசிகுமார், பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக்,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/fitness/2019/09/24083611/1263011/triceps-dips-exercise.vpf", "date_download": "2019-11-18T03:13:09Z", "digest": "sha1:7QN5MZOT3VRWGEWVFVLW57C27UJXRJ2Y", "length": 15540, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "கையில் உள்ள தேவையற்ற சதையை குறைக்கும் எளிய பயிற்சி || triceps dips exercise", "raw_content": "\nசென்னை 18-11-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகையில் உள்ள தேவையற்ற சதையை குறைக்கும் எளிய பயிற்சி\nபதிவு: செப்டம்பர் 24, 2019 08:36 IST\nபொதுவாக சில பெண்களுக்கு கைகள் பார்ப்பதற்கு மிகவும் குண்டாக தோற்றமளிக்கும். அவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பயிற்சியை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nகையில் உள்ள தேவையற்ற சதையை குறைக்கும் எளிய பயிற்சி\nபொதுவாக சில பெண்களுக்கு கைகள் பார்ப்பதற்கு மிகவும் குண்டாக தோற்றமளிக்கும். அவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பயிற்சியை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nபொதுவாக சில பெண்களுக்கு கைகள் பார்ப்பதற்கு மிகவும் குண்டாக தோற்றமளிக்கும். என்னத்தான் உணவு கட்டுபாடுடன் இருந்தாலும் கை தசைகளை குறைப்பது என்பது மிகவும் கடினம் தான். அந்தவகையில் கைகளின் அளவை குறைத்து, அதில் தேங்கியுள்ள கொழுப்பை நீக்க கீழ் குறிப்பிடப்பட்டுள்ள உடற்பயிற்சியை செய்தாலே போதும்.\nட்ரைசெப்ஸ் டிப்ஸ் (Triceps Dips)\nகைகளின் பின்புறம் வலுவடைய ட்ரைசெப்ஸ் டிப்ஸ் முறையை கையாளலாம். நாற்காலியின் நுனியில் இரண்டு கைகளையும் வைத்து அழுத்தி, உங்கள் கால்களை நாற்காலியில் இருந்து சற்று தள்ளி தரையில் படும் படி நீட்டி��் கொள்ளுங்கள்.\nகால்களை நேராக நீட்டி நாற்காலியை விட்டு விலகி வைத்து, உடலின் மொத்த எடையையும் கைகளில் ஏத்திடுங்கள். பின் மெதுவாக உடலை நேராக இறக்கி முழங்கை 90 டிகிரி திரும்பும்படி செய்யுங்கள்.\nஇப்போது கைகளின் பின்புற தசைகளை அழுத்தி, மீண்டும் உடலை பழைய நிலைக்கு கொண்டு வாருங்கள். முதலில் பாதங்களை தரையில் நேராக வைத்து, முட்டி மடங்கிய நிலையில் இருக்க வேண்டும்.\nஆனால் ப்ராக்டிஸ் செய்து உடலின் மேல் பகுதிக்கு வலு சேர்க்கும் போது, கால்களை விரித்து கொள்ளுங்கள். இதனை தொடர்ந்து 15 முதல் 20 முறை செய்யலாம்.\nexercise | உடற்பயிற்சி |\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nஇலங்கை புதிய அதிபராக தேர்வாகியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் - கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nதமிழக அமைச்சரவை கூட்டம் 19ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொண்டார் சஜித் பிரேமதாசா\nஇலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலை\nஅழகான தொடைக்கு வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யலாம்\nதொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nதம்பதியர் இணைந்து செய்யும் உடற்பயிற்சியால் கிடைக்கும் பயன்கள்\nதிருமணமான தம்பதியர் என்ன மாதிரியான உடற்பயிற்சிகள் செய்யலாம்\nஉடற்பயிற்சியை லைஃப் ஸ்டைலாக மாற்றிக் கொள்ள வேண்டும்\nஅழகான தொடைக்கு வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யலாம்\nதொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nதம்பதியர் இணைந்து செய்யும் உடற்பயிற்சியால் கிடைக்கும் பயன்கள்\nதிருமணமான தம்பதியர் என்ன மாதிரியான உடற்பயிற்சிகள் செய்யலாம்\nஉடற்பயிற்சியை லைஃப் ஸ்டைலாக மாற்றிக் கொள்ள வேண்டும்\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்�� பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nசுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்\nஅமெரிக்காவில் ரூ.144 கோடிக்கு வீடு வாங்கிய பிரியங்கா சோப்ரா - என்னென்ன வசதிகள் தெரியுமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2018/07-July/nant-j05.shtml", "date_download": "2019-11-18T04:12:45Z", "digest": "sha1:QLCUBX3CKLCHMWUH3V3OZEB44AGPK7Q2", "length": 27164, "nlines": 54, "source_domain": "www9.wsws.org", "title": "போலிஸ் படுகொலைக்குப் பின்னர் மேற்கு பிரான்சின் நாந்தேரில் கிளர்ச்சி வெடிக்கிறது", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nபோலிஸ் படுகொலைக்குப் பின்னர் மேற்கு பிரான்சின் நாந்தேரில் கிளர்ச்சி வெடிக்கிறது\nதுணை இராணுவ போலிஸ் 22 வயதான ஒருவரைச் சுட்டுக் கொன்றதும், ஞாயிறன்று இரவில் இருந்து திங்கட்கிழமை வரையில் பாரீசில் இருந்து 385 கிலோமீட்டர் மேற்கில் உள்ள நாந்தேரின் பல்வேறு புறநகர் பகுதிகளில் கிளர்ச்சிகள் வெடித்தன. பத்திரிகையாளர்கள் உட்பட அந்த படுகொலையை நேரில் பார்ந்த பலரும், பலியானவர் போலிஸ் க்கு எந்த அச்சுறுத்தலும் முன்வைக்காத போதும், கண்கூடாக நேருக்குநேர் காருக்கு மிக அருகில் அவரை அவர்கள் கொடூரமாக சுட்டுக் கொன்றதை உறுதிப்படுத்தினர்.\nஆனால் அந்த போலிஸ் படுகொலையை நேரில் பார்த்தவர்கள் இணையத்தில் பதிப்பிக்க முயன்ற காணொளிகளைப் பேஸ்புக் தணிக்கை செய்து வருகிறது, பிரெஞ்சு அரசாங்கமோ வெட்கமில்லாமல் சம்பவங்களை முற்றிலும் வேறு விதத்தில் சித்தரித்து வருகிறது.\nஅந்த இளைஞரின் அடையாளம் \"தெளிவாக தெரியாததால், போலிஸ் அந்த ஓட்டுனரை\" தலைமை போலிஸ் அலுவலகத்திற்குப் \"பிடித்து வரும் உத்தரவைப் பெற்றிருந்தது, அவர் தனது காரை பின்னுக்கு நகர்த்தி, ஒரு போலிஸ்காரரை உரசியவாறு சென்றதும் அவரை போலிஸ் சுட்டுக் கொன்றதாக மக்கள் பாதுகாப்பு இயக்குநரக துறை கூறுகிறது. பலியானவர் பாரீஸ் பகுதியில், Val d’Oise இல் வசிப்பவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. கிடைத்த விபரங்களின்படி, அவர், பிரான்சின் ஆறாவது மிகப்பெரிய நகரமான நாந்தேரில் உள்ள அ��ர் குடும்பத்தைச் சந்தித்து விட்டு வந்து கொண்டிருந்தார்.\nநேரில் பார்த்த பலரும் போலிஸ் கூறும் விபரங்களை நேரடியாகவே மறுத்தனர். அந்த இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்திற்கு அருகிலுள்ள லு பிரெய் இல் வசிக்கும், நேரில் பார்த்தவர்களில் ஒருவரான கமெல் அளித்த தகவல்படி, கொல்லப்பட்ட அந்த இளைஞன் \"போலிஸ் சோதனையிலிருந்து தப்பிக்க மட்டுமே விரும்பினான், போலிஸ் எந்தவொரு காரணமுமின்றி துப்பாக்கியால் சுட்டது. அங்கே எந்த அச்சுறுத்தலும் இருக்கவில்லை. அவர் காரை பின்னுக்கு எடுத்தார் அவ்வளவு தான், ஆனால் காருக்குப் பின்னால் எந்த போலிஸூம் இருக்கவில்லை. நான் அங்கே இருந்தேன், அதைப் பார்த்தேன். சிலர் அந்த ஒட்டுமொத்த காட்சியையும் படம் பிடித்து, அதை பேஸ்புக்கில் பதிவிட்டார்கள், ஆனால் பின்னர் அவர்கள் அந்த காணொளியை நீக்கிவிட்டார்கள்.”\nEurope1 ரேடியோ செய்தியாளர்கள் அந்த படுகொலையைப் படம் பிடித்த அஹ்மத்தை சந்தித்ததுடன், அவரது காணொளியையும் பார்வையிட்டார். அது நேரில் பார்த்தவர்களின் விவரிப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதிகாரபூர்வ விவரிப்பை பொய்யாக்குவதாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன. போலிஸ்காரர்கள் \"அந்த இளைஞரைக் கைது செய்து, அவரை அவர்களுடன் கொண்டு செல்ல விரும்பினர். அவர் காரைப் பின்னுக்கு நகர்த்தினார், அவ்வளவு தான் அந்த நேரத்தில் அவர்கள் அவரைத் தொண்டையில் சுட்டு கொன்றார்கள்,” என்று அஹ்மத் தெரிவித்தார்.\nபோலிஸ்காரர்கள் காலம்தாழ்த்தாது ஆம்புலன்ஸ் க்கு அழைப்பு கொடுத்திருந்தால் அந்த இளைஞரைக் காப்பாற்றி இருக்கலாமென தெரிவித்த அஹ்மத், “அவர்கள் தொழில்முறை நிபுணர்கள், அவர்கள் அந்த இளைஞர் மீது ஒரு டாசரை (செயலிழக்க வைக்கும் துப்பாக்கி) பயன்படுத்தி இருக்கலாம். அவர்கள் டாசரைப் பயன்படுத்தி இருக்கலாம், அல்லது கார் டயர்களைச் சுட்டிருக்கலாம், அவரைக் கொல்வதைத் தவிர்க்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை அவர்கள் செய்திருக்கலாம் இது போலிஸ் காட்டுமிராண்டித்தனம், இதற்கு அவர்களே பொறுப்பாளிகள் இது போலிஸ் காட்டுமிராண்டித்தனம், இதற்கு அவர்களே பொறுப்பாளிகள் அவர்கள் எங்களைக் காப்பாற்றுவதற்காக இருப்பதாக கூறிக் கொள்கிறார்கள், ஆனால் அவர்கள் எங்களின் குழந்தைகளைக் கொல்கிறார்கள்,” என்பதையும் சேர்த்துக் கொண்டா���்.\nநாந்தேரில், நிறுவனம்-சாராத பத்திரிகையாளர் மரியோன் லோப்பேஸ், இந்த விபரங்களை உறுதிப்படுத்துகின்ற மற்றும் விசாரணையின்றி படுகொலை செய்யும் பாணியில் நடத்தப்பட்ட போலிஸ் படுகொலை குறித்த உறைய வைக்கும் விபரங்களை வழங்கிய, நேரில் பார்த்த ஒருவரை பேட்டி எடுத்து, ட்வீட்டரில் ஒரு காணொளி பதிவிட்டார்: “அவர் வெறுமனே காரைப் பின்னுக்கு எடுக்க முயன்றார். அதுவும் பின்னால் ஒரு சுவர் இருந்ததால் அவரால் நகர முடியவில்லை. … [அந்த இளைஞர்] ஏற்கனவே நகர முடியாதவாறு இருந்தார், அவரால் எதுவும் செய்ய முடியாமல் இருந்தது. அந்த போலிஸ்காரர் அவர் அருகில் சென்று, நேருக்கு நேராக மிக அருகிலிருந்து அவரைச் சுட்டார்.”\nபலியானவர் எந்தவொரு போலிஸ் அதிகாரியையும் தாக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திய நேரில் பார்த்தவர், போலிஸ் மருத்துவ உதவிக்கு அழைப்பு கொடுக்க மறுத்ததைச் சுட்டிக்காட்டினார்: “போலிஸ் அவருக்கு உதவவோ அல்லது அவருக்கு முதலுதவி வழங்கவோ கூட முயற்சிக்கவில்லை. ஒரு போலிஸ் பெண்மணி அவருக்கு உதவ அவர் மீது கை வைத்தார், அதுமட்டும் தான். 'அவருக்கு சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸை அழையுங்கள்,' என்று போலிஸ் எங்களிடம் கூறினர், ஆனால் அதை செய்வது எங்களின் பொறுப்பில்லையே. இறுதியாக 10-15 நிமிடங்கள் கழித்து தீயணைப்பு வீரர்கள் வந்தனர். அவர் இறக்கவில்லை என்று போலிஸ் எங்களிடம் கூறினார்கள், ஆனால் நான் அவரைப் பார்த்தேன், அவருக்கு உயிர் கொடுக்க முயன்றேன். எனக்கு தெரிந்ததை நான் முயற்சித்தேன் ஆனால் என் கண் முன்னாலேயே அவர் உயிர் பிரிந்தது.”\nசுடப்பட்டவர் இறந்துபோன உடனேயே, நாந்தேரைச் சுற்றிய பல பகுதிகளில் —Le Breil, Malakoff மற்றும் Les Dervallières இல்— பாதுகாப்பு படைகளுடன் கலகங்களும் மோதல்களும் வெடித்தன. அடைக்கப்பட்டு இருந்த பெரும்பாலான பகுதிகளில் நூற்றுக் கணக்கான போலிஸ்காரர்கள் நிலைநிறுத்தப்பட்டதுடன், போராட்டக்காரர்கள் மீது கையெறிகுண்டுகளும் கண்ணீர் புகைக்குண்டுகளும் வீசப்பட்டன.\nLes Dervallières புதன்கிழமையும் போலிஸ் கட்டுப்பாட்டில் அடைக்கப்பட்டிருந்தது. ஓர் உள்ளாட்சி நீதிமன்றம் மற்றும் நீதித்துறை மையம் நெருப்புக்கு இரையானதாக அங்கே வசிப்பவர்கள் தெரிவித்தனர், மேலும் அந்த கட்டிட வளாகத்தில் உள்ளாட்சி அலுவலகங்கள், ஒரு மருத்துவமனை, நூலகம் இருப்பதாகவு��், பல கடைகள் இருப்பதாகவும் தெரிவித்தனர்.\nநாந்தேர் நகரசபை தலைவர் ஜோஹானா ரோலாண்ட் அதிகாலை 2 மணிக்கு அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்ட பின்னர், உள்துறை அமைச்சர் ஜெரார்ட் கொலொம் பாதுகாப்பு படைகளை நியாயப்படுத்தியதுடன், கலகக்காரர்களை \"மிகவும் உறுதியாக\" கண்டித்தார். காலவரையின்றி அந்நகரம் தொடர்ந்து போலிஸ் கட்டுப்பாட்டில் மூடப்படும் என்றும் அவர் எச்சரித்தார்: “அவசியமான அனைத்து கருவிகளும் தற்போது தயாராக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன, நிலைமையை தணிக்கவும் எந்தவொரு புதிய சம்பவங்கள் நடப்பதை தடுக்கவும், தேவைப்படும் வரையில், வைக்கப்பட்டிருக்கும்.”\nபிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் இந்த போலிஸ் நடவடிக்கையை ஆதரிக்கிறார் என்பதற்கு குழப்பத்திற்கிடமின்றி உறுதியான சமிக்ஞை உள்ளது. இந்த படுகொலை மீதான உத்தியோகபூர்வ விசாரணை, அந்த துப்பாக்கி சூட்டை நேரில் பார்த்தவர்களது விபரங்களைக் கலைத்து, மதிப்பிழக்க செய்வதன் மூலமாக கண்துடைப்பு செய்ய முயலும்.\nபலரின் கண் முன்னாலேயே ஒரு மனிதரை போலிஸ் காட்டுமிராண்டித்தனமாக படுகொலை செய்திருப்பதானது, பிரான்சிலும் ஐரோப்பா எங்கிலும் ஒரு போலிஸ்-அரசு எழுந்திருப்பதில் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது. பேர்லினும் பாரீசும் எல்லைகளை மூடவும் மற்றும் அகதிகளின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீது கொடூரமாக தாக்குதல்களை நடத்தவும் இத்தாலி மற்றும் ஆஸ்திரியாவின் அதிவலது அரசாங்களது கோரிக்கைகளுடன் தங்களைத் துரிதமாக அணி சேர்த்து வருகின்றன. அதேநேரத்தில், கொலொம் மற்றும் மக்ரோனும் தொழிலாள வர்க்கம் மற்றும் அண்டைபகுதியில் வசிக்கும் புலம்பெயர்ந்தவர்களைக் கொல்ல போலிஸிற்கு அனுமதி வழங்கி வருகின்றனர்.\nதொழிலாள வர்க்கத்தில் சமூக செலவினக் குறைப்புக்கு எதிரான எதிர்ப்பு அதிகரித்து வருவதற்கு மத்தியில், மக்களை இலக்கு வைத்து தீவிரப்படுத்தப்பட்ட ஒரு பரந்த அரசு பயங்கரம் நடந்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியமோ லிபியாவிலும் மற்றும் கிரீஸ் அல்லது இத்தாலியிலும் உள்ள சித்திரவதை முகாம்களின் ஒரு பரந்த வலையமைப்பில் ஆயிரக் கணக்கானவர்களை அடைத்து வைக்க அச்சுறுத்தி வருகிறது, இவை அல்பானியா மற்றும் துனிசியா உள்ளடங்கலாக விரிவுபடுத்தப்படலாம்.\nஇந்த போலிஸ் படுகொலையை அம்பலப்படுத்தும் காணொளிகளை பேஸ்புக் முடக்கி வருவதாக பத்திரிகையாளர்களும் மற்றும் நாந்தேரில் வசிப்பவர்களும் கூறும் சாட்சியங்கள் இன்னும் அதிமுக்கியமான அரசியல் கேள்விகளை எழுப்புகின்றன.\nஉலக சோசலிச வலைத் தளம் குறிப்பிட்டுள்ளதைப் போல, சமூக ஊடகங்களை இலக்கு வைத்த இணைய தணிக்கைக்கான நோக்கம், சமூக அதிருப்தி மற்றும் போராட்டங்களை திக்குமுக்காட செய்வதாகும். அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதி ஆடம் ஸ்க்ஹிப் கருத்துப்படி, எதிரிகளாக கருதப்படுபவர்கள் \"உண்மையான அமெரிக்கர்களை இணைய மனுக்களில் கையெழுத்திடுமாறு செய்வதற்கும், பேரணிகள் மற்றும் போராட்டங்களில் இணைவதற்கு அணிதிரட்டுவதற்கும்\" இணையத்தைப் பயன்படுத்த முயல்கிறார்கள் என்பதால், கூகுள் மற்றும் பேஸ்புக் அவற்றின் தணிக்கையை அதிகரிக்க வேண்டுமென அமெரிக்க காங்கிரஸின் பல அரசியல்வாதிகளும் கடந்த ஆண்டு கோரியிருந்தனர். “நமது சமூகத்தில் விரிவடைந்து வரும் பிளவுகளைக்\" குறித்து ஸ்க்ஹிப் எச்சரிக்கும் அளவுக்குச் சென்றார்.\nஇது பின்வரும் கேள்வியை எழுப்புகிறது: தகவல்கள் சுதந்திரமாக பரவுவதையும் அவ்விதத்தில் அந்த போலிஸ் படுகொலை மீதான ஒரு புறநிலையான விசாரணையையும் தடுத்து, அதன் மூலமாக நிலைமையை தணிக்க முயற்சிப்பதற்காக, நாந்தேர் துப்பாக்கிச் சூடு காணொளிகளைப் பேஸ்புக்கில் இருந்து நீக்குமாறு உயர்மட்ட அரசு அதிகாரிகளால் கோரப்பட்டதா\nஅனைத்திற்கும் மேலாக இந்த படுகொலையானது, நீண்டகாலமாக பிரெஞ்சு அரசின் உயர்மட்டத்தில் நீதிவிசாரணையற்ற படுகொலை கொள்கைக்கு திட்டமிட்டு துணிச்சலூட்டப்பட்டு ஊக்குவிக்கப்பட்டதன் விளைவாகும். 2016 இல், அப்போதைய ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் பயங்கரவாத தாக்குதல்களுக்கு தயாரிப்பு செய்து வருபவர்களாக இருக்கலாமென உளவுத்துறை அல்லது போலிஸ் முகமைகள் அளிக்கும் குற்றஞ்சாட்டுக்களின் அடிப்படையில் பிரெஞ்சு மக்களைப் படுகொலை செய்வதற்கு உத்தரவுகளைப் பிறப்பித்ததாக பெருமைப்பீற்றி இருந்தார்.\nபிரெஞ்சு அரசியலமைப்பில் பொதிந்துள்ள மரண தண்டனையை சட்டத்திற்குப் புறம்பாக மீறினாலும் கூட இதுபோன்ற \"Opérations Homo” என்றழைக்கப்படும் \"ஆட்கொலைகள்\" வெளிப்படையாகவே, ஊடகங்களில் பொதுவாக இவற்றின் மீது மெத்தனமான கவனிப்பே வழங்கப்படுகின்றன.\nபோலிஸ் அவர்களின் ஆயுதங்களை மிக��் பரந்தளவிலும் மற்றும் எளிதாகவும் பயன்படுத்த அனுமதிக்கும் விதிமுறைகள், பயங்கரவாத தாக்குதல்களைத் தடுக்கும் பெயரில் அவசரகால நிலையின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட இவை, போலிஸ் வன்முறைகள் வேகமாக அதிகரிப்பதற்கு ஊக்குவித்துள்ளது. போலிஸ் தங்களின் உயிருக்கு ஆபத்து என்றோ அல்லது மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கலாம் என்றோ கருதினால், வாகன ஓட்டுனர்களைச் சுடுவதற்கு அனுமதிக்கும் விதிமுறைகள் பெப்ரவரி 2017 இல் நிறைவேற்றப்பட்ட பின்னர், பிரெஞ்சு போலிஸ் கடந்த ஆண்டு 394 முறை அவர்களின் சுடும் ஆயுதங்களைப் பயன்படுத்தி உள்ளனர். தேசிய போலிஸ் மீதான பொது ஆய்வு (IGPN) காட்டும் ஓர் அறிக்கையின்படி, இது அதற்கு முந்தைய ஆண்டை விட 54 சதவீதம் அதிகமாகும்.\nநாந்தேரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த போலிஸ் படுகொலைக்கு குற்றகரமான அரசியல் பொறுப்பு யாருடையது என்பதை, ஒரு சுயாதீனமான பாரபட்சமற்ற விசாரணை மூலம் மட்டுமே சட்டபூர்வமாக தீர்மானிக்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2016/07/", "date_download": "2019-11-18T04:10:49Z", "digest": "sha1:CBB3V6EAG3UT5PT3YPGCSFUK3VLZTSAR", "length": 13901, "nlines": 154, "source_domain": "chittarkottai.com", "title": "2016 July « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஎன்ன இல்லை சோற்றுக் கற்றாழையில்\nதோல் நோய்கள் ஓர் அறிமுகம்\nகொழுப்பைக் குறைக்க கொழுப்பை சாப்பிடு – பேலியோ டயட்\nகோடையை சமாளிக்க குளுகுளு டிப்ஸ்\nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 3\nஉப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்\nஉதவி சக்கரம் – சிறு கதை\nநெஞ்சைப் பிளந்த அந்தக் கொடூரம்\nதமிழகத் தேர்தல்: நெருக்கடிகளும் – குழப்பங்களும்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,199 முறை படிக்கப்பட்டுள்ளது\nகடலாடியில் (இராமநாதபுரம்) அனல் மின் நிலையம்\nராமநாதபுரம் மாவட்டத்தில் அமைய உள்ள, கடலாடி அனல் மின் நிலைய திட்டத்திற்கான, சாத்தியக்கூறு அறிக்கை தயாராகி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி என்ற இடத்தில், தமிழ்நாடு மின் வாரியம், 4,000 மெகாவாட் திறன் உடைய, அனல் மின் நிலையம் அமைக்க முடிவு செய்து உள்ளது. இதற்கான அறிவிப்பை, முதல்வர் ஜெயலலிதா, 2015 செப்டம்பரில், சட்டசபையில் வெளியிட்டார். இதையடுத்து, இத்திட்டம் குறித்த, முதல்கட்ட சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணி, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.\nஅந்த நிறுவனம், . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 920 முறை படிக்கப்பட்டுள்ளது\nமருத்துவத் துறைக்கு சிகிச்சை தேவை\nஇரு வாரங்களுக்கு முன்பு சேலம் மாவட்டம், மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண்புரை அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட 23 பேரில் 20 பேரின் பார்வை முற்றிலுமாகப் பறிபோயிருக்கிறது. அதற்கு சில நாட்களுக்கு முன்பு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், 300 ரூபாய் கையூட்டு தர மறுத்த ராஜேந்திர பிரசாத் என்ற வலிப்பு நோய் கண்ட 18 வயது இளைஞர், அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய நேரத்தில் வேண்டுமென்றே அலட்சியப்படுத்தப்பட்டதால் இறந்தே போய்விட்டார். இந்தக் கொடுமை . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஎத்தனை சோதனைகளுக்கு மத்தியிலும் – டாக்டர் லாரன்ஸ் ப்ரௌன்\nவாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் 2\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 8\nஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.14க்கு கிடைக்கும்\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.1\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nபுரூக்ளின் ப்ரிட்ஜ் – இது ஒரு உண்மை நிகழ்வு\nஅதிக டோஸ் மருந்து, மாத்திரை என்ன செய்யும்\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 3\nநபி ஸல் அவர்களின் வாழ்வில் மூன்று இரவுகள்\nஎழுந்து நின்று மரியாதை செய்தல்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையு���் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4274", "date_download": "2019-11-18T03:20:51Z", "digest": "sha1:XQC23ZHW27CPLG5XK7BVG4LMSAKBQGGF", "length": 9060, "nlines": 176, "source_domain": "nellaieruvadi.com", "title": "ஏர்வாடி பேரூராட்சியின் ஐந்து ஆண்டு செயல்பாடுகள் ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nஏர்வாடி பேரூராட்சியின் ஐந்து ஆண்டு செயல்பாடுகள்\nஏர்வாடி பேரூராட்சியின் ஐந்து ஆண்டு செயல்பாடுகள்\nஏர்வாடி பேரூராட்சியின் ஐந்து ஆண்டு செயல்பாடுகள்...மக்களின் மனநிலை குறித்த கருத்துகணிப்பை லெப்பைளவு முகநூல்குழு வெளியிட்டு இருக்கிறது.\n90%மேல் திருப்தி அளிப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள்.9.29%பேர் பராயில்லை என கருத்து தெரிவித்துஇருக்கிறார்கள்.0.71% ஒரே ஒருவர் மட்டுமே திருப்தி இல்லை என கருத்து தெரிவித்து இருக்கிறார்.\n99.29%மக்கள் இந்த மன்றத்தின்மேல் நல் எண்ணம் கொண்டிருக்கின்றனர்.\nஇவற்றிர்க்கு மக்கள் தந்த இந்த நற்சாண்றே நாங்கள் இந்த 5வருடத்தில் சம்பாதித்த பெரும் சொத்து.\n2. 31-08-2019 நிக்காஹ் அழைப்பிதழ் - Nsjohnson\n3. 04-05-2019 அலோ மைம்பாத்துமா \n4. 28-04-2019 அமீரக வாழ் ஏர்வாடி உறவுகளின் பாரம்பரிய கலாச்சார சங்கமம் - 19/4/2019 - S Peer Mohamed\n5. 23-04-2019 இலங்கை குண்டுவெடிப்பு: தினமணி தலையங்கம் - S Peer Mohamed\n6. 16-03-2019 ஏர்வாடிக்கு காத்திருக்கும் ஆபத்து..\n7. 16-03-2019 ஈமானின் புதிய தலைவர் நியமனம் . - S Peer Mohamed\n8. 19-02-2019 அந்த 45 நிமிடம்தான் தீர்ப்பை மாற்றியது.. ஸ்டெர்லைட் வழக்கில் தரமான சம்பவம் செய்த வைகோ\n10. 17-02-2019 காஷ்மீர் தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் உடல்கள் அடக்கம் - S Peer Mohamed\n14. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n15. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n18. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n19. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n20. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n21. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n22. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n23. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n25. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n26. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n27. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n28. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n29. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.aerc.gov.lk/Home/index.php?option=com_content&view=article&id=134:national-training-course-on-safe-and-secure-use-of-radiation-sources-in-industry-and-research-13th-16th-june-2017&catid=11:english-news&lang=ta&Itemid=116", "date_download": "2019-11-18T03:21:36Z", "digest": "sha1:NYLQ4MKAF6O6CS7MIEGUGGUMWLR2E366", "length": 7417, "nlines": 103, "source_domain": "www.aerc.gov.lk", "title": "“National Training Course on Safe and Secure use of Radiation Sources in Industry and Research –13th -16th June 2017", "raw_content": "\nபரிசோதனை, பாதுகாப்பு மற்றும் செயலாக்கப் பிரிவின்\nசட்டம் அமுலுக்கு வருதற்கான வர்த்தமானி அறிவித்தலைத் தொடர்ந்து 2015 சனவரி 01 ஆந் திகதி முதல் ஏஈஆர்சீ தொழிற்படத் தொடங்கியது. அணுசக்தி அதிகாரசபையின் முன்னாள் தலைவர் பேராசிரியர்...\nபுதிய அணுசக்தி அதிகாரச்சட்டம் தொடர்பான கருத்தரங்கு\nவழங்கும் நடைமுறையினை அறிவிப்பதற்காக அனுமதிப்பத்திர தாரரர்களிற்கு 2015 மே 26 ஆந் திகதி ஏஈஆர்சீ கருத்தரங்கு ஒன்றை நடாத்தியது.புதிய அதிகாரச்சட்டம் தொடர்பான முன்னுரையொன்றை தலைவரான போராசியர் பிரினாத்...\nசர்வதேச அணு சக்தி முகமை\nகதிரிய பாதுகாப்பு சர்வதேச குழு\nஐக்கிய நாடுகள் அறிவியல் குழு\nபதிவு உரிமம் பெற்ற நிறுவனங்கள்\nஇலங்கை. தொலைபேசி : +94-112987860\nதொலைநகல் : +94-112987857 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_81.html", "date_download": "2019-11-18T04:20:21Z", "digest": "sha1:WPCPQZ6LETR7QIVD5LPWWB67AW554OUE", "length": 6782, "nlines": 41, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: நல்லிணக்கச் செயலணியிடம் சாட்சியமளித்தவர்கள் விடயத்தில் இராணுவம் தலையிடாது: கருணாசேன ஹெட்டியாராச்சி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nநல்லிணக்கச் செயலணியிடம் சாட்சி���மளித்தவர்கள் விடயத்தில் இராணுவம் தலையிடாது: கருணாசேன ஹெட்டியாராச்சி\nபதிந்தவர்: தம்பியன் 08 January 2017\nஇறுதிப்போரின் போது இடம்பெற்ற கொடுமைகள் தொடர்பில் நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாலோசணைச் செயலணியிடம் சாட்சியமளித்தவர்கள், கருத்துக்களை வெளியிட்டவர்கள் விடயத்தில் இராணுவமோ, பொலிஸாரோ எந்தவிதத் தலையீட்டினையும் செய்ய முடியாது என்று பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாலோசணைச் செயலணி முன்பாக சாட்சியமளித்தவர்கள், கருத்துக்களைப் பகிர்ந்தவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று செயலணியின் தலைவர் மனோரி முத்தெட்டுவேகம கோரியிருந்தார்.\nஇதுதொடர்பாக, அவர் கடந்தவாரம் பாதுகாப்புச் செயலரை சந்தித்து, சாட்சியமளித்தவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவது முக்கியம் என்றும் வலியுறுத்தினார். இராணுவம் மற்றும் முன்னாள் போராளிகளின் நடவடிக்கைகளில் இருந்து சாட்சியங்களைச் சமர்ப்பித்தோரின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.\nஇதுகுறித்துக் கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்புச் செயலாளர், “நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாலோசணைச் செயலணி யிடம் சாட்சியங்களை அளித்தவர்களின் விடயத்தில் இராணுவமோ, பொலிஸாரோ தலையீடு செய்யாது. தமது கவலைகளை எடுத்துக் கூறியவர்களின் விடயங்களில் படையினர் தலையீடு செய்வார்கள் என்ற கருத்து அடிப்படையற்றது.” என்றுள்ளார்.\n0 Responses to நல்லிணக்கச் செயலணியிடம் சாட்சியமளித்தவர்கள் விடயத்தில் இராணுவம் தலையிடாது: கருணாசேன ஹெட்டியாராச்சி\nஇம்முறையும் ஜனநாயக வெளிக்காகவே வாக்களிக்க வேண்டும்\nஆயிரமாவது நாளில் கண்ணீர் சிந்தி போராட்டம்....\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: நல்லிணக்கச் செயலணியிடம் சாட்சியமளித்தவர்கள் விடயத்தில் இராணுவம் தலையிடாது: கருணாசேன ஹெட்டியாராச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-18T03:12:08Z", "digest": "sha1:KNQBFXJFJ3QMBQQZWVLMHHCI772LS7MO", "length": 2680, "nlines": 28, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வட்டெறிதல் (விளையாட்டு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(எறிதட்டு எறிதல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nவட்டெறிபவர் ஒருவரின் சிலை, கோபனாவன்.\nவட்டு எறிதல் (Discus Throw) என்ற தட கள விளையாட்டில் கனமான வட்டு ஒன்றை மிகுந்த தொலைவிற்கு எறிதல் நோக்கமாகும். இந்தப் போட்டியை கி. மு. 708இலேயே பண்டைய கிரேக்கத்தில் விளையாடியதாகத் தெரிகிறது.[1] போட்டிகளில் மற்ற போட்டியாளர்களை விட மிகுந்த தொலைவிற்கு எறிந்தவரே வெற்றி பெற்றவராவார்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் வட்டெறிதல் (விளையாட்டு) என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/230", "date_download": "2019-11-18T04:05:26Z", "digest": "sha1:VSFDOHNXOGPVVIGJZXBA5QUOMO4ECIBM", "length": 7227, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/230 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n“நினக்கு யான் கொடுப்பக் கொள்',' 'யான்தர இவரைத் கொள்' என்ற மரபு நெறியை மேற்கொள்ளா ரன்றோ சங்கப் பாடல்களை நுணுகி ஆராயின் களவின்வழி வந்த பழைய காதலர்க்கும் களவின்வழி வாராத புதிய காதலர்க்கும் இன்ப நிலையிலும் அன்பு நிலையிலும் அறநிலையிலும் யாதொரு வேறுபாடும் இல்லை என்பதை அறியலாம். இந்தக்களவு நெறியும் கற்புநெறியும் காப்பியங்களில் அமைத்துப் போற்றப் பெற்றதையும் உன்னினால் இரண்டின் செல்வாக்கையும் ஒருவாறு தெளியலாம். மரபு நெறிப்படி காவியம் அமைத்த இளங்கோ அடிகள் களவுக் காட்சியைச் சுட்டவில்லை. திருத்தக்க தேவர் சீவகனின் பல மணத்தைப் புனையும் போதெல்லாம் களவினையும் காட்சி ஐயம் முதலான துறைகளையும் வைத்துப் பாடியதைக் காண்கின்றோம். தேவர்வழி வந்த கம்பரும் மிதிலைக் காட்சிப் படலத்தில் இராமனும் சீதையும் உள்ளம் ஒன்றிய களவுப் புணர்ச்சியைக் சுவையுற அமை���்துக் காட்டுவதைப் பார்க்கின்றோம். சேக்கிழார் சுந்தரர்-பரவையார் திருமணத்தைக் களவு நெறியாகவும், காரைக்கால் அம்மையாரின் திருமணத்தை மரபு நெறியாகவும் அமைத்துப் பாடி இரு நெறிகளையும் சிறப்புறச் செய்தார் என்பதனையும் அறிகின்றோம். இக்காப்பியக் குறிப்புகளும் இந்த இருவகை மண நெறிகளும் தொன்று தொட்டு வருபவை என் பதை வலியுறுத்துகின்றன. இரண்டு நெறிகளையும் எண்ணி ஆராய்ந்தால்தான் அகவிலக்கியத்தின் முழுவனப்பும் தட்டுப்படும்; தமிழ்ச்சமுதாய நாகரிகத்தின் முழுவடிவமும் தெளிவாகத் துலக்க م كان لبن) 20. புறம்-200. 21. புறம்-201.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.pdf/77", "date_download": "2019-11-18T04:39:06Z", "digest": "sha1:AVVT4VCTFYQEWL6WIWBAM3TSWWVKR3MY", "length": 7558, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/77 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n7& தங்கம் பூசப்படும். அம்மணிப்பாட்டி இரண்டு சிட்டங்களேக் கையிலெடுத்தாள். \"ஜூடி, இது எப்படிப் பிரகாசிக்கிற தென்றும், கனமாக இருக்கிறதென்றும் பார்த்தாயா இதில் தான் தங்கம் அதிகமாக இருக்கிறது.’’ ஆளுல் ஜூடி அதை உண்மையில் பார்க்கவில்லை. பொன்னிறக் கூக்தலே :புடைய இளவரசியின் தலைமுடிபோல விளங்கும் பட்டுக் கழிவு நூல் அவளுக்குப் பிடித்திருந்தது. தலைமை நெசவாளி தங்க ஜரிகை நூலே எப்படி கிறுப்பதென்று ஜூடிக்குக் காண்பித்தான். தங்கத்தின் அளவுக்குத் தக்கவாறு சேலே யின் விலே இருந்தது. என்னுடைய பழைய சேலைகளெல் லாம் கிழிந்துபோனுல் அவற்றைக் குவியலாகப் போட்டுத் தீயில் பொசுக்குவேன். அப்போது அவற்றில் ஜரிகையாக கெய்துள்ள வெள்ளி அல்லது தங்கம் கிடைத்துவிடும்’ என்று அம்மணிப்பாட்டி சொன்னுள். ஆழமற்ற நீரிலே சூரிய ஒளி படும்போது தோன்றும் கிறம்போல இளநீல வண்ணத்திலே, கட்சத்திரங்களையும், இலகளையும் தங்க ஜரிகைக் கரையாகப் போட்ட ஒரு புடவையும், கறுப்பு என்று சொல்லும்படி அத்தனே ஆழ்ந்த நீலத்திலே ஒட்டகம்��ோலத் தோன்றும் சிறுசிறு கல்ல விலங்குகளே வெள்ளி ஜரிகையில் கரையாகப்போட்ட மற்குெரு புடவையும் அங்கிருந்தன. கடைசியில் அம்மணிப் பாட்டி அந்த இரண்டையும் எடுத்துக்கொண்டாள். கழி களின் மேல் கன்ருக இழுத்து, சுருக்கமில்லாமற் செய்து இரண்டு பேர் அவற்றை மடித்துக் கொடுத்தார்கள். அம்மணிப்பாட்டியும் ஜூடியும் காரில் ஏறிக்கொண்டு புறப் பட்டார்கள். எல்லா ஜன்னல்களும் திறந்திருந்தும் உள்ளே புகுந்த காற்று குளிர்ச்சி தருவதாகயில்லை. வீதிகளையும், கடைகளையும், தெய்வ வடிவங்களைத் தாங்கிய கோபுரங்களே யுடைய கோயில்களின் வாயில்களையும் கடந்து சென்னைக்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 08:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=34544&ncat=3", "date_download": "2019-11-18T05:03:04Z", "digest": "sha1:Z7T4T3YHIKBMCUIOKZ33EVWOVDDKPWPT", "length": 30566, "nlines": 313, "source_domain": "www.dinamalar.com", "title": "கர்வம் பிடித்த காட்டு ராஜா! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nகர்வம் பிடித்த காட்டு ராஜா\nஇ.பி.எஸ்., கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்: ரஜினி நவம்பர் 18,2019\nஇட ஒதுக்கீடு பலன் தடையின்றி கிடைக்க வேண்டும்: ஸ்டாலின் நவம்பர் 18,2019\nராம நாமம் எழுதியவர்களுக்கு 'போனஸ்' நவம்பர் 18,2019\nஎதிர்க்கட்சி வரிசையில் அமரும் சிவசேனா நவம்பர் 18,2019\nபாரத் பெட்ரோலியம் பங்குகள் மார்ச்சுக்குள் விற்பனை செய்ய இலக்கு நவம்பர் 18,2019\n'நான் தான் ராஜா... நான் தான் ராஜா...' என்று ஒவ்வொரு முறை சொல்லும்போதும், தன் கம்பீரம் முன்பைவிட கொஞ்சம் வளர்ந்தது போல் தோன்றியது சிங்கத்துக்கு.\nதன் வீட்டில் இருக்கும் மிகப் பெரிய கண்ணாடி முன் வந்து நின்று, 'கூர்மையான கண்கள், வலிமையான உடல், ஷாம்பூ போட்டு குளித்தது போல் புசுபுசுவென்று அடர்த்தியான பிடரி, 'ஆ...' என்று வாயை திறந்தது சிங்கம்.\nமுன்னே நீட்டி நின்ற கூர்மையான பற்களைக் காணும்போது பெருமிதமாக இருந்தது. அப்படியே, தன் சிகப்பு நிற நாக்கை ஒருமுறை வெளியில் நீட்டியது.\nபின் உடலைத் திருப்பி, கஷ்டப்பட்டு கழுத்தைத் திருப்பிப் பார்த்து,\n'அடடா, வால் கூட எவ்வளவு ��ழகாக இருக்கிறது\n'சும்மாவா தன்னைக் காட்டின் ராஜாவாக தேர்ந்தெடுத்தனர்... என்னை விட கம்பீரமான, என்னை விட அழகான, என்னை விட வீரமான இன்னொரு பிராணி இங்கே இருக்கிறதா... இருக்கத்தான் முடியுமா...'\nசிவப்பு நிற மேலங்கி, சில தங்க நகைகளையும் அணிந்து, தலைக்கு ஒரு கிரீடம் வைத்து தன்னை அலங்கார படுத்தி கொண்டு புறப்பட்டது சிங்கம்.\nஅந்தக் குகையே அதிரும்படி ஒரு அதட்டல் போட்டது சிங்கம்.\n''யாரங்கே, எல்லா ஏற்பாடுகளும் தயாரா...''\nஒரு குரங்கு தாவி வந்து பயபக்தியுடன் தலையைத் தாழ்த்தி, ''ஆம் மன்னா எல்லாம் தயார்\nஅன்றைய தினம், காட்டில், 'மீட்டிங்' ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு சிங்க ராஜாதான் தலைமை.\nஒவ்வொரு மாதமும் இப்படியொரு மீட்டிங் நடப்பது வழக்கம். காட்டிலுள்ள மிருகங்கள் ராஜாவிடம் வந்து வரி செலுத்தும் தினம் அது. அப்படியே ஏதாவது புகார் இருந்தால் தெரிவிக்கலாம். ராஜா தீர்ப்பு சொல்வார்.\nசிங்கம் வாசலுக்கு வந்தது. அங்கே குதிரைகள் பூட்டப்பட்ட வண்டி தயாராக இருந்தது. சிங்கம் தாவி ஏறியது.\n''ம்... புறப்படலாம்...'' என்று சிங்கம் உத்தரவிட்டதும் வாகனம் ஓடத் துவங்கியது. குதிரை வண்டிக்கு முன்னால், புலிகளின் படையும், பின்னால், சிறுத்தைகளின் படையும் ராஜாவின் பாதுகாப்புக்காக அணிவகுத்து வரும்.\nராஜாவுக்கு அங்கே எதிரிகள் யாரும் இல்லை என்றாலும் இப்படி ஊர்வலமாக செல்வது பெருமை அல்லவா...\nஅரைமணி நேரப் பயணத்துக்குப் பின் காட்டின் நடுப் பகுதிக்கு வந்து சேர்ந்தனர். ராஜா வருவதற்கு முன்பே காட்டிலுள்ள அத்தனை மிருகங்களும் குழுவாக அங்கே திரண்டிருந்தது. யாராவது, 'லேட்'டாக வந்தால் ராஜாவுக்கு பிடிக்காது.\nசிவப்பு நிறப் பெரிய இருக்கையில் சிங்கம் அமர்ந்து கொண்டது.\n''ம்... தர்பார் ஆரம்பிக்கலாம்...'' என்றது சிங்கம்.\nமுதலில் மரியாதை செலுத்தும் சடங்கு ஆரம்பமானது. ஒவ்வொரு மிருகமும் ராஜா முன் வந்து வணக்கம் தெரிவித்து வரி செலுத்தியது. வரி என்பது தானியமாக இருக்கலாம், பழமாக இருக்கலாம், காய்கறிகளாக இருக்கலாம் அல்லது வாசனைப் பொருள்களாக இருக்கலாம்.\nகணக்கு வழக்குகளை கவனிக்கும் அதிகாரி கரடி. ஒவ்வொருவரும் ராஜாவுக்கு வணக்கம் செலுத்திவிட்டு, எடுத்து வந்திருக்கும் மூட்டையை கரடியிடம் ஒப்படைக்க வேண்டும். கிளம்பும்போது, மீண்டும் ராஜாவுக்கு வணக்கம் செலு��்த வேண்டும்.\nஆனால், விலங்குகளுக்கு இந்த ராஜா மீது பயம் தான் இருந்ததே தவிர, அன்போ, மதிப்போ இல்லை. ராஜாவின் அடாவடி குணம் தான், அதற்குக் காரணம். வரி வாங்கிக் கொள்வதில் கறாராக இருக்கும் ராஜா, குற்றம், குறைகளைத் தீர்த்து வைப்பதில் அக்கறை காட்டமாட்டார்.\nகாட்டில் ஏதாவது பிரச்சனை என்றாலோ, உணவுத் தட்டுப்பாடு என்றாலோ தலையிட மாட்டார். ஆனால், அவருக்கு யாராவது மரியாதை தரவில்லை என்றால் சீறிவிடுவார்.\nமுதலில் ஒட்டகச்சிவிங்கி வந்து, 'வணக்கம் ராஜா...' என்று சொல்லி மூட்டையை கரடியிடம் கொடுத்தது. மீண்டும், 'வணக்கம் ராஜா...' என்று சொல்லி விட்டு, நகர்ந்தது. ஆனால், அதற்குள் சிங்கம் கத்தியது.\nஒட்டகச்சிவிங்கி நடுங்கியபடி முன்னால் வந்து நின்றது.\n''உனக்கு வணக்கம் சொல்லும் முறை தெரியாதா நன்றாக தலையை வளைத்து என்னை வணங்கு நன்றாக தலையை வளைத்து என்னை வணங்கு\n''ராஜா, என் கழுத்து மிகவும் பெரியது. என்னால் ஓரளவுக்கு மேல் தலையை வளைக்க முடியாது\n''எவ்வளவு திமிர் இருந்தால், முடியாது என்று சொல்வாய்... நான் சொல்வதை செய்யாவிட்டால் உன்னைக் காட்டை விட்டே துரத்திவிடுவேன் ஜாக்கிரதை\nவேறு வழியின்றி, மிகவும் சிரமப்பட்டுத் தலையை வளைத்து, கழுத்து வலிக்க வணக்கம் தெரிவித்தது ஒட்டகச்சிவிங்கி.\nஅடுத்து யானை; அதற்கும் அதே கதிதான். தன் பெரிய உடலை வளைத்து, முன்னிரண்டு கால்களை மடக்கிச் சிரமப்பட்டு வணக்கம் தெரிவித்தது. புலி, சிறுத்தை, பறவை, பாம்பு என்று ஒவ்வொன்றாக ஒவ்வொருவிதமாக சிரமப்பட்டு ராஜாவுக்கு மரியாதை செலுத்தின.\nகடைசியாக வண்டு வந்து நின்றது.\nஏதோ முணுமுணுத்தது. அங்கும் இங்கும் நகர்ந்தது. பிறகு தன் வழியே திரும்பி நடக்க ஆரம்பித்தது.\n''ஏய், நீ இப்போது என்ன செய்தாய்...'' என்றது சிங்கம்.\n''ராஜா, நான் முறைப்படி உங்களுக்கு வணக்கம் தெரிவித்தேன்'' என்று தன் குரலை உயர்த்தி பதிலளித்தது வண்டு.\n''என்னால் நீ வணங்குவதைக் காண முடியவில்லை; மீண்டும் ஒருமுறை வணங்கு\nவண்டு அப்படியும், இப்படியும் கொஞ்சம் அசைந்தது; அவ்வளவுதான்.\n பெரிய, பெரிய மிருகங்களெல்லாம் தரையில் தலை, படும்படி விழுந்து வணங்கும்போது உனக்கு அவ்வளவு திமிரா...'' என்று அந்த காடே அதிரும் படி கர்ஜனை செய்தது சிங்கம்.\n''ராஜா, நான் சின்னஞ்சிறு பூச்சி என்பதால் நான் வணங்குவதை உங்களால் காண முடியவில்லை என்று நினைக்கிறேன். சந்தேகம் இருந்தால் கொஞ்சம் கீழே இறங்கி வந்து பாருங்கள்\n' என்று இறங்கி வந்தது சிங்கம். வண்டு மீண்டும் என்னவோ செய்தது போல் இருந்தது. ஆனால், அது வணக்கமா என்று தெரியவில்லை.\n''கொஞ்சம் குனிந்து பாருங்கள் ராஜா,'' என்றது வண்டு.\nசிங்கம் நன்றாகக் குனிந்து பார்த்தது. அப்போதும் வண்டின் தலையையோ, கால்களையோ பார்க்க முடியவில்லை.\n''முட்டாளே, நான் பார்க்கும்படி வணக்கம் சொல்\nமீண்டும் அசைந்து கொடுத்தது வண்டு.\n''மதிப்பு மிக்க ராஜா... என் தலை தரையில் படுவது உங்களுக்குத் தெரியவில்லையா என் கைகள் உங்களை வணங்குவது தெரியவில்லையா என் கைகள் உங்களை வணங்குவது தெரியவில்லையா உங்கள் கீரிடத்தை தயவு செய்து கழற்றி, நன்றாக தரையில் தலையை வைத்துப் பாருங்கள் உங்கள் கீரிடத்தை தயவு செய்து கழற்றி, நன்றாக தரையில் தலையை வைத்துப் பாருங்கள்\nராஜா தன் கீரிடத்தை அகற்றி, தரையில் அமர்ந்தவாறு உன்னிப்பாக கவனித்தது; இப்போதும் சரியாக தெரியவில்லை. கோபத்துடன் மீண்டும் ஒரு முறை கத்தியது.\n''மன்னிக்க வேண்டும் ராஜா. நீங்கள் இன்னமும் தலையைத் தாழ்த்தி பார்த்தால்தான் என்னை நன்றாகப் பார்க்க முடியும்\nசிங்கம், தன் முன் பக்க கால்களை மடக்கி, தலையைத் தாழ்த்த முயன்றது. சட்டென்று கால் தடுக்கி விட, அப்படியே குப்புறக் கவிழ்ந்துவிட்டது. அதன் சிவப்பு அங்கி முழுக்க மண்; பிடரியில் மண். சிங்க ராஜாவின் புதிய கோலத்தைக் கண்டு கொல்லென்று சிரித்தன விலங்குகள்.\nசிங்கத்துக்கு அவமானமாகப் போய் விட்டது. தன் கோபத்தை யாரிடம் வெளிப் படுத்துவது என்று அதற்குத் தெரியவில்லை.\n''ராஜா, இன்னொரு முறை வணக்கம் சொல்லவா'' என்று குறும்பாக கேட்டது வண்டு.\nஅந்தக் காடே அதிரும்படி விலங்குகள் மீண்டும் சிரிக்கத் துவங்கின. இச்சம்பவம் நடந்த மறுநாளே, தன் பதவியை ராஜினாமா செய்து, வேறு காட்டை நோக்கி சென்றது சிங்கம்.\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-11-18T03:32:15Z", "digest": "sha1:ACRVJ5WUVITZ7GJGKCVF6PQLY3EVPJRG", "length": 7416, "nlines": 80, "source_domain": "www.jeyamohan.in", "title": "மீல்ஸ் ரெடி", "raw_content": "\nTag Archive: மீல்ஸ் ரெடி\nஅன்புள்ள ஜெ இந்த இணைப்பைப் பார்த்தேன். என் மனதை மிகவும் பாதித்தது. உங்கள் சோற்றுக்கணக்கு கதை நினைவுக்கு வந்தது. கூடவே அரவிந்தன் நீலகண்டன் தமிழ்பேப்பரில் எழுதிய ஒரு கட்டுரையும் http://www.youtube.com/watch_popupv=9gZCwY9qJL4 அன்புடன் ராகவன் கணேசன்\nTags: சோற்றுக்கணக்கு, மீல்ஸ் ரெடி\nடின்னிடஸ் - கடிதங்கள் 2\nபுறப்பாடு - கடிதங்கள் 2\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 10\nஜப்பான் - ஷாகுல் ஹமீது\nவெண்முரசு விழா - மஹாபாரதக் கலைஞர்கள்\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/09/nilushi.html", "date_download": "2019-11-18T04:05:17Z", "digest": "sha1:ZYXBPWMQNAXPJWZ3HHMZ7WLVGUJIIGSX", "length": 7821, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "அமெரிக்காவில் உதவி சட்டமா அதிபராக இலங்கைப் பெண்! - www.pathivu.com", "raw_content": "\nHome / அமெரிக்கா / இலங்கை / அமெரிக்காவில் உதவி சட்டமா அதிபராக இலங்கைப் பெண்\nஅமெரிக்காவில் உதவி சட்டமா அதிபராக இலங்கைப் பெண்\nயாழவன் September 03, 2019 அமெரிக்கா, இலங்கை\nஇலங்கைப் பெண் ஒருவர் அமெரிக்காவின் மினசோட்டா பிராந்தியத்தின் உதவி சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nகம்பஹா, மாதெல்கமுவ, பட்டபொத்த பிரதேசத்தை சேர்ந்த நிலுஷி ரணவீர என்பவரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார். கம்பஹா ஸ்ரீ குருச வித்தியாலயத்தில் கற்ற இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட பிரிவில் இணைந்து 2005ம் ஆண்டு பட்டம் பெற்று அமெரிக்கா சென்றார்.\nஅமெரிக்காவிற்கு சென்றவர் 2006ஆம் ஆண்டு மினசோட்டா பிராந்தியத்தின் ஹெம்லின் பல்கலைக்கழகத்தில் 2016ஆம் ஆண்டு சட்டத்துறையில் பட்டதாரியாக பட்டம் பெற்றார்.\nபின்னர் அவர் அரச நீதிபதியின் கீழ் குற்ற சட்டத்தின் கீழ் கற்ற நிலுஷி கடந்த 23ஆம் திகதி மினசோட்ட பிராந்தியத்தில் உதவி சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன் அமெரிக்காவில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nதேசிய தலைவரை ஏன் சேர் என்றார் சந்திரிகா\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு துறை முக்கியஸ்தரான நியூட்டன் தென்னிலங்கை பயணத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.அவருடன் கூட ப...\nஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் குறித்தும் அதன் பின்னரான நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் ரணில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் பே...\nசனாதிபதி தேர்தல் முடிவுகளே தமிழீழத்துக்கானதாக அமைந்துள்ளது\nஇலங்கை சனாதிபதி தேர்தல் முடிவுகளையே தமிழீழத்துக்கானதாக எடுத்துக்கொள்ளலாம் என பாமக தலைவர் மருத்துவர் ராம்தாஸ் தெரிவித்துள்ளார்\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்ப...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரித்தானியா மாவீரர் பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா கனடா காணொளி கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88/", "date_download": "2019-11-18T03:38:16Z", "digest": "sha1:M362HW442I7LGYWYHUBBJRXUYTZB5X5J", "length": 17545, "nlines": 116, "source_domain": "www.pannaiyar.com", "title": "தென்னந் தோப்புகளில் மழை நீர் சேகரிப்பு | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nதென்னந் தோப்புகளில் மழை நீர் சேகரிப்பு\nதென்னந் தோப்புகளில் மழை நீர் சேகரிப்பு\nபணப் பயிரான தென்னை கோடையை தாங்கி வளரும் குணமுடையது. தென்னை சாகுபடி பரப்பளவில் தமிழ் நாடு இரண்டாவது இடத்திலும், தேங்காய் உற்பத்தியில் 3-ம் இடத்திலும் உள்ளது. இதற்கு காரணம் தோப்புகளில் தண்ணீர் சேமிப்பில் உள்ள குறைபாடுகள் தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது. நெட்டை ரக தென்னை மரங்கள் வருடத்திற்கு 125 முதல் 150 காய்களும், குட்டை நெட்டை மற்றும் ஒட்டு ரகம் 300 முதல் 400 வரை தேங்காய்களையும் தருகின்றது.\n50 சதவீதம் மகசூல் :\nதென்னை மரங்கள் ஒரு நாளைக்கு 55 லிட்டர் முதல் 65 லிட்டர் வரை தண்ணீரை பூமியிலிருந்து எடுத்து கொள்வதாக கணக்கிடப்படுகிறது. தென்னையின் வேர்கள் 250 அடிக்கு மேல் நீளமாக தண்ணீர் கிடைக்கும் இடம் தேடி செல்கிறது. மழை பெய்யும் போது தோப்பில் கிடைக்கும் தண்ணீர், நிலத்தடி நீர் மூலம் அல்லது வாய்க்கால் மூலம் பாய்ச்சும் தண்ணீர் வேகமாக ஆவியாகி சூரிய வெப்பத���தால், மேல் மண் சீக்கிரம் காய்ந்து வறண்டு விடுகிறது. இதனால் அடிக்கடி தென்னந் தோப்புகளில் தண்ணீர் பாய்ச்ச வேண்டியது உள்ளது. பூமியின் மேல் பரப்பில் சரியாக தண்ணீர் சேமிப்பு இருந்தால் தான் தென்னை மரங்கள் தேவையான அளவு நீரை எடுத்துக் கொள்கிறது என்பதும், அத்தகைய தென்னை மரங்களில் பிஞ்சுகள் அதிகம் பிடித்து மகசுல் 50 சதவீதம் அதிகரிக்கிறது என்பதும் திருவையாறில் உள்ள தென்னை ஆராய்ச்சி மையம் செய்த ஆராய்ச்சியில் தெரியவந்தது.\nமண் அரிப்பு தடுக்கப்பட்டு மண் வளம் பாதுகாக்கப்படுகிறது. தென்னந் தோப்புகளில் நான்கு ஓரங்களிலும் வரப்பு அமைக்க வேண்டும். மேடு பள்ளம் பார்த்து குறுக்கு நெடுக்குமாக வரப்பு அமைக்க வேண்டும். தண்ணீர் வழிந்து ஓடிவிடாமல், தடுக்க வேண்டும்.\nஇதன் மூலம் தென்னந் தோப்பில் உள்ள தேவையில்லாத உப்புத் தன்மை குறையும். தொடர்ந்து கிணறுகளில் ஊற்று பெருகி நீர் மட்டம் உயரும். தொடர்ந்து மழை அதிகமாக பெய்தால், தோப்புக்குள் மழை நீர் சேமிப்பு குட்டை ஒன்று அமைத்து, அதில் உபரியாக கிடைக்கும் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டும். அதில் மீன் வளர்த்து கூடிதல் வருமானத்தை பெறலாம். மேலும் நிலத்தடி நீர் மட்டமும் உயரும்.\nதென்னை மரங்களை சுத்தம் செய்து மேலுரமாக கோகோஸ் (ஆர்கானிக் உரம்) வைக்கும் போது விழும் மட்டைகள், மற்ற மரங்களில் உள்ள தழைகள்,காய்ந்து விழும் சருகுகள் ஆகியவற்றை எரிக்காமல், தென்னை மரங்களின் தூர் பாகத்தை சுற்றி 2 அல்லது 3 அடுக்குகள் போட வேண்டும். கரையான் மருந்தை 10 பங்கு மணலில் கலந்து லேசாக தூவி கரையானை கட்டுப்படுத்த வேண்டும்.வண்டல் மண், தொழு உரம், மூன்று கூடை அளவு தூவி விடவும். ஓரு மட்டை மக்கும் போது அதிலிருந்து சுமார் 7 கிலோ எரு கிடைக்கிறது.\nதென்னை மரத்தை சுற்றி ஓலை மட்டை பரப்பிய இடத்தை 100 நாட்களுக்கு பிறகு சோதனை செய்து பார்த்தால், ஏராளமான மண் புழுக்கள் தெரியும். கழிவு மட்டை, மக்குகளை சாப்பிடுவதற்காக மண் புழுக்கள் தென்னை மரங்களை சுற்றி குடி வந்துள்ளதை அறிய முடிகிறது. ஓரு மண் புழு ஓரு நாளைக்கு சுமார் 52 முறை பூமிக்குள் 1 அடி ஆழம் வரை சென்று வருகிறது.\nகாற்றில் 78 சதவீதம் நைட்ரஜன் உள்ளது. இது இடி,மின்னல் ஏற்படும் போது, உண்டாகும் வெப்பத்தால் தாக்கப்பட்டு ‘நைட்ரிக் ஆக்சைடு ‘ ஆகிறது. பின்னர் மழைநீருடன் கலந்து நீர்த்த நைட்ரிக் அமிலமாக மண்ணில் கலக்கிறது. நமக்கு தெரியாமல் பூமியில் நடக்கும் நுண்ணுயிர் கிரியையால் தழைச்சத்தாகி அதனை தென்னை மரங்கள் எடுக்கிறது. மழை காலத்தில் மழை நீருடன் யூரியா கரைசல் கலந்து, பூமியில் விழுவதால் புல். பூண்டுகள், பயிர்கள் பச்சை பசேல் என காட்சி அளிக்கிறது.\nமழை பெய்யும் போது, தென்னை மரம் வழியாக தண்ணீர் வழிந்து இறங்கி தூர் பகுதியில் மழைநீர் சேமிக்கப்படுகிறது. மட்டை,ஓலை, கழிவுகள் பரப்பி இருப்பதால், கடுமையான வெயில் அனல் காற்றில் இருந்து வரும் வெப்பதை கூட சருகுகள் தாங்கி கொள்கிறது. மேலும் வெப்பம் ஊடுருவது தாக்கப்பட்டு ஈரம் பாதுகாக்கப்படுகிறது. இதனால் பூமி குளிர்ச்சியுடன் இருக்கும். மழை நீருடன் கலந்து வந்த நைட்ரஜன் நிலை நிறுத்தப்பட்டு தென்னை மரங்களில் வேர்கள் உறிஞ்சுகின்றன.\nஉரி மட்டை, உரி மட்டை தூள், உமி, மரத்தூள், இழை, தழைகள், வாழை, தாழை, கரும்பு சக்கை சருகுகள் என்று ஒரத்தில் ஒதுக்கும் கழிவுகள் அனைத்தையும் தென்னை மரங்களை சுற்றிலும் இரண்டு அடுக்குகள் போட்டு, தென்னந் தோப்புகளில் மழை நீர் சேமிப்புக்கு பயன்படுத்தலாம்.இதனால் சுற்றுப் புற சூழல் பாதுகாக்கப்படுகிறது.\nதண்ணீர் பற்றாக்குறை உள்ள இடங்களில் ரசாயன உரங்கள் கொடுப்பதை தவிர்க்கவும்,மேல் உரமாக மட்டை இடுக்குகளில் ஆர்கானிக் உரமான கோகோஸ் உர மருந்தை பயன்படுத்தவும். இதன் மூலம் பிஞ்சு பூ உதிர்வதை தடுத்து அதிக அளவு மகசூலினை பெறலாம்.\nஇயற்கை பூச்சி விரட்டி -Organic pest control\nபல் சொத்தைப் பற்றி சில தகவல்கள்..\nஇயற்கையை சீரழிப்பதால் ஏற்படும் நோய்பாதிப்புகள் நீரிழிவு மற்றும் பலஉடல் நோய்\nடீசல் கார் ஓட்டும்போது கடைபிடிக்க வேண்டிய சில எளிய வழிகளை காணலாம்\nவாரம் ஒரு மரம் – சந்தனம்\nதுங்கும் முறை பற்றி சித்தர்கள் \nகுஞ்சு பொரிக்க முடியாத முட்டை\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarraasipalan.com/16503.html", "date_download": "2019-11-18T04:04:25Z", "digest": "sha1:CO2QL2EDFLH5JIW7UOU5F4ZABV3L6O7E", "length": 7905, "nlines": 143, "source_domain": "www.sudarraasipalan.com", "title": "வாஸ்து கோட்பாடுகளின்படி கழிவறைகள் எந்த இடத்தில் அமைப்பது சிறந்தது…? – Astrology In Tamil", "raw_content": "\nவாஸ்து கோட்பாடுகளின்படி கழிவறைகள் எந்த இடத்தில் அமைப்பது சிறந்தது…\nவாஸ்து கோட்பாடுகளைப் பின்பற்றி வரும் ஒரு வீடு அதில் வசிப்பவருக்கு மன அமைதி மற்றும் முன்னேற்றத்துடன் கூடிய ஆரோக்கியமான, தடைகளற்ற வீட்டை வழங்குகிறது. குளியல் அறை என்பது ஒரு வீட்டின் மிக இன்றியமையாத பகுதிகளில் ஒன்றாக உள்ளது.\nவீட்டின் கழிவறை ஏதேனும் ஒரு இடத்தில் அமைக்கப்பட்டிருந்தால், அது எதிர்மறை ஆற்றலை உள்ளே அனுமதித்து விடும். வாஸ்து கோட்பாடுகளின்படி அது ஆரோக்கியம் மற்றும் செல்வ நிலை சம்பந்தமான சிக்கல்களுக்கு வழி வகுக்கிறது.\nவடமேற்கிலும், வடக்கிலும் குளியலறை மற்றும் அட்டேச்சுடு டாய்லெட்டுகள் அமைக்கலாம். டாய்லெட்டில் கம்மோடை தெற்கு – வடக்காக அமைக்கவேண்டும்.\nஒருபோதும் டாய்லெட்டை வடகிழக்கில் அமைக்கவேண்டாம். ஏனென்றால் வடகிழக்கு செல்வம் வளரும் இடமாகும். கழிவறைகளில் முகம் பார்க்கும் கண்ணாடியை பதிக்கவேண்டுமானால், அதனை வடக்கு மற்றும் கிழ்க்கு சுவற்றில் இருக்கும்படி அமைக்கலாம்.\nபாத்ரூம் டைல்ஸ் இள வண்ணங்களில் இருக்கட்டும். கருப்பு கலரைத் தவிர்க்கவும். குளியலறை, டாய்லெட்டின் தரை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி ஸ்லோப்பாக இருக்கவேண்டும்.\nமேலும் ஆன்மிகச்செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nபச்சைக் கற்பூரத்தை நம்முடன் வைத்துக்கொள்வதால் நேர்மறை சக்திகள் கூடுமா…\nஅக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா\nநீங்க பொறந்த நேரத்த சொல்லுங்க நீங்கள் உண்மையிலேயே எப்படிப்பட்டவங்கனு நாங்க சொல்றோம்…\nஒவ்வொரு ராசியினரும் எந்த தெய்வத்திற்கு வெற்றிலை வழிபாடு செய்வதால் என்ன பலன்கள்…..\nவருகிற சந்திர கிரகணத்த���ல் கடுமையாக பாதிக்கப்போகும் 3 ராசிகள் எவை… பரிகாரம் என்ன\nஉங்க ராசிய சொல்லுங்க… எந்த விஷயத்துக்கு ரொம்ப பயப்படுவீங்கனு நாங்க சொல்றோம்…\nநீங்கள் பிறந்த ஆண்டு இதுவா அப்போ உங்க குணாதிசியம் இதுதானாம்…\n அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிகள் எவை தெரியுமா\nமே மாசத்துல பிறந்தவங்க இப்படியெல்லாம் நடந்துப்பாங்களாமே… நீங்க மே மாசமா… நீங்க மே மாசமா\nஇன்றைய ராசிப்பலன் – 05.10.2019\nஇன்றைய ராசிப்பலன் – 04.10.2019\nயாருக்கெல்லாம் பித்ரு தோஷம் ஏற்படும்…\nஇந்த பிப்ரவரி மாதம் எந்த ராசிகாரருக்கு எப்படி இருக்கும்-ன்னு தெரிஞ்சுக்கணுமா\nஇந்த மார்ச் மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்-ன்னு தெரிஞ்சுக்கணுமா\nமேஷம் முதல் மீனம் வரை இந்த ஏப்ரல் மாதம் உங்களுக்கு எப்படியிருக்கும்\nஇன்றைய ராசிப்பலன் – 30.06.2019\n100 ஆண்டுகளாக சுடர்விடும் தீபம் – ஜுவாலா முகி கோவில்\nஇன்றைய ராசிப்பலன் – 09.09.2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/idhazhil-amudham-song-lyrics/", "date_download": "2019-11-18T04:26:58Z", "digest": "sha1:XRVO6URO6IYWGO3OPNOEN3RIYWXH6AH3", "length": 6577, "nlines": 191, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Idhazhil Amudham Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம்\nகுழு : லல்லல்லா லல்லல்லா\nஆண் : இதழில் அமுதம் தினமும்\nபெண் : நான்தானே நீ\nஅன்பே ஓடி வா ஓடி வா\nஆண் : இதழில் அமுதம் தினமும்\nஆண் : நிலாச் சாலையில் ஓடி\nபெண் : இடை தேடுமே கைதான்\nஆண் : ஆடை மீறுதே பெண்மை\nபெண் : உனை நான் நினைத்தால்\nஆண் : மேலுடை நானடி ஹோய்\nபெண் : இதழில் அமுதம் தினமும்\nஆண் : கொடியில் உறங்கும் மலரே\nபெண் : மனம் மாறுதே மோகம்\nஆண் : தினம் ஆயிரம் வீதம்\nபெண் : அது எப்படி போதும்\nஆண் : உனை நான் அணைத்தால்\nபெண் : ஆகட்டும் பார்க்கலாம் வா….\nஆண் : இதழில் அமுதம் தினமும்\nபெண் : நான்தானே நீ\nஅன்பே ஓடி வா ஓடி வா\nஇருவர் : லலல்லா லலல்லா லலல்லா லலல்லா லால்லா\nலலல்லா லலல்லா லலல்லா லலல்லா லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ithu-maanodum-song-lyrics/", "date_download": "2019-11-18T03:03:44Z", "digest": "sha1:MKJWV22T3C6TRRQWWNK5FYRIESZIM3WU", "length": 5700, "nlines": 154, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ithu Maanodum Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : அருண் மொழி மற்றும் உமா ரமணன்\nஆண் : இது மானோடு மயிலாடும் காடு\nபுது தேனோடு மலராடும் வீடு\nஇது மானோடு மயிலாடும் காடு\nபுது தேனோடு மலராடும் வீடு\nமாலை வந்தாலே மோகம் உண��டாகும்\nகாதல் கண்கள் படும் நேரம்\nஆண் : இது மானோடு மயிலாடும் காடு\nபுது தேனோடு மலராடும் வீடு\nஆண் : பன்னீரின் மேலே ரோஜாவைப் போலே….ஏ…\nபன்னீரின் மேலே ரோஜாவைப் போலே\nபெண் : கனியாய் கனிந்து\nஇளமை விருந்து இதழில் அருந்து\nஆண் : பார்வை பூவாலே\nபருவம் ராகம் பாடாதோ ஹோய்\nபெண் : இது மானோடு மயிலாடும் காடு\nஆண் : புது தேனோடு மலராடும் வீடு\nபெண் : உன் மூச்சு என் மேல்\nஉன் மூச்சு என் மேல்\nஆண் : கொதித்தால் என்னம்மா\nபெண் : மேகம் நீ தானே\nமின்னல் கொடி நான் தானே\nமடி மேல் வா வா மீன் போலே ஹோய்\nஆண் : இது மானோடு மயிலாடும் காடு\nபுது தேனோடு மலராடும் வீடு\nபெண் : மாலை வந்தாலே\nகாதல் கண்கள் படும் நேரம்\nஆண் : இது மானோடு மயிலாடும் காடு\nபுது தேனோடு மலராடும் வீடு\nபெண் : இது மானோடு மயிலாடும் காடு\nபுது தேனோடு மலராடும் வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ooru-kettu-kidakkuthu-song-lyrics/", "date_download": "2019-11-18T03:23:31Z", "digest": "sha1:XNUNPBW2FEJIP33GFNUZJ3KCARRLMH43", "length": 14369, "nlines": 355, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ooru Kettu Kidakkuthu Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : மனோ, கவுண்டமணி, செந்தில்\nஆண் : மாம்பழம் இல்லை என்று\nசாம்பலை பூசிக் கொண்டு மாமலை ஏறிய\nகுழு : பார்வதி பாலனே\nஆண் : ஆண்டியின் வேடத்தை\nகுழு : தாங்கிய சீரனே\nஆண் : நான் தொழுதேன் உன்னையே\nகுழு : வடிவேலவனே காத்தருள்வாய் என்னையே\nஆண் : ஊர் நடப்பைச் சொல்லவா\nகுழு : சீர் திருத்தம் செய்ய வா\nஆண் : நாராயண நாராயண நாராயண\nஆண் : வாரும் நாரதரே என்ன விஷயம்\nஆண் : முருகா தமிழ் அழகா\nகோபித்துக் கொண்டு நீ இப்படி வரலாமா\nஅப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையா\nஆண் : நாரதரே நீ வருவீர் என்று\nஒன்று இரண்டு மூன்று என்று\nஆண் : அந்தம்மாவுக்கு வயசாயிடுச்சு\nகைல வெச்சிருந்த குச்சிய வேற\nஆண் : என்றுமே இல்லாமல் இந்த பூலோகத்தில்\nஇப்பொழுது ஏகப்பட்ட பரபரப்பான ஒரு\nஅதனால் நீ தேவலோகத்திற்கு வந்து\nஉன் தாய் தந்தையை சந்தித்து\nஇது விஷயமாக ஒரு டிஸ்கஷன் செய்து\nஒரு டிசிஷனுக்கு வர வேண்டும்\nஆண்டிக் கோலத்தை கலைத்துக் கொண்டு\nஆண் : நாரதா நீர் என்ன சொன்னாலும்\nயாம் எடுத்த முடிவில் மாற்றம் இல்லை (வசனம்)\nஆண் : நாராயண நாராயண (வசனம்)\nஆண் : ஊரு கெட்டு கெடக்குதையா\nபூலோகப் பெருமை எல்லாம் போச்சுது\nபொய்யர்கள் காலம் என்று ஆச்சுது\nயாரும் பாக்கலையே ஏன்னு கேக்கலையே\nகுழு : நீதி நியாயம் இல்லே முருகையா\nநீதான் வேல் எடுத்து வருவியா\nஆண் : ஊரு கெட்டு கெடக்குதையா\nஆண் : ஏராளம் சாதிதான்\nகுழு : போராட நாறிடிச்சு வீதிதான்\nஆண் : ஆளாளு கட்சிதான்\nகுழு : கோளாறு ஆயிடுச்சு வீதிதான்\nஆண் : திண்ணப் பேச்சு வீரம்தான்\nகுழு : காலம் ஆச்சு\nஆண் : பாட்டாளிங்க பாடுதான்\nகுழு : கோலம் ஆச்சு\nஆண் : நீ பாத்து இத மாத்து\nகுழு : வேலாயுதம் நீ தூக்கணும்\nஆண் : ஊரு கெட்டு கெடக்குதையா\nஆண் : உச்சியில மொட்டதான்\nகுழு : நெத்தியில பூசியதேன் பட்டதான்\nஆண் : எல்லாமே விட்டிடு\nகுழு : ஏன்யா உன் அப்பன் கூட சண்டதான்\nஆண் : அப்பன் புள்ள சேரணும்\nஆண் : பாரத்த காக்கணும்\nஆண் : ஏய் கந்தா நீ வந்தா\nகுழு : பண்டாரமா ஏன் நிக்கணும்\nஅந்த தண்டாயுதம் ஏன் தூக்கணும்\nஆண் : ஊரு கெட்டு கெடக்குதையா\nபூலோகப் பெருமை எல்லாம் போச்சுது\nபொய்யர்கள் காலம் என்று ஆச்சுது\nயாரும் பாக்கலையே ஏன்னு கேக்கலையே\nகுழு : நீதி நியாயம் இல்லே முருகையா\nநீதான் வேல் எடுத்து வருவியா\nநீதி நியாயம் இல்லே முருகையா\nநீதான் வேல் எடுத்து வருவியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/849050.html", "date_download": "2019-11-18T04:05:58Z", "digest": "sha1:O25JRUY3JWPQJDYUSIWXBTLF4LOTNX54", "length": 6587, "nlines": 61, "source_domain": "www.tamilcnn.lk", "title": "வவுனியாவில் வரட்சி காரணமாக வற்றிப் போகும் குளங்கள்: மீன்கள் இறப்பு", "raw_content": "\nவவுனியாவில் வரட்சி காரணமாக வற்றிப் போகும் குளங்கள்: மீன்கள் இறப்பு\nJune 15th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\n>> வவுனியாவில் தொடரும் வரட்சியான காலநிலை காரணமாக குளங்களின் நீர்மட்டம் குறைவடைந்து வருவதுடன் மீன்களும் இறந்து வருகின்றது.\n>> நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக வவுனியாவிலும் வரட்சியான காலநிலை நீடிக்கின்றது. இவ் வரட்சி நிலை காரணமாக குளங்களின் நீர்மட்டமானது சடுதியாக குறைவடைந்து வருவதுடன் மீன்களும் இறந்து வருகின்றன.\n>> குறிப்பாக, புதுக்குளம், மூனாமடுக் குளத்தில் இருந்து சிறுபோக நெற்செய்கைக்காக அதிகளவிலான நீர் பெறப்பட்டமையாலும், வெப்பமான வரட்சிக் காலநிலையாலும் நீர்வற்றியுள்ளது. இதனால் அப்பகுதிக் குளத்தில் பெருந்தொகையான மீன்கள் இறந்து வருகின்றன. அத்துடன், கால்நடைகளும் நீர் இன்றி பெரும் அவதிக்குள்ளாகியுள்ளன.\nகுருநகர் மீன் கருவாடு உப்பிட்டு பதன் படுத்தப்படும் கட்டிடம் முதல்வர் ஆனல்ட் அவர்களினால் உத்தியோக பூர��வமாக திறந்து வைப்பு\nமுருங்கன் பொலிஸ் நிலையம் கௌரவ ஆளுநர் தலைமையில் திறப்பு\nவிஜயமுனி எம்.பி. உட்பட சு.கவின் அமைப்பாளர்கள் சிலர் சஜித்துடன் இணைவு\nசுதேச மருத்துவ அமைச்சின் தொற்றா நோய்த் தடுப்பு மற்றும் தொடரான பின்பற்றல் வேலைத்திட்டம்\nவரலாற்றுச் சாதனை படைத்தது விக்கினேஸ்வர மகா வித்தியாலயம்\nமஹிந்த அணியைச் சேர்ந்த விக்டர் அன்டனி எம்.பி. பல்டி\nகொலைகாரர்களுடன் இணைந்து சு.கவை காட்டிக் கொடுத்து விட்டார் மைத்திரிபால – சந்திரிகா குற்றச்சாட்டு\nஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அதியுயர் பாதுகாப்பு வழங்குக – மைத்திரி அவசர பணிப்புரை\nவடமாகாண ஆளுநருக்கு வரலாறு தெரியவில்லை\nதமிழ் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுக்கு வரமுடியாமை கவலையளிக்கிறது – சுகாஸ்\nமன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பாடசாலைகள் வடமேல் மாகாணத்துடன் இணைப்பு – செல்வம் எம்.பி.\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தினை மறந்த தமிழ்த் தலைமைகளும் பல்கலை மாணவரும்\nகோட்டாவின் தேர்தல் பரப்புரை விளம்பரத்துடன் இராணுவத் தளபதிக்கு தொடர்பில்லை – இராணுவப் பேச்சாளர்\nயாழில் தரையிறங்கவுள்ள முதல் விமானத்தில் முக்கிய விருந்தினர்கள் வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ad.battinews.com/2016/01/house-for-sale-kalmunai.html", "date_download": "2019-11-18T05:13:46Z", "digest": "sha1:L7NAXBUWNJHDDEGKSD6G5KEVE7NSHT2B", "length": 2637, "nlines": 16, "source_domain": "ad.battinews.com", "title": "Battinews.com |ADvertisement : கல்முனை ரெஸ்ட் ஹவுஸ் வீதியில் கட்டப்படடுக் கொண்டிருக்கும் வீடு விற்பனைக்கு", "raw_content": "\nகல்முனை ரெஸ்ட் ஹவுஸ் வீதியில் கட்டப்படடுக் கொண்டிருக்கும் வீடு விற்பனைக்கு\nகல்முனை ரெஸ்ட் ஹவுஸ் வீதி, 2 ம் குறுக்குத் தெருவில் லண்டன் ஹெஸ்ட் ஹவுசுக்கு எதிரில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் மாடி வீடு விற்பனைக்கு உண்டு. நீளம் 23 மீற்றர் அகலம் 15 மீற்றர்.\nகூரை முற்றிலும் கலர்ஹோன் ஓடுகளால் இடப்பட்டுள்ளது. பீலிகள் அனைத்தும் கட்டர் வகையில் இடப்பட்டுள்ளது.\nமூன்று மாடிகளிலும் விசாலமான வரவேற்பறைகளையும் வி சாலமான அறைகளையும் விசாலமான கழிப்பறைகளையும் ஒவ்வொரு மாடிகளிலும் கொண்டது. ( உங்கள் தேவைக்கேற்ப பல அறைகளாகப் பிரித்து அமைத்துக் கொள்ளலாம்.)\nஇரண்டாம் மூன்றாம் மாடிகளில் அமைந்துள்ள விசாலமான\nமொட்டை மாடிகளில் இருந்து கல்முனை வீச்சினைப் பார்க்க முடியும்.\nகாணி 45 ப���ர்ச்சஸ், நான்கு பக்கமும் மதில், இரு பிரதான வாயில்கள்\n( Gates) பெரிய வாகனத் தரிப்பிடம், கிணறு, கழிப்பறை என்பனவற்றுடன் மின்சாரம், தண்ணீர் வசதிகளையும் கொண்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/05/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2019-11-18T04:11:19Z", "digest": "sha1:5XOMHWENX3KZFFHDQQN3H3ANWOU3XQZW", "length": 16074, "nlines": 176, "source_domain": "chittarkottai.com", "title": "தெரிந்து கொள்வோம் வாங்க! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nஅம்மை நோய் வராமல் தடுப்பது எப்படி\nஇதுதான் மருத்துவர்களை உருவாக்கும் இலட்சனம்…\nகுளிர்கால நோய்களை தடுக்க எளிய டிப்ஸ்\nஉதவி சக்கரம் – சிறு கதை\nஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 7,741 முறை படிக்கப்பட்டுள்ளது\nநம் உடலைப் பற்றிய உண்மைகள்\nகுழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும்.\nநமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது.\nநமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமையானது.\nநமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும். தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது.\nபெண்களுக்கு சராசரியாக 4.5 லிட்டர் இரத்தம், ���ண்களுக்கு சராசரியாக 5.6 லிட்டர் இரத்தம் இருக்கும். நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள், அதுபோல் ஒவ்வொறு நொடியில் சுமார் இரண்டு மில்லியன் இரத்த சிவப்பணுக்கள் நமது உடலில் இறக்கின்றன.\nநமது உடலில் உள்ள இரத்த குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம்.\nநமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம்.\nநமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு.\nநமது கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு.\nமுதல் 8 வாரம் வரை குழந்தைகளின் கண்களில் கண்ணீர் வராது.\nமனித இதயம் சராசரியான ஒரு வருடத்திற்கு 35 மில்லியன் முறை துடிக்கிறது.\nஒரு சராசரி வாழ்வில் இதயமானது 2.5 பில்லியன் முறை துடித்து 1 மில்லியன் பேரல் இரத்தத்தை இரத்த குழாயில் செலுத்துகிறது.\nஇதயத்தில் உள்ள இரத்த அழுத்தமானது, இரத்தத்தை 30 அடிவரை பீய்ச்சி அடிக்கும் சக்தி கொண்டது.\nமனித மூளையில் சுமார் 100,000,000,000 (100 பில்லியன்) நரம்பு செல்கள் உள்ளன.\nஒரு மனிதன் 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன.\nநாம் சுவாசிக்கும் மொத்த ஆக்ஸிஜனில் 20% மூளைக்கு செல்கிறது.\nநமது மூளை 80% நீரால் ஆனது.\nநமது மூளையின் செயல்திறன் பகலைவிட இரவில் அதிகமாக இருக்கும்.\nநமது உடலில் வேகமாக வளரக்கூடிய திசு முடி தான்.\nமனித தலையில் சராசரியாக 100,000 தலைமுடிகள் இருக்கும்.\nபெண்கள் கருத்தரிக்கும் பொழுது, கர்ப்பப்பையானது, அதன் சாதாரண நிலையை விட 500 முறை விரிவடைகிறது.\nமனித உடலில் உள்ள கல்லீரானது 500 விதமான வேலைகளை செய்கிறது.\nமனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம், கண்கள் 31 நிமிடங்கள் | மூளை 10 நிமிடங்கள் | கால்கள் 4 மணி நேரம் | தசைகள் 5 நாட்கள் | இதயம் சில நிமிடங்கள்\nஇளநீரில் இவ்வளவு மருத்துவ குணங்களா\n« கடவுள் தீயவர்களை அழிக்காமல் இருப்பது ஏன்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\n‘தாய்ப் பால்’ தரக்கூடிய மரபணு மாற்றப் பசு\nவெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்\nதப்பிப் பிழைக்க தாவரங்களின் வியூகங்கள்\nஊழல் மலிந்த நாட்டில் ஓர் ஆங்கில அதிகாரி\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nகடின உழைப்பிற்காகவே பிறந்து, மறைந்த டாக்டர் மைக்கேல்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Gopi", "date_download": "2019-11-18T03:08:04Z", "digest": "sha1:N53MYS7KTUCALRFPCLRQTJ3LS5UMYYF4", "length": 10151, "nlines": 84, "source_domain": "www.noolaham.org", "title": "User contributions for Gopi - நூலகம்", "raw_content": "\nNamespace: all (Main) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு Invert selection Associated namespace\n06:30, 27 September 2019 (diff | hist) . . (-54)‎ . . நான்காவது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாட்டு மலர் 2019 ‎\n23:03, 23 August 2019 (diff | hist) . . (+6)‎ . . ஆச்சா அமரகாவியம்: திரு. சின்னத்தம்பி அமரசிங்கம் ஆச்சாரியார்... ‎ (current)\n23:00, 23 August 2019 (diff | hist) . . (+9)‎ . . அளவெட்டி, நாகேஸ்வரம் ஸ்ரீ நாகவரத நாராயணர் சித்திரத் தேர் மலர் 2005 ‎ (current)\n07:09, 7 July 2019 (diff | hist) . . (0)‎ . . m ஆளுமை:தயாமினி, குபேரமூர்த்தி ‎ (Gopi, ஆளுமை:தயாமினி, குபேரமூர்த்தி''' பக்கத்தை ஆளுமை:தயாமினி, குபேரமூர்த்தி என்ற தலைப்புக்கு வ...) (current)\n06:42, 22 June 2019 (diff | hist) . . (-33)‎ . . 13வது அரசில் யாப்பு சம்பந்தமான யதார்த்தமும் சில உண்மைகளும் ‎ (current)\n09:36, 18 June 2019 (diff | hist) . . (0)‎ . . m வல்வெட்டித்துறை ஊரின்னிசை ‎ (Gopi, ஊரின்னிசை பக்கத்தை வல்வெட்டித்துறை ஊரின்னிசை என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்...)\n09:01, 20 January 2019 (diff | hist) . . (0)‎ . . m ஆளுமை:காவலூர் இராசதுரை ‎ (Gopi, ஆளுமை:காவலூர் டேவிட் இராசதுரை, மரியாம்பிள்ளை பக்கத்தை ஆளுமை:காவலூர் இராசதுரை என்ற தலைப...) (current)\n10:50, 18 January 2019 (diff | hist) . . (0)‎ . . m ஆளுமை:வாணி, சிவகணேசசுந்தரன் ‎ (Gopi, ஆளுமை: சிவகணேசசுந்தரன், வாணி பக்கத்தை ஆளுமை:வாணி, சிவகணேசசுந்தரன் என்ற தலைப்புக்கு வழிம...)\n10:49, 18 January 2019 (diff | hist) . . (0)‎ . . m ஆளுமை:தர்ஜினி, சிவலிங்கம் ‎ (Gopi, ஆளுமை: தர்ஜினி, சிவலிங்கம் பக்கத்தை ஆளுமை:தர்ஜினி, சிவலிங்கம் என்ற தலைப்புக்கு வழிமாற்ற...)\n10:49, 18 January 2019 (diff | hist) . . (0)‎ . . m ஆளுமை:ஹினாயா, பவ்சுல் ‎ (Gopi, ஆளுமை: ஹினாயா, பவ்சுல் பக்கத்தை ஆளுமை:ஹினாயா, பவ்சுல் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி ந...)\n10:48, 18 January 2019 (diff | hist) . . (0)‎ . . m ஆளுமை:ஜெகசோதி, ஏ. எம். சி. ‎ (Gopi, ஆளுமை: ஏ.எம்.சி.ஜெகசோ��ி பக்கத்தை ஆளுமை:ஜெகசோதி, ஏ. எம். சி. என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி...) (current)\n05:47, 10 January 2019 (diff | hist) . . (+65)‎ . . N பகுப்பு:யா/ சாவகச்சேரி மகளிர் கல்லூரி ‎ (\"பகுப்பு:பதிப்பாளர்கள்\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) (current)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/northern-railway-recruitment-2019-apply-online-678-job-vacan-004805.html", "date_download": "2019-11-18T03:53:12Z", "digest": "sha1:EFHMCRJLQTXJR7FTQYSK2TXKBVCQ4ZFC", "length": 14246, "nlines": 143, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரயில்வேத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.! விண்ணப்பிப்பது எப்படி? | Northern Railway Recruitment 2019 Apply Online 678 Job Vacancies - Tamil Careerindia", "raw_content": "\n» ரயில்வேத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.\nரயில்வேத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.\nமத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் மிகப்பெரிய துறையான ரயில்வேத் துறையின் வடக்கு ரயில்வேயில் காலியாக உள்ள குட்ஸ் கார்டு, பாயிண்ட்ஸ் மேன், ஸ்டேஷன் மாஸ்டர் என மொத்தம் 678 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விபரம் பின்வருமாறு:\nரயில்வேத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.\nநிர்வாகம் : வடக்கு ரயில்வே\nமேலாண்மை : மத்திய அரசு\nமொத்த காலிப் பணியிடம் : 678\nபணி மற்றும் இதர விபரங்கள்:-\nகுட்ஸ் கார்டு : 238\nகல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nபாயிண்ட்ஸ் மேன் : 288\nகல்வித் தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.\nஸ்டேஷன் மாஸ்டர் : 61\nகல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.\nகல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.\nகேட் மேன் : 82\nகல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nமினிஸ்டிரியல் கேடர் : 4\nகல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு பெற்றிருக்க வேண்டும்.\nமுன் அனுபவம் : 15 முதல் 20 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க கடைசி நாள் : 9 மே 2019\nவிண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக\nவிண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://nr.indianrailways.gov.in/ என்ற தளத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து மே 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.rrcnr.org/ அல்லது https://nr.indianrailways.gov.in/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\nமாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\n இந்திய கடற்படையில் கொட்டிக்கிடக்கும் மாலுமி வேலை\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\n தருமபுரியில் காத்திருக்கும் தமிழக அரசு வேலை\nகல்வெட்டியல், தொல்லியல் பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு\nTNPSC Recruitment: கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான அறிவிப்பு வெளியீடு\nமத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர் வேலை- விண்ணப்பிக்கலாம் வாங்க\n மத்திய அரசில் வேலை- ஊதியம் ரூ.2.15 லட்சம்\n ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே அரசாங்க வேலை\nரூ.1.15 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\n தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு\nரூ.63 ஆயிரம் ஊதியத்தில் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nமாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\n1 day ago மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\n1 day ago 10-வது தேர்ச்சியா இந்திய கடற்படையில் கொட்டிக்கிடக்கும் மாலுமி வேலை\n2 days ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\n2 days ago 10-வது தேர்ச்சியா தருமபுரியில் காத்திருக்கும் தமிழக அரசு வேலை\nNews தமிழக அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது.. நாளையும் அதிசயம் நடக்கும்.. என்ன சொல்கிறார் ரஜினி\nMovies கமல் 60 நிகழ்ச்சி மேடையில் பிரபல இயக்குநரை கட்டியணைத்து சல்யூட் அடித்த ரஜினிகாந்த்\nLifestyle இன்னைக்கு இந்த 4 ராசிக்காரங்களுக்கு பண மழை பொழியப் போகுதாம்...\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nசெல்போனை ஒரு மணி நேரம் சுவிட்ச் ஆஃப் பண்ணுங்க: பெற்றோருக்கு பள்ளிக் கல்வித்துறை அற��வுரை\nபள்ளிகளுக்கு நிதி திரட்ட தனி இணையதளம்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nவிளையாட்டு வீரர்களுக்கு கிழக்கு இரயில்வே-யில் வேலை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-18T04:44:51Z", "digest": "sha1:P6A5Z3TI4R63B4NTP35BC3NMA3ENEIBT", "length": 11198, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெம்பக்கோட்டை வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவெம்பக்கோட்டை வட்டம் (Vembakottai Taluk), தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டத்தின் 10 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] இவ்வட்டம் 2016 இல் புதிதாக நிறுவப்பட்டது.[2] இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் வெம்பக்கோட்டையில் இயங்குகிறது. இவ்வட்டத்தில் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் அமைந்துள்ளது.\n1.1 ஆலங்குளம் உள்வட்டத்தின் வருவாய் கிராமங்கள்\n1.2 ஏழாயிரம்பண்ணை உள்வட்டத்தின் வருவாய் கிராமங்கள்\n1.3 கீழராஜகுலராமன் உள்வட்டத்தின் வருவாய் கிராமங்கள்\n1.4 வெம்பக்கோட்டை உள்வட்டத்தின் வருவாய் கிராமங்கள்\nவெம்பக்கோட்டை வட்டம் ஆலங்குளம், ஏழாயிரம்பண்ணை, கீழராஜகுலராமன் மற்றும் வெம்பக்கோட்டை என நான்கு உள்வட்டங்களும், 37 வருவாய் கிராமங்களும் கொண்டது.[3]\nஆலங்குளம் உள்வட்டத்தின் வருவாய் கிராமங்கள்[தொகு]\nஏழாயிரம்பண்ணை உள்வட்டத்தின் வருவாய் கிராமங்கள்[தொகு]\nகீழராஜகுலராமன் உள்வட்டத்தின் வருவாய் கிராமங்கள்[தொகு]\nவெம்பக்கோட்டை உள்வட்டத்தின் வருவாய் கிராமங்கள்[தொகு]\n↑ \"விருதுநகர் மாவட்ட நிர்வாகம்\".\n↑ \"விருதுநகர் மாவட்ட வருவாய் கிராமங்கள்\".\nஅருப்புக்கோட்டை வட்டம் · காரியாபட்டி வட்டம் · இராஜபாளையம் வட்டம் · சாத்தூர் வட்டம் · சிவகாசி வட்டம் · ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம்· வத்திராயிருப்பு வட்டம் · திருச்சுழி வட்டம் · விருதுநகர் வட்டம் · வெம்பக்கோட்டை வட்டம் ·\nஅருப்புக்கோட்டை · காரியாபட்டி · நரிக்குடி · ராஜபாளையம் . சாத்தூர் · சிவகாசி . ஸ்ரீவில்லிப்புத்தூர்· திருச்சுழி · வெம்பக்கோட்டை . விருதுநகர் . வத்திராயிருப்பு\nஅருப்புக்கோட்டை · ராஜபாளையம் · சாத்தூர் · சிவகாசி · ஸ்ரீவில்லிப்புத்தூர் · திருத்தங்கல் · விருதுநகர் ·\nசேத்தூர் · வத்திராயிருப்பு · செட்டியார்பட்டி · கார��யாபட்டி · மம்சாபுரம் · சுந்தரபாண்டியம் · மல்லாங்கிணறு · தென் கோடிக்குளம் · வ புதுப்பட்டி .\nதிருச்சுழி திருமேனிநாதர் கோயில். ஏழு ஆணை கட்டி அய்யனார். மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில். இருக்கன்குடி மாரியம்மன் கோயில். திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோவில். திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 அக்டோபர் 2019, 08:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/xcdfert-bvfghy-nmjhyu/", "date_download": "2019-11-18T04:59:42Z", "digest": "sha1:FYOE7S5JSBAIIOKDE5TIBXK27DL5RNIX", "length": 7741, "nlines": 123, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 27 October 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.இந்தியா சார்பில் முதன்முறையாக 1956 மெல்பேர்ன் ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் கலந்து கொண்ட ஷம்ஷெர் கான் வயது முதிர்வால் காலமானார். இவர் ஆந்திரா, குண்டூர் மாவட்டம் இஸ்லாம்பூரில் வசித்து வந்துள்ளார்.\n2.மலையாள இலக்கியத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக பத்ம பிரபா புஷ்காரம் விருது , பிரபா வர்மா விற்கு வழங்கப்பட்டுள்ளது.\n3.கொங்கணி நடிகர் கோபால் கௌடாவிற்கு கலாகர் புரஷ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\n4.நெடுநேரம் விவசாய பணிகளில் ஈடுபட்டு வரும் பெண்களுக்கு உதவும் வகையில் மகிந்திரா & மகிந்திரா நிறுவனம் Prerna திட்டத்தை ஒடிஷாவில் துவக்கியுள்ளது.\n5.பஞ்சாப் மாநில காவல்துறை நடை ரோந்து திட்டத்தை ( Foot Patroling ) துவக்கியுள்ளது.\n6.ரிசர்வ் வங்கியின் ஆலோசனையுடன் தங்கக் கடன் பத்திரங்களை மீண்டும் மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. அக்டோபர் 9-ம் தேதி முதல் இந்த பத்திரங்களில் முதலீடு செய்யலாம். 2017-18 நிதியாண்டில் இரண்டாவது முறையாக தங்க கடன் பத்திரங்களை அரசு கொண்டு வருகிறது.இந்த திட்டத்தின் கீழ், தங்கக் கடன் பத்திரங்களில் ஒரு கிராம் மற்றும் அதன் மடங்குகளில் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக ஒரு நபர் ஆண்டுக்கு 500 கிராம் வரை முதலீடு செய்யலாம். இந்து கூட்டுக் குடும்ப உறுப்பினர்கள் அதிகபட்சமாக 4 கிலோ வரையில் வாங்கலாம். டிரஸ்டுகள் 20 கி��ோ வரையில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படும். தங்கக் கடன் பத்திரங்கள் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் இதுவரை 9 முறை வெளியிடப்பட்டுள்ளது.\n7.உத்திரபிரதேசத்தின் முகல்சராய் ரயில் நிலையம் , தீனதயாள் உபாத்யாய ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\n8. இந்திய ரயில்வேக்கு சொந்தமான அனைத்து ரயில்களிலும் ஆக்ஸிஜென் உருளைகளை கட்டாயம் வைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nயுனெஸ்கோ அமைப்பானது இத்தினத்தை 2005ஆம் ஆண்டில் அங்கீகரித்தது. ஆடியோ ஆவணங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினம் கொண்டாடுவதன் நோக்கம். தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம், ஆடியோ சங்கங்கள், தொலைக்காட்சி, வானொலி நிலையங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு இடையே கூட்டு முயற்சி ஏற்படுத்த இத்தினம் முதன்முதலாக 2007இல் கொண்டாடப்பட்டது.\nமதுரையில் Coffee Maker பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/India/33543-3000.html", "date_download": "2019-11-18T04:41:20Z", "digest": "sha1:32HYDVV6LYVFB5SF5YYT7K26W5Z56CDC", "length": 13612, "nlines": 258, "source_domain": "www.hindutamil.in", "title": "தேமுதிக எம்எல்ஏக்களுடன் விஜயகாந்த் இன்று ஆலோசனை | தேமுதிக எம்எல்ஏக்களுடன் விஜயகாந்த் இன்று ஆலோசனை", "raw_content": "திங்கள் , நவம்பர் 18 2019\nதேமுதிக எம்எல்ஏக்களுடன் விஜயகாந்த் இன்று ஆலோசனை\nசட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை (17-ம் தேதி) தொடங்கவுள்ள நிலையில், தேமுதிக எம்எல்ஏக்களுடன் விஜயகாந்த் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டுக்கான முதல் கூட்டத்தொடர் நாளை காலை 11.15 மணிக்கு ஆளுநர் ரோசய்யா உரையுடன் தொடங்குகிறது.\nஇதில் தேமுதிக செயல்பாடு தொடர்பாக அக்கட்சி மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘தற்போதுள்ள தமிழக அரசு செயல்படாமல் தான் இருக்கிறது. அறிவித்த திட்டங்கள் அறிவிப்போடு நிற்கிறது. இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எந்தெந்த பிரச்சினைகளை கையில் எடுத்து பேசுவது என்பது தொடர்பாக எங்கள் கட்சி எம்எல்ஏக் களுடன் தலைவர் விஜயகாந்த் சென்னையில் இன்று ஆலோசனை நடத்துகிறார்.\nகிரானைட் ஊழல், நீதிமன்ற தீர்ப்புகளை அமல்படுத்தாதது, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு, விவசாயிகள் பிரச்சினை, சென்னை சட்டக் கல்லூரியை இடம் மாற்றும் விவகாரம், மின��சார தட்டுப்பாடு, கிடப்பில் உள்ள திட்டப்பணிகள் உள்ளிட்டவை குறித்து பேசுவோம். கூட்டத்தொடரில் விஜயகாந்த் பங்கேற்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை’’ என்றனர்.\nசட்டப்பேரவை கூட்டத்தொடர்தேமுதிக எம்எல்ஏவிஜயகாந்த் ஆலோசனை\nசினிமாவால்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன: அமைச்சர் கருப்பணன்...\nமுரசொலி 'பஞ்சமி' நில விவகாரம்; ஆணையம் முன்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன:...\nசென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல: அரசு...\nசென்னை மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட...\nபிறமொழிகளில் உள்ள ஊர் பெயர்கள் உட்பட 1,000...\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும்...\nஇருசக்கர வாகனத்தில் சென்றபோது ஆத்தூர் அருகே விபத்தில் தாய், மகள், மகன் உயிரிழப்பு\nநீலகிரி மாவட்டத்தில் கனமழை: குன்னூரில் பல இடங்களில் மண் சரிவு; போக்குவரத்து பாதிப்பு...\nராமதாஸ் அத்வாலே அமித் ஷா பேச்சு: சிவசேனா, காங். என்சிபி கூட்டணியில் பிளவு...\nஉள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை கூடுகிறது:...\nஇருசக்கர வாகனத்தில் சென்றபோது ஆத்தூர் அருகே விபத்தில் தாய், மகள், மகன் உயிரிழப்பு\nநீலகிரி மாவட்டத்தில் கனமழை: குன்னூரில் பல இடங்களில் மண் சரிவு; போக்குவரத்து பாதிப்பு...\nஉள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை கூடுகிறது:...\nகேரள மாணவி தற்கொலை விவகாரம்: மத்திய உயர்கல்வி செயலாளர் சென்னை ஐஐடியில் விசாரணை...\nஇருசக்கர வாகனத்தில் சென்றபோது ஆத்தூர் அருகே விபத்தில் தாய், மகள், மகன் உயிரிழப்பு\nநீலகிரி மாவட்டத்தில் கனமழை: குன்னூரில் பல இடங்களில் மண் சரிவு; போக்குவரத்து பாதிப்பு...\nஉள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை கூடுகிறது:...\nகேரள மாணவி தற்கொலை விவகாரம்: மத்திய உயர்கல்வி செயலாளர் சென்னை ஐஐடியில் விசாரணை...\nகேஜ்ரிவாலுக்கு குடியரசு தலைவர் பரிசாக அளித்த 2 புத்தகங்கள்\nஜேட்லியின் பட்ஜெட் உரையில் முதலீடு 60 நாட் அவுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-11-18T03:06:31Z", "digest": "sha1:MRDKNH2FK4AQ6SWBWIWQ2K4HD2PTHMTB", "length": 12295, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஈரோடு சந்திப்பு", "raw_content": "\nTag Archive: ஈரோடு சந்திப்பு\nஈரோடு புதியவாசகர் சந்திப்பு – கடிதங்கள் – 3\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். ஈரோடு சந்திப்பு எங்களுக்கு புதிய திறப்பை அளித்திருக்கிறது. பொதுவாக இம்மாதிரி எழுத்தாளருடனான சந்திப்புகளில் அவரின் படைப்புகளை முன்னிறுத்தி கொண்டு போவது நடக்கும். ஆனால் உண்மையில் இங்கு நடந்தது முற்றிலும் வேறு. உங்கள் படைப்புகளை பற்றி பேசியதை விட நாங்கள் படித்திருந்த மற்ற படைப்புகளை கேட்டு அறிந்து அதிலிருந்து குறிப்பிட்டே எங்களுக்கு சொன்னீர்கள். சனிக்கிழமை காலை இரண்டாம் வகுப்பு பெட்டியிலிருந்து நீங்கள் சாதாரணமாக இறங்கி வந்தததை இப்போதும் மறக்க இயலவில்லை. நானும் நண்பர் …\nஈரோடு புதியவாசகர் சந்திப்பு – கடிதங்கள் – 1\nமதிப்புக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு ஈரோடு புதியவர் சந்திப்புக்கு அனுமதித்தமைக்கு நன்றி. கலைத்துப் போடப்படுதலை அனுபவித்தேன். தயாரிப்புகளும் இலக்கிய வாசிப்பனுபவமும் இல்லாததால், ஒருவித சுய வெறுப்பு வளர்ந்தது. உங்களுக்கு வாசகவிரிவின் புதிய ஊற்றுகளை நேரடியாகக் கண்டுகொள்ள சந்திப்பு உதவியிருக்கலாம். சிந்திக்க, வாசிக்க, கவனிக்க வேண்டிய முறைகளே தெரியாமல் ஒரு கல்விமுறையைக் கடந்து வந்திருக்கிறோம் என உணரும் போது, மூளை கசக்கிறது. இருப்பினும் எதுவும் வீணாவதில்லை; காலம் உட்பட என ஆழ்மனது சொல்கிறது உண்மையில் உங்களின் தத்துவ, ஆன்மிக ஊற்றுகளில் …\nTags: ஈரோடு சந்திப்பு, புதியவர்களின் சந்திப்பு அறிவிப்பு - உதகை\nஜெ ஊட்டி சந்திப்புக்கே வர விரும்பினேன். இடங்கள் முடிந்துவிட்டன என்றுதெரிந்ததும் சோர்வு அடைந்தேன். அதன்பின்னர் ஈரோடு சந்திப்பு. அதுவும் முழுமையடைந்துவிட்டது என்று வாசித்தேன். நான் வரவிரும்புகிறேன். இடமிருக்குமா கதிர் அன்புள்ள கதிர், பொதுவாக இம்மாதிரி நிகழ்வுகளை முடிவுசெய்வது மிகக்கடினம். என்ன சிக்கலென்றால் ஓர் இடத்தில் அதிகபட்சம் இவ்வளவுபேர் என முடிவுசெய்திருப்போம். அதைவிட சற்று அதிகமானவர்கள் வர விரும்பியதும் நிறுத்திக்கொள்வோம். ஆனால் வருவதாகச் சொன்னவர்களில் பலர் சில்லறைக் காரணங்களுக்காக வராம���ிருந்துவிடுவார்கள். அது ஒரு தமிழ் மனநிலை. அதாவது ஆர்வம் …\nஅறத்தின் எதிர்முகம் : கச்சர் கோச்சர் மற்றும் தேவகி சித்தியின் டைரி\nவிஷ்ணுபுரம் விழா- நினைவுகளின் வழியே...\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suriyakathir.com/2019/08/13/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9A/", "date_download": "2019-11-18T04:00:52Z", "digest": "sha1:5DPK7SV4L7HJR5LQT6ALRP6N7ARBFNVZ", "length": 12745, "nlines": 128, "source_domain": "suriyakathir.com", "title": "இணைப்பை நோக்கி அ.தி.மு.க – சசிகலாவின் தலைமையில் இயங்க முடிவா? – Suriya Kathir", "raw_content": "\nஇணைப்பை நோக்கி அ.தி.மு.க – சசிகலாவின் தலைமையில் இயங்க முடிவா\nஇணைப்பை நோக்கி அ.தி.மு.க – சசிகலாவின் தலைமையில் இயங்க முடிவா\nAugust 13, 2019 Leave a Comment on இணைப்பை நோக்கி அ.தி.மு.க – சசிகலாவின் தலைமையில் இயங்க முடிவா\nவேலூர் தொகுதி வெற்றி – தோல்வி ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வையும், பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வையும் ரோம்பவே யோசிக்க வைத்துவிட்டது என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள். அதிலும் குறிப்பாக ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் இரட்டை தலைமை இதுபற்றி அதிகமாகவே ஆய்வு செய்யத் தொடங்கிவிட்டதாம்.\nஓர் ஓட்டில் ஜெயிச்சாலும் வெற்றிதான். ஓர் ஓட்டில் தோற்றாலும் தோல்விதான். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபிறகு நடைபெற்றுள்ள தேர்தல்களில் அது பொதுத் தேர்தல் என்றாலும், இடைத் தேர்தல் என்றாலும், அ.தி.மு.க.வின் வெற்றிக் கணக்கில் 22 இடைத் தேர்தலில் 9 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது மட்டும்தான் வரவில் வருகிறது. ஆகவே, விரைவில் வெற்றிக்கான வழிகளை ஏற்படுத்திக் கொண்டால்தான் அடுத்துவரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தொடர முடியும். இதில் யார் தலைமையில் ஆட்சி என்பதோ, யார் தலைமையில் கட்சி என்பதோ முக்கியமல்ல. கட்சி முன்புபோல செல்வாக்கான கட்சியாக தமிழகத்தில் நடைபோட வேண்டுமென்றால், கட்சிக்குள்ளிருக்கும் பிளவுகளை நீக்க வேண்டும். மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்கிற முடிவுக்கு அ.தி.மு.க.வின் இரட்டை தலைமை வந்திருக்கிறதாம்.\nஇது குறித்து அ.தி.மு.க.வின் இரட்டை தலைமை, பா.ஜ.க.விடம் கலந்து பேசிவருகிறதாம். இதன் முடிவில் அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க சசிகலாவே சரி என்ற முடிவுக்கு இரட்டை தலைமை வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அ.தி.மு.க.வை பலவீனமாக்கக்கூடாது என்கிற உறுதியே இதற்கு முக்கிய காரணமாம்.\nமேலும், சசிகலா – தினகரன் விரிசல் அதிகமாகி கொண்டே இருக்கிறதாம். தினகரன் எப்படி எடப்பாடியார், ஓ.பி.ஸ்.ஸை எதிர்த்தாரோ, அதே மாதிரிதான், சசிகலா குடும்பத்தில் உள்ள உறவுகளையும் எதிர்த்து கொண்டு அரசியல் செய்யவிடாமல் தடுத்து கொண்டிருந்தார். இதனால், விவேக், அனுராதா, தினகரன் என்று ஆளுக்கு ஒரு பக்கம் சிறைக்கு சென்று சொத்��ு விவகாரம் முதல் அரசியல் விவகாரம் வரை புகார்களை சசிகலாவிடம் சொல்லி வந்தனர். இது சசிகலாவுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது.\nஇதன் விளைவு இப்போது விவேக் நடத்தி வரும் ஜெயாடிவி குழுமத்தில், தினகரன் செய்திகளே இடம்பெறாத அளவுக்கு போய்விட்டது. இந்த காரணத்திற்காக தினகரன் தனியாக ஒரு சேனல் ஆரம்பிக்க முடிவு செய்துள்ளராம். ஏற்கனவே குடும்ப சண்டை வெளிப்படையாக தெரிந்துவரும் நிலையில், தினகரன் ஒரு தனி சேனலை துவங்கிவிட்டால், அது சசிகலாவுக்கு மேலும் கோபத்தைதான் தரும் என்பதோடு, இதன் முடிவு சசிகலாவிடம் இருந்து தினகரனை பிரித்துவிடலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.\nஇப்படி ஒரு சூழ்நிலை உருவாகும்பட்சத்தில் சசிகலாவை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவருவது எளிது என்று கணக்கு போட்டுள்ளதாம் அ.தி.மு.க.வின் இரட்டை தலைமை. இதில் எடப்பாடிக்கும் ஓ.பி.எஸ்.ஸுக்கும் ஒரே மனநிலை தானாம். வரும் காலங்களில் சசிகலா உடனிருந்தால்தான் தி.மு.க.வை சமாளிக்க முடியும் என்றும், கட்சியும் கட்டுக்குள் இருக்கும் என்ற முடிவுக்கு அ.தி.மு.க.வை போலவே பா.ஜ.க.வும் வந்துள்ளதாம்.\nஆக, விரைவில் அ.தி.மு.க.வில் மீண்டும் சசிகலா என்கிற பிரேக்கிங் நியூஸ் வந்தாலும் வரலாம்.\nஅமித் ஷா அழுத்தம் – நெருக்கடியில் முதல்வர் எடப்பாடி\nஎன்ன செய்யப்போகிறார் விராட் கோலி\nவிஜய் நடிக்கும் 64வது படத்தின் ஹீரோயின் பாலிவுட் வில்லங்க நடிகையா\nடி.கே.சிவக்குமார் வழக்கால் ஜாமீன் பெறும் ப.சிதம்பரம்\nசிக்கலில் டிடிவி தினகரன்-அமைச்சர் விஜயபாஸ்கர்\nஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் மகாராஷ்ட்ரா அரசியல்\nமீண்டும் ராணுவ அதிகாரியாக விஷால்\nரஜினி அரசியலுக்கு வரமாட்டார் – ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்\nரஜினிக்கு ஆதரவு தெரிவித்த மு.க.அழகிரி\nநடிகர் சங்கத்துக்கு மறு தேர்தல்\nஜனநாயகத்தை இழிவு செய்த மஹராஷ்ட்ர அரசியல்\nரஜினி பற்றி முதல்வர் பழனிச்சாமி தொடர் விமர்சனம் ஏன், எதற்கு,எப்படி, எதனால்,யாரால்\nஅடுத்த நூறு நாட்களுக்குள் நயன்தாராவுக்கு திருமணம்\nslider அரசியல் இலக்கியம் உலகம் கட்டுரைகள் கதைகள் கலை சினிமா மருத்துவம் வணிகம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-11-18T04:46:37Z", "digest": "sha1:C3342ISGFOOJATZOZLNGLMI5JUCRQIZ2", "length": 6758, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "கட்டப்பட்டுள்ளது |", "raw_content": "\n2022க்குள் அயோத்தியில் ராமர் கோவில்\nபுதுப்பட்டினத்தில் பதற்றம் போலிஷ் குவிப்பு\nதஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே இருக்கும் புதுப்பட்டினம் கிராமத்தில் இந்துக்கள் வழிபடுவதற்காக 400ஆண்டுகள் பழமையான புகழ் பெற்ற சிவன்கோவில் ஒன்று உள்ளது. அதன்-அருகிலேயே சுமார் 100மீட்டர் தூரத்திற்க்குள் பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்துக்கள் ......[Read More…]\nFebruary,14,11, —\t—\t100மீட்டர், 400ஆண்டுகள், அதிராம்பட்டினம் புதுப்பட்டினம், இந்து, இந்துக்கள், கடந்த சில, கட்டப்பட்டுள்ளது, கிராமத்தில், சிவன்கோவில், தஞ்சை மாவட்டம், தூரத்திற்க்குள், பள்ளிவாசல், பழமையான, புகழ் பெற்ற, முன்னணியை, வழிபடுவதற்காக, வைத்து\nடில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் விடுதிக் கட்டணத்தை உயர்த்தி விட்டதாகவும், ஆடை கட்டுப்பாடுகளையும், விடுதி மாணவர்களுக்கு நேரக் கட்டுப்பாடுகளையும் விதித்து விட்டதாகவும் கூறி போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஜனநாயகம் போராடும் உரிமைகளை அனைவருக்கும் தருகிறது. ஆனால் அதற்கும் இடம், பொருள் ...\nபழைய நாத்திகர்களை எல்லாம் நான் பழனியி� ...\nஅயோத்தி இந்துக்களுக்கான புனித இடம். மு ...\nநான் “இந்து” என்றும் காவி தமிழனாக இ� ...\nஇந்து__மதத்தை மட்டும் குறி வைத்து இழிவ� ...\nஇந்து என்பது மதம் அல்ல; அது ஒருவாழ்க்கை ...\nகாலித்தனம் செய்பவர்களுக்கு நம் கலாச்ச ...\nஒரு இந்து அறிந்தும் அறியாததும்\nதேசத்தின் மகனாய் “பிர(மாதமாய்)தமராய் ...\nஅல்லிப் பூவின் மருத்துவக் குணம்\nஅல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே ...\nநீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்\nநீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் ...\nஇதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/thiyaanamum-tharsodhanaiyum/", "date_download": "2019-11-18T03:03:25Z", "digest": "sha1:HRW4ADM5HVQZZLKKN5QPAWMWJJFAK326", "length": 15290, "nlines": 110, "source_domain": "tamilthamarai.com", "title": "தி��ானமும் தற்சோதனையும் |", "raw_content": "\n2022க்குள் அயோத்தியில் ராமர் கோவில்\nதற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் மட்டும் செய்தால் தவ ஆற்றல் கூடும். அவர்கள் நினைக்கும் கெட்ட எண்ணங்கள் நிறைவேறும். சபித்தால் பலிக்கும். ஆனால், அதற்குமுன் அவர்கள் கெடுவார்கள். உதாரணம்:\nஎனவே, தியானத்திற்கு தற்சோதனை அவசியமானதாகும். நம்மை நாமே அறிந்தால்தான், மனிதப் பிறவியின் நோக்கத்தை அறிய முடியும். \"உன்னையே நீ அறிவாய்\" என்றார் சாக்ரடீஸ். நான் யார்\" என்றார் சாக்ரடீஸ். நான் யார் என் மூலமென்ன உடல் – உயிர் – மனம் – தெய்வம் – என்றால் என்ன நம்மை நாமே அறியவேண்டும். \"தன்னையறிதலே இன்பம்\" என்றார் வள்ளலார்.\nதன்னை அறிந்து இன்புறவே வெண்ணிலாவே – ஒரு\nதந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே\nதன்னை அறிய நம் குணங்களைச் சீரமைக்க வேண்டும்.\nதற்சோதனை என்பது மனத்தூய்மையை நாடிச் செல்லும் ஒரு தெய்வீகப் பயணம். ஆன்மாவானது புலன் மயக்கத்தில் கட்டுப்பட்டுள்ளது. ஐயுணர்வின் வசப்பட்டுள்ளது. உணர்ச்சிப் பெருக்கில் பல செயல்களைப் புரிந்து துன்பத்தைத் தந்துவிடுகிறது. தற்சோதனை செய்து, விழிப்பு நிலை அடையாத வரையில் பழக்கதின் வழிதான் ஆன்மா பயனிக்கும்.\nஇந்தப் பயணத்தின் பாதையில், நல்ல வழியில் திருப்புவதே தற்சோதனை நம்மைப் பற்றி நம் குணங்களைப் பற்றி, நம்மிடம் எழும் எண்ணங்களைப் பற்றி, நம்முடைய இருப்பு பற்றி, இயக்க நிலை பற்றி உணர வேண்டும். உணர்ந்த பின்னர் நல்லது எது தீயது எது என்று அறிய வேண்டும். நல்லவற்றைப் பெருக்கவேண்டும். தீமைகளை அகற்ற வேண்டும்.\nஇத்தகைய உளப்பயிற்சி, தன்னைத் தானே அறியும் சுய பரிசோதனைப் பயிற்சி ஆன்மீக வாழ்வில் மட்டுமல்ல. வாழ்க்கைத் தரத்தில் நம்மை உயர வைக்கும். வாழ்க்கையை வளம்பெற வைக்கும்.\nநம் எண்ணங்களை ஆராய வேண்டும். நல்ல எண்ணங்களைப் பெருக்க வேண்டும் நமக்கும், சமுதாயத்துக்கும் பயன்படும் ஆசைகளை வைத்துக் கொண்டு பேராசையை ஒழிக்க வேண்டும். ஆசை சீரமைப்பு ஆன்மீகத்திற்கு அவசியம்.\nகவலை கொண்டு சீரழிவதைவிட கவலையை ஒழிக்கப் பயிற்சி பெற வேண்டும். கவலைக்கான காரணங்கள் அறிந்து, அதனைத் துடைக்க வேண்டும். கோபம் என்பது கொடிய நோய். அது நம் உடலையும், உள்ளத்தையும் உருக்கி விடும். கோபத்தை மன்னிப்பா�� மாற்ற தற்சோதனை செய்ய வேண்டும்.\nபொறாமை, எதிர்பார்த்தல், ஆணவம், வஞ்சம் போன்ற தீய குணங்களை அகற்ற தற்சோதனை செய்ய வேண்டும்.\n இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று உதவக் கூடியது தான். ஒருவன் தன்னிடமுள்ள உணர்ச்சிமயமான மிருக குணத்தைக் கண்டறிந்து, அது காரணமாக அவன் செய்து வந்த தவறுகளை உணர்ந்து, 'அவற்றை இனியேனும் செய்யக்கூடாது' என முடிவெடுத்துக் கொள்வது, அம்முடிவைச் செயல்படுத்துவதும் தற்சோதனை.\nஇந்த தற்சோதனையை வெற்றிகரமாகச் செய்து முடிப்பதற்கு தான் தியானம் உதவுகிறது. வெளிச்சத்தில் ஒரு பொருளை தேடி எடுப்பது போல், தவம் தரும் மனஅமைதி நிலையில் தனது குறைகள் தெரிய வரும். பிறகு அதே தியானம் தந்த மன உறுதியைக் கொண்டு, அவற்றை நீக்கவும் முடியும்.\nஅதேபோல், தற்சோதனையால் தூய்மையடைந்து விட்டால், தியானம் எளிதாகவும், சிறப்பாகவும் அமைகிறது. இந்த இரண்டையும் கொண்டு, மனித குல வாழ்க்கையைத் தெய்வீக வாழ்க்கையாக மாற்றிக் கொள்ளலாம்.\nஇதிகாசங்களில் இராமாயணம், மகாபாரதம் இவற்றில் படைத்த கதாநாயகர்கள், கதாநாயகிகள் கூட கற்பனையே. ஆனால், அதன் உட்கருத்துக்கள் மிக மிக சிறப்பானது. இராமாயணத்தில் ஆசைக்கு ராவணனைக் காட்டினார்கள். அவனிடம் பெண்ணாசை மேலோங்கி இருந்தது. சினத்திற்கு பரதனுடைய தாயார் கைகேயியைக் குறிப்பிடலாம். கடும் பற்றிற்கு வாலியைக் குறிப்பிட்டார்கள். முறையற்ற பால் கவர்ச்சிக்கு இராவணனின் தங்கை சூர்ப்பனகையைக் காட்டினார்கள். வஞ்சத்திற்குக் கூனியைக் காட்டினார்கள்.\nமாற்று வழியில் நிறை மனதிற்கு விபீஷணன், பொறுமைக்கு இலக்குமணன், விட்டுக் கொடுத்தலுக்கு பரதனையும் கற்பு நெறிக்குச் சீதையையும், மன்னிப்புக்கு \"இன்றுபோய் நாளை வா\" என்ற இராமனையே குறிப்பிடலாம். அறுகுண வரிசையில் உணர்சி நிலைக்கு இராவணனையும் அமைதி நிலைக்கு இராமனையும் காட்டி அறுகுண சீரமைப்பையும் காட்டினார்கள். மகாபாரதத்தில் ஆறு குணத்திற்கு துரியோதனையும், ஆறு குணம் அற்றவனாக கிருஷ்ண பரமாத்மாவையும் காட்டியது சிறப்புடையதாகும்.\nஒன்றோடு ஒன்றாக இணைவது யோகா\nஎத்தனை இழிவான மன நிலை\n“அமித் ஷா மகன் விஷயத்தில், ஏன் நடவடிக்கை ஏதுமில்லை\nஆணவம், எதிர்பார்த்தல், தியானம், பொறாமை, வஞ்சம்\nடில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் விடுதிக் கட்டணத்தை உயர்த்தி விட்டதாகவும், ஆடை கட்டுப்பாடுகளையும், விடுதி மாணவர்களுக்கு நேரக் கட்டுப்பாடுகளையும் விதித்து விட்டதாகவும் கூறி ...\n2022க்குள் அயோத்தியில் ராமர் கோவில்\nசபரிமலை வழக்கை 7 பேர் அரசியல் சாசன அமர்� ...\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போத� ...\nரபேல் மறுசீராய்வு மனு தள்ளுபடி\nநற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் ...\nவியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.\nமுள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/complaints/?id=955&task=add", "date_download": "2019-11-18T03:09:08Z", "digest": "sha1:SJG522CD7BHT3GMKTFLJAA6MBOBZO5YV", "length": 6841, "nlines": 92, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை\nசேவையின் பெயர்: ஹல்துமுல்ல மூலிகைத் தோட்டத்தினைப் பார்வையிடல்:\nஉங்களது பிறந்த திகதி: 2002-07-23\nஉங்களுடைய அடையாள அட்டை இலக்கம் அல்லது வேறு தனியார் விரிவான தகவல்\nஉங்களது தேசிய அடையாள அட்டை இலக்கம்::\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உ���ிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ajmal-mahdee.blogspot.com/2015/02/", "date_download": "2019-11-18T04:32:10Z", "digest": "sha1:LP5VLXBXUOJMYS6M2LDG54HOJVY5PVDD", "length": 112521, "nlines": 950, "source_domain": "ajmal-mahdee.blogspot.com", "title": "Discover Islam In Tamil: February 2015", "raw_content": "\nரூ.10,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை தர்ம அறக்கட்டளைக்கு உயில் எழுதினார் ஐயா எம்.ஏ.எம். ராமசாமி அவர்கள்...\nதனது பெயரில் புதிதாக தர்ம அறக்கட்டளை ஒன்றை தொடங்கி இருக்கும் தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி, தமக்குப் பிறகு தனது சொத்துகள் அனைத்தும் அந்த அறக்கட்டளைக்கு சேர வேண்டும் என முறைப்படி உயில் எழுதி இருக்கிறார்.\nஐயப்பன் என்ற முத்தையாவை சுவீகாரம் எடுத்ததை குல வழக்கப்படி கடந்த மாதம் ரத்து செய்தார் எம்.ஏ.எம். இதன் தொடர்ச்சியாக 'எம்.ஏ.எம்.ராமசாமி தர்ம அறக்கட்டளை' என்ற புதிய அறக்கட்டளை ஒன்றையும் தொடங்கி இருக்கிறார். இதன் நிர்வாக அறங்காவலரான எம்.ஏ.எம். ராமசாமி தனது அண்ணி குமார ராணி மீனா முத்தையா, ஏ.சி.முத்தையா உள்ளிட்ட மேலும் நான்கு அறங்காவலர்களையும் நியமித்திருக்கிறார்.\nசெட்டிநாடு குழும நிறுவனங்களின் கூட்டுஸ்தாபகரும், தலைவருமான எம்ஏஎம் ராமசாமி, அண்ணாமலைப் பல்கலைகழகத்தின் இணைவேந்தராகவும் உள்ளார். இவருக்கு வாரிசு இல்லாததால் ஐயப்பன் என்ற முத்தையாவை சுவீகாரம் எடுத்தார்.\nஇதனிடையே, செட்டிநாடு பல்கலைக்கழகத்தின் வேந்தரான எம்ஏஎம் ராமசாமியை நீக���கிவிட்டதோடு, அவருக்குப் பதிலாக ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை வேந்தராக நியமித்தார் முத்தையா.\nதனியார் பல்கலைக் கழகங்களின் வேந்தர் நியமனம் தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு விதித்த நிபந்தனைகளை எதிர்த்து ஏற்கனவே பல்கலைக் கழகங்கள் தரப்பிலிருந்து வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில், பல்கலைக்கழக மானியக் குழுவின் நிபந்தனைகளுக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிமன்றம், வேந்தர்கள் நியமனம் தொடர்பாக தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டது. அந்த தடை உத்தரவு அமலில் இருக்கையில் வேந்தரை மாற்றியது செல்லாது என்று கூறி எம்ஏஎம் ராமசாமி, நேற்று நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்.\nமுத்தையாவின் சுவீகாரத்தை குல வழக்கப்படி ரத்து செய்த எம்.ஏ.எம்., சட்டப்படியும் அதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதை ஊகித்திருக்கும் முத்தையா, அப்படி சட்டப்படி சுவீகாரத்தை ரத்து செய்வதாக நீதிமன்றத்தில் எம்.ஏ.எம். மனு தாக்கல் செய்தால் தன்னையும் விசாரிக்க வேண்டும் என தேவகோட்டை நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்து வைத்திருக்கிறார்.\nஇதனிடையே, செட்டிநாடு பல்கலைக்கழகத்தை கைமாற்றி விடப் போவதாக ஒரு நம்பகமான செய்தி கிடைத்ததால் சுதாரித்துக் கொண்ட எம்.ஏ.எம். அதிலுள்ள சட்டச் சிக்கல்களை எடுத்துச் சொல்லி யாரும் அதை வாங்கவிடாமல் பத்திரிகைகளில் பொது அறிவிப்பு கொடுத்துவிட்டார்.\nஇந்நிலையில், முத்தையாவை சுவீகாரம் எடுத்ததை குல வழக்கப்படி ரத்து செய்ததின் தொடர்ச்சியாக, 'எம்.ஏ.எம்.ராமசாமி தர்ம அறக்கட்டளை' என்ற பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றையும் தொடங்கி இருக்கிறார். இதன் நிர்வாக அறங்காவலராக எம்.ஏ.எம்., தனது அண்ணி குமார ராணி மீனா முத்தையா, ஏ.சி.முத்தையா உள்ளிட்ட மேலும் நான்கு அறங்காவலர்களையும் நியமித்திருக்கிறார்.\nதனக்குச் சொந்தமான சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய்க்கான அசையும் மற்றும் அசையாச் சொத்துகள் அனைத்தும் தனக்குப் பிறகு, தனது பெயரில் தொடங்கப்பட்டுள்ள தர்ம அறக்கட்டளைக்கு சேரவேண்டும். அவை தர்ம காரியங்களுக்கு பயன்பட வேண்டும். இந்தச் சொத்துகளில் ஒரு ரூபாய்கூட ஐயப்பன் என்ற முத்தையாவுக்கோ அவரது தரப்புக்கோ செல்லக் கூடாது என்று உயில் எழுதி, அதை முறைப்படி பதிவும் செய்து இருக்கி���ார் எம்ஏஎம் ராமசாமி. இந்த உயில் விவகாரம் அவரது குடும்பத்தினர் மத்தியிலும், செட்டி நாட்டு வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதமிழர்களின் சிறு தானிய உணவுகள் \nஐவகை உணவு முறையை நடைமுறையில் உண்பன, தின்பன, கொறிப்பன, நக்குவன, பருகுவன என்பர்.\nஉண்பன என்பதற்கு அரிசிச்சாதம், புழுங்கல், பொங்கல் போன்றன உதாரணங்கள். சமைத்த காய்கறி கூட்டுகள் வரிசையில் பொரியல், அவியல், துவட்டல், துவையல் ஆகியனவும் கொறிப்பன வரிசையில் வற்றல் வடாம் போன்றனவும் அடங்கும். பச்சடி, கிச்சடி போன்றன நக்குவன வரிசையில் வரும். பருகுவன என்பதில் பானகம், பாயகம், கஞ்சி, கூழ் ஆகியன அடங்கும். சிற்றுண்டிப் பண்டங் களை (அப்பம், இட்லி ) தின்பன வரிசையில் அடக்கலாம்.\nகுறிப்பு :- இட்டளி என்ற பலகாரம் தமிழகத்தின் உணவாகவே வெளி உலகில் அறியப்படுவது, இடு முதல் நிறையடியாகப் பிறந்த சொல் இது. இடல் என்ற தொழில் பெயர் பின்னர் இகர விகுதி பெற்று இட்டளி ஆனது. இது இட்லி எனவும் படும்.\nஉணவின் சுவைகளை உவர்ப்பு, துவர்ப்பு, கைப்பு, கார்ப்பு, இனிப்பு, புளிப்பு என ஆறு வகைகளாகக் கூறுவதுண்டு.\nநாம் உண்ணும் உணவு குறித்த அக்கறையும் மரபு வழி அறிவும் மிக உயர்ந்தது. நம் மரபு முறை உணவுகள், வெறும் பசி போக்குவதாக மட்டுமல்லாமல், நமக்கு ஆற்றல் தருபவையாகவும் அரு மருந்தாகவும் பயன்படுகின்றன.\nஏழைகளின் உணவாக இருந்த தினை, கம்பு, சோளம், கேழ்வரகு, சாமை, வரகு, குதிரைவாலி போன்றவை, இன்று வசதியானவர்களின் உணவாக, வியாதியஸ்தர்கள் உண்ணும் உணவாக மாறிவருகின்றன.\nசிறுதானிய உணவு வகைகளை பார்ப்போம் :\nதேவையானவை: தினை அரிசி மாவு - 200 கிராம், வெல்லம் - 200 கிராம், ஏலக்காய்த் தூள் - அரை தேக்கரண்டி, சுக்குத்தூள் - 2 சிட்டிகை, முந்திரி, திராட்சை, பாதாம் பருப்பு - தலா 10 கிராம், நெய் - 100 கிராம்.\nசெய்முறை: தினை அரிசி மாவுடன் வெல்லம், தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும். சட்டியில் சிறிது நெய்யை விட்டு சூடாக்கி, கரைத்து வைத்துள்ள மாவை, சிறிது சிறிதாக விட்டு, நன்றாகக் கிளறவும். கட்டியாகாமல் பார்த்துக்கொள்ளவும். இடைவிடாமல் சிறிது சிறிதாக நெய் சேர்க்கவும். அல்வா, சட்டியில் ஒட்டாமல் வரும்போது, நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை, சுக்குத் தூள் மற்றும் ஏலக்காய்த் தூள் தூவி இறக்கவும்.\nபலன்கள்: புரதச் சத்து, மாவுச் சத்து மற்றும் நார்ச் சத்து அதிகம் நிறைந்த சிறுதானியம் இது. இதனுடன் இனிப்புப் பொருள் சேர்ப்பதால், அதில் உள்ள நுண் சத்துக்கள் அதிகமாகும். வைட்டமின்கள் நிறைந்த உணவு.\nதேவையானவை: சாமை அரிசி - ஒரு குவளை, உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: சாமை அரிசியை 2 மணி நேரம் நன்றாக ஊறவிடவும். ஊறிய அரிசியை நன்கு மிருதுவாக, சிறிது உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். மாவு கெட்டியாக இருப்பது நல்லது. உடனே இந்த மாவை இட்லித் தட்டில், இட்லி போல நன்கு வேகவிடவும். பிறகு இதனை, இடியாப்ப அச்சில் பிழிந்து எடுக்கவும்.\nபலன்கள்: சாமையில் நார்ச் சத்து அதிகம் உள்ளது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். எண்ணெய் சேர்க்காமல், நீராவியில் வேகவைப்பதால், உடலுக்கு நன்மை பயக்கும்.\nதேவையானவை: கேரட், பீன்ஸ், நூக்கல், வெங்காயம், தக்காளி - தலா 100 கிராம் (நறுக்கியது), இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி, சோம்பு, பட்டைப் பொடி - தலா சிறிதளவு, மிளகாய்த் தூள், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 4 மேசைக்கரண்டி. அரைக்க: தேங்காய் - 1 (துருவியது), முந்திரி - 10 கிராம், சோம்பு - 5 கிராம். தாளிக்க: ஏலக்காய், பிரிஞ்சி இலை - தலா இரண்டு, கிராம்பு - ஐந்து, பட்டை, சாதிபத்திரி - சிறிதளவு.\nசெய்முறை: எண்ணெயைச் சூடாக்கித் தாளித்து, நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி, நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து நன்கு வதக்கவும். சிறிது தண்ணீர், சோம்பு, பட்டைப் பொடி, மிளகாய்த் தூள் சேர்த்து வேகவிட்டு, அரைத்த மசாலாப் பொருட்களைச் சேர்த்து, நன்றாகக் கொதிக்கவிட்டு இறக்கவும்.\nபலன்கள்: இவை கிழங்கு அல்லாத இயற்கை முறை பசும் காய்கறிகளாக இருக்க வேண்டும். அனைத்துக் காய்கறிகளும் சேரும்போது, கால்சியம், பொட்டாசியம், சோடியம், தாது உப்புகள் நிறைந்து இருக்கும். அவை நமது உள் உறுப்புக்குத் தேவையான நுண் சத்துக்களைக் கொடுக்கும். நார்ச் சத்தும் நிறைந்துள்ளது.\nதேவையானவை: சாமை அரிசி - 500 கிராம், வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், சௌசௌ - தலா 100 கிராம் (நறுக்கியது), பச்சைப்பட்டாணி - 50 கிராம், தயிர் - அரை கோப்பை, இஞ்சி, பூண்டு விழுது, புதினா - தேவையான அளவு, சோம்பு, பட்டைப்பொடி - 2 மேசைக்கரண்டி, மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: நெய் - 100 மி.கி, ஏலக்கா��், பிரிஞ்சி இலை, கிராம்பு - தலா 2, பட்டை, சாதிபத்திரி - சிறிதளவு.\nசெய்முறை: நெய்யைச் சூடாக்கி, தாளிக்கக் கொடுத்த பொருட்களை, சிவக்க வறுத்துக்கொள்ளவும். இதில் சோம்பு, பட்டைப்பொடியைச் சேர்த்து, இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி, புதினாவைச் சேர்க்கவும். நன்றாக வதங்கியதும், தக்காளி சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும். நறுக்கிய காய்கறிகள், பச்சைப்பட்டாணி சேர்த்து மிளகாய்த் தூள், உப்புடன் ஒரு லிட்டர் (5 டம்ளர்) தண்ணீர் சேர்த்து வேகவிடவும். பாதி வெந்ததும் தயிர் சேர்த்து வேகவிடவும். சாமை அரிசியைச் சேர்த்து வேகவிடவும். பிரியாணி பதம் வந்ததும் எடுக்கவும்.\nபலன்கள்: அனைத்துக் காய்கறிகளும் சேர்வதால், எல்லாச் சத்துக்களும் கிடைக்கின்றன. அதனுடன் சாமை சேர்வதால், நார்ச் சத்தும் கிடைத்து, உடல் வலுவைக் கூட்டுகிறது. காய்கறிகள், பட்டாணி சேர்ப்பதால், ஆரோக்கியம் கூடுகிறது.\nதேவையானவை: தயிர் - ஒரு கோப்பை, பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - அரைக் கோப்பை, நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிது, உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: தயிரை நன்கு கலக்கி, மற்ற பொருட்களையும் சேர்த்து, பிரியாணியுடன் பரிமாறவும்.\nபலன்கள்: வாழைத்தண்டில் நார்ச் சத்து அதிகம் உள்ளது. குடலில் உள்ள கழிவைச் சுத்தப்படுத்தி வெளியேற்றும். உடலில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாவைப் பாதுகாக்கும். சிறுநீரகக் கல், பித்தப்பையில் உள்ள கல்லைக் கரைக்கும் தன்மை வாழைத்தண்டுக்கு உண்டு. மலச்சிக்கல், சிறுநீரகப் பிரச்னையைச் சரிசெய்யும்.\nமாப்பிள்ளை சம்பா சாம்பார் சோறு\nதேவையானவை: மாப்பிள்ளை சம்பா அரிசி - 500 கிராம், நாட்டுக் காய்கறிகள் - 400 கிராம், துவரம் பருப்பு - 150 கிராம், மஞ்சள் தூள் - 2 சிட்டிகை, கடுகு, சீரகம், மிளகு, வெந்தயம் - அரை தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 3, தக்காளி - 2, சின்ன வெங்காயம் - 100 கிராம், பூண்டு - 20 பல், சாம்பார் பொடி - 3 மேசைக்கரண்டி, புளி - ஒரு எலுமிச்சை அளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை - ஒரு ஆர்க், கொத்துமல்லி- சிறிது.\nசெய்முறை: மாப்பிள்ளைச் சம்பா அரிசியுடன் மூன்று பங்கு தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு குழைய வேகவைக்கவும். துவரம் பருப்புடன், சீரகம், மிளகு, கறிவேப்பிலை, மஞ்சள்தூள், சிறித�� எண்ணெய், வெந்தயம், தக்காளி சேர்த்து நன்கு குழைய வேகவிடவும். எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்துக் காய்கறிகளை சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியதும் சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும். பிறகு, அதனுடன் கரைத்த புளித்தண்ணீர் சேர்த்து, நன்கு வேகவைக்கவும். வேகவைத்த பருப்பையும் காய்கறியுடன் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். இந்தச் சாம்பார் கலவையைக் குழைய வேகவைத்த சோறுடன் சேர்த்துக் கலக்கவும். நறுக்கிய கொத்தமல்லியைத் தூவவும்.\nபலன்கள்: மாப்பிள்ளைச் சம்பாவை, மணிசம்பா என்றும் கூறுவார்கள். நீரிழிவு நோய்க்கு நல்லது. மாவுச் சத்து மற்றும் புரதச் சத்து, அனைத்தும் சரிவிகிதத்தில் நிறைந்த உணவு இது.\nதேவையானவை: சுரைக்காய், பீர்க்கன், புடலை, மஞ்சள் பூசணி, வெள்ளைப் பூசணி, அவரைக்காய், தக்காளி, கொத்தவரை, காராமணி, சின்ன வெங்காயம் (நறுக்கியது) - 100 கிராம், பாசிப்பருப்பு - 200 கிராம், நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி, கடுகு, உப்பு - சிறிது, உளுந்து, கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி,\nபச்சைமிளகாய் - 5, மஞ்சள் தூள் - சிறிது, இஞ்சி, பூண்டு விழுது - இரண்டு மேசைக்கரண்டி, கல் உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு இவற்றைத் தாளித்து, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். மற்ற காய்களைச் சேர்த்து வதக்கி, வெந்ததும், வேகவைத்த பாசிப்பருப்பைச் சேர்த்துப் பரிமாறவும்.\nபலன்கள்: எல்லாக் காய்கறிகளும் கலந்து இருப்பதால், அனைத்துச் சத்துக்களும் நிறைந்தது இந்தக் கூட்டு. நுண் சத்துக்கள் அதிகம் காணப்படுகிறது. தாது உப்புகளும் அதிகம் நிறைந்திருப்பதால் உடலுக்கு எல்லா நன்மைகளூம் கிடைக்கும்.\nதேவையானவை: குதிரைவாலி அரிசி - 500 கிராம், பால் - ஒரு கோப்பை, தயிர் - அரை கோப்பை, உப்பு - தேவையான அளவு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, மாதுளை, இஞ்சி - சிறிதளவு.\nசெய்முறை: குதிரைவாலியைச் சுத்தம் செய்து மூன்று கோப்பை நீர் சேர்த்து, நன்கு வேகவைத்துக் கொள்ளவும். சோறு குளிர்ந்த பிறகு, பால் மற்றும் தயிர் சேர்த்து, கையால் நன்றாக கலக்கி உப்பு சேர்க்கவும். கொத்தமல்லி, மாதுளை, கறிவேப்பிலை, நறுக்கிய இஞ்சி சேர்த்துப் பரிமாறவும்.\nபலன்கள்:- அரிசியை விட மேலானது, இந்தக் குதிரைவாலி. நார்ச் சத்து அதிகம் நிறைந்து, உடல் வலிமையைத் தரக்கூடியது. அதிகம் ஆரோக்கியம் நிறைந்தது. இதனுடன் தயிர் சேரும்போது 'லாக்டோபாசிலஸ்’ (lactobacillus) என்ற வயிற்றுக்கு தேவையான பாதுகாப்பு பாக்டீரியாவை தருகின்றது. வயிற்றில் சுரக்கக்கூடிய அமிலத் தன்மையைக் குறைத்து வயிற்றுப் புண்ணைச் சரிசெய்யும்\nதேவையானவை: இஞ்சி, நெல்லிக்காய் - தலா 100 கிராம், பூண்டு - 50 கிராம், வெல்லம் - சிறிது, மிளகாய்த் தூள் - 3 மேசைக்கரண்டி, மஞ்சள் தூள் - 2 மேசைக்கரண்டி, வெந்தயம் (வறுத்துப் பொடித்தது), நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: இஞ்சியைத் தோல் சீவி, பூண்டுடன் அரைத்துக்கொள்ளவும். எண்ணெயைச் சூடாக்கி, இஞ்சி, பூண்டு விழுது, வேகவைத்து மசித்த நெல்லி, வெல்லம், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, வறுத்துப் பொடித்த வெந்தயம் சேர்த்து எண்ணெய் மிதக்கும் வரை வதக்கவும்.\nபலன்கள்:- இஞ்சியை 'அமிர்த மருந்து’ என்று சித்த மருத்துவத்தில் கூறுகின்றனர். பித்தத்தைத் தன்னிலைப்படுத்தி, மஞ்சள் காமாலை வராமல் தடுக்கும். கல்லீரலை சிறப்பாகச் செயல்பட வைக்கும். செரிமானத்தைத் தூண்டும். ரத்தக் கொதிப்பைக் குறைக்கும். நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்தும். இஞ்சி நெல்லி இரண்டையும் ஊறுகாயாகச் செய்யும்போது, அதன் நுண் சத்துக்கள் பாதுகாக்கப்படுகின்றது.\nதேவையானவை: சோளம் - 500 கிராம், உளுந்து - 100 கிராம், வெந்தயம் - 2 மேசைக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: சோளம், உளுந்து, வெந்தயம் இவற்றை ஊறவைத்து, தனியாக தோசைமாவு பதத்துக்கு அரைத்து உப்பு சேர்த்துக் கலந்துகொள்ளவும். ஐந்து முதல் ஆறு மணி நேரம் புளிக்கவைத்து தோசையாக ஊற்றி எடுக்கவும்.\nபலன்கள்:- ''பஞ்சம் தங்கிய உணவு'' என்று சோளத்தை, கிராமத்தில் சொல்வார்கள். நாட்டில் பஞ்சம் இருக்கும்போது பசியை நீக்கிய தானியம் இது. மாவுச் சத்து மற்றும் புரதச் சத்து அதிகம் உள்ளது. நார்ச் சத்தும் நிறைந்து உள்ளது.\nதேவையானவை: வறுத்துத் தோல் நீக்கிய நிலக்கடலை - 250 கிராம், பூண்டு - 10 பல், புளி - சிறிது அளவு, மிளகாய், சின்ன வெங்காயம் - தலா இரண்டு, உப்பு - சிறிதளவு. தாளிக்க: எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி, கடுகு, உளுந்து - அரை தேக்கரண்டி, கறிவேப்பிலை சிறிதளவு.\nசெய்முறை: கடலையை நீர் சேர்த்து அரைத்து, பிற பொருட்களுடன் சட்னி பதத்தில் அரைத்து, தாளித்துப் பரிமாறவும்.\nபலன்கள்: இதில் நல்ல கொழுப்பு, புரதமும் அதிகம் நிறைந்துள்ளது. நிலக்கடலையை, உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நல்லது. பசி எடுப்பதைக் கட்டுப்படுத்தும். சர்க்கரை நோயாளிகள் தாராளமாக சாப்பிடலாம்.\nதேவையானவை: சாமை அரிசி - 500 கிராம், பாசிப்பருப்பு - 250 கிராம், இஞ்சி (துருவியது) - இரண்டு தேக்கரண்டி, நெய் - 3 மேசைக்கரண்டி, முந்திரி - 10 கிராம், சீரகம் - 2 தேக்கரண்டி, மிளகு - 3 தேக்கரண்டி, கல் உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: பாசிப்பருப்பை தண்ணீரில் நன்றாக ஊறவைக்கவும். இதனுடன் கல் அரித்த சாமை அரிசி, உப்பு கலந்து குக்கரில் மூன்று விசில் வைத்து வேகவிடவும். நெய்யைச் சூடாக்கி சீரகம், மிளகு, முந்திரி, இஞ்சி தாளித்து வேகவைத்த சாமையுடன் நன்கு கலக்கவும். சுவையான சாமைப் பொங்கல் தயார்.\nபலன்கள்:- எல்லாத் தாது உப்புகளும் நிறைந்தது சாமை. மாவுச் சத்தும் இதில் அதிகம். அதனுடன் நெய் சேரும்போது உடலுக்கு நல்லது. நெய் ரத்தத்தில் கொழுப்பாகப் படிந்துவிடாமல் ஆற்றலாக மாறுவதற்கு சோளம் உதவுகிறது. மிளகு, செரிமானத்தைச் சரிசெய்யும். குடலில் உள்ள நச்சுத் தன்மையை நீக்கும்.\nதேவையானவை: தினை மாவு - 350கிராம், நெல் அரிசி மாவு - 50கிராம், வெல்லம் - 400கி, பால் - 300 மி.கி, ஏலக்காய் தூள் - அரை தேக்கரண்டி, நெய் - 150 மி.கி.\nசெய்முறை: நெய்யைத் தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் தோசை மாவுப் பதத்தில் கலக்கிக் கொள்ளவேண்டும். அடி கனமான பாத்திரத்தில் நெய்யை சூடாக்கி மாவுக் கலவையை ஊற்றி வேகவிடவும். எல்லாம் சேர்ந்து சுருண்டு, நெய் கலவையிலிருந்து வெளி வரும் வரை மெள்ளக் கிளறவும்.\nதேவையானவை: தினை அரிசி - 500 கிராம், உளுந்து - 250 கிராம், வெந்தயம் - 3 தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு, கடுகு, சீரகம் - ஒரு தேக்கரண்டி, சின்ன வெங்காயம் - 250 கிராம், மிளகாய் - 4, எண்ணெய், கறிவேப்பிலை - தேவையான அளவு, சீரகம் - சிறிதளவு.\nசெய்முறை: தினை அரிசி, உளுந்து, வெந்தயம் முதலியவற்றை மூன்று மணி நேரம் ஊறவைத்து, நன்றாகப் பதமாக அரைக்கவும். இதனுடன் உப்பு சேர்த்து ஆறு முதல் எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும். சிறிதளவு எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, சீரகம், மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலையைத் தாளித்து, புளித்த மாவுடன் சேர்த்துக் கலக்கவும். பணியாரச் சட்டியில் எண்ணெயைத் தடவி, கலந்த மாவை ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.\nகடலைத் துவையல், புதினாத் துவையல், தேங்காய்ச் சட்னியுடன் தொட்டுச் சாப்பிட சுவையாகவும் சத்தாகவும் இருக்கும்.\nபலன்கள்: தினை காரப் பணியாரத்தில் புரதம் மற்றும் நார்ச் சத்து அதிகம் உள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல பலன் தரும். குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச் சத்து உணவாக இருக்கும். காரப் பணியாரம் செய்து கொடுத்தால், விரும்பிச் சாப்பிடுவார்கள்.\nதேவையானவை: சாமை அரிசி மாவு - 500 கிராம், எண்ணெய் - 3 மேசைக்கரண்டி, கடுகு - சிறிதளவு, உளுந்து - ஒரு தேக்கரண்டி, கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி, சீரகம் - ஒரு தேக்கரண்டி, கறிவேப்பிலை - சிறிதளவு, கொத்தமல்லி (பொடியாக நறுக்கியது) - சிறிதளவு, தக்காளி (பொடியாக நறுக்கியது) - 1, சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 250 கிராம், காய்ந்த மிளகாய் - 4, உப்பு - தேவையான அளவு.\nபலன்கள்: நீராவியில் வேகவைத்த உணவு என்பதால், உடலுக்கு நல்லது. விரைந்து செரிக்கும் தன்மை கொண்டது. காரம் சேர்ப்பதால், மேலும் சுவை அதிகமாகும்.\nசெய்முறை: சாமை அரிசி மாவைச் சலித்து, அதனுடன் சீரகம், சிறிது உப்பு கலந்து புட்டு பதத்துக்குப் பிசைந்து, ஐந்து நிமிடங்கள் ஊறவைத்து, ஆவியில் 10 நிமிடங்கள் வேகவிடவும். கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், மிளகாய், தக்காளி, உப்பு முறையே சேர்த்து, நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும். பின், வேகவைத்த சாமைப் புட்டைச் சேர்த்து நன்கு கலக்கவும். கொத்தமல்லியைத் தூவி இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் மூடி வேகவிட்டு எடுக்கவும்.\nதேவையானவை: மாம்பழம் - 3, வாழைப்பழம் - 5, பலாச்சுளை - 10, தேன் - தேவையான அளவு.\nசெய்முறை: மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம் ஆகிய மூன்றையும் நன்றாக மசித்துக்கொள்ள வேண்டும். பலாச்சுளை நன்கு பழுத்த பழமாக இருக்க வேண்டும். அதனுடன் தேன் சேர்க்கும்போது மேலும் சுவையாக இருக்கும்.\nபலன்கள்:- நமது பாரம்பரிய உணவு விருந்தில் முக்கிய இனிப்பு உணவு இவை. பொட்டாசியம் அதிகம் நிறைந்தது. .இதயத்தைப் பாதுகாக்கும். மாம்பழமானது ஆண்மையைப் பெருக்கும். அதிகப்படியான உடல் பலத்தைத் தரும். அதில் சூடு அதிகம். அந்தச் சூட்டை, பலாப்பழம் குளிர்ச்சி செய்யும். இந்த ��ூன்றையும் கலவையாகச் சாப்பிடும்போது, உடல் சமநிலை அடையும்.\nதேவையானவை: வரகு அரிசி மாவு - 300 கிராம், கடலை மாவு - 200 கிராம், மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி, சின்னவெங்காயம் - 100 கிராம், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி, சீரகத்தூள் - சிறிதளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, கொத்தமல்லி - ஒரு சிட்டிகை, பெருங்காயம் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.\nசெய்முறை: எண்ணெய் தவிர்த்து அனைத்து பொருட்களையும் ஓன்றாகக் கலந்து, சிறிது தண்ணீர் சேர்த்து போண்டா மாவுப் பதத்துக்கு கட்டி தட்டாமல் பிசைந்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, மாவை உருட்டிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.\nதேவையானவை: உருளைக்கிழங்கு - 200 கிராம், பட்டாணி, காரட், பீன்ஸ், வெங்காயம் - 100 கிராம் (பொடியாக நறுக்கியது), இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி, சீரகம் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 மேசைக்கரண்டி, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - தேவையான அளவு.\nசெய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து, நன்றாக மசித்துக்கொள்ளவும். காரட், பீன்ஸை மிகப் பொடியாக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து பட்டாணியுடன் வேகவைக்கவும். இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது, சீரகம், மசித்த உருளைக்கிழங்கு சேர்த்துப் பிசைந்துகொள்ளவும். நீர்க்க இருந்தால், இதனுடன் சிறிது பொட்டுக்கடலை பொடி சேர்க்கலாம்.\nஇதை நீள்வட்ட வடிவத்தில் உருண்டையாகப் பிடித்து கொள்ளவும். தீயை மிதமாகவைத்து, முறுகலாக இரண்டு பக்கமும் பொரித்து எடுக்கவும்.\nபலன்கள்: வரகில் புரதச் சத்தும், நார்ச் சத்தும் அதிகம் நிறைந்துள்ளது. உடலுக்கு நல்ல வலு சேர்க்கும்.\nதேவையானவை: தினை - 250 கிராம், பனை வெல்லம் - 200 கிராம், பால் - 250 மி.லி., முந்திரிப் பருப்பு - 15, ஏலக்காய் - 5, உலர்ந்த திராட்சை - 15, நெய் - 2 தேக்கரண்டி.\nசெய்முறை: ஒரு பாத்திரத்தில் 4 கோப்பை தண்ணீர்விட்டு, அதில் தினையைப் போட்டு நன்கு வெந்ததும், வெல்லத்தைத் தூளாக்கிப் போடவும். 10 நிமிடம் மெல்லிய சூட்டில் வேகவிட்டு, கடைசியாகப் பால் சேர்க்கவும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து போடவும். கடைசியாக ஒரு கலக்குக் கலக்கி இறக்கும்போது, ஏலக்காயைப் பொடித்து சேர்க்கவும்.\nபலன்கள்: இனிப்பில் ஏலக்காயைக் கடைசியாகப் போடுவது வெறும் வாசத்துக்கு மட்டும் அல்ல. இனிப்பின் சளி பிடிக்கும் தன்மையையும் செரிக்கத் தாமதிக்கும் மந்தத் தன்மையையும் ஏலம் சரிக்கட்டிப் பாதுகாக்கும்.\nதேவையானவை: சோளம் - ஒரு கோப்பை, உளுந்து - கால் கோப்பை, வெந்தயம் - சிறிதளவு, சின்ன வெங்காயம் - ஒரு கையளவு, பச்சை மிளகாய் - காரத்துக்கேற்ப, கல் உப்பு - ருசிக்கேற்ப.\nசெய்முறை: சோளம், உளுந்து, வெந்தயம் மூன்றையும் நான்கு மணி நேரம் ஊறவைத்து, இட்லிக்கு அரைப்பதுபோல அரைத்து, உப்புச் சேர்த்துக் கரைத்து, ஏழு மணி நேரம் புளிக்க வைக்கவும். பிறகு வெங்காயம், மிளகாய் சேர்த்து பணியாரம் சுட்டால், அது காரப் பணியாரம்.\nமாறாக, இந்த அரைத்த மாவில் தேவைக்கு ஏற்ப பனை வெல்லத்தைக் கரைத்து சேர்த்து, ஏலக்காய்த்தூளைப் போட்டு, கலந்து பணியாரம் சுட்டால் அது இனிப்புப் பணியாரம்.\nபலன்கள்: உடல் எடையை உரமுடன் ஏற்றும் தன்மை சோளத்துக்கு உண்டு. 'என் குழந்தை குண்டாக வேண்டும்’ என ஆதங்கப்படும் தாய்மார்கள், சோளத்தில் காரப் பணியாரமும் இன்னொரு நாள் பனை வெல்லம் சேர்த்து இனிப்புப் பணியாரமும் செய்து கொடுக்கலாம். ஆரோக்கியத்துடன், குழந்தையின் உடல் எடையும் கண்டிப்பாகக்கூடும். எலும்பில் ஏற்படும் சுண்ணாம்புச் சத்துக் குறைவினால் வரும் ஆஸ்டியோபோரோசிஸ் உள்ள பெண்களுக்குச் சோள உனவு சிறந்தது. இது தரும் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், நார்ச்சத்துக்கு இணையே இல்லை.\nகுறிப்பு: ஏற்கெனவே தோலில் கரப்பான், சோரியாசிஸ், ஒவ்வாமை போன்ற நோய் இருப்பவர்கள் மட்டும், சோளம் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.\nதேவையானவை: கைக்குத்தல் மாப்பிள்ளைச் சம்பா சிகப்பரிசி - ஒரு கிலோ, கறுப்பு உளுந்து - 200 கிராம், வெந்தயம் - ஒரு மேசைக்கரண்டி, உப்பு - தேவையான அளாவு.\nசெய்முறை: அரிசி, உளுந்து, வெந்தயத்தைத் தனித்தனியாக ஊறவைத்து, இட்லிக்கு அரைப்பது போல அரைத்து, உப்பு சேர்த்துக் கரைக்கவும். உளுந்தைத் தோல் நீக்காமல், அப்படியே அரைக்க வேண்டும். மறுநாள், வழக்கம்போல இட்லித் தட்டில் ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.\nபலன்கள்: வைட்டமின் 'பி’, ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்டுகள் செரிந்த பாலிஃபீனால் உளுந்து தோலில் உண்டு. கைக்குத்தல் அரிசியில் இரும்புச் சத்து, நார்ச் சத்துடன், வைட்டமின் 'பி 1 உண்டு. பாலிஃபீனால், பீட்டா கரோட்டின் நிறைந்த சத்தான ��ட்லி.\nகுறிப்பு: மாப்பிள்ளைச் சம்பாவுக்குப் பதிலாக, தினை அரிசி சேர்த்துச் செய்தால் தினை இட்லி. ஆனால், எதுவானாலும் உளுந்தைத் தோலோடுதான் அரைக்க வேண்டும். இந்த இரண்டு இட்லிகளையுமே சூடாகச் சாப்பிட வேண்டும். ஆறினால் விரைத்துவிடும். மீண்டும் சுடவைத்து சாப்பிட்டால்தான் நன்றாக இருக்கும்.\nதேவையானவை: தினை அரிசி - ஒரு குவளை, பனை வெல்லம் - இனிப்புக்கு ஏற்ப, ஏலக்காய்த் தூள் - ஒரு சிட்டிகை, எள் - ஒரு தேக்கரண்டி, நெய் - ஒரு மேசைக்கரண்டி, எண்ணெய் - தேவையான அளவு.\nசெய்முறை: தினை அரிசியைக் கழுவி ஒரு மணி நேரம் ஊறவைத்து, பிறகு ஒரு வெள்ளைத் துணியில் உலர்த்தி பொடித்துக்கொள்ளவும். பனை வெல்லத்தை பாகு காய்ச்சவும். பிறகு தினை அரிசி மாவில் கொஞ்சம் எள், ஏலக்காய்த் தூளைப் போட்டு, அதில் இந்தப் பாகை ஊற்றி, மாவை மிருதுவாகப் பிசைந்துவைக்கவும். ஒரு நாள் விட்டு, மறுநாள் அதில் சிறிது நெய் விட்டு, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, இலையில் வைத்துத் தட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். 'தினை அதிரசம்’ தயார்.\nபலன்கள்: வளரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு; பெரியோருக்கும்தான். பூசிய உடல்வாகைக் கொண்டவர்கள், 'இனிப்பான’வர்கள் மருத்துவரிடம் இருந்து விலகி இருப்பதற்கான வழியும்கூட. அரிசி - வெல்ல அதிரசத்தைக் காட்டிலும், தினை அதிரசத்தில் சுவையும் அதிகம்; நலமும் ஏகம்.\nதேவையானவை: குதிரைவாலி அரிசி - ஒரு கோப்பை, பாசிப் பருப்பு - கால் கோப்பை, மிளகு - ஒரு தேக்கரண்டி, மஞ்சள்தூள் - 2 சிட்டிகை, நெய் - ஒரு மேசைக்கரண்டி, வறுத்த முந்திரிப் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி, கறிவேப்பிலை - 2 ஆர்க், நெய், உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: குதிரைவாலி, பாசிப்பருப்பு, மிளகு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, வழக்கமான பொங்கல் தயாரித்துக்கொள்ளுங்கள். நெய்யில் மிளகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, மேலே மிதக்கவிட வேண்டும். மேலே கொஞ்சம் வறுத்த முந்திரிப் பருப்புகளைத் தூவிச் சாப்பிடலாம். இதன் சுவை, மீண்டும் மீண்டும் குதிரைவாலியைத் தேட வைக்கும்.\nபலன்கள்: சுவையிலும் மருத்துவத்தன்மையிலும் ஈடு இணையற்றது. புரதம், இரும்புச் சத்து, உயிர்ச் சத்துகளும் அதிகம். எல்லாவற்றையும்விட நார்ச் சத்து மிக அதிகம். தொற்றாநோய்க் கூட்டங்களான சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, புற்றுநோய், இதய நோய்களைத் தவிர்க்க மிக அவசியமானது நார்ச் சத்து. கரையும் நார்கள், இதய நாளங்களில் படியும் கொழுப்பைக் கரைக்கவும் சர்க்கரை திடீர் என ரத்தத்தில் உயராமல் இருக்கவும் பெருமளவு பயனாவதை உறுதிப்படுத்துகின்றன. ஆக, நார்ச் சத்து மிக முக்கியமான ஒரு சத்து. அளவில்லா நார்ச் சத்தைச் சுமந்து இருக்கும் வரகும் சாமையும் குதிரைவாலியும் அற்புதமான தானியங்கள்.\nசாமை, கோழி ஊன்சோறு (பிரியாணி)\nதேவையானவை: சாமை அரிசி - 500 கிராம், நாட்டுக் கோழிக்கறி - 500 கிராம், வெங்காயம், தக்காளி - 100 கிராம் (நறுக்கியது), இஞ்சி, பூண்டு விழுது - இரண்டு மேசைக்கரண்டி, சோம்பு, பட்டைப்பொடி - சிறிதளவு, தயிர் - அரைக் கோப்பை, புதினா - ஒரு கைப்பிடி அளவு, எலுமிச்சைச்சாறு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: நெய் - 100 மி.லி., கிராம்பு - 5, ஏலக்காய், பிரிஞ்சி இலை - தலா 2, பட்டை, சாதிபத்திரி - சிறிதளவு.\nசெய்முறை: கோழிக்கறியைச் சுத்தப்படுத்தி, தயிர், உப்பு, மஞ்சள்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கி, 10 நிமிடங்கள் ஊறவிடவும். நெய்யைச் சூடாக்கி, தாளிக்கும் பொருட்களைச் சிவக்க வறுத்துக்கொள்ளவும். பின் சோம்பு, பட்டைப் பொடியைச் சேர்த்து, இஞ்சி, பூண்டு விழுதையும் சேர்த்து நன்கு வதக்கவும். நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பின் புதினாவைச் சேர்த்து வதக்கி, தக்காளி சேர்த்து நன்கு சுண்டும் வரை வதக்கவும். ஊறவைத்த கறியைச் சேர்த்துக் கிளறவும். பாதி வெந்ததும் கழுவிய சாமை அரிசியை (அரிசிக்கு இரண்டு மடங்கு நீர்) சேர்த்து வேகவிடவும்.\nபலன்கள்: நாட்டுக்கோழி உடல் சூட்டை அதிகரிக்கச் செய்யும். உடல் வலிமையைக் கூட்டும். ஆண்மையைப் பெருக்கும். அதனுடன் சாமை சேர்வதால், நார்ச் சத்து முழுதாகக் கிடைத்து உடல் பலத்தைக் கூட்டும்.\n10ஆயிரம் ஆண்டுகளாக, கிழக்கு ஆசியாவில் பயிரிடப்படும் தானிய வகைகளில் தினையும் ஒன்று. தினை உற்பத்தியில் இந்தியா, முதல் இடம் வகிக்கின்றது. குழந்தை பெற்ற தாய்க்கு, தினையைக் கூழாக்கித் தருவது தமிழர் மரபு. கப நோயைத் தீர்க்கும். புரதம், நார்ச் சத்து, மாவுச் சத்து, கொழுப்புச் சத்து, கனிமச் சத்து, இரும்புச் சத்து மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்தது. வாயுத் தொல்லையைச் சரி செய்யும்.\nமானாவாரி நிலத்தில் விளையக்கூடிய தானியம்தான், குதிரைவாலி. குறைந்த நாட்களி���் விளைச்சல் தரும் பயிர். இதன் கதிர், குதிரையின் வால் போன்ற அமைப்பு கொண்டது. இதில் - இரும்புச் சத்து, நார்ச் சத்து, சுண்ணாம்புச் சத்து நிறைந்துள்ளது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.\nஅதிக அளவில் பயிரிடப்படும் சிறுதானியங்களில் கம்புதான் முதல் இடம் வகிக்கின்றது. வறண்ட பகுதியில்கூட விளையும் தன்மை கம்புக்கு உண்டு. அதிகத் தட்பவெப்ப சூழலிலும், குறைவான சத்துள்ள நிலத்திலும் விளையக்கூடிய தன்மை உண்டு. கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் இதில் மிக அதிகம்.\nஅமெரிக்கர்கள் அதிக அளவு பயன்படுத்தும் தானியத்தில் சோளமும் ஒன்று. இந்தியாவில் தமிழகத்தில் பொங்கல் திருநாளன்று கிராமங்களில் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதில் நாட்டுவகைச் சோளம் மிகவும் சுவையாக இருக்கும். சோளத்தில் அதிக அளவு மாவுச் சத்து, கொழுப்பு மற்றும் புரதம் நிறைந்துள்ளது.\nபல நாடுகளில் வரகுதான் பாரம்பரிய உணவாகப் பயன்பாட்டில் உள்ளது. வரகு தானியத்தின் தோலில், ஏழு அடுக்குகள் உண்டு. இதைப் பறவைகள், ஆடு, மாடுகளால் உண்ண முடியாது. கிராமங்களில் உரலில் இட்டு வெகுநேரம் இடிப்பார்கள். வறண்ட பகுதியில் கூட விளையக்கூடிய தன்மை இதற்கு உண்டு. இதன் விதை ஆயிரம் வருடங்கள் வரைக்கும் முளைப்புத் திறன் கொண்டது. இதில் அதிக அளவு நார்ச் சத்து மற்றும் மாவுச் சத்து உண்டு. சீக்கிரத்திலேயே செரித்துவிடும் தன்மை இதன் சிறப்பு.\nஒரு காலத்தில் இதை ஏழைகளின் உணவு என்று கூறுவார்கள். ஆனால் இன்று வசதியானவர்களும், வியாதியஸ்தர்கள் உண்ணும் உயிர் நாடி உணவாக மாறிவிட்டது. மிகவும் வெப்பமான பகுதியிலும் விளையும் தன்மை கேழ்வரகுக்கு உண்டு. உடலுக்கு நல்ல உறுதியைக் கொடுக்கும்.\nகுழந்தைகளுக்குக் கூழாகவும், பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு தோசை, இட்லி, இனிப்பு வகைகளாகவும் செய்து கொடுக்கலாம்.\nசிறந்த சிறு தானியச் சிற்றுண்டிகளை வழங்கியிருக்கிறார், சித்த மருத்துவர் கு. சிவராமன். அதோடு, இதில் இடம்பெற்ற மற்ற உணவு வகைகளைப் படைத்தவர், திருமணங்களுக்கும், விழாக்களுக்கும் நமது பாரம்பரிய உணவைச் சமைத்துத் தரும் ராஜமுருகன். உணவக மேலாண்மை மற்றும் கலை அறிவியல் படித்துவிட்டு, சிறுதானிய உணவின் மீது உள்ள அக்கறையில், முழுமூச்சாக இறங்கிவிட்டார் இந்த இளைஞர். இந்த உணவுகளில் ���யன்படுத்தியுள்ள சிறுதானியங்களின் பலன்களை, நமக்கு விளக்குகிறார் சித்த மருத்துவர் வேலாயுதம்.\nதொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.\nதமிழகத்தில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு பாலக்காட்டை சேர்ந்த கோவை மாணவி சாரதா பிரசாத் தேர்வு \nதமிழகத்தில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு ஒருவழி பயணமாக செல்லும் கோவை மாணவி, அதுபற்றி ருசிகர பேட்டி அளித்துள்ளார்.\nசெவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ ஏற்ற சூழல் நிலவுகிறதா என்று இந்திய நாட்டு விஞ்ஞானிகள் உள்பட உலக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் மனித காலனியை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. நெதர்லாந்தை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் தனியார் நிறுவனமான ‘மார்ஸ் ஒன்’ அமைப்பு இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. செவ்வாய்கிரகத்துக்கு பயணம் செய்ய தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்யும் பணிகளை இந்த நிறுவனம் ஏற்கனவே தொடங்கி விட்டது.\nஇதற்கான அறிவிப்பு வெளியான உடனே, உலகம் முழுவதிலும் இருந்து 2 லட்சத்து 2 ஆயிரத்து 586 பேர் செவ்வாய் பயண திட்டத்துக்கு விண்ணப்பித்தனர். இதில் ஏராளமான இந்தியர்களும் அடக்கம்.\nஇது ஒரு வழி பயணம் ஆகும். செவ்வாய் கிரகத்துக்கு பத்திரமாக போய் சேர்ந்தால் அங்கு இருந்து திரும்பி வர முடியாது.\nஇந்த வினோத பயணத்திற்காக உலகம் முழுவதும் இருந்து விண்ணப்பித்தவர்களின் பட்டியலில் இருந்து 3 சுற்று சோதனைகள் நடத்தி, 50 ஆண்கள், 50 பெண்கள் கொண்ட 100 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்காவில் இருந்து 39 பேர், ஐரோப்பியர் 31, ஆசியாவில் இருந்து 16, ஆப்பிரிக்கா மற்றும் ஓசியானியாவில் இருந்து தலா 7 பேர் அடங்குவர்.\nஇந்த பட்டியலில் புளோரிடாவில் ஆய்வுக்கல்வி பயின்று வரும் தரண்ஜீத் சிங் (வயது 29), துபாயில் வசித்து வரும் ரித்திகா சிங் (29), கேரளாவை சேர்ந்த இளம்பெண் சாரதா பிரசாத் (19) ஆகிய 3 இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர்.\nசாரதா பிரசாத் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர். இவர் கோவை எட்டிமடையில் உள்ள அமிர்தா பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வருகிறார். இவர், பெற்றோருக்கு ஒரே வாரிசு ஆவார். கோவை வடவள்ளியில் பெற்றோருடன் தங்கி இருக்கும் சாரதா பிரசாத் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-\nசெவ்வாய்கிரகத்துக்கான பயண தேர்வுக்கு, 3-வது சுற்றில் 100 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் இந்தியாவை சேர்ந்த ஒரே பெண் நான்தான் என்பதில் மிகவும் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன். மற்ற 2 பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள். நான் தேர்வு செய்யப்பட்டது, எனக்கு 13-ந் தேதியே தெரியும். இருப்பினும், வெளியே சொல்லக்கூடாது என்று கூறிவிட்டனர்.\n3-வது சுற்று தகுதி தேர்வில் உடல்திறன், மன திறன் முக்கிய தேர்வாக இருந்தது. மிகவும் சவாலான போட்டியாக விளங்கிய 3-வது சுற்றில் வெற்றி பெற்றுவிட்டேன். 4-வது சுற்றிலும் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.\nசெவ்வாய்கிரகத்துக்கு சென்றால், திரும்ப முடியாது என்பதால் ஆரம்பத்தில் எனது பெற்றோர் இதற்கு சம்மதிக்கவில்லை. பெற்றோரை சம்மதிக்க வைத்து இந்த போட்டிகளில் கலந்துகொண்டேன். இப்போது எனது பெற்றோர் முழு சம்மதம் தெரிவித்து விட்டனர்.\nஎனக்கு விண்வெளி அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் ஆர்வம் அதிகம். அத்துடன், ரிஸ்க் எடுப்பதிலும், சாகசங்கள் புரிவதிலும் ஆர்வம் உண்டு. செவ்வாய் கிரக பயணத்தில் இவை இரண்டும் இருப்பதால், செல்வாய் கிரகத்தில் குடியேற ஆர்வமாக இருக்கிறேன்.\nகுடும்பத்தையும், நண்பர்களையும் பிரிந்து செல்வது கடினமான ஒன்றுதான். ஆனால், இது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு என்பதை மறந்துவிடக்கூடாது.\nஇறுதி சுற்று தேர்வுக்காக இப்போதே நான் என்னை தயார்படுத்தி வருகிறேன். செவ்வாய் கிரகத்துக்கு நிச்சயம் நான் பயணம் செய்வேன் என்ற நம்பிக்கை உள்ளது.\nஇந்தியர்களுக்கு பெருமையாகவும், உலக வரலாற்றில் இடம்பெறுவதாகவும் இந்த பயணம் அமையும்.\nஇவ்வாறு சாரதா பிரசாத் கூறினார்.\n3-வது சுற்றில் வெற்றி பெற்றதற்காக தாய் கீதா, மகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.\nதற்போது தேர்வு செய்யப்பட்டவர்களிடம் இன்னும் கடினமான சோதனைகள் நடத்தப்பட்டு, 24 பேர் கொண்ட இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். அந்த பட்டியலில் இடம்பிடிப்போருக்கு 7 ஆண்டுகள் விண்வெளி பயிற்சிகள் அளிக்கப்படும்.\nபின்னர் 2024-ம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 4 பேர் வீதம் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள். இறுதிபட்டியலில் இந்தியர்கள் இடம்பெறுவார்களா என்ற எதிர்பார்ப்பு இந்தியாவில் உள்ளவர்களிடம் மட்டுமின்றி வெ��ிநாடுகளில் வாழும் இந்தியர்களிடமும் உள்ளது.\nரூ.10,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை தர்ம அறக்கட்ட...\nதமிழர்களின் சிறு தானிய உணவுகள் \nதமிழகத்தில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு பாலக்காட...\nபாரத பிரதமர் அவர்களுக்கு இந்த கடிதம் போய் சேரும் எ...\nபிறந்த குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவு முறைகள்\nஉங்கள் அலுவலகத்தில் உங்களைத் தலைவனாக்கும் பத்து பண...\nதொண்டையில் ஏற்படும் சதை வளர்ச்சி( Tonsillitis ) பற...\nஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதற்கான முக்கியக்காரணங்...\nஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லி மக்கள் கொடுத்த தீர்ப்பு...\nநேரம் மற்றும் கிரீன்விச் இடைநிலை நேரம் (GMT) பற்ற...\nபிரேதப் பரிசோதனை பற்றிய விழிப்புணர்வு பார்வை..\nபிப்பிரவரி மாதத்துக்கு மட்டும் ஏன் இருபத்தெட்டு நா...\nவாட்ஸ்-அப் செயலியில் அதிகரிக்கும் ஆபத்து \nதமிழ்நாட்டில் உள்ள காவல்துறை பற்றிய சிறப்பு பார்வ...\nகங்கை நதி கழிவு ஆறாக மற்றும் தமிழ்நாடு நிலத்தடி ...\nமருமகள்கள் மாமியாரிடம் கூறும் முக்கிய 6 பொய்கள் \nஎந்திரனை உருவாக்கத் தேவைப்படும் மின்னணு உதிரி பாகங்கள் கிடைக்கும் இணையதளங்கள்\nதிருக்குறள் (Thirukkural) By திருவள்ளுவர்(Thiruvalluvar)\nTamilil Quran - தமிழ் குர்ஆன்\nஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா-ஒரு சிறப்பு பார்வை ...\nஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண...\nகர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் பற்றிய சமூக விழிப்புணர்வு பார்வை ...\nஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் கர்ப்பகாலம் என்பது தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த சமயத்தில் ஒரு பெண் தனது உடலில் மேலும் ஒரு உயிரை சுமக்க தயார் ஆக...\nகர்ப்பப்பை கட்டிகள் (Uterine Tumors)-ஒரு அலசல்....\n* கர்ப்பப்பை பாகங்கள் - கருப்பை கழுத்துப் பகுதி (Cernix) - உடல்பகுதி - கருக்குழல் - கருப்பை எங்கு வேண்டுமானாலும் புதிய வளர்...\n\"ஜீஷா\" பிரமிட்டுக்கள்(The Great Pyramid of Giza) ஏன்\nமனித நாகரீகத்தின் அடையாள சின்னமாகவும் அதிசயம் பல கொண்டுள்ளதுமாகிய ஜீஷா பிரமிட்டுக்கள் ( The Great Pyramid of Giza ) படத்திலுள்ளன. எ...\nதாம்பத்திய திருப்தி என்றால் என்ன\nசெக்ஸ் உறவில் ஆணும், பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை காமசூத்திரம் தெள்ளத்தெளிவாக விளக்கி இருக்கிறது. அது பற்றி இன்ற...\nசீரழிக்கு��் சிசேரியன்களும்(CESAREAN DELIVERY) Vs சுகமான பிரசவமும் (Normal delivery)-ஒரு விழிப்புணர்வு ஆய்வு\nஇந்த கட்டுரையை படித்து பயன்பெறுகின்ற அணைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சுகபிரசவம் அடைய என்னுடைய வாழ்த்துகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/2016/10/18/30-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D-marathonbet-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-2/", "date_download": "2019-11-18T04:14:02Z", "digest": "sha1:TY6YSFJU2FYF74UWIJSZFFJ2GAJYDWBX", "length": 25273, "nlines": 377, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "MarathonBet காசினோவில் இலவசமாக சுவிஸ் சூதாட்டப் போனஸ் - ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கே���ினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nMarathonBet காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் அக்டோபர் 18, 2016 ஆசிரியர் இனிய comments மராத்தான் பெட் கேசினோவில் 30 இலவச ஸ்பின்ஸ் கேசினோ போனஸில்\nகேசினோ பெயர்: கருப்பு டயமண்ட் கேசினோ\nகாலாவதி தேதி: 26 மார்ச் XX\nசிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\nஎழுந்திரு € 140 வரவேற்பு போனஸ்\nபெறவும் $ 9 இலவசம் எந்த வைப்புத் தேவை இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\nவரை 9% வரை € 4000 - எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்\nபெறவும் € 15 இலவச சிப்\nமுதல் மொத்த வைப்பு போனஸ் வரை € 200 போனஸ் குறியீட்டுடன் இலவசமாக WELCOME777\nஇலவச ஸ்பின்ஸ் இல்லை வைப்பு போனஸ் இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\n100 இலவச சுற்றுகளை Casumo காசினோவில்\n$ 9 இலவசம் போனஸ்\nநாங்கள் உங்கள் முதல் வைப்புத்தொகையை ஒரு நிமிடத்திற்கு 2% வரை இரட்டிப்போம் $ XXX வரவேற்பு போனஸ்\n$ 9 இலவசம் வரவேற்கிறோம் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஇப்போது உங்கள் உன்னதமான சலுகை கிடைக்கும்\nஜாக்பாட் சிட்டி கேசினோ விளையாடு\nஉங்கள் கிடைக்கும் € XENEL வரவேற்பு போனஸ்\n€ 30 மொபைல் போனஸ்\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\n$ 9 வரை $ 9 வரை\n€ 40 மொபைல் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஉங்கள் கிடைக்கும் € 5000 வரவேற்கிறோம் போனஸ்\nஇலவசமாக € பதிவுபெறும் போனஸ்\nஉங்கள் கிடைக்கும் 200% வரை € 400\nஸ்லாட்களை ஹேவென் காஸினோ விளையாட\nசிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\nஉங்கள் முதல் 5,000 வைப்புகளில் $ 9 போனஸ் -\nகூடுதல் போனஸில் $ 1,000 கள் - ஒவ்வொரு வாரம்\n உங்கள் வைப்புத்தொகையில் 25% திரும்பவும்\nவரவேற்பு தொகுப்பு - இலவசமாக இலவச ஸ்பைஸ் + $ 9 போனஸ்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\nவாழ்த்துக்கள் போனஸ் $ 9 இலவசம் உங்கள் மீது முதல் மூன்று வைப்புகள்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\n$ 3,750 சூதாட்ட வரவேற்பு போனஸ்\nமூன்று கிடைக்கும் 21% போனஸ் போட்டிப் ��ோட்டி\nபயன்படுத்த COUPON குறியீடு: CASINO400\nஎக்ஸ் $ 9 இலவசம்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ விளையாட\n20% வரவேற்பு போனஸ் [குறியீடு: SOAK555]\n400 $ வரவேற்கிறோம் போனஸ்\nஎழுந்திரு $ 3000 வரவேற்பு போனஸில்\nஉங்கள் முதல் மூன்று வைப்புகள் மீது\nசமீபத்திய காசினோ போனஸ் வைப்பு குறியீடுகள்:\nBigBang காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nகாஸினோவில் லெசாக்ஸினோவில் காசினோ போனஸ் சுழற்சியை இலவசமாக சுழற்றுகிறது\nவேகஸ் கேசினோவில் இது இலவசமாக ஸ்பின்னர் போனஸ்\nடிராபட் காசினோவில் டிபாசிட் போனஸ் இல்லை\nஸ்லாட்ஸ் இன்ஃபெர்னோ காஸினோவில் எந்த வைப்பு காசினோ போனஸும் இல்லை\nடிரோம்ஃபீ கேசினோவில் காசினோவை சுழற்றும் இலவசம்\nகிரேசி வெற்றியாளர்கள் கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nமிகவும் வேகாஸ் மொபைல் கேசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nDomGame காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nBertil காசினோவில் இலவசமாக சுவிஸ் சூதாட்டத்தை சுமந்துள்ளார்\nரெம்பிராண்ட் காசினோவில் காசினோவை சுழற்றும் இலவசம்\nRivieraplay Casino இல் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nகிராண்ட் பார்ச்சூன் காசினோவில் இலவசமாக சுழற்சிக்கான போனஸ்\nவேகாஸ் காசினோவில் காசினோவைச் சுற்றிலும் இலவசமாக சுழற்றுகிறது\nலக்கி லைவ் காசினோவில் இலவசமாகக் கிடைக்கிறது\nஜாக்போட்ஜ் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nடாஷ் கேசினோவில் காசினோவை சுழற்றும் இலவசம்\nஎக்ஸ்கியூஸ்கு கேஸினோவில் காசினோவை இலவசமாக சுழற்றுகிறது\nBetfred கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nபெட் ஹார்ட் காஸினோவில் இலவசமாக ஸ்பின்னர் போனஸ்\nரெட் குயின் காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nஹிப்போகிராம் காசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nRedKings Casino இல் எந்த வைப்பு போனஸ் இல்லை\nதிரு Ringo காசினோ எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nபாரடைஸ் வெற்றி காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nAmsterdams Casino இல் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nஹாலோ கேசினோவில் இலவசமாகக் கிடைக்கிறது\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம�� போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\n2018 அமெரிக்கா- Casino-Online.com | மூலம் முட்டைகள் தீம் முட்டை.\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88_%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-11-18T05:03:09Z", "digest": "sha1:E5F3GPVPF6L7HQH3YGNTYSESYVBTFEHS", "length": 7062, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "மும்பை எக்ஸ்பிரஸ் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக���களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமும்பை எக்ஸ்பிரஸ் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை சங்கீதம் சீனிவாச ராவ் இயக்கியிருந்தார். கமல்ஹாசன் இப்படத்தினை தயாரித்து முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். கமல்ஹாசனுடன் மனிஷா கொய்ராலா, நாசர், பசுபதி, சந்தான பாரதி, கோவை சரளா ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இளையராசா இசையமைத்திருந்தார்.\nமனிஷா கொய்ராலா - அஹல்யா\nநாசர் (நடிகர்) - ராவ்\nசந்தான பாரதி - செட்டியார்\nரமேஷ் அரவிந்த் - தம்பு\nபசுபதி (நடிகர்) - சிதம்பரம்\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் மும்பை எக்ஸ்பிரஸ் (திரைப்படம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 பெப்ரவரி 2019, 17:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/the-history-has-returned-in-tamil-nadu-assembly-today/articleshow/57219869.cms", "date_download": "2019-11-18T04:36:41Z", "digest": "sha1:FPJLNSKJGLS2DEPC4BIZGSO53OZMNVIR", "length": 18445, "nlines": 162, "source_domain": "tamil.samayam.com", "title": "முகஸ்டாலின்Floortest: வரலாறு திருப்பியது...அன்றும் அடிதடி... இன்றும் அடிதடி... - the history has returned in tamil nadu assembly today | Samayam Tamil", "raw_content": "\nவரலாறு திருப்பியது...அன்றும் அடிதடி... இன்றும் அடிதடி...\nமுன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., மறைந்த பின்னர் ஜானகி அணி, ஜெயலலிதா அணி இடையே நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போதும், இதே நிலை நீடித்தது. சட்டமன்றத்திற்குள் அடிதடி நடந்தது. அப்போதைய சபாநாயகர் பி.எச். பாண்டியன் காயமடைந்தார். அதே வரலாறுதான் இன்றும் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னரும் நடந்துள்ளது.\nவரலாறு திருப்பியது...அன்றும் அடிதடி... இன்றும் அடிதடி...\nமுன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., மறைந்த பின்னர் ஜானகி அணி, ஜெயலலிதா அணி இடையே நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போதும், இதே நிலை நீடித்தது. சட்டமன்றத்திற்குள் அடிதடி நடந்தது. அப்போதைய சபாநாயகர் பி.எச். பாண்டியன் காயமடைந்தார். அதே வரலாறுதான் இன்றும் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னரும் நடந்துள்ளது.\nஎம்.ஜிஆர் மறைவுக்குப் பின்னர் 1988-ம் ஆண்டு ஜனவரி 28-ந் தேதி காலை 10 மணிக்கு சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடப்பட்டு இருந்தது. ஜானகி அணியின் ஆதரவாளராக அப்போதைய ��பாநாயகர் பி.எச்.பாண்டியன் செயல்பட்டார். இன்று சசிகலா அணிக்கு ஆதரவாளராக சபாநாயகர் தனபால் செயல்படுகிறார்.\nஅதிமுகவுக்கு அப்போது 131 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். இவர்களில் ஜானகி அணிக்கு 98 பேரும், ஜெயலலிதா அணிக்கு 28 பேரும் ஆதரவு தெரிவித்து இருந்தனர். எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின்னர் காங்கிரசும், அதிமுகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு இருந்தன. காங்கிரசில் 64 பேரும், தி.மு.க.வில் 12 பேரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் 4 பேரும், ஜனதா கட்சியில் 3 பேரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் 2 பேரும், முஸ்லிம் லீக் கட்சியில் 2 பேரும், பார்வர்டு பிளாக் கட்சியில் 2 பேரும், குடியரசு கட்சியில் ஒருவரும், சுயேச்சையாக ஒருவரும் அவையில் இருந்தனர். 12 இடங்கள் காலியாக இருந்தன. அப்போது, ஜெயலலிதா அணியில் முன்னாள் அமைச்சர்கள் நெடுஞ்செழியன்,பண்ருட்டி ராமச்சந்திரன், அரங்கநாயகம், திருநாவுக்கரசர், துரை ராமசாமி ஆகியோர் இருந்தனர்.\nஜனவரி 28ஆம் தேதி காலை 10 மணிக்கு சட்டமன்றம் கூடியதும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக தொலைபேசியில் அழைத்து தெரிவித்துள்ளனர் என்று சபாநாயகர் பி.எச்.பாண்டியன் அறிவித்தார். இதனால் அவையில் அமளி ஏற்பட்டது. சபையை பகல் 12 மணிக்கு ஒத்திவைத்து, மீண்டும் சபை கூடியபோது, கட்சி தாவல் சட்டத்தின் கீழ் நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசர், திருச்சி சவுந்தரராஜன், சாத்தூர் ராமச்சந்திரன், அரங்கநாயகம் ஆகிய எம்.எல்.ஏ.,க்களை பதவியில் இருந்து விலக்குவதாக அறிவித்தார். இதனால், அவையில் அமளி ஏற்பட்டு, சோடா பாட்டில்கள் பறந்தன. இருக்கைகள் தூக்கி வீசப்பட்டன. சபாநாயகர் பாண்டியன் லேசான காயம் அடைந்தார்.\nசபை ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் மதியம் 3 மணிக்கு கூடியபோது, காங்கிரஸ், ஜெயலலிதா அணி எம்.எல்.ஏ.க்கள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், குடியரசு கட்சி எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொள்ளவில்லை. இவர்கள் கலந்து கொள்ளாமல், வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தீர்மானத்துக்கு ஆதரவாக 99 உறுப்பினர்களும், எதிராக 8 தி.மு.க. உறுப்பினர்களும் வாக்களித்தனர். 2 முஸ்லிம் லீக் உறுப்பினர்களும், ஒரு ஜனதா கட்சி உறுப்பினரும் நடுநிலை வகித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜானகி அம்மாள் அரசு வெற்றி ��ெற்றதாக அறிவிக்கப்பட்டது. வாக்கெடுப்பின்போது கலந்து கொள்ளாத ஜெயலலிதா அணி எம்.எல்.ஏ.க்கள் 27 பேரை பதவி நீக்கம் செய்வதாக சபாநாயகர் பி.எச்.பாண்டியன் அறிவித்தார்.\nநம்பிக்கை வாக்கெடுப்பில் ஜானகி அணி வெற்றி பெற்றாலும் இரண்டாவது நாளே அவரது ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டு, தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.\nஅப்போது எதிர்க்கட்சி என்று பார்க்கும்போது சொர்ப்ப உறுப்பினர்களே சட்டமன்றத்தில் இருந்தனர். ஆனால், இன்று எதிர்க்கட்சியான திமுகவிடம் 89 எம்.எல்.ஏ.,க்கள் இருப்பதால் அவர்களை ஒட்டு மொத்தமாக வெளியேற்றிவிட்டு, சபையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nஉருவாகியது காற்றழுத்த தாழ்வுநிலை: வெளுத்துக் கட்டப் போகும் கனமழை\nவேலூர் மாவட்டம் மூன்றாக பிரிந்தது\nரோஹிணி ஐ.ஏ.எஸ் மத்திய அரசு பணிக்கு இடமாற்றம்\nடெங்குவால் அரசு மருத்துவர் உயிரிழப்பு\nதிருநெல்வேலி, தென்காசி இனி தனித்தனி\nபோதையில் சாலையில் கிடந்த பெண்; காப்பாற்றிய போலீசாருக்கு கழுத...\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nடிரான்பார்மரை தெரிக்க விட்ட காட்டு யானைகள்\nவாகன ஓட்டிகளின் ஹெல்மெட்டை போட்டுடைக்கும் டிராஃபிக் போலீஸ்..\nசபரிமலை செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல...\nஇன்று தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்; ரெடியாக இருக்கும் மசோதாக்க..\nகாசு கொடுத்தா உன் போன கொடுக்குறேன்... திருடரின் சேட்டை...\nதிருப்பதி லட்டு: பக்தர்கள் கவலைகொள்ள தேவையில்லை\nயார் இந்த கோத்தபய ராஜபக்ச இலங்கை புதிய அதிபரின் பின்னணி\nஉச்ச நீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்கும் எஸ்.ஏ.பாப்டே\nஇன்று தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்\nகாசு கொடுத்தா உன் போன கொடுக்குறேன்... திருடரின் சேட்டை...\nநயன்தாரா இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் இந்நேரம் காணாமல் போயிருப்பாங்க\nதிருப்பதி லட்டு: பக்தர்கள் கவலைகொள்ள தேவையில்லை\nயார் இந்த கோத்தபய ராஜபக்ச இலங்கை புதிய அதிபரின் பின்னணி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* ப��ரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nவரலாறு திருப்பியது...அன்றும் அடிதடி... இன்றும் அடிதடி......\n“சபாநாயகரின் முடிவே இறுதியானது” : கபில் சிபல் கருத்து\nசட்டசபைக்குள் அடிதடி : ஓடிய சபாநாயகர் தனபால்\nஅதிமுக அரசை கலைக்க திட்டம் போட்ட திமுக", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-06-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0/", "date_download": "2019-11-18T05:03:24Z", "digest": "sha1:L22BKJHCXFO4L6WL67SGAZEJUMCTCCGX", "length": 8010, "nlines": 127, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 06 ஏப்ரல் 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 06 ஏப்ரல் 2017\n1.சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி நேற்று பதவியேற்றுக்கொண்டார்.அவருக்கு\nபொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சென்னை ஐகோர்ட்டின் வரலாற்றில் இரண்டாவது பெண் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி ஆவார்.\n2.உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக மதுபானக் கடைகளே இல்லாத சுற்றுலாத்தலம் என்ற சிறப்பினை தமிழ்நாட்டில் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காடு பெற்றுள்ளது.\n1.சிறைகளில் இருக்கும் தண்டனை மற்றும் விசாரணை கைதிகளை சந்திக்க வரும் உறவினர்கள், நண்பர்கள் கட்டாயம் ஆதார் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்த உத்தரவு கர்நாடக மாநில சிறைகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது.இனி கைதிகளை பார்க்க வருபவர்கள் கட்டாயம் ஆதார் அட்டை எடுத்து வர வேண்டும் என்று கர்நாடக மாநில சிறைத்துறை டி.ஜி.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார்.\n2.ரிசர்வ் வங்கி 200 ரூபாய் நோட்டுக்களை அச்சிட முடிவு செய்துள்ளது.இந்த நோட்டுகள் ஜூன் மாதத்துக்கு மேல் புழக்கத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n3.காலம் கடந்து ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்கும்போது அபராதம் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு வகை செய்யும் மத்திய அரசின் 2 சட்ட விதிகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.\n1.இந்தியன் வங்கியின் புதிய மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக கிஷோர் காரத் நேற்று பொறுப்பேற்றுக் கொண��டுள்ளார்.\n1.கம்ப்யூட்டர் புரோகிராமர்கள் இனி ஹெச்-1பி விசாவுக்கு விண்ணப்பிக்க முடியாது என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்த புதிய நடைமுறை அக்டோபர் 1, 2017 முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது.\n1.இன்று சர்வதேச விளையாட்டு வளர்ச்சி மற்றும் அமைதி தினம் (International Day of Sport for Development and Peace).\nவிளையாட்டு என்பது கல்விக்கான ஒரு கருவியாகும். அது வளர்ச்சி, அமைதி, சமாதானம், ஒற்றுமை, ஒத்துழைப்பு, புரிதல் ஆகியவற்றை உள்ளூர், நாடு மற்றும் சர்வதேச அளவில் மேம்படுத்த உதவுகிறது. விளையாட்டின் மூலம் உலகம் முழுவதும் ஒற்றுமையையும் ஏற்படுத்த இத்தினம் ஏப்ரல் 6 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.\n2.பயனியர் 11 விண்ணுக்கு ஏவப்பட்ட நாள் 06 ஏப்ரல் 1973.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்வுகள் – 05 ஏப்ரல் 2017\nநடப்பு நிகழ்வுகள் – 07 ஏப்ரல் 2017 »\nமதுரையில் Coffee Maker பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/58663-tomato-holi-in-ahmedabad.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-18T03:22:26Z", "digest": "sha1:JLCFOCHVLDNXO5UWGFBTRGKXQEPQOMWL", "length": 9881, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "தக்காளியால் அடித்துக்கொண்டு ஹோலி கொண்டாட்டம் | Tomato holi in Ahmedabad", "raw_content": "\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும் மனு சமர்ப்பிப்போம் - சன்னி முஸ்லிம்கள்\nதேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\nஇந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான கொலைகளின் பின்னனியில் காதல் விவகாரம் உள்ளது - தேசிய குற்றப்பதிவுகள் பணியகம் அறிக்கை\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதக்காளியால் அடித்துக்கொண்டு ஹோலி கொண்டாட்டம்\nஹோலி பண்டிகையின் 2வது நாள் கொண்டாட்டம் வடஇந்தியாவில் படுஜோராக நடந்து வருகிறது. டெல்லி உள்பட வடஇந்தியா மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் ஹோலி பண்டிகையின் முதல் நாள் கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது.\nஇதனைத் தொடர்ந்து, வடஇந்தியாவில் ஹோலி பண்டிகையை இரண்டாவது நாளாக கொண்டாடி வருகின்றனர். விதவிதமான கலர் பொடிகளை தூவி மக்கள் தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nகொண்டாட்டதின் ஒரு பக��தியாக, அகமதாபாத்தில் தக்காளிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி கொண்டாடி வருகின்றனர். ஒரு இடத்தில் கிலோ கணக்கில் கொட்டப்பட்ட தக்காளியில் உருண்டு புரண்டு தக்காளி ஜூஸ் போல் ஆகிவிட்டனர்.\nமேலும், கோரக்பூரில் ஆர்.எஸ்.எஸ் நடத்திய ஹோலி கொண்டாட்டத்தில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யா நாத் கலந்து கொண்டு ஹோலி கொண்டாடினார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. தோனி சாதனையை முறியடித்துள்ள கோலி\n3. மகாராஷ்டிரா : சரத் பவார், சோனியா காந்தி சந்திப்பு ஒத்திவைப்பு\n4. விளம்பரம் தேடும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு அளிக்காது - சபரிமலை தேவஸ்வம் குழு அறிவிப்பு\n5. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n6. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\n7. பிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசுங்கத்துறை அதிகாரிகளை தாக்கிய பெண்கள் கைது\nராட்சத ராட்டினம் அறுந்து விழுந்து 2 பேர் பலி, 23 பேர் படுகாயம்\nஅகமதாபாத் கூட்டுறவு வங்கி தொடர்ந்த வழக்கில் ராகுலுக்கு ஜாமீன்\nஆமதாபாத்: எச்சில் துப்பியதற்காக ரூ.100 அபராதம்\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. தோனி சாதனையை முறியடித்துள்ள கோலி\n3. மகாராஷ்டிரா : சரத் பவார், சோனியா காந்தி சந்திப்பு ஒத்திவைப்பு\n4. விளம்பரம் தேடும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு அளிக்காது - சபரிமலை தேவஸ்வம் குழு அறிவிப்பு\n5. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n6. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\n7. பிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\nதபால் துறை மாத வருமான திட்டம் பற்றி தெரிந்து கொள்வோமா \nஉலகின் தற்போதைய சிறந்த பந்துவீச்சாளர் ஷமி: ஸ்டெயின்\nசீனா: உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான அத்துமீறல்கள்\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்விற்கு போவதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000017128.html", "date_download": "2019-11-18T04:03:49Z", "digest": "sha1:BM2F7C4GIG7YXX2C75CDDC4IXEJNTPBH", "length": 5809, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "துவாதச உபநிஷத் எனும் பன்னிரு உபநிடதங்கள்", "raw_content": "Home :: ஆன்மிகம் :: துவாதச உபநிஷத் எனும் பன்னிரு உபநிடதங்கள்\nதுவாதச உபநிஷத் எனும் பன்னிரு உபநிடதங்கள்\nநூலாசிரியர் பேரா. நல்லூர் சா. சரவணன்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம் (பாகம் 2) சாமுத்திரிகா இலட்சணம் வியக்க வைத்த நிஜங்கள்\nகணேச புராணம் சிறைப்பரப்பு இமயத்து ஆசான் சுவாமி ராமாவுடன் எனது பயணம்\nமூளைக்கு வேலை: நவீன சீட்டுக்கட்டு வித்தைகள் - 50 அருளுக்கு ஒளவை சொன்னது இந்திராகாந்தி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/%E0%AE%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-11-18T04:47:16Z", "digest": "sha1:GZYUFVHUUBMPGXZXLDKIYNWJRRGUU4EH", "length": 11395, "nlines": 102, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search இவாங்கா ​ ​​", "raw_content": "\nவடகொரியாவுக்குள் நுழைந்தது கனவு போல் இருந்தது - இவாங்கா\nவடகொரியாவுக்குள் நுழைந்தது கனவு போல் இருந்ததாக இவாங்கா டிரம்ப் தெரிவித்துள்ளார். திடீரென வடகொரிய அதிபருக்கும்-டிரம்புக்கும் இடையேயான சந்திப்பு நடைபெற்றது. தென்கொரிய-வடகொரிய எல்லையில் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட இடத்தில் இரு தலைவர்களும் கைகுலுக்கிக் கொண்டனர். உடன் சென்ற இவாங்கா டிரம்ப் சிறிது தூரம் வடகொரியாவுக்குள் நடந்து...\nதுருக்கி, இந்தோனேசியா, பிரேசில் அதிபர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை\nஜப்பானின் ஒசாகா நகரில், பிரதமர் மோடி இன்றும் பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். ஜி20 மாநாட்டின் இடையே பிரதமர் மோடி பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். மாநாட்டின் மூன்றாவது அமர்வுக்கு முன்னதாக, பிரதமர் மோடியும் அமெரிக்க...\nபிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டிரம்பும் இருதரப்பு பேச்சுவார்த்தை\nஜப்பானின் ஒசாகா நகரில், பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டிரம்பும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். வர்த்தகம், ஈரான் பிரச்சனை, 5ஜி தொழில்நுட்பம், பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். ஜி20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜப்பானின் ஒசாகா...\nஇவாங்கா டிரம்ப் பதிவுக்கு டுவிட்டரில் பலரும் விமர்சனம்\nநெதர்லாந்தில் உள்ள ஹாக் (Hague) நகருக்கு செல்லவிருப்பதாக இவாங்கா டிரம்ப் பதிவுக்கு டுவிட்டரில் பலரும் விமர்சித்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆலோசகராக இருக்கும் அவரது மகள் இவாங்கா, தொழிலதிபர் மாநாட்டில் கலந்து கொள்ள ஹாக் செல்வதை, மிகுந்த ஆவலுடன் எதிர்பார்ப்பதாக டுவிட்டரில்...\nஉலக வங்கி தலைவர் பதவிக்கு டேவிட் மல்பாஸ் பெயர் பரிந்துரை\nஉலக வங்கி தலைவர் பதவிக்கு அமெரிக்க கருவூலத் துறையின் மூத்த அதிகாரி டேவிட் மல்பாஸ் ((David Malpass)) பெயரை அதிபர் டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார். உலக வங்கி தலைவராக இருந்த ஜிம் யோங் கிம் கடந்த 1ஆம் தேதியுடன் பதவி விலகினார். முன்னதாக...\nஅமெரிக்க கருவூலத்துறை அதிகாரி மல்பாஸ் என்பவரை உலக வங்கியின் தலைவராக நியமிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிந்துரை\nஅமெரிக்க கருவூலத்துறை அதிகாரி மல்பாஸ் என்பவரை உலக வங்கியின் தலைவராக நியமிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார். உலக வங்கியின் தலைவராக இருந்த ஜிம் யோங் கிம் தனது பதவிக்காலம் முடிய 3 ஆண்டுகள் இருந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா...\nஉலக வங்கி தலைவர் பதவிக்கு, டிரம்பின் மகள் இவாங்கா பரிந்துரை - வெள்ளை மாளிகை மறுப்பு\nஉலக வங்கி தலைவர் பதவிக்கு, அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா பெயர் பரிந்துரைக்கப்படலாம் என வெளியான தகவலுக்கு வெள்ளை மாளிகை மறுப்புத் தெரிவித்துள்ளது. தற்போது உலக வங்கி தலைவராக இருக்கும் ஜிம் யோங் கிம்மின் பதவிக்காலம் (Jim Yong Kim) 2022ஆம்...\nமெக்சிகோவில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவாங்கா, மெக்சிகோ செல்வதற்கு சில மணிநேரம் முன்பாக அங்குள்ள அமெரிக்க தூத��கம் தாக்கப்பட்டது. மெக்சிகோவின் புதிய அதிபர் ஆன்ரெஸ் மானுவேல் லோபெஸ் (andres Manuel lopez obradoar) பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்க துணை அதிபர்...\nகுழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரித்து வைக்கும் ட்ரம்பின் கொள்கையில் தமக்கு உடன்பாடில்லை - அவரது மகள் இவாங்கா\nபுலம்பெயர்ந்து வருவோரின் குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரித்து வைக்கும் ட்ரம்பின் கொள்கையில் தமக்கு உடன்பாடில்லை என அவரது மகள் இவாங்கா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அளித்துள்ள ஒரு பேட்டியில், தமது தாயார் மெலேனியா ட்ரம்ப் (Melania Trump) கூட செக் குடியரசில் இருந்து புலம்பெயர்ந்து வந்தவர்தான்...\nமக்களின் எதிரி ஊடகங்கள் அல்ல, போலி செய்திகள் தான்-டிரம்ப்\nமக்களின் எதிரி ஊடகங்கள் அல்ல, போலி செய்திகள் தான் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விளக்கமளித்துள்ளார். அமெரிக்கப் பத்திரிக்கையாளர்கள் தேசப் பற்று அற்றவர்களாக செயல்படுவதாகக் ஏற்கெனவே டிரம்ப் குற்றம்சாட்டியிருந்தார். ஊடகங்கள் மீதான டிரம்பின் பாய்ச்சல் குறித்து, அவரது மகளும், அதிபரின் மூத்த...\nகர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு கத்திக்குத்து\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏ பாப்டே பதவி ஏற்பு\nகரூர் தொழிலதிபர் வீட்டில் 4வது நாளாக வருமான வரி சோதனை நீடிப்பு... ரூ.435 கோடி வரி ஏய்ப்பு\nஇலங்கைப் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ரணில் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/12/blog-post_638.html?showComment=1557805587597", "date_download": "2019-11-18T04:36:43Z", "digest": "sha1:JYERRBVW3UAVPG43OHVTLORPSR7BKQTG", "length": 7170, "nlines": 55, "source_domain": "www.sonakar.com", "title": "அல்-குர்ஆனைக் கற்றுக்கொள்ளுங்கள்: ஞானசாரவுக்கு அறிவுரை! - sonakar.com", "raw_content": "\nHome NEWS அல்-குர்ஆனைக் கற்றுக்கொள்ளுங்கள்: ஞானசாரவுக்கு அறிவுரை\nஅல்-குர்ஆனைக் கற்றுக்கொள்ளுங்கள்: ஞானசாரவுக்கு அறிவுரை\nதற்போது தாடி வளர்த்துள்ள நீங்கள் அல்-குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பையும் கற்றுக்கொண்டால் பயனடையலாம் என ஞானசாரவுக்கு இன்று அறிவுரை வழங்கியுள்ளனர் முஸ்லிம் சமூக பிரதிநிதிகள்.\nஅண்மைக்காலத்தில் தனது தீவிரவாத போக்கைக் கைவிட்டு, நேரடி பேச்சுவார்த்தைகள் மூலம் முஸ்லிம் சமூகம் தொடர்பான தனது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளில் ஞானசார ஈடுபட்டிருந்தார். தற்போதைய அமைச்சர் ஒருவரின் முன்னெடுப்பில் இடம்பெற்ற நான்கு கட்ட சந்திப்பின் பயனாக ஞானசாரவின் தீவிர போக்கு தணிந்ததாக நம்பப்படுகிறது.\nஇந்நிலையில், தற்போது மிகவும் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஞானசாரவை இன்றைய தினம் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சார்பில் அஷ்ஷெய்க் பாசில் பாரூக் , தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி, , ஹில்மி அஹமட் (MCSL ), ரசூல்டீன் உட்பட்ட குழுவினர் சந்தித்து நலம் விசாரித்திருந்த நிலையிலேயே அவர் அல்-குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பையும் வாசித்து அல்-குர்ஆனில் கூறப்பட்டுள்ள விடயங்களை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\n2012 - 2017 வரை தீவிர முஸ்லிம் எதிர்ப்பாளராக இயங்கி வந்த ஞானசார, தற்சமயம் பல கட்ட பேச்சுவார்த்தைகளின் பின் புரிந்துணர்வை வளர்த்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nபொத்திட்டு போங்க அவனை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் அடைத்தனர்\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1285763.html", "date_download": "2019-11-18T03:31:42Z", "digest": "sha1:QHMPH6YCUKQXW5FEB74BAOA4QGRDX7DN", "length": 11037, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "600 கடிதங்களுடன் கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் பிணை!! – Athirady News ;", "raw_content": "\n600 கடிதங்களுடன் கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் பிணை\n600 கடிதங்களுடன் கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் பிணை\n600 கடிதங்களுடன் கைது செய்யப்பட்ட 3 சந்தேகநபர்களும் பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராகவும் இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தை சீர்குலைக்கக் கூடிய கருத்துக்களையும் உள்ளடக்கிய 600 கடிதங்களுடன் 3 சந்தேகநபர்கள் கடந்த மே மாதம் 02ம் திகதி கைது செய்யப்பட்டனர்.\nகோட்டை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய கொழும்பு மத்திய தபால் நிலையத்தில் கடிதங்களை பரிமாறும் பிரிவில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.\nகைது செய்யப்படட மூன்று பேரும் அமைச்சர் லக்ஷ்மன் கெரியல்லவின் அமைச்சுடன் இணைந்து பணியாற்றக் கூடியவர்கள் என்பது கூறத்தக்கது.\nமின்சார சபை இலாபமடைய, உலகை வெற்றி கொள்ள வேண்டும் \n2050-ம் ஆண்டுக்குள் இந்திய மக்கள்தொகை 27 கோடி அதிகரிக்கும்..\nலொட்டரி மூலம் கிடைத்த பலகோடி ரூபாய்…. அதுவே பிரித்தானியரை தெருக்கோடிக்கு கொண்டு…\nவேலைக்கு சேர்ந்த பெண்களை கொடுமைப்படுத்திய இந்திய தம்பதி..\nமுதியவரை காதலித்து திருமணம் செய்த 31 வயது பெண்\nபூமிக்கடியில் புதைந்திருந்த 3000 ஆண்டுகால கோவில் கண்டுபிடிப்பு\n6 அடி உயர அழகான பெண்ணுடன் 2 அடியில் உள்ளவருக்கு திருமணம்\nநோயாளிகள் உடையில் திருமணம் செய்து கொண்ட அமெரிக்க ஜோடி\nமதுரையில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் தாலி செயின் பறிப்பு..\nநவம்பர் 19ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்..\nபுழல் அருகே என்ஜினீயர் தூக்குபோட்டு தற்கொலை..\nதிருவையாறு அருகே முன்விரோதத்தில் தொழிலாளி வெட்டி படுகொலை..\nலொட்டரி மூலம் கிடைத்த பலகோடி ரூபாய்…. அதுவே பிரித்தானியரை…\nவேலைக்கு சேர்ந்த பெண்களை கொடுமைப்படுத்திய இந்திய தம்பதி..\nமுதியவரை காதலித்து திருமணம் செய்த 31 வயது பெண்\nபூமிக்கடியில் புதைந்திருந்த 3000 ஆண்டுகால கோவில் கண்டுபிடிப்பு\n6 அடி உயர அழகான பெண்ணுடன் 2 அடியில் உள்ளவருக்கு திருமணம்\nநோயாளிகள் உடையில் திருமணம் செய்து கொண்ட அமெரிக்க ஜோடி\nமதுரையில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் தாலி செயின் பறிப்பு..\nநவம்பர் 19ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்..\nபுழல் அருகே என்ஜினீயர் தூக்குபோட்டு தற்கொலை..\nதிருவையாறு அருகே முன்விரோதத்தில் தொழிலாளி வெட்டி படுகொலை..\nசங்கரன்கோவிலில் மூதாட்டியை கொன்று உடலை எரித்து நகை கொள்ளை..\nசெய்தித் துணுக்குகள் – 002..\nபோலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டிய பெண் மந்திரி- விசாரணை நடத்த ஆதித்யநாத்…\nப.சிதம்பரம், பரூக் அப்துல்லா ஆகியோர் பாராளுமன்றத்துக்கு வர…\nசிரியா: ரஷியா விமானப்படை தாக்குதலில் பொதுமக்களில் 9 பேர் பலி..\nலொட்டரி மூலம் கிடைத்த பலகோடி ரூபாய்…. அதுவே பிரித்தானியரை…\nவேலைக்கு சேர்ந்த பெண்களை கொடுமைப்படுத்திய இந்திய தம்பதி..\nமுதியவரை காதலித்து திருமணம் செய்த 31 வயது பெண்\nபூமிக்கடியில் புதைந்திருந்த 3000 ஆண்டுகால கோவில் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/reaction-to-c-vijayabaskar/", "date_download": "2019-11-18T04:36:17Z", "digest": "sha1:TTJO2URCT3UDNIII5N53CPJPZIG4CS4D", "length": 10370, "nlines": 79, "source_domain": "www.heronewsonline.com", "title": "டயர் நக்கிகள் ஓட்டு கேட்டு வந்தால் சொல்லுங்க மக்களே – “நீங்க அழகா இருக்கீங்க!” – heronewsonline.com", "raw_content": "\nடயர் நக்கிகள் ஓட்டு கேட்டு வந்தால் சொல்லுங்க மக்களே – “நீங்க அழகா இருக்கீங்க\nசென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏ.க்கள் கூட்டம் கடந்த வியாழன் இரவு நடைபெற்றுது. கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு வெளியே வந்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் பெண் நிருபர் ஒருவர், “சார்.. கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என்ன” ன்று கேட்டார். அதற்கு அமைச்சர் முறையாக பதிலளிக்காமல், “உங்களுக்கு ஸ்பெக்ஸ் ரொம்ப அழகாயிருக்கு மேடம்” என்றார்.\nதனது ஊடக நெறியிலிருந்து சற்றும் விலகாத அந்த பெண் நிருபர், “சார்.. நான் எப்போதுமே ஸ்பெக்ஸ் போட்டுக்கிட்டுத் தான் இருக்கேன்” என பதில் சொல்ல, “அப்ப இன்னிக்கு ரொம்ப அழகா இருக்கீங்க” என மீண்டும் அமைச்சர் கலாய்த்தார்.\nசற்றும் தளராத அந்த நிருபர், “கூட்டத்தில் என்ன தீர்மானங்ககள் நிறைவேற்றப்பட்டன” என மீண்டும் கேட்டார். அதற்கு, “பிரஸ் ரிலீஸ் கொடுப்பாங்க மேடம்.. சீனியர் லீடர்ஸ் பேசுவாங்க” என்று சொல்லிக்கொண்டே நகர, அவரை விடாமல் பின்தொடர்ந்த அந்த நிருபர் “நீங்கள் உள்ளே இருந்தீர்கள் அல்லவா, என்ன மாதிரி���ான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன” என மீண்டும் கேட்டார். அதற்கு, “பிரஸ் ரிலீஸ் கொடுப்பாங்க மேடம்.. சீனியர் லீடர்ஸ் பேசுவாங்க” என்று சொல்லிக்கொண்டே நகர, அவரை விடாமல் பின்தொடர்ந்த அந்த நிருபர் “நீங்கள் உள்ளே இருந்தீர்கள் அல்லவா, என்ன மாதிரியான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன” எனக் கேட்க, அமைச்சர் திரும்பி நின்று,.. “அழகா இருக்கீங்க.. அழகா இருக்கீங்க.. அழகா இருக்கீங்க…” என மூன்று முறை கூறிவிட்டுச் சென்றார்.\nஅமைச்சரின் இந்த பொறுப்பற்ற, அநாகரிகமான பதிலுக்கு செய்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. சமூக வலைதளங்களிலும் பலர் அமைச்சரை கடுமையாக கண்டித்து பதிவிட்டு வருகிறார்கள்.\nஇது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அமைச்சர் சி.விஜயபாஸ்கர், “அரசியல் கேள்வியைத் தவிர்ப்பதற்காகவே அவ்வாறு பேசினேன்” என்று கூறியுள்ளார்.\n முன்பு ஜெயலலிதாவின் கார் டயரையும், இப்போது மோடியின் கார் டயரையும் நக்கிப் பிழைக்கும் டயர் நக்கிகள் நாளை ஓட்டுக் கேட்டு உங்களிடம் வந்தால், “உங்களுக்கு ஓட்டுப் போட மாட்டோம்” என நேரடியாக சொல்வதை தவிர்த்துவிட்டு, “நீங்க அழகா இருக்கீங்க… அழகா இருக்கீங்க… அழகா இருக்கீங்க…” என்று கூட்டமாய் சேர்ந்து உரக்க கூவுங்கள் உங்களின் இந்த முழக்கம் செருப்படிக்கு சமமாக இருக்கும்\n← “வரலாற்றுத் துறையிலும் வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது” – எழுத்தாளர் பிரபஞ்சன்\n“அண்ணாவும், திராவிடமும் இல்லாத” தினகரன் அணிக்கு நாஞ்சில் சம்பத் குட்-பை\n“தமிழகத்தில் மத மோதலை ஏற்படுத்த முயலும் தீய சக்திகள் மீது கடும் நடவடிக்கை தேவை\nஜெயலலிதா உடல்நிலை: தமிழக அரசை விளாசியது சென்னை உயர்நீதிமன்றம்\n“மோடி வித்தை’களை மக்கள் நிராகரிப்பார்கள்\n”கொலை பாதகன் கோத்தபய ராஜபக்ச வெற்றி: இந்த நாள் தமிழ் இனத்துக்கு துயரமான நாள்\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்ச வெற்றி\nவாழ்க்கையை நாசம் செய்றவனுகள என்ன பண்ணலாம்\n”மாணவி பாத்திமா லத்தீப் தாயின் கூற்று தமிழ் மண் மீதான நம்பிக்கை தகர்க்கப்பட்டதை காட்டுகிறது\nமாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரம்: 4 பேராசிரியர்கள் உட்பட 11 பேரிடம் விசாரணை\nமராட்டியத்தில் குடியரசு தலைவர் ஆட்சி பாஜக ஆட்சி அமையும் வரை நீடிக்கும்\n”பருவநிலை மாற்றங்���ளை சமாளிக்க உரிய நடவடிக்கை எடுத்திடுக”: திமுக பொதுக்குழுவில் தீர்மானம்\nஉள்ளாட்சி தேர்தல்: அதிமுக விருப்ப மனு வாங்கும் தேதிகள் அறிவிப்பு\nபாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்ச வழக்காடு மன்றம் உத்தரவு\nதமிழக தொலைக்காட்சி ஊடகங்களின் “ரஜினி கிறுக்கு”\nபாஜக.வை விமர்சித்த சில நிமிடங்களில் மாற்றி மழுப்பிய ரஜினிகாந்த்\nமிக மிக அவசரம் – விமர்சனம்\n”தயாரிப்பாளர் சங்கத்தில் சிஸ்டம் இல்லை”; சுரேஷ் காமாட்சி வேதனை\n“ரவீந்தர் சந்திர சேகரனுக்கு தலை வணங்குகிறேன்”: ஸ்ரீபிரியங்கா நெகிழ்ச்சி\n“வரலாற்றுத் துறையிலும் வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது” – எழுத்தாளர் பிரபஞ்சன்\nஎழுத்தாளர் சு.வெங்கடேசனின் சமீபத்திய படைப்பு: ‘வைகை நதி நாகரிகம் - கீழடி குறித்த பதிவுகள்’. விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளது. கீழடி ஆய்வின் தொடக்கம், அது வெளிப்படுத்திய வரலாற்றுப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/10/blog-post_5370.html", "date_download": "2019-11-18T04:48:30Z", "digest": "sha1:B7WZMPESWH52ZOKK2TJVSW5XM7SU7XX6", "length": 26991, "nlines": 305, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: சுடச்சுட ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � இலக்கியம் , சொற்சித்திரம் � சுடச்சுட\n(இது எம்.ஆர்.ராதாவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் நடந்த சண்டையைப் பற்றியது)\nTags: இலக்கியம் , சொற்சித்திரம்\nஒரு விஷயத்தை நுட்பமாகவும், அர்த்தத்தோடும் பார்க்க முடிகிறது உங்களால்.//rumour ends when both said,'yes'\nநான் ஒரு கவுஜ எழுதியிருந்தேன் ஞாப்கமிருக்கா\nநாலு நாலு நாலு நாலு\nமூணு மூணு மூணு மூணு\nஏழு ஏழு ஏழு ஏழு\nஇது கவுஜைக்கும் கவுஜைக்குமான் கவுஜ\nதாங்க முடியாமத்தான் இந்த தாங்க முடியாத கவுஜ....\nஎன்னவோ போங்க... வசந்த காலத்தின் சுந்தரமான நாட்கள்..... என்று சொல்ல முடியாது....\nசுந்தர கண்டத்தின்.... ஸாரி... காண்டத்தின் வசந்தகாலம் என்றும் சொல்ல முடியாதுதான்\nவித்தியாசமாக ஆனால் நன்றாக உள்ளது\nஒண்ணுமில்லை, பதிவை படித்ததால் வந்த கோளாறு. ஸாரி.\nமூன்றாவதாக அங்கே இருந்த பெண் ஒருவரை நீங்கள் ஏன் குறிப்பிடவில்லை என்று தெரியவில்லை.\nமூன்று பேருமே உருப்படியாக அந்தக் கலையை அறிந்திருக்கவில்லை என்பதைத் தவிர, அந்த நிகழ்வுக்குப் பின�� தமிழகத்தின் அரசியல் போக்கில் என்னென்னவோ மாற்றங்கள் ஏற்பட்டு விட்டதை இன்று நினைத்து என்ன செய்ய.....\nஅப்போது கல்கி பத்திரிகை அட்டையில் எம் ஜி ஆரைப் போட்டு, இப்படி எழுதியிருந்தது:\nஒண்ணுமில்லை, பதிவை படித்ததால் வந்த கோளாறு. ஸாரி.//\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nஅவனிடம் ஒரு சாக்லெட்தான் இருந்தது. அவள் அதைக் கேட்டாள். “உனக்கு நாளைக்குத் தர்றேன்” என்று அவன் வேகமாக வாயில் போட்டுக் கொண்டான். “ச்சீ போடா,...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nஅந்த பொறுக்கி டிஎஸ்பியை மக்கள் செருப்பால் அடிக்கலாமா வேண்டாமா\nஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் கொடுப்பதாக அரசு அறிவித்திருக்கிறது. பெறுவதற்கு ஏராளமான பட்டதாரிகள் வந்திருக்கின்றனர். ஆனால் விண்ணப்பங்க...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-18T05:22:34Z", "digest": "sha1:YXYZLG6ZXW5DJMMVH4QR7W6M7BKAQ3Y4", "length": 7993, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "விலங்குலகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரை எந்த பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள்\nவிலங்குலகம் என்பது விலங்குகளை அவற்றின் பொதுப் பண்புகளின் அடிப்படையில் சிறு சிறு குழுக்களாக வகைப்படுத்துதல் ஆகும். இது உயிரினங்களை இனங்கண்டறிதல், விவரித்தல், பெயரிடுதல், வகைப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.\nஸ்வீடன் நாட்டைச் சார்ந்த அறிஞர் கரோலஸ் லின்னேயஸ் (1707-1778) வகைப்பாட்டியலின் தந்தை எனப்படுகிறார். அவர் தனது இயற்கையின் அமைப்பு (Systema Naturae)[1] என்கின்ற நூலில் உயிரினங்களை கீழ்க் கண்ட ஏழு படிநிலைகளாக வகைப்படுத்தியுள்ளார்.\nவிலங்குலகத்தில் தொகுதி 9 முதுகு நானுள்ளவை ஆகும். இவைகள்\nவிலங்குலகத்தில் உள்ள 9 தொகுதிகளில் தொகுதி 1 முதல் 8 வரை உள்ளவை முதுகு நாணற்றவை எனப்படும். ஏனெனில் இவ்வவை விலங்குகளில் உட்புற முதுகெலும்புத் தொடர் காணப்படுவதில்லை.\nகரூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூன் 2017, 15:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/arjun/", "date_download": "2019-11-18T04:46:14Z", "digest": "sha1:2O33KGWMAKQHUHHW2VYT7JT3FEHS6MG7", "length": 7558, "nlines": 120, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor Arjun, Latest News, Photos, Videos on Actor Arjun | Actor - Cineulagam", "raw_content": "\n25வது நாளில் விஜய்யின் பிகில்- கொண்டாடும் பிரபல திரையரங்கம்\nமாபெரும் வெற்றியடைத்த கைதி படம்- திரைப்பயணத்தில் கார்த்தி செய்த சாதனை\nபிகில், கைதி படங்களின் இதுநாள் வரையிலான மொத்த வசூல் விவரம்\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஇதுவரை இல்லாத மிரட்டலான தோற்றத்தில் சினேகா - பாகுபலி போல பிரம்மாண்ட படத்தில் முக்கிய ஹீரோக்கள்\nவிஜய்யின் 64வது படத்தில் மிகவும் ஸ்டைலிஷ்ஷான தல பட வில்லன், மாஸ் அப்டேட்\nயாரும் எதிர்பாராத புதிய தோற்றத்தில் சினேகா லட்சக்கணக்கான பார்வைகளை குவித்த பிரம்மாண்ட டிரைலர் இதோ\nஷங்கர் இயக்கவுள்ள முதல்வன் 2ம் பாகத்தில் வில்லனாக நடிக்கப்போவது இவரா\nஉலக அளவில் வைரலாகும் சேலஞ்ச்.. அர்ஜுன், அக்‌ஷய் குமார் வெளியிட்ட வீடியோ\nவியாபார ரீதியா நிறைய படங்கள் மிஸ் பண்ணிட்டேன்: அர்ஜுன்\nஇரண்டாம் நாளில் அதிகரித்த வசூல் கொலைகாரன் இத்தனை கோடியா\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் மிரட்டினார்களா கொலைக்காரன் படத்தின் சிறப்பு விமர்சனம்\n பெரும் சாதனை செய்த கொலைகாரன் - அர்ஜூன், விஜய் ஆண்டனி கூட்டணி\nநடிகர் அர்ஜுன் ஓட்டு போடுவதற்கு பட்ட கஷ்டம்.. முன்னணி நடிகருக்கே இந்த நிலைமையா\nஅஜித்தின் மெகா ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தின் கதை ரெடியாகவுள்ளது, ஆனால் முன்னணி நடிகர் ஓபன் டாக்\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன் டிரைலர் இதோ\nமீண்டும் இணையும் கடல் கூட்டணி, இயக்குனர் யார் தெரியுமா\nவிஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளியாக இருக்கும் கொலைக்காரன் படத்தின் சில நிமிட காட்சிகள் இதோ\nவாத்தியார் படத்தில் அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்த நடிகை தற்போது எப்படியுள்ளார் பாருங்க\nகீர்த்தி சுரேஷ் நடிக்கும் வரலாற்று படத்தில் அர்ஜுன் கதாபாத்திர புகைப்படம் லீக் ஆனது- இதோ\nமறைந்த நடிகர் அம்பரிஷ் உடலை பிடித்துக்கொண்டு தேம்பி தேம்பி கதறி அழுத அர்ஜுன்- வைரலாகும் வீடியோ\nபாலியல் புகாரில் நடிகர் அர்ஜுனின் கைது உறுதியா- நீதிமன்றம் உத��தரவால் பதற்றத்தில் ரசிகர்கள்\nசிவகார்த்திகேயனின் 15வது படத்தின் சூப்பர் தகவல்கள்- அசத்தலான கூட்டணி\n- பாலியல் குற்றச்சாட்டு புகாரில் போலீசார் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=43917&ncat=2", "date_download": "2019-11-18T05:25:06Z", "digest": "sha1:KSFQWTGHYSGX5E7JQXRDQKRVET6B5BYH", "length": 22927, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "உயிரை காப்பாற்றிய ஓலை! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nஇ.பி.எஸ்., கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்: ரஜினி நவம்பர் 18,2019\nஇட ஒதுக்கீடு பலன் தடையின்றி கிடைக்க வேண்டும்: ஸ்டாலின் நவம்பர் 18,2019\nராம நாமம் எழுதியவர்களுக்கு 'போனஸ்' நவம்பர் 18,2019\nஎதிர்க்கட்சி வரிசையில் அமரும் சிவசேனா நவம்பர் 18,2019\nபாரத் பெட்ரோலியம் பங்குகள் மார்ச்சுக்குள் விற்பனை செய்ய இலக்கு நவம்பர் 18,2019\nவடமொழியில், காவியங்கள் எழுதிய பலரில், குறிப்பிடத் தகுந்தவர், மகா கவி பாரவி.\nஇவர், தன் மனைவி ரசிகாவுடன், மாமனார் வீட்டில் வாழ்ந்த காலத்தில், மாடுகள் மேய்ப்பது வழக்கம்.\nமாடுகளை மேய்ச்சலில் விட்டு, மரத்தடியில் அமர்ந்து, இலைகளில் எழுத்தாணியால், பாடல்களை எழுதிக் கொண்டிருப்பார், பாரவி. அப்போது உருவானது தான், வடமொழியில் பிரபலமான, 'கிராதார்ஜுனியம்' எனும் காவியம்.\nஒருநாள், பாரவியிடம் வீட்டு செலவிற்குப் பணம் கேட்டார், ரசிகா; பாரவியிடம் காசில்லை. அதனால், ஓர் ஓலையில், தாம் எழுதி வைத்திருந்த பாதி ஸ்லோகத்தை மனைவியிடம் தந்து, 'இதை யாரிடமாவது விற்று, பணத்தைப் பெற்றுக்கொள்...' என்றார்.\nஅவர் தந்த பாடலின் கருத்து... 'ஆராயாமல் எதையும் செய்யக் கூடாது; அவசரமாகச் செய்யும் செயல் ஆபத்தை உருவாக்கும்; ஆராயாமல் செய்பவர், பின் வருத்தப்பட நேரிடும்...' - என்பதே\nகணவர் தந்த பாதி பாடலைப் பெற்ற ரசிகா, வர்த்தமான் எனும் வியாபாரியிடம் அதை விற்க சென்றார். ஆனால், வீட்டில் வியாபாரி இல்லை. அவர், வெளியூர் போய், பல ஆண்டுகள் ஆகியிருந்தன. அதனால், அவர் மனைவியிடம் கொடுத்து, பணம் பெற்றுத் திரும்பினார்.\nவியாபாரியின் மனைவியும், பாரவி எழுதிய அப்பாடல் அடங்கிய ஓலையை, தான் உறங்கும் படுக்கையின் மேல் இருந்த ஒரு குச்சியில் மாட்டி வைத்தார்.\nவெளியூர் சென்றிருந்த வியாபாரி, அன்றிரவு வீடு திரும்பினார்.\nயாரோ ஓர் ஆண் மகனுடன் தன் மனைவி, ஒரே க���்டிலில் துாங்குவதைப் பார்த்ததும் கொதித்து எழுந்தார்.\nவியாபாரி வெளியூர் புறப்பட்ட சமயத்தில், அவர் மனைவி கர்ப்பிணியாக இருந்தார். அதன்பின், ஆண் குழந்தை பிறந்து, அவன் வளர்ந்து இப்போது, வாலிப தோற்றத்தில் இருந்தான். இப்போது போல வசதிகள் இல்லாத காலம் அது என்பதால், சொல்லியனுப்ப வழியில்லை. ஆகையால், குழந்தை பிறந்த தகவல் வியாபாரிக்குத் தெரியாது.\nசெல்லமாக வளர்த்த பிள்ளையும், தாயும், இரவில் ஒரே கட்டிலில் படுத்துத் துாங்குவர். இதை அறியாத வியாபாரி, கோபத்தில், இருவரையும் கொன்று விடும் எண்ணத்தில் வாளை எடுத்தார்.\nஅந்த நேரம் பார்த்து, மேலே கட்டியிருந்த ஓலை கீழே விழுந்தது. அதை எடுத்துப் படித்த வியாபாரி, நிதானத்திற்கு வந்து, மனைவியை எழுப்பினார்.\nபல ஆண்டுகளுக்கு பின் கணவரைப் பார்த்ததும், வியாபாரியின் மனைவி பரபரப்படைந்தாள்; கணவரின் கால்களில் விழுந்து வணங்கியவர், 'மகனே எழுந்திரு... உன் தந்தை வந்திருக்கிறார் பார்...' என்று மகனையும் எழுப்பினாள்.\nஅப்போது தான், வியாபாரிக்கு உண்மை உறைத்தது... 'ஆகா... நாம் போன போது, இவள் கர்ப்பிணியாக இருந்தாளே... இவன் நம் பிள்ளை அல்லவா... என்ன பாவம் செய்ய இருந்தேன். நல்லவேளை, இந்த ஓலை, நம்மைக் காப்பாற்றியது...' என்று நினைத்துக் கொண்டார்.\nமனைவியிடம் ஓலையைக் காட்டி, விவரம் கேட்க, அவள் நடந்ததைச் சொன்னாள்.\n'ஒரு கொலை பாதக செயலிலிருந்து என்னைக் காப்பாற்றிய இப்பாடலை எழுதிய கவி, பாரவியை உடனே தரிசிக்க வேண்டும்...' என்று சொல்லி, ஏராளமான செல்வத்தோடு போய், பாரவியின் திருவடிகளில் வைத்து வணங்கினார், வியாபாரி.\nகண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர ஆராய்வதே மெய். இந்த உண்மையை உணர வேண்டுமானால், எதிலும் நிதானம் வேண்டும்\nபஞ்சாயதன பூஜை என்றால் என்ன\nஒரே பரம்பொருளின் பல்வேறு சகுன தோற்றங்களே, இந்துக்கள் வணங்கும் அனைத்து தெய்வங்களும் பரம்பொருளின் ஆற்றல் தான் கணபதி, சூரியன், சிவன், சக்தி, விஷ்ணு போன்று பல்வேறு நிலைகளில் வெளிப்படுகிறது. இந்த ஐந்து தெய்வங்களுக்கான பூஜையே, பஞ்சாயதன பூஜை.\nமுதியவர் யார் என தெரிகிறதா\nநடிகர் ரஜினியின் அரசியல் ஆலோசகர்\nசுதந்திர போராட்ட வீரர், ஐ.மாயாண்டி பாரதி\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் க��றித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செ��்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-18T04:52:24Z", "digest": "sha1:567XVT7PLD3QFPXGTKAO7BFUXQJR4EFG", "length": 8503, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "அரங்கம்", "raw_content": "\nநண்பர்களே, முன்பு நடந்த காரைக்குடி விஷ்ணுபுரம் முகாம் வெற்றிகரமாக நடைபெற்றது. அதுவரை அறியப் படதாத வாசிப்புகள் புலனாயின. விஷ்ணுபுரத்தை மேலும் நெருங்குவதற்கு அது உதவிகரமாக அமைந்தது . அதே போல 2 நாட்கள் முகாம் ஒன்றை வண்ணக்கடலுக்கு நடத்துவது அவசியம் என எண்ணுகிறோம் , கோவை அருகே உள்ள அட்டப்பாடி “சத் தர்சன்” அமைதிப் பள்ளத்தாக்கில் சிறுவாணி நதிக்கரையில் ஒரு வனத்தில் அழகிய விருந்தினர் இல்லம் ஒன்றில் 2014 செப்டம்பர் 13,14 சனி ஞாயிறு ஆகிய தேதிகளில் …\nTags: அரங்கம், அறிவிப்பு, வண்ணக்கடல் வாசிப்பரங்கம், வாசிப்பு, வெண்முரசு\nதேவதச்சன் கவிதைகள்: ஒரு தொகுப்பு\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 31\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-38\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 60\nகிராவும் காந்தியும் - கடலூர் சீனு\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வா��்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/2019/09/10/", "date_download": "2019-11-18T03:21:55Z", "digest": "sha1:TCM3O3OOX2S3WQB7SDGOJYBVLJXPDGCR", "length": 6403, "nlines": 62, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "September 10, 2019 | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nநண்பனின் மகளை பாலியல் பலாத்காரம் செய்த ஆர்.எஸ்.எஸ் ஊழியர்: ஃபேஸ்புகில் பரவும் பகீர் செய்தி\nநண்பனின் 13 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் காமவெறி பிடித்தவன் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived Link 2 2.06 நிமிடம் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 செப்டம்பர் 6ம் தேதி வெளியிட்டுள்ளது. அதில், காவி துண்டால் வாயை […]\nமதுரை ரயில் நிலைய முகப்பு கோபுர வடிவத்தை அகற்றச் சொன்னாரா வெங்கடேசன்\nமதுரை ரயில் நலைய முகப்பில் உள்ள கோபுர வடிவத்தை அகற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கோரிக்கை விடுத்ததாக, ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “மதுரை ரயில்நிலைய முகப்பில் உள்ள கோபுர வடிவம் குறிப்பிட்ட மதத்தின் அடையாளமாக இருப்பதாகவும் […]\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (482) அரசியல் சார்ந்தவை (23) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (8) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (8) இணையதளம் (1) இந்தியா (5) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (8) உலகம் (6) கல்வி (5) கிரைம் (1) குற்றம் (11) க்ரைம் (1) சமூக ஊடகம் (622) சமூக வலைதளம் (71) சமூகம் (70) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (10) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (16) சினிமா (24) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தமிழகம் (6) தேசியம் (3) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (22) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (19) விலங்கியல் (1) விளையாட்டு (11) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/literature/bharathy/kavithaikal/thesiya3.htm", "date_download": "2019-11-18T04:58:10Z", "digest": "sha1:H25JT5JEVGMLHE6J72BAAMFN7POVBQLK", "length": 17534, "nlines": 202, "source_domain": "tamilnation.org", "title": "Songs of Subramaniya Bharathy - Thesiya Geethangal - Suthanthiram", "raw_content": "\nதேசிய கீதங்கள் - சுதந்திரம்\n26. சுதந்திரப் பெருமை 27. சுதந்திரப் பயிர் 28. சுதந்திர தாகம் 29. சுதந்திர தேவியின் துதி 30. விடுதலை 31. சுதந்திரப் பள்ளு\n( தில்லை வெளியிலே கலந்துவிட்டாலவர்\nவீர சுதந்திரம் வேண்டிநின்றார் பின்னர்\nபுகழுநல் லறமுமே யன்றியெல் லாம்வெறும்\nபொய்யென்று கண்டாரேல் - அவர்\nஇகழுறும் ஈனத்தொண் டியற்றியும் வாழ்வதற்கு\nபிறந்தவர் யாவரும் இறப்ப துறுதியெனும்\nபெற்றியை அறிந்தாரேல் - மானம்\nதுறந்தரம் மறந்தும்பின் உயிர்கொண்டு வாழ்வது\nமானுட ஜன்மம் பெறுவதற் கரிதெனும்\nவாய்மையை உணர்ந்தாரேல் - அவர்\nஊனுடல் தீயினும் உண்மை நிலைதவற\nவிண்ணி லிரவிதனை விற்றுவிட் டெவரும்போய்\nகண்ணினும் இனிய சுதந்திரம் போனபின்\nமண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்\nகண்ணிரெண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்\nவந்தே மாதரம் என்று வணங்கியபின்\nவந்தே மாதரம் ஒன்றே தாரகம்\nகண்ணீராற் காத்தோம்; கருகத் திருவுளமோ\nஎண்ணமெலாம் நெய்யாக எம்முயிரி னுள்வளர்ந்த\nவண்ண விளக்கி�து மடியத் திருவுளமோ\nஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்\nவாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ\nதர்மமே வெல்லுமேனும் சான்றோர்சொல் பொய்யாமோ\nகர்ம விளைவுகள் யாம் கண்டதெலாம் போதாதோ\nமேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்\nநூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ\nஎண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கியிரு\nகண்ணற்ற சேய்போற் கலங்குவதுங் காண்கிலையோ\nமாதரையும் மக்களையும் வன்கண்மை யாற்பிரிந்து\nகாத லிளைஞர் கருத்தழிதல் காணாயோ\n நீ தந்த இயற்பொருளெ லாமிழந்து\nநொந்தார்க்கு நீயன்றி நோவழிப்பார் யாருளரோ\nஇன்பச் சுதந்திரம்நின் இன்னருளாற் பெற்றதன்றோ\nஅன்பற்ற மாக்கள் அதைப்பறித்தாற் காவாயோ\nதீனமெமக் கில்லை யென்றால் தீனரெது செய்வோமே\nநெஞ்சகத்தே பொய்யின்றி நேர்ந்ததெலாம் நீ தருவாய்\nவஞ்சகமோ எங்கள் மனத்தூய்மை காணாயோ\nபொய்க்கோ உடலும் பொருளுயிரும் வாட்டுகிறோம்\nபொய்க்கோ தீராது புலம்பித் துடிப்பதுமே\nநின்பொருட்டு நின்னருளால் நின்னுரிமையாம் கேட்டால்,\nஎன்பொருட்டு நீதான் இரங்கா திருப்பதுவோ\nஇன்று புதிதாய் இரக்கின்றோ மோ\nஅன்றுகொடு வாழ்ந்த அருமையெலாம் ஓராயோ\nநீயும் அறமும் நிலத்திருத்தல் மெய்யானால்\nஓயுமுனர் எங்களுக்கிவ் ஓர்வரம் நீ நல்குதியே.\n28 . சுதந்திர தாகம்\nராகம் - கமாஸ் தாளம் - ஆதி\nஎன்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்\nஎன்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்\nஎன்றெம தன்னைகை விலங்குகள் போகும்\nஎன்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்\nஅன்றொரு பாரதம் ஆக்கவந் தோனே\nஆரியர் வாழ்வினை ஆதரிப் போனே\nவென்றி தருந்துணை நின்னரு ளன்றோ\nமெய்யடி யோம்இன்னும் வாடுதல் நன்றோ\nபஞ்சமும் நோயும்நின் மெய்யடி யார்க்கோ\nபாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ\nதஞ்ச மடைந்தபின் கை விடலோமோ\nதாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ\nஅஞ்சலென் றருள் செயுங் கடமை யில்லாயோ\nவெஞ்செயல் அரக்கரை வீட்டிடு வோனோ\n29. சுதந்திர தேவியின் துதி\nஆவி யுந்தம தன்பும் அளிப்பவர்\nமேவி நிற்பது வெஞ்சிறை யாயினும்\nதாவில் வானுல கென்னத் தகுவதே.\nஅம்மை உன்றன் அருமை யறிகிலார்\nசெம்மை யென்றிழி தொண்டினைச் சிந்திப்பார்,\nஇம்மை யின்பங்கள் எய்துபொன் மாடத்தை\nவெம்மை யார்புன் சிறையெனல் வேண்டுமே.\nபின்ன முற்றுப் பெருமை யிழந்துநின்\nசின்ன மற்றழி தேயத்தில் தோன்றினேன்.\nபேர றத்தினைப் பேணுதல் வேலியே\nசோர வாழ்க்கை, துயர் மிடி யாதிய\nகார றுக்கக் கதித்திடு சோதியே\nபறைய ருக்கும் இங்கு தீயர்\nதேர்ந்த கல்வி ஞானம் எய்தி\nவாழ்வம் இந்த நாட்டிலே. (விடுதலை)\nஇழிவு கொண்ட மனித ரென்பது\nவாழி கல்வி செல்வம் எய்தி\nமனிதர் யாரும் ஒருநிகர் கர்ச\nமாதர் தம்மை இழிவு செய்யும்\nவைய வாழ்வு தன்னில் எந்த\nதாதர் என்ற நிலைமை மாறி\nசரிநி கர்ச மான மாக\nவாழ்வம் இந்த நாட்டிலே. (விடுதலை)\nராகம் - வராளி தாளம் - ஆதி\nஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே\nஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று (ஆடு)\nபார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே - வெள்ளைப்\nபரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே - பிச்சை\nஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே - நம்மை\nஏய்ப்போருக் கேவல்செய்யும் காலமும் போச்சே (ஆடு)\nஎங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம்\nசங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே - இதைத்\nதரணிக்கெல் லாமெடுத்து ஓதுவோமே. (ஆடு)\nஎல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே - பொய்யும்\nஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே - இனி\nநல்லோர் பெரியரென்னும் காலம் வந்ததே - கெட்ட\nநயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே. (ஆடு)\nஉழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில்\nஉண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்.\nவிழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோம் - வெறும்\nவீணருக்கு உழைத்துடலம் ஓய மாட்டோம். (ஆடு)\nநாமிருக்கும் நாடு நமதுஎன்ப தறிந்தோம் - இது\nநமக்கே உரிமையாம் என்ப தறிந்தோம் - இந்தப்\nபூமியில் எவர்க்கும்இனி அடிமை செய்யோம் - பரி\nபூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம். (ஆடு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/tag/bollywood/", "date_download": "2019-11-18T04:40:37Z", "digest": "sha1:4AS3YO5RQ7Y3BAA73DPXZY6VUNL7BTXF", "length": 9047, "nlines": 123, "source_domain": "www.kathirnews.com", "title": "bollywood Archives - கதிர் செய்தி", "raw_content": "\n“கண்டிப்பாக அவரை காதலிக்க மாட்டேன்” நான் தான் எப்போதும் ஸ்டார்” நான் தான் எப்போதும் ஸ்டார் பத்திரத்தில் கூட கையெழுத்து போட்டு தருகிறேன்\nநடிகை டாப்ஸி இதற்குமுன் பல காதல் கிசுகிசுக்களில் சிக்கியுள்ளார். இருப்பினும் அவர் இதுவரை தன்னுடைய காதல் விவகாரங்கள் பற்றி வெளிப்படையாக மீடியாவிடம் பேசியதில்லை. தற்போது அவர் அளித்துள்ள ...\nகொஞ்சம் கூட மேக்கப் இல்லாத புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்\nகரீனா கபூர் பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறந்த ஹீரோயின். ஆனால், இளம் நடிகைகளில் வருகை, அவருடைய திரைப்பயணம் கொஞ்சம் சறுக்க தொடங்கியது. பிறகு நடிகர் சயீப் அலிகானை ...\nவாழ்க்கையில் இத்தனை சோதனைகளை தாண்டி வந்துள்ளாரா அதிதி\nகாற்று வெளியிடை படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்தவர் அதிதி ராவ். அவர் தற்போது மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஜோடியாக சைக்கோ படத்தில் நடித்து ...\nஇவரை தான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன், பிரபலத்தின் ஓபன் டாக் \nநடிகை டாப்ஸி ஆரம்பத்தில் கதை சரியாக தேர்வு செய்யாமல் கவர்ச்சி என்ற ரூட்டில் சென்றவர். பின் சுதாரித்துக் கொண்டு தனக்கு நடிப்பை வெளிக்காட்ட முக்கியத்துவம் உள்ள படங்களாக ...\nதமிழகத்தில் பத்தாயிரம் தீவிரவாதிகள் இருக்கிறார்கள் : தந்தி டி.வி.க்கு அளித்த பேட்டியில் சுப்ரமணியன் ஸ்வாமி பகீர்\nவிருதுநகர் மாவட்டம், ஆதி திராவிடர் குடியிருப்பில் முதன் முதலாக மின்சாரம் : சாதித்து காட்டிய நிர்மலா சீதாராமன்\nதிருமாவளவன் கிறிஸ்தவ மதத்திற்கு மதம்மாறிவிட்டாரா மதம்மாறி இருந்தால் சிதம்பரம் தனித்தொகுதியில் எப்படி போட்டியிட்டுருக்க முடியும்\nஅளவு கடந்த ஆபாசம் – வன்முறை சன் டி.விக்கு 2.50 லட்சம் ரூபாய் அபராதம்\nஇலண்டன் சென்ற திருமாவளவன் இலங்கை தமிழர்களால் விரட்டியடிப்பு – பணத்தை வீசியெறிந்து ஓட விட்ட பரபரப்பு பின்னணி\n“இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டி.வி மன்னிப்பு கேட்கிறது” – தினமும் இரவு 7.30 மணிக்கு\nவிபத்தில் பலியான பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடிய தி.மு.க உடன்பிறப்பு\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக டெல்லியில் தி.மு.க போராட்டம் மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு\n2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர் சாதனை: நெருக்கடியான சூழ்நிலையிலும் கட்டுக்குள் இருக்கும் இந்தியாவின் பணவீக்கம்\n‘நமக்கு நாமே’ போல ‘தனக்கு தானே’ கருத்துக்கணிப்பு நடத்திய தி.மு.க – நாங்க தான் ஜெயிப்போம் என்று மல்லுக்கட்டும் உடன் பிறப்புகள்.\n2.90 லட்சம் டன்னாக உயர்ந்த காபி ஏற்றுமதி – இந்தியாவுக்கு 65 கோடி டாலர் வருவாயை ஈட்டித்தந்த சாதனை\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\nதமிழ் என் தாய் மொழி, தமிழனாய் வாழ்வதே எனக்கு பெருமை : சீண்டி பார்த்தவர்களுக்கு டுவிட்டரில் மிதலி ராஜ் கொடுத்த பதிலடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/business/tamil/air-india-owes-rs-4-500-crore-to-fuel-retailers-hasnt-paid-in-200-days-oil-companies-know-about-it-2089447", "date_download": "2019-11-18T03:44:43Z", "digest": "sha1:DKF6W7XJWVQYBW2OGUG72O2YFX2TLN46", "length": 8789, "nlines": 89, "source_domain": "www.ndtv.com", "title": "Air India Owes Rs 4,500 Crore To Fuel Retailers, Hasn't Paid In 200 Days: Oil Companies | விநியோகத்தை நிறுத்திய எண்ணெய் நிறுவனங்கள் - ஏர் இந்தியா வைத்த ரூ.4,500 கோடி கடன்", "raw_content": "\nவிநியோகத்தை நிறுத்திய எண்ணெய் நிறுவனங்கள் - ஏர் இந்தியா வைத்த ரூ.4,500 கோடி கடன்\nவியாழக்கிழமை பிற்பகல் கொச்சி, புனே, பாட்னா, ராஞ்சி, விசாகப்பட்டினம் மற்றும் மொஹாலி ஆகிய ஆறு விமான நிலையங்களில் ஏர் இந்தியாவுக்கு ஜெட் எரிபொருள் விநியோகத்தை நிறுத்தியது.\nஏர் இந்தியாவின் கடன் மதிப்பு ரூ. 58,000 கோடியாகும்.\nஏர் இந்தியா மூன்று அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களுக்கு செலுத்தப்படாத எரிபொருளுக்கான தொகை ரூ. 4,500 கோடி நிலுவையாக வைத்துள்ளது. ஏறக்குறைய 7 மாதங்களாக நிலுவை தொகையை செலுத்தாத காரணத்தினால் சில்லறை விற்பனையாளர்கள் எரிபொருள் விநியோகத்தை நிறுத்தும் கட்டாயத்தில் உள்ளனர் என்று மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகியவை வியாழக்கிழமை பிற்பகல் கொச்சி, புனே, பாட்னா, ராஞ்சி, விசாகப்பட்டினம் மற்றும் மொஹாலி ஆகிய ஆறு விமான நிலையங்களில் ஏர் இந்தியாவுக்கு ஜெட் எரிபொருள் விநியோகத்தை நிறுத்தியது.\n“ஏர் இந்தியாவுக்கு 90நாள் கடன் காலம் உள்ளது. அதாவது அவர்கள் இன்று எரிபொருள் வாங்கினால் நவம்பர் 21க்குள் எரிபொருளுக்கான பணத்தை செலுத்த வேண்டும். ஆனால் ஏர் இந்தியா பணம் செலுத்தவில்லை கடன் காலம் 200 நாட்களுக்கு மேல் போய்விட்டது” என்று அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனத்தின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.\nமூன்று எரிபொருள் விற்பனையாளர்களுக்கான மொத்த செலுத்தப்படாத நிலுவைத் தொகை ரூ. 4,500 கோடியாகும்\n“ஏர் இந்தியா ரூ. 60 கோடி செலுத்த முன்வந்தனர். இது அவர்கள் செலுத்த வேண்டிய கடலில் ஒரு துளி” என்று எரிபொருள் நிறுவன வர்த்தக அதிகாரி தெரிவித்தார்.\nஎரிபொருள் எண்ணெய் நிறுவனங்கள் ஒருவாரத்திற்கு முன் ஏர் இந்தியாவுக்கு நிலுவைத் தொகையை விரைவாக செலுத்த கோரி கடிதம் எழுதின. அது தோல்வியுற்றதால் எரிபொருள் மறுக்கப்பட்டது.\nஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் “ஏர் இந்தியாவினால் மிகப்பெரிய கடன் சுமைகளை கையாள முடியாது” என்று கூறியுள்ளது.\nஏர் இந்தியாவின் கடன் மதிப்பு ரூ. 58,000 கோடியாகும்.\nஅசோக் லேலண்ட் சென்னை தொழ���ற்சாலை : 5 நாட்கள் வேலை இல்லையா…\nஇந்தியாவின் மிகப்பெரிய பிஸ்கட் நிறுவனமான பார்லே-ஜி 10,000 தொழிலாளர்களை பணி நீக்க வாய்ப்பு\nதிவாலான Reliance Communications நிறுனத்தின் பொறுப்பிலிருந்து அனில் அம்பானி ராஜினாமா\nபயணிகள் வாகன விற்பனை அக்டோபரில் 0.28 அதிகரித்துள்ளது: SIAM தகவல்\nSuzuki Motor : லாபத்தில் 32 சதவீத சரிவைக் கண்டது\nமும்பையில் ரூ.90-யை தாண்டியது பெட்ரோல் விலை\n80 ரூபாயைத் தொட்டது பெட்ரோல் விலை; ஆறாவது நாளாக விலை உயர்வு\nஅதிகரித்துக் கொண்டே போகும் பெட்ரோல், டீசல் விலை - இன்றைய நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/rahul-gandhi-tags-pm-bechendramodi-in-new-attack-2118732", "date_download": "2019-11-18T03:17:33Z", "digest": "sha1:OO2B6VMELW2ITI5Z27F5VEAQ33BXK55Y", "length": 10653, "nlines": 104, "source_domain": "www.ndtv.com", "title": "Rahul Gandhi Tags Pm \"#bechendramodi\" In New Attack Over Privatisation | \"#BechendraModi\" - Modi-ஐ கலாய்க்க Rahul Gandhi கையிலெடுத்த புதிய அஸ்திரம்!", "raw_content": "\n\"#BechendraModi\" - Modi-ஐ கலாய்க்க Rahul Gandhi கையிலெடுத்த புதிய அஸ்திரம்\nRahul Gandhi நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார்\n#BechendraModi\" என்கிற புதிய ஹாஷ்-டேக்யும் உருவாக்கியுள்ளார் Rahul Gandhi.\nRahul Gandhi, மோடிக்கு எதிராக மீண்டும் பிரசாரம் செய்கிறார்\nஅரியானா, மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலையொட்டி ராகுல் பிரசாரம்\nPSUகளை, மோடி அரசு தனியார்மயமாக்குவதாக ராகுல் குற்றச்சாட்டு\nஇந்தியாவில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களை பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தலைமையிலான மத்திய அரசு தனியார்மயப்படுத்த (Privatisation) உள்ளதாக குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸின் ராகுல் காந்தி (Rahul Gandhi), அது குறித்து #BechendraModi\" என்கிற புதிய ஹாஷ்-டேக்யும் உருவாக்கியுள்ளார்.\n“#BechendraModi, நாட்டின் பொதுத் துறை நிறுவனங்களை, அவரது நண்பர்களுக்கு விற்கப் பார்க்கிறார். அந்நிறுவனங்களை உருவாக்க பல்லாண்டு காலம் ஆயின. மோடி அரசின் இந்த நடவடிக்கையால் பொதுத் துறை நிறுவனங்களைச் சேர்ந்த பல லட்சம் ஊழியர்கள் பதற்றத்தில் உள்ளனர். நான் இந்தக் கொள்ளைக்கு எதிராக அந்த ஊழியர்களோடு தோளோடு தோள் நிற்பேன்,” என்று ட்விட்டர் மூலம் கூறியுள்ளார் ராகுல்.\nஅரியானா மற்றும் மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், ராகுல் காந்தி, மோடிக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் கறாரான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். தேர்தல் பிரசாரத்த��ன் போது ராகுல், “அதானி, அம்பானிக்கு லவுட் ஸ்பீக்கர் போல செயல்படுகிறார் மோடி. ஒரு பிக் பாக்கெட் எப்படி திருடுவதற்கு முன்னால் கவனத்தைத் திசைத் திருப்புவானோ, அதைப் போல. உங்கள் கவனத்தை திசைத் திருப்பி உங்கள் பணத்தை தொழிலதிபர்களுக்கு மடைமாற்றி விடுவார் மோடி,” என்று பேசியுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஅதேபோல மோடி அரசு, 1.25 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரி தள்ளுபடி செய்ததாகவும், மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டத்தின் வருடாந்திர நிதியிலிருந்து பல கோடி ரூபாய் குறைத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார் ராகுல்.\nநாடாளுமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து ராகுல் காந்தி, கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார். அப்போதிலிருந்து அவர் கட்சி விவகாரங்களில் பெரிதாக ஈடுபாடு காட்டவில்லை. தற்போது அவர் தேர்தல் களத்துக்கு கம்-பேக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nப.சிதம்பரம் சிகிச்சை குறித்து எய்ம்ஸ் குழு முடிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nஉச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய மனு - முஸ்லீம் சட்ட வாரியம் முடிவு\nஉச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய மனு - முஸ்லீம் சட்ட வாரியம் முடிவு\nTik Tok Top 5 : போட்டோவுல பார்த்த மாதிரியே ஹேர்கட் பண்ணியிருக்கீங்க அக்கா..\nகோத்தபய ராஜபக்சேவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி\n\"மிகப் பெரிய கதவு திறந்துள்ளது...\"- Rafale Rulingல் ராகுல் காந்தி வைத்த ட்விஸ்ட்\nPM Modi Letter To Chief Justice : போலிச் செய்திக்கு கண்டனம் தெரிவித்த இந்தியா\nநாட்டு மக்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக வலியுறுத்தல்\nஉச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய மனு - முஸ்லீம் சட்ட வாரியம் முடிவு\nTik Tok Top 5 : போட்டோவுல பார்த்த மாதிரியே ஹேர்கட் பண்ணியிருக்கீங்க அக்கா..\nகோத்தபய ராஜபக்சேவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி\nஇலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்சே தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/The-strike-of-the-loom-workers-to-emphasize-9-point-demands-14758", "date_download": "2019-11-18T04:01:02Z", "digest": "sha1:HCIL4LRAREUNDVO5IK67JLNCDFJOPUI6", "length": 10200, "nlines": 121, "source_domain": "www.newsj.tv", "title": "9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்", "raw_content": "\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்…\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்…\nஉச்சநீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே இன்று பதவியேற்கிறார்…\nமகாராஷ்டிராவில் எங்களுடன் இணைந்து ஆட்சி அமைக்க சிவசேனா வரும் - பாஜக நம்பிக்கை…\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்களாக முத்தமிழ்செல்வன், நாராயணன் ஆகியோர் பதவியேற்பு…\nமேட்டூரில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் ரூ.2.87 கோடி மதிப்பிலான நிதியுதவி…\nஅதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து அமைச்சர் எம்.சி. சம்பத் வாக்கு சேகரிப்பு…\nஅமைச்சர் உதயகுமார் நாங்குநேரியில் தீவிர வாக்கு சேகரிப்பு…\nகோவா திரைப்பட விழாவில் இடம்பெறும் தமிழ் திரைப்படங்கள் எது தெரியுமா\n6 வருடத்திற்கு முன்பு நடிகையாக பிறந்தேன் : மனம் உருகி கீர்த்தி பதிவு…\nஜப்பானில் மீண்டும் வெளியான ’முத்து’ திரைப்படம்..காரணம் இதுதான்..…\nஇந்த வானமும்..அவளது சிரிப்பும்-காதலில் மூழ்கிய விக்கி…\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் அதிகரிப்பு…\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்…\nமுதல்வர்,துணைமுதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைவேன்-புகழேந்தி…\nபெண்ணையாறு பிரச்சனையில் சட்டப் போராட்டம் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகள் நிலைநாட்டப்படும் :அமைச்சர் ஜெயக்குமார்…\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண்ணை தாக்கிய தீட்சிதர் தலைமறைவு…\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு…\nபல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்…\nபவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை…\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு…\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்…\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்…\nஉச்சநீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே இன்று பதவியேற்கிறார்…\n9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்\nபள்ளிபாளையத்தில் விசைத்தறி உரிமையாளர்களுக்கும் விசைத்தறி தொழிலாளர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை அடுத்து ஒரு பிரிவினர் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றனர்.\nநாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில், சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்குகின்றன. இந்தநிலையில் கூலி உயர்வு, 8 மணி நேர வேலை, அரசு விடுமுறை தினங்களில் தொழிலாளர்களுக்கு விடுமுறை உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் போராட்டம் நடத்தி வந்தனர். இதனையடுத்து 12ம் கட்டமாக விசைத்தறி உரிமையாளர்களுக்கும் விசைத்தறி தொழிலாளர்களுக்கும் இடையேயான நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 10 சதவீத சம்பள உயர்வினைதொழிலாளர்களில் ஒரு பிரிவினர் ஏற்றுக்கொண்டு வேலை நிறுத்தத்தை கைவிட்டனர். மற்றொரு பிரிவினர் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.\n« 30 வருடங்களாக தனியார் கட்டிடத்தில் இயங்கிவரும் அருங்காட்சியகம் சப்தரிஷீஸ்வரர் கோயிலில் திருவீதி உலா »\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nநியூஸ் ஜெ செய்தி எதிரொலி : சீரமைக்கப்பட்ட பாதயாத்திரை பாதை\nநியூஸ் ஜெ தொலைக்காட்சியின் CEO சக்சேனாவின் தந்தை காலமானார்\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் அதிகரிப்பு…\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்…\nகோவா திரைப்பட விழாவில் இடம்பெறும் தமிழ் திரைப்படங்கள் எது தெரியுமா\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண்ணை தாக்கிய தீட்சிதர் தலைமறைவு…\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-11-18T03:38:54Z", "digest": "sha1:UP6ZXGASF4U5YWUGG4ELHBNEP2C2JJXL", "length": 15300, "nlines": 116, "source_domain": "www.pannaiyar.com", "title": "சர்க்கரை நோய் போக்கும் சிறுகுறிஞ்சான் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nசர்க்கரை நோய் போக்கும் சிறுகுறிஞ்சான்\nசர்க்கரை நோய் போக்கும் சிறுகுறிஞ்சான்\nசர்க்கரை நோய் போக்கும் சிறுகுறிஞ்சான்\nசர்க்கரை நோய் போக்கும் சிறுகுறிஞ்சான்\nசிறு குறிஞ்சான் மூலிகை சர்க்கரை வியாதிக்கு மிகச்சிறந்த மருந்து. இது வேலிகளில் கொடியாக ப���ரும். கசப்புச் சுவை உடையது. இலை சிறிதாகவும், முனை கூர்மையாகவும் மிளகாயிலை போன்று காணப்படும். மலையைச் சார்ந்த காடுகளில் இது அதிகம் வளர்கிறது. இத்தகைய தாவரங்களுக்கு சர்க்கரை கொல்லிகள் என்று தமிழில் சொல் வழக்கு உண்டு. முழுத்தாவரமும் மருத்துவகுணம் கொண்டது. இலைகள், விதைகள், வேர் மருத்துவ குணம் கொண்டவை.\nஜிம்னீமாவில் சபோனின் மற்றும் பாலிபெப்டைடுகள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. இலைகளில் ஜிம்னீமிக் அமிலம் மற்றும் குர்மாரின் காணப்படுகின்றன. இவை மட்டுமின்றி ஜிம்னமைன் என்னும் அல்கலாய்டும் காணப்படுகிறது.\nசமீப காலமாக இந்தியா மற்றும் ஜப்பானில் ஜிம்னீமா தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் விளைவாக நீரிழிவு நோயினை இயற்கையாக கட்டுப்படுத்த ஜிம்னிமா இலைகள் பெரிதும் பயனுள்ளவை என்பது கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவ ஆய்வுகளில் நீரிழிவு நோயினால் அவதிப்படுபவர்களுக்கு குறைவான இன்சுலின் தேவைப்படுவது தெரியவந்துள்ளது. இலைகள் நாக்கின் இனிப்பு சுவைமொட்டுக்களை தற்காலிகமாக செயல் இழக்கச் செய்து அதற்கான ஆர்வத்தினைத் தடுத்து செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇலைகள் மிக முக்கிய மருத்துவ பயன் கொண்டவை. நீரிழிவு நோயினை தடுக்க முக்கிய மருந்தாக இந்தியாவில் நெடுங்காலமாக பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள ஜிம்னீமிக் அமிலம் சர்க்கரைக்கான ஆசையினை கட்டுப்படுத்துகிறது. நாவிலுள்ள உணர்ச்சி மொட்டுக்களை தற்காலிகமாக செயல் இழக்கச் செய்கிறது. மேலும் கணயத்தில் உள்ள செல்களை புத்துயிர்க்கச் செய்து இன்சுலின் சுரப்பினை மேம்படுத்துகிறது. எடை குறைக்க உதவுகிறது.\nவிதைகள் வாந்தியினைத் தூண்டக் கூடியது. சளியினை போக்க வல்லது. வேர்ப்பகுதி இருமலுக்கு சிறந்த மருந்து. வயிற்று வலியினை போக்கி வலுவினைத் தருகிறது. குளுமைப் படுத்தும் செயல் கொண்டது. சிறுநீர் போக்கினை தூண்ட வல்லது. மாதவிடாயினை தடுக்கக்கூடியது. வயிற்று வலியினை போக்க உதவுகிறது. சிறுகுறிஞ்சான் இலையை நிழலில் காயவைத்து இடித்து தூள் செய்து சலித்து வைத்துக்கொண்டு சர்க்கரை வியாதி உள்ளவர்கள் நெய்யில் குழைத்து சாப்பிட்டால் சிறுநீரில் சர்க்கரையின் அளவு குறைந்து நாளைடைவில் நோய் முற்றிலும் குணமடைந்து விடும்.\nவண்டு, பூரான், செய்யான் செவ்வட்டை முதலியவற்றின் விஷங்கள் உடலில் தங்கினால் அதன் மூலம் பலவித வியாதிகள் வரும். இதற்கு சிறுகுறிஞ்சான் இலையில் மிளகு 5 வைத்து அரைத்து சுண்டக்காய் பிரமாணம் இருவேளை சாப்பிட்டால் அனைத்து விஷ ரோகமும் போய்விடும். ஆனால் விடாமல் ஒரு மண்டலம் சாப்பிட வேண்டும். கடுகு, புளி சேர்க்காமல் பத்தியம் இருக்க வேண்டும். உடல்மேல் வரும் தடிப்பு, பத்து, படை, இவைகளுக்கு இதன் இலையை அரைத்து பூசி வர அவை மறைந்துவிடும். ரத்தத்தை சுத்தம் செய்து உடலை வனப்பாக வைக்கும். (Gymnema) நீரிழிவு உள்ளவர்கள் சக்கரைகொல்லி எனப்படும் சிறுகுறிஞ்சா இலையை உண்பதாலும் நிவாரணம் பெறலாம். இது இன்சுலின் என்னும் ஓமோன் சுரக்கப்படுவதைத் தூண்டி இரத்தத்தில் குளுக்கோசின் அளவு அதிகரிப்பதைக் கட்டுபடுத்த உதவுகிறது. சிறுகுறிஞ்சா 2,3 இலையைக் காலையில் பச்சையாகச் சப்பிச் சாப்பிடலாம். கறியாக அல்லது வறை செய்தும் உண்ணலாம்.\nTags:iyarkai velanmai in tamil, iyarkai vivasayam in tamil, pasumai vivasayam, vivasayam, vivasayam tamil, இயற்கை, ஈஸ்வர மூலிகை, சர்க்கரை, சர்க்கரை நோய், சர்க்கரை வியாதி, மூலிகை, மூலிகை செடிகள், மூலிகைகள், விவசாயம், வேளாண்மை\nசெரிமான கோளாறை போக்கும் புளி\nஅழகுடன் ஆரோக்கியம் – கருஞ்சீரகம்\nபழங்கள், காய்கறிகள், மூலிகைகளின் மருத்துவக் குணங்கள்\nமஞ்சள் கரிசலாங்கண்ணி பயன்கள் மற்றும் வளர்ப்பு\nஇடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்கம் குத்துவதால்..\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2014/09/%E0%AE%89-%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-11-18T04:12:51Z", "digest": "sha1:MO4ZBMGZAZKMYLYT5Q42THFVTQKXDVJ2", "length": 26633, "nlines": 165, "source_domain": "chittarkottai.com", "title": "உ றவை பேனுதல்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகுழந்தை அழுது கொண்டே இருக்கிறதா\nமருத்துவக் கொள்ளையர்களை என்னசெய்யப் போகிறோம்\nகொள்ளையர் மத்தியில் ஒரு கொள்கையாளன் \nமருத்துவரை தூர வைக்கும் ஆப்பிள் .. இப்போது\nநோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்றால் என்ன\nதைராய்டு சில அறிகுறிகள் – symptoms of thyroid\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,560 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅல்லாஹ் கூறுகிறான்: – “இன்னும் அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு வம்சத்தையும், சம்பந்தங்களையும் ஏற்படுத்துகிறான்; மேலும் உம்முடைய இறைவன் பேராற்றலுள்ளவன்” (அல்-குர்ஆன் 25:54)\n உறவினர்களிடையே நல்லுறவையும், பினைப்பையும் ஏற்படுத்தி வாழ்வது என்பது இஸ்லாத்தில் மிக மிக வலியுறுத்திக் கூறப்பட்ட ஒன்றாகும். அல்லாஹ் தன்னுடைய அடியார்களான முஃமின்கள் மீது இதை கடமையாக ஆக்கியுள்ளான். எந்த அளவுக்கென்றால், ஒருவர் தன் உறவினர்களோடு உள்ள உறவைத் துண்டித்தால், அல்லாஹ்வும் அந்த நபருடன் உள்ள இரக்கம் காட்டுதல், கருனை என்னும் உறவை துண்டித்து விடுகிறான்\n. அல்லாஹ் கூறுகிறான்: – “எவர்கள் அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதியை உறுதிப்படுத்திய பின்னர் முறித்து விடுகிறார்களோ; இன்னும், அல்லாஹ் சேர்த்து வைக்க வேண்டுமென ஏவியதைப் பிரித்து விடுகிறார்களோ; பூமியில் ஃபஸாது (விஷமம்) செய்கிறார்களோ – அத்தகையோருக்குச் சாபந்தான்; அவர்களுக்கு மிகக்கெட்ட வீடும் இருக்கிறது” (அல்-குர்ஆன் 13:25)\n“இ(த் தீய)வர்கள் அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தை, அது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முறித்து விடுகின்றனர். அல்லாஹ் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று கட்டளை இட்டதைத் துண்டித்து விடுவதுடன் பூமியில் குழப்பத்தையும் உண்டாக்குகிறார்கள்; இவர்களே தாம் நஷ்டவாளிகள்” (அல்-குர்ஆன் 2:27)\nநபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: – “தமது வாழ்வாதாரம் (பொருளாதாரம்) விசாலமாக்கப்படுவதும்,வாழ்நாள் நீடிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி வாழட்டும்” அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) மற்றும் அனஸ் இப்னு மாலிக் (ரலி) ஆதாரம்: புகாரி (ஹதீஸ் எண்:5985 & 5986)\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: – “உறவு (ரஹிம்) என்பது, அளவிலா அருளாளன் (ரஹ்மான்) இடமிருந்து வந்த (அருட்கொடை) கிளையாகும். எனவே, இறைவன் (உறவை நோக்கி) “உன்னோடு ஒட்டி வாழ்பவனுடன் நானும் உறவு பாராட்டுவேன். உன்னை முறித்துக் கொள்பவனை நானும் முறித்துக் கொள்வேன்’ என்று கூறினான்” என அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். ஆதாரம்:புகாரி (ஹதீஸ் எண்:5988)\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: – “அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்து முடித்தபோது, உறவானது எழுந்து (இறை அரியாசனத்தின் கால்களைப் பற்றிக் கொண்டு) நின்றது. அல்லாஹ் ‘சற்று பொறு’ என்றான். ‘உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரியே இப்படி நிற்கிறேன்’ என்றது உறவு. உடனே அல்லாஹ் ‘(உறவே) உன்னைப் பேணி நடந்து கொள்பவனுடன் நானும் நல்ல முறையில் நடந்து கொள்வேன்; உன்னைத் துண்டித்து விடுபவனை நானும் துண்டித்துவிடுவேன் என்பது உனக்குத் திருப்தியளிக்கவில்லையா) உன்னைப் பேணி நடந்து கொள்பவனுடன் நானும் நல்ல முறையில் நடந்து கொள்வேன்; உன்னைத் துண்டித்து விடுபவனை நானும் துண்டித்துவிடுவேன் என்பது உனக்குத் திருப்தியளிக்கவில்லையா’ என்று கேட்டான். அதற்கு ‘ஆம் (திருப்தியே) என் இறைவா’ என்று கேட்டான். அதற்கு ‘ஆம் (திருப்தியே) என் இறைவா’ என்றது உறவு. ‘இது உனக்காக நடக்கும்’ என்றான் அல்லாஹ். (இந்த ஹதீஸை அறிவித்த) பிறகு அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் ‘(நயவஞ்சகர்களே’ என்றது உறவு. ‘இது உனக்காக நடக்கும்’ என்றான் அல்லாஹ். (இந்த ஹதீஸை அறிவித்த) பிறகு அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் ‘(நயவஞ்சகர்களே) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும் உங்கள் உறவுகளைத் துண்டிக்கவும் முனைகிறீர்களா) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும் உங்கள் உறவுகளைத் துண்டிக்கவும் முனைகிறீர்களா’ எனும் (திருக் குர்ஆன் 47:22 வது) இறைவசனத்தைக் கூறினார்கள்” ஆதாரம்:புகாரி (ஹதீஸ் எண்:7502)\n உறவைத் துண்டித்து வாழ்வதன் தீமைகளைப் பற்றி இந்த அளவுக்கு கடுமையாக அல்-குர்ஆனும் ஹதீஸ்களும் எச்சரிக்கின்றது. ஆனால் நம்மில் சிலர் சர்வசாதாரணமாக ஆயுளுக்கும் உன் உறவே வேண்டாம் என இரத்த பந்த உறவுகளைக் கூட துண்டித்து வாழ்வதைக் காண்கிறோம். இஸ்லாம் நமக்கு எதைக் கற்றுத்தருகிறது என்றால், ‘ஒருவர் மற்றொருவருக்குப் பிடிக்காத ஒன்றைப் பேசுவாராயின் அல்லது தம் உறவை துண்டித்து வாழ முயற்சிப்பராயின் உண்மையான முஃமினான அவர் அவ்வாறு பேசுபவரிடம் கனிவான சொற்களைக் கூறி, அவருடைய தவறுகளை மன்னித்து, மறைத்து, அவருக்கு மரியாதை தந்து, அவரிடம் நல்லமுறையில் நடந்துக் கொள்வாராயின், இன்ஷா அல்லாஹ் தவறாக நடக்க முற்பட்டவர் நாண முற்றவராக தன்னைத் தானே திருத்திக் கொள்வார். இது இஸ்லாம் காட்டும் அழகிய வழி முறையாகும். மேலும் இது அல்லாஹ்விடம் வெகுமதிகளைப் பெற்றுத் தரும் நற்குணமாகும்.\nஅல்லாஹ் கூறுகிறான்: – எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து: ‘நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்’ (இருக்கின்றார்) நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார். பொறுமையாக இருந்தார்களே அவர்கள் தவிர வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்; மேலும், மகத்தான நற்பாக்கியம் உடையவர்கள் தவிர, வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள். உங்களுக்கு ஷைத்தானிடத்திலிருந்து ஏதேனும் ஊசலாட்டம் (தீயதைச் செய்ய) உம்மைத் தூண்டுமாயின், உடனே அல்லாஹ்விடம் காவல் தேடிக் கொள்வீராக அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார். பொறுமையாக இருந்தார்களே அவர்கள் தவிர வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்; மேலு���், மகத்தான நற்பாக்கியம் உடையவர்கள் தவிர, வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள். உங்களுக்கு ஷைத்தானிடத்திலிருந்து ஏதேனும் ஊசலாட்டம் (தீயதைச் செய்ய) உம்மைத் தூண்டுமாயின், உடனே அல்லாஹ்விடம் காவல் தேடிக் கொள்வீராக நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன். (அல்-குர்ஆன் 41:33-36) “இன்னும், உங்களில் (இறைவனின்) கொடை அருளப் பெற்றவர்களும், தக்க வசதி உடையவர்களும், உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும், (தம்மிடங்களை விட்டு) அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் (எதுவும்) கொடுக்க முடியாது என்று சத்தியம் செய்ய வேண்டாம்; (அவர்கள் தவறு செய்திருப்பின்) அதை மன்னித்து (அதைப்) பொருட்படுத்தாமல் இருக்கவும்; அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன். (அல்-குர்ஆன் 41:33-36) “இன்னும், உங்களில் (இறைவனின்) கொடை அருளப் பெற்றவர்களும், தக்க வசதி உடையவர்களும், உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும், (தம்மிடங்களை விட்டு) அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் (எதுவும்) கொடுக்க முடியாது என்று சத்தியம் செய்ய வேண்டாம்; (அவர்கள் தவறு செய்திருப்பின்) அதை மன்னித்து (அதைப்) பொருட்படுத்தாமல் இருக்கவும்; அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா மேலும் அல்லாஹ் (பிழை பொறுப்பவன்) மிக மன்னிப்பவன்; அன்பு மிக்கவன்” (அல்-குர்ஆன் 24:22) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: – “அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் இரத்த பந்த உறவுகளைப் பேணி வாழட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும்” என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார். ஆதாரம் : புகாரி (ஹதீஸ் எண்- 6138) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: – “ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே மேலும் அல்லாஹ் (பிழை பொறுப்பவன்) மிக மன்னிப்பவன்; அன்பு மிக்கவன்” (அல்-குர்ஆன் 24:22) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: – “அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் இரத்த பந்த உறவுகளைப் பேணி வாழட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும்” என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார். ஆதாரம் : புகாரி (ஹதீஸ் எண்- 6138) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: – “ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் தம் சகோதரருடன் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று” என அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார். ஆதாரம் புகாரி (ஹதீஸ் எண்-6076) எனவே நாம் நம் உறவினர்களைப் பேணி வாழ்ந்து அல்லாஹ்வின் அன்பிற்குரியவர்களாக, நம்மை ஆக்கியருள வல்ல அல்லாஹ் போதுமானவன்.\nபுறம் பேசுவதை தவிர்ப்பதன் அவசியம்\nஆஷுரா நோன்பின் அழகிய சிறப்புகள்\nபெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவது\n« அப்துல் கலாமோடு பொன்னான பொழுதுகள்- பொன்ராஜ்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nசிறுநீர் கல்லடைப்பு – இயற்கை முறை சிகிச்சை\nஉள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை\nஅம்மா,அப்பா,டீச்சர்.. குழந்தைகள் மனதில் குடியிருக்கும் குமுறல்கள் \nவிலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி 1/2\n30 வகை பாரம்பரிய சமையல் 1/2\nஇறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா\nதங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’\nகண்கள் பல நிறங்களில் ஏன்\nசிசேரியன் பிரசவம்… பின்தொடரும் பிரச்னைகள்\nபித்தப் பையில் கல் உண்டாவது ஏன்\nஉலக அதிசயங்கள் (பட்டியல்) உருவான வரலாறு\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 5\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – சிப்பாய்கள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-11-18T03:26:47Z", "digest": "sha1:72SA43M43H4KJRLWRNOYE4XMVNWZ5SZU", "length": 9758, "nlines": 438, "source_domain": "blog.scribblers.in", "title": "வேள்வி – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nவசையில் விழுப்பொருள் வானும் நிலனும்\nதிசையும் திசைபெறு தேவர் குழாமும்\nவிசையம் பெருகிய வேத முதலாம்\nஅசைவிலா அந்தணர் ஆகுதி வேட்கிலே. – (திருமந்திரம் – 214)\nவெற்றி தரும் வேதத்தை தன்னுடைய முதல் பொருளாகக் கொண்டுள்ள அந்தணர்கள் தொடர்ந்து செய்யும் அக்னி வேள்வியினாலே வானம் தவறாமல் மழை பொழிகிறது. இந்த நிலம் நல்ல விளைச்சலைத் தருகிறது. எட்டுத்திசையில் உள்ள மக்களும், எட்டுத்திசைகளைக் காக்கும் திக்குப்பாலகர்களும் நன்மை பெறுகிறார்கள்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை, வேள்வி\nபாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர்\nஆட்டும் அறாத அவனியில் மாட்டாதார்\nவேட்டு விருப்பார் விரதமில் லாதவர்\nஈட்டும் இடஞ்சென்று இகலல்உற் றாரே. – (திருமந்திரம் – 56)\nபாட்டும், இசையும், பரந்து ஆடும் பொது மகளிர் ஆட்டமும் நீங்காத இந்த உலகில், அவற்றில் மாட்டிக் கொள்ளாதவர்கள் உண்டு. அவர்கள் வேள்வி செய்யும் விருப்பம் கொண்டவராய் இருப்பர். அப்படி உறுதி இல்லாதவர் பயன் அனுபவிக்கும் இடம் சென்று சிக்கலில் மாட்டிக் கொண்டாரே.\n(ஆட்டு – நடனம், அவனி – உலகம், விரதம் – உறுதி, இகல் – சிக்கல்).\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், பாட்டு, விரதம், வேள்வி\nகாற்று உயிரில் கலக்கும் வகை\nபூவுக்குள்ளே வாசனையை வைத்தது போல உன்னுள்ளே உலகத்தை வைத்தான்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://ilakyaa.com/2016/09/26/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-18T03:39:58Z", "digest": "sha1:ZPEKIADFM76BIKOI2HXS2LNDSQWOP5J2", "length": 20022, "nlines": 140, "source_domain": "ilakyaa.com", "title": "நண்பர்கள் | இணைய பயணம்", "raw_content": "\nகலைஞர் குறுக்கெழுத்து – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 11 – விடைகள்\nகுறுக்கெழுத்து 10 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 12 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன் – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 14 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 15 – தேர்தல் விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 18 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 19 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 20 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 21 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 22 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 23 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 24 – விடைகள்\nஇந்தியாவின் மிதக்கும் விண்ணோக்கி ஆய்வகம்\nலேசர் ஒளியில் நடக்கும் கிராஃபின் காகிதங்கள்\n← லித்திய உலகம் 1 – செல்ஃபோன் பேட்டரியும் சில லித்தியம் அயனிகளும்\nபொன்னியின் செல்வன் – தனிம(னித) அட்டவணை →\n“இதைப் பாரேன், அமெரிக்காவுல ஒரு பூனைய வெச்சு ஒரு குட்டிப் பையன் செய்யற குறும்பை\n“இந்த மீம்ஸ் செம கலக்கல்டா. சி.எம்-ஐயே சூப்பரா கலாய்ச்சிருக்கானுங்க கவுண்டமணி டயலாக் எல்லாத்துக்குமே செட் ஆகுது இல்ல கவுண்டமணி டயலாக் எல்லாத்துக்குமே செட் ஆகுது இல்ல\n“தலைவர் நியூ லுக் பாத்தியா\n“காவிரி பிரச்சனையைத் தீர்க்க இவர் சொல்ற ஐடியா நல்லா இருக்கு பாரு”\n“ஜல்லிக்கட்டை நடத்த விடாததுக்குப் பின்னாடி ஒரு எகனாமிக் கான்ஸ்பிரஸி இருக்கு”\n“மான்சாண்டோ கம்பெனிக்காரனை இந்தியாவை விட்டு துரத்துனாத் தான் விவசாயம் உருப்படும்”\n“என் கஸின் ஒரு ஃபேஷன் ஷோரூம் ஆரம்பிச்சிருக்கா. ட்ரை பண்ணி பாத்துட்டு சொல்லு”\n“ராபின் வில்லியம்ஸ் ஸ்டேண்ட்-அப் காமெடிய அடிச்சுக்கவே முடியாது”\n“இந்த ட்யூன் மடோனா ஆல்பம்ல இருந்து அப்படியே சுட்டது. கூகுள்ல தமிழ் காப்பிகேட்னு அடிச்சுப் பாரு.”\n“இது பைசைக்கிள் தீவ்ஸ்ங்கற படத்தோட காப்பி”\n“நானும் பின்க்கியும் டான்ஸானியா போனப்போ எடுத்த ஃபோட்டோ”\n“லூசு, செல்ஃபின்னா மாஸ்டர்பேஷன் பண்றவன் இல்ல, ஒண்ணுமே தெரியாத மாதிரி கேட்காதே”\nசிரிக்கவும் சிந்திக்கவும் பொது அறிவை வளர்த்துக் கொள்ளவும் வேறங்கும் போக வேண்டியதில்லை. நண்பர்களுடன் பேசினால் போதும். அதிலும் விமல் ஒருவன் போதும். எகனாமிஸ்ட் முதல் இந்த வார ஆனந்த விகடன் வரை எல்லாவற்றையும் படித்து வந்து அலசி எடுப்பான். பாலஸ்தீன பிரச்சனை எப்படி ஆரம்பித்தது என்றும் விவரிப்பான். பால் பாக்கெட் காலி ஆனதும் எங்கே போய் என்ன ஆகிறது என்றும் தெரிவிப்பான். ராஜேஷ் அப்படி இல்லை. இதெல்லாம் மொக்கை என்பான். யூ டியூப் டிரெண்ட் பற்றி அவனிடம் தான் கேட்க வேண்டும். வைரல் விடியோ என்பது வைரஸ் சமாசாரம் இல்லை, அது வேகமாகப் புகழ்பெற்றுக��� கொண்டிருக்கும் விடியோ என்று அவன் சொல்லித்தான் தெரிந்து கொண்டேன். பூக்கள் மற்றும் குழந்தைகளின் ஃபோட்டோக்களைத் தேடிக் கண்டுபிடித்து வருவான் அருள். பெண்களுக்கு, குறிப்பாக மோனிகாவுக்கு அவை ரொம்பப் பிடிக்கும். அருளுக்கு அவளை ரொம்பப் பிடிக்கும்.\nசுமித்ரா இணையத்தில் பல ரெசிபிக்களை அலசி ஆராய்ந்து புதிதாக சமைத்த மெக்சிகன் பர்கர்களின் மேல் இதய வடிவில் தக்காள் சட்னி ஊற்றி, சுற்றிலும் கொத்தமல்லி தழைகளைப் பரப்பி நடுவில் ரெண்டு ஸ்ட்ராபெர்ரி பழங்களைப் பிட்டு வைத்து ஃபோட்டோ எடுத்துக் காட்டுவாள். பதிலுக்கு நானே யோசித்துத் தயிர்வடைக்கு ஒரு ரெசிபி சொன்னால் “வெரி ஃபன்னி” என்பார்கள் அவளும் அவள் தோழிகளும். மெஷின் லேர்னிங், க்லவுட் கம்ப்யூட்டிங் என்று என் மரமண்டைக்கு எட்டாத எதையெதையோ பற்றி லெக்சர் அடிப்பான் வசந்த். இந்திய ராணுவத்தில் ஆஃபீஸர் வேலை முதல் இஸ்ரோவில் சயிண்டிஸ்ட் வேலை வரை எல்லா வேலைவாய்ப்புச் செய்திகளையும் தொகுத்துத் தருவான் முருகன். தமிழன் தான் உலகிலேயே உத்தமன் என்று அதற்கான சான்றுகளைப் புறனானூற்றில் இருந்தும் புத்தகக் குறிப்புகளில் இருந்தும் எடுத்துக் காட்டிப் புளகாங்கிதம் அடைவான் சிவனேசன். தமிழர்கள் மட்டுமே பெயருக்குப் பின்னால் சாதிப் பெயர்களை இட்டுக் கொள்வதில்லை என்று பெருமை பட்டுக் கொள்ளும் அதே வேளை தமிழர்கள் சாதிக்குப் பின்னால் போய்க் கொண்டிருப்பதையும் தம் குழந்தைகளுக்கு சமஸ்கிருதப் பெயர்களை வைத்துப் பூரிப்படைவதையும் கண்டு மனம் வருந்துவான். இளையராஜாதாசனாகவே வாழ்பவன் மணி.\nஷேக்ஸ்பியர் வரிகளை என் கையெழுத்தில் எழுதிக் காட்டிய போது “சூப்பரா எழுதற” என்ற தோழிகள் கூட, தமிழில் ப்ளாக் எழுதறேன் என்றதும் “இது நீயே எழுதினதா இல்ல மண்டபத்துல யாராவது எழுதிக் குடுத்ததா” என்கிற மாதிரி பார்த்தார்கள். பொன்னியின் செல்வன் ஹீரோ அருள்மொழி வர்மனா வந்தியத்தேவனா என்று பட்டி மன்றம் வைத்து, தீர்ப்பை ஒவ்வொரு முறையும் தானே மாற்றி வழங்குவான் ரகு. முடிவில்லாத சிறுகதையை வெர்டிகலாக எழுதி கவிதையாக மாற்றி விடுவாள் அபிராமி. இங்கிலிஷ்காரர்களே மறந்து போன வார்த்தையை எல்லாம் போட்டு அதைப் புகழ்ந்து தள்ளுவார்கள் ரோஷினியும் கார்த்திக்கும். எந்த பியரில் எவ்வளவு ஆல்கஹால் இருக்கி���து, ரம்முக்கும் விஸ்கிக்கும் என்ன வித்தியாசம் என்பதை எல்லாம் விச்சுவைத் தான் கேட்க வேண்டும். தியேட்டரில் இருந்து கொண்டே ரிவ்யூ எழுதி அனுப்புவான் ஆல்பர்ட். படமே பார்க்காத ஆனந்த், அந்த ரிவ்யூவை விமர்சித்து சந்தோசப் பட்டுக் கொள்வான். இவர்களும் இன்ன பிற நண்பர்களும் இருபத்தி நாலு மணி நேரமும் ஓடும் எண்டர்டெய்ன்மெண்ட் சேனலாக என்னைப் பரவசப் படுத்துவார்கள். நானும் அவ்வப்போது அவர்களின் ஒரு சேனலாக வலம் வருவேன். ஆனால் என்ன வேலை இருந்தாலும் வருடம் தவறாமல் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லி மகிழ்ச்சிப் படுத்துவார்கள். நான் நன்றி சொல்லா விட்டாலும் கண்டு கொள்ள மாட்டார்கள். மூன்று வருடங்களுக்கு முன் நான் இறந்து போனது கூட அவர்ளுக்குத் தெரியாது.\nBy vijay • Posted in உளறல், சமூகம்\t• குறிச்சொல்லிடப்பட்டது ஃபேஸ்புக், நண்பர்கள்\n← லித்திய உலகம் 1 – செல்ஃபோன் பேட்டரியும் சில லித்தியம் அயனிகளும்\nபொன்னியின் செல்வன் – தனிம(னித) அட்டவணை →\nதிசெம்பர் 16, 2016 @ 1:15 முப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதமிழ் குறுக்கெழுத்து 26 – பொன்னியின் செல்வன்\nதுன்பத்துப் பால் – வினையே ஆடவர்க்கு உயிரே – குறுந்தொகை பாடல்\nமூவேந்தரும் ஓரிடத்தில் – புறநானூற்றுப் புதையல் 2\nபனை நுங்கு சீசனும் படை வெல்லும் சோழனும் – புறநானூற்றுப் புதையல் 1\nதுன்பத்துப் பால் – இன்னுமொரு இனிய குறுந்தொகை பாடல்\ncrossword Jeffrey Fox ponniyinn selvan crossword tamil tamil crossword tamil crossword blog tamil crossword puzzle tamil crossword puzzle with answers tamil puzzles tamil word puzzles ஃபேஸ்புக் அயனி அறிவியல் ஆங்கில மோகம் ஆலத்தூர் கிழார் இயற்பியல் இலக்கணம் இலக்கியம் ஈர்ப்பு அலைகள் ஈர்ப்பு விசை கருந்துளை கலாம் கலைஞர் கல்கி காலக்ஸி குறுக்கெழுத்து குறுக்கெழுத்து 24 குறுக்கெழுத்து புதிர் குறுந்தொகை செய்தித்தாள் செல்சியஸ் சோழன் சோழர்கள் ட்விட்டர் தந்தி தனிம அட்டவணை தமிழ் தமிழ் குறுக்கெழுத்து தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி தலைவன் தலைவி தேர்தல் தேர்தல் குறுக்கெழுத்து நான் நாழிகை நியூட்ரினோ நிலா நீ நோபல் பரிசு பசலை படை படைபலம் பால் புதிர் புத்தகம் புத்தக விமர்சனம் புறநானூறு பேட்டரி பேப்பர் பையன் பொன்னியின் செல்வன் போர் மின்கலம் முடி முதல்வர் மோர்ஸ் யாழ்பாணம் ராமன் விளைவு லித்தியம் லித்தியம்-அயனி லேசர் வந்தியத்தேவன் விடைகள் விண்வெளி விஷம் வெப்பநிலை\nதமிழ் குறுக்கெழுத்து 9 - விடைகள்\nதுன்பத்துப் பால் – ஒரு இனிய குறுந்தொகை பாடல்\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் mmuthu\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் mmuthu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/fact-check-hoax-message-claiming-that-russian-president-vladimir-putin-says-pakistan-is-a-cemetery-for-pakistanis/", "date_download": "2019-11-18T04:25:13Z", "digest": "sha1:JKCTMWDWOGVJAA6HFWSHO2QUXAFMZJB7", "length": 8501, "nlines": 107, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "Fact Check: Hoax Message Claiming That Russian President, Vladimir Putin Says: Pakistan Is A Cemetery For Pakistani’s | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nசமூகம் சார்ந்தவை I Social சர்வதேச அளவில் I International\nபாகிஸ்தானுக்கு டாடா சுமோவை விற்பனை செய்வதற்கு ரத்தன் டாட்டா மறுத்தாரா\nஹிட்லர் மற்றும் பிரதம மந்திரி மோடி ஒன்று போல இருப்பது பற்றிய பொய்யான சித்திரம்\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (482) அரசியல் சார்ந்தவை (23) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (8) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (8) இணையதளம் (1) இந்தியா (5) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (8) உலகம் (6) கல்வி (5) கிரைம் (1) குற்றம் (11) க்ரைம் (1) சமூக ஊடகம் (622) சமூக வலைதளம் (71) சமூகம் (70) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (10) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (16) சினிமா (24) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தமிழகம் (6) தேசியம் (3) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (22) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (19) விலங்கியல் (1) விளையாட்டு (11) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/518074-kadambur-raju-interview.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-18T04:23:31Z", "digest": "sha1:URRUA4BGGLURMWB3DMLQXV3W3PMUXLZX", "length": 13234, "nlines": 260, "source_domain": "www.hindutamil.in", "title": "நாங்குநேரியில் இடைத்தேர்தல் எதற்காக வந்தது என்பது மக்களுக்குத் தெரியும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி | Kadambur raju interview", "raw_content": "திங்கள் , நவம்பர் 18 2019\nநாங்குநேரியில் இடைத்தேர்தல் எதற்காக வந்த���ு என்பது மக்களுக்குத் தெரியும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி\nநாங்குநேரியில் இடைத்தேர்தல் எதற்காக வந்தது என்பது மக்களுக்குத் தெரியும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.\nநெல்லையில் இன்று(செப்.30) நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வெ.நாராயணன் மனு தாக்கல் செய்தார்.\nமனுதாக்கலுக்குப்பின் நாங்குநேரி தாலுகா அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, \" நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் எதற்காக வந்தது என்பது மக்களுக்கு தெரியும்.\nஇத்தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் எம்.பி.யாவதற்காக ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தல் வந்தது.\nஇத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்படும் வெள்ளநீர் கால்வாய் திட்டத்துக்கு அதிமுக அரசு ரூ.800 கோடி வரை ஒதுக்கீடு செய்துள்ளது. குடிமராமத்து பணிகளை சிறப்பாக செய்து வருகிறோம். மக்கள் பணிகளால் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவது உறுதி\" என்று தெரிவித்தார்.\nKadambur raju interviewநாங்குநேரிஅமைச்சர் கடம்பூர் ராஜூ\nசினிமாவால்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன: அமைச்சர் கருப்பணன்...\nமுரசொலி 'பஞ்சமி' நில விவகாரம்; ஆணையம் முன்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன:...\nசென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல: அரசு...\nசென்னை மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட...\nபிறமொழிகளில் உள்ள ஊர் பெயர்கள் உட்பட 1,000...\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும்...\nதிரையரங்குகளில் திரைப்பட தலைப்புக்கு முன்னதாக திருவள்ளுவர் படத்துடன் திருக்குறள்: அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nஅமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று மலேசியா பயணம்\nஜெயலலிதா நினைவிடம் கட்டும் பணி 90 சதவீதம் நிறைவு: அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ...\nகூட்டணி, இடஒதுக்கீட்டை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் உள்ளாட்சி தேர்தல் பணிகளை உடனே தொடங்குங்கள்:...\nதேசிய அடையாள அட்டை தயாரிப்பில் மெத்தனம்: மாற்றுத்திறனாளிகள் நல உதவி கிடைப்பதில் சிக்கல்\nதமிழக கிராமப்புறங்களில் 195 வங்கி கிளைகள் திறக்க ஆர்பிஐ உத்தரவு\n‘ராகிங் இல்லாத மாநிலம்’: தலைமைச் செயலர்களுக்கு அறிவுறுத்தல்\nபி���ச்சினைகளை பார்த்து பயப்பட கூடாது; இளைய தலைமுறையினர் வாழ்ந்துகாட்ட வேண்டும்: தெலங்கானா ஆளுநர்...\nதேசிய அடையாள அட்டை தயாரிப்பில் மெத்தனம்: மாற்றுத்திறனாளிகள் நல உதவி கிடைப்பதில் சிக்கல்\nதமிழக கிராமப்புறங்களில் 195 வங்கி கிளைகள் திறக்க ஆர்பிஐ உத்தரவு\n‘ராகிங் இல்லாத மாநிலம்’: தலைமைச் செயலர்களுக்கு அறிவுறுத்தல்\nபிரச்சினைகளை பார்த்து பயப்பட கூடாது; இளைய தலைமுறையினர் வாழ்ந்துகாட்ட வேண்டும்: தெலங்கானா ஆளுநர்...\nஅதிமுக - தேமுதிக கூட்டணி இடைத்தேர்தலில் மட்டுமின்றி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும்: பழநியில்...\nஈரானுடன் போர் ஏற்பட்டால் உலகப் பொருளாதாரம் சரியும்: சவுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/manmohan-singhs-comeback-to-finance-minister-2118413?stky", "date_download": "2019-11-18T03:22:16Z", "digest": "sha1:OVGAFICM7ONEEYGZJSJ5KNP37HSH2BXT", "length": 10801, "nlines": 99, "source_domain": "www.ndtv.com", "title": "Manmohan Singh Says Government Obsessed With Trying To Fix Blame After Nirmala Sitharaman Targets Him For Bank Crisis | “இப்படியே பேசிட்டு இருந்தா…”- Nirmala Sitharaman-க்கு Manmohan Singh சரமாரி கேள்வி!", "raw_content": "\n“இப்படியே பேசிட்டு இருந்தா…”- Nirmala Sitharaman-க்கு Manmohan Singh சரமாரி கேள்வி\nManmohan Singh takes on Nirmala Sitharaman - \"எல்லாவற்றுக்கும் காரணம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிதான் என்று சொல்ல முடியாது\"\nManmohan Singh takes on Nirmala Sitharaman - \"தற்போது இருக்கும் பொருளாதாரப் பிரச்னைக்கு எதிர்க்கட்சிகள் தான் காரணம் என்று தொடர்ந்து சொல்லி வருகிறது மத்திய அரசு. ஆகவேதான், அதை சரிசெய்ய இவர்களுக்கு ஒரு தீர்வும் கிடைக்கவில்லை\"\nஇந்தியப் பொருளாதாரம் பற்றி மத்திய அரசுக்கும், காங்கிரஸுக்கும் தொடர்ந்து வாதப் போர் நடந்து வரும் நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பற்றி அடுக்கடுக்காக விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.\nமுன்னதாக நிர்மலா சீதாராமன், “ரகுராம் ராஜன், இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றி கருத்து கூறி வருகிறார். நானும் ஒரு உண்மையைச் சொல்லியாக வேண்டும். மன்மோகன் சிங் பிரதமராகவும், ரகுராம் ராஜன் ஆர்பிஐ கவர்னராகவும் இருந்தபோதுதான் இந்திய பொதுத் துறை வங்கிகள் மிகவும் சிரமப்பட்டன” என்று கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உரையாற்றியபோது தெரிவித்தார்.\nஇதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மன்மோகன் சிங், “நிர்மலா சீதாராமன் சொன்னது பற்றி நான் எதுவும் சொல்லப் போவதில்லை. ஆனால், பொருளாதாரத்தை சீர் செய்ய வேண்டும் என்று ஒருவர் நினைத்தால், அதன் சரியான நிலை என்ன என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், தற்போது இருக்கும் பொருளாதாரப் பிரச்னைக்கு எதிர்க்கட்சிகள் தான் காரணம் என்று தொடர்ந்து சொல்லி வருகிறது மத்திய அரசு. ஆகவேதான், அதை சரிசெய்ய இவர்களுக்கு ஒரு தீர்வும் கிடைக்கவில்லை.\nநிதியமைச்சர் Nirmala Sitharaman, Manmohan Singh மற்றும் Raghuram Rajan மீது பல குற்றச்சாட்டுகளை சொல்லி இருந்தார்\nநான் பிரதமராக இருந்தபோது சில விஷயங்கள் நடந்தனதான். அப்போது சில சறுக்கல்கள் இருந்தன. ஆனால், எல்லாவற்றுக்கும் காரணம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிதான் என்று சொல்ல முடியாது. நீங்கள் 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறீர்கள். அனைத்தையும் ஐ.மு.கூ ஆட்சி மீதே சுமத்த முடியாது” என்று பொங்கியுள்ளார்.\nசில நாட்களுக்கு முன்னர் ராஜன், “நாட்டில் உள்ள அமைப்புகளுக்கு மத்தியிலான நல்லிணக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சிதான் இந்தியாவின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் என நினைக்கிறேன். பெரும்பான்மை வாதம் பேசிக் கொண்டிருப்பது தேர்தல்களை வெல்வதற்கு சில காலம் வரை பயன்படலாம். ஆனால், அது இந்தியாவை ஒரு நிச்சயமற்ற இருளான பாதைக்கு அழைத்துச் செல்கிறது” என்று மோடி அரசை விமர்சித்தார்.\nஇதைத் தொடர்ந்துதான் நிர்மலா சீதாராமன், ரகுராம் ராஜன் மற்றும் மன்மோகன் சிங்கை தாக்கி கருத்து தெரிவித்தார்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nப.சிதம்பரம் சிகிச்சை குறித்து எய்ம்ஸ் குழு முடிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nஉச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய மனு - முஸ்லீம் சட்ட வாரியம் முடிவு\nஉச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய மனு - முஸ்லீம் சட்ட வாரியம் முடிவு\nTik Tok Top 5 : போட்டோவுல பார்த்த மாதிரியே ஹேர்கட் பண்ணியிருக்கீங்க அக்கா..\nகோத்தபய ராஜபக்சேவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி\nஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை மார்ச் மாதத்தில் விற்க முடிவு : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nசி���சேனாவின் இருக்கைகள் எதிர்க்கட்சி வரிசைக்கு மாற்றப்பட்டன : சஞ்சய் ராவத்\nமகாராஷ்டிரா : சிவசேனா - என்.சி.பி. - காங். இடையே விரைவில் கூட்டணி உடன்பாடு\nஉச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய மனு - முஸ்லீம் சட்ட வாரியம் முடிவு\nTik Tok Top 5 : போட்டோவுல பார்த்த மாதிரியே ஹேர்கட் பண்ணியிருக்கீங்க அக்கா..\nகோத்தபய ராஜபக்சேவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி\nஇலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்சே தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2019/09/blog-post_11.html", "date_download": "2019-11-18T05:04:58Z", "digest": "sha1:YTRSLL2OHLPM7BSKKL4EZCISPBHDLCFG", "length": 4836, "nlines": 71, "source_domain": "www.namathumalayagam.com", "title": "தேசமாய் எழுவோம் - மலையக தமிழர் நாம்! - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அறிவித்தல் » தேசமாய் எழுவோம் - மலையக தமிழர் நாம்\nதேசமாய் எழுவோம் - மலையக தமிழர் நாம்\nமலையக தமிழர்களின் அரசியல், சமூக, பண்பாட்டு தளங்களில் ஓரு பொது கருத்தை உருவாக்கும் நோக்குடன் மலையகம் தழுவிய தொடர் மக்கள் கருத்தாடல் ஒன்றை மேற்கொள்வதற்கான தொடர் செயன்முறையின் ஓர் அங்கமாக தங்களை அழைப்பதில் பெருமிதமடைகின்றோம்.\nநாள் - 14.09.2019 (சனிக்கிழமை)\nஇடம் - டைன் என்ட் ரெஸ்ட், ஹட்டன்.\n(கார்கில் புட்சிட்டி மேல் மாடி)\nநேரம் - பிற்பகல் 1.30 மணி\nபொன். பிரபாகரன் - 071-6095718\nஇரா. சந்திரசேகரன் - 071-3233781\nதுரை. ஜெகதீஸ்வரன் - 075-5464993\nஅய். குணசீலன் - 076-7652225\nஇளம் சமூக விஞ்ஞானிகள் கழகம்\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nவிஜேவீரவின் இறுதிக் கணங்கள் - என்.சரவணன்\nஇக்கட்டுரை சரியாக 20 வருடங்களுக்கு முன்னர் 97ஆம் ஆண்டு நவம்பர் சரிநிகரில் இரட்டைப்பக்கத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரை லண்டனிலிருந்த...\nஜே.வி.பி: இருபதாண்டு கால விட்டுக்கொடுப்பு\n“கடந்த 71வருடங்களாக முயற்சித்தும் உங்களால் இந்த ஆட்சியாளர்களை மாற்ற முடியவில்லை. எனவே இனி நீங்கள் மாறுங்கள். அவ்வாறு நீங்கள் மாறினால் நவ...\nஊவா மாகாண பாடசாலைகளின் பெயர் மாற்றம்: தமிழ்ப்படுத்தலா சமஸ்கிருதமயப்படுத்தலா\nஊவா மாகாண கல்வி அமைச்சரும் மறைந்த இ.தொ.கா வின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரனுமான செந்தில் தொண்டமான் ஊவா மாகாணத்தில் இயங்கிவரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/48613-will-rename-hyderabad-as-bhagyanagar-if-bjp-wins.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-18T03:19:20Z", "digest": "sha1:PKNV3X6K22G6YB4ACDPUR43VAHYSCXIR", "length": 11446, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "தெலங்கானாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் ஹைதராபாத் பெயர் மாற்றம்! | Will Rename Hyderabad As Bhagyanagar If BJP Wins", "raw_content": "\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும் மனு சமர்ப்பிப்போம் - சன்னி முஸ்லிம்கள்\nதேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\nஇந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான கொலைகளின் பின்னனியில் காதல் விவகாரம் உள்ளது - தேசிய குற்றப்பதிவுகள் பணியகம் அறிக்கை\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதெலங்கானாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் ஹைதராபாத் பெயர் மாற்றம்\nதெலுங்கானாவில் பா.ஜ.க வெற்றி பெறும் பட்சத்தில், ஹைதராபாத் நகரின் பெயர் 'பாக்யநகர்' என பெயர் மாற்றம் செய்யப்படும் என்று பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் தெரிவித்துள்ளார்.\nதெலங்கானாவில் வருகிற டிசம்பர் 7ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையொட்டி, தேர்தல் பிரச்சாரங்கள் அங்கு தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் பேசுகையில், \"15ம் நூற்றாண்டில் அலி குதுப் ஷா, பாக்யநகர் என்ற பெயரை ஹைதராபாத் என மாற்றினார். வருகிற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் ஹைதராபாத் மீண்டும் பாக்யநகர் என பெயர் மாற்றம் செய்யப்படும். இதே போன்று செகந்திராபாத் மற்றும் கரீம்நகர் ஆகியவற்றின் பெயர்களும் மாற்றப்படும்\" என்று கூறினார்.\nமுன்னதாக, உ.பியின் அலகாபாத் நகரம் 'பிரக்யராஜ்' என்று மாற்றப்பட்டுள்ளது. அதேபோன்று உ.பியின் ஃபைசாபாத் நகரம் 'அயோத்யா' என்றும், குஜராத்தின் அகமதாபாத் நகரம் 'கர்ணாவதி' என்றும் மாற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n சர்காரில் வெறும் 5 நொடிகள் நீக்கம்\nதிரையரங்குகளில் எடிட் செய்யப்பட்ட சர்கார்\n’நன்றிகெட்ட விஜய்...’ விடாது துரத்தும் எடப்பாடி சர்கார்\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யத்தடை\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. தோனி சாதனையை முறியடித்துள்ள கோலி\n3. மகாராஷ்டிரா : சரத் பவார், சோனியா காந்தி சந்திப்பு ஒத்திவைப்பு\n4. விளம்பரம் தேடும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு அளிக்காது - சபரிமலை தேவஸ்வம் குழு அறிவிப்பு\n5. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n6. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\n7. பிஎம்சி வங்கி மோசடி வழக்கு : பாஜகவின் முன்னாள் எம்.எல்.ஏ மகன் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅரசு ஊழியர்களே காலம் மாறிவருவதை உணருங்கள் : மக்கள் உங்களுக்கு அடிமைகள் அல்ல\nஇரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை இல்லை - அசாம் மாநில அரசு அதிரடி\nபேருந்து இயக்கத்தை தடுத்து நிறுத்த முயற்சித்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - சந்திரசேகர் ராவ் எச்சரிக்கை\nஎனது நண்பர் குமரி அனந்தனின் மகளுக்கு வாழ்த்துக்கள்\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. தோனி சாதனையை முறியடித்துள்ள கோலி\n3. மகாராஷ்டிரா : சரத் பவார், சோனியா காந்தி சந்திப்பு ஒத்திவைப்பு\n4. விளம்பரம் தேடும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு அளிக்காது - சபரிமலை தேவஸ்வம் குழு அறிவிப்பு\n5. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n6. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\n7. பிஎம்சி வங்கி மோசடி வழக்கு : பாஜகவின் முன்னாள் எம்.எல்.ஏ மகன் கைது\nதபால் துறை மாத வருமான திட்டம் பற்றி தெரிந்து கொள்வோமா \nஉலகின் தற்போதைய சிறந்த பந்துவீச்சாளர் ஷமி: ஸ்டெயின்\nசீனா: உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான அத்துமீறல்கள்\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்விற்கு போவதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/70377-7th-time-india-champions-asian-cup.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-18T04:27:52Z", "digest": "sha1:57PFHO4CEKY72UWKVH7O2UZHGBCAPHMI", "length": 9878, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "ஆசிய கோப்பை கிரிக்கெட்: 7 ஆவது முறையாக இந்தியா சாம்பியன் | 7th time India champions Asian Cup", "raw_content": "\nஉச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்றார்\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது\nஉள்ளாட்சி தேர்தல்: கும்பகோணத்தில் அதிமுக சார்பில் 993 பேர் விருப்பமனு தாக்கல்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக்கல்லூரிகள்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஆசிய கோப்பை கிரிக்கெட்: 7 ஆவது முறையாக இந்தியா சாம்பியன்\nஇளையோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.\n19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இலங்கையின் கொழும்புவில் நேற்று நடைபெற்றது. இதில், இந்தியா – வங்கதேசம் மோதியது.\nஇந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்து 32.4 ஓவர்களில் 106 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம். 5 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.\n19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி 7 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇந்திய மகளிர் கால்பந்து வீரர்களின் பரிதாப நிலை\nதோனியின் ஓய்வு குறித்து சாக்ஷி ட்வீட்\nதோனி விலகல்; உண்மையில்லை- பிசிசிஐ\nமேரி கோமுக்கு பத்மவிபூஷண், சிந்துவுக்கு பத்மபூஷண் விருது பரிந்துரை\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. பிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\n3. தோனி சாதனையை முறியடித்துள்ள கோலி\n4. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n5. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\n6. மிசா கைது தொடர்பாக பொய்யான சர்ச்சை: ஸ்டாலின்\n7. மகாராஷ்டிரா : சரத் பவார், சோனியா காந்தி சந்திப்பு ஒத்திவைப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆசிய கோப்பை: பாலஸ்தீனத்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா\n\"இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு ���றிவு அவ்வளவு தான்\" - பொரிந்து தள்ளும் கால்பந்து கழகம்\nஅர்ஜூனின் கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கியமான மைல்கல்: சச்சின்\nசர்வதேச கால்பந்து தரவரிசை பட்டியல்: இந்திய அணி முன்னேற்றம்\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. பிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\n3. தோனி சாதனையை முறியடித்துள்ள கோலி\n4. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n5. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\n6. மிசா கைது தொடர்பாக பொய்யான சர்ச்சை: ஸ்டாலின்\n7. மகாராஷ்டிரா : சரத் பவார், சோனியா காந்தி சந்திப்பு ஒத்திவைப்பு\nமதுரை: ரூ.7.62 லட்சம் மதிப்புடைய கள்ளநோட்டுகள் பறிமுதல்\nஉள்ளாட்சி தேர்தல்: கும்பகோணத்தில் அதிமுக சார்பில் 993 பேர் விருப்பமனு தாக்கல்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக்கல்லூரிகள்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஇலங்கை மண்ணில் இன்னொரு ராஜபக்சே: சீனாவுக்கு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/83787/%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D-70..!!-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-11-18T03:55:36Z", "digest": "sha1:IBU5PK7HXYBTCO6TVQFKJXLN5IZNLC7K", "length": 9049, "nlines": 73, "source_domain": "www.polimernews.com", "title": "ஒத்த செருப்பு சைஸ் 70..!! பக்தி முத்தியதால் பரவசம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News ஒத்த செருப்பு சைஸ் 70..!! பக்தி முத்தியதால் பரவசம்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nகரூர் தொழிலதிபர் வீட்டில் 4வது நாளாக வருமான வரி சோதனை நீடிப்பு... ரூ.435 கோடி வரி ஏய்ப்பு\nஇலங்கைப் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ரணில் திட்டம்\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக போப்டே இன்று பதவியேற்பு\nநாளை அதிசயம் நிகழலாம்.. கமல் விழாவில் ரஜினி பேச்சு..\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது...\nஅனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க தயார் - பிரதமர் ...\nஒத்த செருப்பு சைஸ் 70..\nகரூர் அருகே சாமி கனவில் வந்து கூறியதாக ஒருவர் சொன்னதை நம்பி சாமிக்கு காணிக்கையாக செலுத்த பெரிய அளவிலான ஒத்த செருப்பை செய்து சிலர் தலையில் சுமந்து சென்றனர். பாதயாத்திரை சென்ற பக்தர்களின் பரவசம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.\nஒத்த செருப்பு ச���ஸ் நம்பர் 7.... என்ற பெயரில் படத்தை எடுத்த இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் அதனை ஆஸ்கார் விருதுக்கு கொண்டு சென்று விட வேண்டும் என்று பகீரத பிரயத்னம் செய்து வருகின்றார்.\nஅதே பாணியில் நிஜமாகவே ஒரு காலுக்கு மட்டும் பெரிய அளவில் ஒத்த செருப்பு செய்து பக்தர்கள் சிலர் ஊர் ஊராக பாதயாத்திரை சுற்றிவரும் வினோதம் கரூர் அருகே அரங்கேறி உள்ளது.\nதிண்டுக்கல் மாவட்டம் கருங்கல் அடுத்த சின்னதம்பி பாளையத்தை சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளிகள் ஒன்று கூடி, செம்மாளி எனப்படும் செருப்பை தயார் செய்து கரூர் அருகே தான்தோன்றி மலை கல்யாண வெங்கட ரமண சாமிக்கு காணிக்கையாக செலுத்துவதை வழக்கமாக செய்து வந்துள்ளனர்.\nஇடையில் சில வருடங்கள் அந்த காணிக்கை செலுத்தவில்லை என்று கூறப்படுகின்றது. இந்த நிலையில் நாகராஜ் என்பவர், தனது கனவில் சாமி தோன்றி ஒத்த செருப்பு வேணும் என்று கேட்டதாகவும் அதன் அளவையும் சாமியே கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து தாங்கள் கைவிட்ட ஒத்த செருப்பு சாங்கியத்தை மீண்டும் சாமிக்கு செய்வது என முடிவெடுத்து, 70 ஆம் நம்பர் அளவில் பெரிய அளவிலான ஒத்த கால் செருப்பை தோலினால் கலை அலங்கார வேலைப்பாடுகளுடன் உருவாக்கினர். பின்னர் சின்னதம்பி பாளையத்தில் இருந்து ஒத்த செருப்பை தலையில் சுமந்தபடி கரூர் நோக்கி பாதயாத்திரை புறப்பட்டனர்.\nசாமிக்கு செருப்பு செய்து கொடுப்பது என்று முடிவாகி விட்டது அப்புறம் என்ன ஜோடியா செய்து வைக்க வேண்டியது தானே என்று கேட்டதற்கு சாமியின் ஒரு கால் மட்டுமே தரையில் படுவதால் ஒத்த செருப்பு மட்டும் தயார் செய்து கொண்டு போவதாகத் தெரிவித்தனர்.\nஇப்படித்தான் பக்தர்கள் பரவசமாகிவிடுவர் என்று சிலர் கேலி பேசினாலும், இது அவர்களின் அப்பழுக்கற்ற பக்தி என்றும் மெய்சிலிர்க்க வைத்ததாகவும் ஆன்மீக வாதிகள் தெரிவித்தனர்.\nஜப்பான் ஓப்பன் டென்னிஸ் போட்டியில் ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ் பட்டம் வென்றார்\nமுதலீட்டாளர்களுக்கு கூடுதலாக பங்குகளை வழங்க சாம்சங் நிறுவனம் முடிவு\nJio -வின் அதிரடி சலுகையால் ஆட்டம் கண்ட Airtel, Idea பங்கு மதிப்பு\nRobot கார் அறிமுகப்படுத்த Mercedes-Benz திட்டம்\nஅனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க தயார் - பிரதமர் நரேந்திர மோடி\nகண்களை கட்டிக்கொண்டு.. புத்தகம் வாசிக்கு���் சிறுமி..\nபளிச்சென்று காணப்படும்.. ஈடன் கடற்கரை..\nபவானிசாகர் அணை : வெள்ள அபாய எச்சரிக்கை...\nதென்பெண்ணையாறு விவகாரம்.. திமுக புகாருக்கு அமைச்சர் பதில்..\nஇலங்கை அதிபர் தேர்தல் முன்னிலை நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/84071/%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE-4", "date_download": "2019-11-18T03:20:49Z", "digest": "sha1:SFGZ3PXXBHDXZ44HSEG2RMVGFUUYP5I7", "length": 7135, "nlines": 69, "source_domain": "www.polimernews.com", "title": "தடகள வீராங்கனை நிர்மலா 4 ஆண்டுகளுக்கு போட்டிகளில் கலந்துக் கொள்ள தடை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News தடகள வீராங்கனை நிர்மலா 4 ஆண்டுகளுக்கு போட்டிகளில் கலந்துக் கொள்ள தடை", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nகரூர் தொழிலதிபர் வீட்டில் 4வது நாளாக வருமான வரி சோதனை நீடிப்பு... ரூ.435 கோடி வரி ஏய்ப்பு\nஇலங்கைப் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ரணில் திட்டம்\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக போப்டே இன்று பதவியேற்பு\nநாளை அதிசயம் நிகழலாம்.. கமல் விழாவில் ரஜினி பேச்சு..\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது...\nஅனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க தயார் - பிரதமர் ...\nதடகள வீராங்கனை நிர்மலா 4 ஆண்டுகளுக்கு போட்டிகளில் கலந்துக் கொள்ள தடை\nஇந்திய தடகள வீராங்கனை நிர்மலா ஷியோரன் ஊக்க மருந்து உட்கொண்டது நிரூபிக்கப்பட்டதால், நான்கு ஆண்டுகளுக்கு தடகளப் போட்டிகளில் கலந்துக் கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.\n2018ம் ஆண்டு ஜூன் 29ம் தேதிக்கு தேதியிட்டு இந்த 4 ஆண்டுக்கால தடையுத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.\nவிளையாட்டு வீரர் வீராங்கனைகள் ஊக்கமருந்து உட்கொள்வது தொடர்பாக கண்காணித்து வரும் அதலடிக் இன்டகிரிட்டி யூனிட் எனும் அமைப்பு 2017ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஆசிய தடகளப்போட்டியில் நிர்மலா ஊக்கமருந்துகளை உட்கொண்டதாக தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.\n24 வயதான நிர்மலா ஏசியன் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் மற்றொரு ரிலே பந்தயத்திலும் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றார். ஊக்கமருந்து சோதனையை அடுத்து அவர் வென்ற இரண்டு பதக்கங்களும் பறிக்கப்பட்டுள்ளன.\nதோனியை முந்தி விராட்கோலி புதிய சாதனை\nஇந்திய அணியின் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நேரில் கண்டுகளிக்��� உள்ளார் அமித் ஷா\nஅணியின் வெற்றிக்கு இவர்கள் தான் காரணம் - ரோகித் புகழாரம்\nபரபரப்பான ஆட்டத்தில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி\nரிஷப் பந்தை விமர்சிக்க வேண்டாம் என ரோகித் சர்மா வேண்டுகோள்\nகர்நாடகா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் சூதாட்ட வழக்கில் இரு வீரர்கள் கைது\nIndia vs Bangladesh: பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் புதிய அவதாரம் எடுக்கும் தோனி\nமோட்டார் சைக்கிள் கிரான்ட்ப்ரீக்ஸ் போட்டி: ஸ்பெயின் வீரர் வெற்றி\nஒலிம்பிக் ஹாக்கி தகுதிப் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவுக்கு வெற்றி\nஅனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க தயார் - பிரதமர் நரேந்திர மோடி\nகண்களை கட்டிக்கொண்டு.. புத்தகம் வாசிக்கும் சிறுமி..\nபளிச்சென்று காணப்படும்.. ஈடன் கடற்கரை..\nபவானிசாகர் அணை : வெள்ள அபாய எச்சரிக்கை...\nதென்பெண்ணையாறு விவகாரம்.. திமுக புகாருக்கு அமைச்சர் பதில்..\nஇலங்கை அதிபர் தேர்தல் முன்னிலை நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t43110-topic", "date_download": "2019-11-18T05:02:37Z", "digest": "sha1:OVUALLVB7SDVEC4ZHKTTQUMY65PVYLCE", "length": 18631, "nlines": 152, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "வேலைக்கு போகும் பெண்களுக்கான அழகு குறிப்புகள்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nவேலைக்கு போகும் பெண்களுக்கான அழகு குறிப்புகள்\nசேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: அழகுக் குறிப்புகள்\nவேலைக்கு போகும் பெண்களுக்கான அழகு குறிப்புகள்\nதற்போது வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அதே சமயம், அவர்கள் தங்கள் அழகை சரியாக பராமரிக்க முடியாத நிலையிலும் உள்ளார்கள். ஆகவே அத்தகைய பெண்களுக்கு ஒருசில எளிமையான அழகு குறிப்புகளை பரிந்துரைக்கிறோம்..\n* கண்கள் நன்கு புத்துணர்ச்சியுடனும், கருவளையமின்றியும் இருக்க, தினமும் காலையில் எழுந்ததும், உருளைக்கிழங்கை வட்டமாக நறுக்கி, கண்களின் மேல் வைத்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிக்க செல்ல வேண்டும்.\n* சில பெண்களுக்கு முகத்தில் உள்ள முடியானது நன்கு தெரியும். இதனை மறைக்க வேண்டுமெனில், ஃபௌண்டேஷன் போடலாம். இல்லையெனில், வாரத்திற்கு ஒரு முறை எலுமிச்சையை முகத்தில் தேய்த்து வந்தால், முடி தெரியாது.\n* சரும பிரச்சனைகளிலேயே முகப்பரு பிரச்சனையால் தான் பெரும்பாலானோர் அவஸ்தைப்படுகின்றனர். இத்தகைய பிரச்சனையில் இருந்து விடுபட பழங்களால் செய்யப்படும் ஃபேஸ் பேக்கை, வாரத்திற்கு ஒரு முறை போட வேண்டும்.\n* சரும சுருக்கம் ஏற்பட்டால், அது முதுமைத் தோற்றத்தை வெளிப்படுத்தும். இதனை தற்காலிகமாக மறைக்க கன்சீலர் பயன்படுத்தலாம். ஆனால் இயற்கையாக மறைக்க வேண்டுமெனில், தயிரை முகத்திற்கு தடவி நன்கு உலர விட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தொடர்ச்சியாக வாராவாரம் ஒரு முறை செய்து வந்தால், நல்ல பலன் தெரியும்.\n* கூந்தல் உதிர்தலைத் தடுத்து, அதன் அடர்த்தியை அதிகரிக்க வேண்டுமெனில், பீர் அல்லது பீர் ஷாம்பு கொண்டு கூந்தலை அலச வேண்டும். வேண்டுமெனில், ஒயின், வோட்கா போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.\n* நகங்கள் அழகாக இருப்பதற்கு நெயில் பாலிஷ் போடுகிறோம். ஆனால் அந்த நெயில் பாலிஷ் சீக்கிரமே போய்விடுவதால், அது நகங்களின் அழகைக் கெடுக்கிறது. ஆகவே அது நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமெனில், பால் கொண்டு நகங்களை மசாஜ் செய்து, பின் நெயில் பாலிஷ் போட வேண்டும்.\n* முழங்கை வறட்சியுடன் அசிங்கமாக இருந்தால், அதனை போக்க தினமும் ஆலிவ் ஆயில் கொண்டு மசாஜ் செய்தால், வறட்சி நீங்குவதோடு, முழங்கையும் மென்மையாக இருக்கும்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: வேலைக்கு போகும் பெண்களுக்கான அழகு குறிப்புகள்\nபயனுள்ள குறிப்புகளுக்கு நன்றி அண்ணா\nRe: வேலைக்கு போகும் பெண்களுக்கான அழகு குறிப்புகள்\nMuthumohamed wrote: பயனுள்ள குறிப்புகளுக்கு நன்றி அண்ணா\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: வேலைக்கு போகும் பெண்களுக்கான அழகு குறிப்புகள்\nRe: வேலைக்கு போகும் பெண்களுக்கான அழகு குறிப்புகள்\nRe: வேலைக்கு போகும் பெண்களுக்கான அழகு குறிப்புகள்\nஆனால் கண்டிப்பாக டேஸ்ட் பண்ணிப்\nRe: வேலைக்கு போகும் பெண்களுக்கான அழகு குறிப்புகள்\nசேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: அழகுக் குறிப்புகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திக���்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?cat=78", "date_download": "2019-11-18T04:45:53Z", "digest": "sha1:72NQNFEPSF5C2YSDMPDO7P5PBLHGOJ53", "length": 13984, "nlines": 195, "source_domain": "tamilnenjam.com", "title": "மரபுக் கவிதை – Tamilnenjam", "raw_content": "\nஆசையக் காத்துல தூது விட்டேன்\nகிள்ளை மொழியெல்லாம் கிளியேயுன் நினைவூட்ட\nமெல்ல மயக்குமென் மேவும்நிலை சொல்லுதற்குத்\n» Read more about: ஆசையக் காத்துல தூது விட்டேன் »\nBy கு. கமலசரஸ்வதி, 2 மாதங்கள் ago செப்டம்பர் 21, 2019\n» Read more about: வாழ்வாங்கு வாழியவே பாட்டரசர்\nBy பாவலர் நெய்தல் நாடன், 5 மாதங்கள் ago ஜூலை 1, 2019\nஒரு குறள் வெண்பாவிலுள்ள ஒவ்வோர் எழுத்தையும் ஒவ்வோரடியின் ஈற்றில் அமையுமாறு பாடுவது விசித்திர அகவல் ஆகும்.\nகுமுத மலராகக் கோலவிதழ் பின்னும்\n» Read more about: தமிழமின் வாழ்க தழைத்து\nBy பாட்டரசர் கி. பாரதிதாசன், 5 மாதங்கள் ago ஜூன் 26, 2019\n» Read more about: தமிழ்க்கூட்டம் போதுமே… »\nBy கவிக்கோ துரைவசந்தராசன், 7 மாதங்கள் ago மே 5, 2019\n» Read more about: உழைப்பாளர் தினம் »\nBy கவிஞர் அ. முத்துசாமி, 7 மாதங்கள் ago மே 1, 2019\nஅச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.\nவண்ணக் கோலங்கள் நிறைந்த ரதவீதி,\nநீர் சுற்றிடும் சூட்சுமம் அறிவீரா\n» Read more about: அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது. »\nBy கு. கமலசரஸ்வதி, 7 மாதங்கள் ago ஏப்ரல் 28, 2019\nBy கு. கமலசரஸ்வதி, 7 மாதங்கள் ago ஏப்ரல் 28, 2019\nவேர்தனிலே பழுத்திடுமா வேகமாகச் சுவைதருமா\nபார்மீதில் தந்திடுமே பலாச்சுளையும் பக்குவத்தால்\nகார்கால கன்னிபோல கனத்திருந்தால் பழமாகி\nசீர்போன்றே அழகான சிலையாகி நின்றிடுமே\nமலர்களெல்லாம் மலர்ந்திடுமே மணந்தருமே நாள்தோறும்.\n» Read more about: வேரில் பழுத்த பலா\nBy கவிஞர். சரஸ்வதி பாஸ்கரன், 8 மாதங்கள் ago மார்ச் 29, 2019\nகஜா புயல் கோரத்தாண்டவம் — ஆழ்மனத்தின் மொழி \nபுயலாலே உருக்குலைந்து புலரவில்லை எம்வாழ்வு .\nமயங்கியுமே வீழ்ந்தோமே மறுவாழ்வும் இல்லையினி .\nபயம்கொண்ட நெஞ்சத்தைப் பாதுகாப்போர் யாருண்டு\nபயன்பட்ட நிலமெல்லாம் பாழ்பட்ட சோகமிங்கே \nஆசையாக வளர்த்தோமே அழகழகாய்த் தென்னையினைப்\nபாசமாக வைத்திட்டப் பனைமரங்கள் காணலையே \n» Read more about: கஜா புயல் கோரத்தாண்டவம் — ஆழ்மனத்தின் மொழி \nBy கவிஞர். சரஸ்வதி பாஸ்கரன், 12 மாதங்கள் ago நவம்பர் 30, 2018\nஎதற்கிந்த சீற்றமுடன் வீசு கின்றாய்\nஎல்லாமும் அழிப்பதற்கா புயலாய் வந்தாய்\nபதவியிலே இருப்பவர்கள் நாட்டை யின்று\nபாழ்செய்து வளம்சுருட்டிக் கீழே தள்ள\nமதவெறியர் ஒருபக்கம் எரித்து நிற்க\n» Read more about: வாழவைக்கும் காற்றாய் வாவா »\nBy பாவலர் கருமலைத்தமிழாழன், 1 வருடம் ago நவம்பர் 16, 2018\n1 2 … 14 அடுத்து\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 45\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 44\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 43\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 42\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 41\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 40\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 39\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 38\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 37\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 36\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 35\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2001/11/01/2019/", "date_download": "2019-11-18T03:02:52Z", "digest": "sha1:K4J4O3WFDRHNMTMHVLADIHDWDNYKFPTO", "length": 6370, "nlines": 57, "source_domain": "thannambikkai.org", "title": " உன்னால் முடியும் தம்பி | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » உன்னால் முடியும் தம்பி\nதன்னம்பிக்கை அலுவலகத்திற்கு ஒரு இளைஞர் வந்தார்.\n“என் பேரு யு.எம்.டி. ராஜாங்க” என்றார்.\n“அது என்ன யு.எம்.டி. ராஜா\n“உன்னால் முடியும் தம்பி ராஜா” என்று விளக்கம் தந்தார்.\n” என்றோம். தயக்கமிலாமல் “எல்லாம் முடியும்ங்க முய்சி செய்தால் முடியாதது ஏதும் இருக்கா என்ன முய்சி செய்தால் முடியாதது ஏதும் இருக்கா என்ன என்றார் யு.எம்.டி. சரியான தன்னம்பிக்கை பார்ட்டி.\nஒன்றைச் சாதிக்க நினைத்துவிட்டால், அதற்கான தேதியை டைரியில் குறித்து, அதுகுறித்த உறுதிமொழிகளையும், இடையறாமல் எழுதிப் பார்க்கும் தன் மொழிப் பயிற்சி இவரது வெற்றிகளுக்கு வழி வகுத்திருக்கிறது.\nஇதோ இவரது சாதனைகளில் சில.\nஊசி நுனியில் ஒட்டகம் வரைவது, அரிசியில் ஓவியம், ஒரு துளி தங்கத்தில் கலைப்படைப்பு என்று பலவும் செய்யும் ராஜா, தான் செய்த பிள்ளையார் சிலைகளை நம்மிடம் காட்டினார்.\nஏதோ குறைகிறதே என்று தேடிப்பார்த்தால் பிள்ளையாரின் தொப்பை மிஸ்ஸிங்\nநம் குழப்பத்தைப் பார்த்து விட்டு விளக்கம் கொடுத்தார்.\n யோகா செய்தால் உடம்பைக் குறைக்கலாம் அப்படீன்னு புதுமையா சொல்ல எனக்குப் பிளையார் கைகொடுத்தார்” என்கிறார்.\nஇந்தியர்கள் விழிப்புணர்வும் கல்வியுணர்வும் பெற வேண்டும். வெறும் பெருவிரல் ரேகைப் பதிப்பவர்களாகவே இருந்துவிடக்கூடாது. இதற்காக, பாடுபட்ட விவேகானந்தர், வ.உ.சி., பாரதியார், அம்பேத்கார், திலகர் போன்வர்களின் உரவப் படங்களை விரல் ரேகை பதித்தே வரைந்திருக்கிறார் யு.எம்.டி. ராஜா.\nமண்ணுக்காகப் பாடுபட்ட மகாத்மா காந்தியின் உருவத்தை மண்ணாலேயே வரைவது, புரட்சிகனல் பாரிதிதாசனின் உருவத்தை நெருப்பிலேயே வரைவது இவையெல்லாம் யு.எம்.டி. ராஜாவின் புதுமையான படைப்புகள்.\nபாட்டிலின் உள்புறத்துக்குள் ஓவியம் வரைய முடியுமா என்ன “முடியும்” என்கிறார் யு.எம்.டி. ராஜா.\nவள்ளுவர், விவேகானந்தர், பாரதியார் போன்றவர்களை தன் தூரிகைத் திறமையால் பாட்டிலுக்குள் போட்டுப் பூட்டியிருக்கிறார்.\nஇவர், தனது பெயரை “உன்னால் முடியும் தம்பி” என்று வைத்துக்கொண்டிருப்பதில் ஆச்சரியமென்ன\nமனித சக்தி மகத்தான சக்தி\nஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க தமிழ் இளைஞர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/tag/kodi-review/", "date_download": "2019-11-18T04:09:19Z", "digest": "sha1:4W4V4ZZREPECGFTNKPUZR6IYP56E7HOM", "length": 3911, "nlines": 62, "source_domain": "www.heronewsonline.com", "title": "Kodi Review – heronewsonline.com", "raw_content": "\nதி.மு.க – அ.தி.மு.க மாதிரி, காங்கிரஸ் – பா.ஜ.க. மாதிரி, எதிரெதிரான இரண்டு கட்சிகளைச் சேர்ந்த இருவர் காதலர்களானால், என்னென்ன பிரச்சனைகளெல்லாம் ஏற்படும் என்பதை, விஷத்தன்மை கொண்ட\n”கொலை பாதகன் கோத்தபய ராஜபக்ச வெற்றி: இந்த நாள் தமிழ் இனத்துக்கு துயரமான நாள்\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்ச வெற்றி\nவாழ்க்கையை நாசம் செய்றவனுகள என்ன பண்ணலாம்\n”மாணவி பாத்திமா லத்தீப் தாயின் கூற்று தமிழ் மண் மீதான நம்பிக்கை தகர்க்கப்பட்டதை காட்டுகிறது\nமாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரம்: 4 பேராசிரியர்கள் உட்பட 11 பேரிடம் விசாரணை\nமராட்டியத்தில் குடியரசு தலைவர் ஆட்சி பாஜக ஆட்சி அமையும் வரை நீடிக்கும்\n”பருவநிலை மாற்றங்களை சமாளிக்க உரிய நடவடிக்கை எடுத்திடுக”: திமுக பொதுக்குழுவில் தீர்மானம்\nஉள்ளாட்சி தேர்தல்: அதிமுக விருப்ப மனு வாங்கும் தேதிகள் அறிவிப்பு\nபாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்ச வழக்காடு மன்றம் உத்தரவு\nதமிழக தொலைக்காட்சி ஊடகங்களின் “ரஜினி கிறுக்கு”\nபாஜக.வை விமர்சித்த சில நிமிடங்களில் மாற்றி மழுப்பிய ரஜினிகாந்த்\nமிக மிக அவசரம் – விமர்சனம்\n”தயாரிப்பாளர் சங்கத்தில் சிஸ்டம் இல்லை”; சுரேஷ் காமாட்சி வேதனை\n“ரவீந்தர் சந்திர சேகரனுக்கு தலை வணங்குகிறேன்”: ஸ்ரீபிரியங்கா நெகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/127666-actor-dileepan-shares-his-experience-about-kaala", "date_download": "2019-11-18T03:11:12Z", "digest": "sha1:GEZUESBPKUL2KRYYANAKYB3DLLKZE2AZ", "length": 15461, "nlines": 126, "source_domain": "cinema.vikatan.com", "title": "'காலா' ஷுட்டிங் சுவாரஸ்யம் சொல்கிறார் திலீபன்! | actor dileepan shares his experience about kaala", "raw_content": "\n'காலா' ஷுட்டிங் சுவாரஸ்யம் சொல்கிறார் திலீபன்\n'வத்திக்குச்சி' படத்தில் தன் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்திய திலீபன், 'காலா' படத்தில் நடித்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார்.\n'காலா' ஷுட்டிங் சுவாரஸ்யம் சொல்கிறார் திலீபன்\n'வத்திக்குச்சி' படத்தில் தன் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்திய திலீபன், முரட்டு உடல், ஆக்ரோஷமான பார்வை என 'காலா' படத்தில் செல்வமாக நம்மைக் கவர்ந்தார். 'காலா' வாய்ப்பு பற்றியும் ரஜினியுடன் நடித்த அனுபவம் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.\n\"முதல் படத்துக்குப் பிறகு இவ்ளோ பெரிய இடைவெளி ஏன்\n\"சினிமா ஆர்வத்தோட பலபேர் வாய்ப்புக்காக காத்துக்கிட்டு இருப்பாங்க; வாய்ப்பைத் தேடிக்கிட்டு இருப்பாங்க. ஆனா, எனக்கு மெரிட்ல கிடைச்ச சீட் மாதிரிதான், ஆக்டிங். 'வத்திக்குச்சி' படத்துக்காக ஒரு வருடம் இயக்குநர்கூடவே சுத்துனேன். என் நடிப்பைப் பார்க்குற ஆடியன்ஸ், 'இந்தப் படத்துல வேற யாராவது நடிச்சிருக்கலாமே'னு யோசிச்சிடக்கூடாதுனு ரொம்ப மெனக்கெட்டேன். லவ் சீன்ஸ் கொஞ்சம் சொதப்பினாலும், ஆக்‌ஷன் காட்சிகள்ல நல்லா நடிச்சிருந்தேன்னு பலரும் கமெண்ட்ஸ் பண்ணாங்க. எங்கே போனாலும் அடையாளம் கண்டுக்க ஆரம்பிச்சாங்க. பிறகு 'குத்தூசி'னு ஒரு படம் பண்ணேன். இயற்கை விவசாயத்தை மையப்படுத்திய கதை. விவசாயத்தை பத்தி நல்லா தெரிஞ்சவன் வில்லன். எதுவுமே தெரியாதவன் ஹீரோ. விவசாயத்தைப் பத்தி முழுக்க ஹீரோவுக்குத் தெரிஞ்சபிறகு, ஹீரோவுக்கும் வில்லனுக்கும் நடக்கிற விஷயங்கள்தான் படம். சென்சா���் முடிஞ்சு ரிலீஸுக்கு ரெடியா இருக்கு. பிறகு, 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்துல நடிச்சேன். இப்போ, 'காலா'. நல்ல படங்களுக்காக காத்திருக்கிறதுல பிரச்னை இல்லை'னு யோசிச்சிடக்கூடாதுனு ரொம்ப மெனக்கெட்டேன். லவ் சீன்ஸ் கொஞ்சம் சொதப்பினாலும், ஆக்‌ஷன் காட்சிகள்ல நல்லா நடிச்சிருந்தேன்னு பலரும் கமெண்ட்ஸ் பண்ணாங்க. எங்கே போனாலும் அடையாளம் கண்டுக்க ஆரம்பிச்சாங்க. பிறகு 'குத்தூசி'னு ஒரு படம் பண்ணேன். இயற்கை விவசாயத்தை மையப்படுத்திய கதை. விவசாயத்தை பத்தி நல்லா தெரிஞ்சவன் வில்லன். எதுவுமே தெரியாதவன் ஹீரோ. விவசாயத்தைப் பத்தி முழுக்க ஹீரோவுக்குத் தெரிஞ்சபிறகு, ஹீரோவுக்கும் வில்லனுக்கும் நடக்கிற விஷயங்கள்தான் படம். சென்சார் முடிஞ்சு ரிலீஸுக்கு ரெடியா இருக்கு. பிறகு, 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்துல நடிச்சேன். இப்போ, 'காலா'. நல்ல படங்களுக்காக காத்திருக்கிறதுல பிரச்னை இல்லை\n\"ரஞ்சித் சாரோட நண்பர் ஒருத்தர், 'குத்தூசி' பட கேமராமேனுக்கும் நண்பர். அவர்மூலமா ரஞ்சித் சாரை மீட் பண்ணேன். \" 'வத்திக்குச்சி'யில உடம்பு ஃபிட்டா இருந்தது. இப்போ இளைச்சிட்ட மாதிரி தெரியுதே... சரி, உடம்பை ஏத்துங்க. நான் சொல்றேன்''னு சொல்லிட்டார். ரெண்டு மாசம் கழிச்சு மறுபடியும் ரஞ்சித் சாரைப் பார்த்தேன். இன்னும் உடம்பை ஏத்தணும்னு சொன்னார். இன்னும் கொஞ்சநாள் கழிச்சு போய்ப் பார்த்தேன். போட்டோஷூட் பண்ணாங்க. அதுவரை எனக்கு 'காலா' படத்துல என்ன கேரக்டர்னு தெரியாது. ரஜினி சார் பையன்னு சொன்னதும், அவ்ளோ சந்தோஷமா இருந்தது. கிடைச்ச வாய்ப்பை நல்லவிதமா பயன்படுத்திக்கிட்டேன்னு நினைக்கிறேன்.\"\n\"படத்துல ரஜினிகூட உங்களுக்கு நிறைய காட்சிகள் இருந்தது. ரஜினி ஏதாவது டிப்ஸ் கொடுத்தாரா\n\"ஃபர்ஸ்ட் டைம் அவர்கூட ஒரு காட்சியில நடிக்கும்போது, ரொம்பப் பயமா இருந்தது. அவரே என்கிட்ட பேசி, ரிலாக்ஸ் பண்ணார். பிறகு அவர்கூட ஜாலியா நடிச்சேன். எந்த ஒரு காட்சியையும் ஈஸியா எடுத்துக்காம, ரொம்ப மெனக்கெட்டு நடிக்கிறதைப் பார்த்து எனக்கு ஆச்சரியமா இருந்தது. ரெண்டு மூணு வெரைட்டி காட்டி, 'எது ஓகே'னு கேட்டு அசத்துவார், ரஜினி சார். அவர் கோபமா பேசுற வசனத்தை உண்மையிலேயே கோபமாதான் பேசுவார். அதேமாதிரி, மற்ற நடிகர்கள் ரீடேக் எடுத்தா, டென்ஷன் அகாம ரசிப்பார். பெரிய நடிகர், பெருந்தன்மையான மனிதர்'னு கேட்டு அசத்துவார், ரஜினி சார். அவர் கோபமா பேசுற வசனத்தை உண்மையிலேயே கோபமாதான் பேசுவார். அதேமாதிரி, மற்ற நடிகர்கள் ரீடேக் எடுத்தா, டென்ஷன் அகாம ரசிப்பார். பெரிய நடிகர், பெருந்தன்மையான மனிதர்\n\"நீங்க நடிச்சதிலேயே உங்களுக்குப் பிடித்த காட்சி எது\n\"கார் ஆக்ஸிடென்ட் சீன்ல 'அப்பா'னு கத்திக்கிட்டே எமோஷனலா ஓடி வர்ற காட்சி. அப்புறம், 'ஒத்தையில நிக்கேன்; மொத்தமா வாங்கலே' வசனத்தை ரஜினி சார் பேசுன பிறகு, நான் ஃபைட் பண்ற காட்சி ரொம்பப் பிடிக்கும். நாம நல்லா நடிச்சா, உடனடியா 'சூப்பர்... சூப்பர்'னு ரஜினி சார்கிட்ட இருந்து பாராட்டு வரும். அப்போ சந்தோஷத்தோட உச்சிக்குப் போயிடுவேன்\n\"ஷூட்டிங் ஸ்பாட்ல ரஜினியைப் பார்த்து வியந்த விஷயம்\n\"மழை பெய்யும்போது, பாலத்துல நடிக்கிற ஃபைட் சீன் எடுத்துக்கிட்டு இருந்தாங்க. அப்போ கேரவன் இல்லை. ஒரு சேர், குடை போதும்னு ஷூட்டிங் நடக்கிற இடத்துல இருந்து கூப்பிடுற தூரத்திலேயே உட்கார்ந்திருப்பார் ரஜினி சார். உடம்பு முழுக்க நனைச்சிருக்குனு துவட்ட மாட்டார். ஏதாவது புத்தகம் படிச்சுக்கிட்டே இருப்பார். 'துவட்டிக்கலாமே சார்'னு சொன்னா, 'இல்லைப்பா... மறுபடியும் நடிக்கத்தானே போறோம். ஏன் துவட்டிக்கிட்டு, அதுபாட்டுக்கு இருக்கட்டும்'னு சொல்வார். ரஜினி சார் நினைச்சா அவருக்குத் தகுந்தமாதிரி அந்த இடத்தை மாத்திக்க முடியும். ஆனா, அந்த சூழலுக்கு அவர் தன்னை மாத்திக்கிறார். ரியலி கிரேட்\n\"படத்தைத் தியேட்டர்ல பார்க்கும்போது எப்படி இருந்தது\n\"இந்தமாதிரி ஒரு படத்துல பவர்ஃபுல்லான ஒரு கேரக்டர் கிடைச்சிருக்கேனு நினைக்கும்போதே சந்தோஷமா இருக்கு. அதைப் படத்துல பார்க்கும்போது இன்னும் சந்தோஷம். என் வாழ்க்கையில மறக்க முடியாத அனுபவம் இது. ரஜினி சார், நானா சாரை பார்க்கிற வாய்ப்புகூட பலபேருக்குக் கிடைக்காது, நான் அவங்ககூட நடிச்சிருக்கேன்னு பெருமையா இருக்கு.\"\n\"ரஜினியைவிட உங்களுக்குதான் ஆக்ஷன் காட்சிகள் அதிகமா இருந்தது...\n\"அதுக்குக் காரணம் ரஞ்சித் சார்தான். அவருக்குத்தான் நன்றி சொல்லணும். ரஜினி சாரோட பெருந்தன்மைகூட இதுக்கு முக்கியமான காரணம். திலீப் சுப்பராயன் மாஸ்டர் ரொம்ப ஃப்ரெண்ட்லியா ஆக்ஷன் சீன்களை வடிவமைச்சார். ரொம்பப் பக்குவமான நபர். அவர் ஒவ்வொரு காட்சியையும் விவரிக்கிற விதம் அழகா இருக்கும். அவருக்குள்ள ஒரு இயக்குநர் இருக்கார். சீக்கிரம் இயக்குநர் ஆகிடுவார்னு நினைக்கிறேன்.\"\n\"என் அம்மா, மனைவி எல்லோருக்கும் ரொம்பவே சந்தோஷம். ஆனா, படத்துல நான் இறந்ததுதான் அவங்களுக்கு வருத்தம். 'என்ன இப்படி ஆகிடுச்சு'னு கேட்டுக்கிட்டே இருந்தாங்க. 'காலா'வுக்குப் பிறகு எனக்குக் கிடைச்சிருக்கிற கவனத்தை நல்லவிதமா பயன்படுத்திக்கணும்'னு கேட்டுக்கிட்டே இருந்தாங்க. 'காலா'வுக்குப் பிறகு எனக்குக் கிடைச்சிருக்கிற கவனத்தை நல்லவிதமா பயன்படுத்திக்கணும்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-11-18T04:47:29Z", "digest": "sha1:ILITRH42UOCF3NNABBOTUQGJGVQBKSOH", "length": 17629, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொல்லங்கோடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எம். வாட்னிரே, இ. ஆ. ப.\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 12.64 சதுர கிலோமீட்டர்கள் (4.88 sq mi)\nகொல்லங்கோடு (Kollankodu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சியின் பத்திரகாளி அம்மனுக்கு, ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் தூக்கத் திருவிழா கொண்டாடப்படுகிறது. [3]\n3 மக்கள் தொகை பரம்பல்\nகொல்லங்கோடு பேரூராட்சி கன்னியாகுமரியிலிருந்து 51 கிமீ தொலைவிலும், நாகர்கோவிலிருந்து 52 கிமீ தொலைவிலும் கடற்கரையை ஒட்டியுள்ளது. அருகமைந்த ஊர்கள் மேற்கில் திருவனந்தபுரம் 35 கிமீ; வடக்கில் பாறசாலை 9 கிமீ; தெற்கில் மேடவிளாகம் 0.50 கிமீ தொலைவிலும் உள்ளது. அருகில் உள்ள தொடருந்து நிலையம் பாறசாலையில் உள்ளது.\n12.64 சகிமீ பரப்பும், 21 வார்டுகளும், 87 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கிள்ளியூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 8514 வீடுகளும், 38385 மக்கள்தொகையும் கொண்டது. [5][6]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றி�� குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோவில் தூக்கத்திருவிழா\n↑ கொல்லங்கோடு பேரூராட்சியின் இணையதளம்\n↑ கொல்லங்கோடு பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்\nகொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயில் பறணேற்று திருவிழா; லட்சதீபம் - காணொளி\nஅகத்தீஸ்வரம் வட்டம் • கல்குளம் வட்டம் • விளவங்கோடு வட்டம் • தோவாளை வட்டம்\nநாகர்கோயில் நகராட்சி • குழித்துறை நகராட்சி • குளச்சல் நகராட்சி • பத்மனாபபுரம் நகராட்சி •\nஅகத்தீஸ்வரம் • கிள்ளியூர் • குருந்தன்கோடு • மேல்புறம் • முஞ்சிறை • தக்கலை • திருவட்டாறு • தோவாளை • இராஜாக்கமங்கலம்\nஅகத்தீஸ்வரம் • அஞ்சுகிராமம் • அருமனை • அழகப்பபுரம் • அழகியபாண்டியபுரம் • ஆத்தூர் (கன்னியாகுமரி) • ஆரல்வாய்மொழி • ஆளுர் • இடைக்கோடு • இரணியல் • உண்ணாமலைக் கடை • ஏழுதேசம் • கடையால் • கணபதிபுரம் • கன்னியாகுமரி (பேரூராட்சி) • கருங்கல் • கப்பியறை • கல்லுக்கூட்டம் • களியக்காவிளை • கிள்ளியூர் • கீழ்க்குளம் • குமாரபுரம் • குலசேகரபுரம் • கொட்டாரம் • கொல்லங்கோடு • கோத்திநல்லூர் • சுசீந்திரம் • தாழக்குடி • திங்கள்நகர் • திருவட்டாறு • திருவிதாங்கோடு • திற்பரப்பு • தெங்கம்புதூர் • தென்தாமரைக்குளம் • தேரூர் • நல்லூர் • நெய்யூர் • பழுகல் • பாகோடு • பாலப்பள்ளம் • புதுக்கடை • புத்தளம் • பூதப்பாண்டி • பொன்மணி • மணவாளக்குறிச்சி • மண்டைக்காடு • மருங்கூர் • முளகுமூடு • மைலாடி • விளவூர் • வெள்ளிமலை • வில்லுக்குறி • வேர்க்கிளம்பி • வாள்வைத்தான்கோட்டம் • ரீத்தாபுரம்\nஅடைக்காகுழி ஊராட்சி • அயக்கோடு ஊராட்சி • அருமநல்லூர் ஊராட்சி • ஆத்திகாட்டுவிளை ஊராட்சி • ஆத்திவிளை ஊராட்சி • இரவிபுதூர் ஊராட்சி • இராமபுரம் ஊராட்சி • இராஜாக்கமங்கலம் ஊராட்சி • இறச்சகுளம் ஊராட்சி • இனையம் புத்தன்துறை ஊராட்சி • ஈசாந்திமங்கலம் ஊராட்சி • எள்ளுவிளை ஊராட்சி • ஏற்றகோடு ஊராட்சி • கக்கோட்டுதலை ஊராட்சி • கட்டிமாங்கோடு ஊராட்சி • கடுக்கரை ஊராட்சி • கண்ணனூர் ஊராட்சி • கணியாகுளம் ஊராட்சி • கரும்பாட்டூர் ஊராட்சி • கல்குறிச்சி ஊராட்சி • காட்டாத்துறை ஊராட்சி • காட்டுபுதூர் ஊராட்சி • குமரன்குடி ஊராட்சி • குருந்தன்கோடு ஊராட்சி • குலசேகரபுரம் ஊராட்சி • குளப்புறம் ஊராட்சி • கேசவன்புத்தன்துறை ஊராட்சி • கொல்லஞ்சி ஊராட்சி • கோவளம் ஊராட்சி • சகாயநகர் ஊராட்சி • சடையமங்கலம் ஊராட்சி • சுருளகோடு ஊராட்சி • சுவாமிதோப்பு ஊராட்சி • சூழால் ஊராட்சி • செண்பகராமன்புதூர் ஊராட்சி • செறுகோல் ஊராட்சி • சைமன்காலனி ஊராட்சி • ஞாலம் ஊராட்சி • தடிக்காரன்கோணம் ஊராட்சி • தர்மபுரம் ஊராட்சி • தலக்குளம் ஊராட்சி • திக்கணம்கோடு ஊராட்சி • திடல் ஊராட்சி • திப்பிரமலை ஊராட்சி • திருப்பதிசாரம் ஊராட்சி • தெரிசனங்கோப்பு ஊராட்சி • தெள்ளாந்தி ஊராட்சி • தென்கரை ஊராட்சி • தேரேகால்புதூர் ஊராட்சி • தேவிகோடு ஊராட்சி • தோவாளை ஊராட்சி • நட்டாலம் ஊராட்சி • நடைக்காவு ஊராட்சி • நுள்ளிவிளை ஊராட்சி • நெட்டாங்கோடு ஊராட்சி • பஞ்சலிங்கபுரம் ஊராட்சி • பள்ளம்துறை ஊராட்சி • பறக்கை ஊராட்சி • பாலாமோர் ஊராட்சி • பீமநகரி ஊராட்சி • புத்தேரி ஊராட்சி • புலியூர்சாலை ஊராட்சி • பேச்சிப்பாறை ஊராட்சி • பைங்குளம் ஊராட்சி • மகாராஜபுரம் ஊராட்சி • மங்காடு ஊராட்சி • மஞ்சாலுமூடு ஊராட்சி • மத்திகோடு ஊராட்சி • மருதங்கோடு ஊராட்சி • மருதூர்குறிச்சி ஊராட்சி • மலையடி ஊராட்சி • மாங்கோடு ஊராட்சி • மாதவலாயம் ஊராட்சி • மிடாலம் ஊராட்சி • முஞ்சிறை ஊராட்சி • முத்தலக்குறிச்சி ஊராட்சி • முழுக்கோடு ஊராட்சி • முள்ளங்கினாவிளை ஊராட்சி • மெதுகும்மல் ஊராட்சி • மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சி • மேலசங்கரன்குழி ஊராட்சி • லீபுரம் ஊராட்சி • வடக்கு தாமரைகுளம் ஊராட்சி • வன்னியூர் ஊராட்சி • வாவறை ஊராட்சி • விளவங்கோடு ஊராட்சி • விளாத்துறை ஊராட்சி • வெள்ளாங்கோடு ஊராட்சி • வெள்ளிச்சந்தை ஊராட்சி •\nகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மார்ச் 2019, 16:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/vellore-district-court-recruitment-2019-15-post-today-last-004873.html", "date_download": "2019-11-18T03:32:10Z", "digest": "sha1:PUD53IKWZK74UF6RDQKQN7K6YWQYGXCP", "length": 14522, "nlines": 135, "source_domain": "tamil.careerindia.com", "title": "வேலூர் நீதிமன்றத்தில் ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் வேலை- விண்ணப்பிக்க இன்றே கடைசி! | Vellore District Court Recruitment 2019 15 Post, Today Last date - Tamil Careerindia", "raw_content": "\n» வேலூர் நீதிமன்றத்தில் ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் வேலை- விண்ணப்பிக்க இன்றே கடைசி\nவேலூர் நீதிமன்றத்தில் ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் வேலை- விண்ணப்பிக்க இன்றே கடைசி\nவேலூர் மாவட்ட நீதித்துறையில் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள 15 இரவு காவலர், முழு நேர பணியாளர் (மசால்ஜி) உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nவேலூர் நீதிமன்றத்தில் ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் வேலை- விண்ணப்பிக்க இன்றே கடைசி\nநிர்வாகம் : வேலூர் மாவட்ட நீதிமன்றம்\nமேலாண்மை : தமிழக அரசு\nமொத்த காலியிடங்கள் : 15\nபணி : இரவு காவலர் - 12\nபணி : முழு நேர பணியாளர் (மசால்ஜி) - 03\nகல்வித் தகுதி : தமிழில் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.\nவயது வரம்பு : 01.07.2019 தேதியின்படி 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்றொப்பமிட்டு விண்ணப்பத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை : பதிவுத் தபால் மூலம் மட்டுமே விண்ணப்ப வேண்டும்.\nதகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் பட்டியல் தகுதித் தேர்வுக்கு இந்நீதிமன்ற districts.ecourts.gov.in/vellore மற்றும் districts.ecourts.gov.in/tn/vellore என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு அழைக்கப்படுவோர் மட்டும் தகுதித் தேர்வில் கலந்துகொள்ளலாம். பின்னர் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி : தலைமை நீதித்துறை நடுவர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம், வேலூர் - 632 009\nவிண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 16.05.2019 (இன்றே கடைசி நாள்)\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினைப் பெறவும் https://districts.ecourts.gov.in/sites/default/files/Recruitment%20Notification%202019%20Criminal%20Unit%20-%20Vellore_1.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்கை கிளிக் செய்யவும்.\nமாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\n தருமபுரியில் காத்திருக்கும் தமிழக அரசு வேலை\nஇனி பள்ளியி���் தண்ணீர் குடிக்க 10 நிமிசம்: பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அறிவிப்பு\nகல்வெட்டியல், தொல்லியல் பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு\nTNPSC Recruitment: கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான அறிவிப்பு வெளியீடு\nமத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர் வேலை- விண்ணப்பிக்கலாம் வாங்க\n மத்திய அரசில் வேலை- ஊதியம் ரூ.2.15 லட்சம்\nChildren's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nரூ.1.15 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\nஅண்ணா பல்கலையில் பணியாற்ற ஆசையா\n தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nமாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\n1 day ago மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\n1 day ago 10-வது தேர்ச்சியா இந்திய கடற்படையில் கொட்டிக்கிடக்கும் மாலுமி வேலை\n2 days ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\n2 days ago 10-வது தேர்ச்சியா தருமபுரியில் காத்திருக்கும் தமிழக அரசு வேலை\nNews இலங்கை தேர்தல் முடிவு மிகுந்த கவலையளிக்கிறது - திருமாவளவன் எம்.பி.\nMovies கமல் 60 நிகழ்ச்சி மேடையில் பிரபல இயக்குநரை கட்டியணைத்து சல்யூட் அடித்த ரஜினிகாந்த்\nLifestyle இன்னைக்கு இந்த 4 ராசிக்காரங்களுக்கு பண மழை பொழியப் போகுதாம்...\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇந்தியன் ஆயில் காப்பரேஷன் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nIBPS SO 2019: ஐபிபிஎஸ் சிறப்பு அதிகாரி பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.. அழைக்கும் எனர்ஜி எபிசியன்சி நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/womensafety/2019/11/02082604/1269212/Property-Owner-Tenant-Rights-Regulation-Act.vpf", "date_download": "2019-11-18T03:52:41Z", "digest": "sha1:WOJUCFP23SXFDQHTUVR2CJYYZRDF5ZAS", "length": 20116, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "ச���த்து உரிமையாளர்- வாடகைதாரர் உரிமைகள் முறைப்படுத்தும் சட்டம் || Property Owner Tenant Rights Regulation Act", "raw_content": "\nசென்னை 17-11-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசொத்து உரிமையாளர்- வாடகைதாரர் உரிமைகள் முறைப்படுத்தும் சட்டம்\nவீடுகள் மற்றும் வர்த்தக கட்டமைப்புகளின் உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்கள் ஆகியோர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றை முறைப்படுத்தும் சட்டத்தை 2017-ம் ஆண்டு தமிழக அரசு இயற்றியது.\nசொத்து உரிமையாளர்- வாடகைதாரர் உரிமைகள் முறைப்படுத்தும் சட்டம்\nவீடுகள் மற்றும் வர்த்தக கட்டமைப்புகளின் உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்கள் ஆகியோர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றை முறைப்படுத்தும் சட்டத்தை 2017-ம் ஆண்டு தமிழக அரசு இயற்றியது.\nவீடுகள் மற்றும் வர்த்தக கட்டமைப்புகளின் உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்கள் ஆகியோர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றை முறைப்படுத்தும் சட்டத்தை (The Tamil Nadu Regulation of Rights and Responsibilities of Landlord and Tenants Act, 2017) 2017-ம் ஆண்டு தமிழக அரசு இயற்றியது. அதற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டு தமிழ்நாடு அரசு இதழில் தமிழ்நாடு சட்டம் 42/2017 என்று வெளியிடப்பட்டது.\nஅதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு தமிழ்நாடு சட்டம் 39/2018 என்று மறு வெளியீடு செய்யப்பட்டது. அதன் பின்னர், தமிழ்நாடு சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்கள் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்துதல் விதிகள்-2019, பிப்ரவரி-22, 2019 முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், மே மாதம் 22-நாள் வெளியிடப்பட்ட அவசரச் சட்டம் மூலம் வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்வதற்கான கால அவகாசம் மேலும் 120 நாட்களுக்கு நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டது.\nஇதற்கு முன்னர் நடைமுறையில் இருந்த தமிழ்நாடு கட்டிடங்கள் (குத்தகை மற்றும் வாடகைக் கட்டுப்பாடு) சட்டம்-1960, வாடகைக் குடியிருப்பு வசதிகள் குறைவாகவும், ரியல் எஸ்டேட் தொழில் அவ்வளவாக வளர்ச்சியடையாத காலகட்டத்தில் இயற்றப்பட்டது என்பது கவனத்திற்குரியது. இன்றைய காலகட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழில் வளர்ச்சி அடைந்த நிலையிலும், தனியார் வீடுகள், வாடகை குடியிருப்புகள் மற்றும் அதன் உரிமையாளர்கள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது. அதன் அடிப்படையில், ஏற்கனவே இருந்த வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டம் காலத்துக்கு ஏற்ப இல���லை என்று அறியப்பட்ட நிலையில், நீக்கம் செய்யப்பட்டு, தமிழ்நாடு சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்துதல் சட்டம்-2017, என்ற சட்டம் அரசால் கொண்டு வரப்பட்டது.\nவாடகைதாரர் மற்றும் உரிமையாளர் இடையே செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளின்படி வாடகை முறைப்படுத்தல், வாடகைதாரர் மற்றும் உரிமையாளர் உரிமைகள் மற்றும் பொறுப்புகளைச் சமன் செய்வது ஆகியவை இந்த சட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும். இச்சட்டத்தின் மூலம், அனைத்து வாடகை ஒப்பந்தங்களையும் கட்டாயமாக பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. வாடகை ஒப்பந்தத்தை எளிதாக பதிவு செய்யும் வகையில் வலைதளத்தை (www.tenancy.tn.gov.in) கடந்த பிப்ரவரி மாதம் அரசு தொடங்கி இருக்கிறது. சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்கள் தங்களின் வாடகை ஒப்பந்தங்களை வலைதளம் மூலம் பதிவு செய்யலாம்.\nசென்னையைப் பொறுத்தவரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் 16 தாலுகாவுக்கான வாடகை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. துணை ஆட்சியர் பதிவுக்கு நிகராக உள்ள 8 அதிகாரிகள் இந்த ஆணையத்துக்காக நியமிக்கப்பட்டுள்ளார்கள். புதிய சட்டத்தின்படி வீடு, கடை, அலுவலகம் எதுவானாலும் வாடகை ஒப்பந்தம் பதிவு செய்யப்பட வேண்டும். வாடகைக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தேவையான ஆவணங்களை கூர்ந்தாய்வு செய்து, பயனீட்டாளர்களுக்கு வாடகை ஒப்பந்த எண்களை அளிப்பார்கள். வாடகை நீதிமன்றங்கள் சட்டப் பிரிவு 32-ன் கீழ் அமைக்கப்பட்டு தமிழ்நாடு அரசு இதழில் 2019 மே மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான வாடகைத் தீர்ப்பாயம் அமைக்கவும் அரசுநடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nஜார்ஜியாவில் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு எதிர்க்கட்சியினர் தீவிர போராட்டம்\nராஜஸ்தானில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 10 பேர் பலி\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nஇலங்கை புதிய அதிபராக தேர்வாகியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் - கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nதமிழக அமைச்சரவை கூட்டம் 19ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nபெண்கள் உண்மையான காதலை அறிந்து கொள்வது எப்படி\nவாழ்க்கையின் சில கடுமையான உண்மைகள்\nவீட்டுக்கடன் பெறுவோருக்கு சில ஆலோசனைகள்\nவீடுகளை உயிரோட்டமாக வைத்துக் கொள்ள இதோ சில வழிமுறைகள்..\nபெண்களே அலமாரிகளை சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்வது எப்படி\nபூர்வீக சொத்து வாங்குபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை\nவீடுகளின் சந்தை மதிப்பை குறிப்பிடும் பதிவுத்துறை இணைய தளம்\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nசுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்\nஅமெரிக்காவில் ரூ.144 கோடிக்கு வீடு வாங்கிய பிரியங்கா சோப்ரா - என்னென்ன வசதிகள் தெரியுமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/40460", "date_download": "2019-11-18T04:48:07Z", "digest": "sha1:QOPUF7K3ZRMDFWYV5XYNTZFA4U6GZ2O2", "length": 8952, "nlines": 64, "source_domain": "www.newsvanni.com", "title": "குழந்தையை நெஞ்சில் சுமந்து கொண்டு தாய் செய்த வேலை:புதுமை படைக்கும் பெண் – | News Vanni", "raw_content": "\nகுழந்தையை நெஞ்சில் சுமந்து கொண்டு தாய் செய்த வேலை:புதுமை படைக்கும் பெண்\nகுழந்தையை நெஞ்சில் சுமந்து கொண்டு தாய் செய்த வேலை:புதுமை படைக்கும் பெண்\nகர்நாடக மாநிலம் மங்களூரில் மார்டன் உடை அணிந்த பெண் ஒருவர் குழந்தை ஒன்றை தன்னுடன் கட்டியவாறே வீதியை சுத்தம் செய்யும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. கர்நாடக மாநிலம் மங்களூரில் Swachh Mangalore Abhiyan என்னும் பெயரில் நகரை தூய்மைபடுத்தும் பணியை ராமகிருஷ்ணா பொதுப்பணி குழு மேற்கொண்டது.\nஅப்போது அந்நகரைச் சேர்ந்த பெண்மணி சுதீக்ஷா கிரண் சுவர்ணா, தானாக முன்வந்து அக்குழுவுடன் இணைந்து கொண்டார். பின்னர் வீதியை சுத்தம் செய்யும் பணியில், தனது கணவருடன் சேர்ந்து ஈடுபட்டார். அப்போது, மாட��்ன் உடை அணிந்திருந்த அவர், தனது ஒரு வயது மகனை தன் நெஞ்சோடு சேர்த்து கட்டியவாறே வீதியை சுத்தம் செய்தார். இந்த புகைப்படங்களை மங்களூர் சிட்டி என்னும் குழு, தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்தது.\nமேலும், அதனுடன் சில வாக்கியங்களையும் பதிவிட்டிருந்தது. அவற்றில் கூறியதாவது, ‘இந்தியா பசுமையாகவும், தூய்மையாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பும் நாம், ஞாயிற்றுக் கிழமைகளில் நிம்மதியாக உறங்கிவிடுகிறோம். ஆனால், இந்த பெண் தனது குழந்தையுடன், தானாக முன்வந்து வீதியினை சுத்தம் செய்கிறார். இவரின் வேலை அனைவருக்கும் உத்வேகத்தை அளிக்கிறது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.\nமேலும், கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா, இந்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த பெண் சமூகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறார். அதோடு இவர் தான் உண்மையான ‘Miss India’ என்ற வாக்கியத்துடன் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.\nக ழிவ றையில் அ டைத்து பெ ண் ஆ சிரியரை சி த்ரவ தை : மா ணவர்கள் அ ட்டூழியம்\nதிருமணமான 9 மாதத்தில் புதுப்பெண் க ழுத்தை நெ ரித்துக கொ லை\nஉங்கள் மகள் இ றந்துவிட்டார் : தாய்க்கு வந்த அ திர்ச்சி தொலைபேசி அழைப்பு\n6 வயது சி றுவனுக்கு எ மனான கொதிக்கும் சாம்பார் அண்டா : அலட்சியத்தால் ப றிபோன உ யிர்\nகோத்தாபய ராஜபக்ஷவின் பதவியேற்பு நிகழ்வில் ரணில்\nகோட்டாவுடன் இணைந்து செயற்பட தயார் – அமெரிக்கா\nஅடுத்த ஆட்டத்தை ஆரம்பித்த சஜித்\nகோட்டபாயவின் வெற்றியை பால்சோறு வழங்கி வவுனியாவில்…\nகோட்டபாயவின் வெற்றியை பால்சோறு வழங்கி வவுனியாவில்…\nவவுனியாவில் கோத்தாபய ராஜபக்ச அவர்களின் வெற்றிக் கொண்டாட்டம்\nவடக்கு சஜித் இராஜ்ஜியம் – கிளிநொச்சியிலும் அமோக வெற்றி\nசற்று முன் வெளியானது மன்னார் மாவட்ட தேர்தல் முடிவுகள் :…\nகோட்டபாயவின் வெற்றியை பால்சோறு வழங்கி வவுனியாவில்…\nவவுனியாவில் கோத்தாபய ராஜபக்ச அவர்களின் வெற்றிக் கொண்டாட்டம்\nசற்று முன் வெளியானது மன்னார் மாவட்ட தேர்தல் முடிவுகள் :…\nசற்று முன் வெளியானது வன்னி தேர்தல் தொகுதியின் இறுதி…\nவடக்கு சஜித் இராஜ்ஜியம் – கிளிநொச்சியிலும் அமோக வெற்றி\nசற்று முன் வெளியானது ஜனாதிபதித் தேர்தலுக்கான கிளிநொச்சி…\nகிளிநொச்சியில் தேர்தல் தினத்தில் வைத்தியசேவைகள் முடங்கும் ஆ…\nசற்றுமுன் கிளிநொச்சியில் கோர வி பத்து..\nசற்று முன் வெளியானது வன்னி தேர்தல் தொகுதியின் இறுதி…\nநீண்ட நாட்களிற்கு பின்னர் மகிழ்ச்சியில் முல்லைத்தீவு…\nமுல்லைத்தீவில் கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள்…\nவன்னியில் உழவு இயந்திரத்தில் சி க்கி குடும்பஸ்தரொருவர் ப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/unna-partha-song-lyrics/", "date_download": "2019-11-18T04:02:23Z", "digest": "sha1:NXF3ZTUGUDTMLUE4SDS63HDTSWHZVJJG", "length": 9143, "nlines": 232, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Unna Partha Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா\nஆண் : அட செட்டப்னா இது தானா\nஆண் : நல்லா இருக்கு புள்ள\nஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்\nஹான் ஹான் ஹான் ஹான்\nபெண் : ஒன்னப் பார்த்த நேரம்\nஒரு பாட்டெடுத்து பாட தோணும்\nஒன் கண்ணப் பார்த்த நேரம்\nநல்லா வேலை வெட்டி செய்ய தோணும்\nசேத்து மேல நாத்து போல\nநாத்து மேல குளிர்க்காத்து போல\nஆண் : ஒன்னப் பார்த்த நேரம்\nஒரு பாட்டெடுத்து பாட தோணும்\nஒன் கண்ணப் பார்த்த நேரம்\nநல்லா வேலை வெட்டி செய்ய தோணும்\nசேத்து மேல நாத்து போல\nநாத்து மேல குளிர்க்காத்து போல\nபெண் : ஒன்னப் பார்த்த நேரம்\nஒரு பாட்டெடுத்து பாட தோணும்\nஒன் கண்ணப் பார்த்த நேரம்\nநல்லா வேலை வெட்டி செய்ய தோணும்\nஆண் : ஒத்த விழியால பேசுற\nஒண்ணு ரெண்டு பாணம் வீசுற\nபெண் : ஏனய்யா அந்த மாதிரி\nஆண் : அச்சமும் விட்டுத்தான் வந்துட்ட\nபெண் : அதை விட்டு தள்ளு என்னக் கட்டிக்கொள்ளு\nஆண் : ஒன்னப் பார்த்த நேரம்\nஒரு பாட்டெடுத்து பாட தோணும் ஹேய்\nஒன் கண்ணப் பார்த்த நேரம்\nநல்லா வேலை வெட்டி செய்ய தோணும்\nஹேய் சேத்து மேல நாத்து போல\nநாத்து மேல குளிர்க்காத்து போல\nபெண் : ஒன்னப் பார்த்த நேரம்\nஒரு பாட்டெடுத்து பாட தோணும்\nஒன் கண்ணப் பார்த்த நேரம்\nநல்லா வேலை வெட்டி செய்ய தோணும்\nபெண் : தென்னைமரக் கீத்து ஆடுது\nஉன்ன என்ன சேர தூண்டுது\nஆண் : ஆசைய அடைக் காக்குற\nபெண் : என்னையா செய்யட்டும் பொண்ணு நான்\nஆண் : ஒரு வேகம் ஆச்சா ரொம்ப தாகம் ஆச்சா\nபெண் : ஒன்னப் பார்த்த நேரம்\nபெண் : ஒரு பாட்டெடுத்து பாட தோணும்\nஒன் கண்ணப் பார்த்த நேரம்\nநல்லா வேலை வெட்டி செய்ய தோணும்\nசேத்து மேல நாத்து போல\nநாத்து மேல குளிர்க்காத்து போல\nஆண் : ஒன்னப் பார்த்த நேரம்\nஒரு பாட்டெடுத்து பாட தோணும்\nஒன் கண்ணப் பார்த்த நேரம்\nநல்லா வேலை வெட்டி செய்ய தோணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?cat=79", "date_download": "2019-11-18T04:46:00Z", "digest": "sha1:OCEVPD6HICA4MO37HG63OR2BVI6ASYGQ", "length": 17287, "nlines": 273, "source_domain": "tamilnenjam.com", "title": "புதுக் கவிதை – Tamilnenjam", "raw_content": "\nவானுக்கு அழைத்துப் போகச் சொல்லின\nகிறக்கமுற்ற வானம் கைகுலுக்கி வரவேற்றது\nவானத்தின் வகுப்பில் கணக்குப் பாடம்\nபறித்துக் கோர்த்து மாலையாக்கி மகிழ்ந்தனர்\nகாற்றும் கடை திறந்து பெருவெளி கொடுத்தது\nநிலவின் சாலையில் நடந்தே வந்தோம்\nவடை சுட்ட ஆயா காணாது தவித்தோம்\nவடை சுடும்போது கேஸ் தீர்ந்துவிட்டதாம்\nBy முனைவர் பெண்ணியம் செல்வக்குமாரி, 2 வாரங்கள் ago அக்டோபர் 31, 2019\nஎன்று வரும் என்றே எனை\nபுதிதாக என்ன மாதிரி உடை\nBy கவிஞர் தென்றல் கவி, 3 வாரங்கள் ago அக்டோபர் 27, 2019\nBy ஜீவா - கோயம்புத்தூர், 3 மாதங்கள் ago ஆகஸ்ட் 19, 2019\n» Read more about: வேண்டும் சுதந்திரம் »\nBy காரைக்குடி பாத்திமா ஹமீத், 3 மாதங்கள் ago ஆகஸ்ட் 15, 2019\n» Read more about: பாரியன்பன் கவிதைகள் »\nBy பாரியன்பன், 4 மாதங்கள் ago ஜூலை 31, 2019\nBy கு.அ.தமிழ்மொழி, 4 மாதங்கள் ago ஜூலை 31, 2019\nதமிழை ஊற்றுங்கள் – எந்தன்\nதாகம் தீரப் பருக வேண்டும் \nதமிழை அள்ளி – பசிதீர\nஉண்டு நான் திழைக்க வேண்டும் \nBy வேலணையூர் ரஜிந்தன், 6 மாதங்கள் ago ஜூன் 4, 2019\nவண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்\n» Read more about: வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள் »\nஎலும்பு தோல் ஆடை போர்த்தி,\n» Read more about: தடம்புரளும் நாக்கு »\nBy கு. கமலசரஸ்வதி, 8 மாதங்கள் ago மார்ச் 29, 2019\nவாசிப்பு என்பது ஓர் இனிய நுகர்வு படைப்பாளிக்கும் படிப்பாளிக்கும் இடையே பரிமாறப்படும் இன்சுவை விருந்து. படைப்பாளி ஒரு சொற் கூட விட்டுவிடலாகாது இப்படி நுகரப்படுவதே இருவர்க்குமான பேரின்ப நிகழ்வு. ஒரு நூலைப் புரட்டும் கையால் அப்படி அடிமுதல் நுனிவரை சுவைக்க கிடைப்பது அரிதே.\n» Read more about: மொழி பெயர்க்கப்படாத மௌனம் »\n1 2 … 21 அடுத்து\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 45\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 44\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 43\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 42\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 41\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 40\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 39\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 38\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 37\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 36\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 35\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ��கஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/08/blog-post_101.html", "date_download": "2019-11-18T04:50:37Z", "digest": "sha1:JKBHTWFXCWC7W4ZOYEEIGQFQ7TLOA4ZG", "length": 8472, "nlines": 97, "source_domain": "www.kurunews.com", "title": "கோத்தபாய ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்து அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அதிகளவான விளம்பர பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » கோத்தபாய ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்து அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அதிகளவான விளம்பர பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.\nகோத்தபாய ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்து அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அதிகளவான விளம்பர பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்து அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அதிகளவான விளம்பர பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.\nதாமரை மொட்டு இலச்சினையுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸ ,முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச ,பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ ஆகியோரது புகைப்படங்களுடன் இவ்விளம்பர பதாதைகள் கல்முனை நகர பகுதி எங்கும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇவ்விளம்பர பதாதைகள் அக்கட்சியின் தீவிர ஆதரவாளர் அஹமட் புர்ஹானினால் அம்பாறை மாவட்டத்த��ல் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் கல்முனை பகுதிகளில் பரவலாக தொங்கவிடப்பட்டுள்ளன.\nஇவ்வாறு வெளியிடப்பட்ட இவ்விளம்பர பதாதைகள்\nமக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளதுடன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிறுத்தி மக்கள் மத்தியில் விழிப்பூட்டல் மேற்கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.\nதற்போது ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் இவ்விளம்பர பதாதைகள் திடிரென வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nவாக்களிக்காத மக்களுக்கும் சிறப்பாக சேவையாற்றுவேன்- புதிய ஜனாதிபதி கோத்தபாய\nஎனக்கு வாக்களித்த மக்களைப் போன்று வாக்களிக்காத மக்களுக்கும் எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டவாறு செயற்படத் தயாராகவுள்ளேன் எனவும், ...\nக.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளன\n2019 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் டிசம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் ந...\nஇந்தோனேசியாவில் நேற்று 7.1 றிக்டர் அளவில் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/05/16/27479/", "date_download": "2019-11-18T03:47:02Z", "digest": "sha1:SNS4PJD2BOW5ECHXNELRC2K73TPP5GOW", "length": 13305, "nlines": 334, "source_domain": "educationtn.com", "title": "TET தேர்வு காரணமாக ஜூன் 8 அன்று நடக்க இருந்த பி.எட் தேர்வு தேதி மாற்றம்: உயர்கல்வித்துறை அறிவிப்பு.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome TET TET தேர்வு காரணமாக ஜூன் 8 அன்று நடக்க இருந்த பி.எட் தேர்வு தேதி மாற்றம்:...\nTET தேர்வு காரணமாக ஜூன் 8 அன்று நடக்க இருந்த பி.எட் தேர்வு தேதி மாற்றம்: உயர்கல்வித்துறை அறிவிப்பு.\nTET தேர்வு காரணமாக ஜூன் 8 அன்று நடக்க இருந்த பி.எட் தேர்வு தேதி மாற்றம்: உயர்கல்வித்துறை அறிவிப்பு\nஜூன் 8-ம் தேதி நடைபெற இருந்த பி.எட் தேர்வு ஜூன் 13-ம் தேதி பிற்பகல் நடைபெறும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் ���டி அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியர்களாக பணியாற்ற டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 1-5ம் வகுப்பு வரையும் 2ம் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 6-8ம் வகுப்பு வரையும் பாடம் நடத்த முடியும்.\nஜூன் 8-ஆம் தேதி முதல் தாளும், ஜூன் 9-ஆம் தேதி 2-ஆம் தாளும் நடைபெறும் என்றும், தேர்வுகள் காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. பிஎட் படித்து கொண்டிருக்கும் மாணவர்களும் முதல் தாள் எழுதலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆசிரியர் தகுதித்தேர்வின் முதல் தாள் நடைபெறும் அதே நாளில் பிஎட் தேர்வும் நடைபெற இருந்தது. இதனால் மாணவர்கள் குழப்பத்தில் இருந்தனர். இந்நிலையில் ஜூன் 8-ம் தேதி நடைபெற இருந்த பி.எட் தேர்வு ஜூன் 13-ம் தேதிக்கு மாற்றப்பட்டது.\nPrevious articleTPF – 2018-2019 ஆம் நிதியாண்டின் ஆசிரியர் பொது வருங்கால வைப்புநிதி கணக்கீட்டு தாள் ஜூன் முதல் வாரத்தில் வெளியாகும்.\nதகுதி தேர்வு முடிந்த 7 நாளில் போட்டி தேர்வு.\nFlash News : TET – ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றோர்களுக்கு அடுத்த வாரம் போட்டித்தேர்வு – அமைச்சர் செங்கோட்டையன்.\nTET-1500 நிபந்தனை ஆசிரியர்கள் உண்மை நிலை – காலைக்கதிர் தினசரி.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகெட்ட கொலட்ஸ்ட்ராலை குறைக்க உதவும் உணவுகள்…\nகணினி ஆசிரியர்களுக்கு, கூடுதல் பொறுப்பு.\nஓய்வூதியத்திற்கான மசோதாவை நிதி அமைச்சகம் நிறைவேற்றியது. எது முதலில் வந்தாலும் 33 ஆண்டுகள் சேவை...\nபொதுத் தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலை தயாரித்து EMIS – ல் பதிவேற்றம்...\nகெட்ட கொலட்ஸ்ட்ராலை குறைக்க உதவும் உணவுகள்…\nகணினி ஆசிரியர்களுக்கு, கூடுதல் பொறுப்பு.\nஓய்வூதியத்திற்கான மசோதாவை நிதி அமைச்சகம் நிறைவேற்றியது. எது முதலில் வந்தாலும் 33 ஆண்டுகள் சேவை...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nசிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையினை பெற புதிதாக விண்ணப்பிக்க மற்றும் புதுப்பிக்க வழங்கப்பட்ட தேதி நாளையுடன் 15.10.1019 முடிவடைய உள்ள நிலையில் மீண்டும் 31.10.1019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. Pre metric scholarship has been extended upto 31october 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ilakyaa.com/2011/11/06/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-7/", "date_download": "2019-11-18T03:21:34Z", "digest": "sha1:36JFHPTK7AKU3NKVAAPOITFFUKOCRES7", "length": 12535, "nlines": 154, "source_domain": "ilakyaa.com", "title": "தமிழ் குறுக்கெழுத்து 7 | இணைய பயணம்", "raw_content": "\nகலைஞர் குறுக்கெழுத்து – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 11 – விடைகள்\nகுறுக்கெழுத்து 10 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 12 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன் – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 14 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 15 – தேர்தல் விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 18 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 19 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 20 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 21 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 22 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 23 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 24 – விடைகள்\nஇந்தியாவின் மிதக்கும் விண்ணோக்கி ஆய்வகம்\nலேசர் ஒளியில் நடக்கும் கிராஃபின் காகிதங்கள்\n← தமிழ் குறுக்கெழுத்து 6 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 7 – விடைகள் →\nஇந்த தளத்தில் வரும் குறுக்கெழுத்துப் புதிர்களுக்கு இன்றுடன் ஏழு கழுதை வயசாகிறது. தொடர்ந்து விக்கிரமாதித்தனாய் இந்த வேதாளத்தின் புதிர்களை விடுவியுங்கள். குறுக்கெழுத்து வல்லுனர்கள் பிழைகளைப் பொறுத்தருளாமல் சுட்டிக் காட்டவும்.\n1.வல்லினங்களில் நாலைந்தை நீக்கிப் படித்தல் நலம் (4)\n2.நகரின் நடுவில் ஒரு நேரச் சிறை (6)\n5.சுமக்க முடியாதபடி பெருத்த சாரல் (4)\n6.பட்டுப் புடவை கட்டியதால் இறுமாப்பு\n8.போர்க்களத்தில் ராமனின் பெருந்தன்மை (3,2,2,1)\n11.முடி நிறம் மாற்றிய ஆசான்\n13.திசை தெரியாமல் முகவரி சொல்லத் தடுமாறு (3)\n15.புதிய சாயம் வாங்க நேர்ந்தது – பழையன களைய (3)\n16.அமோக முள்ளங்கி விளைச்சலில் புகழ்பெற்ற ஒரு புதினம் கிடைத்தது (2,2)\n1.பழமொழியின் முன்பாதி கனிந்து கிடக்கிறது (4)\n2.சற்றே தவற விட்டிருந்தாலும் விடை கிடைத்திருக்காது; முடியைப் பிய்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான் (4)\n3.கடற்கரையில் வழுவழுப்பாய் ஒரு பாறைத் துண்டு (5)\n4.வேம்பு மணம் நீண்டு வீசியதால் புறப்பொருள் நூலான ஒரு அகப்பொருள் இலக்கியம் (6)\n7.என்னுடன் பேசுபவர் என் தனித் தன்மையை மீறி முதலிடம் பிடித்து விடுகிறார் (4)\n11.தனக்கு வந்தால் தான் தெரியும் (4)\n12.அடுத்ததைப் பார்த்த ஒன்பதின் அலறல் (4)\n14.பொய்யா மொழி வெண்பா (3)\nBy vijay • Posted in குறுக்கெழுத்து\t• குறிச்சொல்லிடப்பட்டது குறுக்கெழுத்து, தமிழ், புதிர், முடி, tamil crossword\n← தமிழ் குறுக்கெழுத்து 6 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 7 – விடைகள் →\n2 comments on “தமிழ் குறுக்கெழுத்து 7”\nநாலைந்தை – நன்றாக சுத்த விட்டுட்டீங்க..\nமே-கீ: 2 கடினமாக இருந்தது. ஆனாலும் பிடிச்சிட்டேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதமிழ் குறுக்கெழுத்து 26 – பொன்னியின் செல்வன்\nதுன்பத்துப் பால் – வினையே ஆடவர்க்கு உயிரே – குறுந்தொகை பாடல்\nமூவேந்தரும் ஓரிடத்தில் – புறநானூற்றுப் புதையல் 2\nபனை நுங்கு சீசனும் படை வெல்லும் சோழனும் – புறநானூற்றுப் புதையல் 1\nதுன்பத்துப் பால் – இன்னுமொரு இனிய குறுந்தொகை பாடல்\ncrossword Jeffrey Fox ponniyinn selvan crossword tamil tamil crossword tamil crossword blog tamil crossword puzzle tamil crossword puzzle with answers tamil puzzles tamil word puzzles ஃபேஸ்புக் அயனி அறிவியல் ஆங்கில மோகம் ஆலத்தூர் கிழார் இயற்பியல் இலக்கணம் இலக்கியம் ஈர்ப்பு அலைகள் ஈர்ப்பு விசை கருந்துளை கலாம் கலைஞர் கல்கி காலக்ஸி குறுக்கெழுத்து குறுக்கெழுத்து 24 குறுக்கெழுத்து புதிர் குறுந்தொகை செய்தித்தாள் செல்சியஸ் சோழன் சோழர்கள் ட்விட்டர் தந்தி தனிம அட்டவணை தமிழ் தமிழ் குறுக்கெழுத்து தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி தலைவன் தலைவி தேர்தல் தேர்தல் குறுக்கெழுத்து நான் நாழிகை நியூட்ரினோ நிலா நீ நோபல் பரிசு பசலை படை படைபலம் பால் புதிர் புத்தகம் புத்தக விமர்சனம் புறநானூறு பேட்டரி பேப்பர் பையன் பொன்னியின் செல்வன் போர் மின்கலம் முடி முதல்வர் மோர்ஸ் யாழ்பாணம் ராமன் விளைவு லித்தியம் லித்தியம்-அயனி லேசர் வந்தியத்தேவன் விடைகள் விண்வெளி விஷம் வெப்பநிலை\nதமிழ் குறுக்கெழுத்து 9 - விடைகள்\nதுன்பத்துப் பால் – ஒரு இனிய குறுந்தொகை பாடல்\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் mmuthu\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் mmuthu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?p=3918", "date_download": "2019-11-18T04:46:52Z", "digest": "sha1:7WOIMKNULFRZTBL2DTAUH2UGTAJYNA5J", "length": 11093, "nlines": 154, "source_domain": "tamilnenjam.com", "title": "தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 09-2017 – Tamilnenjam", "raw_content": "\nக்ளிக் செய்து இதழைப் பெற்றுக் கொள்ளலாம்\nகலைத்தேனே எனவேறு மொழிக லக்க\nவிரைந்தேனே உனையுநறுந் தேனே யாக்கக்\nகுலைத்தேனே உனையழிக்குந் திட்டம். : நல்ல\nஅழுதேனே துடித்தேனே உன்நி லைக்கே\nஉலைந்தேனே உனைத்தின்று வாழுங் கூட்டம்\nஉவகைத்தே னேயுண்ணக் கண்டே நானும்\nகொள்கைத்தே னேயில்லார் ஏட்டில் பாட்டில்\nகலைந்தேனே எனநீயும் வருந்தல் கண்டே\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 45\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 44\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 43\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 42\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 41\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 40\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 39\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 38\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 37\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 36\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 35\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nபணி ரீதியாக மறக்கமுடியாத சம்பவம் என்று சொன்னால், ஆப்பிரிக்காவில் ஒருசமயம் குழந்தை தொழிலாளர்கள் மற்றும் கடத்தப்படும் குழந்தைகளின் மீட்பு மற்றும் மறுவாழ்வு போன்ற பணிகளை உள்ளடக்கிய நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.\n» Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 11-2019 »\nஇயந்திர மாய்மாறி விட்ட உலகினில்\nஇன்றைய குமுகாய மிழந்த தெத்தனை\nஇயற்கையின் வளங்களையும் ஒழுக்க மென்றிடு(ம்)\nஇன்னுயிர் வரத்தினையும் நேர்மைத் திறனையும்\nஉயரிய குமுகாய வளர்ச்சி யென்பது\nஉன்னத ஒழுக்கம்தா னென்று ணர்த்துவோம்\n» Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 10-2019 »\nதூயத்தமிழில் மட்டும் பாடல் எழுதும் கொள்கையை வைத்துள்ளீர்களா\nஉலக மொழிகளின் ‘ஏவாள்’ தமிழ்தான்.நாம் பேசும் தமிழில் பன்னாட்டு மொழிகள் கலந்து இருக்கின்றன. அதுபோல் நம் மொழியும் பல மொழிகளில் மலர்ந்து மணக் கிறது.\n» Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 09-2019 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2019/07/08/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-11-18T04:50:24Z", "digest": "sha1:BPBKCNXGPW4XQI6QTJDXNNXC6RZCCOID", "length": 12171, "nlines": 95, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "ஜனாதிபதியின் அக்கறையின்மையே தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு பிரதான காரணம் – சிறிநேசன் – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nHome → சிறப்புச் செய்திகள்\nஜனாதிபதியின் அக்கறையின்மையே தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு பிரதான காரணம் – சிறிநேசன்\nபாதுகாப்பு விடயத்தில் ஜனாதிபதியின் போதிய அக்கறையின்மையே தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு பிரதான காரணம் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவட்டம் மண்டூரில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘இன்று ஊடகங்களில் பேசுபொருளாக இருக்கின்ற மரணதண்டனை விடயத்திற்கு ஜனாதிபதி அனுமதியளித்திருக்கிறார். அதேவேளை மரணதண்டனை இடம்பெறக்கூடாதென்று 12 சிவில் வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன.\nமரணதண்டனை போதுமானதா அல்லது சீர்திருத்த தண்டனை தேவையா, ஆயுள்தண்டனையாகத்தான் அமையவேண்டுமா என்ற கேள்வி எழுகின்றது. ஜனாதிபதியின் இந்தப்பரீட்சையில் யார்வெல்லப்போகின்றார்கள் என்பது நீதிமன்ற தீர்ப்பில்தான் இருக்கின்றது.\nகடந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பின் பொலிஸ்மா அதிபர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரை உடனடியாக பதவி விலக பணித்திருந்தார். இதன்பின் கட்டாய விடுப்பு கைதும் இடம்பெற்று சிறையிலடைக்கப்பட்டனர்.\nகடந்தகாலத்தில் பாதுகாப்பில் காணப்பட்ட பாரிய ஓட்டை காரணமாக மனித குண்டுவெடிப்பில் 250 இற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.\nஇதில் யார் குற்றம்செய்திருக்கிறார் என்ற விடயம் தொடர்பாக ஜனாதிபதிக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும், ஜனாதிபதிக்கும் பொலிஸ்மா அதிபருக்கும் பலத்த போட்டிகள் நிலவுகின்றன.\nஇதனைத்தொடர்ந்து நாடாளுமன்ற தெரிவிக்குழு முன்னிலையில் பிரசன்னமாகியிருந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் நாங்கள் பாதுகாப்பு விடயங்கள் சம்பந்தமாக ஜனாதிபதியிடம் எடுத்துக்கூறியிருக்கிறோம்.\nபிரதமர், பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் பாதுகாப்பு சம்பந்தமான கூட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாது என பல தடவை ஜனாதிபதி கூறியதன் காரணமாகவே இந்த கோரச் சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.\nபாதுகாப்பு விடயத்தில் ஜனாதிபதிக்கு போதிய அக்கறையின்மையே தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு பிரதானகாரணம். ஜனாதிபதி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், பிரதமர், பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இல்லாது இடம்பெறும் பாதுகாப்பு சம்பந்தமான கூட்டத்தொடரே நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதான காரணியாக கருதவேண்டியுள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.\nராஜபக்ஷாக்களை தோற்கடித்த பெருமை தமிழ்மக்களை சாரவேண்டும் – ஆனோல்ட் (video)\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர முதல்வர் உரை (Video)\nதமிழர் பிரச்சினையில் ஐ.தே.கவின் நிலைப்பாடு என்ன குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி\nவடக்கு – கிழக்கு இணைந்தால் ஓடும் இரத்த ஆறு சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா\nதமிழ் இனவழிப்பின் 10 ஆம் ஆண்டு உணர்வெழுச்சியுடன் தமிழரசில்\nஅமரர் நடராஜா இரவிராஜ் நினைவு சாவகச்சேரியில்\nபாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் முயற்சியினால் புலோப்பளை வீதி புனரமைப்பு\nதம்பகாமம் இந்த இளைஞர் விளையாட்டுக் கழகத்திற்கு ஸ்ரீதரனால் நிதி ஒதுக்கீடு\nஜனாதிபதி தேர்தல் – கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து சம்பந்தன் முக்கிய தகவல்\nமுதலிக்குளம் வீதிக்கு முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டது\nமஹிந்தவிள் ஆட்சியில் காணிவிடுவிப்பு: கோத்தா சொல்கின்றமை பச்சப்பொய்\nஅரசு கூட்டமைப்புக்கு பணம் கொடுத்தா ஆதரவு பெற���றது என்ன சொல்கிறார் விக்கி ஐயா\nகோட்டாவின் வெற்றிக்காக விக்கி கொடுத்த அஸ்திரம்\nசனாதிபதி தேர்தல் சனநாயகத்துக்கும் – சர்வாதிகாரத்துக்கும் தர்மத்துக்கும் – அதர்மத்துக்கும் நீதிக்கும் – அநீதிக்கும் இடையிலான போராக மாறியுள்ளது\nசுமந்திரன் ஒரு கெட்டிக்கார அரசியல்வாதி மறுப்பவர்கள் அவர் மீது கல்லெறிகிறார்கள்\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/if-people-dont-like-hydrocarbon-plan-central-government-will-drop-the-idea-says-tamilisai-soundararajan/articleshow/69461701.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2019-11-18T05:13:50Z", "digest": "sha1:SGU2ITIDFVLPCI3N2QN3WPJOIMS6K2JH", "length": 16524, "nlines": 160, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamilisai Soundararajan: மக்களுக்கு ஹைட்ரோகார்பன் திட்டத்தில் விருப்பம் இல்லை என்றால் மத்திய அரசு அதனை கைவிடும் - தமிழிசை - if people don't like hydrocarbon plan central government will drop the idea, says tamilisai soundararajan | Samayam Tamil", "raw_content": "\nமக்களுக்கு ஹைட்ரோகார்பன் திட்டத்தில் விருப்பம் இல்லை என்றால் மத்திய அரசு அதனை கைவிடும் - தமிழிசை\nஹைட்ரோ கார்பன் திட்டத்தைப் பொறுத்தவரை ஸ்டாலின் சோதனை முறையில் கையெழுத்திட்டதை போல் நாங்களும் சோதனை முறையை செயல்படுத்தி வருகிறோம். மக்களுக்கு அதில் விருப்பம் இல்லை என்றால் மத்திய அரசு இந்த திட்டத்தை கைவிடும் என்றார் தமிழிசை சௌந்தரராஜன்.\nமக்களுக்கு ஹைட்ரோகார்பன் திட்டத்தில் விருப்பம் இல்லை என்றால் மத்திய அரசு அதனை க...\nபிரதமரை தேர்ந்தெடுக்கும் சூழ்நிலை எதிர்க்கட்சிகளுக்கு வரவே வராது , ஏனென்றால் அவர்கள் வெற்றி பெற வாய்ப்பில்லை எனவும், முதல்வராகும் ஸ்டாலின் கனவு நிறைவேறாது என மதுரை விமானநிலையத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டியளித்துள்ளார்.\nதனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. மக்களின் தீர்ப்பு தெரியும் மக்கள் நிச்சயமாக வட இந்தியாவிலும் சரி நமது மாந���லத்திலும் சரி அதிமுக, பாஜக கூட்டணி தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒட்டு மொத்தமாக வட இந்தியாவிலும் மொத்தமாக வாக்களித்துள்ளனர்.\nஅது தேர்தல் பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிகிறது. இந்த கருத்துக்கணிப்பில் எல்லாம் சரி எனக் கூறமுடியாது. இன்னும் அதிக இடங்கள் பாஜக கூட்டணிக்கு கிடைக்கும் தமிழகத்தில் வெளியிட்ட கருத்தை விட அதிக இடங்கள் கிடைக்கும்.\nநேர்மறையான சூழ்நிலைக்கு நாடு சென்று கொண்டிருக்கிறது. எதிர்மறையான சூழ்நிலையில் இருந்து யார் வேணாலும் பிரதமராக வரவேண்டும், மோடி வரக்கூடாது என எதிர்க்கட்சிகள் 17 ஆம் தேதி கூட்டம் போட்டார்கள்.\n20 ஆம் தேதி கூடும் எனக் கூறினார்கள் 24 ஆம் தேதி கூடும் எனக் கூறினார்கள் அவர்களின் ஆக்கபூர்வமான கூட்டம் நடைபெறவில்லை என அரசியலை அவர்களால் முன்னெடுத்துச் செல்லமுடியாது. நேற்று முன்தினம் வாக்கு இயந்திரங்கள் மேல் சந்தேகம் உள்ளதாக கூறி இருக்கின்றனர்.\nஅவர்கள் வெற்றி பெற்றபோது அந்த மிஷின் மேல் சந்தேகம் இல்லாதது தற்போது வந்துள்ளது. ஸ்டாலின் நாளு தொகுதியில் விழிப்புடன் இருங்கள் எனக் கூறுகிறார்.\nராகுல்காந்தி விழிப்புடன் இருங்கள் என டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். ஏமாற்றுவது காங்கிரஸ் திமுகவின் வேலை. நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் தொடர வேண்டும் என்றால் மீண்டும் மோடி அவர்கள் ஆட்சி அமைக்க வேண்டும். காங்கிரஸ் கமிட்டி யாகம் வளர்க்கின்றனர்.\nயாகம் வளர்த்தால் மழை வருமா என கேட்ட காங்கிரஸ் கமிட்டி தற்போது தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என யாகம் வளர்க்கின்றனர். நாங்கள் செய்யும்போது கேலி கிண்டல் செய்த கி. வீரமணி போன்றனவர்கள் தற்போது எங்கே போனார்கள் என்ன நடந்தாலும் பாஜகவை குறை கூறுகிறார்கள்.\nபிரதமரை தேர்ந்தெடுக்கும் சூழ்நிலை எதிர்க்கட்சிகளுக்கு வரவே வராது, அவர்கள் வெற்றி பெற போவதில்லை. ஹைட்ரோ கார்பன் திட்டத்தைப் பொறுத்தவரை ஸ்டாலின் சோதனை முறையில் கையெழுத்திட்டதை போல் நாங்களும் சோதனை முறையை செயல்படுத்தி வருகிறோம். மக்களுக்கு அதில் விருப்பம் இல்லை என்றால் மத்திய அரசு இந்த திட்டத்தை கைவிடும் என்றார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nஉருவாகியது காற்றழுத்த தாழ்வுநிலை: வெ��ுத்துக் கட்டப் போகும் கனமழை\nவேலூர் மாவட்டம் மூன்றாக பிரிந்தது\nரோஹிணி ஐ.ஏ.எஸ் மத்திய அரசு பணிக்கு இடமாற்றம்\nடெங்குவால் அரசு மருத்துவர் உயிரிழப்பு\nதிருநெல்வேலி, தென்காசி இனி தனித்தனி\nமேலும் செய்திகள்:ஹைட்ரோகார்பன் திட்டம்|மத்திய அரசு|தமிழிசை|Tamilisai Soundararajan|Hydrocarbon|Central Government\nபோதையில் சாலையில் கிடந்த பெண்; காப்பாற்றிய போலீசாருக்கு கழுத...\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nடிரான்பார்மரை தெரிக்க விட்ட காட்டு யானைகள்\nவாகன ஓட்டிகளின் ஹெல்மெட்டை போட்டுடைக்கும் டிராஃபிக் போலீஸ்..\nசபரிமலை செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல...\n“நீட் தேர்வுக்கு ஃப்ர்ஸ்ட் ஒகே சொன்னது திமுகதான்”\nகோத்தபய ராஜபக்ச வெற்றி - என்ன சொல்கிறார்கள் தமிழக அரசியல் தலைவர்கள்\nசபரி மலையில் குவியும் பக்தர்கள் கூட்டம்: பெண்கள் நுழைவை தடுக்க கண்காணிப்பு\nஇன்று தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்; ரெடியாக இருக்கும் மசோதாக்க..\nகாசு கொடுத்தா உன் போன கொடுக்குறேன்... திருடரின் சேட்டை...\nகோத்தபய ராஜபக்ச வெற்றி - என்ன சொல்கிறார்கள் தமிழக அரசியல் தலைவர்கள்\nசபரி மலையில் குவியும் பக்தர்கள் கூட்டம்: பெண்கள் நுழைவை தடுக்க கண்காணிப்பு\nபுரோகிதரே பொறுக்கித்தனமாக நடந்து கொண்டால் என்ன பயன்\nகமல் 60 விழாவில் ரஜினி கட்டிப்பிடித்து சல்யூட் அடித்த நரைமுடிக்காரர் யார் தெரியு..\nஇன்று தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nமக்களுக்கு ஹைட்ரோகார்பன் திட்டத்தில் விருப்பம் இல்லை என்றால் மத்...\nசேலத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து திமுக வேட்பாளர் வெளிந...\nபள்ளி வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் குழந்தைகளை ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/president-of-bjp-amit-shah-to-address-party-members-today-in-tamil-nadu/videoshow/67997152.cms", "date_download": "2019-11-18T04:25:35Z", "digest": "sha1:5MJYITFQFXW2KDQDISCI4WI5EN5AAFUL", "length": 7310, "nlines": 131, "source_domain": "tamil.samayam.com", "title": "amit shah : president of bjp amit shah to address party members today in tamil nadu - வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷ, Watch news Video | Samayam Tamil", "raw_content": "\n��ுடும்பத்தோடு திருப்பதியில் சாமி ..\nரஜினி விருதுக்கு தகுதியானவர் கிடை..\nதந்தையின் திருவுருவ சிலையை திறந்த..\nஅமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தந..\nகுஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்\nஅச்சோ, விஜய்யின் குட்டிக்கதை காப்..\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு..\nஎனக்கு மியூசிக்கை தவிர வேறு எதுவு..\nவாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷ\nஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் மக்களவைத் தொகுதிகளைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் சித்தோட்டில் நடைபெற்றது.\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி டான்ஸ்; பட்டையை கிளப்பும் வீடியோ\nவிருதுநகர் அதிமுக நிர்வாகிக் கொலை: சிசிடிவி வீடியோ\nவாகன ஓட்டிகளின் ஹெல்மெட்டை போட்டுடைக்கும் டிராஃபிக் போலீஸ்..\nவீடியோ: இன்றைய ராசி பலன்கள் (12 நவம்பர் 2019) - கன்னி துலாம் ராசியினர் மிக கவனமாக இருக்க வேண்டிய நாள்\nவிழியே கதையெழுது.. கண்ணீரில் எழுதாதே\nAmala Paul விறுவிறுப்பு காட்சிகளுடன் வெளியான அதோ அந்த பறவை போல டீசர்\nசெல்ஃபி ஆடம்பரம், உயிர் அத்தியாவசியம்... கண்ணிமைக்கும் நேரத்தில் விபத்தில் சிக்கிய வாலிபர்..\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் கடந்து செல்பவர்கள் மத்தியில் கரம் கொடுத்த பெண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/tag/abvp/", "date_download": "2019-11-18T03:27:09Z", "digest": "sha1:EYKNYPA4YLAY5ST2J6EU7INABDG5QLXL", "length": 3636, "nlines": 43, "source_domain": "vaanaram.in", "title": "ABVP Archives - வானரம்", "raw_content": "\nஒத்த செருப்பு – போதுமே\nஆர்எஸ்எஸ் பற்றிய ஒரு பார்வை\nசமீபத்திய ஆண்டுகளில் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) மற்றும் அதன் நடவடிக்கைகள் குறித்த ஆர்வம் அதிகரித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ்ஸைச் சுற்றியுள்ள ஏராளமான புத்தகங்களும் பதிவுகளும் பெரும்பாலும் இரண்டு வகைகளாகின்றன: முதலாவது, ஆர்.எஸ்.எஸ் பற்றிய தங்கள் சொந்த புரிதலை பிரதான ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் முன்வைத்து, செய்தித்தாள் அறிக்கைகளைப் பயன்படுத்தி முதன்மையாக தங்களின் அவதானிப்புகளை அடிப்படையாகக் கொண்டு தயாரித்தவை. இரண்டாவது, மற்றும் மிகச் சிறிய வகையில் வரும் படைப்புகளானது, சங்க அனுதாபிகள் […]\nஒத்த செருப்பு – போதுமே\nகார்டியாலஜிஸ்ட் ஜாதியில் பெண் தேவை\nதிருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nதாஜ்மீரா on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nதாஜ்மீரா on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nS பிரபாகரன் on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nடுபாக்கூர் on “காவி”ய நாயகன்\nதமிழ்குடியான் on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2013/02/how-to-hide-files-and-folders-in.html", "date_download": "2019-11-18T03:57:31Z", "digest": "sha1:5NWP5ITKSOZDJ6ERWTZEDNEWOBQ5WZ2M", "length": 4601, "nlines": 40, "source_domain": "www.anbuthil.com", "title": "பென்ட்ரைவில் உங்கள் பெர்சனல் கோப்புகளை மறைக்க", "raw_content": "\nHomepen driveபென்ட்ரைவில் உங்கள் பெர்சனல் கோப்புகளை மறைக்க\nபென்ட்ரைவில் உங்கள் பெர்சனல் கோப்புகளை மறைக்க\nஒரு சில சமயங்களில் உங்கள் பென் ட்ரைவை மற்றவர்கள் அவசரமாக பயன்படுத்த கொடுக்கலாம். அல்லது உங்கள் மேலதிகாரி முன்னிலையில் உங்கள் பென் ட்ரைவை கணினியில் திறக்க வேண்டிய சூழல் உருவாகி, அப்படி திறக்கையில் அதில், அவர் பார்க்ககூடாத புகைப்படங்களை அவர் பார்த்துவிடும் சூழ்நிலையும் வரலாம்.இது போன்ற தர்மசங்கடமான சூழ்நிலையை தவிர்க்க ஒரு இலவச சிறிய சக்திவாய்ந்த மென்பொருள் உள்ளது.\nஇந்த மென்பொருள் கருவியை பயன்படுத்தி உங்கள் பென் ட்ரைவில் Hide செய்த கோப்புகளை, பிற கணினிகளிலும், குறிப்பாக விண்டோஸ் தவிர வேறு இயங்கு தளங்களிலும் கூட திறக்க இயலாது என்பது மிக முக்கியமான சிறப்பம்சமாகும். மேலும் பென் ட்ரைவ் மட்டுமின்றி உங்கள் வன் தட்டில் உள்ள கோப்புறைகளையும் இதை பயன்படுத்தி கடவு சொல் கொடுத்து மறைத்து வைக்க இயலும்.\nஇந்த கருவியை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி, முதல் முறையாக அதனை இயக்கும் பொழுது, உங்களுக்கான கடவு சொல்லை (கடவு சொல்லை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்) கொடுங்கள்.\nஅடுத்து திறக்கும் WinMend Folder Hidden பயன்பாட்டுத் திரையில்,Hide Folder அல்லது Hide File(s) பொத்தானை க்ளிக் செய்து, மறைக்க வேண்டிய கோப்புகள் மற்றும் கோப்புறைகளை உங்கள் பென் ட்ரைவிலிருந்து அல்லது உங்கள் கணினியிலிருந்து தேர்வு செய்து கொள்ளுங்கள்.\nஅவ்வளவுதான் இந்த விண்டோவை மூடிவிடலாம். இனி நீங்கள் மறைத்து வைத்த கோப்புகளை உங்கள் கணினி மட்டுமின்றி வேறு எந்த கணினியிலும் பார்க்க இயலாது. மறுபடியும், Unhide செய்ய இதே மென்பொருளை இயக்கி சரியான கடவுசொல்லை கொடுத்து,\nதேவையான கோப்புறைகள்/கோப்புகளை Unhide செய்து கொள்ளலாம்.\nWinMend Folder Hidden மென்பொருள் தரவிறக்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-49943296", "date_download": "2019-11-18T04:51:18Z", "digest": "sha1:J5LJZHZAG2LQKXQIH6GOQBWDVWTZ335W", "length": 16959, "nlines": 133, "source_domain": "www.bbc.com", "title": "இந்தியாவிலேயே அசுத்தமான ரயில் நிலையங்கள்: தமிழகம் முதலிடம் - BBC News தமிழ்", "raw_content": "\nஇந்தியாவிலேயே அசுத்தமான ரயில் நிலையங்கள்: தமிழகம் முதலிடம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nமுக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.\nதினத்தந்தி: \"நாட்டிலேயே அசுத்தமான ரயில் நிலையங்கள்: தமிழகம் முதலிடம்\"\nஇந்தியாவில் அசுத்தமான ரயில் நிலையங்கள் பட்டியலில் தமிழகத்தின் ஆறு ரயில் நிலையங்கள் இடம் பெற்று உள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.\n\"இந்தியா முழுவதும் உள்ள 720 ரயில் நிலையங்களில் மேற்கொண்ட ஆய்வின்படி, தூய்மையான ரயில் நிலையங்களில் முதல் பத்து இடங்களை பிடித்த ரயில் நிலையங்களை ரயில்வே அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது.\nதனியார் வசம் தாரை வார்க்கப்படுகிறதா இந்திய ரயில்வே\nஇந்தியாவில் கட்டாயம் பயணிக்க வேண்டிய 15 இடங்கள்\nஇதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் முதலிடத்தையும் ஜோத்பூர் இரண்டாவது இடத்தையும் துர்காபுரா மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து முறையே, அடுத்தடுத்த இடங்களை ஜம்முதாவி, காந்தி நகர், சூரத்கர், விஜயவாடா,உதய்பூர் நகரம், அஜ்மீர், ஹரித்வார் ஆகிய ரயில் நிலையங்கள் பிடித்துள்ளன. முதல் பத்து இடங்களில் ராஜஸ்தானில் மட்டும் ஏழு ரயில் நிலையங்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nநாட்டிலேயே மிகவும் மோசமான நிலையில் அசுத்தமாகக் காணப்படும் பட்டியலில் முதல் பத்து இடங்களில் தமிழக ரயில் நிலையங்களே ஆறு இடங்களைப் பெற்றுள்ளன. சென்னை பெருங்களத்தூர் முதலிடத்தையும், கிண்டி இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து முறையே, டெல்லி சடார் பஜார், மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.\nஇதையடுத்து தமிழ்நாட்டை சேர்ந்த வேளச்சேரி, கூட��வாஞ்சேரி. சிங்கப்பெருமாள் கோவில், பழவந்தாங்கல் ஆகியவையும் கேரள மாநிலம் ஒட்டப்பாலம், பிகாரை சேர்ந்த அராரியா கோர்ட், உத்தர பிரதேசத்தை சேர்ந்த குர்ஜா ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன,\" என்று அந்த செய்தி விவரிக்கிறது.\nதினமணி: \"புவி காந்த மண்டலத்தையும் ஆய்வு செய்கிறது சந்திரயான்-2\"\nநிலவைச் சுற்றிவந்து ஆய்வு செய்துகொண்டிருக்கும் சந்திரயான்-2 விண்கலத்தின் ஆா்பிட்டா், புவி காந்த மண்டலம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளும் என இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தகவல் வெளியிட்டுள்ளதாக தினமணியின் செய்தியின் தெரிவிக்கிறது.\n\"இந்த புவி காந்த மண்டலம்தான், விண்வெளி எரிகற்கள் மற்றும் பிற தாக்கங்களிலிருந்து பூமியை வேலியாகப் பாதுகாத்து வருகிறது. சூரியனிலிருந்து தொடா்ச்சியாக வெளிவரும் எலெக்ட்ரான்ஸ், புரோட்டான் மற்றும் பிற தனிமங்கள் புவியின் ஈா்ப்பு விசையால் ஈா்க்கப்பட்டு, அண்ட வெளியில் புவியைச் சுற்றி 22,000 கி.மீ. தொலைவு தூரத்துக்கு புவி காந்த மண்டலமாக உருவாகி நிற்கிறது.\n\"தாய், தந்தை இறந்தபோதுகூட சிவன் கண்ணீர் விட்டு அழவில்லை\"\nசந்திரயான் 2 வெற்றி பெற்றிருந்தால் நிலவில் என்னவெல்லாம் செய்திருக்கும்\nஅண்டைவெளியிலிருந்து வரும் துகள்கள், எரிகற்கள், கதிா்களிலிருந்து இந்த காந்த மண்டலம்தான் பூமியை வேலியாகப் பாதுகாத்து நிற்கிறது. இந்த புவி காந்த மண்டலம் பூமியின் சுற்றளவைப் போல மூன்று முதல் நான்கு மடங்கு தூரத்துக்கு புவியை சுற்றி உருவாகியிருக்கும். அதன் காரணமாக, புவியின் துணைக் கோளான நிலவையும் தாண்டி இந்த புவிகாந்த மண்டலம் அமைந்திருக்கும்.\nஅதன் காரணமாக, 29 நாள்களுக்கு ஒரு முறை இந்த புவிகாந்த மண்டலத்தை நிலவு கடந்து செல்லும். அவ்வாறு கடந்துசெல்ல 6 நாள்கள் எடுத்துக்கொள்ளும். எனவே, நிலவை சுற்றிவந்து ஆய்வு செய்துகொண்டிருக்கும் சந்திரயான்-2 ஆா்பிட்டரில் இருக்கும் கருவிகளும், கேமராவும் இந்த புவிகாந்த மண்டலம் குறித்தும் ஆய்வு செய்து தகவல்களைத் தரும்\" என இஸ்ரோ தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்து தமிழ் திசை: \"தென்மேற்கு பருவக்காற்று விலகத் தொடங்குவதில் தாமதம்\"\nஇந்திய வானிலை ஆய்வு மைய வரலாற்றில் இல்லாத வகையில் தென்மேற்கு பருவக் காற்று விலகத் தொடங்குவது தாமத��ாகியுள்ளதாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.\n\"இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை இயல்பை ஒட்டியே இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வடகிழக்கு பருவ மழை பொழிய தென்மேற்கு பருவக் காற்று விலக வேண்டும். அது தற்போது தாமதமாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது கடந்த 148 ஆண்டுகால வானிலை வரலாற்றில் இல்லாத தாமதமாகும்.\nகடந்த 50 ஆண்டுகால தரவுக ளின் சராசரி அடிப்படையில் தென்மேற்கு பருவக்காற்று வழக்க மாக ராஜஸ்தான் பகுதியில் இருந்து செப்டம்பர் 1-ம் தேதி வாக் கில் விலகத் தொடங்கும். பின்னர் படிப்படியாக டெல்லி, ஆந்திரா என விலகி, தமிழகத்தில் விலகும். ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி வாக்கில்தான், ராஜஸ் தானில் இருந்து விலகக் தொடங் கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.\nஇதற்கு முன்பு, கடந்த 1961-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதியும் 2007-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதியும் விலகத் தொடங்கியதே அதிகபட்ச தாமதமாக உள்ளது. இப்போது விலக இருப்பது, இந்திய வானிலை ஆய்வு மைய வரலாற்றில் இல்லாத தாமதமாகும்\" என்று அந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.\nகாந்தியின் போராட்டத்தில் மாற்றத்தை உண்டாக்கிய ஒற்றைக் கடிதம்\nபிக்பாஸ் 3: 100 நாள் நிகழ்வு 1000 வார்த்தைகளில் - தொடக்கம் முதல் இறுதி வரை\nஅரண்மனையில் வாழ்ந்த '344 வயது' ஆமை மரணம்\nதமிழகத்தில் சமீபத்தில் நடந்த மிகப்பெரிய கொள்ளை சம்பவங்கள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/astrology/520511-vaara-natchatra-palangal.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-18T03:33:58Z", "digest": "sha1:PFN3SZVHZLHDIMWD5OKJFU5WAOSKOG3H", "length": 48887, "nlines": 321, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்த வார நட்சத்திரப் பலன்கள் (அக்டோபர் 14 முதல் 20ம் தேதி வரை) : திருவோணம் முதல் ரேவதி வரை ��ோதிடர் ஜெயம் சரவணன் | vaara natchatra palangal", "raw_content": "திங்கள் , நவம்பர் 18 2019\nஇந்த வார நட்சத்திரப் பலன்கள் (அக்டோபர் 14 முதல் 20ம் தேதி வரை) : திருவோணம் முதல் ரேவதி வரை ஜோதிடர் ஜெயம் சரவணன்\nஎதையும் சிரித்த முகத்துடன் ஏற்றுக் கொள்வதும், நேரம் வரும்போது சாதிப்பதும் உங்களின் இயல்பான குணம். சொந்த வீடு கனவு நிறைவேறும். ஆடம்பர வாகனம் வாங்கவும் வாய்ப்பு உண்டு. பணிபுரியும் நிறுவனத்தில் ஆளுமை மிக்க பதவி கிடைக்கும். சொந்தத் தொழில் கனவு நிறைவேறும். அனைத்துத் துறை சார்ந்தவர்களும் ஏதாவதொரு சாதனை செய்வார்கள்.\nஉத்தியோகம் - பதவி உயர்வு தராவிட்டாலும் உங்களின் ஆளுமைக்கு அனைவரும் கட்டுப்படுவார்கள். ஊதிய உயர்வுடன் கூடிய பதவி உயர்வு உண்டு. உங்கள் கருத்தே வேதமாக இருக்கும். உங்களுடைய கருத்தே இறுதியாக இருக்கும். சிறு நிறுவனங்களில் பணிபுரிவோர் பெருநிறுவனங்களுக்கு மாறுவார்கள். சிறிய கடைகளில் இருப்பவர்கள் கூட அடுத்த கட்டத்தை நோக்கி நகருவார்கள். கட்டுமானத் தொழில் புரிவோர் பலவித வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். மொத்தத்தில் வேலையில் இருப்பவர்கள் அனைவரும் அடுத்த வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணிப்பார்கள்.\nதொழில் - சக தொழில் நிறுவனங்கள் திணறிக் கொண்டிருக்கையில், நீங்கள் எளிதாக எந்த பாதிப்பும் இல்லாமல் தொழிலில் கொடி கட்டிப் பறப்பீர்கள். வங்கியில் புதிய கடன் பெற்று துணை நிறுவனமோ அல்லது புதிய நிறுவனமோ தொடங்குவீர்கள். சங்கிலித் தொடர் போல் மாநிலம் முழுவதும் கிளைகள் தொடங்கும் எண்ணமும் இப்போது வெற்றியாகும். புதிதாக தொழில் தொடங்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் மற்றும் முதலீடுகள் தானாக தேடி வரும். ஒரு சிலர் கூட்டாகத் தொழில் தொடங்கவும் வழிவகை கிடைக்கும்.\nபெண்களுக்கு - திருமணம் நிச்சயிக்கப்படும். திருமணம் ஆன பெண்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். சொந்த வீடு அமையும் சொத்து சேர்க்கை ஏற்படும். சுயதொழில் தொடங்க வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். இதுவரை வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.\nமாணவர்களுக்கு - உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும் படிப்பீர்கள். சாதனை மதிப்பெண் பெறுவீர்கள்.\nகலைஞர்களுக்கு - காற்றுள்ளபோதே தூற்றிக் கொள் என்பது போல கிடைக்கின்ற வாய்ப்புகளை எல்லாம் தேர்ந்தெடுத்து ஏற்றுக்கொள்ளுங்கள். செல்வம் புழங்கும் நேரம்.\nபொதுப் பலன் - நல்ல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வீடு வாங்குவது, அசையா சொத்து வாங்குவது என பொன்னான நேரம் இது. புதன் வியாழன் வெள்ளி ஞாயிறு இந்த நாட்கள் பெரும் யோகத்தையும், நல்ல வாய்ப்புகளையும் திடீர் அதிர்ஷ்டத்தையும் தரும். சனிக்கிழமை மட்டும் சாதகமாக இல்லை.\nவணங்க வேண்டிய தெய்வம் - லக்ஷ்மி குபேரர் ஆலயத்திற்கோ அல்லது அவரது படத்தை பூஜை அறையில் வைத்தோ வழிபடுங்கள். நன்மைகள் பெருகும்.\nபொருளாதாரத்திற்காக பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டீர்கள். தன்னம்பிக்கை அதிகம் இருப்பதால் செல்வத்தை எப்படியும் சேர்த்து விடலாம் என்ற மனோபாவம் உடையவர் நீங்கள். இந்த வாரம் சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள். எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி பெறும் வரை ஒயமாட்டீர்கள். வேலை, தொழில் போன்ற வாய்ப்புகள் கிடைக்கும் திருமணம் நிச்சயம் ஆகும். விரும்பிய இடமாற்றம் ஏற்படும்.\nஉத்தியோகம் - அலுவலகத்தில் சகஜநிலையே இருக்கிறது. எந்த பிரச்சினையும் இல்லாமல் சுமூகமாக இருக்கும். இடமாற்றம் விரும்பியவர்களுக்கு அதற்கான உத்தரவு கிடைக்கப் பெறுவீர்கள். வேலை இழந்தவர்களுக்கு இந்த வாரம் நல்ல இடத்தில் வேலை கிடைப்பதற்கான அறிகுறிகள் உள்ளன. உடல் உழைப்பு பணியாளர்கள் ஊதிய உயர்வும் ஊக்கத்தொகையும் கிடைக்கப் பெறுவார்கள். மருத்துவமனை சார்ந்த பணியாளர்கள், அரசு இரண்டாம் நிலை ஊழியர்கள் இடமாற்றம் விரும்பியபடியே கிடைக்கும். புதிய வேலை வாய்ப்பு தேடியவர்களுக்கு இந்த வாரம் நல்ல தகவல் கிடைக்கும்.\nதொழில் - வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படும். லாபம் அதிகரிக்கும். புதிய வழிமுறைகளைக் கையாண்டு தொழிலை விரிவுபடுத்துவீர்கள். கூட்டுத்தொழில் செய்தவர்கள் இனி தனியாக செய்ய முற்படுவீர்கள். உதிரி பாக தொழிலில், மந்த நிலை மாறி வளர்ச்சிப் பாதைக்கு தொழில் செல்லும். மருத்துவ உபகரணங்கள் தொழில் செய்வோர் இப்போது அதிக ஆர்டர்கள் பெறுவார்கள். உணவகம் நடத்துவோர், தேநீர் கடை நடத்துவோர் இப்போது கிளைகள் துவங்கும் எண்ணம் ஏற்பட்டு அதற்கான முயற்சிகளில் இறங்குவர்.\nபெண்களுக்கு - திருமணம் உறுதி செய்யப்படும். விவாகரத்தானவராக இருந்தால் இப்போது மறுமணம் நிச்சயிக்கப்படும். பணியிட மாற்றம் உண்டு, நண்பர்களிடம் இருந்து பரிசுப் பொருட்கள் கிடைக்கும்.\nமாணவர்களுக்கு - கல்வியில் முன்னேற்றம் உண்டு. தேர்வில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். அரியர்ஸ் ஏதும் இருந்தால் இப்போது எழுதி முடிப்பீர்கள்.\nகலைஞர்களுக்கு - அயல்நாட்டு நண்பரால் உதவி கிடைத்து புதிய வாய்ப்பு ஒன்றைப் பெறுவீர்கள். இசை மற்றும் நாடகத்துறையினருக்கு நல்ல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.\nபொதுப் பலன் - ஏற்ற இறக்கங்கள் பொதுவானதுதான். கடந்த சில மாதங்களாக நடந்த விஷயங்களை நினைத்து கவலைப்படுவதைவிட இனி நடக்க இருக்கும் நல்ல விஷயங்களை நினைத்து மகிழ்ச்சி கொள்ளுங்கள். புதன் வியாழன் வெள்ளி சனி இந்த நான்கு நாட்களும் நற்பலன்கள் விளையும் நாட்கள். நினைத்தது நினைத்த மாதிரியே நடக்கும். ஞாயிறு..... \nவணங்க வேண்டிய தெய்வம் - வீட்டிற்கு அருகில் உள்ள சிவாலயத்தில் இருக்கும் முருகப் பெருமானை வணங்குங்கள், அதாவது சிவ வழிபாடும் முருகன் வழிபாடும் செய்வது பெரும் நன்மைகளைத் தரும்.\nநீங்கள் நிதானமாக பொறுமையாக செய்கின்ற செயல் அனைத்துமே வெற்றி பெறும். அவசரமாக பரபரப்பாக செய்கின்ற செயல்கள் யாவும் பாதியிலேயே நின்று போகும். இந்த வாரம் திருமணம் உறுதியாகும். மிக முக்கியமாக குழந்தை பாக்கியம் உண்டாகும்.\nஉத்தியோகம் - பணியில் இருந்த சுணக்கம் விலகி சுறுசுறுப்பு அடைவீர்கள். அலுவலக விஷயமாக வெளியூர் அல்லது வெளிநாடு செல்வீர்கள். ஒரு சிலர், குழுத் தலைவராக (Team Head) நியமிக்கப்படுவீர்கள். புதிதாக ஒரு வேலையை உங்களை நம்பி ஒப்படைப்பார்கள். அரசு ஊழியர்களாக இருந்தால் உயரதிகாரிகளின் வருத்தத்துக்கு ஆளாவீர்கள். எளிய தொழிலாளர்கள் தங்கள் வருமானத்தை இரட்டிப்பாக்குவார்கள். ஓட்டுனர்கள் அதிக ஊதியம் பெறுவார்கள். வேலை தேடுவோருக்கு இந்த வாரம் நல்ல தகவல் கிடைக்கும்.\nதொழில் - நல்ல அபிவிருத்தி உண்டு. கடந்த சில மாதங்களாக இருந்த தேக்க நிலை மாறி மெல்ல தொழில் சூடு பிடிக்கும். வர வேண்டிய பணம் ஒவ்வொன்றாக வசூலாகும். ஊழியர்கள் உங்கள் சிரமத்தில் பங்கெடுப்பர். புதிய தொழில் முனைவோர் நீண்ட போராட்டத்திற்குப் பின் இந்த வாரம் நல்ல வாய்ப்பைப் பெறுவார்கள். ஏற்றுமதி தொழில் வேகம் பிடிக்கும். சில்லறை வியபாரிகள் நல்ல லாபம் கிடைக்கப்பெறுவார்கள். கவரிங் நகைக்கடைக்காரர்கள், பெண்களின் உடை உள்ளிட்டவை வியாபாரம் செய்பவர்கள் கூடுதல�� லாபம் பார்ப்பார்கள். ஹோட்டல் தொழில் செய்பவர்கள் புதிய கிளை ஆரம்பிப்பார்கள்.\nபெண்களுக்கு - திருமணம் உறுதி செய்யப்படும். திருமணம் ஆன பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆண் வாரிசு எதிர்பார்த்தவர்களுக்கு உறுதியாக ஆண் வாரிசு உண்டாகும். சொத்துச் சேர்க்கை ஏற்படும். பரம்பரை சொத்தில் பாகம் கிடைக்கும்.\nமாணவர்களுக்கு - மனம் தேவையில்லாமல் அலைபாயும். மனதை கட்டுப்படுத்த வேண்டும். படிப்பில் முழு கவனமும் இருக்கட்டும்.\nகலைஞர்களுக்கு - நாலாபக்கமும் வாய்ப்புகள் குவியும். நல்ல வாய்ப்புகளை சரியாக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பணம் கொழிக்கும். நல்லவிதமாக முதலீடு செய்து கொள்ளுங்கள்.\nபொதுப் பலன் - திருமணம், வீடு வாங்குதல் உள்ளிட்ட சுப காரியங்கள் நடக்கும். மன உளைச்சல் நீங்கும்.புதிய தன்னம்பிக்கை பிறக்கும். புதன் வெள்ளி ஞாயிறு இந்த மூன்று நாட்களும் எதிர்பாராத வகையில் அதிர்ஷ்டத்தைத் தரும். வியாழன் மற்றும் சனி சாதகமாக இல்லை, புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம், வீண் விவாதம் வேண்டாம்.\nவணங்க வேண்டிய தெய்வம் - நடராஜர் பெருமானை வணங்குங்கள். தீபம் ஏற்றி வழிபடுங்கள். சிவாய நம மந்திரத்தை உச்சாடனம் செய்யுங்கள். நன்மைகள் பெருகும்.\nஎந்த நேரத்திலும் எந்த இடத்திலும் தன் கெளரவத்தை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். இந்த வாரம் எடுத்துக் கொண்ட எல்லாக் காரியங்களும் வெற்றியடையும். பணம் புரளும். தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தினரோடு பயணம் மேற்கொள்வீர்கள்.\nஉத்தியோகம் - பெரிய சலசலப்புகள் இல்லை. கடந்த வாரத்தை விட இந்த வாரம் உற்சாகமாகவே இருக்கும். அலுவலகம் பணியிடம் போல் இல்லாமல் சுற்றுலா தலம் போல் கலகலப்பாக இருக்கும். அதற்கு நீங்களே காரணமாக இருப்பீர்கள்.\nவங்கிப் பணியாளர்கள் இடமாற்றம் கேட்டு வாங்கிக் கொள்வீர்கள்.கட்டுமானத் தொழிலாளர்கள் ஊக்கத்தொகை மற்றும் சம்பள உயர்வு பெறுவார்கள். சிறு நிறுவன ஊழியர்கள் ஒன்று சேர்ந்து ஏதாவது வருமானத்திற்கு வழி தேடுவார்கள்.\nதொழில் - இதுவரை இருந்த பிரச்சினைகள் ஒவ்வொன்றாக விலகும். வழக்குகள் சாதகமாகும். எதிரிகள் விலகுவார்கள் கூட்டாளிகளுக்குள் ஒற்றுமை ஏற்படும். ஊழியர்கள் உங்கள் பிரச்சினைகளைப் புரிந்து நடப்பார்கள். இன்ஜினியரிங் ஒர்க் ஷாப் நடத்துபவர்கள் கார் மற்றும��� இரு சக்கர வாகன ஒர்க் ஷாப் நடத்துபவர்கள் இவர்களுக்கெல்லாம் தொழில் வளர்ச்சி ஏற்படும். லாபம் அதிகமாகும்.\nபெண்களுக்கு - மகிழ்ச்சியான வாரம். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவீர்கள். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தோடு குலதெய்வக் கோயில் சென்று வருவீர்கள்.\nமாணவர்களுக்கு - கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உயர் கல்வி பயில்பவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். ஏதேனும் தேர்வில் தோற்றிருந்தால் இப்போது தேர்வு எழுதி முடிப்பீர்கள்.\nகலைஞர்களுக்கு - அயல்நாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். இசைத்துறை, நாட்டியத் துறை கலைஞர்கள் ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். ஒரு சிலர் பிரபல நிறுவனங்களுக்கு தூதராக பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும்.\nபொது பலன் - சொந்த வீடு கனவு நிறைவேறும். வாடகை வீட்டில் இருப்பவர்கள் சொந்தவீடு மாறுவார்கள். ஆரோக்கியத்தில் அவ்வப்போது அச்சுறுத்தல் இருந்தாலும் பெரிய பாதிப்புகள் ஏதும் வராது.\nபுதன் வெள்ளி ஞாயிறு இந்த மூன்று நாட்களும் யோகமான நாட்கள். தனவரவு, புதிய வாகனம் வாங்குதல், வீட்டுப் பத்திரம் பதிவு போன்றவை செய்யலாம் . வியாழன் மற்றும் சனி இந்த இரு நாட்களும் பெரிய நன்மைகள் ஏதும் நடக்காது.\nவணங்க வேண்டிய தெய்வம் : குரு தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமை தோறும் வணங்குங்கள். கொண்டக்கடலை மாலை சார்த்தி பிரார்த்தனை செய்யுங்கள். மனதில் தெளிவு பிறக்கும். காரியம் யாவும் வெற்றி கிடைக்கும்.\nஇரக்ககுணமே உங்கள் பலம். பின்விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் அடுத்தவருக்கு உதவுவீர்கள். இந்த வாரம் பணவரவு திருப்தியாக இருக்கிறது. குடும்பத்தில் அமைதி நிலவும். சகோதர வழியில் ஆதாயம் கிடைக்கும். சகோதர ஒற்றுமை மேலோங்கும்.\nஉத்தியோகம் - வேலை செய்யும் இடத்தில் பெரிய பிரச்சினைகள் ஏதும் இல்லை. ஒருசிலருக்கு இடமாற்றம் அல்லது பதவி மாற்றம் ஏற்படும். ஒரு சிலர் திடீரென வேலையை விட்டு வேறு வேலைக்குப் போக முடிவெடுப்பார்கள். இன்னும் ஒரு சிலருக்கு நிறுவனத்தின் தலைமையிடம் மனவருத்தங்கள் உண்டாகும். அதன் காரணமாக வேறு வேலை தேடுவீர்கள். நண்பர்கள் உதவுவார்கள். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்வீர்கள். இது பெரு நிறுவனங்களுக்கு மட்டுமல்ல சிறு நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கும் பொருந்தும். இன்னும் ஒரு சிலருக்கு வேலையை விட்டுவிட்டு சொந்தத் தொழில் தொடங்கலாமா என்ற சிந்தனை வரும். இப்போதைக்கு பொருளாதாரக் கஷ்டம் வராது. எனவே கவலை வேண்டாம்.\nதொழில் - தொழில் வளர்ச்சிப் பாதையில் போகும். சிறுசிறு தடைகள் வரும். போராடி வெற்றி பெறுவீர்கள். அரசு வழியிலிருந்து நெருக்கடிகள் வரும். வழக்குகள் தள்ளிப்போகும். அலைச்சல் அதிகரிக்கும். நீண்ட தூர பயணங்கள் போக வேண்டியது வரும். இந்தத் தொழிலை விட்டுவிட்டு வேறு தொழில் செய்யலாமா என்ற எண்ணம் ஒரு சிலருக்கு வரும். அவர்களுக்கு நான் சொல்ல வருவது... பொறுமையாக இருந்தால் அனைத்தும் மாறும். வெற்றி உங்கள் வசமாகும்.\nபெண்களுக்கு - சகோதரர் வழியில் ஆதாயம் உண்டு. நிலம் பூமி வீடு உங்கள் பெயரில் இருந்தால் அதன் வழியாக ஆதாயம் பெற வாய்ப்பு இருக்கிறது, அதாவது அந்த சொத்துக்களை விற்று வேறு சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டு. குழந்தைகளின் எதிர்காலம் கருதி யாருக்கும் தெரியாமல் சேமிப்பு ஒன்றை தொடங்குவீர்கள். வேலைக்குப் போகும் பெண்களுக்கு இடமாற்றம் ஏற்படும். ஒருசிலருக்கு பதவி மாற்றம் ஏற்படும். திருமணம் உறுதியாகும். எதிர்காலம் பற்றிய கவலை அதிகமாகும்.\nமாணவர்களுக்கு - உயர்கல்வி படிப்பவர்கள் கவனம் திசை திருப்பாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கவனம் பிசகினால் கல்வியில் கோட்டை விடுவீர்கள். எனவே கவனம் தேவை.\nகலைஞர்களுக்கு- நல்ல வாய்ப்புகள் வாசல் தேடி வரும். நண்பர்கள் உதவியோடு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கிடப்பில் போடப்பட்ட பழைய விஷயங்கள் மீண்டும் உயிர்பெறும். அருமையான வாரம்.\nபொதுப்பலன் - உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்க வேண்டாம். நிதானமாக யோசித்து முடிவெடுங்கள். பிரச்சினைகள் இருந்தாலும் பணத்திற்கு குறை இருக்காது. தேவைகள் பூர்த்தியாகிக் கொண்டே இருக்கும்.\nவியாழன் சனி ஞாயிறு இந்த மூன்று நாட்களும் நல்ல பலன்களைத் தரும்.\nபுதன் வெள்ளி இந்த இரண்டு நாட்களும் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். பயணங்கள் வேண்டாம்.\nவணங்க வேண்டிய தெய்வம்- காவல் தெய்வங்களாக இருக்கின்ற முனீஸ்வரன் அய்யனார் கருப்பசாமி போன்ற எல்லை தெய்வங்களை வணங்குங்கள். கவலைகள் தீரும், மனதில் தெளிவு பிறக்கும்.\nஎதையும் எளிதாக எடுத்துக் கொள்பவர் நீங்கள். ��வ்வளவு அழுத்தங்கள் இருந்தாலும் அதை எளிதாக தாங்கி கடந்துசெல்வீர்கள்.\nஇந்த வாரம் நற்பலன்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் இப்போது கிடைக்கும். வீடு வாங்குதல், திருமண முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும். ஒருசிலர் பழைய வாகனத்தை விற்று விட்டு புதிய வாகனம் வாங்குவார்கள்.\nஉத்தியோகம் - வேலையில் சிறு சலசலப்புகள் உண்டாகும். பிறகு தானாகவே சரியாகும். எந்த உயரதிகாரி உங்களை வாட்டி வதைத்தாரோ அவர் இப்பொழுது வேறு இடத்துக்கு மாற்றப்படுவார்.\nசக ஊழியர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். உங்கள் கருத்துக்கு மதிப்பு கிடைக்கும், அலுவல் விஷயமாக வெளியூர் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். சொந்த ஊருக்கு இடமாற்றம் விரும்பியவர்களுக்கு இப்பொழுது அந்த இடமாற்றம் நிறைவேறும். வணிக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாறுவார்கள். ஒரு சில நிறுவனங்களில் ஊதியம் தொடர்பான பிரச்சினைகள் எழும். அதன் காரணமாக வேறு நிறுவனத்திற்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்படும். விற்பனைப் பிரதிநிதிகள் தபால் தொடர்பான ஊழியர்கள் இப்போது அதை விடுத்து அலுவலகத்தில் உட்கார்ந்து செய்யும் வேலையைப் பெறுவார்கள்.\nதொழில் - தொழிலில் சிறுசிறு மாற்றங்களை ஏற்படுத்தி வளர்ச்சிக்கு பாடுபடுவீர்கள். இந்த மாற்றங்கள் அனைத்தும் இன்னும் சில வாரங்கள் கழித்து முன்னேற்றம் ஏற்படும். வெளிநாட்டிலிருந்து ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள், வெளிநாட்டு நிறுவனத்தோடு இணைந்து செயலாற்றவும் ஒரு சிலருக்கு வாய்ப்பு உண்டு. சிறு நிறுவனங்கள் மூடக்கூடிய சூழ்நிலையிலிருந்து மீண்டும் மெதுவான வளர்ச்சியை நோக்கிச் செல்லும். அது இந்த வாரம் தெரியும்.\nபெண்களுக்கு - பூர்வீக சொத்து விஷயம் முடிவுக்கு வரும். பாகப்பிரிவினையில் உங்கள் பங்கு சிறப்பாக இருக்கும். சகோதர வழியில் ஆதாயம் கிடைக்கும். பள்ளித் தோழிகள் மீண்டும் உங்களை தொடர்பு கொள்வார்கள், அது உங்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். வீட்டில் இருந்தே வேலை செய்யும் வாய்ப்பு ஒரு சிலருக்கு உண்டாகும்.\nமாணவர்களுக்கு - பள்ளிக்கல்வி பயில்பவர்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. உயர்கல்வி படிப்பவர்கள் அசட்டையாக இருந்து ஏமாந்து போக வாய்ப்பு உண்டு. எனவே அசட்டைத் தனத்தை விடுத்து கல்வியில் கூடுதல் கவனம் செலுத��துங்கள்.\nகலைஞர்களுக்கு - பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். ஒரு சிலருக்கு அயல்நாட்டு தொடர்புகளால் வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நிறுவனங்களில் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும்.\nபொதுப்பலன் - ஏற்றமும் இறக்கமும் மாறி மாறி இருக்கும். இது இந்த வாரத்திற்கு மட்டுமே. எனவே பெரிய கவலைகள் மனவருத்தங்கள் அடைய வேண்டாம்.\nபுதன் வெள்ளி ஞாயிறு இந்த மூன்று நாட்களும் யோகத்தைத் தரும் நாட்கள். பணம் வரவு உண்டு. பயணங்களால் லாபம் உண்டாகும். வியாழன் மற்றும் சனி இந்த இரண்டு நாட்களும் பெரிய யோகத்தை தராது. எனவே எந்த முயற்சிகளும் செய்யவேண்டாம்.\nவணங்கவேண்டிய தெய்வம் : ஆறுமுகப் பெருமானை செவ்வரளி மாலை சார்த்தி வணங்குங்கள். எதிர்ப்புகளும் தடைகளும் விலகும். காரிய வெற்றி நிச்சயம்.\nராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.\nஇந்த வார நட்சத்திரப் பலன்கள் (அக்டோபர் 14 முதல் 20ம் தேதி வரை) : திருவோணம் முதல் ரேவதி வரைஜோதிடர் ஜெயம் சரவணன்\nசினிமாவால்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன: அமைச்சர் கருப்பணன்...\nமுரசொலி 'பஞ்சமி' நில விவகாரம்; ஆணையம் முன்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன:...\nசென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல: அரசு...\nசென்னை மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட...\nபிறமொழிகளில் உள்ள ஊர் பெயர்கள் உட்பட 1,000...\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும்...\nஇந்த வாரம் இப்படித்தான் - நட்சத்திர பலன்கள் - எந்தக் கிழமைகளில் என்னென்ன...\nஇந்த வாரம் இப்படித்தான் - நட்சத்திர பலன்கள் - எந்தக் கிழமைகளில் என்னென்ன...\nஇந்த வாரம் இப்படித்தான் - நட்சத்திர பலன்கள் - எந்தக் கிழமைகளில் என்னென்ன...\nஇந்த வாரம் இப்படித்தான் - நட்சத்திர பலன்கள் - எந்தக் கிழமைகளில் என்னென்ன...\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nஉயிருக்கு ஆபத்தான ‘செல்பி’ மோகம்\nசந்திரயான்-2 அனுப்பும் தகவல்களால் விஞ்ஞானிகள் மக���ழ்ச்சி: நிலவு, சூரிய குடும்ப தோற்றம் பற்றிய...\n360: டெல்லியில் கல்லா கட்டும் ஆக்ஸிஜன் வியாபாரம்\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nமழைநீர் வடிகால்களை 18-ம் தேதிக்குள் தூர்வாரி அடைப்பு ஏற்படாமல் பராமரிக்க வேண்டும்: ஒப்பந்ததாரர்களுக்கு...\nநீட் ஆள்மாறாட்ட வழக்கு: ஏன் சிபிஐ விசாரிக்கக் கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/%20Sarath%20Chand", "date_download": "2019-11-18T03:52:01Z", "digest": "sha1:OOQNNMM7OIGA4UQQ4KBYHC3NWWDJDMVY", "length": 2772, "nlines": 65, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search Sarath Chand ​ ​​", "raw_content": "\n2018-2019 நிதியாண்டில் பாதுகாப்புத் துறைக்கு ரூ.2.95 லட்சம் கோடி ஒதுக்கீடு\nபாதுகாப்புத் துறைக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி, ராணுவத்தை நவீனப்படுத்துவதற்குப் போதாது என ராணுவத்தின் துணைத் தளபதி சரத் சந்த் தெரிவித்துள்ளார். 2018-2019 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு இரண்டு லட்சத்து 95ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒன்று...\nகரூர் தொழிலதிபர் வீட்டில் 4வது நாளாக வருமான வரி சோதனை நீடிப்பு... ரூ.435 கோடி வரி ஏய்ப்பு\nஇலங்கைப் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ரணில் திட்டம்\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக போப்டே இன்று பதவியேற்பு\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_jul2000_10", "date_download": "2019-11-18T03:18:50Z", "digest": "sha1:K34IJSCBLODUJTH3EA3YOIVH5TZ72EXJ", "length": 6909, "nlines": 129, "source_domain": "karmayogi.net", "title": "பகவானுடைய இதர நூல்கள் | Karmayogi.net", "raw_content": "\nமனம் மலை போன்ற தடை\nHome » மலர்ந்த ஜீவியம் ஜுலை 2000 » பகவானுடைய இதர நூல்கள்\nஸ்ரீ அரவிந்தர் The Hindu, இந்து பத்திரிகையில் 1911 பிப்ரவரி 23ஆம் தேதி எழுதிய கடிதம் - அதன் பகுதிகள்\nநான் புதுவையில் தங்கியுள்ளபொழுது என் நல்ல பெயரைக் கெடுக்க எடுக்கும் முயற்சிகளினின்று என்னைப் பாதுகாக்க இக்கடிதம்எழுதுகிறேன்.\nகராச்சி, பஞ்சாபிலிருந்து என்னைப் பார்க்க வேண்டி வரும் \"சிஷ்யர்''கள் - நான் பார்க்க மறுத்த பின்னும் - \"என் பார்வை பட்டால் மோட்சம் கிடைக்கும் என நம்புபவர்கள்'', தூர இருந்து தரிசித்துப் போகிறோம் என்பவர்கள், புதுவையில் வலம் வருகிறார்கள், ஜன்னல் வழியே எட்டிப் பார்க்கிறார்கள்.\nசுற்றியுள்ள போலீஸ் ஸ்டேஷன்களிலிருந்து அவர்கள் எனக்குக் க���ிதம் எழுதுகின்றனர்.\nஅதுபோல் என்னை நாடி வருபவர்கட்கெல்லாம் நான் கூறுவது, \"என்னைப் பார்க்க முயல்வது பயன் தாராது''.\nஅவர்கள் என்னுடன் பேசியதாகக் கூறுபவற்றை எவரும் நம்பவேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.\nஉள்ளூர் நண்பர்கள் சிலரும், நாட்டின் முக்கியஸ்தர்கள் சிலர் புதுவை வரும்பொழுதும் நான் சந்திக்கின்றேன். வேறு எவரையும் சந்திப்பதில்லை, சந்திக்க விரும்பவில்லை.\nதேசத்தொண்டு செய்தபொழுது எவரும் எனக்கு ஊதியம் அளிக்கவில்லை என்பதை மக்களுக்கு நான் கூறவேண்டியதில்லை.\nஅரசியல் தொண்டு செய்ததற்கு எனக்கு எவரும் சன்மானம் தரவில்லை எனக் கூறத் தேவையில்லை. \"வந்தேமாதரம்\" பத்திரிகையில் ஆசிரியர்களில் ஒருவராக இருந்தபொழுது என் கட்டுரைகட்குச் சன்மானம் வந்தது தவிர நான் எவரிடமும் எதுவும் பெற்றதில்லை.\nசென்னையில் சில இளைஞர்கள் என்னுடைய சிஷ்யர்கள் என்ற பெயரில் நானிட்ட சேவைகளைச் செய்வதாகவும், என் புதுவை வாசத்திற்குப் பணம் வசூல் செய்வதாகவும் கேள்விப்படுகிறேன். அவை உண்மைக்குப் புறம்பானவை.\nபலர் திடீரென புதுவைக்கு வந்து என் இருப்பிடம் தேடி வருவதால் இக்கடிதம் எழுத நேரிட்டது.\nஅடுத்த மாதத்தில் வரும் தரிசனநாள்\nஆகஸ்ட் 15 பகவானின் ஜன்ம தினம்\n‹ அன்பர் கடிதம் up லைப் டிவைன் கருத்து ›\nமலர்ந்த ஜீவியம் ஜுலை 2000\n“ஸ்ரீ அரவிந்தம்” லைப் டிவைன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/40/", "date_download": "2019-11-18T03:03:16Z", "digest": "sha1:ZOGSNYDCDFW6PPW3AW5B4HETXC2ZFLC2", "length": 5243, "nlines": 76, "source_domain": "siragu.com", "title": "சமூகம் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "நவம்பர் 16, 2019 இதழ்\nதற்காலக் கல்விமுறை பகுதி -1\nகல்வி என்பது இருளிலிருந்து ஒளியை நோக்கிய ஒரு பயணம். அறியாமையிலிருந்து அறிவை நோக்கிய முன்னேற்றம். ....\nமுதல் சுதந்திரப் போராட்ட மாவீரர் பூலித்தேவர்- பகுதி-3\nபுலித்தேவர் கோட்டையை தகர்க்க முடியாமல் தோல்வி அடைந்து திருச்சி திரும்பிய ஆங்கிலப்படைத் தளபதி கெரான் ....\nமலைப்பகுதிகளில் மட்டுமே விளையக்கூடிய ஜாதிக்காய் மரங்களை சமவெளிப் பகுதியில் விளைவித்து சாதனை படைத்துள்ள தமிழன்\nமலைப்பகுதிகளில் மட்டுமே விளையக்கூடிய ஜாதிக்காய் மரங்களை சமவெளிப் பகுதியில் விளைவித்து சாதனை படைத்துள்ளார் நெல்லை ....\nதன் குடிமக்களை போதையில் ஆழ்த்தி, போதையின் வளர்ச்சிக்கு இலக்கு நிர்ணயித்து, அதில் வரும் வருமானத்தில் ....\nஇந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகங்கள் எவை\nஇன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி அவர்கள் சென்றவாரம் (ஜூலை 15, 2015) கடந்த அறுபதாண்டுகளில் இந்தியாவில் இருந்து ....\nகுழந்தைகளை வளர்க்க கற்றுக் கொள்வோம்\nமுன்பெல்லாம் குழந்தைகளின் பிறப்பு “முட்டுவீடு” எனக் கூறக்கூடிய கூரை வீட்டில், ஒரு பாட்டியின் தலைமையில் ....\nஅமெரிக்காவின் சிறந்த பல்கலைக்கழகங்கள் எவை\nஉலகப் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் கல்வி பயில வேண்டும் என்பது படிப்பில் முனைப்பாக இருக்கும் ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000018596.html", "date_download": "2019-11-18T03:58:29Z", "digest": "sha1:X3PQXUX6UTAAYYAWB7WXZ3LV5KL6JKCA", "length": 5667, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "அறிவியலின் வரலாறு", "raw_content": "Home :: அறிவியல் :: அறிவியலின் வரலாறு\nநூலாசிரியர் டாக்டர் எம். லக்ஷ்மணன்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nநினைவுத்திறன் வளர்த்தல் உயிரோவியம் உனக்காகத்தான் நா மணக்கும் நாலாயிரம்\nவிஷுவல்பேஸிக் டாட் நெட் (VB.Net) நாட்டுக்கு உழைத்த நல்லவர் விஸ்வேஷ்வரய்யா பிரெஞ்சிந்திய விடுதலை இயக்க வரலாறு\nதமிழ் இலக்கிய வரலாறு படைப்பிலக்கிய பார்வை கம்பர் முப்பால் சங்க இலக்கியம் (மெகா பதிப்பு)\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediyaan.com/category/editorial/", "date_download": "2019-11-18T04:53:44Z", "digest": "sha1:45PNSKTCWQIUVBGZ2GHAGCF5C4TKKLTS", "length": 8090, "nlines": 204, "source_domain": "mediyaan.com", "title": "Editorial Archives - Mediyaan", "raw_content": "\nஐ.ஐ.டி பாத்திமா தற்கொலையின் காரணம் என்ன..\nபாரதத்தை இணைத்த புதிய பகீரதன் பட்டேல் ..\nஜாகீர் நாயக்கை பொருளாதார குற்றவாளியாக அறிவிக்க – அமலாக்கதுறை வேண்டுகோள்\nஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கொலை வழக்கு – 3 பயங்கரவாதிகள் கைது\nதிவாலானது உலகின் பழமையான நிறுவனம்\nபஞ்சமிநில விவகாரம் உதயநிதிக்கு நோட்டீஸ்\nகுழந்தைகளின் ரத்தம் குடிக்கும் கிருஸ்தவ பள்ளிகள்..\nதிருமுருகன் காந்தி மீது வழக்கு பதிவு..\nராமருக்கு கோவிலெழுப்ப நன்கொடை தேவையில்லை\nஷீலா ரஷீதின் முன்ஜாமீன் தள்ளுபடி, கைது செய்ய தடையில்லை..\nசிவசேனா மற்றும் NCP ஆட்சி அமைக்கும்\nசபரிமலை நடைதிறப்பு, பெண்கள் அனுமதிக்கப்படுவார்களா\nதேசிய தலைமை ஏற்கும் தமிழர்..\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ஷே வெற்றி\nகோத்தபயே ராஜபக்சேவுக்கு பிரதமர் வாழ்த்து\nஅயோத்தி தீர்ப்பு பின்னணியில் மோடி – இந்தியா கண்டனம்\nஏவுகணைகளை தடுக்கும் எஸ் 400 – பலம் பெரும் பாரதம்..\nகுடியரசு விழாவில் பிரேசில் அதிபர்\nஇந்திய சீன உறவு ஓர் அலசல் – Banu Gomes\nராமர் கோவில் காட்டுவோம் SONG\nஅயோத்தி தீர்ப்பை பற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் ஜி பாகவத்\nஸ்ரீமதி விஷாகா ஹரி அயோத்தி ராமரை பற்றி\nஸ்ரீமதி ரேவதி முத்துசாமி அயோத்தி ராமரை பற்றி\nமறுசீராய்வு மனு தாக்கல் – முஸ்லிம்கள் முடிவு\nகோத்தபயே ராஜபக்சேவுக்கு பிரதமர் வாழ்த்து\nபஞ்சமிநில விவகாரம் உதயநிதிக்கு நோட்டீஸ்\nசிவசேனா மற்றும் NCP ஆட்சி அமைக்கும்\nஐ.ஐ.டி பாத்திமா தற்கொலையின் காரணம் என்ன..\nபாரதத்தை இணைத்த புதிய பகீரதன் பட்டேல் ..\nஜாகீர் நாயக்கை பொருளாதார குற்றவாளியாக அறிவிக்க – அமலாக்கதுறை வேண்டுகோள்\nஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கொலை வழக்கு – 3 பயங்கரவாதிகள் கைது\nதிவாலானது உலகின் பழமையான நிறுவனம்\nஅயோத்தி வழக்கில் ஆஜராக கல்யாண் சிங்கிற்கு கோர்ட் உத்தரவு\nரெபோ ரேட் குறைப்பின்கீழ் கடன் அளிக்கும் SBI\nராமருக்கு கோவிலெழுப்ப நன்கொடை தேவையில்லை\nமறுசீராய்வு மனு தாக்கல் – முஸ்லிம்கள் முடிவு\nஷீலா ரஷீதின் முன்ஜாமீன் தள்ளுபடி, கைது செய்ய தடையில்லை..\nதேசிய தலைமை ஏற்கும் தமிழர்..\nஇந்திய சீன உறவு ஓர் அலசல் – Banu Gomes\nராமர் கோவில் காட்டுவோம் SONG\nஅயோத்தி தீர்ப்பை பற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் ஜி பாகவத்\nஸ்ரீமதி விஷாகா ஹரி அயோத்தி ராமரை பற்றி\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ஷே வெற்றி\nமறுசீராய்வு மனு தாக்கல் – முஸ்லிம்கள் முடிவு\nமாபெரும் தலைவர்களின் நினைவு தினம் இன்று\nஐ.ஐ.டி பாத்திமா தற்கொலையின் காரணம் என்ன..\nசுஜீத்தின் பெற்றோருக்கு அரசியல் கட்சிகள் நிதியுதவி அளித்தது\nதிருமுருகன் காந்தி மீது வழக்கு பதிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.pdf/175", "date_download": "2019-11-18T03:36:00Z", "digest": "sha1:3T5CRQRRBLIMDKCCP4YTX5DEP74RC5E5", "length": 5191, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/175 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nசுந்த்ர சண்முகனார் () 173\nபோர்க்களத்தில் வீழ்ந்து கிடந்த கரனது உடல்மேல் சூர்ப்பணகை விழுந்து தழுவி அழுதாள் என் ஆசையால் மூக்கு போனதல்லாமல், யான் உங்களிடம் முறையிட்ட வாக்கினால் உங்கள் வாழ்வையும் வாழ்நாளையும் போக்கினேன் கொடிய வளாகிய யான்:\n'ஆக்கினேன் மனத்து ஆசை அவ்வாசை என்\nமூக்கி னோடு முடிய முடிந்திலேன் வாக்கினால் உங்கள் வாழ்வையும் நாளையும் போக்கினேன் கொடியேன் என்று போயினாள்' அரக்கர்கள் அனைவரும் அழியப் போவதற்குக் காரணமான சூர்ப்பண கை, சூறைக்காற்று போல் மிகவும் விரைவாக ஒடிச் செய்தியைக் கூற இலங்கையை அடைந்தாள்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 10:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/104130", "date_download": "2019-11-18T04:46:12Z", "digest": "sha1:VPKPHQTA2G5RP73G2Y4DX6Q2FTZ22NN4", "length": 10494, "nlines": 70, "source_domain": "www.newsvanni.com", "title": "இரண்டு மா ணவிகளை பா லத்துக்கு அடியில் அழைத்து சென்ற நபர் : புகைப்படத்தால் 10 மாதங்கள் கழித்து சி க்கினார்!! – | News Vanni", "raw_content": "\nஇரண்டு மா ணவிகளை பா லத்துக்கு அடியில் அழைத்து சென்ற நபர் : புகைப்படத்தால் 10 மாதங்கள் கழித்து சி க்கினார்\nஇரண்டு மா ணவிகளை பா லத்துக்கு அடியில் அழைத்து சென்ற நபர் : புகைப்படத்தால் 10 மாதங்கள் கழித்து சி க்கினார்\nஇரண்டு மா ணவிகளை பா லத்துக்கு அடியில் அழைத்து சென்ற நபர் : புகைப்படத்தால் 10 மாதங்கள் கழித்து சி க்கினார்\nதமிழகத்தில் பள்ளி மா ணவிகள் இ��ுவர் ஆற்றில் ச டலமாக மீ ட்கப்பட்ட வழக்கில் பத்து மாதங்களுக்கு பின்னர் லொறி ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் மைக்கேல் பாளையத்தை சேர்ந்த ஓவியா (14), சுகந்தி (16) என்ற இரண்டு பள்ளி மா ணவிகள் கடந்த ஜனவரி மாதம் மா யமானார்கள்.\n3 நாட்கள் கழித்து அத்தானி அருகே பவானி ஆற்றில் அவர்களது ச டலங்கள் மி தந்தன. இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் முன்னேற்றம் இல்லாத சூழலில், சிபிசிஐடி விசாரணை கோரி மாவட்ட ஆட்சியரிடம் உறவினர்கள் மனு அளித்தனர்.\nஇந்நிலையில், மா ணவிகள் இருவரும் ஒன்றாக ஆற்றங்கரையோரம் நின்றபடி எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று அவர்களது செல்போன்களுக்கு வாட்ஸ்ஆப்பில் வந்து இருந்ததை பெற்றோர் கண்டனர்.\nஆற்றங்கரையோரம் இரண்டு மா ணவிகளையும் சேர்த்து புகைப்படம் எடுத்து அவர்களுக்கு அனுப்பியது யார் என்ற கேள்வி எழவே விசாரணை மீண்டும் தீ விரம் அடைந்தது.\nசெல்போன் அழைப்புகளை வைத்து பொலிசார் ஆராய்ந்த போது, பவானியை அடுத்துள்ள கொட்டாய் பகுதியை சேர்ந்த லொறி ஓட்டுநர் நந்தகுமார் என்ற இளைஞரிடம் மாணவிகளுக்கு பழக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nபள்ளி விடுமுறை நாள்களில் சுகந்தி, ஓவியா ஆகியோா் ஜவுளிக் கடைக்கு வேலைக்குச் சென்றதும், அங்கு நந்தகுமாருடன் (25) பழக்கம் ஏற்பட்டதும் தெரியவந்தது.\nஇவா், மா ணவிகளை அவர்கள் வீட்டுக்கு தெரியாமல் கடந்த ஜனவரி மாதத்தன்று அத்தாணி சவுண்டப்பூா் பாலத்துக்கு கீழே அழைத்துச் சென்றதோடு, செல்போனில் படம் எடுத்து வாட்ஸ் அப்பில் நண்பா்களுக்கு அனுப்பியுள்ளாா்.\nபின்னர் ஓவியா, சுகந்தி இருவரும் ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் அ டித்துச் செல்லப்பட்டு உ யிரிழந்துள்ளனா். மா ணவிகள் ஆ ற்றில் மூ ழ்கியதை அடுத்து நந்தகுமார் தப்பி ஓடியுள்ளார்.\nதற்போது பொலிசார் நெ ருங்கியதையடுத்து அவராகவே வந்து ச ரணடைந்துள்ளார். இதையடுத்து நந்தகுமாரை கைது செய்த பொலிசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nக ழிவ றையில் அ டைத்து பெ ண் ஆ சிரியரை சி த்ரவ தை : மா ணவர்கள் அ ட்டூழியம்\nதிருமணமான 9 மாதத்தில் புதுப்பெண் க ழுத்தை நெ ரித்துக கொ லை\nஉங்கள் மகள் இ றந்துவிட்டார் : தாய்க்கு வந்த அ திர்ச்சி தொலைபேசி அழைப்பு\n6 வயது சி றுவனுக்கு எ மனான கொதிக்கும் சாம்பார் அண்டா : அலட்சியத்தால் ப றிபோன உ யிர்\nகோத்தாபய ராஜபக்ஷவின் பதவியேற்பு நிகழ்வில் ரணில்\nகோட்டாவுடன் இணைந்து செயற்பட தயார் – அமெரிக்கா\nஅடுத்த ஆட்டத்தை ஆரம்பித்த சஜித்\nகோட்டபாயவின் வெற்றியை பால்சோறு வழங்கி வவுனியாவில்…\nகோட்டபாயவின் வெற்றியை பால்சோறு வழங்கி வவுனியாவில்…\nவவுனியாவில் கோத்தாபய ராஜபக்ச அவர்களின் வெற்றிக் கொண்டாட்டம்\nவடக்கு சஜித் இராஜ்ஜியம் – கிளிநொச்சியிலும் அமோக வெற்றி\nசற்று முன் வெளியானது மன்னார் மாவட்ட தேர்தல் முடிவுகள் :…\nகோட்டபாயவின் வெற்றியை பால்சோறு வழங்கி வவுனியாவில்…\nவவுனியாவில் கோத்தாபய ராஜபக்ச அவர்களின் வெற்றிக் கொண்டாட்டம்\nசற்று முன் வெளியானது மன்னார் மாவட்ட தேர்தல் முடிவுகள் :…\nசற்று முன் வெளியானது வன்னி தேர்தல் தொகுதியின் இறுதி…\nவடக்கு சஜித் இராஜ்ஜியம் – கிளிநொச்சியிலும் அமோக வெற்றி\nசற்று முன் வெளியானது ஜனாதிபதித் தேர்தலுக்கான கிளிநொச்சி…\nகிளிநொச்சியில் தேர்தல் தினத்தில் வைத்தியசேவைகள் முடங்கும் ஆ…\nசற்றுமுன் கிளிநொச்சியில் கோர வி பத்து..\nசற்று முன் வெளியானது வன்னி தேர்தல் தொகுதியின் இறுதி…\nநீண்ட நாட்களிற்கு பின்னர் மகிழ்ச்சியில் முல்லைத்தீவு…\nமுல்லைத்தீவில் கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள்…\nவன்னியில் உழவு இயந்திரத்தில் சி க்கி குடும்பஸ்தரொருவர் ப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000022813.html", "date_download": "2019-11-18T04:40:01Z", "digest": "sha1:CIT7EPXGMZVMJT4WY56USLJNKUBLXMSS", "length": 5462, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "வணிகம்", "raw_content": "Home :: வணிகம் :: வேலைக்கு போகாதீர்கள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதேவதாஸ் சைவ சமயம் நடிகர் திலகம் சிவாஜி: ஒரு வரலாற்றின் வரலாறு\nகாய்கறிகள் - பழங்கள் கம்பன் களஞ்சியம் ஆர்டர்..\nபேச்சுவார்த்தைகளில் வெற்றி பெற: சக்ஸஸ் ஃபார்முலா நான் எப்படி எழுதுகிறேன் ஆறுகாட்டுத்��ுறை\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarraasipalan.com/16483.html", "date_download": "2019-11-18T04:32:08Z", "digest": "sha1:V2IVHRBWA4GBIHGD2JUPMBWVCGOV7Z6X", "length": 8662, "nlines": 149, "source_domain": "www.sudarraasipalan.com", "title": "வலம்புரி சங்கை வீட்டில் வைப்பதால் உண்டாகும் பலன்கள்…!! – Astrology In Tamil", "raw_content": "\nவலம்புரி சங்கை வீட்டில் வைப்பதால் உண்டாகும் பலன்கள்…\nவலம்புரி சங்கை வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடங்களில் வைத்துக் கொள்ளலாம். ஆனால், வலம்புரி சங்கை சுத்தமாகவும், தினமும் பூஜித்து வர வேண்டியது அவசியம்.\nசித்திரா பௌர்ணமி, ஆணி மாத வளர்பிறை அஷ்டமி, ஆடி மாத பூர நட்சத்திரம், புரட்டாசி மாத பௌர்ணமி போன்ற ஆன்மீக சிறப்பு நாட்களில் வலம்புரி சங்கில் பால் வைத்து மகாலட்சுமிக்கு பூஜை செய்து வந்தால் கணவன் – மனைவி நல்ல ஆயுளுடன் இருப்பார்கள்.\nதினமும் வலம்புரி சங்கில் நீர் மற்றும் துளசி போட்டு அதை தினமும் குடித்து வந்தால் ஆரோக்கியம் சிறக்கும்.\nபஞ்சமி திதி நாளில் வலம்புரி சங்கில் தூய்மையான பசும்பால் ஊற்றி பூஜை செய்து வந்தால் குழந்தை இல்லாத கணவன் – மனைவிக்கு புத்திர பாக்கியம் கிட்டும்.\nபிறந்த குழந்தைக்கு வலம்புரி சங்கு மூலம் பால் ஊற்றினால், குழந்தை நல்ல ஆரோக்கியம் பெறும். மேலும், இதனால் குழந்தை மேல் யாருடைய கண் திருஷ்டியும் படாது என கூறப்படுகிறது.\nசெவ்வாய் தோஷம் உள்ள நபர்கள் வலம்புரி சங்கில் பசும்பால் ஊற்றி 27 செவ்வாய் கிழமைகள் அம்மனுக்கு பூஜை செய்து வந்தால் தோஷம் விலகும், திருமணம் கூடிய விரைவில் நடக்கும்.\nஉங்கள் வீட்டில் வலம்புரி சங்கை வைத்து பூஜித்து வந்தால், பில்லி, சூனியம், செய்வினை போன்றவற்றின் தாக்கம் அண்டாது.\nவலம்புரி சங்கின் காயத்திரி மந்திரம்:\nமேலும் ஆன்மிகச்செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nபச்சைக் கற்பூரத்தை நம்முடன் வைத்துக்கொள்வதால் நேர்மறை சக்திகள் கூடுமா…\nஅக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா\nநீங்க பொறந்த நேரத்த சொல்லுங்க நீங்கள் உண்மையிலேயே எப்படிப்பட்டவங்கனு நாங்க சொல்றோம்…\nஒவ்வொரு ராசியினரும் எந்த தெய்வத்திற்கு வெற்றிலை வழிபாடு செய்வதால் என்ன பலன்கள்…..\nவருகிற சந்திர கிரகணத்தில் கடுமையாக பாதிக்கப்போகும் 3 ராசிகள் எவை… பரிகாரம் என்ன\nஉங்க ராசிய சொல்லுங்க… எந்த விஷயத்துக்கு ரொம்ப பயப்படுவீங்கனு நாங்க சொல்றோம்…\nநீங்கள் பிறந்த ஆண்டு இதுவா அப்போ உங்க குணாதிசியம் இதுதானாம்…\n அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிகள் எவை தெரியுமா\nமே மாசத்துல பிறந்தவங்க இப்படியெல்லாம் நடந்துப்பாங்களாமே… நீங்க மே மாசமா… நீங்க மே மாசமா\nஇன்றைய ராசிப்பலன் – 05.10.2019\nஇன்றைய ராசிப்பலன் – 04.10.2019\nயாருக்கெல்லாம் பித்ரு தோஷம் ஏற்படும்…\nஇந்த பிப்ரவரி மாதம் எந்த ராசிகாரருக்கு எப்படி இருக்கும்-ன்னு தெரிஞ்சுக்கணுமா\nஇந்த மார்ச் மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்-ன்னு தெரிஞ்சுக்கணுமா\nமேஷம் முதல் மீனம் வரை இந்த ஏப்ரல் மாதம் உங்களுக்கு எப்படியிருக்கும்\nசகல தோஷங்களும் போக்கும் விநாயகர் வழிபாடு\nகிருஷ்ணர் கூறியுள்ளபடி இப்படிப்பட்டவர்கள் இறந்தபின் நேரடியாக சொர்க்கத்திற்குத்தான் செல்வார்களாம் …\nபணப் பற்றாக்குறை போக்கவும் வாஸ்து இருக்கிறதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?cat=2760", "date_download": "2019-11-18T04:03:32Z", "digest": "sha1:TQKOZFJELGBI2D7HYMSG7F32Q2TZVWT5", "length": 16863, "nlines": 270, "source_domain": "www.vallamai.com", "title": "தொடர்கள் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nபுலமைக் காய்ச்சலும் பாய்ச்சலும்... November 18, 2019\nடுண்டிடு டுண்டிடு (சிறுவர் பாடல்)... November 15, 2019\nபடக்கவிதைப் போட்டி – 232 November 13, 2019\nபடக்கவிதைப் போட்டி 231-இன் முடிவுகள்... November 13, 2019\nபோர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2019)... November 11, 2019\nசேக்கிழார் பா நயம் – 55\n-திருச்சி புலவர் இராமமூர்த்தி ---------------------------------------------------- திருவாரூர்த் திருக்கோயிலில் பரவையாரைக் கண்டு காதல் கொண்ட சுந்தரர்\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 77\n-நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் 77.படை மாட்சி குறள் 761: உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை எல்லா வக\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 76\n-நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் 76.பொருள் செயல்வகை குறள் 751: பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள் தகுதியில\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 12.2\n-மீனாட்சி பாலகணேஷ் (சிறுபறைப்பருவம்- ஆண்பால்) சிறுபறைப்பருவப் பாடல்கள் கருத்துவளமும் சந்தநயமும் மிகவும் நிறைந்து விளங்குபவை. சைவத்தின் தனிப்பெரு\nசேக்கிழார் பா நயம் – 54\n-திருச்சி புலவர் இராமமூர்த்தி இலக்கியங்களில் திணை, பால் , எண், இடம் ஆகியவற்றுக்கு உரிய சொல்லோ தொடரோ ஒன்றுக்கொன்று விரவி வரலாம். அந்நிலையில் தகுதிபற\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 12.1\n-மீனாட்சி பாலகணேஷ் (சிறுபறைப்பருவம்- ஆண்பால்) ஆண்பால் பிள்ளைத்தமிழ் நூல்கள் பெரும்பாலும் முருகப்பெருமான் மீதானவையே. அவனுடைய வேல், மயில், அரக்கர்கள\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 75\n-நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் 75.அரண் குறள் 741: ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் போற்று பவர்க்கும் பொருள் படையெடுத்\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 74\n-நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் 74.நாடு குறள் 731: தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வருஞ் சேர்வது நாடு செழிப்புக\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 73\n-நாங்குநேரி வாசஶ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் 73. அவை அஞ்சாமை குறள்721: வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர் அளவா பே\nசேக்கிழார் பா நயம் – 52 (பஞ்சின்)\nதிருச்சி புலவர் இராமமூர்த்தி ---------------------------------------------------- இயற்கை நிகழ்ச்சிகளில் கதிரவன் மறைதலும் , இரவின் தோற்றமும், ந\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 71\n-நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் 71.குறிப்பறிதல் குறள் 701: கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக் கணி ஒருத்த\nசேக்கிழார் பா நயம் – 51\n-திருச்சி புலவர் இராமமூர்த்தி திருநாவலூரர் ஆகிய சுந்தரர் , திருக்கோயிலில் இறைவனை வணங்கச் செல்லும் போது பரவையாரைக் கண்டு உள்ளத்தைப் பறிகொடுத்தார். இற\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 70\n-நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் 70.மன்னரைச் சேர்ந்து ஒழுகல் குறள் 691: அகலா தணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொ\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 69\n-நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் 69. தூது குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்ப\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 68\n-நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் 68.வினைச்செயல் வகை குறள் 671: சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 232\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 232\nதிலகவதி டி on படக்கவிதைப் போட்டி – 229\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 231\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (89)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=51711", "date_download": "2019-11-18T03:35:15Z", "digest": "sha1:CVKMHBMXGDA6BY6FAKJ3GX22OG56U3NR", "length": 4253, "nlines": 82, "source_domain": "www.paristamil.com", "title": "பணம்- Paristamil Tamil News", "raw_content": "\nநீ உயர்வென என்னும் பணமும்\nதீயில் எரியும் வெறும் தாளு.\nஉயிர் காற்றை உருவாக்கும் சூத்திரம்\nபுது மயிரு நாட்டும் மனிதனே.\nகூடு விட்டு ஆவி போனால்\nகூட்டி வருமோ உன் பணமுமே\nகோரப்பசி வேளையிலே உன் பணத்தை உண்ண முடியுமோ\nஉன் வங்கிகணக்கில் லாபம் என்னவோ\nஇறந்த பின்னும் யார் துணையுமின்றி\nஇறக்கும் முன்னே உன் இருப்பையெல்லாம்\n• உங்கள் கருத்துப் பகுதி\n* ஈபிள் கோபுரத்தின் உயரம்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-11-18T03:46:46Z", "digest": "sha1:JSTOJSNXBEYCTM4NNSDHTPD6WEDTCZ4B", "length": 14319, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் யாழின் அபிவிருத்தி வெறுமனமே ஒரு சமிக்ஞையாக அல்லாமல் அரசியலில் சிந்தனை மாற்றமாக இருக்க வேண்டும்-வடக்கு ஆளுநர் - சமகளம்", "raw_content": "\nபாராளுமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பாக பிரதமர் கவனம்\nயாழில் கோட்டாபய ஆ���ரவாளர்கள் ஆட்டம் பாட்டம் என மகிழ்ச்சி ஆரவாரம்\nஎனக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவருக்கும் நான் ஒரு சிறந்த ஜனாதிபதியாக செயற்படுவேன்-கோத்தபாய\nகோட்டாபய ராஜபக்ஷ நாளை அனுராதபுரத்தில் பதவியேற்கிறார்\nகோட்டாபய 69,24,255 வாக்குகளை பெற்று ஜனாதிபதியாகிறார் : இறுதி முடிவு இதோ\nவடக்கில் நாங்கள் தோல்வி என்று கருத முடியாது- நாமல்\nகோட்டாபய தாய்நாட்டில் இலங்கையர் என்ற அடையாளத்தை பலப்படுத்தி உயர்த்துவார் என நம்புகிறேன்- மனோ கணேசன்\nஅனைத்து அமைச்சர்களையும் அவசரமாக அலரிமாளிகைக்கு அழைக்கும் ரணில்\nஜனாதிபதி தேர்தலின் இறுதித் முடிவு இன்று மாலைக்குள் வெளியிடப்படும்\nநிதி அமைச்சர் மங்கள சமரவீர பதவி விலகினார்\nயாழின் அபிவிருத்தி வெறுமனமே ஒரு சமிக்ஞையாக அல்லாமல் அரசியலில் சிந்தனை மாற்றமாக இருக்க வேண்டும்-வடக்கு ஆளுநர்\nயாழ். மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் யாழ்.மாநகர சபைக்கான புதிய கட்டடத்துக்கான அடிக்கல் இன்று சனிக்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வடக்கு ஆளுநர் ஆகியோர் தலைமையில் நாட்டிவைக்கப்பட்டது.குறித்த நிகழ்வில் உரையாற்றிய வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தேர்தல் காலத்திலாவது கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கரிசனையும் அக்கறையும் வந்துள்ளமையை இட்டு மகிழ்ச்சியடைகின்றேன் என தெரிவித்துள்ளார்.\nஅங்கு தொடாந்து கருத்து தெரிவித்த அவர் அந்த காலத்திலிருந்த அரசியல், வன்முறையாக மாறிய நாள் கூட இந்த மாநகர சபையின் படுகொலை நாளில் தான் எழுதப்பட்டது என்பதை ஞாபகப்படுத்துகின்றேன். வரலாறு மிகவும் முக்கியம் அதில் நாம் பாடம் படிக்கின்றோம்.வரலாற்றினை விட இனிமேல் வரப்போகின்றவர்கள் மக்களுக்கு என்ன சேவை செய்யப் போகின்றார்கள் என்பதில் தான் அதிக கவனம் செலுத்த வேண்டுமென நினைக்கின்றேன். தேர்தல் காலத்திலாவது கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கரிசனையும் அக்கறையும் வந்துள்ளமையையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.வெறுமனமே ஒரு சமிக்ஞையாக அல்லாமல் எங்கள் அரசியலில் சிந்தனை மாற்றமாக இருக்க வேண்டுமென்பதே எனது விருப்பம். இந்த மாநகர சபை ஜனநாயகத்தை கட்டியெழுப்பும் கேந்திர நிலையமாக இருக்க வேண்டும். கட்டடத்தை யார் வேண்டுமானாலும் கட்டலாம். ஆனால் ஜனநாயகத்தை பல சவால்களுக்கு மத்தியில் கட்டியெழுப்ப வேண்டும்.\nயாழ்.மாநகர சபை எமது அண்மைக்கால வரலாற்றில் மறக்க முடியாத முக்கிய இடமாகும். இதன் வரலாறு சிலநேரம் கண்ணீராலும் சில நேரங்களில் இரத்தத்தாலும் எழுதிச் சென்றுள்ளது என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.ஆகையால் இந்த புதிய கட்டடம் உருவாக்கப்படுவது சில வேளைகளில் எங்களது அரசியலிலும் சமூகத்திலும் ஒரு புதிய திசைமாற்றத்தை ஏற்படுத்தலாம். சுதந்திரம் கிடைக்கப்பெற்று ஒரு வருடத்தில் இந்த மாநகர சபை உருவாக்கப்பட்டு இயங்கியதாக கூறப்படுகின்றது.ஆகவே யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி வெறுமனமே ஒரு சமிக்ஞையாக அல்லாமல் எங்கள் அரசியலில் சிந்தனை மாற்றமாக இருக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.(15)\nPrevious Postயாழ். மாவட்டத்தை மையமாகக் கொண்டு விசேட பொருளாதாரத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்-பிரதமர் ரணில் Next Postகிளிநொச்சி முரசுமோட்டையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nபாராளுமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பாக பிரதமர் கவனம்\nயாழில் கோட்டாபய ஆதரவாளர்கள் ஆட்டம் பாட்டம் என மகிழ்ச்சி ஆரவாரம்\nஎனக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவருக்கும் நான் ஒரு சிறந்த ஜனாதிபதியாக செயற்படுவேன்-கோத்தபாய\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81.pdf/35", "date_download": "2019-11-18T03:36:58Z", "digest": "sha1:35LFR6BUD4DRIDGW2U2CIE3TZLRIXJAG", "length": 7022, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/35 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபண்டைத் தமிழகத்தில் மலர்க்கலைக் கல்வி இருந்தது. - பண்டைத் தமிழ்ச் சான்றோர் செடிம (செடி அறிவியல்) அறிவுடையோர். சங்கப் பாடல்களில் மலர்பற்றிய கருத்துகள் தற் காலச் செடிம ஆய்விற்கு இயைபும், வளர்ச்சிக்குத் துணையும் ஆகும். மலர்களால் வாழ்வியல் மரபுகள் மலர்ந்தன. பூ என்பது பொதுப்பெயர். பூவின் தன்மை 10 - பருவம் 7 - உறுப்பு 7 - இதழ்ப் பெயர் 7 - கொத்துப் பெயர் 7 - மலர் அணி வகை 26. முல்லை தமிழர் வாழ்வியல் மலர். முல்லை நிலத்தவர் மரபுகள் பல மரபுகளுக்கு முதன்மையானவை. வாழ்த்துக் கலவையாக முல்லையும் நெல்லும் கெர்ள்ளப்பட்டன. ஆம்பல்-தாமரை-நீர்த் தொடர்பின் கரணியப் பெயர். குறிஞ்சி தமிழ் நிலப் பூ. கோயிற் பூசெய்க்குரியார் குயவர். ஆர் என்பது காட்டாத்தி. வலப்பக்கத்துக்குருத்தே பனம்பூவாகச் சூடப்பட்டது. வெட்சி விருச்சி அன்று - வள்கை இரண்டு வகை - காந்தள், தோன்றி, கோடல் ஒருமைப்பாடு, வேறுபாடு - உந்துாழ் என்பதே உரிய சொல் - கலிமா, வடுமரம், தேமா, கனிமரம். பஞ்சணைக்குரிய இலவம் முற்காலத்தது. அனிச்சம் மரம் குழையும் முறை. வண்டுண்ணா மலர் இல்லை. பூக்காது காய்ப்பதில்லை. முருங்கை தமிழ்ச் சொல். - த்மிழ்ச்சொல் ஆய்வால் பல கருத்துச் சிக்கல்களைத் தீர்க்கலாம். - உலக மரபுகளில் தமிழ் மரபுகள் முந்தியவையும், பகுத்தறிவிற்கு ஒத்தவையும், இன்றியமையாத கரணியங்கள் கொண்டவையும், பண்பாட்டின் அடிப் படையில் எழுந்தவையும் ஆகும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 17 சூலை 2019, 05:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E7%A5%96%E5%9B%BD", "date_download": "2019-11-18T04:36:27Z", "digest": "sha1:Z4Z2G5WSHFXMHQJKHOVKN4NBHOTMBOCY", "length": 4333, "nlines": 89, "source_domain": "ta.wiktionary.org", "title": "祖国 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - homeland) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/search.php?q=IPL&pg=10", "date_download": "2019-11-18T04:37:03Z", "digest": "sha1:3AKNUFPUEUZJHNPQW25WXFMEGWENLOYR", "length": 7973, "nlines": 80, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "IPL | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\n‘அடி பட்ட சிங்கத்தோட மூச்சு காத்து அதோட கர்ஜனையை விட பயங்கரமா இருக்கும்’ – ஹர்பஜன் சிங் அதிரடி ட்வீட்\nமும்பை இந்தியன்ஸ் உடனான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோ���்வியை தழுவிய நிலையில், ”தோல்வியின்றி வரலாறா” மற்றும் “அடி பட்ட சிங்கத்தோட மூச்சு காத்து அதோட கர்ஜனையை விட பயங்கரமா இருக்கும்” என ட்வீட் போட்டு ஹர்பஜன் சிங் சென்னை ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார். Read More\nபொல்லார்டின் ஸ்டனிங் கேட்ச்.... ஹர்திக், மலிங்காவின் வேக கூட்டணி.... 100வது வெற்றியை பதிவு செய்த மும்பை\nமும்பை அணி ஐபிஎல் அரங்கில் பெறும் 100வது வெற்றியாகும் இது. Read More\n`எனது கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த தருணம்' - கோலியை வீழ்த்திய மகிழ்ச்சியில் இளம் வீரர் ஷ்ரேயாஸ் கோபால்\nவெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் லெக்-ஸ்பின்னரான ஷ்ரேயாஸ் கோபால் Read More\nவார்னே விடுத்த சவால்... வேஷ்டி, சட்டை என ஸ்டைலாக சென்று நிறைவேற்றிய ஹைடன்\nவார்னே உடன் செய்துகொண்ட சவாலை வேஷ்டி, சட்டை என ஸ்டைலாக சென்று நிறைவேற்றிய ஹைடன். Read More\n - சொதப்பல் பீல்டிங்க்கு மத்தியில் 170 ரன்கள் சேர்த்த மும்பை\nசென்னை அணிக்கு 171 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது மும்பை அணி. Read More\nஐபிஎல் திருவிழா: டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\nஇந்த ஆண்டிற்கான ஐபிஎல் திருவிழா சென்னை அணியின் துவக்க வெற்றியுடன் துவங்கி தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றி பெற்று சென்னை ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தி வருகிறது. இன்று நடைபெறவுள்ள போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. Read More\nஐபிஎல் சூதாட்டத்தில் மும்முரம் - இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் அதிரடி கைது\nஐபிஎல் போட்டி சூதாட்டத்தில் மும்முரமாக ஈடுபட்டிருந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி யின் முன்னாள் பயிற்சியாளர் துஷார் அரோத்தை வதோதரா போலீசார் அதிரடியாக கைது செய்தனர். காபி கபே ஒன்றில் போலீசார் நடத்திய ரெய்டில், ஐபிஎல் பெட்டிங்கில் ஈடுபட்டிருந்த மேலும் 18 பேரை போலீசார் அள்ளிச் சென்றனர். Read More\nநம்புகிறோம்; இன்னும் 10 ஆட்டங்கள் இருக்கிறது - முதல் வெற்றியை ருசித்த ராஜஸ்தான் ராயல்ஸ்\nபெங்களூரு அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது Read More\nநான்காவது போட்டியில் கைகொடுத்த ஓப்பனிங் பாட்னர்ஷிப்... முதல் வெற்றியை பெற ராஜஸ்தானுக்கு 159 ரன்கள் இலக்கு\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 159 ரன்கள் இலக்கு ந��ர்ணயித்துள்ளது பெங்களூரு அணி Read More\nடெல்லியை சுருட்டிய இளம் புயல் சாம் குர்ரான் - மூன்றாவது வெற்றியை ருசித்த பஞ்சாப் அணி\nடெல்லி அணியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றிபெற்றுள்ளது. Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-18T03:34:50Z", "digest": "sha1:C2DCKEEXEUW4EC32TJTKRMMGZZS7RX2Z", "length": 9712, "nlines": 244, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஜெயலலிதா குற்றவாளி", "raw_content": "திங்கள் , நவம்பர் 18 2019\nSearch - ஜெயலலிதா குற்றவாளி\nசிவாஜியுடன் ஜெயலலிதா இணைந்த 68ம் வருடம் - எம்ஜிஆருடன் எட்டு; சிவாஜியுடன் இரண்டு\n68 - ம் ஆண்டில் எம்ஜிஆருக்கு ஜோடி ஜெயலலிதா; ஒரே ஆண்டில் எட்டு...\nகூட்டுறவு சங்கங்களுக்கு புத்துயிர் தந்தவர் ஜெயலலிதா: அமைச்சர் செல்லூர் ராஜூ புகழாரம்\nஉதகை மருத்துவக் கல்லூரிக்கு நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்குப் பாராட்டு; ஜெயலலிதா இருந்திருந்தால்...\nஎம்ஜிஆர், சிவாஜி, கே.பாலசந்தர் ; மூன்று படத்துக்கும் எம்.எஸ்.வி.\nதமிழ் கற்பது கடினமாக உள்ளது; வசனங்களை மனப்பாடம் செய்கிறேன்- கங்கணா ரணாவத்\nமதுரையில் 30 அடி உயர இரும்புத் தகடுகளால் மறைத்து ரகசியமாக ஜெயலலிதா சிலை அமைப்பு\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு ஆயத்தமாகும் அதிமுக: மதுரையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் சாதனை விளக்க...\nகூலிப்படையில் இணையச் சொன்னேன்; கேட்காதததால் சுட்டுக்கொன்றேன் : பாலிடெக்னிக் மாணவர் கொலை வழக்கில்...\nஜெ.பயோபிக்; 'தலைவி' படப்பிடிப்பு தொடக்கம்\nஜெயலலிதா நினைவிடம் கட்டும் பணி 90 சதவீதம் நிறைவு: அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ...\nஜெயலலிதா நினைவிடம் கட்டும் பணி 90% நிறைவு: திருச்சியில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ...\nசினிமாவால்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன: அமைச்சர் கருப்பணன்...\nமுரசொலி 'பஞ்சமி' நில விவகாரம்; ஆணையம் முன்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன:...\nசென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல: அரசு...\nசென்னை மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட...\nபிறமொழிகளில் உள்ள ஊர் பெயர்கள் உட்பட 1,000...\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/31454", "date_download": "2019-11-18T03:50:41Z", "digest": "sha1:4N7JEB2VCGR4CNKCGY7GCRZPFLMUODVU", "length": 31530, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "கருக்கியூர் முதல் தெங்குமராட்டா வரை – 1", "raw_content": "\n« கருக்கியூர் முதல் தெங்குமராட்டா வரை- 2\nகருக்கியூர் முதல் தெங்குமராட்டா வரை – 1\nஈரோடு செங்குந்தர் பொறியியல்கல்லூரியில் பேசச்சென்றபோது அப்படியே ஒரு கானுலாவுக்கும் செல்லலாம் என ஈரோடு நண்பர் சிவா சொன்னார். கல்லூரிப் பேச்சு நான்கு மணிக்கு முடிந்தது. மாலை ஐந்துமணிக்கே செல்லலாம் என கல்லூரி தாளாளர்களில் ஒருவரான சிவானந்தம் சொன்னார். அவர் கடந்த பதினைந்தாண்டுக்காலமாக தொடர்ச்சியாக கானுலா சென்று வரக்கூடியவர். அதற்காக ஒரு குழுவே அவருடன் இருக்கிறது. நான் அஜிதனும் அதில் பங்கெடுக்கலாமென நினைத்தேன். அஜிதன் இரவு எட்டுமணிக்குத்தான் பெங்களூரில் இருந்து வந்தான்.\nஒன்பதுமணிக்கு கோத்தகிரிக்கு காரில் கிளம்பினோம். சிவானந்தன், நான், அஜிதன்,கிருஷ்ணன்,சிவா, அசோக், கமல் என்று எட்டுபேர். கோத்தகிரி சென்றுசேர இரவு பன்னிரண்டரை மணி ஆகிவிட்டிருந்தது. கோத்தகிரி அருகே ஒரு கானுலாதங்குமிடத்தில் படுக்கை ஏற்பாடாகியிருந்தது. நல்ல குளிர். ஆனால் எனக்கு சரியான தூக்கம். 23 இரவில் ஊரிலிருந்து கிளம்பியது முதலே அரைத்தூக்கம்தான் தூங்கிக்கொண்டிருந்தேன். கானுலாதங்குமிடம் ஓரளவு வசதியானது.\nகாலையில் அஜிதன் என் காலைப்பிடித்து இழுத்து ‘அப்பா எந்திரி…’ என்றான். ‘ஏண்டா’ என்றேன் ‘வெளிச்சம் வந்தாச்சு…எதுக்காக வேஸ்ட் பண்றே’ என்றேன் ‘வெளிச்சம் வந்தாச்சு…எதுக்காக வேஸ்ட் பண்றே’ என்றான் ‘ஒரு பத்துநிமிஷம்டா’ என்றபின் சுருண்டுகொண்டேன். அவன் தன் தூரநோக்கியுடன் வெளியே சென்று பறவைகளைப்பார்க்க ஆரம்பித்தான். அவனுடைய பறவைப் பட்டியலில் புதியதாக ஒன்றை சேர்த்துக்கொண்டதாகச் சொன்னான். ஐந்தாண்டுகளுக்கும் மேலாகப் பறவைகளைப் பார்த்துவரும் அவனுடைய பட்டியலில் ஒரு புதிய பறவை சேர்வது மிக அபூர்வமானது.\nகாலைஎழுந்ததும் கறுப்புடீ போட்டுக்கொடுத்தார் விடுதிக்காவலர். குடித்து பைகளைக் கட்டிக்கொண்டு கிளம்பினோம். நான் கானுலாவுக்கான சப்பாத்துகள் கொண்டுவரவில்லை. சாதாரணச் செருப்புதான். ஆனால் மழைக்கோட்டுகள் கொண்டுவந்திருந்தேன், எனக்கும் அஜிதனுக்கும். மழை வந்திருந்தால் மிகவு���் சிரமமாகியிருக்கும். நான்குநாட்கள் முன்னால் வரை தொடர்ந்து மழைபெய்துகொண்டிருந்தது. பயணம் உறுதியா என்ற சந்தேகமேகூட இருந்தது.\nவழியில் ஒரு டீக்கடையில் சாப்பிட்டுவிட்டு கருக்கியூர் கிளம்பினோம். வழியில் இயற்கை சூழலியல் ஆர்வலரான பிரபு வந்து சேர்ந்துகொண்டார். பிரபு யானைடாக்டர் கெவுக்கு மிக நெருக்கமாகப் பலவருடமிருந்தவர். ஆனால் கானுலாவில் அதிகம் பேசிக்கொள்ளவில்லையாதலால் அது தெரியவில்லை. மறுநாள் அவர் பிரிந்துசெல்லும்போதுதான் நான் யானைடாக்டர் பற்றி எழுதிய கதையை அவரிடம் சிவானந்தன் சொன்னார். என்னிடம் பேச வந்து காத்து நின்றாராம். நான் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தேன். அவர் பேசமுடியாமல் சென்றுவிட்டார்\nகருக்கியூர் ஒரு மலைக்கிராமம். சரிவிலிருக்கும் நூற்றுக்கும் குறைவான ஓட்டுவீடுகள். ஒரு சிறிய பொதுநலக்கூடம், ஒரு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி. கருக்கியூரில் தமிழகத்தின் பழைமையான குகை ஓவியங்கள் உள்ளன. அக்டோபர் இரண்டாம்தேதி புதுக்கோட்டைக்குச் சென்றபோது நண்பர்களுடன் நார்த்தாமலை , சித்தன்னவாசல் சென்றிருந்தோம். அங்கே தற்செயலாக ஆய்வாளர் காந்திராஜனை சந்தித்தோம். கோயில் வாசலில் வைத்தே பேசிக்கொண்டிருந்தோம். அவர்தான் கருக்கியூர் பற்றிச் சொன்னார்\nகாந்திராஜன் தமிழகத்தின் குகைஓவியங்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டிருக்கும் அபூர்வமனிதர். கருக்கியூர் ஓவியங்கள் ஆங்கிலேயர்காலகட்டத்தில் அடையாளம் காணப்பட்டிருந்தாலும் பின்னர் மறக்கப்பட்டன. அவற்றைக் கண்டு ஆவணப்படுத்தி கவனத்துக்குக் கொண்டுவந்தவர் அவர். தமிழ்ப்பண்பாட்டின் பல அபூர்வமான தொடக்கப்புள்ளிகளை நாம் இந்த ஓவியத்தில் காணலாம். சொல்லப்போனால் தமிழ்ப்பண்பாடுபற்றிய எந்த விவாதத்தையும் கருக்கியூர் ஓவியங்களில் இருந்து தொடங்குவது நல்லது.\nகருக்கியூர் ஓவியங்கள் வேட்டைச்சமூகமாக இருந்த மக்களால் வரையப்பட்டவை. பத்தாயிரம் வருடப்பழைமை அவற்றுக்கிருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. பிரம்மாண்டமான பாறைச்சரிவு ஒன்றின் பரப்பில் இவை வரையப்பட்டிருக்கின்றன. பாறை ஒரு கூரை விளிம்புபோல நீட்டிக்கொண்டிருக்கிறது. அதனடியில் மழைக்கு நனையாமல் இருநூறுபேர் வசதியாக நிற்க முடியும். ஒருகாலத்தில் வேடர்களின் தங்குமிடமாக இருந்��ிருக்கலாம். யார்கண்டது , வேடர்தலைவர்களின் அரண்மனையாகவோ அவர்களின் கோயிலாகவோகூட அது இருக்கலாம்.\nகருக்கியூர் ஓவியப்பாறைக்குச் செல்லும் வழி மிகமிக செங்குத்தானது. மலைச்சரிவில் வேர்களையும் கிளைகளையும் பற்றிக்கொண்டுதான் இறங்கவேண்டும். வன ஊழியரக்ளின் உதவியில்லாமல் செல்லமுடியாது, செல்ல முயல்வது ஆபத்தானதும்கூட. வனத்துறை அனுமதி கண்டிப்பாகத்தேவை. அங்கே இறங்கிச்சென்று சேர்ந்தபோது உடம்பில் கொதித்த வியர்வை அடங்கப் பத்துநிமிடங்களாயின. அதன்பின்னரே ஓவியங்களை பார்க்கமுடிந்தது.\nஇந்தப் பாறைமலையின் மேற்குப் பக்கம் அதிகமாக மழை பெய்யும் பகுதி. கிழக்குப்பக்கம் மழை குறைவு. ஆகவே இது விலங்குகளின் புகலிடம். நாங்கள் சென்றபோதுகூட அங்கே ஏதோ விலங்கு இரவு தங்கியிருந்தமைக்கான ரோமங்கள் முதலியவற்றைப் பார்த்தோம். இந்த பாதுகாப்புதான் ஓவியங்களை இத்தனை ஆயிரம் வருடம் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.\nஇவற்றை இன்று நாம் ஓவியம் என்று சொல்லும் அர்த்தத்தில் ஓவியங்களென சொல்லமுடியாது. மனித உருவங்களெல்லாமே குழந்தைகள் கிறுக்குவதுபோலத்தான் வரையப்பட்டிருந்தன. ஆனால் விலங்குகளின் உருவங்களில் ஆழ்ந்த அவதானிப்பும் கைத்திறனும் தெரிந்தது. முதல்பார்வைக்கு ஓவியங்களைக் கண்டுபிடிப்பதே கடினம். பார்க்க ஆரம்பிக்கையில் ஒவ்வொன்றாகத் தெரிந்துகொண்டே இருக்கின்றன. நீருக்குள் மீன்கள் ஒவ்வொன்றாக தெளிந்துவருவதுபோல இவை வருகின்றன.\nஇருவகையில் இவை வரையப்பட்டிருக்கின்றன. சாம்பல்நிறமான பாறைப்பரப்பில் வெள்ளைக்கல்லால் அடித்து அடித்து தடமாக்கிக் கோடிழுத்து வரையப்பட்டிருந்தன சில ஓவியங்கள்.சிவப்புக்கல்லால் பூச்சாக வரையப்பட்டிருந்தன சில. உண்மையில் பச்சிலைகள் முதலியவை சேர்த்து பலநிறங்களில் வரையப்பட்டிருக்கலாம். கல்நிறங்கள் மட்டும் காலத்தில் எஞ்சியிருக்கின்றன போலும்.\nவேட்டைக்காட்சிகள்தான் அதிகமும். வில்லேந்திய வேட்டுவர் படைகள் சூழ்ந்து வேட்டையாடும் நிகழ்ச்சிகள் பல உள்ளன. ஆய்வாளர்கள் ஆச்சரியமாகச் சுட்டுவது இரு விஷயங்களை . ஒன்று, பலர்சூழ்ந்து காளைமாட்டைப்பிடிக்கும் சித்தரிப்பு. இன்றைய ஜல்லிக்கட்டின் புராதன வடிவம். இன்னொன்று தோள்களோடு தோள்சேர்ந்து பெண்கள் ஆடும் நடனத்தின் சித்தரிப்பு. இது இன்றும் நம்மிடையே உள்ளது. தேடித்தேடி ஓவியங்களை அடையாளம் கண்டுகொள்வது மிகவும் குதூகலமான அனுபவமாக இருந்தது.\nஇங்கும்கூட தேடிவந்து ஓவியங்கள்மேல் சாக்குக் கட்டியாலும் கல்லாலும் சொந்தப்பெயர்களை எழுதிவைத்திருக்கிறார்கள். இந்த ஓவியங்கள் இன்னும் அதிககாலம் நீடிக்க வழியில்லை என்ற எண்ணம் ஏற்பட்டது . ஆனால் தமிழகத்தில் கலையும் வரலாறும் சூழலும் அழியவிடப்படுவது பற்றி பேசிப்பயனில்லை. தமிழ்ச்சமூகம் அந்த அழிவையே ஆனந்தமாகக் கொண்டாடும் மனநிலையை அடைந்துவிட்டிருக்கிறது.\nமீண்டும் கருக்கியூர் வரை நடந்தோம். இம்முறை மேலே ஏறவேண்டும். நான் கீழே வர ஆரம்பிக்கும்போதே பாசியில் சறுக்கி விழுந்து முழங்காலில் காயம்பட்டுக்கொண்டிருந்தேன். ரத்தம் கசிந்தது.ஆனால் தொடங்கிய பயணத்தை முடிப்பதென்று உறுதியாகவே இருந்தேன். முரட்டுத்தனமாக நடக்க ஆரம்பித்தபோது கொஞ்சநேரத்தில் வலி மறைந்தது.\nகருக்கியூரில் இருந்து தெங்குமராட்டா நோக்கி கிளம்பினோம். இந்தக் கானுலா என்பது உண்மையில் மொத்த மேற்குமலைத்தொடரின் உயரத்தையும் நடந்தே இறங்குவதுதான். கருக்கியூரில் இருந்து ஒரு மலையில் ஏறினோம். கோத்தகிரியில் இருந்து கருக்கியூர்வரை இறங்கிவந்த உயரம் அது. ஐந்து கிலோமீட்டர் தூரம் . ஏறியபின் கீழே சத்தியமங்கலம் வரை விரிந்து கிடந்த சமவெளியைப் பார்த்தோம். புகைப்படலம்போல மேகம் பரவிக்கிடந்த நீலச்சமநிலம். அங்கிருந்து குதித்தால் சத்தியமங்கலத்தில் இறங்கிவிடலாமென்று தோன்றும். ஆனால் செங்குத்தாகப் பதினைந்து கிலோமீட்டர் இறங்கினால்தான் தெங்குமராட்டாவை அடையமுடியும்.\nஇறங்குவது எளிது என்ற மனப்பிரமை விரைவாகவே அகன்றது. மலையில் இறங்குவது ஏறுவதுபோலவே சிரமமானது. வேகமாக ஓடிவிடமுடியாது. முட்களும் புதர்களும் அடர்ந்த பாதை வளைந்து வளைந்து செல்லக்கூடியது. நம் கால்களின் பலத்தால் நம்மைத் தூக்கித் தூக்கி இறக்கவேண்டும். மிகவிரைவிலேயே தொடைகளும் கெண்டைக்கால் தசைகளும் களைத்து வலிக்க ஆரம்பித்துவிட்டன. அத்துடன் உருண்டகற்களாலான தரைப்பரப்பில் சரிவில் இறங்கும்போது தொடர்ச்சியாகப் பலமணி நேரம் பாதங்களை வளைத்து நெளித்து ஊன்றுவதனால் கொஞ்சநேரத்திலேயே கணுக்கால்கள் தெறிக்க ஆரம்பித்தன.\nஆனால் கானுலா என்பதன் இன்பமே அந்தக் கஷ்டங்கள்தான். மலையின் கிழக்குப்பக்கம் பொதுவாக வறண்ட புதர்க்காடுகள்தான். ஆனால் மழைபெய்திருந்தமையால் குளிர்ந்து விரிந்துகிடந்தது. அவ்வப்போதுவரும் மரங்களின் உரமும்திடமும் காடுகளுக்கு மட்டுமே உரியவை. மலைச்சரிவில் யானை இறங்கும் தடம் உருவாகியிருந்தது. அதன் வழியாகத்தான் இறங்கினோம். பெரும்பாலும் அமைதியாக, காட்டை கவனித்தபடி.\nதமிழகத்திலேயே அதிகமான வனவிலங்கு நடமாட்டமுள்ளது இப்பகுதி. அடர்கானகங்களை விட இம்மாதிரி புதர்காடுகளில்தான் மிருகங்கள் அதிகம் வாழ்கின்றன. அடர்கானகங்கள் பொதுவாக சிறிய உயிர்கள் நிறைந்தவை. கரடி, புலி,யானைகள் நிறைந்த பகுதி அது. ஆனால் அவ்வேளையில் நாங்கள் மலபார் சிவப்புஅணில் தவிர எதையும் பார்க்கவில்லை. பறக்கும்கீரி என அந்த அணிலைச்சொல்லலாம். கீரியளவு பெரியது. ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்துக்கு காற்றில் பறந்துசெல்லக்கூடியது.\nமோயாறின் கிளையாறு ஒன்று கீழே மலைமடிப்பில் பெருத்த ஓசையுடன் சென்றுகொண்டிருந்தது. காலை பதினொரு மணிக்குக் கிளம்பிய நாங்கள் மாலை இரண்டரை மணிக்கு அந்த ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தோம். அதன்கரையில் அமர்ந்து கொண்டுவந்திருந்த தக்காளிச்சாதத்தை சாப்பிட்டோம். குடிநீர் ஆங்காங்கே ஓடைகளில் பிடித்துக்கொள்வதுதான். சுத்தமான சில்லென்ற மலைக்குடிநீரை நான் சிறுவயதில் பேச்சிப்பாறைக் காடுகளில் குடித்திருக்கிறேன்.பிஸ்லேரி குடிநீர் வந்தபோது கொஞ்சநாள் அந்த சுவையை அக்குடிநீர் நினைவுறுத்த்யது.\nபொதுவாக நமது காடுகளில் உள்ள ஆறுகளில்கூட நல்ல தண்ணீர் கிடைப்பதில்லை. ஏனென்றால் காட்டாறுகள் எங்கோ ஓரிடத்தில் ஊர்களை, அல்லது சுற்றுலாமையங்களை கடந்து வரும். அங்கே சாக்கடையை கலந்துவிடுவார்கள். சாக்கடை கலக்காத ஆறு என தமிழகத்தில் எதுவும் இல்லை. ஆனால் இப்பகுதி ஓடைகள் கோத்தகிரியின் மலைகளில் தோன்றி காட்டை விட்டு வெளியேறாதவை. தெங்குமராட்டா தாண்டியதுமே அவை சாக்கடைகளாகிவிடும். பவானியில் கலந்து சத்தியமங்கலத்திற்குச் செல்லும்போது கிட்டத்தட்ட கூவம்.\nகருக்கியூர் முதல் தெங்குமராட்டா வரை- 2\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-80\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 10\nவானோக்கி ஒரு கால் - கடிதம்\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nஒரே ஆசிரியரை வாசித்தல் -க���ிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-18T03:39:11Z", "digest": "sha1:XX4WO35B2EKQLI3EE3FVOYCD3H2YJ22M", "length": 10789, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "பிரஜங்கர்", "raw_content": "\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–2\nபகுதி ஒன்று : பாலைமகள் – 2 “சரஸ்வதிக்கு தெற்கே திருஷத்வதிக்கு வடக்கே இக்‌ஷுமதிக்கு கிழக்கே அமைந்துள்ளது குருஷேத்ரம் என்பது தொல்நூலோர் கூற்று” என்றார் பிரஜங்கர். “சரஸ்வதி இன்றில்லை. பயோஷ்ணி பழைய சரஸ்வதியின் தடத்தில் ஒழுகுவது என்கிறார்கள். இக்‌ஷுமதி மிக அப்பால் அஸ்தினபுரிக்கும் இந்திரப்பிரஸ்தத்திற்கும் நடுவே ஓடுகிறது. அன்றிருந்த குருஷேத்ரம் மிக விரிந்த ஒரு நிலம். அது நகரங்களும் ஊர்களும் கழனிகளும் மேய்ச்சல்நிலங்களுமாகச் சுருங்கி இன்றிருக்கும் வடிவை அடைந்து ஆயிரமாண்டுகளாகியிருக்கும்.” தேவிகை தலையாடையை நன்றாக முகத்தின்மேல் இழுத்துவிட்டுக்கொண்டு …\nTags: அஷ்டாங்க வேள்வி, ஆத்ரேயி, காவகன், குரு, குருஜாங்கலம், குருஷேத்ரம், சக்ரர், சமந்தபஞ்சகம், தேவிகை, பிரஜங்கர்\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–1\nபகுதி ஒன்று : பாலைமகள் – 1 அஸ்தினபுரிக்கு வடமேற்கே கள்ளிப்புதர்களும் முள்மரங்களும் மண்டி மானுடரில்லா செம்மண்வெளியாகக் கிடந்த தொல்நிலமாகிய குருஷேத்ரத்தின் வடமேற்கு எல்லையில் இருந்த புண்டரீகம் என்னும் சிறிய சுனையில் நீராடுவதற்காக சிபிநாட்டரசி தேவிகை தன் தோழியரான பூர்ணையுடனும் சுரபியுடனும் வந்தாள். சிபிநாட்டிலிருந்து கொடியடையாளங்கள் இல்லாத எளிய பயணத்தேரில் ஏழு சிந்துக்களை கடந்து அஸ்தினபுரியின் எல்லைக்குள் நுழைந்து எல்லையிலமைந்த சாயாகிருகம் என்னும் சிற்றூரின் காவல் மாளிகையில் இரவு தங்கி அங்கிருந்து முதற்புலரியில் கிளம்பி குருஷேத்ரத்திற்குள் நுழைந்தாள். …\nTags: கன்மதன், காவகன், குருஷேத்ரம், சுரபி, தேவிகை, பிரஜங்கர், புண்டரீகம், பூர்ணை\nகூடங்குளம் - இரு கடிதங்கள்\nகருநிலம் - 1 [நமீபியப் பயணம்]\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 62\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 81\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்��ுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?cat=2761", "date_download": "2019-11-18T03:07:24Z", "digest": "sha1:7KN6XLAEK52UJXZLYALSM6B2VJGROBY3", "length": 17191, "nlines": 271, "source_domain": "www.vallamai.com", "title": "நெல்லைத் தமிழில் திருக்குறள் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nபுலமைக் காய்ச்சலும் பாய்ச்சலும்... November 18, 2019\nடுண்டிடு டுண்டிடு (சிறுவர் பாடல்)... November 15, 2019\nபடக்கவிதைப் போட்டி – 232 November 13, 2019\nபடக்கவிதைப் போட்டி 231-இன் முடிவுகள்... November 13, 2019\nபோர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2019)... November 11, 2019\nCategory: நெல்லைத் தமிழில் திருக்குறள்\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 77\n-நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் 77.படை மாட்சி குறள் 761: உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை எல்லா வக\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 76\n-நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் 76.பொருள் செயல்வகை குறள் 751: பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள் தகுதியில\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 75\n-நாங்���ுநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் 75.அரண் குறள் 741: ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் போற்று பவர்க்கும் பொருள் படையெடுத்\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 74\n-நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் 74.நாடு குறள் 731: தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வருஞ் சேர்வது நாடு செழிப்புக\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 73\n-நாங்குநேரி வாசஶ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் 73. அவை அஞ்சாமை குறள்721: வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர் அளவா பே\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 71\n-நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் 71.குறிப்பறிதல் குறள் 701: கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக் கணி ஒருத்த\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 70\n-நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் 70.மன்னரைச் சேர்ந்து ஒழுகல் குறள் 691: அகலா தணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொ\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 69\n-நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் 69. தூது குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்ப\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 68\n-நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் 68.வினைச்செயல் வகை குறள் 671: சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 67\n-நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் 67.வினைத்திட்பம் குறள் 661: வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற செயல ச\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 66\n-நாங்குநேரி வாசஶ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் 65.வினைத் தூய்மை குறள் 651: துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம் வேண்டிய எல்லாந் தரும் ஒருத்தன\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 65\n-நாங்குநேரி வாசஶ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் 65.சொல்வன்மை குறள் 641: நாநல மென்னும் நலனுடைமை அந்நலம் யாநலத் துள்ளதூஉம் அன்று காரியத்த சாதிக்\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 64\n-நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் 64.அமைச்சு குறள் 631: கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்ட தமைச்சு\nநெல்லைத் தமிழில் திரு���்குறள் – 63\nநாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் 62. இடுக்கண் அழியாமை குறள் 621: இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வ தஃதொப்ப தில் சங்கடம் வ\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 62\n-நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் - 62 62. ஆள்வினை உடைமை குறள் 611: அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும் நம்மால\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 232\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 232\nதிலகவதி டி on படக்கவிதைப் போட்டி – 229\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 231\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (89)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsrule.com/ta/iphone-11-apple-launches-new-pro-smartphones-with-better-cameras/", "date_download": "2019-11-18T04:18:20Z", "digest": "sha1:2LUMMKC4WMCBFQWVGQ6QNFCHXDE2I4RY", "length": 14469, "nlines": 118, "source_domain": "newsrule.com", "title": "ஐபோன் 11: ஆப்பிள் சிறந்த கேமராக்கள் மூலம் புதிய ப்ரோ ஸ்மார்ட்போன்கள் தொடங்குகிறது - செய்திகள் விதி", "raw_content": "\nஐபோன் 11: ஆப்பிள் சிறந்த கேமராக்கள் மூலம் புதிய ப்ரோ ஸ்மார்ட்போன்கள் தொடங்குகிறது\nஎன்ற தலைப்பில் இந்த கட்டுரையை “ஐபோன் 11: ஆப்பிள் சிறந்த கேமராக்கள் மூலம் புதிய ப்ரோ ஸ்மார்ட்போன்கள் தொடங்குகிறது” was written by Samuel Gibbs Consumer technology editor, for theguardian.com on Tuesday 10th September 2019 19.04 யுடிசி\nguardian.co.uk © கார்டியன் செய்தி & மீடியா லிமிடெட் 2010\n← நான் மார்பக புற்றுநோய் ஏற்பட்டிருந்தால் ஒரு புற்றுநோய் மருத்துவர் இருக்கிறேன். இந்த நான் கற்று என்ன ஆப்பிள் வாட்ச் தொடர் 5 நேரடி →\nஉங்கள் சக்தி வாய்ந்த இமேஜினேஷன்\nகாபி தற்கொலை அபாய குறைக்க முடியும் குடிநீர்\n5 உங்கள் படுக்கையறை பிரகாசமாக வழிகள்\nஓநாய்களும்’ கேலிக் கூச்சலிட்டு கணினி மூலம் ID'd\nஆப்பிள் தங்க ஐபோன் 5S இன்னும் லண்டனில் வரிசைகளில் ஈர்க்கிறார்\nபுதிய நிர்வாகத்தினருக்கு மருந்து எடுக்கிறது 10 நிமிடங்கள் அமெரிக்க கொலையாளி கில்\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் வழங்க வேண்டும் 10 ஜூலை மாதம் இலவசமாக\nமார்பக புற்றுநோய் செல் வளர்ச்சி ஆஸ்டியோபோரோசிஸ் மருந்து நிறுத்தப்பட்டது\nஅமேசான் எக்கோ: முதலாவதாக 13 விஷயங்களை முயற்சி\nநிண்டெண்டோ ஸ்விட்ச்: நாம் புதிய பணியகத்தில் இருந்து என்ன எதிர்பார்த்து\nகூகிள் கண்ணாடி – முதல் பேர் கைது\nஅறுபது இறந்த அல்லது கனடா ரயில் பேரழிவு காணாமல்.\nபிளாக் & டெக்கர் LST136 உயர் செயல்திறன் சரம் Trimmer விமர்சனம்\nகிளி சிறுகோள் ஸ்மார்ட் விமர்சனம்: உங்கள் காரின் சிறுகோடு அண்ட்ராய்டு\n10 தோல்களுக்கான எதிர்ப்பு ஆக்ஸிஜனேற்றங்களை நம்பமுடியாத நன்மைகள், முடி மற்றும் ஆரோக்கிய\n8 டார்க் வட்டங்கள் ஏற்படுத்தும் காரணங்கள்\nஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஆய்வு: காவிய பேட்டரி ஆயுள் மூலம் மீட்டெடுத்தார்\n28 எண்ணிக்கை Mosambi அருமையான நன்மைகள் (சர்க்கரை உணவு சுண்ணாம்பு) தோல், முடி மற்றும் ஆரோக்கிய\nநீங்கள் எப்படி ஒரு குறைகிறது உலர்த்தி தேர்வு முடியும்\nசான் பிரான்சிஸ்கோ விமான விபத்து:\nஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஆய்வு: காவிய பேட்டரி ஆயுள் மூலம் மீட்டெடுத்தார்\nஆப்பிள் வாட்ச் தொடர் 5 நேரடி\nஐபோன் 11: ஆப்பிள் சிறந்த கேமராக்கள் மூலம் புதிய ப்ரோ ஸ்மார்ட்போன்கள் தொடங்குகிறது\nநான் மார்பக புற்றுநோய் ஏற்பட்டிருந்தால் ஒரு புற்றுநோய் மருத்துவர் இருக்கிறேன். இந்த நான் கற்று என்ன\n£ 1,000 வீடியோ எடிட்டிங் சிறந்த பிசி என்ன\nPinterest மீது அது பொருத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/New.php?id=1616", "date_download": "2019-11-18T04:09:29Z", "digest": "sha1:ZV25QO57FGKRJ6DIL5DD7QCFS6TAIMVP", "length": 29326, "nlines": 211, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Narasimhar Temple : Narasimhar Narasimhar Temple Details | Narasimhar- Mangalagiri malai | Tamilnadu Temple | நரசிம்மர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெள��� மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> பெருமாள் > அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில்\nஊர் : மங்களகிரி மலை\nமாநிலம் : ஆந்திர பிரதேசம்\nஇங்கு பிரம்மோற்ஸவம் பங்குனி பவுர்ணமிக்கு முந்தைய சதுர்த்தசி நாளில் துவங்குகிறது. கிருஷ்ணரின் மகன் பிரத்யும்னன், தனது பிறந்தநாளை ஒரு வாரம் கொண்டாட வேண்டுமென வேண்டிக் கொண்டான். அதன்படி இந்த விழாவை நடத்துகின்றனர். தற்போது 11 நாட்கள் விழா நடக்கிறது. திருப்பதியை போல தினமும் வாகனசேவை உண்டு.\nபித்தளை வாயுடன் கூடிய நரசிம்மருக்கு பானகத்தை நைவேத்தியமாக அருளுவது இத்தலத்தின் சிறப்பு.\nமலைக்கோயில்: காலை 6- மதியம் 2மணி. (மதியத்திற்கு மேல் இங்கு தேவர்கள் பூஜை செய்வதாக ஐதீகம்)\nஅருள்மிகு நரசிம்மர் திருக்கோயில். மங்களகிரி மலை, விஜயவாடா, ஆந்திர மாநிலம்\nஆஞ்சநேயரின் வழிகாட்டுதலின்படி, ராமபிரான் பூலோக சொர்க்கமான இந்த மலைக்கு வருகை தந்துள்ளார். கோயிலின் பின்புறம் லட்சுமி தாயாருக்கு சன்னதி உள்ளது. நரசிம்மர் சன்னதிக்கு வெளியே குகை ஒன்றின் வாசல் இருக்கிறது. இதனுள் விஷ்ணு சிலை இருக்கிறது. இந்தக் குகை ஒன்பது கி.மீ., தூரம் உடையது. உண்டவல்லி என்னும் இடத்திலுள்ள 25 அடி நீள ரங்கநாதர் சிலையை இந்த குகைப்பாதை சென்றடைகிறது. பாதுகாப்பு கருதி குகையின் வாசலை மூடிவிட்டனர். முற்காலத்தில், இந்த குகைக்குள் தபஸ்விகளும், புத்தமத துறவிகளும் வாழ்ந்ததற்கு ஆதாரம் உள்ளது.\nசெல்லும் பாதை: மலைக்கோயிலுக்குச் செல்ல மங்களகிரி அடிவாரத்தில் இருந்து படிக்கட்டு இருக்கிறது. பக்தர்களின் வருகை அதிகமாகவே, மலைக்கே கார், ஆட்டோ செல்லும் வகையில், 2004ம் ஆண்டில் ஒரு கி.மீ., தூரத்துக்கு ரோடு போடப்பட்டது. மலை உச்சியில் காந்தாலயம் என்ற கோயில் உள்ளது. இங்கு சிற்பங்கள் ஏதுமில்லை. பக்தர்கள் தங்கள் குறை தீர விளக்கேற்றுகின்றனர்.\nவிஜயவாடாவில் உங்கள் பயணம் காலை 6 மணிக்கு துவங்கட்டும். இங்கிருந்து 10 கி.மீ., தூரத்தில் உள்ளது மங்களகிரி பானக நரசிம்மர் கோயில். காலை 8மணிக்கு இங்கிருந்து 60 கி.மீ.தூரத்திலுள்ள வேதாத்ரியை 2மணி நேரத்தில் அடையலாம். இங்கு 12 மணி வரை தரிசனம் செய்யலாம். வேதாத்ரியில் மதிய உணவுக்குப் பின், மட்டபல்லி செல்லுங்கள். மாலை 4 மணிக்கு அட���ந்து விடலாம். இங்கு தரிசனம் முடித்து அருகிலுள்ள ஹுசூர்நகரில் இரவு தங்கலாம்.\nகாலை 6 மணிக்கு இங்கிருந்து 80 கி.மீ., தூரத்திலுள்ள வடபல்லியை அடையலாம். இங்கு செல்லும்முன் அர்ச்சகருக்கு போன் செய்யுங்கள். வடபல்லியில் இருந்து கேதவரத்துக்கு 60 கி.மீ., இங்கு அர்ச்சகர் இருப்பதில்லை. அருகிலுள்ள வீட்டிலுள்ள வாட்ச்மேன் கோயிலைத் திறந்து காட்டுவார். மலைக்கோயிலுக்கு செல்ல விரும்பினால், உள்ளூர் ஆட்களின் துணையைக் கேளுங்கள். மாலை 3 மணிக்குள் தரிசனம் முடித்து கிளம்புங்கள். விஜயவாடாவை 6 மணிக்குள் அடைந்து விடலாம்.\nசென்னையில் இருந்து: 12077- சென்னை-விஜயவாடா (ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ்)- தினமும் காலை 7 மணி. இது தவிரவும் சில ரயில்கள் உள்ளன.\nபுதுச்சேரியில் இருந்து: 22403-புதுச்சேரி- டில்லி (டில்லி எக்ஸ்பிரஸ்)- புதன் காலை 9.05 மணி.\n12868- புதுச்சேரி-ஹவுரா (ஹவுரா எக்ஸ்பிரஸ்)- புதன் பகல் 12.30 மணி.\n12897- புதுச்சேரி- புவனேஸ்வரம் (புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ்) புதன் மாலை 6.30 மணி.\nகோவையில் இருந்து: 12625-திருவனந்தபுரம் -டில்லி (கேரளா எக்ஸ்பிரஸ்)- தினமும் இரவு 7.55 மணி.\n13352-ஆலப்புழை -தன்பாத் (தன்பாத் எக்ஸ்பிரஸ்)- தினமும் காலை 11.55 மணி.\n12522-எர்ணாகுளம்- பிர்வானி (பிர்வானி எக்ஸ்பிரஸ்) - வெள்ளி காலை 10.10 மணி.\n12969-கோவை-ஜெய்ப்பூர் (ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ்) வெள்ளி காலை 9.15 மணி.\n16323-திருவனந்தபுரம்- விஜயவாடா(ஷாலிமர் எக்ஸ்பிரஸ்)- வெள்ளி, ஞாயிறு அதிகாலை 1.25மணி\nமதுரையில் இருந்து: 12641- கன்னியாகுமரி- நிஜாமுதீன் (திருக்குறள் எக்ஸ்பிரஸ்)- புதன் இரவு 11.45 மணி.\n12651- மதுரை- நிஜாமுதீன் (சம்பக் கிராந்தி எக்ஸ்பிரஸ்) - திங்கள், சனி இரவு 11.35 மணி.\n12666- கன்னியாகுமரி-ஹவுரா (கேப் ஹவுரா எக்ஸ்பிரஸ்)- சனி பகல் 12.35 மணி.\n16787- திருநெல்வேலி-ஜம்முதாவி (ஜம்முதாவி எக்ஸ்பிரஸ்)- வெள்ளி, திங்கள் இரவு 7மணி.\n14259- ராமேஸ்வரம்-வாரணாசி (வாரணாசி எக்ஸ்பிரஸ்)- புதன் இரவு 8.05 மணி.(வழி: மானாமதுரை)\nபக்தர்கள் தங்களது குறைகள் தீர, குழந்தை பாக்கியம் கிடைக்க இங்குள்ள நரசிம்மரை வழிபடுகின்றனர்.\nவேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் நரசிம்மருக்கு பானகம் தயாரித்துக் கொடுத்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.\nபானகம் குடிக்கும் முறை: நரசிம்மர் சிலை அகன்ற பித்தளை வாயுடன் உள்ளது. பெரிய சட்டிகளில் பானகம் தயாரித்து வைத்துள்ளனர். இதில் நான்கைந்து சட்டி பானகத்தை நரசிம்மரின் அக��்ற வாயில் ஊற்றுகிறார் அர்ச்சகர். அப்போது மடக் மடக் என மிடறல் சத்தம் கேட்கிறது. குறிப்பிட்ட அளவு குடித்ததும் சத்தம் நின்று விடுகிறது. சட்டியில் இருக்கும் மீதி பானகத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுத்து விடுகிறார். சில சமயங்களில் நரசிம்மர் வாயில் இருந்து பானகம் வெளியேயும் வருகிறது. இந்த வழிபாட்டுக்கு கட்டணம் ரூ.45. கோயிலிலேயே பானகம் கிடைக்கிறது. இந்த மலை முன்பு எரிமலையாக இருந்ததாம். இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், வெல்லமும், பானக நீரும், தேங்காய் உடைத்த தண்ணீரும் கொட்டிக்கிடந்தாலும், நரசிம்மர் சன்னதியில் ஒரு ஈயோ எறும்போ பார்க்க முடியாது. சர்க்கரையும், எலுமிச்சையும் சேர்ந்த கரைசல் இந்தப்பாறையில் படும்போது, அதன் சூடு தணிந்து, எரிமலை வெடிக்கும் வாய்ப்பு குறைவதற்காக இவ்வாறு செய்யும் பழக்கம் வந்திருக்கலாம் என்ற கருத்தும் இருக்கிறது. நமது முன்னோர் எவ்வளவு பெரிய விஞ்ஞான ஆர்வலர்கள் என்பதற்கு இதுவே சான்று.\nபிறப்பற்ற நிலை உறுதி: கிருதயுகத்தில் தாங்கள் செய்த நன்மைக்காக சொர்க்கத்தை அனுபவித்த உயிர்கள் மீண்டும் பிறப்பை சந்திக்க காத்திருந்தன. மீண்டும் பூலோகம் செல்ல வேண்டியிருந்ததை எண்ணி வருந்தி இந்திரனிடம் முறையிட்டன. இந்திரன் அவற்றிடம், பூலோகத்திலுள்ள மங்களகிரிக்கு சென்று நரசிம்மரை யார் வழிபடுகிறாரோ, அவர் மீண்டும் சொர்க்கம் பெறுவார், என்றான். அதுபோல, திரேதாயுகத்தில் உயிர்கள் செய்த பாவமும் மங்களகிரி வந்ததால் நீங்கி, பிறப்பற்ற நிலை பெற்றனர். இந்த ஊர் அஞ்சனாத்ரி, தோட்டாத்ரி, முக்தியாத்ரி, மங்களகிரி என்ற பெயர்களால் யுகவாரியாக அழைக்கப்பட்டிருக்கிறது.\nஅடிவாரக் கோயில் கோபுர அதிசயம்: மலைஅடிவாரத்தில் லட்சுமி நரசிம்மர் கோயில் முன் 153 அடி உயர கோபுரம் உள்ளது. 49 அடி அகலமுடைய இந்தக் கோபுரம் 11 நிலைகளைக் கொண்டது. இந்தக் கோபுரம் கட்டி முடிந்ததும் சற்று திசைமாறி நின்றதாம். கட்டடக் கலைஞர்கள் திகைத்தனர். உடனடியாக, காஞ்சிபுரத்தில் இருந்து சிற்பிகள் வரவழைக்கப்பட்டு கோபுரத்தை ஆய்வு செய்தனர். கோபுரத்தின் எதிரில் ஒரு குளம் தோண்டினால் கோபுரத்தின் திசை சீராகுமென முடிவெடுத்தனர். அதன்படி குளம் வெட்டவே, கோபுரம் கிழக்கு நோக்கி சரியான திசைக்கு திரும்பியது. நமது தமிழகக் கலைஞர்கள் ஆந்திராவு��்கு செய்த மிகப்பெரிய கைங்கர்யம் இது. இந்தக் கோபுரம் தவிர மேற்கு, வடக்கு, தெற்கு திசை நோக்கியும் கோபுரங்கள் உள்ளன. வடக்கு கோபுரத்தை வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசலுக்காக திறக்கின்றனர். இந்தக் கோயிலில் உள்ள லட்சுமி நரசிம்மரை பாண்டவர்களில் மூத்தவரான தர்மர் பிரதிஷ்டை செய்தார். இந்த நரசிம்மருக்கு 108 சாளக்கிராம கற்களால் ஆன மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. எந்த நேரமும் திருப்பதி பெருமாள் போல, நகைகளுடன் திவ்யமாக காட்சியளிப்பார். தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரால் வழங்கப்பட்ட தட்சிணவிருத்த சங்கு நரசிம்மரிடம் உள்ளது. இதை கிருஷ்ணரே பயன்படுத்தியதாகச் சொல்கின்றனர். சிற்ப வேலைப்பாடு கொண்ட ரதமும் இங்கு இருக்கிறது. திம்மராஜு தேவராஜு என்பவர் கோயிலில் மண்டபம், பிரகாரங்களை எழுப்பினார். ராஜ்யலட்சுமி தாயாருக்கு சன்னதி உள்ளது. இங்கு நாரத முனிவர் ஒரு அரசியின் சாபம் காரணமாக பால் மரமாக நிற்பதாக ஐதீகம். இந்த மரத்தை வணங்கும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.\nநமுச்சி என்ற அசுரன் பிரம்மாவை வேண்டி, ஈரமான அல்லது காய்ந்த வஸ்துக்களால் தனக்கு அழிவு ஏற்படக்கூடாது என்ற வரம் பெற்றான். இதன் காரணமாக, அவன் இந்திரனுக்கும் மற்ற தேவர்களுக்கும் தொல்லை கொடுத்துவந்தான். எந்த ஆயுதத்தாலும் அவனை அழிக்க முடியவில்லை. இந்திரன் மகாவிஷ்ணுவை சரணடைந்து தங்களைக் காப்பாற்ற வேண்டினான். விஷ்ணு, கடும் கோபத்துடன் தனது சக்ராயுதத்தை ஏவினார். அது கடலில் மூழ்கி நுரையில் புரண்டது. ஈரம் போலவும், காய்ந்தது போலவும் காட்சியளிக்கும் நுரை கொண்ட சக்கரம் வேகமாகப் பாய்ந்து வந்தது. இதையறிந்த நமுச்சி, தன் உயிர் போய்விடும் என பயந்து, ஒரு குகையில் போய் ஒளிந்தான். தன் உடம்பை சுருக்கிக் கொண்டு, மிக குள்ளமாக மாறி தப்பிக்க எண்ணினான். ஆனால், சக்ராயுதம் மிகப்பெரும் வடிவெடுத்து குகைக்குள் காற்றே புகாதபடி தடுத்தது. நமுச்சி மூச்சுத்திணறி சாய்ந்தான். அப்போது அவனது தலையை அறுத்தது சக்கரம். நமுச்சியை வதம் செய்த பிறகும் கூட, விஷ்ணுவின் உக்கிரம் தணியவில்லை. தேவர்கள் அவரைப் பணிவுடன் வணங்கி கோபம் தீர வேண்டினர். அவரும் அமிர்தம் பருகி சாந்தமானார். அதன்பிறகு, விஷ்ணு தனது உக்கிர சக்தியான நரசிம்ம வடிவத்தில் அந்த மலையில் அகன்ற வாயுடன் தங்கினார். துவாபரயுகத்தில் அவரைச் சாந்தப்படுத்த வாயில் நெய் ஊற்றினர். துவாபராயுகத்தில் பால் குடித்தார். கலியுகத்தில் வெல்லம், எலுமிச்சை சாறு சேர்த்த பானகம் குடித்து வருகிறார்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: பித்தளை வாயுடன் கூடிய நரசிம்மருக்கு பானகத்தை நைவேத்தியமாக அருளுவது இத்தலத்தின் சிறப்பு.\n« பெருமாள் முதல் பக்கம்\nஅடுத்த பெருமாள் கோவில் »\nவிஜயவாடா- குண்டூர் ரோட்டில்12 கி.மீ., குண்டூரில் இருந்து விஜயவாடா வழியில் 21 கி.மீ.,\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nவிஜயவாடாவில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கி கோயிலுக்குச் செல்லலாம்.\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2018/11/13/", "date_download": "2019-11-18T03:05:12Z", "digest": "sha1:EAOADDTEPPXZ5XK7YAN6HRHUHCVP6BJF", "length": 10507, "nlines": 95, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "November 13, 2018 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nநாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக இடைக்காலத் தடை – மைத்திரியின் அராஜகத்தனத்துக்கு ‘வேட்டு’ வைத்தது உயர்நீதிமன்றம்\nநாடாளுமன்றத்தைக் கலைக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முடிவுக்கு உயர்நீதிமன்றத்தால் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த இடைக்காலத் தடையுத்தரவு எதிர்வரும் டிசம்பர் மாதம் 07ஆம் திகதி வரை அமுலில்…\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால் மரநடுகை மாத ஆரம்ப நிகழ்வு\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையால் வடக்கு மாகாண மரநடுகை மாதத்தினை ஆரம்பிக்கும் முகமாக மரக்கன்றுகளை நாட்டும் ஆரம்ப நிகழ்வுகள் இன்று பளை நகரபகுதி மற்றும் பொது விளையாட்டு மைதானம்…\nதேர்தல் கூட்டணி குறித்து தீவிரமாக ஆராய்கிறது தமிழரசு\nபாராளுமன்றத் தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் புதிய கட்சிகள் அல்லது அமைப்புக்களை இணைத்துக் கொள்வது தொடர்பில் ஆராயப்பட உள்ளதாக கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்…\nசகல தமிழ்க் கட்சிகளையும் ஓரணியின் கீழ் கொண்டு வருவதற்கு முயற்சிப்பேன்\nதென்னிலங்கை கட்சிகள், அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளும் போட்டியில் குதித்துள்ள நிலையில், பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர், சகல த��ிழ்க் கட்சிகளையும் ஓரணியின் கீழ் கொண்டு வருவதற்கு…\nகூட்டமைப்பில் இணையும் புதிய கட்சிகள்\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் புதிய கட்சிகள் அல்லது அமைப்புக்களை இணைத்துக்கொள்வது தொடர்பில் இன்னும் சில தினங்களில் தீர்மானிக்கவுள்ளதாக கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்…\nபிரதமர் முகம் பிடிக்காவிட்டால் நாடாளுமன்றைக் கலைக்கலாமா\nஇலங்கையின் பிரதமராகிய ரணில் விக்கிரமசிங்கவின் முகத்தை ஜனாதிபதிக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக, அவர் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட முடியுமா – இவ்வாறு நேற்று உயர்நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினார் தமிழ்த் தேசியக்…\nராஜபக்ஷாக்களை தோற்கடித்த பெருமை தமிழ்மக்களை சாரவேண்டும் – ஆனோல்ட் (video)\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர முதல்வர் உரை (Video)\nதமிழர் பிரச்சினையில் ஐ.தே.கவின் நிலைப்பாடு என்ன குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி\nவடக்கு – கிழக்கு இணைந்தால் ஓடும் இரத்த ஆறு சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா\nதமிழ் இனவழிப்பின் 10 ஆம் ஆண்டு உணர்வெழுச்சியுடன் தமிழரசில்\nஅமரர் நடராஜா இரவிராஜ் நினைவு சாவகச்சேரியில்\nபாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் முயற்சியினால் புலோப்பளை வீதி புனரமைப்பு\nதம்பகாமம் இந்த இளைஞர் விளையாட்டுக் கழகத்திற்கு ஸ்ரீதரனால் நிதி ஒதுக்கீடு\nஜனாதிபதி தேர்தல் – கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து சம்பந்தன் முக்கிய தகவல்\nமுதலிக்குளம் வீதிக்கு முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டது\nமஹிந்தவிள் ஆட்சியில் காணிவிடுவிப்பு: கோத்தா சொல்கின்றமை பச்சப்பொய்\nஅரசு கூட்டமைப்புக்கு பணம் கொடுத்தா ஆதரவு பெற்றது என்ன சொல்கிறார் விக்கி ஐயா\nகோட்டாவின் வெற்றிக்காக விக்கி கொடுத்த அஸ்திரம்\nசனாதிபதி தேர்தல் சனநாயகத்துக்கும் – சர்வாதிகாரத்துக்கும் தர்மத்துக்கும் – அதர்மத்துக்கும் நீதிக்கும் – அநீதிக்கும் இடையிலான போராக மாறியுள்ளது\nசுமந்திரன் ஒரு கெட்டிக்கார அரசியல்வாதி மறுப்பவர்கள் அவர் மீது கல்லெறிகிறார்கள்\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-5118.html?s=2d3fca48f5154e21b2e1365ad3eb6db8", "date_download": "2019-11-18T04:13:50Z", "digest": "sha1:EIZPSS6V37R4RMCPIJT2IRQ3LY2EVQUT", "length": 11544, "nlines": 160, "source_domain": "www.tamilmantram.com", "title": "தண்ணீரின் தாகம் !!! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > தண்ணீரின் தாகம் \nகாரிருள் நெஞ்சம் கொண்ட கடையோனையும்\nநான் இவ்வுலகத் தேரின் அச்சாணி \nதாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே என\nகேவலமான, மக்களைக் கெடுக்கும் மதுவுக்கு\nதண்ணீரைப் பற்றி ஒரு வித்யாசமான கண்ணோட்டம்..\nநீங்கள் ஒரு முத்தாய் திகழப்போகின்றீர்கள்...\nகடைசியில் ஒரு விண்ணப்பத்தோடு அழகாக முடிந்துள்ளீர்கள்.\nகடைசியில் ஒரு விண்ணப்பத்தோடு அழகாக முடிந்துள்ளீர்கள்.\nமோதிரக் கையால் குட்டு வாங்கியமைக்கு மகிழ்கிறேன்.\nமுத்து .. தலைவர் குட்டு வைக்கவில்லை.. உங்கள் விரலுக்கு\nமுத்து...நீர்(தந்த ) க்கவிதை அருமை...\nஅனைவரையும் உற்சாகம் கொள்ள வைக்கும்\nஅருமை முத்து... அசத்தலாய் படைத்திட்டமைக்கு பாராட்டுக்கள்\nஅழகான, அருமையான ஒரு கவிதை..............\nஉங்கள் பெயர் முத்து என்றிருப்பது சாலப்பொருந்தும்\nதண்ணீர் அருமை அது தேவையின் போது கிடைக்காமல் தவிக்கும் போது தான் தெரியும்.அருமை.முத்து\nகேவலமான, மக்களைக் கெடுக்கும் மதுவுக்கு\n\"கேவலமான\" சொல்லிற்கு பிறகுள்ள \",\"வையும் நீக்கிவிடுங்கள்.\nகேவலமான மக்கள் தான் அதைக் குடிப்பவர்கள்.\nஅருமையான் எண்ண ஓட்டம், பாராட்டுக்கள் முத்து.\nகேவலமான மக்கள் தான் அதைக் குடிப்பவர்கள்.\nபோச்சு... பிரபாவுக்கு இன்னைக்கு நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன்....\nமுத்து.... தண்ணீர்க் கவிதை அருமை \nமுத்தானதும் அருமையான கவிதை தந்த கவிஞருக்கு நன்றிகள். உங்கள் கோரிக்கை பரிசிலிக்கப்படும். ஆமாம் நாங்கள் வைக்கும் பெயர் தண்ணி அல்லவா அது தண்ணீர் அல்லவே\nமுத்தான கவிதைக்கு வாழ்த்துக்கள் ..\nபோச்சு... பிரபாவுக்கு இன்னைக்கு நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன்....\nஅதெப்படி அன்பரே, தமிழ் வளர்க்கும் நண்பர்கள் யாரும்\nகுடிக்கமாட்டார்கள் அயிற்றே. அதனால் தான் தைரியமாக\n\"கேவலமான\" சொல்லிற்கு பிறகுள்ள \",\"வையும் நீக்கிவிடுங்கள்.கேவலமான மக்கள் தான் அதைக் குடிப்பவர்கள்.\nஅருமையான் எண்ண ஓட்டம், பாராட்டுக்கள் முத்து.\nஅட ..அமெரிக்காவில் இப்படியும் ஒரு மனிதரா \nமுத்து உங்கள் கவிதை மிக அருமை\nபாராட்டிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி..நன்றி...நன்றி...\nநல்ல வேளையாக மன்ற விழாவுக்கு வந்த யாரும்\nநண்பர் பிரபா தப்பித்தார் ... :) :D\nஅவர்களை வளர்த்த தாயையும் தானே\nதன் தாயை நேசிப்பவன் எவனும்\nகவிதை அருமை முத்து அவர்களே\nஅசத்தலான கவிதை வரிகளில் கலக்கிய முத்துவிற்கு பாராட்டுகள்,வாழ்த்துகள்\nபார்வையாளர்,படைப்பாளரானப்போ பதித்ததை கண்காணிப்பளாரானப்பிறகு வாழ்த்துகிறேன்.தாமதத்திற்கு மன்னிக்கவும்\nரொம்ப நன்றிங்க நிலா ...\nநன்றி கவிதா அவர்களே ...\nஎன்ன முத்து திடீரென மரியாதை பலமா இருக்கு\nஎன்ன முத்து திடீரென மரியாதை பலமா இருக்கு\nநிலா மேல எப்பவுமே மரியாதை உண்டு ... :wink:\nஹலோஓஒ எப்பவும் நன்றி நிலான்னு சொல்லிட்டு இப்ப நன்றிங்க நிலான்னா\nநீங்க பயந்தால் பரவாயில்லை ..\nமன்றம் ஈந்த முத்தான இளவல்\nநீரின்றி அமையாது உலகு என்னும் பெருமை கொண்ட நீரின்\nதாபத்தை கடைசி வரியில் வைத்துத் தந்த கவிதை\nநினைவுக்கடலில் மூழ்கிக் கண்டெடுத்த ''முத்து''\nஉங்கள் பெயரை போல் முத்தான கவிதை.வாழ்த்துகள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/02/blog-post_4906.html", "date_download": "2019-11-18T03:38:24Z", "digest": "sha1:S4VTEAI2DUNVSFBKCQ6TDRKEAKX24L2Z", "length": 23518, "nlines": 442, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: கூட்டமைப்பு - புலிகள் உறவு: விசாரணை ஒன்று வரலாம்?", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nமீண்டும் வளம் பெறும் குடிசை கைத்தொழில்\nஇலங்கை உயர்மட்ட குழு அடுத்த வாரம் ஜெனீவா பயணம் * ஆ...\nவந்தாறுமூலை மத்திய மாக வித்தியாலயத்தில் இடம்பெற்ற ...\nநாவிதன்வெளி பிரதேச சபைக் கூட்டம்; கூட்டமைப்பினர் வ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தென்னாபிரிக்காவினால் ந...\nமட்டக்களப்பை தாய்வீடாகக் கருதி மக்களுக்கு பணி புரி...\nமுஸ்லிம் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து தாக்குதல் நடா...\nஅக்குறானை பாரதி வித்தியாலய கட்டிட திறப்பு விழாவும்...\nராஜிவ் கொலையாளிகள் தூக்கு ரத்து \nமோடி வந்தால் நாடு தாங்காது\nமாநில ஆட்சியா, மாகாண ஆட்சியா, கூட்டாட்சியா\nசம்பந்தன் எதேச்சதிகாரமாம்: மாவை பதவி துறப்பு முயற்...\nதமிழ் சினிமாத்துறையின் தனித்துவமான கலைஞன் பாலு மக...\nமுன்னாள் முதல்வர் சந்திவெளி வைத்தியசாலைக்கு விஜயம்...\nதமிழ்சினிமாவின் தலைசிறந்த இயக்குநர் பாலுமகேந்திரா...\nறெஜி கலாசார மண்டபத்தில் நடைபெற்ற வாழ்வின் எழுச்சி ...\nதேசிய ரீதியில் ஆட்சேர்க்கும் போது திறமையின் அடிப்ப...\nகிழக்கின் எழுச்சித் திட்டம் அங்கு வாழும் மூவின மக்...\nபிரபாகரன் செய்த கர்ம பயனே முள்ளிவாய்க்காலில் அனாதை...\nஅத்வானி பிரதமர் ஆகும் வாய்ப்பு கைநழுவியது.\nநவசமசமாஜக் கட்சியின் மனுவில் 15 பெயர்களில் போலி ஆவ...\nகிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு தொலைகாட்சி ...\nகோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கான விஷேட பிரதேசஅபி...\nதேசிய ரீதியில் ஆட்சேர்க்கும் போது திறமையின் அடிப்ப...\nமட்டக்களப்பு காந்திபுரம் கலைமகள் வித்தியாலய மாணவர்...\nபாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட புதிய அணி : 11 கட...\n155 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 3794பேர் போட்டி மா...\n53 இலங்கையர் நாடு கடத்தல் படகில் சென்றோர் விமானத்த...\nகாலனித்துவ சக்திகளின் அதிகார ஆணைகளில் இருந்து விடு...\nகிராம அபிவிருத்தி கலந்துரையாடல் 2014\nமுன்னாள் முதல்வரின் முயற்சியினால் விறகு வியாபாரிகள...\nகல்வி, வேலைவாய்ப்பில் கிழக்கு மாகாண தமிழர்கள் புறக...\nஊடகவியலாளர் மெல்ஷியா குணசேக கூரிய ஆயுதத்தினால் கழு...\nகூட்டமைப்பு - புலிகள் உறவு: விசாரணை ஒன்று வரலாம்\nவட மாகாண சபை தீர்மானம் தேசத் துரோகத்தின் அதி உச்சக...\nகளுதாவளை மக்கள் நன்றிகெட்டவர்கள் - கருணா\nராஜீவ் கொலை வழக்கின் குற்றவாளிகள் மரண தண்டனைக்குரி...\nதேயிலை உற்பத்தியில் சாதனை: 2013 இல் 1.54 பில்லியன்...\nமாடுகள்கூட படுத்து உறங்க முடியாத நிலையில் மட்டக்கள...\nகூட்டமைப்பு - புலிகள் உறவு: விசாரணை ஒன்று வரலாம்\nபோர்க் குற்ற விசாரணைக்கு, ஜெனிவாவில் ஆதரவு திரட்டத் தயாராகி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அன்று தாம் புலிகளுடன் வைத்திருந்த உறவுகளை மறந்தும் மறைத்தும் இன்று செயற்பட்டு வருகின்றனர். இதனால், இவர்கள் புலிகளுடன் எத்தகைய உறவினை வைத்திருந்தார்கள், புலிகளின் பயங்கரவாதச் செய���்பாடுகளுக்கு எவ்வகையில் ஆதரவு வழங்கினர் என்பது குறித்த விசாரணைகள் பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப் படலாம் எனத் தெரிய வருகிறது.\nகொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர், ‘விடுதலைப் புலிகளை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக அரசியல் அங்கீகாரம் அளிக்கும் வகையில், 2001 இன் பிற்பகுதி தொடக்கம் விடுதலைப் புலிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட நெருக்கமான உறவை மையப்படுத்தியே இந்த விசாரணை நடத்தப்படலாம் எனவும் தெரிவித்துள்ளதாகச் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇந்த விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவுள்ளதுடன் போரின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புலி ஆதரவு செயற்பாடுகள் குறித்து, அனைத்துலக சமூகத்துக்கும் தகவல் அளிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது. 2006 நடுப் பகுதியில், போருக்கு இட்டுச் சென்ற விடுதலைப் புலிகளின் தந்திரத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எத்தகைய செல்வாக்கு செலுத்தியது என்பது குறித்து அவர்களிடம் விசாரிப்பதே தமது நோக்கமாக உள்ளது’ என்று அந்த அதிகாரி தெரிவித்ததாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவிடுதலைப் புலிகளின் சிறுவர் போராளிகள் பயிற்சி முடித்து வெளியேறும் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த பிரதிநிதிகள் சிலர் கலந்து கொண்டுள்ளனர்.\nஅதுபற்றிய ஒளிப்பட ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாகவும் 2005 ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று விடுதலைப் புலிகளின் உத்தரவுக்கமைய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களிடம் கோரிய சூழ்நிலை குறித்தும் அவர்களிடம் விசாரணை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமீண்டும் வளம் பெறும் குடிசை கைத்தொழில்\nஇலங்கை உயர்மட்ட குழு அடுத்த வாரம் ஜெனீவா பயணம் * ஆ...\nவந்தாறுமூலை மத்திய மாக வித்தியாலயத்தில் இடம்பெற்ற ...\nநாவிதன்வெளி பிரதேச சபைக் கூட்டம்; கூட்டமைப்பினர் வ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தென்னாபிரிக்காவினால் ந...\nமட்டக்களப்பை தாய்வீடாகக் கருதி மக்களுக்கு பணி புரி...\nமுஸ்லிம் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து தாக்குதல் நடா...\nஅக்குறானை பாரதி வித்தியாலய கட்டிட திறப்பு விழாவும்...\nராஜிவ் கொலையாளிகள் தூக்கு ரத்து \nமோடி வந்தால் நாடு தாங்காது\nமாநில ஆட்சியா, மாகாண ஆட்சியா, கூட்டாட்சியா\nசம்பந்தன் எதேச்சதிகாரமாம்: மாவை பதவி துறப்பு முயற்...\nதமிழ் சினிமாத்துறையின் தனித்துவமான கலைஞன் பாலு மக...\nமுன்னாள் முதல்வர் சந்திவெளி வைத்தியசாலைக்கு விஜயம்...\nதமிழ்சினிமாவின் தலைசிறந்த இயக்குநர் பாலுமகேந்திரா...\nறெஜி கலாசார மண்டபத்தில் நடைபெற்ற வாழ்வின் எழுச்சி ...\nதேசிய ரீதியில் ஆட்சேர்க்கும் போது திறமையின் அடிப்ப...\nகிழக்கின் எழுச்சித் திட்டம் அங்கு வாழும் மூவின மக்...\nபிரபாகரன் செய்த கர்ம பயனே முள்ளிவாய்க்காலில் அனாதை...\nஅத்வானி பிரதமர் ஆகும் வாய்ப்பு கைநழுவியது.\nநவசமசமாஜக் கட்சியின் மனுவில் 15 பெயர்களில் போலி ஆவ...\nகிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு தொலைகாட்சி ...\nகோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கான விஷேட பிரதேசஅபி...\nதேசிய ரீதியில் ஆட்சேர்க்கும் போது திறமையின் அடிப்ப...\nமட்டக்களப்பு காந்திபுரம் கலைமகள் வித்தியாலய மாணவர்...\nபாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட புதிய அணி : 11 கட...\n155 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 3794பேர் போட்டி மா...\n53 இலங்கையர் நாடு கடத்தல் படகில் சென்றோர் விமானத்த...\nகாலனித்துவ சக்திகளின் அதிகார ஆணைகளில் இருந்து விடு...\nகிராம அபிவிருத்தி கலந்துரையாடல் 2014\nமுன்னாள் முதல்வரின் முயற்சியினால் விறகு வியாபாரிகள...\nகல்வி, வேலைவாய்ப்பில் கிழக்கு மாகாண தமிழர்கள் புறக...\nஊடகவியலாளர் மெல்ஷியா குணசேக கூரிய ஆயுதத்தினால் கழு...\nகூட்டமைப்பு - புலிகள் உறவு: விசாரணை ஒன்று வரலாம்\nவட மாகாண சபை தீர்மானம் தேசத் துரோகத்தின் அதி உச்சக...\nகளுதாவளை மக்கள் நன்றிகெட்டவர்கள் - கருணா\nராஜீவ் கொலை வழக்கின் குற்றவாளிகள் மரண தண்டனைக்குரி...\nதேயிலை உற்பத்தியில் சாதனை: 2013 இல் 1.54 பில்லியன்...\nமாடுகள்கூட படுத்து உறங்க முடியாத நிலையில் மட்டக்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/145700-mr-miyav-cinema-news", "date_download": "2019-11-18T03:30:21Z", "digest": "sha1:56X4NSSB7MRLJ4R6ULUPA6GKCIHYOFCE", "length": 4520, "nlines": 124, "source_domain": "cinema.vikatan.com", "title": "Junior Vikatan - 07 November 2018 - மிஸ்டர் மியாவ் | Mr. Miyav - Cinema News - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: ஸ்டாலின் Vs ரஜினி - பி.ஜே.பி மெகா பிளான்\nஇ��ைத்தேர்தலுக்குப் பிறகு தி.மு.க ஆட்சி\n - மத்திய அரசு - ரிசர்வ் வங்கி மோதல்...\n30 எம்.ஜி.ஆர்... 30 ஜெயலலிதா பார்சல்\nசென்னை கமிஷனர் ஆபீஸ்... 8-வது மாடி ரகசியம் என்ன\nஅமெரிக்காவுக்கு அகதிகள் கொடுக்கும் ‘ரெட் அலர்ட்\n“இனியும் மக்களை ஏமாற்ற முடியாது” - அணைக்காகத் திரண்ட ஆச்சர்ய விவசாயிகள்\nகிராம சபை கேள்வி கேட்டால் கைது - கேள்விக்குறியாகும் அரசியல் சாசன சட்ட உரிமை...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/05/21/27723/", "date_download": "2019-11-18T03:16:15Z", "digest": "sha1:P4GKAPAIODUUJB44INNXUNLWZWVYRNBW", "length": 10910, "nlines": 331, "source_domain": "educationtn.com", "title": "kalvi TV likely to go live next month.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious articleஅரசுப் பள்​ளி​கள் புது “டிவி’ வாங்க வேண்​டும்: கல்​வித்​துறை உத்​த​ரவு.\nNext articleஅரசு நிர்ணயம் செய்த கல்வி கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் மற்றும் வாங்கும் பணத்திற்கு முறையாக பில் கொடுக்காத நிறுவனங்கள் மீது புகார் தெரிவிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு\nசென்னையில் கல்வி தொலைக்காட்சி அலுவலகத்தில் பணிபுரிய வாய்ப்பு.\nதமிழக அரசின் கல்வி, ‘டிவி’ சேனலை தரம் உயர்த்த, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.\nகல்வி தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ Android Mobile App.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகெட்ட கொலட்ஸ்ட்ராலை குறைக்க உதவும் உணவுகள்…\nகணினி ஆசிரியர்களுக்கு, கூடுதல் பொறுப்பு.\nஓய்வூதியத்திற்கான மசோதாவை நிதி அமைச்சகம் நிறைவேற்றியது. எது முதலில் வந்தாலும் 33 ஆண்டுகள் சேவை...\nபொதுத் தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலை தயாரித்து EMIS – ல் பதிவேற்றம்...\nகெட்ட கொலட்ஸ்ட்ராலை குறைக்க உதவும் உணவுகள்…\nகணினி ஆசிரியர்களுக்கு, கூடுதல் பொறுப்பு.\nஓய்வூதியத்திற்கான மசோதாவை நிதி அமைச்சகம் நிறைவேற்றியது. எது முதலில் வந்தாலும் 33 ஆண்டுகள் சேவை...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nசுகாதாரம் குறித்து கற்பிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி\nசுகாதாரம் குறித்து கற்பிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி ஒருங்கிணைந்த பள்ளி திட்டம் சார்பில், 'ஊட்டச்சத்து சுகாதாரம், செயல்படுத்துதல்' என்ற திட்டம் மாணவியர் பயிலும், 5,711 பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. இப்பள்ளிகளை சேர்ந்த, 360 ஆசிரியர்களுக்கு, வரும், 19...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://ilakyaa.com/2011/08/20/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-5-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-11-18T04:21:17Z", "digest": "sha1:CALVWPEH4ZOWXNDQGTV7BHERBJXNGYYH", "length": 13306, "nlines": 138, "source_domain": "ilakyaa.com", "title": "தமிழ் குறுக்கெழுத்து 5 – விடைகள் | இணைய பயணம்", "raw_content": "\nகலைஞர் குறுக்கெழுத்து – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 11 – விடைகள்\nகுறுக்கெழுத்து 10 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 12 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன் – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 14 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 15 – தேர்தல் விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 18 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 19 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 20 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 21 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 22 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 23 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 24 – விடைகள்\nஇந்தியாவின் மிதக்கும் விண்ணோக்கி ஆய்வகம்\nலேசர் ஒளியில் நடக்கும் கிராஃபின் காகிதங்கள்\n← தமிழ் குறுக்கெழுத்து 5\nதமிழ் குறுக்கெழுத்து 6 →\nதமிழ் குறுக்கெழுத்து 5 – விடைகள்\nவாழ்க்கையிலும் இப்படி எல்லாவற்றுக்கும் நிச்சயமாகப் பல தீர்வுகள் இருக்கத் தான் செய்கின்றன. அதைக் கண்டுபிடிக்க நமக்கு கொஞ்சம் நேரம் தேவைப் படுகிறது – இந்த குறுக்கெழுத்துப் புதிரை விடுவித்தல் போல.\nஐந்தாவது குறுக்கெழுத்து கொஞ்சம் கடினமாகவே இருந்தது என்று லோகேஷ் முதல் நாளே சொல்லிவிட்டார். ஆனால் மனிதர் இந்த வாரமும் பெரும்பாலான விடைகளை வழங்கி விட்டார்.\nசில விடைகளுக்கான விளக்கங்களைக் காண்போம்.\n1 – மே. கீழ். – அனைத்தையும் ஆராய்ந்து ஏன், எதற்கு, எப்படி என்று கேள்வி கேட்டு தெளிவதை அறிவியல் என்று சொல்கிறோம் – அறிவை முதன்மையாக வைத்து முயற்சிப்பதால்.\n8 – மே. கீழ். – பொருந்தாக் காமம் என்பதைக் கைக்கிளை என்று சங்க காலத்தில் வழங்கினர்.\n17 – இ. வ. – எனக்குப் பிடித்த புதிர் இது. ராமாயணத்தில் ஜனகனின் வில் உடைந்தது ராமனின் பலத்தால். ஒளிச்சிதறலின் போது ஒளியின் அலைநீளம் மாறுகிறது என்று கண்டரிந்தமைக்காக சர் சி.வி. ராமன் அவர்களுக்கு நோபெல் பரிசு கிடைத்தது. இவை இரண்டுமே ராமன் விளைவு தான். ஒப்புக்கொள்கிறீர்களா\nஉங்கள் எண்ணங்களை எனக்குத் தெரியப்படுத்துங்கள். கீழே மறுமொழி (Leave a comment) க்ளிக் செய்து வசை பாடுங்கள். அல்லது ‘டேய் மச்சான், இங்க ஒருத்தன் சிக்கிருக்காண்டா’ என்று உங்கள் நண்பர்களுக்கு இதைப் பற்றி சொல்ல facebook, twitter, google plus ஆகியவற்றுக்கான பொத்தான்களைப் (Buttons) பயன்படுத்துங்கள்.\nBy vijay • Posted in குறுக்கெழுத்து\t• குறிச்சொல்லிடப்பட்டது குறுக்கெழுத்து, சர் சி.வி. ராமன், தமிழ், நாழிகை, புதிர், ராமன் விளைவு, விடைகள், tamil crossword\n← தமிழ் குறுக்கெழுத்து 5\nதமிழ் குறுக்கெழுத்து 6 →\nOne comment on “தமிழ் குறுக்கெழுத்து 5 – விடைகள்”\nவிஜய், இது சூப்பர் — அறிவியல் என்னால நெனச்சுக்கூட பாக்க முடியல 🙂\nகைக்கிளை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு, ஆனா, என்னால கண்டிப்பா சொல்லியிருக்க முடியாது.\nவஞ்சப்புகழ்ச்சியும், அருள்மொழியும் நான் கூகுள் மூலமா தான் கண்டுபுடிச்சேன்…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதமிழ் குறுக்கெழுத்து 26 – பொன்னியின் செல்வன்\nதுன்பத்துப் பால் – வினையே ஆடவர்க்கு உயிரே – குறுந்தொகை பாடல்\nமூவேந்தரும் ஓரிடத்தில் – புறநானூற்றுப் புதையல் 2\nபனை நுங்கு சீசனும் படை வெல்லும் சோழனும் – புறநானூற்றுப் புதையல் 1\nதுன்பத்துப் பால் – இன்னுமொரு இனிய குறுந்தொகை பாடல்\ncrossword Jeffrey Fox ponniyinn selvan crossword tamil tamil crossword tamil crossword blog tamil crossword puzzle tamil crossword puzzle with answers tamil puzzles tamil word puzzles ஃபேஸ்புக் அயனி அறிவியல் ஆங்கில மோகம் ஆலத்தூர் கிழார் இயற்பியல் இலக்கணம் இலக்கியம் ஈர்ப்பு அலைகள் ஈர்ப்பு விசை கருந்துளை கலாம் கலைஞர் கல்கி காலக்ஸி குறுக்கெழுத்து குறுக்கெழுத்து 24 குறுக்கெழுத்து புதிர் குறுந்தொகை செய்தித்தாள் செல்சியஸ் சோழன் சோழர்கள் ட்விட்டர் தந்தி தனிம அட்டவணை தமிழ் தமிழ் குறுக்கெழுத்து தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி தலைவன் தலைவி தேர்தல் தேர்தல் குறுக்கெழுத்து நான் நாழிகை நியூட்ரினோ நிலா நீ நோபல் பரிசு பசலை படை படைபலம் பால் புதிர் புத்தகம் புத்தக விமர்சனம் புறநானூறு பேட்டரி பேப்பர் பையன் பொன்னியின் செல்வன் போர் மின்கலம் முடி முதல்வர் மோர்ஸ் யாழ்பாணம் ராமன் விளைவு லித்தியம் லித்தியம்-அயனி லேசர் வந்தியத்தேவன் விடைகள் விண்வெளி விஷம் வெப்பநிலை\nதமிழ் குறுக்கெழுத்து 9 - விடைகள்\nகுறுக்கெழுத்து 17 - சிறுவர், சிறுமியர் சிறப்பு புதிர்\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் mmuthu\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் mmuthu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediyaan.com/%E0%AE%B0%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-11-18T04:52:52Z", "digest": "sha1:NA7XQVZA3HIDJ3INCHP45DGKV2BP3QSB", "length": 9360, "nlines": 206, "source_domain": "mediyaan.com", "title": "ரஷியாவில் ராஜ்நாத்.! - Mediyaan", "raw_content": "\nஐ.ஐ.டி பாத்திமா தற்கொலையின் காரணம் என்ன..\nபாரதத்தை இணைத்த புதிய பகீரதன் பட்டேல் ..\nஜாகீர் நாயக்கை பொருளாதார குற்றவாளியாக அறிவிக்க – அமலாக்கதுறை வேண்டுகோள்\nஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கொலை வழக்கு – 3 பயங்கரவாதிகள் கைது\nதிவாலானது உலகின் பழமையான நிறுவனம்\nபஞ்சமிநில விவகாரம் உதயநிதிக்கு நோட்டீஸ்\nகுழந்தைகளின் ரத்தம் குடிக்கும் கிருஸ்தவ பள்ளிகள்..\nதிருமுருகன் காந்தி மீது வழக்கு பதிவு..\nராமருக்கு கோவிலெழுப்ப நன்கொடை தேவையில்லை\nஷீலா ரஷீதின் முன்ஜாமீன் தள்ளுபடி, கைது செய்ய தடையில்லை..\nசிவசேனா மற்றும் NCP ஆட்சி அமைக்கும்\nசபரிமலை நடைதிறப்பு, பெண்கள் அனுமதிக்கப்படுவார்களா\nதேசிய தலைமை ஏற்கும் தமிழர்..\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ஷே வெற்றி\nகோத்தபயே ராஜபக்சேவுக்கு பிரதமர் வாழ்த்து\nஅயோத்தி தீர்ப்பு பின்னணியில் மோடி – இந்தியா கண்டனம்\nஏவுகணைகளை தடுக்கும் எஸ் 400 – பலம் பெரும் பாரதம்..\nகுடியரசு விழாவில் பிரேசில் அதிபர்\nஇந்திய சீன உறவு ஓர் அலசல் – Banu Gomes\nராமர் கோவில் காட்டுவோம் SONG\nஅயோத்தி தீர்ப்பை பற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் ஜி பாகவத்\nஸ்ரீமதி விஷாகா ஹரி அயோத்தி ராமரை பற்றி\nஸ்ரீமதி ரேவதி முத்துசாமி அயோத்தி ராமரை பற்றி\nமறுசீராய்வு மனு தாக்கல் – முஸ்லிம்கள் முடிவு\nகோத்தபயே ராஜபக்சேவுக்கு பிரதமர் வாழ்த்து\nபஞ்சமிநில விவகாரம் உதயநிதிக்கு நோட்டீஸ்\nசிவசேனா மற்றும் NCP ஆட்சி அமைக்கும்\nHome World ரஷியாவில் ராஜ்நாத்.\nபாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்க் மூன்றுநாள் அரசுமுறை பயணமாக ரஷிய தலைநகர் மாஸ்கோ சென்றுள்ளார். அங்கு ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சரை சந்தித்து பேசுகிறார். பின்னர் 19 வது இந்தியா, ரஷிய ராணுவ ஒத்துழைப்பு கருத்தரங்கில் பங்கேற்கிறார். கருத்தரங்கில் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் இந்தியாவில் இராணுவ தொழில்நுட்பங்களை முதலீடு செய்ய அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்க்கு பின்னர் உஸ்கிபெஸ்கிஸ்தான் தலைநகர் தாஷ்க்கண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கிறார்.\nPrevious articleகடும் எதிர்ப்பால் பின்வாங்கிய ஆந்திர அரசு\nNext articleமொழி வேறுபட்டாலும் பொருள் ஒன்றே … வள்ளுவனும் இந்துவே.\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ஷே வெற்றி\nமறுசீராய்வு மனு தாக்கல் – முஸ்லிம்கள் முடிவு\nமாபெரும் தலைவர்களின் நினைவு தினம் இன்று\nராமருக்கு கோவிலெழுப்ப நன்கொடை தேவையில்லை\nமறுசீராய்வு மனு தாக்கல் – முஸ்லிம்கள் முடிவு\nஷீலா ரஷீதின் முன்ஜாமீன் தள்ளுபடி, கைது செய்ய தடையில்லை..\nதேசிய தலைமை ஏற்கும் தமிழர்..\nஇந்திய சீன உறவு ஓர் அலசல் – Banu Gomes\nராமர் கோவில் காட்டுவோம் SONG\nஅயோத்தி தீர்ப்பை பற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் ஜி பாகவத்\nஸ்ரீமதி விஷாகா ஹரி அயோத்தி ராமரை பற்றி\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ஷே வெற்றி\nமறுசீராய்வு மனு தாக்கல் – முஸ்லிம்கள் முடிவு\nமாபெரும் தலைவர்களின் நினைவு தினம் இன்று\nஐ.ஐ.டி பாத்திமா தற்கொலையின் காரணம் என்ன..\nசுஜீத்தின் பெற்றோருக்கு அரசியல் கட்சிகள் நிதியுதவி அளித்தது\nதிருமுருகன் காந்தி மீது வழக்கு பதிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://raattai.wordpress.com/2016/01/27/testimony-of-shyam-lal-jain-before-gd-khosla-commission/", "date_download": "2019-11-18T04:43:42Z", "digest": "sha1:SDJUDGC5GL6BWT6GRF6VXBFMTQBXK7IX", "length": 13445, "nlines": 123, "source_domain": "raattai.wordpress.com", "title": "Testimony of Shyam Lal Jain before GD Khosla Commission | இராட்டை", "raw_content": "\nஇராட்டை / ஜனவரி 27, 2016\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇந்திய மொழிகளை ஊக்குவித்தார் காந்தி - மிருணால் பாண்டே\nமகாத்மாவின் போதனைகள் இவ்வுலகுக்கு அவசியம்- தலாய் லாமா, பேட்டியாளர்கள்: எலிஸபெத் ரோஷ், ஷாலினி உமாச்சந்திரன்\nமகாத்மா குறித்து மௌலானா - ரஜியுத்தின் அகில்\nஅகிம்சை நேரடி போராட்டத்தால் 'அனைவரும் மேன்மையடைதல்' - மைக்கேல் கே. ஹனி\nஒத்துழையாமை இயக்கம் குறித்து பாரதி\nகாந்தியாரின் படத்தைக் கொளுத்துவேன், அரசியல் சட்டத்தைக் கொளுத்துவேன் என்ற பெரியாருக்காக … அண்ணா\nகல்வி முறையும் பெண்கள் சீர்திருத்தமும் – வ. உ. சிதம்பரம்பிள்ளை\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அ.மார்க்ஸ் (3) அண்ணா (15) அண்ணாமலை (1) அம்பேத்கர் (44) அருந்ததிராய் (1) ஆண்ட்ரூஸ் (1) ஆயுர்வேதம் (1) இன்று (13) இரட்டை வாக்குரிமை (3) ஈ.வெ.கி. சம்பத் (1) உப்பு சத்தியாகிரகம் (1) எம்.சி.ராஜா (1) எம்.ஜி.ஆர் (1) ஏசு கிறிஸ்து (1) ஐன்ஸ்டீன் (2) ஒளவை (1) ஓமந்தூரார் (1) க.சந்தானம் (1) கலப்புமணம் (1) கல்கி (1) கவிதை (5) கஸ்தூரிபா (2) காந்தி (144) காந்தியின் மறைவு (15) காமராஜர் (8) கிரிப்ஸ் (1) கொண்டா வெங்கடப்பையா (1) கோகுலே (1) கோட்சே (6) கோரா (1) கோல்வால்கர் (4) சகஜானந்தர் (2) சந்திரசேகர சரஸ்வதி (1) சாவர்க்கர் (3) சாவி (1) சின்ன அண்ணாமலை (3) சிவ சண்முகம் பிள்ளை (2) டால்ஸ்டாய் (1) தக்கர் பாபா (2) தமிழ்நாட்டில் அம்பேத்கர் (10) தாகூர் (2) தினமணி (5) திரு.வி.க (1) திருக்குறள் (1) திலகர் (2) நரசிங் மேத்தா (2) நாத்திகம் (1) நிறவெறி (1) நேரு (5) பசு வதை (4) பஞ்சம் (1) படேல் (2) பூகம்பம் (1) பூனா ஒப்பந்தம் (1) பெரியார் (40) போஸ் (5) மகாகவி பாரதியார் (14) மகாத்மா (4) மதம் (2) மது விலக்கு (1) மருத்துவம் (2) மார்க்சியம் (1) மார்க்ஸ் (1) மின்னூல்கள் (10) முத்துலட்சுமி ரெட்டி (3) ராஜாஜி (16) லா.சு.ரங்கராஜன் (5) லூயி ஃபிஷர் (1) வ.உ.சி (3) வினோபா (3) விவேகானந்தர் (2) வைத்தியநாதய்யர் (3) ஹரிஜன் (18) Bhangi (3) harijan (8) Hindu Mahasabha (1) Langston Hughes (5) SCF (5)\nBhangi Gandhi Harijan Hindhu Maha Sabha Jawaharlal Nehru Langston Hughes Narsinh Mehta RSS SCF Shyam Lal Jain அ.மார்க்ஸ் அண்ணா அம்பேத்கர் அருந்ததிராய் ஆனந்த தீர்த்தர் இரட்டை வாக்குரிமை ஈ.வெ.கி. சம்பத் எம்.சி.ராஜா எம்.ஜி.ஆர் ஏசு கிறிஸ்து ஐ.மாயாண்டி பாரதி ஐன்ஸ்டீன் ஒளவை கக்கன் கவிதை கஸ்தூரிபா காந்தி காந்தியர்கள் காந்தியின் மறைவு காப்புரிமை காமராஜர் கிரிப்ஸ் கோகுலே கோட்சே கோல்வால்கர் சகஜாநந்தர் சந்திரசேகர சரஸ்வதி சாவர்க்கர் சி.வி.ராமன் சின்ன அண்ணாமலை சிவ சண்முகம் பிள்ளை சுபாஷ் சுவாமி சிரத்தானந்தர் ஜோதிராவ் புலே டால்ஸ்டாய் தக்கர் பாபா தமிழ்நாட்டில் அம்பேத்கர் தாகூர் தினமணி திருக்குறள் திலகர் நரசிங் மேத்தா நேரு பகத்சிங் பசு வதை பஞ்சம் படேல் பெரியார் போஸ் மகாகவி பாரதியார் மகாத்மா மதம் மருத்துவம் மார்க்சியம் மின்னூல்கள் முத்துலட்சுமி ரெட்டி ராஜாஜி லா.சு.ரங்கராஜன் வ.உ.ச��� வன்கொடுமை வரலாறு வினோபா விவேகானந்தர் வைத்தியநாதய்யர் ஹரிஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://raattai.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-11-18T03:04:57Z", "digest": "sha1:MU3ZDLYMUPZ6NABWUECAAITSCBBS7QGZ", "length": 9593, "nlines": 78, "source_domain": "raattai.wordpress.com", "title": "சகஜாநந்தர் | இராட்டை", "raw_content": "\nபாரதி கட்டுரைகள் :: சமூகம்\nபறையர் ‘பறையர்’ என்பது மரியாதை உள்ள பதம் இல்லை,என்று கருதி இக்காலத்தில் சிலர் பஞ்சமர் என்ற சொல்லை அதிகமாக வழங்குகிறார்கள். நானும் சில சமயங்களில் பஞ்சமர்என்ற சொல்லை வழங்குவது உண்டு. ஆனால் பறையர் என்பதேமேற்படி ஜாதியாருக்குத் தமிழ்நாடில் இயற்கையாக ஏற்பட்ட பெயர். பறை என்பது பேரிகை. பூர்வகாலத்தில் நமது ராஜாக்கள்போர்செய்யப் போகும்போது ஜய பேரிகை கொட்டிச் செல்லும்உத்தமமான தொழில் இந்த ஜாதியார் செய்து வந்தபடியால் இவர்களுக்கு இப்பெயர் வழங்குவதாயிற்று. ‘இது குற்றமுள்ள பதமில்லை’ யென்பதற்கு ருஜூவேண்டுமானால், மேற்படி…\nபிப்ரவரி 6, 2015 in மகாகவி பாரதியார்.\nஇந்திய மொழிகளை ஊக்குவித்தார் காந்தி - மிருணால் பாண்டே\nமகாத்மாவின் போதனைகள் இவ்வுலகுக்கு அவசியம்- தலாய் லாமா, பேட்டியாளர்கள்: எலிஸபெத் ரோஷ், ஷாலினி உமாச்சந்திரன்\nமகாத்மா குறித்து மௌலானா - ரஜியுத்தின் அகில்\nஅகிம்சை நேரடி போராட்டத்தால் 'அனைவரும் மேன்மையடைதல்' - மைக்கேல் கே. ஹனி\nஒத்துழையாமை இயக்கம் குறித்து பாரதி\nகாந்தியாரின் படத்தைக் கொளுத்துவேன், அரசியல் சட்டத்தைக் கொளுத்துவேன் என்ற பெரியாருக்காக … அண்ணா\nகல்வி முறையும் பெண்கள் சீர்திருத்தமும் – வ. உ. சிதம்பரம்பிள்ளை\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அ.மார்க்ஸ் (3) அண்ணா (15) அண்ணாமலை (1) அம்பேத்கர் (44) அருந்ததிராய் (1) ஆண்ட்ரூஸ் (1) ஆயுர்வேதம் (1) இன்று (13) இரட்டை வாக்குரிமை (3) ஈ.வெ.கி. சம்பத் (1) உப்பு சத்தியாகிரகம் (1) எம்.சி.ராஜா (1) எம்.ஜி.ஆர் (1) ஏசு கிறிஸ்து (1) ஐன்ஸ்டீன் (2) ஒளவை (1) ஓமந்தூரார் (1) க.சந்தானம் (1) கலப்புமணம் (1) கல்கி (1) கவிதை (5) கஸ்தூரிபா (2) காந்தி (144) காந்தியின் மறைவு (15) காமராஜர் (8) கிரிப்ஸ் (1) கொண்டா வெங்கடப்பையா (1) கோகுலே (1) கோட்சே (6) கோரா (1) கோல்வால்கர் (4) சகஜானந்தர் (2) சந்திரசேகர சரஸ்வதி (1) சாவர்க்கர் (3) சாவி (1) சின்ன அண்ணாமலை (3) சிவ சண்முகம் பிள்ளை (2) டால்ஸ்டாய் (1) தக்கர் பாபா (2) தமிழ்நாட்டில் அம்பேத்கர் (10) தாகூர் (2) தினமணி (5) திரு.வி.க (1) திருக்குறள் (1) திலகர் (2) நரசிங் மேத்தா (2) நாத்திகம் (1) நிறவெறி (1) நேரு (5) பசு வதை (4) பஞ்சம் (1) படேல் (2) பூகம்பம் (1) பூனா ஒப்பந்தம் (1) பெரியார் (40) போஸ் (5) மகாகவி பாரதியார் (14) மகாத்மா (4) மதம் (2) மது விலக்கு (1) மருத்துவம் (2) மார்க்சியம் (1) மார்க்ஸ் (1) மின்னூல்கள் (10) முத்துலட்சுமி ரெட்டி (3) ராஜாஜி (16) லா.சு.ரங்கராஜன் (5) லூயி ஃபிஷர் (1) வ.உ.சி (3) வினோபா (3) விவேகானந்தர் (2) வைத்தியநாதய்யர் (3) ஹரிஜன் (18) Bhangi (3) harijan (8) Hindu Mahasabha (1) Langston Hughes (5) SCF (5)\nBhangi Gandhi Harijan Hindhu Maha Sabha Jawaharlal Nehru Langston Hughes Narsinh Mehta RSS SCF Shyam Lal Jain அ.மார்க்ஸ் அண்ணா அம்பேத்கர் அருந்ததிராய் ஆனந்த தீர்த்தர் இரட்டை வாக்குரிமை ஈ.வெ.கி. சம்பத் எம்.சி.ராஜா எம்.ஜி.ஆர் ஏசு கிறிஸ்து ஐ.மாயாண்டி பாரதி ஐன்ஸ்டீன் ஒளவை கக்கன் கவிதை கஸ்தூரிபா காந்தி காந்தியர்கள் காந்தியின் மறைவு காப்புரிமை காமராஜர் கிரிப்ஸ் கோகுலே கோட்சே கோல்வால்கர் சகஜாநந்தர் சந்திரசேகர சரஸ்வதி சாவர்க்கர் சி.வி.ராமன் சின்ன அண்ணாமலை சிவ சண்முகம் பிள்ளை சுபாஷ் சுவாமி சிரத்தானந்தர் ஜோதிராவ் புலே டால்ஸ்டாய் தக்கர் பாபா தமிழ்நாட்டில் அம்பேத்கர் தாகூர் தினமணி திருக்குறள் திலகர் நரசிங் மேத்தா நேரு பகத்சிங் பசு வதை பஞ்சம் படேல் பெரியார் போஸ் மகாகவி பாரதியார் மகாத்மா மதம் மருத்துவம் மார்க்சியம் மின்னூல்கள் முத்துலட்சுமி ரெட்டி ராஜாஜி லா.சு.ரங்கராஜன் வ.உ.சி வன்கொடுமை வரலாறு வினோபா விவேகானந்தர் வைத்தியநாதய்யர் ஹரிஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=161909&cat=464", "date_download": "2019-11-18T05:02:55Z", "digest": "sha1:HDDL6KXZHY24V3FBTKAGCGKW7M7E2SSU", "length": 28134, "nlines": 631, "source_domain": "www.dinamalar.com", "title": "மண்டல ஹாக்கி: பைனலில் கொங்கு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » மண்டல ஹாக்கி: பைனலில் கொங்கு பிப்ரவரி 21,2019 20:00 IST\nவிளையாட்டு » மண்டல ஹாக்கி: பைனலில் கொங்கு பிப்ரவரி 21,2019 20:00 IST\nகோவை சக்தி இன்ஜி கல்லூரியில் நடக்கும் இன்ஜி., கல்லூரி மாணவர்களுக்கான மண்டல சென்டைஸ் ஹாக்கி போட்டியில், கொங்கு கல்லூரி அணி, பி.ஐ.டி., அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.\nசென்டைஸ் வாலிபால்: கொங்கு சாம்பியன்\nசென்டைஸ் கால்பந்து: கொங்கு வெற்றி\nதடகளம்: கோவை வீரர்கள் தங்கம்\nகால்பந்து: பைனலில் கோபால்நாயுடு பள்ளி\nகுளோபல் கொங்கு பவுண்டேசன் துவக்கம்\n���ேசிய கால்பந்து தகுதி சுற்று\nகூடைப்பந்து: ஈஸ்வர் கல்லூரி முதலிடம்\nஎம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரி சாம்பியன்\nதென் மண்டல கபாடி போட்டி\nசென்டைஸ் கோகோ: குமரகுரு சாம்பியன்\nடைஸ் கிரிக்கெட்: பைனலில் கிருஷ்ணா\nமாநில அளவிலான ஹாக்கி போட்டி\nசென்டைஸ் கால்பந்து: சி.ஐ.டி., வெற்றி\nகல்லூரி கிரிக்கெட்: சி.எம்.எஸ்., வெற்றி\nகிருஷ்ணா கல்லூரி விளையாட்டு விழா\nகூட்டணி வைக்க தகுதி வேண்டும்\nதேசிய ஹாக்கி; கர்நாடக அணி சாம்பியன்\nதென் மண்டல கபாடி புதுச்சேரி சாம்பியன்\nதகுதி சுற்றில் கர்நாடகா, சர்வீசஸ் அணிகள் தேர்வு\nகல்லூரி மாணவனை கொலை செய்த நண்பன் கமல் ரசிகனாம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nசக்சஸ் மந்த்ரா - ஜெயித்து காட்டுவோர் 2.0\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nசபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்\nTN அரசின் இலவச சேலைகள் ஆந்திராவில் ஜோராக விற்பனை\nஏர் இண்டியா மார்ச்சுக்குள் விற்கப்படும்: நிர்மலா\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு: முஸ்லிம் வாரியம் முடிவு\nவண்டு கடித்து பக்தர்கள் காயம்\nஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்\n10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பு\nதிட்டியதால் தம்பியை கொன்ற அண்ணன்\nகாஞ்சிபுரத்தில் மண்டை விளக்கு பூஜை\nமொபைல் போன் இல்லாமலும் வாழலாம்\nமுதல்வர் அலட்சியம்; ஸ்டாலின் வேதனை\nமாலையணிந்து விரதத்தை துவக்கிய பக்தர்கள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஇலங்கை அதிபராகிறார், கோத்தபய ராஜபக்சே; மோடி வாழ்த்து\nஏர் இண்டியா மார்ச்சுக்குள் விற்கப்படும்: நிர்மலா\nபஞ்சமி நில விவகாரம்: உதயநிதி ஆஜராக உத்தரவு\nசக்சஸ் மந்த்ரா - ஜெயித்து காட்டுவோர் 2.0\nTN அரசின் இலவச சேலைகள் ஆந்திராவில் ஜோராக விற்பனை\nமொபைல் போன் இல்லாமலும் வாழலாம்\n10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பு\nமுதல்வர் அலட்சியம்; ஸ்டாலின் வேதனை\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு: முஸ்லிம் வாரியம் முடிவு\nரஜினிகாந்த் அரசியலுக்குவர சிறப்பு யாகம்\nசபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்\nஅலமாரியில் ரூ.32 கோடி; ரெய்டில் சிக்கியது\nபாபர் மசூதி இடிப்பு தினம் ; ��யோத்தியில் பாதுகாப்பு தீவிரம்\nஇயல்பு நிலைக்கு திரும்பும் டெல்லி\nஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்\n2700 பேருக்கு கடன் வழங்கும் விழா\nவண்டு கடித்து பக்தர்கள் காயம்\nசெய்திகளைத் தருவது மட்டுமல்ல ஊடகப்பணி\nடாக்டரை தாக்கினால் 10 ஆண்டுகள் ஜெயில்\nசெம்மரம் கடத்தல்; சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்\nஉலகில் மிகவும் மாசுபட்ட நகரம் டில்லி முதலிடம்\nஉதயநிதியை பார்த்ததே இல்லை: ஸ்ரீரெட்டி\n141 செங்கல் சூளைகளை மூட உத்தரவு\n'என்னங்க சார் உங்க சட்டம்...': வணிகர்கள் கடையடைப்பு\n இனி ஊரில் இருந்தபடியே வாதாடலாம்\nதிருச்சி ஜங்ஷனில் மலையாள படிவம் : பயணிகள் அதிர்ச்சி\nமாற்றுத்திறனாளி பலாத்காரம் : உறவினருக்கு ஆயுள்\nதண்ணீர் வந்தும் பாசனத்திற்கு பிரச்னையா\nமூலவைகையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம்\nதொழிலதிபர் கடத்தலில் முக்கிய குற்றவாளி கைது\nசெயினை வீசிய ஆசிரியர்: ஏமாந்த கொள்ளையர்கள்\nகிணற்றில் விழுந்த சினைப்பசு மீட்பு\nவெற்றி ரகசியம் சொல்லும் தினமலர் 'சக்சஸ் மந்த்ரா'\nதாய் நாட்டிற்காக விளையாடுவது பெருமை\nஉயிரை விட உரிமை பெருசா அமெரிக்கர்களை தெறிக்கவிட்ட இந்திய பெண்\nபுலிக்குளம் ஆராய்ச்சி நிலையம் துவக்கவிழா எப்போது\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nகரும்புக்கு மாற்று பயிர் 'சுகர் பீட்'\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nஇந்தியா அபார வெற்றி : 3 நாளில் வீழ்ந்தது வங்கம்\nமாவட்ட வாலிபால்; ஜெயம்- ராகவேந்திரா பள்ளி முதலிடம்\nமாவட்ட கோ - கோ, த்ரோபால் போட்டி\nமாவட்ட கால்பந்து; ஈரோடு வெற்றி\nமாவட்ட வாலிபால் அரையிறுதியில் டி.வி.எஸ்.எம்., ஸ்ரீ சக்தி அணிகள்\nகைப்பந்து போட்டி ஐசிஎப் அணி சாம்பியன்\nகாஞ்சிபுரத்தில் மண்டை விளக்கு பூஜை\nஹிந்த��� பெண்ணுக்காக மிலாது நபி கொண்டாட்டம் தள்ளி வைப்பு\nஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்\nஸ்ரீ ரெட்டி பரபரப்பு பேட்டி\nகாற்றின் திசை எங்கும் ஹரிஹரன்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-11-18T03:27:20Z", "digest": "sha1:ZZVIFVCDVKASM35UIF5RVIGWKXAAFEZH", "length": 8670, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "பேரா.பசுபதி", "raw_content": "\n புதுமைப்பித்தன் மீ.ப.சோமுவிற்கு எழுதிய கடிதங்கள் நூல்வடிவில் வந்துள்ளனவா என்பது எனக்குத் தெரியாது. சில கடிதங்களின் பகுதிகள் இருக்கும் இரு கட்டுரைகளை இங்குக் காணலாம்: இவற்றைப் படிக்கும்போது எனக்குத் தோன்றிய சில கேள்விகள்: கடிதங்களை எழுதியவர்கள் அவை ஒருநாள் நூலாகும்/ அல்லது கட்டுரைகளில் வரும் என்று தெரிந்தால் அவற்றை எழுதியிருப்பார்களா அல்லது அதே முறையில் எழுதியிருப்பார்களா அல்லது அதே முறையில் எழுதியிருப்பார்களா ஐயம்தான். ( அப்படி எழுதினவர்கள் யாரேனும் உண்டா ஐயம்தான். ( அப்படி எழுதினவர்கள் யாரேனும் உண்டா) எழுதியவர் உயிருடன் இருக்கும்போது, அவருடைய அனுமதி பெற்று வெளிவரும் …\nTags: கடித இலக்கியம், கேள்வி பதில், சுட்டிகள், புதுமைப்பித்தன், பேரா.பசுபதி, மீ.ப.சோமு\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 47\nஒரு கனவு- கிரிதரன் ராஜகோபாலன்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 28\nமரபை அறிதல், இரு பிழையான முன்மாதிரிகள்\nவிஷ்ணுபுரம் இலக்கியக் கூடல் 2013\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/tag/idol-theft/", "date_download": "2019-11-18T03:13:35Z", "digest": "sha1:EELJK7TCY7MBLUERWB2EUAG3OXQGZRIP", "length": 14493, "nlines": 153, "source_domain": "www.kathirnews.com", "title": "Idol Theft Archives - கதிர் செய்தி", "raw_content": "\nஒருவர் கொலை, மற்றொருவர் படுகாயம் : கோவிலில் கொள்ளையடிக்க வந்தவர்களை தடுத்த போது ஏற்பட்ட பரிதாபம்\nதேனி மாவட்டம் சுருளிமலை அருகே பூதநாராயணன் கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவிலில் கொள்ளையர்கள் சிலர் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். அப்போது கோவிலில் இருந்த இருவர் அவர்களை தடுத்து நிறுத்த ...\nபாதுகாப்பு காப்பாகத்திலேயே பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் தமிழக பொக்கிஷங்கள் : “திருவாரூரில்” போலி ஐம்பொன் சிலைகள்\nதிருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள சிலைகளில் 5 ஐம்பொன் சிலைகள் மாற்றப்பட்டு உள்ளது என்று தி இந்து செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. போலியான ...\nதென்னிந்திய பழங்கால சிலைகளை சீனாவுக்கு கடத்த முயற்சி : எல்லைப் பாதுகாப்பு படையினர் மடக்கிப் பிடித்தனர்\nசீனா வழியாக வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற தென் மாநில��்களை சேர்ந்த 3 பழங்கால சிலைகளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள பகுதி சிலிகுரி. ...\nபொன்.மாணிக்கவேல் மீது ஆதாரமின்றி கூறப்படும் குற்றச்சாட்டுக்களை ஏற்க முடியாது: உயர் நீதிமன்றம் திட்டவட்டம்\nசிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பொன். மாணிக்கவேலுக்கு எதிராக காவல்துறை அதிகாரிகள் டி.ஜி.பி-யிடம் புகார் அளித்த விவகாரத்தைக் கொண்டு, வாய் மொழி அடிப்படையிலான ...\nபழனி கோவில் சிலை விவகாரத்தில் நேரடி விசாரணை தொடங்கும் – பொன். மாணிக்கவேல்‌\nதிண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நவபாஷாண சிலை சேதமடைந்ததாகக் கூறி தங்கத்தால் ஆன புதிய திருமேனி கடந்த 2004-இல் வடிவமைக்கப்பட்டது. இந்தச் சிலையை காஞ்சிபுரம் ...\nதொழிலதிபர் ரன்வீர்ஷாவின் ஆடை ஏற்றுமதி அலுவலகத்தில் 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த உற்சவ மூர்த்தி சிலைகள் கண்டுபிடிப்பு : ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் குழு அதிரடி\nசென்னை, கிண்டியில் உள்ள ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான ஆடை ஏற்றுமதி அலுவலகத்தில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன் மாணிக்கவேல், ஏ.டி.எஸ்.பி., ராஜாராம் தலைமையில் சிலைகடத்தல் தடுப்பு ...\nஉத்திரகோசமங்கை கோவிலில் உள்ள மரகத நடராஜர் விக்கிரகத்தை திருட முயற்சி : H. ராஜா கடும் கண்டனம்\nதிராவிட கட்சிகளின் ஆட்சியில், தமிழகத்தில் உள்ள தொன்மையான கோவில் சிலைகள் திருடப்படுவது ஓயாத தொடர்கதையாகியுள்ளது. அந்த வகையில், உத்திரகோசமங்கை கோவிலில் உள்ள மரகத நடராஜர் விக்கிரகத்தை திருட முயற்சி ...\nஇந்து அறநிலையத்துறை நடத்திய போராட்டத்தில் “இந்து” என்ற வார்த்தையை நீக்க சொன்னது ஸ்டாலின் தானா இந்து மத வெறுப்பின் உச்சத்தில் தி.மு.க\nதமிழக இந்து சமய அறநிலையத்துறையின் ஊழல்களை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார் பா.ஜ.க தேசிய செயலாளர் திரு. H. ராஜா அவர்கள். இந்து விரோத திராவிட கட்சிகளின் ...\nதஞ்சை பெரிய கோவிலில் பழங்காலத்து சிலைகள் திருடப்பட்டு, அதற்கு பதிலாக போலி சிலைகள் வைக்கப்பட்டுள்ளனவா \nதஞ்சை பெரியகோவிலில் பழங்கால சிலைகள் மாற்றப்பட்டு மோசடி நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர் என்று பாலிமர் செய்தி ...\nசென்னை தொழிலதிபர் வீட்டில் 68 சாமி சிலைகள் சிக்கின: திராவிட கட்சிகளின் பிடியில் அழியும் தொன்மை வாய்ந்த தமிழக பொக்கிஷங்கள்\nதிராவிட கட்சிகள் கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்து வருகின்றன. கடந்த 50 ஆண்டுகளில், தமிழகத்தின் தொன்மை வாய்ந்த கலை நயம் மிக்க சுவாமி சிலைகள் ...\nரயில்வே துறை தனியார் மயமாக்கப்படும் என்று தொடர்ந்து வதந்தியை பார்ப்பும் போலி போராளிகள் : திட்டவட்டமாக மறுத்த பியூஷ் கோயல்\nகஜானாவை துடைத்துவிட்டு போன கருணாநிதி – 108 ஆம்புலன்ஸ் திட்டங்களுக்கெல்லாம் முன்னோடியான எம்.ஜி.ஆர் : கலங்க வைக்கும் வரலாற்று பின்னணி.\nகாமவெறியன் வைரமுத்துவின் காம களியாட்டங்களை போட்டுடைத்த இளம்பெண்கள் மண்டியிட்டு மன்னிப்பு கேட்பாரா வைரமுத்து மண்டியிட்டு மன்னிப்பு கேட்பாரா வைரமுத்து\nஅளவு கடந்த ஆபாசம் – வன்முறை சன் டி.விக்கு 2.50 லட்சம் ரூபாய் அபராதம்\nஇலண்டன் சென்ற திருமாவளவன் இலங்கை தமிழர்களால் விரட்டியடிப்பு – பணத்தை வீசியெறிந்து ஓட விட்ட பரபரப்பு பின்னணி\n“இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டி.வி மன்னிப்பு கேட்கிறது” – தினமும் இரவு 7.30 மணிக்கு\nவிபத்தில் பலியான பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடிய தி.மு.க உடன்பிறப்பு\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக டெல்லியில் தி.மு.க போராட்டம் மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு\n2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர் சாதனை: நெருக்கடியான சூழ்நிலையிலும் கட்டுக்குள் இருக்கும் இந்தியாவின் பணவீக்கம்\n‘நமக்கு நாமே’ போல ‘தனக்கு தானே’ கருத்துக்கணிப்பு நடத்திய தி.மு.க – நாங்க தான் ஜெயிப்போம் என்று மல்லுக்கட்டும் உடன் பிறப்புகள்.\n2.90 லட்சம் டன்னாக உயர்ந்த காபி ஏற்றுமதி – இந்தியாவுக்கு 65 கோடி டாலர் வருவாயை ஈட்டித்தந்த சாதனை\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\nதமிழ் என் தாய் மொழி, தமிழனாய் வாழ்வதே எனக்கு பெருமை : சீண்டி பார்த்தவர்களுக்கு டுவிட்டரில் மிதலி ராஜ் கொடுத்த பதிலடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F/", "date_download": "2019-11-18T03:41:13Z", "digest": "sha1:MYQOJJK2LGX52JASEWA63B6XL3KPMORW", "length": 11284, "nlines": 107, "source_domain": "www.pannaiyar.com", "title": "மலர்கள் மணம் பரப்புவது ஏன்? | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nமலர்கள் மணம் பரப்புவது ஏன்\nமலர்கள் மணம் பரப்புவது ஏன்\nமலர்கள் மணம் பரப்புவது ஏன்\nஎவ்வளவோ செடிகளைப் பார்க்கிறோம். எத்தனையோ மலர்கள் ஒவ்வொன்றும் ஒரு விதம். அந்த மலர்களின் அமைப்பு, மென்மை, அழகு ஆகியவை நம்மை வியக்க வைக்கின்றன. சில செடிகளின் மலர்கள் என்று நினைப்பது உண்மையில் மலர்களாக இருக்காது. சில செடிகளில் வென்னிற உறைகளில் இருந்து எட்டிப் பார்ப்பவை மலர்களே அல்ல. மலர் போலத் தோற்றமளிக்கும் போலிகள் சில செடிகளின் வண்ண இலைகளே மலர்கள் போல் காட்சியளிக்கும்.\nமலர்கள் இல்லாதவற்றை மலர்கள் என்று எண்ணுகிறோம். சில செடிகளில் மலர்களை நம்மால் அடையாளம் தெரிந்துகொள்ள முடிவதில்லை. புற்களின் நுனியில் உள்ள சிறுதுணுக்குகள் புற்களின் மலர்கள்தான் தானியங்களின் இளங்கதிர்களே அவற்றின் மலர்கள்.\nபூந்தாதையோ, விதைகளையோ அல்லது இரண்டையுமே உருவாக்கும் தொகுதியே மலர்களாகும். விதைகளை உடைய தாவரத்திற்கே மலர்கள் உள்ளன. விதைகள் உருவாக்குவதற்குக் காரணமாக உள்ள தாவரத்தின் பாகங்களே மலர்கள் என்று சொல்லலாம்.\nமகரந்தச் சேர்க்கை புரிய உதவும் பூச்சியினங்களைக் கவர்ந்திழுக்க, பூக்கள் நறுமண வலையை வீசுகின்றன. பூவிதழ்களிலேயே வாசனை தரும் மிகச் சிறிய துகள்கள் உள்ளன. அவையே நறுமணத்தை ஏற்படுத்துகின்றன. பூச்சிகளை மகரந்தம் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்லும் வழிகாட்டியே நறுமணம் எந்கிறார்கள், தாவரவியல் நிபுணர்கள்.\nசில மலர்களின் இதழ்களில் உள்ள ஒருவித எண்ணை, நறுமணத்தை உண்டு பண்ணுகிறது. அந்த எண்ணைகளைத் தாவரங்கள் தங்கள் வளர்ச்சியின் போது உற்பத்தி செய்திருக்க வேண்டும். மிகச் சிக்கலான அப்பொருள், நடைமுறையில் உருக்குலைந்தோ, சிதைந்தோ எண்ணையாக மாறி காற்றிலோ, வெயிலிலோ ஆவியாகி நறுமணத்தை வெளியிடுகிறது.\nஎல்லா மலர்களின் நறுமணமும் ஒரேவிகிதமாக இருப்பதில்லை. சிலவற்றை நாம் விரும்புவோம். சில நமக்குப் பிடிக்காது. ஆனால் பூச்சியினங்களுக்கு ஒவ்வொரு நருமணமும் நன்றாக நினைவில் இருக்கும். தங்களுக்கு விருப்பமான நறுமணத்தை அவை அறிந்திருக்கும்.\nமல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்\nநமது வாழ்க்கை கற்று கொடுத்த 20 முக்கியமான வாழ்க்கை கல்வி\nஅரிய வகை கூந்த பனை மரம்\nசிவலிங்கங்களைப் பற்றிய அரிய விசயம்\nபாரி அருண் கேள்வியும், பண்ணையார் பதிலும்\nமன வேகத்தை அளந்த முதல் ஆய்வாளன் தமிழன்…\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?cat=2762", "date_download": "2019-11-18T04:01:03Z", "digest": "sha1:CPCR6YYTAP6TNJ7A7KC7CR3DLRA2SG3X", "length": 16908, "nlines": 265, "source_domain": "www.vallamai.com", "title": "குழவி மருங்கினும் கிழவதாகும் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nபுலமைக் காய்ச்சலும் பாய்ச்சலும்... November 18, 2019\nடுண்டிடு டுண்டிடு (சிறுவர் பாடல்)... November 15, 2019\nபடக்கவிதைப் போட்டி – 232 November 13, 2019\nபடக்கவிதைப் போட்டி 231-இன் முடிவுகள்... November 13, 2019\nபோர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2019)... November 11, 2019\nCategory: குழவி மருங்கினும் கிழவதாகும்\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 12.2\n-மீனாட்சி பாலகணேஷ் (சிறுபறைப்பருவம்- ஆண்பால்) சிறுபறைப்பருவப் பாடல்கள் கருத்துவளமும் சந்தநயமும் மிகவும் நிறைந்து விளங்குபவை. சைவத்தின் தனிப்பெரு\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 12.1\n-மீனாட்சி பாலகணேஷ் (சிறுபறைப்பருவம்- ஆண்பால்) ஆண்பால் பிள்ளைத்தமிழ் நூல்கள் பெரும்பாலும் முருகப்பெருமான் மீதானவையே. அவனுடைய வேல், மயில், அரக்கர்கள\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 11.2 (சிற்றில்பருவம்- ஆண்பால்)\n- மீனாட்சி பாலகணேஷ் சிறுமிகளின் சிற்றில் விளையாட்டு பல கூறுகளைக் கொண்டதாகும். 'பொலந்தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன்1,' எனும் நற்றிணை வரிகள் சி\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 11.1 (சிற்றில்பருவம்- ஆண்பால்)\n-மீனாட்சி பாலகணேஷ் ஆண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் எட்டாவது அல்லது ஒன்பதாவது பருவமாகப் பாடப்படுவது சிற்றில் பருவமாகும். இச்சிற்றில் பருவத்தில் சி\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 10.2\n-மீனாட்சி பாலகணேஷ் குழவி மருங்கினும் கிழவதாகும்- 10.2 (ஊசற்பருவம்) 'ஊசல்' என்பது தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களுள் ஒன்றான ஒரு சிற்றிலக்கியம\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 10.1\n-மீனாட்சி பாலகணேஷ் குழவி மருங்கினும் கிழவதாகும்- 10.1 (ஊசற்பருவம்) பெண்பால் பிள்ளைத்தமிழில் அடுத்த பருவமாக நாம் காண்பது ஊசல் பருவம். வேகமும் விற\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 9.2\n-மீனாட்சி பாலகணேஷ் குழவி மருங்கினும் கிழவதாகும்- 9.2 (நீராடற்பருவம்) நீராடத் தேவையானவை வாசனைப் பொடிகளாகிய சுண்ணப்பொடிகளும், எண்ணெய் முதலானவைகள\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 9.1\nமுனைவர் மீனாட்சி பாலகணேஷ் குழவி மருங்கினும் கிழவதாகும்- 9.1 (நீராடற்பருவம்) பெண்பால் பிள்ளைத்தமிழில் அடுத்த பருவமாக நாம் காண்பது, நீராடற் பருவம்.\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 8.2\nமுனைவர் மீனாட்சி பாலகணேஷ் குழவி மருங்கினும் கிழவதாகும்- 8.2 (அம்மானைப் பருவம்) உலகவியல் தத்துவக் கருத்து ஒன்றை மீனாட்சியம்மை, அம்மானையாடும் போது\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 8.1\nமுனைவர் மீனாட்சி பாலகணேஷ் குழவி மருங்கினும் கிழவதாகும்- 8.1 (அம்மானைப் பருவம்) வரிசைப்படுத்தப்பட்ட பிள்ளைத் தமிழின் பருவங்களின்படி, பெண்பால் பி\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 7.2\n- மீனாட்சி பாலகணேஷ் குழவி மருங்கினும் கிழவதாகும் - 7.2 (7. அம்புலிப் பருவம்) இத்துணை கூறியும் எதற்கும் அச\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 7.1\n-மீனாட்சி பாலகணேஷ் (7. அம்புலிப்பருவம்) \"என் மகன் தன் முகத்து நெற்றிச் சுட்டி அசைய, கிண்கிணிச் சதங்கைகள் ஒலிக்கத் தவழ்ந்து போய்ப் புழுதிய\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 6.2 (வருகைப்பருவம்)\n- மீனாட்சி பாலகணேஷ் குழந்தை முருகனுக்குப் பலவிதமான அலங்காரங்களைச் செய்துபார்க்கும் தாய், ஒரு கட்டத்தில் அவனே முதலும் முடிவுமான பரம்பொருள் எனத்தெளி\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 6.1 (வருகைப்பருவம்)\n-மீனாட்சி பாலகணேஷ் 'ஓடிவருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடீ ஆடித் திரிதல் கண்டால் உன்னைப்போய் ஆவி தழுவுதடீ,' என்றார் பாரதியார். சின்னஞ்சிறு குழந\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 232\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 232\nதிலகவதி டி on படக்கவிதைப் போட்டி – 229\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 231\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (89)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/New.php?id=1617", "date_download": "2019-11-18T04:08:17Z", "digest": "sha1:2QPFFEYBDINPVKEODXXCZXA2G2RGXL62", "length": 29999, "nlines": 210, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Narasimhar Temple : Narasimhar Narasimhar Temple Details | Narasimhar- Mattapalli | Tamilnadu Temple | நரசிம்மர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> பெருமாள் > அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில்\nமாநிலம் : ஆந்திர பிரதேசம்\nஇங்குள்ள நரசிம்மர் ஒரு அடி உயரத்தில் பாறையில் செதுக்கப்பட்டுள்ளவர் என்பது தலத்தின் சிறப்பு.\nகாலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு நரசிம்மர் திருக்கோயில் மட்டபல்லி, நல்கொண்டா ஆந்திர மாநிலம்.\nவிஜயவாடாவில் உங்கள் பயணம் காலை 6 மணிக்கு துவங்கட்டும். இங்கிருந்து 10 கி.மீ., தூரத்தில் உள்ளது மங்களகிரி பானக நரசிம்மர் கோயில். காலை 8மணிக்கு இங்கிருந்து 60 கி.மீ.தூரத்திலுள்ள வேதாத்ரியை 2மணி நேரத்தில் அடையலாம். இங்கு 12 மணி வரை தரிசனம் செய்யலாம். வேதாத��ரியில் மதிய உணவுக்குப் பின், மட்டபல்லி செல்லுங்கள். மாலை 4 மணிக்கு அடைந்து விடலாம். இங்கு தரிசனம் முடித்து அருகிலுள்ள ஹுசூர்நகரில் இரவு தங்கலாம்.\nகாலை 6 மணிக்கு இங்கிருந்து 80 கி.மீ., தூரத்திலுள்ள வடபல்லியை அடையலாம். இங்கு செல்லும்முன் அர்ச்சகருக்கு போன் செய்யுங்கள். வடபல்லியில் இருந்து கேதவரத்துக்கு 60 கி.மீ., இங்கு அர்ச்சகர் இருப்பதில்லை. அருகிலுள்ள வீட்டிலுள்ள வாட்ச்மேன் கோயிலைத் திறந்து காட்டுவார். மலைக்கோயிலுக்கு செல்ல விரும்பினால், உள்ளூர் ஆட்களின் துணையைக் கேளுங்கள். மாலை 3 மணிக்குள் தரிசனம் முடித்து கிளம்புங்கள். விஜயவாடாவை 6 மணிக்குள் அடைந்து விடலாம்.\nசென்னையில் இருந்து: 12077- சென்னை-விஜயவாடா (ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ்)- தினமும் காலை 7 மணி. இது தவிரவும் சில ரயில்கள் உள்ளன.\nபுதுச்சேரியில் இருந்து: 22403-புதுச்சேரி- டில்லி (டில்லி எக்ஸ்பிரஸ்)- புதன் காலை 9.05 மணி.\n12868- புதுச்சேரி-ஹவுரா (ஹவுரா எக்ஸ்பிரஸ்)- புதன் பகல் 12.30 மணி.\n12897- புதுச்சேரி- புவனேஸ்வரம் (புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ்) புதன் மாலை 6.30 மணி.\nகோவையில் இருந்து: 12625-திருவனந்தபுரம் -டில்லி (கேரளா எக்ஸ்பிரஸ்)- தினமும் இரவு 7.55 மணி.\n13352-ஆலப்புழை -தன்பாத் (தன்பாத் எக்ஸ்பிரஸ்)- தினமும் காலை 11.55 மணி.\n12522-எர்ணாகுளம்- பிர்வானி (பிர்வானி எக்ஸ்பிரஸ்) - வெள்ளி காலை 10.10 மணி.\n12969-கோவை-ஜெய்ப்பூர் (ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ்) வெள்ளி காலை 9.15 மணி.\n16323-திருவனந்தபுரம்- விஜயவாடா(ஷாலிமர் எக்ஸ்பிரஸ்)- வெள்ளி, ஞாயிறு அதிகாலை 1.25மணி\nமதுரையில் இருந்து: 12641- கன்னியாகுமரி- நிஜாமுதீன் (திருக்குறள் எக்ஸ்பிரஸ்)- புதன் இரவு 11.45 மணி.\n12651- மதுரை- நிஜாமுதீன் (சம்பக் கிராந்தி எக்ஸ்பிரஸ்) - திங்கள், சனி இரவு 11.35 மணி.\n12666- கன்னியாகுமரி-ஹவுரா (கேப் ஹவுரா எக்ஸ்பிரஸ்)- சனி பகல் 12.35 மணி.\n16787- திருநெல்வேலி-ஜம்முதாவி (ஜம்முதாவி எக்ஸ்பிரஸ்)- வெள்ளி, திங்கள் இரவு 7மணி.\n14259- ராமேஸ்வரம்-வாரணாசி (வாரணாசி எக்ஸ்பிரஸ்)- புதன் இரவு 8.05 மணி.(வழி: மானாமதுரை)\nதிருமணபாக்கியம், குழந்தைப்பேறு, தீராத நோய்கள் தீர, வீடு கட்டுதல் பணி துவங்க என அனைத்துக் காரியங்களும் துவங்கும் முன் இவரை வழிபட்டு விட்டுத் துவங்குகின்றனர்.\nநோய்கள் குணமானவர்கள் ஒரு தடவைக்கு 32 முறை வீதம், காலை மதியம் மாலை ஆகிய மூன்று வேளை 11 நாட்கள் அடி பிரதட்சணம் செய்து நேர்த்திகடன் செலுத்துகின்��னர்.\nஇக்கோயிலைக் கட்டிய மன்னர் மச்சிரெட்டி பல தெய்வீக பணிகளைப் புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீசைலம், காசி விஸ்வநாதர், தங்கெடா கோபாலர் கோயில் விமானங்களுக்கு தங்க கலசம் அமைத்துக் கொடுத்துள்ளார். இவர் வாழ்ந்த கோட்டை சிதிலமடைந்துள்ளது. ஆன்மிக உபன்யாசகர் முக்கூர் லட்சுமி நரசிம்மாச்சாரியார் இந்தக் கோயிலுக்கு பல கைங்கர்யம் செய்துள்ளார். இங்குள்ள நரசிம்மரின் சக்தி பற்றி தனது குறையொன்றுமில்லை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இவரது சக்தி பற்றிய செவிவழிச் செய்தி ஒன்றும் இருக்கிறது. மொகலாய மன்னர் அவுரங்கசீப் காலத்தில் பல கோயில்கள் அழிக்கப்பட்டன. மட்டபல்லியையும் தாக்க அவர் உத்தரவிட்டார். நரசிம்மரின் தீவிர பக்தையான சென்னூரி கீரம்மா என்பவருக்கு இது தெரியவந்தது. நரசிம்மா உன் பக்தர்கள் உன்னை. எக்காலமும் வணங்க வேண்டுமென்றே, ரிஷிகள் உன்னை இங்கு பிரதிஷ்டை செய்தனர். கலியுகம் முடியும் வரை நீ இங்கு இருக்க வேண்டும். உன்னை வணங்கும் பாக்கியத்தை இனிவரும் சந்ததிக்கும் கொடு என்று உருக்கமாகப் பிரார்த்தித்தார். மொகலாயப்படைகள் கோயிலை முற்றுகையிட சென்றன. என்ன ஆச்சரியம் உன் பக்தர்கள் உன்னை. எக்காலமும் வணங்க வேண்டுமென்றே, ரிஷிகள் உன்னை இங்கு பிரதிஷ்டை செய்தனர். கலியுகம் முடியும் வரை நீ இங்கு இருக்க வேண்டும். உன்னை வணங்கும் பாக்கியத்தை இனிவரும் சந்ததிக்கும் கொடு என்று உருக்கமாகப் பிரார்த்தித்தார். மொகலாயப்படைகள் கோயிலை முற்றுகையிட சென்றன. என்ன ஆச்சரியம் பெரிய வண்டுகள் அவர்களை நோக்கி பறந்து வந்தன. அவர்களைக் கொட்டித் தீர்த்தன. அவற்றின் தாக்குதலை தாங்க முடியாத படையினர், தப்பிப்பிழைத்தால் போதுமென ஓடிவிட்டனர். எத்தகைய, ஆபத்தில் இருந்தும் காக்கும் தெய்வம் என்பது இதன்மூலம் நிரூபணமாகிறது.\nஇங்குள்ள கருவறை குகை போன்ற அமைப்பில் உள்ளது. கருவறையின் நுழைவு மேல்வாசலில், லட்சுமி நரசிம்மர் சுதைச்சிற்பமும், கஜலட்சுமி சிற்பமும் உள்ளது. கருவறையின் மேல்பகுதி பாறையால் ஆனது. எனவே, குனிந்தே கருவறைக்குள் செல்ல முடியும். மூலவர் யோகானந்த நரசிம்மர், பாறையிலேயே செதுக்கப்பட்டுள்ளார். அந்த சிற்பத்தின் மேலுள்ள பாறை, ஆதிசேஷனைப் போல உள்ளதால், பாம்பு குடைபிடிப்பது போல் உள்ளது. நரசிம்மர் ஒரு அடி உயர���ே உள்ளார். பத்மாசனத்தில் அமர்ந்துள்ள இவர் சங்கு, சக்கரம் ஏந்தியுள்ளார். கீழ் இடதுகையை மூட்டுப்பகுதியில் வைத்துள்ளார். கீழ் வலதுகை இருக்குமிடம் மறைந்திருக்கிறது. நரசிம்மரின் இடதுபுறம் அலங்கரிக்கப்பட்ட மூன்று திருநாமங்களும், இரண்டு கண்களும் உள்ளன. இதை நரசிம்ம பக்தனான பிரகலாதனின் வடிவம் என்கின்றனர். நரசிம்மரின் திருவடியில் சக்ரி என்ற பக்தர் ஒரு அடி நீள செவ்வகப் பாறை வடிவில் உள்ளார். தனக்கு முக்தி கிடைக்க பெருமாளின் திருவடியை சரணடைந்தார் இவர். எனவே, தான் வேறு, அந்த பக்தன் வேறல்ல என்பதை எடுத்துக்காட்ட பெருமாள் அவனை தன் காலடியில் பாறையாக வைத்துக் கொண்டார். இருவருக்கும் ஒரே நேரத்தில் அபிஷேகம் செய்யப்படுகிறது. நரசிம்மரின் அருகில் ஒன்றரை அடி உயர லட்சுமி தாயார் தாமரை மலரில் அமர்ந்துள்ள சிற்பம் உள்ளது. மற்றொரு லட்சுமி சிற்பமும் பாறையில் வடிக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பங்கள் தெளிவாக இல்லை.\nஎனவே, 1975ல், உலோகத்தலான ராஜ்யலட்சுமி தாயார் சிற்பம் வைக்கப்பட்டது. ராஜ்யம் ஆள்பவள் என்பதால் அவளது சிரசில் மகுடம் சூட்டப்பட்டுள்ளது. சக்கரத்தாழ்வார், ஆழ்வார்கள் மற்றும் உற்சவர் சிலைகள் சுவாமியின் முன் உள்ளன. சுவாமியின் வலதுபுற பாறையில் 12க்கு பதிலாக 11 ஆழ்வார்களின் சிற்பங்கள் மட்டும் உள்ளன. இதில் ஏழு ஆழ்வார்கள் மேற்காகவும், நால்வர் கிழக்காகவும் உள்ள நிலையில் வடிக்கப்பட்டுள்ளனர். ஒன்று இருளில் மறைந்திருக்கலாம் என தெரிகிறது. கருவறை முன்புள்ள முக்தி மண்டபத்தில் 21 தூண்கள் உள்ளன. நரசிம்மர் முன் கருடனே காட்சி அளிப்பார். இங்கு கருடனுடன் ஆஞ்சநேயரும் இணைந்து கருவறையை வணங்குவது போன்ற சன்னதி உள்ளது. அழகான ஊஞ்சல் மண்டபமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. முக்தி மண்டபத்தின் இடப்பகுதியில் கோதாதேவி(ஆண்டாள்) சன்னதி, பிருகு, அத்திரி, கஷ்யபர், வைகானச ஆசார்யலு சன்னதி ஆகியவை உள்ளன.\nநோய் தீர்க்கும் வழிபாடு: தீராத நோய் உள்ளவர்கள், இங்கு 11 நாட்கள் தங்கி, கிருஷ்ணாநதியில் நீராடி ஒரு தடவைக்கு 32 முறை வீதம், அதிகாலை, மதியபூஜை, மாலை வேளையில் கோயிலை வலம் வந்தால் நோய் தீரும் என்பது நம்பிக்கை.\nபக்தர்களுக்கு எச்சரிக்கை : கிருஷ்ணா நதிக்கரையிலுள்ள இந்தக் கோயிலில் பக்தர்கள் நீராட படித்துறை உள்ளது. இந்த படித்துறை எல்கைக்குள் ���ட்டுமே பக்தர்கள் நீராட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மிகவும் ஆழமான பகுதி என்பதால் முதலைகள் வசிப்பதாக எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.\nஇப்போதும் கூட அடர்ந்த வனமாய் இருக்கும் மட்டபல்லி, முற்காலத்தில் எப்படி இருந்திருக்கும் என சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த வனத்திற்குள் கிருஷ்ணாநதி மிக அமைதியாகப் பரந்து விரிந்து பாய்ந்து கொண்டிருக்கிறது. இங்கு பரத்வாஜ முனிவரும், அவரது சீடர்களும், பிற ரிஷிகளும் தங்கியிருந்து, ஒரு குகைக்குள் அருள்பாலித்த நரசிம்மரை வழிபட்டுக் கொண்டிருந்தனர். காலம் கடந்தது. அடர்ந்த காடாக இருந்ததால், நரசிம்மர் இருப்பதே யாருக்கும் தெரியாமல் போனது. கலியுகத்தில், அநியாயம் பெருகும்போது, மக்கள் தங்களைக் காத்துக் கொள்ள இந்த நரசிம்மர் வெளிப்படுவார் என ஆரூடம் கூறினார் பரத்வாஜர். அதன்படி, ஒருசமயம், தங்கெடா என்ற பகுதியை ஆண்ட ஸ்ரீஅனுமலா மச்சிரெட்டி என்ற மன்னரின் கனவில் நரசிம்மர் தோன்றினார். மன்னா நான் உன் ஆட்சிக்குட்பட்ட மட்டபல்லியிலுள்ள குகையில் இருக்கிறேன். எனக்கு பூஜை செய்ய ஏற்பாடு செய், என்று கூறி மறைந்தார். மறுநாளே, மன்னர் தன் அமைச்சர்களுக்கு, அந்த குகையை கண்டுபிடிக்க உத்தரவிட்டார். மன்னரும், அமைச்சர்களும், பண்டிதர்களும் குகையைத் தேடி அலைந்தனர். ஆனால், குகை இருந்த இடம் தெரியவில்லை. மன்னரின் மனதில் கவலை ஏற்பட்டது. பல இடங்களிலும் அலைந்து திரிந்ததால் களைப்பு மேலிட உறங்கி விட்டார். அப்போதும், நரசிம்மர் கனவில் வந்தார். மன்னா நான் உன் ஆட்சிக்குட்பட்ட மட்டபல்லியிலுள்ள குகையில் இருக்கிறேன். எனக்கு பூஜை செய்ய ஏற்பாடு செய், என்று கூறி மறைந்தார். மறுநாளே, மன்னர் தன் அமைச்சர்களுக்கு, அந்த குகையை கண்டுபிடிக்க உத்தரவிட்டார். மன்னரும், அமைச்சர்களும், பண்டிதர்களும் குகையைத் தேடி அலைந்தனர். ஆனால், குகை இருந்த இடம் தெரியவில்லை. மன்னரின் மனதில் கவலை ஏற்பட்டது. பல இடங்களிலும் அலைந்து திரிந்ததால் களைப்பு மேலிட உறங்கி விட்டார். அப்போதும், நரசிம்மர் கனவில் வந்தார். மன்னா என்னை நெருங்கி விட்டாய். நீ தேடும் குகை ஒரு மரத்தின் பின்னே செடிகொடிகள் மூடி கிடக்கிறது. அங்கு தான் நான் இருக்கிறேன், என்றார். மகிழ்ந்த மன்னர், உடனடியாகப் பணியைத் துவக்கவே, குகை தெரிந்தது. அந்த குகை��்குள் நுழைந்து பார்த்தபோது, ஆதிசேஷன் குடை பிடிக்க, சங்கு சக்கரதாரியாக, கதாயுதம் தாங்கி, அமர்ந்த நிலையில் நரசிம்மர் சிலை ஒன்று இருந்ததைக் கண்டு ஆனந்தக் கூத்தாடினார். அந்தச்சிலையை அதே குகையில் பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினார். தன் நாட்டு மக்கள் வழிபடும் வகையில் பாதையும் அமைத்துக் கொடுத்தார்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள நரசிம்மர் ஒரு அடி உயரத்தில் பாறையில் செதுக்கப்பட்டுள்ளவர் என்பது தலத்தின் சிறப்பு.\n« பெருமாள் முதல் பக்கம்\nஅடுத்த பெருமாள் கோவில் »\nவிஜயவாடாவில் இருந்து ஐதராபாத் செல்லும் ரோட்டில் 100 கி.மீ., கடந்தால் கோதாடா என்ற சிறுநகரம். இங்கிருந்து ஹுசூர்நகர் வழியாக மட்டபல்லிக்கு 40 கி.மீ,. மட்டபல்லியில் பெரிய கடைகள் இல்லை. ஹுசூர்நகரில் ஓட்டல்கள், கடைகள் உள்ளன.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nவிஜயவாடாவில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கி கோயிலுக்குச் செல்லலாம்.\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakyaa.com/2010/08/10/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2/", "date_download": "2019-11-18T03:59:31Z", "digest": "sha1:GHI644SFTXTFL63OS7ZXGXL2WPIFNLBQ", "length": 13184, "nlines": 163, "source_domain": "ilakyaa.com", "title": "தமிழ் குறுக்கெழுத்து – 2 | இணைய பயணம்", "raw_content": "\nகலைஞர் குறுக்கெழுத்து – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 11 – விடைகள்\nகுறுக்கெழுத்து 10 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 12 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன் – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 14 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 15 – தேர்தல் விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 18 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 19 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 20 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 21 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 22 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 23 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 24 – விடைகள்\nஇந்தியாவின் மிதக்கும் விண்ணோக்கி ஆய்வகம்\nலேசர் ஒளியில் நடக்கும் கிராஃபின் காகிதங்கள்\n← தமிழ் குறுக்கெழுத்து 1 – விடைகள்\nபெர்செயிட் எரி நட்சத்திரங்கள் →\nதமிழ் குறுக்கெழுத்து – 2\nமுதல் குறுக்கெழுத்து கொஞ்சம் எளிமையாக, அதே நேரம் கொஞ்��ம் சுவையானதாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.\nஅதே போல், இந்த இரண்டாம் குறுக்கெழுத்தும் இருக்க முயற்சி செய்திருக்கிறேன். ஒரு சில cryptic clues ஆங்காங்கே இருக்கும்.\nமற்றபடி எளிமையானதாகவே இருக்கும். எளிமைதானே தமிழ்\n1. எல்லாம் தெரியும் என்ற அகம்பாவம் இந்த புத்தகப் புழுவுக்கு (4)\n3. சிரித்தே கொல்லும் பாவை இருக்கும் இடம் (5)\n6. முற்காலத்தில் அரச வம்சத்தினர் இப்படித் தான் பயணித்திருப்பார்கள் (5, 2)\n7. குழலையும் யாழையும் தோற்கடிக்கும் இசை (3)\n8. சூர்பனகைக்கு அறுவை சிகிச்சை நடந்த இடம் (3)\n9. இந்த மொழி தட்டச்சு இயந்திரத்தில் முதல் இரண்டு எழுத்துக்களைக் காணோம்\n10. யதார்த்தத்துடன் குடுமியையும் இழந்து விட்டான் சோழியன் (3)\n11. வானுக்குப் போக வாகனம் வந்து விட்டது (5)\n13. விருத்தத்திற்கு ஒரு கம்பன்… வெண்பாவுக்கு _______ (5)\n14. உருட்டியதால் சுருங்கிய பட்டாசுக் கடை (3)\n18. பெண்கள் பருவத்தில் முதுமையிலும் இளமை\n1. காலடியில் நசுங்கிய ராணுவம்\n2. ஊரே பூட்டிக் கிடக்கிறது\n3. மரத்தில் இருந்ததால் மூக்கடி பட்ட பாம்பு (4,4)\n4. விண்ணப்பம் எழுதிய முதல் மனிதன் (2)\n5. தமிழ் தாத்தா தேடியது (6)\n7. மன்னரின் தலையில் தண்ணீர் கலன்\n10. சோம்பேறி ஆகச் சொல்லும் வாசனைப் பொருள் (3)\n12. வழித் தோன்றல்கள் (4)\n15. எடை மிகுந்த நீதிபதி\n16. சென்னையின் மூலையில் ஒரு வள்ளல்\nBy vijay • Posted in குறுக்கெழுத்து\t• குறிச்சொல்லிடப்பட்டது குறுக்கெழுத்து, தமிழ்\n← தமிழ் குறுக்கெழுத்து 1 – விடைகள்\nபெர்செயிட் எரி நட்சத்திரங்கள் →\n4 comments on “தமிழ் குறுக்கெழுத்து – 2”\nஇந்த வாட்டி கொஞ்சம் கஷ்டமாப் போச்சு… 😦\nஇன்னும் முடிக்கல… நெறைய தெரியல…\n🙂 பெரும்பாலும் தமிழ் மொழி மற்றும் இலக்கியம் சார்ந்தவை தான். தொடர்ந்து முயற்சிக்கவும்\nPingback: தமிழ் குறுக்கெழுத்து – 3 « இணைய பயணம்\nPingback: தமிழ் குறுக்கெழுத்து – 3 « இணைய பயணம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதமிழ் குறுக்கெழுத்து 26 – பொன்னியின் செல்வன்\nதுன்பத்துப் பால் – வினையே ஆடவர்க்கு உயிரே – குறுந்தொகை பாடல்\nமூவேந்தரும் ஓரிடத்தில் – புறநானூற்றுப் புதையல் 2\nபனை நுங்கு சீசனும் படை வெல்லும் சோழனும் – புறநானூற்றுப் புதையல் 1\nதுன்பத்துப் பால் – இன்னுமொரு இனிய குறுந்தொகை பாடல்\ncrossword Jeffrey Fox ponniyinn selvan crossword tamil tamil crossword tamil crossword blog tamil crossword puzzle tamil crossword puzzle with answers tamil puzzles tamil word puzzles ஃபேஸ்புக் அயனி அறிவியல் ஆங்கில மோகம் ஆலத்தூர் கிழார் இயற்பியல் இலக்கணம் இலக்கியம் ஈர்ப்பு அலைகள் ஈர்ப்பு விசை கருந்துளை கலாம் கலைஞர் கல்கி காலக்ஸி குறுக்கெழுத்து குறுக்கெழுத்து 24 குறுக்கெழுத்து புதிர் குறுந்தொகை செய்தித்தாள் செல்சியஸ் சோழன் சோழர்கள் ட்விட்டர் தந்தி தனிம அட்டவணை தமிழ் தமிழ் குறுக்கெழுத்து தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி தலைவன் தலைவி தேர்தல் தேர்தல் குறுக்கெழுத்து நான் நாழிகை நியூட்ரினோ நிலா நீ நோபல் பரிசு பசலை படை படைபலம் பால் புதிர் புத்தகம் புத்தக விமர்சனம் புறநானூறு பேட்டரி பேப்பர் பையன் பொன்னியின் செல்வன் போர் மின்கலம் முடி முதல்வர் மோர்ஸ் யாழ்பாணம் ராமன் விளைவு லித்தியம் லித்தியம்-அயனி லேசர் வந்தியத்தேவன் விடைகள் விண்வெளி விஷம் வெப்பநிலை\nதமிழ் குறுக்கெழுத்து 9 - விடைகள்\nதுன்பத்துப் பால் – ஒரு இனிய குறுந்தொகை பாடல்\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் mmuthu\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் mmuthu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/thikkatra-pillaikalukku-2/", "date_download": "2019-11-18T03:28:40Z", "digest": "sha1:EJWTQFOALSHST7VTGSJP7RXRFZS6U622", "length": 4773, "nlines": 136, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Thikkatra Pillaikalukku Lyrics - Tamil & English", "raw_content": "\nதிக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ\nஎக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ\nதனிமையான எனக்கு சகாயர் நீரே அல்லவோ\nஆதரவற்ற எனக்கு பக்கப்பலம் நீரே அல்லவோ – 2\nதிக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ\nஎக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ – 2\nதீமைகள் (தீயவர்) என்னை சூழும் நேரம்\nதிக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ\nஎக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ – 2\nஏழையின் ஜெபம் கேளும் – 2\nதிக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ\nஎக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ\nதனிமையான எனக்கு சகாயர் நீரே அல்லவோ\nஆதரவற்ற எனக்கு பக்கப்பலம் நீரே அல்லவோ – 2\nஜீவ ஒளி நீரே அல்லவோ – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-11-18T04:35:45Z", "digest": "sha1:QXZBYS7R3OJB6NPAWQV64EF4JTSMDCCQ", "length": 8443, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "கிருஷ்ணலீலை", "raw_content": "\nவாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nமதிப்புமிக்க ஜெ, நான் தீபா .ஏற்கனவே தங்களுக்கு எழுதி இருக்கிறேன்.நீலம் வாசித்து அதனுடனே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.ஏற்கனவே பலர் எழுதுவதால் நானெல்லாம் என்ன எழுதுவது என்று இருந்தேன்.ஆனால் உங்களிடம் பகிராவிட்டால் என் மனம் என்ன ஆகிவிடுமோ. ஜெ,உண்மையில் ராதையாகவே கண்ணணாகவே என் மனம் உணர்ந்த நாட்கள் உண்டு.நீலக்கடம்பின் கீழே வேய்குழல் கீதம் கேட்டு நிற்கிறேன். நாணமற்றது மருதம் நானென்று தருக்கி நதிக்கரையில் நின்றிருக்கும் கீழ்மை கொண்டது.ஆலென்றும் அரசென்றும நிலம் சொல்லி ஏய்க்கும் குணம் கொண்டது. எத்தனை அழகாக அவளின் …\nTags: கிருஷ்ணலீலை, நீலம், ராதா, வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nநாஞ்சில் 60 நிறைவு: நூல் வெளியீட்டுவிழா\nமோடி முதலை பாலா- கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 12\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/tag/vijayashanthi/", "date_download": "2019-11-18T03:07:36Z", "digest": "sha1:RP42O5HZSNFDGCDRKSC37U62LYXRG3Y5", "length": 6719, "nlines": 108, "source_domain": "www.kathirnews.com", "title": "vijayashanthi Archives - கதிர் செய்தி", "raw_content": "\nநயன்தாராவை காட்டிலும் அதிக சம்பளம் கேட்கும் நடிகை – அப்போ புது லேடி சூப்பர்ஸ்டார் யாரு..\nநடிகை நயன்தாரா தான் தற்போது தற்போது தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் பெரும் நடிகை. சோலோ ஹீரோயினாக நடித்து ஹிட் கொடுத்தவரும் அவர் 4 முதல் 5 ...\nமுன்னாள் முதல்வர் வீட்டை இடிக்க முடிவு ஏரிகரையோரம் கட்டப்பட்டுள்ளதால் அதிரடி முடிவு\nஉதயநிதி பிரச்சாரத்துக்கு போகும் இடமெல்லாம் கட்சி மானம் போகுது திமுகவினர் புலம்புவதாக பிரபல பத்திரிகை தகவல்.\nஹெலிகாப்டர் மூலம் பெண்களை சபரிமலை கோவிலுக்கும் அழைத்து செல்ல திட்டமிடும் கேரள அரசு – தொடரும் பினராயின் வெறிச்செயல்\nஅளவு கடந்த ஆபாசம் – வன்முறை சன் டி.விக்கு 2.50 லட்சம் ரூபாய் அபராதம்\nஇலண்டன் சென்ற திருமாவளவன் இலங்கை தமிழர்களால் விரட்டியடிப்பு – பணத்தை வீசியெறிந்து ஓட விட்ட பரபரப்பு பின்னணி\n“இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டி.வி மன்னிப்பு கேட்கிறது” – தினமும் இரவு 7.30 மணிக்கு\nவிபத்தில் பலியான பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடிய தி.மு.க உடன்பிறப்பு\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக டெல்லியில் தி.மு.க போராட்டம் மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு\n2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர் சாதனை: நெருக்கடியான சூழ்நிலையிலும் கட்டுக்குள் இருக்கும் இந்தியாவின் பணவீக்கம்\n‘நமக்கு நாமே’ போல ‘தனக்கு தானே’ கருத்துக்கணிப்பு நடத்திய தி.மு.க – நாங்க தான் ஜெயிப்போம் என்று மல்லுக்கட்டும் உடன் பிறப்புகள்.\n2.90 லட்சம் டன்னாக உயர்ந்த காபி ஏற்றுமதி – இந்தியாவுக்கு 65 கோடி டாலர் வருவாயை ஈட்டித்தந்த சாதனை\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\nதமிழ் என் தாய் மொழி, தமிழனாய் வாழ்வதே எனக்கு பெருமை : சீண்டி பார்த்தவர்களுக்கு டுவிட்டரில் மிதலி ராஜ் கொடுத்த பதிலடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/44890-was-offered-5-crores-to-spare-bishop-in-rape-case-kerala-nun-s-brother.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-18T04:41:25Z", "digest": "sha1:ZARGKW7IZR2P6ZFU5JMVTQYPNVZJL2N2", "length": 11604, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "ரூ.5 கோடி ஓ.கே-வா?: கன்னியாஸ்திரியிடம் பேரம் பேசிய பிஷப்! | Was Offered 5 Crores To Spare Bishop In Rape Case: Kerala Nun's Brother", "raw_content": "\nஉச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்றார்\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது\nஉள்ளாட்சி தேர்தல்: கும்பகோணத்தில் அதிமுக சார்பில் 993 பேர் விருப்பமனு தாக்கல்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக்கல்லூரிகள்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n: கன்னியாஸ்திரியிடம் பேரம் பேசிய பிஷப்\nவழக்கை வாபஸ் பெற பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஐந்து கோடி ரூபாய் வழங்க பிஷப் முன் வந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nகேரளாவைச் சேர்ந்த 40 வயதான கன்னியாஸ்திரி ஒருவரை பிஷப் ஃப்ராங்கோ முல்லக்கால் 2014 முதல் 2016ம் ஆண்டுவரை 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட பிஷப் ஃப்ராங்கோ முல்லக்கால் சார்பாக வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ள ரூ.5 கோடி ரூபாய் கொடுக்க முன் வந்ததாகப் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் சகோதரர் தெரிவித்துள்ளார்.\nஃப்ராங்கோவின் உறவினர்களும், அவரது நண்பர்களும் தங்களைத் தொடர்பு கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குற்றம்சாட்டப்பட்ட பிஷப் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி நான்கு கன்னியாஸ்திரீகள் கொச்சியில் கேரள உயர்நீதிமன்றம் அருகே போராட்டம் நடத்தி வருகின்றனர். கன்னியாஸ்திரிகள் மட்டுமின்றி பொதுமக்கள் சிலரும் பிஷப் மீது நடவடிக்கை எடுப்பதில் கேரள அரசு தாமதித்து வருவதாகக் கூறி பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வ���ுகின்றனர்.\nகன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கில் தன் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதில் அரசியல் மற்றும் பண பலத்தை பிஷப் பிரயோகப்படுத்துவதாக கூறப்படுகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமூன்றெழுத்து மாற்றம்... மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவாரா எம்.கே.எஸ்..\nமீண்டும் கிடைக்குமா முதல்வர் பதவி.. டி.ஆர்.எஸ்-க்கு கிலியை ஏற்படுத்திய சந்திரபாபு நாயுடு\nசசிகலாவும் சிக்கணும்... அனுதாப ஓட்டும் விழணும் எடப்பாடி பலே வியூகம்... கவலையில் டி.டி.வி.தினகரன்\n’நான் அவனில்லை...’ சிலை விவகாரத்தில் சிக்கிய அமைச்சர்\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. பிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\n3. தோனி சாதனையை முறியடித்துள்ள கோலி\n4. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\n5. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n6. மிசா கைது தொடர்பாக பொய்யான சர்ச்சை: ஸ்டாலின்\n7. மகாராஷ்டிரா : சரத் பவார், சோனியா காந்தி சந்திப்பு ஒத்திவைப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிஷப் பிராங்கோ முலக்கல்லுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nமீண்டும் போராட்டம் நடத்த வேண்டுமா - பிஷப் விவகாரத்தில் கன்னியாஸ்திரிகள் எச்சரிக்கை\nகதறும் கன்னியாஸ்திரிகள்: கண்டுகொள்ளுமா கேரள அரசு\nகன்னியாஸ்திரிகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவது உண்மையே - போப் ஒப்புதல்\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. பிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\n3. தோனி சாதனையை முறியடித்துள்ள கோலி\n4. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\n5. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n6. மிசா கைது தொடர்பாக பொய்யான சர்ச்சை: ஸ்டாலின்\n7. மகாராஷ்டிரா : சரத் பவார், சோனியா காந்தி சந்திப்பு ஒத்திவைப்பு\nமதுரை: ரூ.7.62 லட்சம் மதிப்புடைய கள்ளநோட்டுகள் பறிமுதல்\nஉள்ளாட்சி தேர்தல்: கும்பகோணத்தில் அதிமுக சார்பில் 993 பேர் விருப்பமனு தாக்கல்\nதமிழகத்தில் 6 பு���ிய மருத்துவக்கல்லூரிகள்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஇலங்கை மண்ணில் இன்னொரு ராஜபக்சே: சீனாவுக்கு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/861236.html", "date_download": "2019-11-18T04:10:48Z", "digest": "sha1:LHF7QHPAUFV4YKUXOKDWE26KCV2JNBGX", "length": 7103, "nlines": 57, "source_domain": "www.tamilcnn.lk", "title": "ஜனாதிபதியாகுவதற்கு முன்னர் பிரதமராகும் முயற்சியில் சஜித்", "raw_content": "\nஜனாதிபதியாகுவதற்கு முன்னர் பிரதமராகும் முயற்சியில் சஜித்\nAugust 11th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nநாடாளுமன்றத்தின் அரச தரப்பின் அதிக ஆதரவைப் பெற்று பிரதமராகும் முயற்சியில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸ இறங்கியிருக்கின்றார் என்ற புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது.\nஇதைத்தான் கடந்த வருடம் ஒக்டோபர் அரசியல் சூழ்ச்சிக்கு முன்னர் மைத்திரி செய்ய முயன்றார். ஆனால், சஜித் பின்னடித்ததால் மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தார். பின்னர் அந்த 52 நாள் அரசியல் சூழ்ச்சி தோல்வியைத் தழுவியது.\nஇப்போது அதே முறையை மீண்டும் தான் ஜனாதிபதியாகுவதற்கு உரிய சூழ்நிலையை உருவாக்கிக்கொள்ளும் விதத்தில் சாத்தியமாக்கிக் கொள்ள சஜித் முயல்கின்றார் எனத் தெரிகின்றது. பிரதமராக இருந்தால் ஜனாதிபதித் தேர்தல் பரப்புரை சாதகமாகலாம் என சஜித் தரப்பு நம்புகின்றது. எனவே, அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களது ஆதரவு ஒருவருக்கு இருக்குமானால் அவர் பிரதமராக முடியும்.\nஇதற்கான முயற்சியில் தெற்கில் பிரபல ஊடகம் ஒன்று செயற்படத் தொடங்கியுள்ளது.\nஅரச அதிகாரியொருவர் ஜனாதிபதியானால் மாத்திரமே அரச ஊழியர்கள் பாதுகாக்கப்படுவர்- விமல் வீரவன்ச\nவாக்களிப்பு நேரத்தை நீடிக்க அரசியல் கட்சிகள் இணக்கம்\nநவம்பர் 1 ஆம் திகதி முதல் திருத்தம்: வாகனங்களை கொள்வனவு செய்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nமரித்த விசுவாசிகளின் தின அனுஷ்டிப்பு வழிபாட்டிற்காக ஆலையடிச்சோலை சேமக்காலை துப்பரவு\nஜனாதிபதி வேட்பாளர்களை விளம்பரப்படுத்தும் ஸ்ட்டிக்கர்கள் ஒட்டுவதற்கு தடை – முக்கிய அறிவித்தல்\nசுமந்திரனுக்கு பிரான்ஸில் அமோக வரவேற்பளிப்பு\nகோவிலுக்கு சென்ற பெண் பொலிஸ் உத்தியாகஸ்தரிடமே கைவரிசையை காட்டிய திருடர்கள்…\nநாட்டு மக்களுக்கு ஓர் அவசர முன்னெச்சரிக்கை…மழை வெள்ளத்தினால் பாரிய அனர்த்தம் உருவாக வாய்ப்பு…\nநில அளவை அளவீடு தொடர்பில் விசேட கலந்துரையாடல்\n5 கட்சிகளின் இறுதி முடிவு நாளை மறுதினம் அறிவிப்பு\nஅரச அதிகாரியொருவர் ஜனாதிபதியானால் மாத்திரமே அரச ஊழியர்கள் பாதுகாக்கப்படுவர்- விமல் வீரவன்ச\nவாக்களிப்பு நேரத்தை நீடிக்க அரசியல் கட்சிகள் இணக்கம்\nநவம்பர் 1 ஆம் திகதி முதல் திருத்தம்: வாகனங்களை கொள்வனவு செய்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஜனாதிபதி வேட்பாளர்களை விளம்பரப்படுத்தும் ஸ்ட்டிக்கர்கள் ஒட்டுவதற்கு தடை – முக்கிய அறிவித்தல்\nசுமந்திரனுக்கு பிரான்ஸில் அமோக வரவேற்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?cat=2763", "date_download": "2019-11-18T03:07:09Z", "digest": "sha1:7MRMQJ7IQ7NL63V7TVROTZ5J6WTFN2CB", "length": 16292, "nlines": 271, "source_domain": "www.vallamai.com", "title": "சேக்கிழார் பா நயம் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nபுலமைக் காய்ச்சலும் பாய்ச்சலும்... November 18, 2019\nடுண்டிடு டுண்டிடு (சிறுவர் பாடல்)... November 15, 2019\nபடக்கவிதைப் போட்டி – 232 November 13, 2019\nபடக்கவிதைப் போட்டி 231-இன் முடிவுகள்... November 13, 2019\nபோர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2019)... November 11, 2019\nCategory: சேக்கிழார் பா நயம்\nசேக்கிழார் பா நயம் – 55\n-திருச்சி புலவர் இராமமூர்த்தி ---------------------------------------------------- திருவாரூர்த் திருக்கோயிலில் பரவையாரைக் கண்டு காதல் கொண்ட சுந்தரர்\nசேக்கிழார் பா நயம் – 54\n-திருச்சி புலவர் இராமமூர்த்தி இலக்கியங்களில் திணை, பால் , எண், இடம் ஆகியவற்றுக்கு உரிய சொல்லோ தொடரோ ஒன்றுக்கொன்று விரவி வரலாம். அந்நிலையில் தகுதிபற\nசேக்கிழார் பா நயம் – 52 (பஞ்சின்)\nதிருச்சி புலவர் இராமமூர்த்தி ---------------------------------------------------- இயற்கை நிகழ்ச்சிகளில் கதிரவன் மறைதலும் , இரவின் தோற்றமும், ந\nசேக்கிழார் பா நயம் – 51\n-திருச்சி புலவர் இராமமூர்த்தி திருநாவலூரர் ஆகிய சுந்தரர் , திருக்கோயிலில் இறைவனை வணங்கச் செல்லும் போது பரவையாரைக் கண்டு உள்ளத்தைப் பறிகொடுத்தார். இற\nசேக்கிழார் பா நயம் -50\n-திருச்சி புலவர் இராமமூர்த்தி தம் முன்னே தோன்றிய இவர் யார் என்று சுந்தரர் அருகில் இருந்தாரை வினவினார். ‘’அவர் பரவை என்னும் நங்கை என்று சுந்தரர் அருகில் இருந்தாரை வினவினார். ‘’அவர் பரவை என்னும் நங்கை\nசேக்கிழா���் பா நயம் -49\n-திருச்சி புலவர் இராமமூர்த்தி திருவாரூரில் திருக்கோயில் வழிபாட்டுக்குத் தோழியருடன் சென்ற பரவை நாச்சியாரைச் சுந்தரர் கண்டார். பரவை நாச்சி\nசேக்கிழார் பா நயம் – 48\n-திருச்சி புலவர் இராமமூர்த்தி இளம் பருவத்திலேயே முதிர்ந்த அறிவின் அடையாளங்கள் வெளிப்பட, சுந்தரர் கண்முன் தோன்றிய பரவை நாச்சியாரின் பேரழகு பற்றி\nசேக்கிழார் பா நயம் – 47\n-திருச்சி புலவர் இராமமூர்த்தி ஒருநாள் திருவாரூர் வீதி வழியே தம் சேடியர்களோடு திருக்கோயில் நோக்கிப் பரவையார் சென்றார். அவர் முன்பு கைலாயத்தில் மல\nசேக்கிழார் பா நயம் – 46\n-திருச்சி புலவர் இராமமூர்த்தி -------------------------------------------------- திருக்கயிலையில் இறைவன் காட்டிய அருட்கருணையால் கமலினிக்குத் திருவார\nசேக்கிழார் பா நயம் – 45\n-திருச்சி புலவர் இராமமூர்த்தி --------------------------------------------------- முன்பொரு காலத்தில் கைலாய மலையில் கமலினி, அனிந்திதை ஆகிய இருவரும\nசேக்கிழார் பா நயம் – 44\n-திருச்சி புலவர் இராமமூர்த்தி ------------------------------------------- திருவாரூரில் இறைவனின் திருமுன் அட்டாங்க பஞ்சாங்கமாக வணங்கியபின், ச\nசேக்கிழார் பா நயம் – 44\n-திருச்சி புலவர் இராமமூர்த்தி ------------------------------------------- திருவாரூரில் இறைவனின் திருமுன் அட்டாங்க பஞ்சாங்கமாக வணங்கியபின், சுந்தரர\nசேக்கிழார் பா நயம் – 43\n-திருச்சி புலவர் இராமமூர்த்தி -------------------------------------------------- இறைவன் உலகில் முதன்முதலாக எழுந்தருளிய தலம் திருவாரூர் ஆகும். இங்கும\nசேக்கிழார் பா நயம் – 42\nதிருச்சி புலவர் இராமமூர்த்தி ----------------------------------------------- சுந்தரர் தில்லைத் திருத்தலத்தில் கூத்தப் பிரான் திருவடிகளில் வீழ்ந்து வ\nசேக்கிழார் பா நயம் – 41\n-திருச்சி புலவர் இராமமூர்த்தி தில்லையம்பலத்தில் மெய்யுணர்வுக் காட்சியைக் கண்டு மகிழ்ந்த சுந்தரர், அந்நகரில் அம்பலவனை வழிபட்டார். பின்னர், அங்கிருந்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 232\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 232\nதிலகவதி டி on படக்கவிதைப் போட்டி – 229\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 231\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. ���ன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (89)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=18610", "date_download": "2019-11-18T03:37:00Z", "digest": "sha1:4UJ7C5VDBNVMTD3EMOVOHMWPPIHHXFPC", "length": 31439, "nlines": 286, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 18 நவம்பர் 2019 | துல்ஹஜ் 109, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:11 உதயம் 23:13\nமறைவு 17:54 மறைவு 11:11\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், டிசம்பர் 28, 2016\nகாயல்பட்டினம் அரசு மருத்துவமனையை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்திட, #iUseGH ஹேஷ் டேக் (Hash Tag) மூலம் பரப்புரையைத் துவக்கியது “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2322 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் அரசு மருத்துவமனையை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்திடத் தூண்டும் நோக்கில், “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் சார்பில், #iUseGH ஹேஷ் டேக் (Hash Tag) மூலம் பரப்புரை, 26.12.2016. திங்கட்கிழமை முதல் துவக்கப்பட்டுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-\nதூத்துக்குடி மாவட்டத்திலேயே மிகப் பெரிய நிலப்பரப்பில் இயங்கி வருகிறது மருத்துவமனை காயல்பட்டினம் அரசு மருத்துவமனை. பல்வேறு வசதிகள் இம்மருத்துவமனையில் இருக்கின்றபோதிலும், சுற்றுப்புறங்களிலுள்ள இதர மருத்துவமனைகளைப் பயன்படுத்துவோருடன் ஒப்பிடுகையில், காயல்பட்டினம் அரசு மருத்துவமனையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.\nஇம்மருத்துவமனையை - நகர பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தச் செய்ய வேண்டும் எனும் நோக்கில், காய���்பட்டினம் “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் சார்பில், பல்வேறு செயல்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nதுவக்கமாக, ‘தொற்றும் தன்மையற்ற நோய்களுக்கான (Non Communicable Diseases - NCD) பரிசோதனைகள், மருத்துவங்கள்’ குறித்த விளக்கப் பிரசுரம் வெளியிடப்பட்டு, நகர் முழுக்க பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.\nபொதுமக்கள் அதிகளவில் இம்மருத்துவமனையைப் பயன்படுத்தத் தூண்டும் நோக்கில், #iUseGH என்ற ஹேஷ் டேக் (Hash Tag) மூலமான பரப்புரையை, 26.12.2016. திங்கட்கிழமையன்று, எளிய நிகழ்ச்சியின் மூலம் துவக்கியுள்ளது “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம்.\nஅன்று 16.00 மணியளவில் துவங்கிய இந்நிகழ்ச்சியை, ஹாஃபிழ் எம்.எஃப்.ஃபஸல் இஸ்மாஈல் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்.\n” சமூக ஊடகக் குழுமத்தின் நிர்வாகிகளான எஸ்.கே.ஸாலிஹ் நிகழ்ச்சியை நெறிப்படுத்தியதுடன், அனைவரையும் வரவேற்றுப் பேசி, எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய் நிகழ்ச்சியையும் - “நடப்பது என்ன” குழுமத்தின் சேவைகளையும் அறிமுகப்படுத்திப் பேசினார்.\nநிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய - காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், முன்னிலை வகித்த - காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் ராணி ஆகியோர், #iUseGH hash tagஐ விளம்பரப்படுத்தும் பதாகையை - இணைந்து திறந்து வைத்து வாழ்த்துரையாற்றினர்.\nஅவர்களைத் தொடர்ந்து, டாக்டர் இஸ்மத் வாழ்த்துரையாற்றினார்.\n” நிர்வாகி எம்.என்.அஹ்மத் ஸாஹிப் நன்றி கூற, பிரார்த்தனை - நாட்டுப் பண்ணுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.\nஇந்நிகழ்ச்சியில், காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் செவிலியர், அலுவலர்கள், பணியாளர்கள், “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமத்தின் அங்கத்தினர் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.\nட்விட்டர் (Twitter) சமூக ஊடகத் தளம் மூலம் மேற்கொள்ளப்படும் இப்பரப்புரையில், இந்நிகழ்ச்சியில் பங்கேற்றோர் அனைவரும் - தம்மையும் இணைத்துக்கொள்ளும் வகையில், திறந்து வைக்கப்பட்ட விளம்பரப் பதாகை முன் நின்றவாறு “நான் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையைப் பயன்படுத்துவேன்” என உறுதி கூறி, படம் எடுத்துக்கொள்ள, அவையனைத்தும் ட்விட்டர் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. பதிவேற்றப்பட்ட படங்கள் வருமாறு:-\nகாயல்பட்டினம் அரசு மருத்துவமனையைப் பயன்படுத்த விரும்பும் பொதுமக்கள் இந்த விளம்பரப் பதாகை முன் நின்று படமெடுத்து, #iUseGH என்ற Hash Tagஐப் பயன்படுத்தி, ட்விட்டர் சமூக ஊடக இணையதளத்தில் அவற்றைப் பதிவேற்றிக்கொள்ளலாம்..\nஇப்பரப்புரையைத் தமிழகம் தழுவிய அளவில் முன்னெடுத்துச் செல்லவும் திட்டமுள்ளதாக நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.\nநிகழ்ச்சியின் நிறைவில், பங்கேற்ற அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.\nநிகழ்ச்சி ஏற்பாடுகளை, “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமத்தின் ஆலோசகர்களும், அங்கத்தினருமான - எஸ்.அப்துல் வாஹித், பீ.எம்.ஏ.ஸதக்கத்துல்லாஹ், எம்.ஏ.புகாரீ, ‘மெகா’ நூஹ், ஏ.எஸ்.புகாரீ, ‘தமிழன்’ முத்து இஸ்மாஈல், எஸ்.ஏ.முஹம்மத் நூஹ், சாளை நவாஸ், எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், அப்துல் அஜீஸ், எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய் எம்.எம்.முஜாஹித் அலீ, எம்.என்.அஹ்மத் ஸாஹிப், எஸ்.கே.ஸாலிஹ், மலபார் காயல் நல மன்ற (மக்வா) தலைவர் எஸ்.என்.ரஹ்மத்துல்லாஹ், எழுத்தாளர் சாளை பஷீர், எம்.எம்.யாஸீன், எம்.கே.ஜஃபருல்லாஹ், அஹ்மத் ஸுலைமான், எம்.எம்.ஷாஜஹான், எம்.பீ.செய்யித் முஹம்மத் ஸாஹிப், எம்.ஏ.காழி அலாவுத்தீன் (TAS) உள்ளிட்டோர் செய்திருந்தனர்.\n” சமூக ஊடகக் குழுமத்திற்காக,\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nசமூக கண்காணிப்பு (COMMUNITY MONITORING): கும்பகோணம் மண்டல அனைத்து பேருந்துகளும் காயல்பட்டினம் வழியாக செல்வதாக நிர்வாக இயக்குனர் அறிக்கை பொது மக்கள் கண்காணிக்க நடப்பது என்ன பொது மக்கள் கண்காணிக்க நடப்பது என்ன சமூக ஊடக குழுமம் வேண்டுகோள் சமூக ஊடக குழுமம் வேண்டுகோள்\nவி-யுனைட்டெட் KPL கைப்பந்துப் போட்டி: Kayal Manchester, RK Safwaa, Fi-Sky Boys, Sulthan Warriors அணிகள் அரையிறுக்குத் தகுதி\nவி-யுனைட்டெட் KPL: மின்னொளி கைப்பந்துப் போட்டிகள் துவங்கின\nநாளிதழ்களில் இன்று: 31-12-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (31/12/2016) [Views - 619; Comments - 0]\n‘பணமற்ற வாழ்க்கை’ - எழுத்து மேடை மையத்தின் திரையிடல் & கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சி ஜன. 02 அன்று, ஐக்கிய விளையாட்டு சங்க (USC) மைதானத்தில் நடைபெறுகிறது ஜன. 02 அன்று, ஐக்கிய விளையாட்டு சங்க (USC) மைதானத்தில் நடைபெறுகிறது\nகாயல்பட்டினம் வழி கும்பகோணம் மண்டலப் பேருந்துக���ை 15 நாட்கள் கண்காணித்து, போக்குவரத்துத் துறைச் செயலருக்கு, நிர்வாக இயக்குநர் அறிக்கை\nநாளிதழ்களில் இன்று: 30-12-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (30/12/2016) [Views - 628; Comments - 0]\nடிச. 31 அன்று, எல்.கே.மேனிலைப்பள்ளி பயின்றோர் பேரவை சார்பில், முன்னாள் மாணவர் ஒன்றுகூடல் நிகழ்ச்சி அனைத்து முன்னாள் மாணவர்களுக்கும் அழைப்பு அனைத்து முன்னாள் மாணவர்களுக்கும் அழைப்பு\nடிச. 30, 31, ஜன. 01 நாட்களில் - இரண்டாம் கலீஃபா உமர் (ரழி) வாழ்வைச் சித்தரிக்கும் திரைப்படம் திரையீடு\nநாளிதழ்களில் இன்று: 29-12-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (29/12/2016) [Views - 580; Comments - 0]\nஇரண்டாவது பைப்லைன் திட்டம்: புதுப்பள்ளி அருகே முதன்மை வினியோகக் குழாய் பதிப்பு\nநாளிதழ்களில் இன்று: 28-12-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (28/12/2016) [Views - 553; Comments - 0]\nகாயல்பட்டினம் நகராட்சி சார்பில், லெட்சுமிபுரத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலுமாகத் தவிர்க்க வலியுறுத்தல் தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலுமாகத் தவிர்க்க வலியுறுத்தல்\nவிடுமுறை மக்கள் திரளைக் கருத்திற்கொண்டு, “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் சார்பில் கடற்கரையில் தூய்மை விழிப்புணர்வு முகாம்” சமூக ஊடகக் குழுமம் சார்பில் கடற்கரையில் தூய்மை விழிப்புணர்வு முகாம்\nசுகாதாரக் கேட்டைத் தவிர்க்க போதியளவில் குப்பைத் தொட்டிகளை வைத்திட, நகராட்சிக்கு YUF கோரிக்கை\nவாடிக்கையாளர் அவதிகளைப் போக்க காயல்பட்டினம் வங்கிகளுக்கு அதிகளவு பணம் அனுப்ப அதிகாரிகளுக்கு YUF கோரிக்கை\nகாயல்பட்டினம் நகராட்சி சார்பில், கடையக்குடியில் (கொம்புத்துறை) சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ப்ளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலுமாகத் தவிர்க்க பொதுமக்கள் சபதம் ப்ளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலுமாகத் தவிர்க்க பொதுமக்கள் சபதம்\nநாளிதழ்களில் இன்று: 27-12-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (27/12/2016) [Views - 555; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைச���்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://raattai.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-11-18T03:05:09Z", "digest": "sha1:WQZSTELUZ2DJDQ6DTAR6GEA7IWWZPMHV", "length": 8972, "nlines": 81, "source_domain": "raattai.wordpress.com", "title": "படேல் | இராட்டை", "raw_content": "\nஓகஸ்ட் 21, 2019 in காந்தியின் மறைவு, கோட்சே, கோல்வால்கர், சாவர்க்கர், Hindu Mahasabha.\nமார்ச் 11, 2015 in அம்பேத்கர், படேல்.\nஇந்திய மொழிகளை ஊக்குவித்தார் காந்தி - மிருணால் பாண்டே\nமகாத்மாவின் போதனைகள் இவ்வுலகுக்கு அவசியம்- தலாய் லாமா, பேட்டியாளர்கள்: எலிஸபெத் ரோஷ், ஷாலினி உமாச்சந்திரன்\nமகாத்மா குறித்து மௌலானா - ரஜியுத்தின் அகில்\nஅகிம்சை நேரடி போராட்டத்தால் 'அனைவரும் மேன்மையடைதல்' - மைக்கேல் கே. ஹனி\nஒத்துழையாமை இயக்கம் குறித்து பாரதி\nகாந்தியாரின் படத்தைக் கொளுத்துவேன், அரசியல் சட்டத்தைக் கொளுத்துவேன் என்ற பெரியாருக்காக … அண்ணா\nகல்வி முறையும் பெண்கள் சீர்திருத்தமும் – வ. உ. சிதம்பரம்பிள்ளை\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அ.மார்க்ஸ் (3) அண்ணா (15) அண்ணாமலை (1) அம்பேத்கர் (44) அருந்ததிராய் (1) ஆண்ட்ரூஸ் (1) ஆயுர்வேதம் (1) இன்று (13) இரட்டை வாக்குரிமை (3) ஈ.வெ.கி. சம்பத் (1) உப்பு சத்தியாகிரகம் (1) எம்.சி.ராஜா (1) எம்.ஜி.ஆர் (1) ஏசு கிறிஸ்து (1) ஐன்ஸ்டீன் (2) ஒளவை (1) ஓமந்தூரார் (1) க.சந்தானம் (1) கலப்புமணம் (1) கல்கி (1) கவிதை (5) கஸ்தூரிபா (2) காந்தி (144) காந்தியின் மறைவு (15) காமராஜர் (8) கிரிப்ஸ் (1) கொண்டா வெங்கடப்பையா (1) கோகுலே (1) கோட்சே (6) கோரா (1) கோல்வால்கர் (4) சகஜானந்தர் (2) சந்திரசேகர சரஸ்வதி (1) சாவர்க்கர் (3) சாவி (1) சின்ன அண்ணாமலை (3) சிவ சண்முகம் பிள்ளை (2) டால்ஸ்டாய் (1) தக்கர் பாபா (2) தமிழ்நாட்டில் அம்பேத்கர் (10) தாகூர் (2) தினமணி (5) திரு.வி.க (1) திருக்குறள் (1) திலகர் (2) நரசிங் மேத்தா (2) நாத்திகம் (1) நிறவெறி (1) நேரு (5) பசு வதை (4) பஞ்சம் (1) படேல் (2) பூகம்பம் (1) பூனா ஒப்பந்தம் (1) பெரியார் (40) போஸ் (5) மகாகவி பாரதியார் (14) மகாத்மா (4) மதம் (2) மது விலக்கு (1) மருத்துவம் (2) மார்க்சியம் (1) மார்க்ஸ் (1) மின்���ூல்கள் (10) முத்துலட்சுமி ரெட்டி (3) ராஜாஜி (16) லா.சு.ரங்கராஜன் (5) லூயி ஃபிஷர் (1) வ.உ.சி (3) வினோபா (3) விவேகானந்தர் (2) வைத்தியநாதய்யர் (3) ஹரிஜன் (18) Bhangi (3) harijan (8) Hindu Mahasabha (1) Langston Hughes (5) SCF (5)\nBhangi Gandhi Harijan Hindhu Maha Sabha Jawaharlal Nehru Langston Hughes Narsinh Mehta RSS SCF Shyam Lal Jain அ.மார்க்ஸ் அண்ணா அம்பேத்கர் அருந்ததிராய் ஆனந்த தீர்த்தர் இரட்டை வாக்குரிமை ஈ.வெ.கி. சம்பத் எம்.சி.ராஜா எம்.ஜி.ஆர் ஏசு கிறிஸ்து ஐ.மாயாண்டி பாரதி ஐன்ஸ்டீன் ஒளவை கக்கன் கவிதை கஸ்தூரிபா காந்தி காந்தியர்கள் காந்தியின் மறைவு காப்புரிமை காமராஜர் கிரிப்ஸ் கோகுலே கோட்சே கோல்வால்கர் சகஜாநந்தர் சந்திரசேகர சரஸ்வதி சாவர்க்கர் சி.வி.ராமன் சின்ன அண்ணாமலை சிவ சண்முகம் பிள்ளை சுபாஷ் சுவாமி சிரத்தானந்தர் ஜோதிராவ் புலே டால்ஸ்டாய் தக்கர் பாபா தமிழ்நாட்டில் அம்பேத்கர் தாகூர் தினமணி திருக்குறள் திலகர் நரசிங் மேத்தா நேரு பகத்சிங் பசு வதை பஞ்சம் படேல் பெரியார் போஸ் மகாகவி பாரதியார் மகாத்மா மதம் மருத்துவம் மார்க்சியம் மின்னூல்கள் முத்துலட்சுமி ரெட்டி ராஜாஜி லா.சு.ரங்கராஜன் வ.உ.சி வன்கொடுமை வரலாறு வினோபா விவேகானந்தர் வைத்தியநாதய்யர் ஹரிஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/aiadmk-ministers-have-shown-keen-interest-in-vellore-lok-sabha-election-to-win-the-constituency/articleshow/70344233.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2019-11-18T04:50:00Z", "digest": "sha1:L7HP3CVUAGQZUTZUC2J7S2VHFZ5PNRNU", "length": 17042, "nlines": 164, "source_domain": "tamil.samayam.com", "title": "Vellore Lok Sabha Election: வேலூர் தேர்தலில் தீவிரம் காட்டும் அதிமுக; வெற்றிபெற வாய்ப்புள்ளதா? - aiadmk ministers have shown keen interest in vellore lok sabha election to win the constituency | Samayam Tamil", "raw_content": "\nவேலூர் தேர்தலில் தீவிரம் காட்டும் அதிமுக; வெற்றிபெற வாய்ப்புள்ளதா\nவேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் பணிகளில் அதிமுக மும்முரமாக இறங்கத் துவங்கிவிட்டது. பணிக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nவேலூர் தேர்தலில் தீவிரம் காட்டும் அதிமுக; வெற்றிபெற வாய்ப்புள்ளதா\nகடந்த மக்களவைத் தேர்தல்போது வாக்குக்கு பணம் கொடுப்பதாக வந்த புகாரின்பேரில், தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று வேலூர் மக்களவைத் தொகுதியின் தேர்தலை ரத்து செய்வதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முன்னதாக அறிவித்தார்.\nதேர்தல் ஆணையம் அளித்த பரிந்துரையை ஏற்று எண்-8 வேலூர��� நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து மக்களவைக்கு ஒரு உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலை குடியரசுத் தலைவர் ரத்து செய்ததாக தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளர் ஷெஃபாலி ஷரன் தெரிவித்தார்.\nமுடிவுக்கு வரல, மேலும் நீடிக்கப் போகுது நாடாளுமன்ற கூட்டத் தொடர் -அதுவும் இத்தனை நாட்கள்...\nகடந்த மார்ச் முப்பதாம் தேதியன்று, முன்னாள் தி.மு.க. அமைச்சரும் அக்கட்சியின் பொருளாளருமான துரைமுருகன் இல்லத்திலும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதில் துரைமுருகன் வீட்டிலிருந்து கணக்கில் வராத பணம் 10.5 லட்ச ரூபாய் மீட்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.\nதுரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் இந்தத் தொகுதியில் தி.மு.கவின் சார்பில் போட்டியிடுவதால் இந்த விவகாரம் பரபரப்பாக விவாதிக்கப்பட்ட நிலையில், இரு நாட்களுக்குப் பிறகு, கதிர் ஆனந்திற்கு நெருக்கமானவர்களின் சிமென்ட் குடோனிலிருந்து சுமார் 11 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டது.\nசோதனை நடத்தப்பட்ட தினத்தன்று இதுகுறித்து கருத்து தெரிவித்த துரைமுருகன், தாங்கள் எதையும் மறைக்கவில்லை என்றும் தங்களைத் தேர்தல் களத்தில் சந்திக்க முடியாதவர்கள் இம்மாதிரி செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.\nஇந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஏப்ரல் பத்தாம் தேதியன்று கதிர் ஆனந்த் மீதும் கட்சி நிர்வாகிகள் ஸ்ரீநிவாஸன், தாமோதரன் ஆகியோர்மீது காவல்துறை வழக்குகளைப் பதிவுசெய்தது.\nஇந்த நிலையில், பெருந்தொகையான பணம் வேலூர் தொகுதியில் பிடிபட்டதால் அந்தத் தொகுதியில் தேர்தலை ரத்துசெய்ய வேண்டுமென குடியரசுத் தலைவருக்கு தேர்தல் ஆணையத்தின் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது. இந்த நிலையில் அந்தத் தொகுதியில் தேர்தல் ரத்துசெய்யப்பட்டது.\nஇந்நிலையில் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி அன்று வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகமும், திமுக சார்பில் கதிர் ஆனந்தும் போட்டியிடுகின்றனர்.\nதேர்தல் பணிகள் மும்முரம் அடைந்துள்ள நிலையில், அதிமுக தேர்தல் பணிக்குழு கூட்டம் வேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.\nஇதில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மின்சாரத்துறை அ���ைச்சர் தங்கமணி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்.\nசுயேட்சை வேட்பாளர்கள் அனைவரையும் சேர்த்து மொத்தம் 28 பேர் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nஉருவாகியது காற்றழுத்த தாழ்வுநிலை: வெளுத்துக் கட்டப் போகும் கனமழை\nவேலூர் மாவட்டம் மூன்றாக பிரிந்தது\nரோஹிணி ஐ.ஏ.எஸ் மத்திய அரசு பணிக்கு இடமாற்றம்\nடெங்குவால் அரசு மருத்துவர் உயிரிழப்பு\nதிருநெல்வேலி, தென்காசி இனி தனித்தனி\nமேலும் செய்திகள்:வேலூர் மக்களவைத் தொகுதி|விரம் காட்டும் அதிமுக|win the constituency|Vellore Lok Sabha Election|AIADMK ministers\nபோதையில் சாலையில் கிடந்த பெண்; காப்பாற்றிய போலீசாருக்கு கழுத...\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nடிரான்பார்மரை தெரிக்க விட்ட காட்டு யானைகள்\nவாகன ஓட்டிகளின் ஹெல்மெட்டை போட்டுடைக்கும் டிராஃபிக் போலீஸ்..\nசபரிமலை செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல...\nஇன்று தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்; ரெடியாக இருக்கும் மசோதாக்க..\nகாசு கொடுத்தா உன் போன கொடுக்குறேன்... திருடரின் சேட்டை...\nதிருப்பதி லட்டு: பக்தர்கள் கவலைகொள்ள தேவையில்லை\nயார் இந்த கோத்தபய ராஜபக்ச இலங்கை புதிய அதிபரின் பின்னணி\nஉச்ச நீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்கும் எஸ்.ஏ.பாப்டே\nகமல் 60 விழாவில் ரஜினி கட்டிப்பிடித்து சல்யூட் அடித்த நரைமுடிக்காரர் யார் தெரியு..\nஇன்று தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்\nஇவங்களுக்கு ஒரு சட்டம், மத்தவங்களுக்கு ஒரு சட்டமா\nகாசு கொடுத்தா உன் போன கொடுக்குறேன்... திருடரின் சேட்டை...\nநயன்தாரா இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் இந்நேரம் காணாமல் போயிருப்பாங்க\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nவேலூர் தேர்தலில் தீவிரம் காட்டும் அதிமுக; வெற்றிபெற வாய்ப்புள்ளத...\nவேலூரில் திமுகவின் வெற்றி உறுதி – மு.க.ஸ்டாலின் பேட்டி...\nலாட்டரி மார்ட்டினின��� ரூ.120 கோடி சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்த...\nஈரோட்டில் மயக்க மருந்து செலுத்தி ஆடு, மாடுகளை திருடும் கும்பல்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-27-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2019-11-18T05:04:45Z", "digest": "sha1:MOQ3T3EYRYTRYFZABAYE3KL73K7JLOMG", "length": 12210, "nlines": 131, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 27 ஜனவரி 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 27 ஜனவரி 2017\n1.புதுச்சேரியில் 68-வது குடியரசு தின விழா உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டரங்கில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.இந்த விழாவில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முதன்முறையாக தேசிய கொடியேற்றி அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்.\n1.ஆந்திர மாநிலத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இணைந்து ஜனவரி 25, தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, அசோக சக்கர வடிவில் மனித சங்கிலி அமைத்தனர்.\n2.கடந்த ஜனவரி 25-ம் தேதி ஏழாவது தேசிய வாக்களர் தினம் கொண்டாடப்பட்டது.இதன் கருப்பொருள் — இளைஞர்கள் மற்றும் எதிர்கால வாக்காளர்களுக்கு அதிகாரமளித்தல் [ “ Empowering Young & Future Voters” ] ஆகும்.\n3.இந்தியாவுக்கான ரஷ்யத் தூதர் அலெக்சாண்டர் கடாகின் (68), நேற்று தில்லியில் மரணம் அடைந்தார்.இவர் 2009-ஆம் ஆண்டில் இருந்து ரஷ்ய தூதராக பணியாற்றி வருகிறார்.\n4.அபுதாபி நாட்டு இளவரசர் ஷேக் முகமது பின் சையது, அரசு முறைப் பயணமாக கடந்த ஜனவரி 24-ம் தேதி இந்தியா வந்தார்.மேலும் நேற்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் அவர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.இந்தியா – ஐக்கிய அரபு அமீரக நாடுகள் இடையே பயங்கரவாத ஒழிப்பு, ஒருங்கிணைந்த பொருளாதார நடவடிக்கைகள், கடல்வழி போக்குவரத்தில் இணைந்து செயல்படுதல், சாலைப் போக்குவரத்துத் துறையில் நவீன தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளுதல், ஆள்கடத்தல் போன்ற குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை அளித்தல் உள்ளிட்டவை தொடர்பாக 14 முக்கிய ஒப்பந்தங்கள் கடந்த ஜனவரி 25-ம் தேதி கையெழுத்தாகின.\n5.மத்தியப் பிரதேசத்தில் பாலித்தீன் பைகளுக்கு மே 1-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார்.\n6.பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மேகாலய மாநில ஆளுநர் தமிழகத்தை சேர்ந்த சண்முகநாதன் தனது பதவியை நேற்று இரவு ராஜினாமா செய்தார்.\n1.ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலி நியமிக்கப்படுவதற்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.\n2.அமெரிக்கப் பத்திரிகை “தி அமெரிக்கன் இன்டரஸ்ட்” வெளியிட்டுள்ள உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் குறித்து பட்டியலில் இந்தியா 6-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.இந்தப் பட்டியலில், முதல் இடத்தை அமெரிக்காவும், இரண்டாவது இடத்தை சீனா மற்றும் ஜப்பான் நாடுகளும் பிடித்துள்ளன. ரஷ்யா 4-ஆவது இடத்தையும், ஜெர்மனி 5-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.ஈரான் 7 -ஆவது இடத்தையும்,இஸ்ரேல் 8-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.\n3.சீனா 2000 கிலோ எடை கொண்ட வெடிபொருட்களை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட , ஆளில்லா போர் விமானம் The Sharp Sword UAV ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.\n4.ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு வெனிசுலா நாட்டின் முன்னாள் அதிபர் ஹியூகோ சாவோஸ் பெயரில் அமைந்த , முதலாவது ஹியூகோ சாவோஸ் அமைதி மற்றும் இறையாண்மை பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n5.அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் மாபெரும் பாதுகாப்புச் சுவர் எழுப்பும் உத்தரவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 25-ம் தேதி கையெழுத்திட்டார்.அதேபோல தகுந்த சான்றுகள் இல்லாமல் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்கு வந்து, போலி ஆவணங்களுடன் வசித்து வரும் வெளிநாட்டவரை சொந்த நாட்டுக்கு விரைவில் திருப்பி அனுப்பும் உத்தரவிலும் அவர் கையெழுத்திட்டுள்ளார்.\n1.இன்று சர்வதேச இன அழிப்பு நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூறும் நாள் (International Day of Commemeration in Memory of the Victims of the Holocaust).\nஇரண்டாம் உலக யுத்தத்தின்போது ஐரோப்பாவில் வாழ்ந்த யூத மக்களுக்கு எதிராக ஹோலோகாஸ்ட் எனப்படும் யூத இன ஒழிப்பு மற்றும் படுகொலையை நாஜிக்கள் செய்தனர். சுமார் 60 லட்சம் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். சோவியத் படைகள் 1945ஆம் ஆண்டு ஜனவரி 27 அன்று நாஜி மரண முகாமில் இருந்த யூதர்களை விடுவித்தது. இனப்படுகொலை மீண்டும் நடக்காமல் இருக்க ஐ.நா. அமைப்பு இத்தினத்தை கடைப்பிடிக்கிறது.\n2.விளாடிமிர் லெனினின் உடல் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் மாலை 4:00 மணிக்கு அடக்கம் செய்யப்பட்ட நாள் 27 ஜனவரி 1924.\n3.ஜோன் லோகி பயார்ட் முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பை நடத்திக் காட்டிய நாள் 27 ஜனவரி 1926.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்வுகள் – 26 ஜனவரி 2017\nநடப்பு நிகழ்வுகள் – 28 ஜனவரி 2017 »\nமதுரையில் Coffee Maker பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/152754?ref=archive-feed", "date_download": "2019-11-18T04:47:54Z", "digest": "sha1:SEMFEBZPAVNU3KJRWRFNNRXZ7MPXUUG5", "length": 7143, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "உலகமே எதிர்பார்க்கும் மிஷன் இம்பாசிபிள் 6 பற்றி முக்கிய அறிவிப்பை நேற்று வெளியிட்ட டாம் க்ரூஸ் - Cineulagam", "raw_content": "\nநம்ம வீட்டு பிள்ளை உலகம் முழுவதும் பைனல் வசூல்\nமுகத்தில் சிறிதுகூட சந்தோஷமே இல்லாமல் ஒரே மேடையில் லொஸ்லியா, கவின்... கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇந்த வருடம் மிகப்பெரும் லாபத்தை கொடுத்த படங்கள் இவைகள் தானாம், லிஸ்ட் இதோ\nகேரளத்து பைங்கிளி நடிகை லட்சுமிமேனன் இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோத்தாபய உரிமைகோரல்..\nஅவமானப்பட்டு வெளியேறிய சொந்த ஊரில் கவினுக்கு கிடைத்த மரியாதை... புல்லரிக்க வைக்கும் காட்சி\nபிகில் உலகம் முழுவதும் பிரமாண்ட வசூல் சாதனை, இத்தனை கோடியா\nஏழரை சனி எந்த ராசியை ஆட்டிப்படைக்க போகிறது தெரியுமா.. பரிகாரமும் பலன்களும் இதோ..\nகமல்60 நிகழ்ச்சிக்கு அஜித், விஜய் வருகிறார்களா கடைசி நேரத்தில் வந்த பதில்\nமரத்தினை தொடுவதற்கு அலைமோதும் மக்கள்... அப்படியென்ன இந்த மரத்தில் அதிசயம் 2 லட்சம் பேர் அவதானித்த காட்சி\nவரலாற்று சிறப்புமிக்க இடத்தில் நடிகை ஸ்ருஷ்டி எடுத்துக்கொண்ட புகைபடங்கள்\nசேலையில் அழகு தேவதையாக ஜொலிக்கும் வாணி போஜன் புகைப்படங்கள்\nரஜினி, இளையராஜா, ரகுமான், விஜய் சேதுபதி என பலர் பங்கேற்ற கமல்60 விழா புகைப்படங்கள்\nசெம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய முகமூடி நாயகி பூஜா, இதோ\nசிம்பு, அசின் நடிக்கவிருந்து ட்ராப் ஆன ஏசி படத்தின் போட்டோஷுட் புகைப்படங்கள்\nஉலகமே எதிர்பார்க்கும் மிஷன் இம்பாசிபிள் 6 பற்றி முக்கிய அறிவிப்பை நேற்று வெளியிட்ட டாம் க்ரூஸ்\nஉலகளவில் மிகப்பெரிய முன்னணி ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ். இவர் பல ஆக்க்ஷன் படத்தில் நடித்தாலும் மிஷன் இம்பாசிபிள் என்ற சீரியஸ் மூலம் உலகம் முழுவதும் அறியப்பட���டவர். அதுமட்டுமில்லாமல் தனது உயிரை துச்சமாக நினைத்து பெரிய ரிஸ்க்கான பல ஆக்க்ஷன் காட்சிகளில் நடித்த சாகச நடிகர்.\nஇந்நிலையில் இவரது நடிப்பில் தற்போது மிஷன் இம்பாசிபிள் படத்தின் 6-வது பாகம் உருவாகி வருகிறது, நேற்று நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு அபுதாபியில் முடிந்துவிட்டதாக டாம் குரூஸ் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nசுமார் ஒரு மாதம் நடந்து வந்த படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், நேற்று கடைசி நாள் படப்பிடிப்பின் போது ஒரு மாபெரும் ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. அதில் டாம் குரூஸ், 25,000 அடி உயரத்தில் ஹெலிகாப்டரில் இருந்து கொண்டு சண்டை செய்யும்படியான காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_main.asp?id=273", "date_download": "2019-11-18T05:09:09Z", "digest": "sha1:O3IOL4F6QXQRUZFUBLCDA6WOZSYFX53U", "length": 15110, "nlines": 282, "source_domain": "www.dinamalar.com", "title": "Cuddalore News | Cuddalore District Tamil News | Cuddalore District Photos & Events | Cuddalore District Business News | Cuddalore City Crime | Today's news in Cuddalore | Cuddalore City Sports News | Temples in Cuddalore - கடலூர் செய்திகள்", "raw_content": "\nமற்ற மாவட்டங்கள் : சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தர்மபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி ராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி\nதினமலர் முதல் பக்கம் மாவட்டங்கள் கடலூர்\n1.விருதை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதி இட நெருக்கடிக்கு தீர்வு காண நடவடிக்கை தேவை\n1. கரூர் வைஸ்யா வங்கியில் நாளை லோன் திருவிழா\n2. ருத்ரா மினரல் வாட்டர்: உதயநிதி திறப்பு\n3. குழந்தைகள் தின விழா...\n4. நிலவேம்பு கஷாயம் வழங்கல்\n5. மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி\n6. இளம் கிரிக்கெட் வீரர் தேர்வு முகாம்\n7. இந்தியன் வங்கி வீட்டு கடன் கருத்தரங்கு\n8. பாலபோதபவனம் பள்ளியில் குழந்தைகள் தின விழா\n10. 5 எஸ்.ஐ., கள் இடமாற்றம் கடலுார் எஸ்.பி., உத்தரவு\n11. குழந்தைகள் தின விழா\n12. அரசு மருத்துவமனைக்கு வழி கோரி மனு\n13. அம்மா உணவகத்தில் கலெக்டர் சோதனை\n14. இளைஞர் காங்., செயற்குழு கூட்டம்\n15. நலத்திட்ட உதவிகள் வழங்கல்\n16. முதியோர் இல்லத்தில் குழந்தைகள் தின விழா\n17. சிறுவரப்பூர் பள்ளியில் குழந்தைகள் தின விழா\n18. டெங்கு விழிப்புணர்வு முகாம்\n19. கூட்டுக்குடிநீர் குழாய் சீரமைப்பு\n20. குடியிருப்போர் பொதுக்குழுக் கூட்டம்\n21. திட்டக்குடியில் சப் கலெக்டர் ஆய்வு\n22. குழந்தைகள் தினத்தில் நேரு வேடத்தில் ஆசிரியை\n23. உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனுதாக்கல்\n24. அ.தி.மு.க., விருப்ப மனு அளிப்பு\n25. விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம் தொடர்பாக கூட்டம்\n26. உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்பமனு பெறும் நிகழ்ச்சி\n27. ஜவகர் மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா\n28. ரத்தனா மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தினவிழா\n29. நியூ ஜான்டூயி பள்ளியில் குழந்தைகள் தின விழா\n1. சித்தேரிக்குப்பம் சாலை பஞ்சர் வாகன ஓட்டிகள் கடும் அவதி\n1. ஆர்ப்பாட்டம் செய்ய முயற்சி சிதம்பரத்தில் 257 பேர் கைது\n2. இரு தரப்பினர் மோதல்: 11 பேர் மீது வழக்கு\n3. அதிகாரிகளுக்கு கும்பிடு போடும் போராட்டம்\n4. லாரி மோதி வாலிபர் பலி\n6. மணல் திருடியவர் கைது..\n7. மணல் திருடியவர் கைது\n8. மதுபாட்டில் விற்றவர் கைது\n9. லாட்டரி சீட்டு விற்றவர் கைது\n10. தமிழ்நாடு மீனவர் பேரவை கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்\n11. மொபைல் சர்வீஸ் கடையில் திருட்டு\nகாலை 9:00 மணி முதல்மாலை 5:00 மணி வரைபண்ருட்டி மேலப்பாளையம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிபண்ருட்டி நகரம், திருவதிகை, ஆ.ஆண்டிக்குப்பம், இருளங்குப்பம், சீரங்குப்பம், தி.ராசாப்பாளையம், எல்.என்.புரம், கந்தன்பாளையம், வ.உ.சி.நகர், அ.ப.சிவராமன் நகர், பனிக்கன்குப்பம், மாளிகம்பட்டு,தாழம்பட்டு பிள்ளையார்குப்பம் செம்மேடு அதனை சுற்றியுள்ள ...\n» தினமலர் முதல் பக்கம்\nஅருள்மிகு தில்லை காளி திருக்கோயில்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/page/74/", "date_download": "2019-11-18T04:35:31Z", "digest": "sha1:M5XKBJCJDHEWCANHSHMNSIF4WTLGH45Z", "length": 14279, "nlines": 153, "source_domain": "www.kathirnews.com", "title": "தமிழ் நாடு Archives - Page 74 of 120 - கதிர் செய்தி", "raw_content": "\nபல ஆண்டுகளாக பரிதவித்த மக்களின் துயர் துடைக்கும் திட்டம் – பொள்ளாச்சியில் இருந்து திண்டுக்கல் வரை நான்கு வழிச்சாலை..\nபொள்ளாச்சியில் இருந்து திண்டுக்கல் வரை நான்கு வழிச்சாலை அமைப்பதற்கான தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் மூலம் பொள்ளாச்சி முதல் மடத்துக்குளம், பழனி,...\nபிரேமலதா விவகாரத்தில் வாய் கிழிய வியாக்கியானம் பேசிய வைகோ… தன் யோக்கியதை என்ன என்பதை நிரூபித்த வீடியோ.\nதிருச்சி மாவட்ட ம.தி.மு.க சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, செய்தியாளர்களை பிரேமலதா ஒருமையில் பேசியது...\nதூத்துக்குடி தொகுதியில் வெற்றி யாருக்கு ஆதி முதல் அந்தம் வரை அனல் பறக்கும் ரிப்போர்ட் ஆதி முதல் அந்தம் வரை அனல் பறக்கும் ரிப்போர்ட் – அலசி ஆராயப்பட்ட பிரத்யேக தகவல்கள்\nதிருச்செந்தூர் பாராளுமன்ற தொகுதியாய் இருந்து 15-வது மக்களவை பொது தேர்தலுக்கு தொகுதி மறு சீராய்வின் படி திருச்செந்தூர் பெயர் மாற்றம் ஆகி முத்து நகரான தூத்துக்குடி தொகுதியாக...\n“தி.மு.க-வினர்கள் நாகரீகமற்றவர்கள், அவர்கள் வளர்ப்பு அப்படி” தி.மு.க-வை வெளுத்து வாங்கும் தே.மு.தி.க சுதீஷ்\nதி.மு.க-வினர் நாகரீகமற்றவர்கள் என்றும், அவர்களின் வளர்ப்பு அப்படி என்றும், கூறிய தே.மு.தி.க துணை பொதுச்செயலாளர் சுதீஷ், தி.மு.க பற்றியும், தி.மு.க அதன் தலைமை பற்றியும் துரைமுருகன் தன்னிடம்...\nநாடு முழுவதும் புதிய 50 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்: தமிழகத்திற்கு அடித்த ஜாக்பாட் 4 ஊர்களில்\nநாடு முழுவதும் புதிதாக 50 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தொடங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது....\nபோலி கணக்குகள் மூலம் GoBackModi வாசகத்தை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டதை போட்டு உடைத்த பிரான்ஸ் ஆய்வாளர் – தமிழர்களின் ஒட்டு மொத்த குரல் என படம் காட்டிய தி.மு.க-வுக்கு சவுக்கடி\nபிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம் தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தங்களது அன்றாட பணிகளை செய்கின்றனரோ இல்லையோ போலி ட்விட்டர் கணக்குகளை துவங்கி மோடிக்கு எதிராக...\nமுந்தைய காங்கிரஸ் அரசின் அலட்சியத்தால் நத்தை வேகத்தில் நகர்ந்த தமிழக இரயில் திட்டங்கள்: மோடி ஆட்சியில் முழுமை பெற்ற உண்மைகள் – சிறப்பு பார்வை\nகாங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முன்��ணியின் 10 ஆண்டு கால ஆட்சியில் முக்கியமான கட்சியாக அங்கம் வகித்தது தி.மு.க. என்றாலும் தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்ட பல ரயில்வே திட்டங்களை...\n2 கட்சிகளுடன் பேசுவதில் என்ன தவறு.\nதனிப்பட்ட காரணங்களுக்காகவே திமுக பொருளாளர் துரைமுருகனை நேற்று சந்தித்து பேசினோம், மற்ற காரணங்கள் இல்லை என்று தேமுதிக நிர்வாகிகள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர். அதிமுக கூட்டணியில் பாமக,...\nவருமான வரி தாக்கல் செய்யல.. அழகிரி மகளுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்..\nதிமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகள் அஞ்சுகச் செல்வி, திருமணம் ஆகி அமெரிக்காவில் வசித்து வருகிறார். வருமான வரி ரிட்டன்ஸ் தாக்கல் செய்யாத குற்றத்துக்காக,...\nமோடி பிரதமராக இருப்பதால்தான் நாட்டில் மக்கள் எல்லோரும் நிம்மதியாக இருக்கிறார்கள்.. முதலமைச்சர் பழனிசாமி பேச்சு..\nசென்னை கிளாம்பாக்கத்தில் நடந்த அதிமுக – பாஜக கூட்டணி பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:- பாரத நாட்டை வழிநடத்த தகுதி படைத்தவர் பிரதமர் மோடிதான். புல்வாமா தாக்குதலுக்கு...\nபிரதமர் மோடியின் சேவை நாட்டுக்கு எப்போதும் தேவை \nவிவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அளிக்க பிரதம மந்திரி அன்னதாதா வருவாய் பாதுகாப்பு திட்டம் \nபாஜக பிரமுகர் மோட்டார் சைக்கிளுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு: வன்முறையாளர்களுக்கு வலை வீச்சு\nஅளவு கடந்த ஆபாசம் – வன்முறை சன் டி.விக்கு 2.50 லட்சம் ரூபாய் அபராதம்\nஇலண்டன் சென்ற திருமாவளவன் இலங்கை தமிழர்களால் விரட்டியடிப்பு – பணத்தை வீசியெறிந்து ஓட விட்ட பரபரப்பு பின்னணி\n“இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டி.வி மன்னிப்பு கேட்கிறது” – தினமும் இரவு 7.30 மணிக்கு\nவிபத்தில் பலியான பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடிய தி.மு.க உடன்பிறப்பு\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக டெல்லியில் தி.மு.க போராட்டம் மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு\n2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர் சாதனை: நெருக்கடியான சூழ்நிலையிலும் கட்டுக்குள் இருக்கும் இந்தியாவின் பணவீக்கம்\n‘நமக்கு நாமே’ போல ‘தனக்கு தானே’ கருத்துக்கணிப்பு நடத்திய தி.மு.க – நாங்க தான் ஜெயிப்போம் என்று மல்லுக்கட்���ும் உடன் பிறப்புகள்.\n2.90 லட்சம் டன்னாக உயர்ந்த காபி ஏற்றுமதி – இந்தியாவுக்கு 65 கோடி டாலர் வருவாயை ஈட்டித்தந்த சாதனை\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\nதமிழ் என் தாய் மொழி, தமிழனாய் வாழ்வதே எனக்கு பெருமை : சீண்டி பார்த்தவர்களுக்கு டுவிட்டரில் மிதலி ராஜ் கொடுத்த பதிலடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/tag/game-of-thrones/", "date_download": "2019-11-18T03:30:57Z", "digest": "sha1:OV2WR735WCLVE6LHTAYEFGDRJOX22DZO", "length": 6462, "nlines": 108, "source_domain": "www.kathirnews.com", "title": "Game of thrones Archives - கதிர் செய்தி", "raw_content": "\nஒரு சகாப்தம் முடிந்து விட்டது – தனுஷின் வருத்தம் என்னவாயிருக்கும்\nநடிகர் தனுஷ் எப்போதாவது ஒருமுறை தான் ட்விட்டரில் பதிவிடுவார். இன்று அவர் ட்விட்டரில் மிகவும் சோகத்துடன் ஒரு பதிவை போட்டுள்ளார்.கேம் ஆஃப் த்ரோன்ஸ் கடைசி சீசன் கடைசி ...\nஇந்தியா விடுதலை பெற்று முதன் முதலாக சிக்கிமில் விமான நிலையம்: அர்ப்பணித்தார் பிரதமர் மோடி\nமேற்கு வங்கத்தில் மோடி சுனாமி அடித்தது எப்படி அந்த 3 ரகசியம் இதுதான்\nநடிகர் விஜய் செய்த அசிங்கம்: அப்போ சொன்னது நல்ல வாயி… இப்போ..\nஅளவு கடந்த ஆபாசம் – வன்முறை சன் டி.விக்கு 2.50 லட்சம் ரூபாய் அபராதம்\nஇலண்டன் சென்ற திருமாவளவன் இலங்கை தமிழர்களால் விரட்டியடிப்பு – பணத்தை வீசியெறிந்து ஓட விட்ட பரபரப்பு பின்னணி\n“இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டி.வி மன்னிப்பு கேட்கிறது” – தினமும் இரவு 7.30 மணிக்கு\nவிபத்தில் பலியான பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடிய தி.மு.க உடன்பிறப்பு\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக டெல்லியில் தி.மு.க போராட்டம் மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு\n2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர் சாதனை: நெருக்கடியான சூழ்நிலையிலும் கட்டுக்குள் இருக்கும் இந்தியாவின் பணவீக்கம்\n‘நமக்கு நாமே’ போல ‘தனக்கு தானே’ கருத்துக்கணிப்பு நடத்திய தி.மு.க – நாங்க தான் ஜெயிப்போம் என்று மல்லுக்கட்டும் உடன் பிறப்புகள்.\n2.90 லட்சம் டன்னாக உயர்ந்த காபி ஏற்றுமதி – இந்தியாவுக்கு 65 கோடி டாலர் வருவாயை ஈட்டித்தந்த சாதனை\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\nதமிழ் என் தாய் மொழி, தமிழனாய் வாழ்வதே எனக்கு பெருமை : சீண்டி பார்த்தவர்களுக்கு டுவிட்டரில் மிதலி ராஜ் கொடுத்த பதிலடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/healthyrecipes/2019/09/23100240/1262842/tomato-paneer-sandwich.vpf", "date_download": "2019-11-18T04:51:21Z", "digest": "sha1:QHNOIH7BA447KQJSSA24EI4P65HJ62B3", "length": 14661, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "தக்காளி பன்னீர் சாண்ட்விச் || tomato paneer sandwich", "raw_content": "\nசென்னை 18-11-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபதிவு: செப்டம்பர் 23, 2019 10:02 IST\nசாண்ட்விச் விருப்பத்திற்கேற்ப விருப்பமான காய்கறிகள், பழங்களை வைத்து செய்யலாம். இன்று தக்காளி, பன்னீரை வைத்து சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசாண்ட்விச் விருப்பத்திற்கேற்ப விருப்பமான காய்கறிகள், பழங்களை வைத்து செய்யலாம். இன்று தக்காளி, பன்னீரை வைத்து சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகோதுமை பிரெட் - 6 துண்டுகள்\nவெண்ணெய் - 1 டீஸ்பூன்\nபன்னீர் - 1/2 கப்\nமிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nதக்காளி, வெங்காயம், பன்னீர், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nபிரெட்டின் இரண்டு பக்கங்களிலும் வெண்ணெய் தடவி, டோஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.\nஒரு வாணலிலை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.\nஅடுத்து குடைமிளகாய், பன்னீர் மற்றும் தக்காளி சேர்த்து, லேசாக 2 நிமிடம் வதக்க வேண்டும்.\nபிறகு அதில் உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து, இறக்கி விட வேண்டும்.\nபின்பு அந்த தக்காளி, பன்னீர் கலவையை, டோஸ்ட் செய்த ஒரு பிரட்டின் நடுவே வைத்து, மற்றொரு பிரட் துண்டை வைத்து மூடி பரிமாற வேண்டும்.\nஇப்போது சூப்பரான தக்காளி பன்னீர் சாண்ட்விச் ரெடி\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nஉச்ச நீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக பாப்டே பதவியேற்றார்\nராஜஸ்தானில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 10 பேர் பலி\nஜார்ஜியாவில் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு எதிர்க்கட்சியினர் தீவிர போராட்டம்\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nஇலங்கை புதிய அதிபராக தேர்வாகியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணி��்போம் - கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nமேலும் ஆரோக்கிய சமையல் செய்திகள்\nவாயு தொல்லையை நீக்கும் வெற்றிலை திப்பிலி சூப்\nசத்தான டிபன் கோதுமை உப்புமா பால்ஸ்\nவயிற்றில் இருக்கும் பூச்சிகளை ஒழிக்கும் துவையல்\nபீட்ரூட் மாதுளம் பழம் சூப்\nபெண்களுக்கு ஆரோக்கியம் தரும் கல்யாண முருங்கை தோசை\nசத்தான காலை டிபன் முட்டை சாண்ட்விச்\nகுழந்தைகளுக்கு விருப்பமான பிரெஞ்ச் டோஸ்ட்\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nசுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்\nஅமெரிக்காவில் ரூ.144 கோடிக்கு வீடு வாங்கிய பிரியங்கா சோப்ரா - என்னென்ன வசதிகள் தெரியுமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-18T03:39:53Z", "digest": "sha1:PRKKGKPNS7PV5OCX7A6X7MIKXG6RXN3C", "length": 8731, "nlines": 116, "source_domain": "www.pannaiyar.com", "title": "நிஜ மனிதர்கள் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nசத்தியமங்கலம் காட்டில் அமைந்துள்ள குன்றி மலைக்கிராமத்தில் மாதேவியம்மா\nவீட்டு திண்ணையில் பார்த்தோம் ஏதோ போல என நினைத்து கேட்டோம்.\nஇவர்களது நெலத்துல வௌஞ்ச அவரையை பூச்சிகள் எதுவும் தாக்காத வண்ணம்\nஇப்படி பாதுகாத்து வைத்துள்ளார்கள் .வருடக்கணக்கில் கெடாமல் இருக்குமாம்\nமாதேவியிடம்”ஒரு கிலோ அவரை என்ன விலை\nவிலை தெரியாது ஏன்னா விற்பதில்லை “இது எங்களது\nஉணவு தேவைக்கு மட்டுமே” என்றார்.\n“உங்களுக்கு வேண்ணா எடுத்துக்கொள்ளுங்க” என்றார்\n“சரி ஒரு படி தாருங்கள்” என்றேன்.\n“அளப்பது கிடையாது. ஏன்னா காசு வாங்குவதில்லை. எங்க காட்டுல பூமாதா கொடுத்ததுக்கு காசு வாங்கலாமா அய்யா…” என்றார்.\nகிரெடிட் கார்டு, ஏ.டி.எம். கார்டு மோசடியைத் தடுப்பது எப்படி\nஇந்தியாவுக்கு இப்படி ஒரு நிலைமை எப்போது \nசுத்தமான குடிநீரை இயற்கை முறையில் பெற\nஆச்சர்யங்களின் பொக்கிஷம்- தூக்கணாங் குருவிகள்,..\nசர்க்கரை நோயை தடுக்கும் அத்திபழம்\nஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது\nஇயற்கை வழி பூச்சிக் கட்டுபாடு: கலப்பு மற்றும் ஊடுபயிர் சாகுபடி\nவீட்டுல கரப்பான் பூச்சி தொல்லையா\nகர்ப்பப்பை பலமாக…. சில உணவுகள்\nமெய்யாகவே நிஜ மனிதர்கள் தான்\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-11-18T03:40:18Z", "digest": "sha1:HNO6PHA5QMFHBWGN6EYKAXMTLGYVLKXE", "length": 14858, "nlines": 111, "source_domain": "www.pannaiyar.com", "title": "'பசுமை' நாகராஜனின் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nஅரதப்பழசான துருபிடித்த சைக்கிள், அதன் கேரியரில் ஒரு மண்வெட்டி மற்றும் கடப்பாரை, இரண்டு பக்கமும் தொங்கும் பழைய பிளாஸ்டிக் குடங்கள்…\nஇதுதான் ஐம்பத்தி மூன்று வயது ‘பசுமை’ நாகராஜனின் அடையாளம். தினமும் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் தன் சைக்கிளைக் கிளப்பிவிடுவார். நேராக போய் நிற்பது… சாலையோரங்களில் அன்றைக்கு புதிதாக செடிகளை நடவேண்டி யிருந்தால் அதை நட்டு தண்ணீரை ஊற்றுவார். ஏற்கெனவே தான் நட்டு வைத்திருக்கும் செடிகளுக்கும் தண்ணீரை ஊற்றுவார். இப்படியே, கடந்த முப்பது வருடங்களாக நாகராஜன் வளர்த்தெடுத்திருக்கும் மரங்களின் எண்ணிக்கை ஐயாயிரத்தைத் தாண்டும்\nஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகேயுள்ள காஞ்சிக்கோவில் கிராமத்தில், தனக்குச் சொந்தமான சின்னஞ்சிறு வீட்டிலிருக்கும் கைத்தறியில் தினமும் ஏதாவது துணியை நெய்���ெடுத்தால்தான் குடும்பத்துக்கே சாப்பாடு. இத்தகைய ஏழ்மைச் சூழலிலும் சுற்றுச்சூழல் மீதான ஆர்வம்தான் அவரை ‘பசுமை’ நாகராஜன் என்றாக்கியிருக்கிறது.\n”அப்ப எனக்கு பதினேழு வயசு இருக்கும். எங்க ஊர்ல இருக்கற மரத்தடியில ஒருநாள் நின்னுக்கிட்டிருந்தேன். ‘ஊரெல்லாம் காய்ஞ்சி கிடக்கே… பச்சை பசேல்னு மரம், செடியோடவும் தளதளனு பூவோடவும் இருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்’னு மின்னல் மாதிரி என்னோட மனசுக்குள்ள ஒரு நினைப்பு வந்துபோச்சி. அடுத்த நிமிஷமே, ‘ஊர் முழுக்க நாமளே மரங்களை நட்டா என்ன’னு மின்னல் மாதிரி என்னோட மனசுக்குள்ள ஒரு நினைப்பு வந்துபோச்சி. அடுத்த நிமிஷமே, ‘ஊர் முழுக்க நாமளே மரங்களை நட்டா என்ன’னு இன்னொரு மின்னல். அன்னிக்கே ஒரு மரக்கன்னு ரோட்டோரமா நட்டேன். அது நல்லா வளர ஆரம்பிக்கவும், அதைப் பார்த்து பார்த்து எனக்குள்ள சந்தோஷம் பொங்க ஆரம்பிச்சிடுச்சி. தொடர்ந்து மரங்களை நடறதுனு முடிவெடுத்தேன். ஒரு நாளைக்கு எவ்வளவு மரக்கன்னுகளை நட முடியுமோ, அவ்வளவு நட்டேன். விடியற்காலை அஞ்சி மணிக்கெல்லாம் சைக்கிள்ல குடத்தை கட்டிக்கிட்டு கிளம்பிடுவேன். வழியில் ஏதாவது பொதுக் குழாயில தண்ணியைப் பிடிச்சி ஒவ்வொரு மரத்துக்கா ஊத்துவேன். காலையில பத்து மணி வரைக்கும் இதை முடிச்சிட்டு, அதுக்குப் பிறகு தறியில போய் உட்காருவேன். மறுபடியும் சாயங்காலம் அஞ்சு மணிக்கு கிளம்பினா, ராத்திரி ஏழு மணிக்குதான் வீடு திரும்புவேன்.\nஆரம்பத்துல, ‘எதுக்கு இந்த வெட்டிப்பொழப்பு’னு சிலர் கேலி பேசினாங்க. நான் காதுல போட்டுக்கலை. நான் நட்ட மரங்கள், என்னை கேலி செஞ்சவங்களுக்கும் சேர்த்து இப்ப நிழலையும் மழையையும் தரும்போது மனசுக்கு இதமா இருக்கு” என்று சொல்லி, வானத்தைப் பார்த்தவர்,\n”புங்கன், வாகை, வேம்பு, அரசு, ஆல், இச்சி, பூவரசன், வாதநாராயணானு ஊர்முழுக்க நான் வெச்ச மரங்கள் செழிச்சி நிக்குறத பார்த்தா அசோக சக்கரவர்த்தியே நேர்ல வந்து பாராட்டிட்டு போறமாதிரி ஒரு நெனப்புங்க.\nஎன்னோட இந்த ஆர்வத்துக்கு தடை போடாம, தட்டிக் கொடுத்து உற்சாகப் படுத்திக்கிட்டிருக்கிறது என்னோட வீட்டுக்காரி பிரேமா. அவளைத்தான் உண்மையிலயே பாராட்டணும்” என்று நெகிழ்ச்சியோடு முடித்தார் நாகராஜன்.\nகடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தமிழகம் முழுக்கவே கடும் வற���்சி… குடிக்கவே தண்ணீர் இல்லை என்கிற நிலையில் காஞ்சிக்கோவில் கிராமமும் திணறியது. ஆனால், நாகராஜனின் இயற்கை சேவைக்கு எந்தவித தடங்கலும் வரக்கூடாது என்பதற்காக, ‘அவர், எந்த குழாயடிக்கு குடத்தோடு வந்தாலும், உடனடியாக வழிவிட்டுவிடவேண்டும்’ என்று ஊரில் தீர்மானமே போட்டு உற்சாகப் படுத்தியிருக்கிறார்கள். அவர்கள்தான் ‘பசுமை’ நாகராஜன் என்ற பட்டத்தையும் சூட்டி அழகு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\nநாகராஜனை வாழ்த்தி பல்வேறு சமூக நல அமைப்புகளும் பட்டங்கள் கொடுத்து கௌரவித்துள்ளன\nஇயற்கை பூச்சி விரட்டி -Organic pest control\nநாய்களுக்கு எந்த வயதில், என்னென்ன தடுப்பூசிகள் போட வேண்டும்\nமண் வகைக்கு ஏற்ற மர வகைகள் :\nகிரெடிட் கார்டு, ஏ.டி.எம். கார்டு மோசடியைத் தடுப்பது எப்படி\nசூரிய ஆற்றல் பற்றிய தகவல்கள்\nஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.\nஇயற்கை வேளாண் பண்ணை ஒரு பயணம்\nகோழி வளர்ப்பில் குவியும் வருமானம்\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/kjb", "date_download": "2019-11-18T04:48:09Z", "digest": "sha1:SPMSG43ZIYUYF4NWJZ5FQX7RN4PR4FLJ", "length": 9888, "nlines": 75, "source_domain": "globalrecordings.net", "title": "Q'anjob'al மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: kjb\nGRN மொழியின் எண்: 395\nமொழி நோக்கு: ISO Language\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. .\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. .\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nQ'anjob'al க்கான மாற்றுப் பெயர்கள்\nQ'anjob'al க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Q'anjob'al\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள��, பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_feb09_12", "date_download": "2019-11-18T04:31:17Z", "digest": "sha1:ZC56FTOILND6QD4LQ4P4QLP6CYSDBV6I", "length": 57787, "nlines": 199, "source_domain": "karmayogi.net", "title": "12. அன்னை இலக்கியம் - படகு | Karmayogi.net", "raw_content": "\nமனம் மலை போன்ற தடை\nHome » மலர்ந்த ஜீவியம் - பிப்ரவரி 2009 » 12. அன்னை இலக்கியம் - படகு\n12. அன்னை இலக்கியம் - படகு\nவிடை பெற்று வீட்டிற்குச் சென்றாள். அவர்கள் வாழும் ஆரோக்கியமான வாழ்வு மேன்மேலும் மனத்திரையில் ஓடி மகிழ்வு அளித்தது. அவர்களைப் பற்றி எண்ணிப் பார்த்தாள். அவர்களில் யாரும் சாப்பாட்டிற்கு இல்லை என்று அங்கு வேலைக்கு வரவில்லை. யாரும் படிப்பறிவு இல்லாதவர்களும் இல்லை. வயது வித்தியாசம் எதுவும் பாராட்டவில்லை. வெளியுலகின் போட்டி, பொறாமை, அகங்காரங்களிலிருந்து விடுபட்டு, வேலையை அர்ப்பணமாகச் செய்து, இலாப நோக்கம் ஏதுமின்றி, தம்மைப்பற்றிய கர்வம் ஏதுமின்றி, தம்மை இறைவனின் கருவி என்றுணர்ந்து வாழ்ந்து, உயர்உணர்வு ஒன்றே குறிக்கோளாய் ஓரினமாய்த் தோன்றுவதே இவர்கள் இலட்சியமாயிருந்தது.\nஏனோ அந்த அமைப்பு அவளை மிகவும் கவர்ந்தது. மறுநாள் மாலையும் சென்றாள். இப்போது சிலர் இரவுநேர உணவு தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தனர்.\nஆண்டாளம்மா தோட்டத்திலிருந்தார். உள்ளே சென்ற இவள் யாரை அழைப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த லதா இவளைப் பார்த்துவிட்டு, \"வா, பவானி. அம்மா தோட்டத்திருக்க���றார். போய்ப்பார்க்கலாம், போ'' என்றாள்.\nநேரே பின்புறத் தோட்டத்திற்குச் சென்றாள். பின்புறம் கூரை இறக்கி, இரண்டு புறமும் சிறுதிண்ணைகள் இருந்தன. அங்கு ஆண்டாளம்மா உட்கார்ந்திருந்தார்.\n\"வா, பவானி. நீ தோட்டத்தைப் பார்த்ததில்லையல்லவா\nஅழகழகான பூஞ்செடிகள் வரிசையாய் நடப்பட்டு நீரூற்ற பாத்தி இருந்தது. சில நிழல்தரும் மரங்களும் ஆங்காங்கே இருந்தன. அவையும் கொத்துக்கொத்தாய் சிவப்பும் மஞ்சளும் நீலமுமாய்ப் பூத்திருந்தன. தோட்டத்தின் இரண்டு கோடியிலும் சிறுசிறு மண்டபம் போன்ற அமைப்புகள் இருந்தன. அவற்றுள் ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தரின் புனிதச்சின்னங்கள் இடம்பெற்றிருந்தன. சற்று உயரிய மேடைபோன்ற அமைப்பில் தண்ணீர் ஊற்றி பூக்கள் இட்டு வைக்க ஏதுவாய் குழிவான அமைப்பு ஒன்று சின்னங்களுக்கு முன்பு இருந்தது. அதில் சில அல்மலர்கள் இடப்பட்டிருந்தன. அழகிய நீண்ட தரையும் மேல் கூரை அமைப்பும் உட்கார்ந்து தியானம் செய்ய பொருத்தமாய் இருந்தது.\nமணம் வீசும் செடிகளுக்கு நீர் இறைத்துக் கொண்டிருந்தனர் சிலர். சிலர் பூக்களை ஒருதட்டில் வைத்துக்கொண்டு, அதன் முன்னமர்ந்து தியானம் செய்துகொண்டிருந்தனர். அமைதியும் தூய்மையான அழகும் திகழும் நந்தவனமாய்க் காட்சியளித்தது தோட்டம். எத்தனை அழகான சூழல்கள் இங்கு என்று வியந்தாள். சில நிமிடங்கள் தியானம் செய்துவிட்டுத் திரும்பினாள்.\nமறுநாள் காலையும் வந்தாள். சில புதியஅன்பர்கள் சமையற் பணியில் ஈடுபட்டிருந்தனர். இவள் அறிந்த பிரேமா, லதா, சுகுமார், பரிமளம் இவர்களைக் காணவில்லை.\nநேரே தோட்டத்திற்குச் சென்று சிறிது தியானம் செய்தாள். பிறகு மரம், செடி, கொடிகளை ஒருமுறை ஆவலுடன் பார்த்தாள். பக்கத்தில் ஓர் இரும்புக்கதவு தெரிந்தது. அதன் வழியே பக்கத்துக் கட்டடத்திற்குச் செல்ல முடியும். இப்போதுதான் கவனித்தாள், அழகான கட்டடம் தெரிந்தது. ஆவலுடன் பார்த்தாள்.\nஅங்கு வந்த ஆண்டாளம்மா, \"என்ன பவானி, பார்க்கிறாய் பள்ளிக்கூடக் கட்டடத்தையா அதுதான் நம் பள்ளிக்கூடம். போய்ப் பார்த்து வருவோமா\n\"ஆமாம், அம்மா. போய்ப் பார்க்கலாம், வாருங்கள். எனக்குப் பள்ளிக்கூடம், சிறு குழந்தைகள் மிகவும் பிடிக்கும்'' என்றாள் ஆவல் பொங்க.\nகம்பிக் கதவின் மேல் கொக்கியை விலக்கிக் கதவைத் திறந்த ஆண்டாளம்மா, \"வா பவானி. வந்துபார்'' என்���ாள். சுற்றிலும் திறந்த வெளி. நான்கு புறமும் தூண்கள் போல் விரிந்து பரந்த ஆலமரம்.\n”ப” வடிவில் நடுவே வகுப்பு அறைகள். அறைகளில் கரும்பலகை உண்டு. ஆசிரியர் அமர நாற்காலி, மாணவர்களுக்கு மேசை, பெஞ்சு எதுவும் இல்லை. பெரிய பாய்விரிப்புகள் தரையில். 2 முதல் 3 வயதுடைய குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். பிரேமா அவர்களை விளையாட்டில் ஆர்வமூட்டி உடனிருந்து பார்த்துக் கொள்கிறாள். குழந்தைகள் அவளையும் தங்கள் விளையாட்டில் சேர்த்துக் கொள்கின்றனர். நான்கு முதல் ஐந்து வயதுடைய குழந்தைகள் வட்டம், சதுரம், கட்டம் போன்ற பல பொருட்களைப் பிரித்தும் சேர்த்தும் ஆர்வமாய் விளையாடிக் கொண்டிருந்தனர். ஆறு வயது முதல் எட்டு வயது வரை உள்ள குழந்தைகள் கரும்பலகையில் எழுதிக் கொண்டிருந்தனர். சில பிரிவினர் எழுத்துகள் எழுதிப் பயின்றனர். இன்னும் சிலர் சொற்களை எழுதிப் பயின்றனர். சில குழந்தைகள் எழுத்துகளை எழுத, சில குழந்தைகள் அவற்றின் பெயர்களைக் கூற, சில குழந்தைகள் சரியா, தவறா எனக் கண்டுபிடிக்க, உற்சாகமாய் அதை ஒரு விளையாட்டுப் போல் செய்தனர். சொற்களைப் பயிலும் மாணவர்கள் \"சொற்கட்டடம்” என்னும் விளையாட்டினை விளையாடுவதன் மூலம் அதிக சொற்களைப் பயின்றனர். பக்கத்தில் சுகுமார், லதா, பரிமளம் இவர்கள் அமர்ந்து வழிகாட்டினார்கள். அது ஒரு விளையாட்டுப் போலிருந்ததே தவிர கடினமாய் உழைப்பது போல் குழந்தைகளுக்கு அலுப்பூட்டவில்லை. தெய்வஅன்பு, தெய்வநம்பிக்கை, நல்லெண்ணம் ஆகியவற்றின் நன்மைகளைச் சிறுசிறு பாடல்களாக அமைத்து எளிய இசையில் பாடினர். எப்போதுமே குழந்தைகளுக்குப் பாட்டும், இசையும் விருப்பமுடையனவானதால் கோரஸாகப் பாடி, அபிநயம் செய்தனர். இன்னும் சில குழந்தைகள் கதை சொல்வதன் மூலம் தம் கற்பனைத் திறனை வளர்த்துக் கொள்வதுடன் நாட்டுப்பற்று, நட்பு, இறையன்பு பற்றியெல்லாம் தம்தம் ஆர்வங்களை வெளிப்படுத்தினர். அன்பர்கள் அக்குழந்தைகளுடன் தாமும் ஒருவராகக் கலந்துகொண்டு உற்சாகப்படுத்தினரேதவிர \"கற்பித்தல்-ஆசிரியர்” என்ற வடிவமே இல்லை.\nஅவர்களுக்குச் சுத்தம், ஒழுங்கு, உண்மை போன்றவை திணிக்கப்படாமலே தாமே ஏற்கும்படித் தாங்கள் நடந்து கொண்டு அன்பர்கள் வழிகாட்டினர். அதுவொரு புதிய தெய்வீக உலகமாய் இருந்தது.\nதெய்வஉணர்வில் எதையும் சாதிக்க முடியும��� என்பது இங்கு மையக் கருத்தாக இருந்தது. குழந்தைகள் இயல்பாக வரிசை முறையைப் பின்பற்ற அறிந்திருந்தனர். இடத்தை அசுத்தம் செய்யாது இருந்தனர். சப்தமிட்டுப் பேசாமலும், கீழ்த்தரமான சொற்களைப் பயன்படுத்தாமலும், அழகாக நடந்துகொண்டனர். வகுப்பறைகளை அழகாக வைத்துக்கொண்டனர்.\nபவானிக்கு மனநிறைவாக இருந்தது. இந்தக் குழந்தைகளில், கள்ளமில்லாத அன்பில் தானும் கலந்துவிட ஆசைப்பட்டாள்.\n\"அங்கு மெஸ்ஸில் அன்பர்கள் பணிசெய்வது, இங்கு, பள்ளியில் குழந்தைகளை அழகுற நடத்துவது, யாவுமே மிகவும் அழகாக இருக்கிறதம்மா. இந்தப் புதுயுகம் விரிந்து பரவ வேண்டும் என்று மனம் ஏங்குகிறது'' என்றாள் பவானி.\n\"இங்குப் பள்ளிக்கூடத்திலும், அங்கு மெஸ்ஸிலும் நாங்கள் அன்னையைப் பின்பற்றுகிறோம். செய்யும் பணியைத் திருத்தமாகவும், அர்ப்பணிப்பாகவும் செய்யும் முறையில் மெஸ் நடக்கிறது. நம் நாட்டின் செல்வங்கள் குழந்தைகள். அவர்கள் அன்னை முறையில் உருவானால், எதிர்காலம் உலகிற்கே வழிகாட்டியாக நம்மை ஏற்கும். ஸ்ரீ அன்னை குழந்தைகளைப் பற்றிக் கூறும்போது, \"ஒவ்வொரு குழந்தைக்கும் கற்பனைத் திறன், புதிய சொற்களை அறியும் ஊக்கம், நாடகத் திறன், கருத்துச்செறிவு ஆகியவை இயல்பாகவே உண்டு. இந்தத் திறமைகளையெல்லாம் ஊக்குவித்து, இலக்கியத்திலும் நாட்டு வரலாற்றிலும் அவனை ஈடுபடுத்த வேண்டும். இந்தப் பருவத்தில் தான் தார்மீகப்பண்பு, சிந்தனாசக்தி ஆகியவை முழுமை எய்துவதற்கான முயற்சியைத் தொடங்க வேண்டும். சுவைபடப் பேசுவது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். வீரநாயகன் மீது (Hero worship) அபிமானம் ஏற்படும் பருவமிது. நாட்டுப்பற்றும் குழந்தைகளுக்கு இயல்பாகவே உண்டு. குழந்தையுள்ளம் வினாக்களுக்கு விளைநிலம். புதிய கண்டுபிடிப்பில் ஆர்வம் கொண்டவன் குழந்தை. நிர்தாட்சண்யமான விமரிசகன் அவன். பொருள்களை அக்குவேறு, ஆணிவேறாகப் பிரித்துப் பார்ப்பதில் துடிப்பாக இருப்பவன். இத்தகைய குழந்தையை அவனுடைய இப்பண்புகளைக்கொண்டே ஊக்குவித்து, அவன் அறிவியல் வல்லுநனாக ஆவதற்குத் துணைபுரியலாம். நுண் பொருள்களை ஆராயும் மனப்பான்மையுள்ள சிறுவனை உலகின் நுணுக்கங்களை ஆராயும் அறிஞனாக உதவலாம். கற்பனைத் திறன்மிக்கவனைக் கலைஞன்ஆக ஊக்குவிக்கலாம்\" என்றெல்லாம் கூறியிருக்கிறார்கள். அந்த அடிப்படையில் தான��� அவர்களை இங்குப் பயிற்ற ஆர்வப்படுகிறோம்'' என்றாள் ஆண்டாளம்மா.\n\"ஆமாமம்மா, நான்கூட நேற்று பகவானின் புத்தகம் ஒன்றைப் படித்தேன். அதிலும், \"வளருகின்ற ஒரு ஜீவன் தனது சிறப்பம்சத்தை வெளியே கொண்டுவந்து, அதனை உன்னத நோக்கத்திற்காகப் பயன்படச் செய்ய உதவுவதுதான் கல்வியின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்\" என்று படித்தேன்'' என்றாள் பவானி.\n\"நாங்கள் குழந்தைகளுக்குப் புரியவைக்க நினைப்பனவெல்லாம் மூன்று கருத்துகள். அதாவது,\nஎந்தச் சூழ்நிலையிலும் பொய் பேசுதல் கூடாது,\nவன்முறை, ஆத்திரம், கோபம், இவற்றை அடக்கத் தெரிய வேண்டும்,\nஇதற்கிடையில் வீட்டில் இவள் சகோதர, சகோதரிகள் வந்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். இவள் முப்பது வயதை எட்டிவிட்டதால் இவளை இரண்டாந் தாரமாகக் கேட்டனராம். இவர்களும் ஒப்புக்கொண்டனராம். இதில் பவானிக்கு வருத்தம் என்னவென்றால் மணக்கப்போகும் ஆண்மகன் இவள் ஆர்வத்திற்கும், இவளுடன் ஆன்மீகப்படியில் ஏறுவதற்கும் துணைவர விரும்பவில்லை. இவள் காசும், இவளிடம் காமமுமே அவன் தேவையாயிருந்தது என்பதுதான்.\nஅவள் இதில் தனக்கு விருப்பமில்லை என்று கூறிவிட்டாள். பிள்ளை வீட்டார், \"இவளுக்குத் திமிர்'' என்று பேசிவிட்டுப் போயினர். உடன்பிறப்புகள் இவளால் தங்களுக்கு அவமானம் என்று ஏசிவிட்டுப் போயினர். அவள் நலத்தில் உரிமையுள்ள அவர்கள் பேச்சைக் கேட்காததனால் துன்பப்பட நேரும் என்று அச்சுறுத்தினர்.\nதனக்கு இரண்டு நாட்கள் அவகாசம் வேண்டும் என்று நயமாகக் கூறினாள் பவானி.\n\"உனக்கொரு கல்யாணத்தை முடித்து, உன்னை ஒருவன் கையில் ஒப்படைத்துவிட்டால் நாங்கள் நிம்மதியாகப் போவோம்'' என்றனர்.\nமறுநாள் காலை ஆண்டாளம்மா வீட்டிற்குச் சென்றாள். மெஸ் வாயில் சார்த்தியிருந்தது. வீட்டுவாயில் திறந்திருந்தது. உள்ளே சென்று முன்புறம் நின்றுகொண்டு, \"அம்மா'' என்றழைத்தாள் பவானி.\nலதா வந்தாள். \"வா, பவானி'' என்றாள்.\n\"ஏன் மெஸ் வாயில் சார்த்தியிருக்கிறது\n அதுவா, இன்று முதல் தேதியல்லவா இன்று சுபிட்ச தினம். இன்று மெஸ் கிடையாது. வீடு, கடை, யாவற்றையும் முழுச் சுத்தம் செய்து, மாலையில் தியானம் செய்வோம்'' என்றாள் லதா.\n\"முழுச் சுத்தம் என்றால் என்ன செய்வீர்கள்\n\"தினமும் வீட்டையும் கடையையும் பெருக்கித் துடைப்பது போல் மட்டுமல்லாது, ஒவ்வோர�� இடத்தையும், ஒவ்வொரு பொருளையும் சுத்தம் செய்வோம். வீடு, கடை ஒட்டடை நீக்குவோம். புக் ஷெல்ப் துடைத்து, ஒவ்வொரு புத்தகத்தையும் எடுத்துத் துடைத்து வைப்போம். அடிக்கடி பயன்படுத்தாத பொருட்களையும் எடுத்து சுத்தம் செய்து வைப்போம். மெழுகுதல், கழுவுதல் எல்லாம் உண்டு'' என்று சொல்லி விட்டுத் தன் வேலையைத் தொடர்ந்தாள்.\nபுத்தக அறைக்கு வந்தாள். எல்லாப் புத்தகங்களையும் அலமாரியிலிருந்து கீழே இறக்கும் வேலையில் சுகுமாரும் பிரேமாவும் ஈடுபட்டிருந்தனர்.\n\"உங்களிடம் ஒரு கருத்துக் கேட்கவேண்டும். இடைஞ்சலாக எண்ணமாட்டீர்களே'' என்று மெல்லக் கேட்டாள் பவானி.\n\"தைரியமாய்க் கேள் பவானி. ஓர் இடைஞ்சலுமில்லை'' என்றாள் பிரேமா.\nதானும் அவர்கள் பணியைப் பகிர்ந்துகொண்டு, \"நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதிருப்பதற்கு என்ன காரணம் ஆர்வமில்லை என்பதாலா, அமையவில்லை என்பதாலா ஆர்வமில்லை என்பதாலா, அமையவில்லை என்பதாலா\n\"என்னைப் பொருத்தவரை \"திருமணம் செய்து கொண்டு தான் வாழவேண்டும், இல்லையென்றால் துன்பம்\" என்ற கருத்தை மாற்றிக் காட்ட வேண்டும் என்று திருமணம் செய்து கொள்ளவில்லை'' என்றாள் பிரேமா.\n\"என்னைப் பொருத்தவரை வாழ்க்கையை இரண்டு விதமாக வாழக்கூடும். சாதாரண ஆசைகளை நிறைவேற்றிக்கொண்டு, பெருமையுடன் வாழும் சாதாரண வாழ்க்கை. அசாதாரணமான உயர் உணர்வுகளுடன் வாழும் ஆன்மீகவாழ்க்கை. சாதாரணவாழ்விற்கு ஜோடி அமைவது சுலபம். பொருத்தமில்லையென்றாலும் சண்டை, சச்சரவுடன் வாழ்வது இயல்பாகிவிடும். ஏனென்றால் அவர்கள் சாதாரணமானவர்கள். ஆனால், அசாதாரணம் என்பதற்கு ஏற்ற ஜோடி அமைவது கடினம். மேலும் ஆண்டவனை நோக்கும் அந்த ஆன்மீக வாழ்வில் ஆண்டவனே நமக்கு ஜோடியாக அமைந்துவிடுவதால் திருமணம் என்றவொன்று தேவையில்லாதது. இதுதான் என் கருத்து'' என்றான் சுகுமார்.\n\"என்றாவது, \"அதை இழந்துவிட்டோமே என்ற ஏக்கம் வருமோ” என்ற பயம் இல்லையா” என்ற பயம் இல்லையா\n\"இல்லை பவானி. திருமணமே வாழ்வில்லை. அது வாழ்வில் ஒரு பகுதிதான். அதற்கென ஏற்பட்டுள்ள சம்பிரதாயங்களும் சடங்குகளும் மனிதனே ஏற்படுத்திக்கொண்டவைதாம். ஒழுக்கக் கேடு நேருமோ என்ற அச்சவுணர்வுதான் திருமணத்திற்குக் காரணம். திருமணம் என்ற போர்வைக்குள் புகுந்துகொண்டு ஒழுக்கக்கேடு விளைவிக்கின்ற மனிதர்களில்லையா என்ன ஒவ்வொருவரும் சுயக் கட்டுப்பாட்டுடன் வாழ முடிவுசெய்தால் திருமணம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்திராது. அந்த வாழ்வை விரும்புகின்றவர்களுக்கு அது உரியதே. வேண்டாதவர்களுக்குக் கட்டாயமில்லை. என்னைப் பொருத்தவரை ஸ்ரீ அன்னை கூறிய திருமணப் பொருளை உணர்ந்து செய்துகொள்ளும் திருமணமே சிறந்தது'' என்றான் சுகுமார்.\n\"ஸ்ரீ அன்னை என்ன கூறியிருக்கிறார்\n\"பிறந்தகுலம், நாடு, சூழ்நிலை, கற்ற கல்வி, இவற்றால் தீண்டப்படாது, ஜீவனின் ஆழங்களில், ஜீவனின் மையத்தில், ஜீவனின் சிகரத்தில் ஒரு பரமசத்தியம் உள்ளது. ஒரு நித்தியஜோதி உள்ளது. அதன் உணர்வில் ஒன்று சேருவதுதான் உண்மையான ஒன்று சேருதல். ஆர்வத்திலும், ஆன்மீகப்படிகளில் ஏறுவதிலும் ஒன்றாக இருக்க வேண்டும். நிலைத்த திருமணத்தின் ரகசியம் இதுவே என்று ஸ்ரீ அன்னை ஓரிடத்தில் கூறியிருக்கிறார்'' என்றான் சுகுமார்.\n\"நம் திருமணங்கள் பெரும்பாலும் அழகு, அந்தஸ்து, காம நுகர்ச்சி இதனடிப்படையிலேயே அமைந்திருக்கிறது. அது சரி, இதெல்லாம் எதற்குக் கேட்கிறீர்கள்\n\"சில தினங்களாக, இங்கு வந்து இந்த அன்னை குடும்பத்தைப் பார்த்ததில் எனக்கு இதில் ஈடுபாடு வந்தது. நானும் உங்களில் ஒருத்தியாய் இந்தத் தவவாழ்வு வாழ ஆசைப்பட்டேன். என் உறவினர்கள், \"திருமணம் அவசியம். இல்லையென்றால் பாதுகாப்பு இராது\" என்று வற்புறுத்துகின்றனர். என்னால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அதனால் உங்களுடைய கருத்துகளையெல்லாம் கேட்டால் ஒரு வழிபுரியும் என்றெண்ணிக் கேட்டேன்'' என்றாள் பவானி.\n\"இப்போது என்ன வழி புரிந்தது\n\"இறைவன் எனக்களித்த அற்புத ஜீவனை, உணர்ச்சிகளுக்கு இரையாக்கி வீணாக்க விரும்பவில்லை. ஸ்ரீ அன்னை கூறியதுபோல் ஆன்மீகப்படிகளில் ஏறத் துணைவரும் ஆடவரைத்தான் மணப்பேன். இல்லையென்றால் ஆண்டவனையே துணைக்கழைப்பேன்'' என்றாள் பவானி.\n\"ஆன்மீகவாழ்வில் நாட்டம் இருக்குமளவிற்கு மனோதிடம் இல்லாததுதான் குறைபாடு. அந்தத் திடமும் செயல்பாடும் உடைய உங்களில் ஒருத்தியாக வாழ முடிவு செய்துவிட்டேன்'' என்றாள்.\nவீட்டில் எல்லோரும் இவள் பதிலுக்குக் காத்திருந்தனர். இவள் அன்னை குடும்பத்தில் சேரப் போவதாகக் கூறிவிட்டாள்.\nஅனைவரும் அதிர்ந்தனர். \"நீ எல்லாவற்றையும் துறந்து ஒரு தெய்வீகவாழ்க்கை வாழ்வதானால் உனக்கெதற்கு இந்தச் சொத்து அதையேனும் எங்களுக்குப் பகிர்ந்தளித்தால் என்றேனும் உனக்குக் கஷ்டம் வந்தால் நாங்கள் உனக்கு உதவுவோமே'' என்றனர்.\nஅதற்கும் அவள் ஒரு பதில் வைத்திருந்தாள்.\n\"நீங்கள் நினைப்பதுபோல் பணம் என்பது நம் விருப்பத்திற்குச் செலவு செய்வதற்காக ஏற்பட்டதன்று. அதன் வடிவம்தான் மனிதன் அமைத்தது. அதற்குள் மறைந்திருக்கும் ஆற்றல் இறைவனால் பூவுலகிற்கு அனுப்பப்பட்டது. தெய்வசக்தியை ஏற்று, அவற்றை வெளிப்படுத்துவதற்கு இந்த உலகைத் தயாரிக்கும் பணிக்காக இறைவனால் அனுப்பப்பட்ட விஸ்வசக்தியது. மிக உண்மையான, மிக விரிவான எண்ணமுடையவர் கைக்கே பணம் போகவேண்டும் என்பது ஸ்ரீ அன்னையின் கருத்து. அன்னை குடும்பத்து ஆண்டாளம்மா மிக விசாலமான எண்ணமுடையவர். குழந்தைப் பருவத்திலேயே அன்னையின் வழியில் ஜீவர்களைப் பக்குவப்படுத்த பாலர் பள்ளி நிறுவி, அதன் வளர்ச்சிக்காக பாடுபடுகிறார்கள். அத்தை தன் இறுதிக் காலத்தை அன்னை குடும்பத்தில் கழிக்கப் போவதாய்க் கூறுவார்கள். எனவே, அவர்கள் சொத்து அதன் பணிகளுக்குப் பயன்படுவதே முறை. எனவே, இதை நான் அங்குக் கொடுத்துவிடப்போகிறேன். \"பிள்ளை இல்லா சொத்து கொள்ளை போகிறது\" என்ற சொல்லுக்கே இடமில்லை'' என்றாள்.\n\"நீ பணத்தைக்கொண்டு அங்குக் கொடுத்தாலும் அவர்கள் அதை நன்முறையில் பயன்படுத்துவார்கள் என்று எப்படி நம்ப முடியும்\n\"அங்கிருப்பவர்கள் யாரும் பிழைக்க வந்தவர்களிலர். எல்லோருமே பெரும்பாலும் செல்வர்கள் தாம். பணத்தைத் தங்களுக்கென்று வைத்துக்கொள்ளாமல் பள்ளி வளர்ச்சிக்கு, மெஸ்ஸின் தேவைகளுக்கு என்று முதலீடு செய்துவிட்டு, வரும் லாபத்தை மேன்மேலும் அன்னை முறைக்கே செலவிட்டுவிட்டு, தங்களுக்கென்று எதுவும் வைத்துக்கொள்ளாமல், பிறர் கூறும் குற்றங்களைப் பொருட்படுத்தாமல், பாராட்டுகளையும் எதிர்பாராமல் அழகானதொரு வாழ்வு வாழ்கிறார்கள். அங்கு அமைதியைத் தவிர பூசல் இல்லை. சூழல் நாளுக்குநாள் வலுக்கிறது. அன்னை விரும்பும் புதிய இனத் தோற்றத்திற்கு உரிய வழி அது என என் உள்ளம் நம்புகிறது'' என்றாள் பவானி.\n\"நீ சொல்வது எல்லாமே சரிதான். என்றாலும், நன்றி கெட்டதனமாக, நாங்கள் உன்மீது வைத்துள்ள பாசத்தை உதறிவிட்டு, உன் சிறுபருவத்தில் உன் அக்காள்களும், அண்ணியரும் உனக்குச் செய்த பணிவிடைகளையெல்லாம் மறந்துவிட்டுப் போகிறாயே, இ���்த நன்றியில்லாத செயல்தான் உன் அன்னை முறையா'' என்று கோபித்துக் கொண்டு போயினர்.\nஒருவாறு மனம் தேறி, நல்ல வழியைக் கண்டுபிடித்த பவானி இந்தக் கோபத்தால், பேச்சால் மீண்டும் குழப்பத்திற்கு ஆளானாள். காரணம், சிறு பருவத்தில் பெற்றோர், சகோதர, சகோதரியர் என்ற சூழல் வளர்ந்த வாழ்வு. இவள் உடல்நலம் பாதிக்கப்பட்டபோது அத்தனை பேரும் பதறிப்போய் இவளைக் குணப்படுத்த பட்டபாடுகள் எத்தனை அதெல்லாம் இப்போது நினைவிற்கு வந்தது.\nஅன்று மாலை ஐந்து மணியிருக்கும். பள்ளிக்கூடம் முடிந்து பிள்ளைகள் கூட்டமாகவும் தனியாகவும் அவரவர் வீடுகளை நோக்கி விரைந்துகொண்டிருந்தனர். பவானியும் தன் தோழியர்கள் அவரவர் தெரு வழியே பிரிந்தவுடன் தன் வீடிருக்கும் தெருவிற்குத் தனியே வந்துகொண்டிருந்தாள். வழியில் ஒரே கூச்சல், குழப்பம். இரண்டு தரப்பினர் தங்களுக்குள் வாய்ப்பேச்சு முற்றி அடிதடியில் இறங்கினர். இரண்டு பக்கமும் ஆட்கள் கூடி சண்டை வலுத்தது. இடையில் வருவோர்க்கெல்லாம் அடி. சிறுமியான பவானி செய்வதறியாது அச்சத்தால் விழுந்தடித்துக்கொண்டு ஓடி வந்து வீட்டருகே பேச்சு, மூச்சின்றி விழுந்தாள். உறவினர், தெருவினர் கூடி இவளை மருத்துவமனையில் சேர்த்தனர். உயிர் பிழைப்பதே பெரும்பாடாயிற்று. இரவு, பகல் உறக்கமின்றி, உணவின்றி பெற்றோரும், உடன் பிறந்தவர்களும் இவள் பிழைப்பதற்காகக் காத்துக் கிடந்தனர். உயிர் பிழைத்துவிட்டாள். உடல் தேறவில்லை. இதயம் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதால் பஞ்சிற்குள் வைத்துக் காப்பதுபோல் மிக மென்மையாக இவளைக் கையாள வேண்டியிருந்தது. பாசம் காரணமாக இவர்கள் இவளை நீராட்டி, சோறூட்டி ஒரு சிறு குழந்தையைப்போல் காப்பாற்றினர். ஆனால் இந்தப் பணிவிடைகள் ஒரு முடிவிற்கு வருவதாய் இல்லை. புதிய புதிய மருத்துவ முறைகள், புதிய புதிய சோதிடப் பரிகாரங்கள் செய்துசெய்து அலுத்துப்போகும் அளவிற்கு ஆகிவிட்டது. சகோதரிகள் திருமணத்தால் செலவு. சகோதரர்கள் தத்தம் குழந்தை வளர்ப்பு, குடும்பப் பொறுப்பு என்று ஆனவுடன் இவளுக்குச் செலவிட முடியவில்லை. வருமானமில்லாத தந்தை. வீட்டிற்கே இவள் பெரும் பிரச்சினையாகிக் கொண்டிருந்த போதுதான் கைம்பெண் கோலத்துடன் அத்தை வந்தாள். இவள் தன் பெற்றோர்க்குச் சுமக்க முடியாத பாரமாய் ஆகிக்கொண்டிருந்த நேரம். அத்தை இவளைத் தன் மகளாய்ச் சுவீகரித்துக் கொண்டாள். பொறுப்பு விட்டதாலோ என்னவோ பெற்றோர் நிம்மதியாய்ப் போய்ச் சேர்ந்தனர்.\nஅத்தை தன் கைம்மைக் கோலத்தைப் புனிதப்படுத்த ஆன்மீகத்தில் ஈடுபட்டபோது ஸ்ரீ அன்னை கிடைத்தார். அன்னையின் அருளால் பவானி நலமடைவாள் என்று நம்பி அவளை தியான மையம் அழைத்துச் சென்று, காணிக்கை சமர்ப்பித்து, பிரார்த்தனை செய்து, பவானியை ஸ்ரீ அன்னையின் திருவடிகளில் சமர்ப்பித்த போதுதான் பவானி நலமடையத் தொடங்கினாள். பேசினாள், நடந்தாள், தன் தேவைகளைத் தானே நிறைவேற்றிக் கொண்டாள். இளம் வயதில் பற்றிய நலக்குறைவு இளமை கடந்தபின் இவளை விட்டு ஓடியது. அன்னையின் அற்புதம் மலர்ந்தது. அத்தையும் மறைந்தாள்.\nஇன்று தன் சகோதரர்கள் தன்னை நன்றி கெட்டவள்என்று கூறுவதும் பொருத்தம் தான். ஆரம்பத்தில் அவர்கள் தன் பொருட்டு பணத்தையும் பாசத்தையும் கொட்டவில்லையா தான் நீண்ட காலம் நோயாளியாக இருந்ததால் அவர்களுக்கும் சிறிது அலுப்பு வருவது இயல்புதானே தான் நீண்ட காலம் நோயாளியாக இருந்ததால் அவர்களுக்கும் சிறிது அலுப்பு வருவது இயல்புதானே மற்றபடி அவர்கள் பாசம் பொய்யாகுமா மற்றபடி அவர்கள் பாசம் பொய்யாகுமா என்று சிந்தித்தாள். சுயமாகச் சிந்தித்துச் செயல்பட வேண்டிய காலத்தில் அவள் பாசத்தின் அரவணைப்பில் கிடந்தாள். அதன் விளைவே இந்தக் குழப்பம்.\nஎப்படியும் இன்று ஒரு சரியான முடிவு எடுத்துவிட வேண்டும் என்றெண்ணி மீண்டும் ஆண்டாளம்மாவின் அன்னை குடும்பத்திற்குப் போனாள்.\nபவானியின் முகத்தில் குழப்பம், ஆண்டாளம்மாவுக்குப் புரிந்தது.\nஅங்குள்ளவர் ஒவ்வொருவர் முகத்திலும் தெளிவிருந்தது. செயல் நேர்த்தியிருந்தது. எதனோடும் ஒட்டிக் கொள்ளாமலும், எதனையும் வெறுத்தொதுக்காமலும் இயல்பாக இருந்தனர். சாதனை புரிந்த பெருமிதமோ, இழந்தோம் என்ற ஏக்கமோ எதுவுமில்லை. சமநிலை என்பது இதுவோ அவரவர், அவரவர்க்கு இயன்ற வேலையை எதிர்பார்ப்பு எதுவுமின்றி அமைதியாகச் செய்து கொண்டிருந்தனர். இந்தச் சமநிலை தனக்கும் வருமா அவரவர், அவரவர்க்கு இயன்ற வேலையை எதிர்பார்ப்பு எதுவுமின்றி அமைதியாகச் செய்து கொண்டிருந்தனர். இந்தச் சமநிலை தனக்கும் வருமா\n\"வாம்மா, பவானி'' என்றாள் ஆண்டாளம்மா.\n\"அம்மா, நீங்கள் வாழ்வில் மிகவும் கஷ்டப்பட்டவர். இந்த அன்னை வழி வாழ்வை ஏற்���பின் உங்கள் கடந்த கால நிகழ்ச்சிகள் எதையும் நினைப்பதில்லையா அவை உங்கள் மனதைப் பாதித்த போது எப்படி உங்களை மாற்றிக் கொள்ள முடிந்தது அவை உங்கள் மனதைப் பாதித்த போது எப்படி உங்களை மாற்றிக் கொள்ள முடிந்தது\n\"உறவு, நட்பு, சமூகத்தின் விசேஷங்கள், பரம்பரைப் பழக்கம், பாசம், நாலுபேர் என்ன சொல்லுவார்கள் என்ற நினைவு, வெற்றியைப் பாராட்டுதல், தோல்வியால் துவளுதல், போட்டி மனப்பான்மை, செல்வம், செல்வாக்குப் போன்றவற்றைப் பாராட்டுதல், யாவுமே பழைய வாழ்வின் பகுதிகள். அவை நம்மை ஈர்க்கும். அதற்கு இடம் கொடுத்தால் பழைய வாழ்வு திரும்பும். அவற்றைக் கடப்பவர்க்கே அன்னைவாழ்வு. கடந்த காலப் பழக்க வழக்கங்கள் கடைசிவரை பக்தனைத் தொடரும். கடைசிவரை அவற்றை உதறித் தள்ள வேண்டும். ஆன்மாவின் வழிப்படி நடப்பது தான் அன்னை வாழ்வு. வாழ்வு மையத்திலிருந்து அன்னை மையத்திற்கு வருவதே ஜீவியம் மலரும் வழி என்பதைத் தியானமையச் சொற்பொழிவில் கேட்டறிந்தேன். அது மட்டுமன்று, பயமும் சந்தேகமும் அன்பர்களை என்னிடமிருந்து விலகச் செய்யும் வழிகள் என்று அன்னை கூறியிருக்கிறார். எனவே, அதற்கெல்லாம் இடம் கொடுப்பதில்லை எனத் தள்ளிவிட்டோம்'' என்றார் ஆண்டாளம்மா.\n\"பவானி, நான் ஒரு கதை சொல்லட்டுமா\n\"நீந்தத் தெரியாத ஒருவன் ஆற்றில் விழுந்துவிட்டான். கரையேறத் தவித்தான். கடவுளே என்னைக் காப்பாற்று என்று கதறினான். ஒரு படகு அருகில் வந்தது. அதன் மூலம் கரையேறினான். படகின் மீது நன்றியும் பிரியமும் எழுந்தது. இந்தப் படகைத் தனியே விட்டுவிட்டுச் செல்வது சரியா என்று வருந்தினான். அப்போது கரையில் ஒரு தெய்வம் தோன்றி இவனைப் பார்த்துச் சிரித்தது.\n” என்றான் கரையேறியவன். \"கரையேற வேண்டும் என்று என்னை வேண்டினாய். படகு அனுப்பினேன். அனுப்பிய என்னை விட்டுவிட்டுப் படகை எண்ணிக் கொண்டிருக்கிறாய்” என்று கூறியது.\nஇதுதான் கதை. என்ன புரிந்தது உங்களுக்கு\n\"நன்றி சுகுமார். மிகவும் நன்றி. என் குழப்பத்திற்குச் சரியான தெளிவு கிடைத்துவிட்டது. காப்பாற்றுபவர்களும், காப்பாற்றப்பட்டவர்களும் கடவுளின் கருவிகளே. அவை தாமே இயங்கவில்லை. அவற்றை இயக்குபவர் இறைவனே. எல்லாம் இறைவனுக்கே உரியன என்று புரிந்து கொண்டேன். இம்முறை நான் திரும்பிப் போகமாட்டேன்'' என்று கூறியவண்ணம் தோட்டத்திலுள்ள தியா�� மண்டபத்தை நோக்கிச் சென்றுவிட்டாள் பவானி.\nஅவள் அன்னை குடும்பத்தில் சேர்ந்துவிட்டாள்.\nபரிசுத்தமானவரை, சுத்தம் குறைந்தவன் துரோகம் செய்கிறான் என நாம் நம்புவது உண்மையன்று. உண்மையில் ஒரு வகையான குறைவை, அடுத்த வகையான குறைவு சந்திக்கிறது. நிலைமை தெளிவாக உள்ளது. குருட்டு அகங்காரம் தன் பெருமையை இவ்வகையில் நிலைநிறுத்த முயல்கிறது.\nவேறுபட்ட குறைகளை நல்லது, கெட்டது என்கிறோம்.\n‹ 11. மனிதனுடைய சாதனை up 13. லைப் டிவைன் - கருத்து ›\nமலர்ந்த ஜீவியம் - பிப்ரவரி 2009\n02. வருமான வளர்ச்சிக்கான வழிமுறைகள்\n05. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்\n07. யோக வாழ்க்கை விளக்கம் V\n08. ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்\n09. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n12. அன்னை இலக்கியம் - படகு\n13. லைப் டிவைன் - கருத்து\n14. அன்பான அமிர்த அபரிமிதம்\n15. பிரச்சினைகளை மறக்கும்பொழுது அவை மறைகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiloviam.com/unicode/02090608.asp", "date_download": "2019-11-18T03:42:31Z", "digest": "sha1:BGBG2KNWIMFIIBZHD4WCEVJ2TAT3AQ6E", "length": 6693, "nlines": 80, "source_domain": "www.tamiloviam.com", "title": "Affection / நேசிக்கிறேன்", "raw_content": "\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006\nஅதிசயக்களம் காதல் - இது\nஇரு இதயங்களின் ஓர் பதிவு\nஓடி ஒளிந்தேன் - பின்பு\nகாயத்ரி அவர்களின் இதர படைப்புகள். கவிதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-11-18T04:55:22Z", "digest": "sha1:C34BNP5Q3DPDD73SMCFJQSNBLHLJZKGI", "length": 10423, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பெருநகர சென்னை மாநகராட்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பெருநகர சென்னை மாநகராட்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பெருநகர சென்னை மாநகராட்சி\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபெருநகர சென்னை மாநகராட்சி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசென்னை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமெரீனா கடற்கரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅம்பத்தூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொட்டிவாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாதவரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமடிப்பாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதுரவாயல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமணலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமணப்பாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமீனம்பாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநந்தம்பாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாலவாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபள்ளிக்கரணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபம்மல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெருங்குடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெம்பரம்பாக்கம் ஏரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவள்ளுவர் கோட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசின்னசேக்காடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிட்லப்பாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈஞ்சம்பாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாரம்பாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகத்திவாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீலாங்கரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுழுதிவாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோழிங்கநல்லூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவொற்றியூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:சென்னை சுற்றுப் பகுதிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னைத் துறைமுகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோழ மண்டலக் கடற்கரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரம்பூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னைக் குடிநீர் வாரியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுத்துலட்சுமி ரெட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை உயர் நீதிமன்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு அரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாநிலச் சட்டப் பேரவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தமிழ்நாடு அரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழக ஆளுநர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழகத் தலைமைத் தேர்தல் அலுவலர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழகத் தேர்தல்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழக மாநகராட்சிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழகப் பேரூராட்சிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரசு அருங்காட்சியகம், சென்னை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழகம் மற்றும் புதுவையிலுள்ள மாவட்ட சார்நிலை நீதிமன்றங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/will-sending-kids-govt-servants-state-run-schools-004537.html", "date_download": "2019-11-18T04:18:58Z", "digest": "sha1:MWAMJKOX7LGUZWCMQZZOXBFT62Y4TORI", "length": 13854, "nlines": 125, "source_domain": "tamil.careerindia.com", "title": "அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க முடியுமா? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் | Will sending kids of Govt servants to State-run schools - Tamil Careerindia", "raw_content": "\n» அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க முடியுமா\nஅரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க முடியுமா\nஅரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளிலேயே சேர்ப்பது குறித்த ஆணை பெறுவதில் சட்ட சிக்கல்கள் உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nஅரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க முடியுமா\nதமிழ்நாடு வட்டாரக் கல்வி அலுவலர் சங்கம் சார்பில், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களை வட்டாரக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்த பள்ளிக் கல்வித் துறைக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பங்கேற்றார்.\nஇதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் கூறியதாவது :\nதமிழகத்தில் 5 மற்றும் 8-ஆம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு நடத்தப்படுமா என்பது குறித்து கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்துக்களை கேட்ட பின்பு அதனை நிறைவேற்றுவது குறித்து அமைச்சரவை கூடி முடிவு செய்யும்.\nஅரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளிலேயே சேர்ப்பது குறித்து ஆணை பெறுவதில் சட்ட சிக்கல்கள் உள்ளன. நீதிமன்றத் தீர்ப்பு விவரம் முழுமையாகக் கிடைத்த பிறகு இது குறித்து அரசு பரிசீலித்து உரிய முடிவு எடுக்கப்படும். மேலும், சிறப்பு ஆசிரியர் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் வழக்கு முடிந்த பின்னர் ஐந்து நாள்களுக்குள் அவர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.\nஇனி பள்ளியில் தண்ணீர் குடிக்க 10 நிமிசம்: பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அறிவிப்பு\nகல்வெட்டியல், தொல்லியல் பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு\nChildren's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nரூ.63 ஆயிரம் ஊதியத்தில் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\n12ம் வகுப்பு தோல்வியடைந்த மாணவா்களுக்கு மடிக்கணினி இல்லை\n10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களே.. வந்தாச்சு அரையாண்டுத் தோ்வு அட்டவணை\nரத்தாகிறது முப்பருவ பாடத் திட்டம்- அடுத்த ஆண்டு முதல் 8-ம் வகுப்பு ஒரே பாடநூல்\nசிபிஎஸ்இ மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு- 10, 12 ஆம் வகுப்புக்கான தேர்வுகள் அறிவிப்பு\nசெல்போனை ஒரு மணி நேரம் சுவிட்ச் ஆஃப் பண்ணுங்க: பெற்றோருக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுரை\nபள்ளிகளுக்கு நிதி த���ரட்ட தனி இணையதளம்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nதமிழகத்தில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு : வழிமுறைகள் வெளியீடு\nஅரசுப் பள்ளி மாணவா்களுக்கு யோகா பயிற்சியளிக்க கல்வித்துறை புதிய ஒப்பந்தம்\nமாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\n1 day ago மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\n1 day ago 10-வது தேர்ச்சியா இந்திய கடற்படையில் கொட்டிக்கிடக்கும் மாலுமி வேலை\n2 days ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\n2 days ago 10-வது தேர்ச்சியா தருமபுரியில் காத்திருக்கும் தமிழக அரசு வேலை\nNews சென்னையில் தொடங்கிய மழை.. பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்\nMovies கமல் 60 நிகழ்ச்சி மேடையில் பிரபல இயக்குநரை கட்டியணைத்து சல்யூட் அடித்த ரஜினிகாந்த்\nLifestyle இன்னைக்கு இந்த 4 ராசிக்காரங்களுக்கு பண மழை பொழியப் போகுதாம்...\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n கோவையிலேயே மத்திய அரசு வேலை\nசிபிஎஸ்இ மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு- 10, 12 ஆம் வகுப்புக்கான தேர்வுகள் அறிவிப்பு\nIBPS SO 2019: ஐபிபிஎஸ் சிறப்பு அதிகாரி பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/zxcsdfre-nbvfgytr-nmhhjui/", "date_download": "2019-11-18T05:01:33Z", "digest": "sha1:7NA2MJXBZ77E5BXLM7ZAU2I6IRE3SOBC", "length": 6211, "nlines": 120, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 14 November 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வாழ்க்கை வரலாறு ‘ தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர் ’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாக இருக்கிறது.மன்மோகன்சிங் தற்செயலாக பிரதமர் ஆனதை குறிப்பிடும் வகையில் இந்த தலைப்பை தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள்.மன்மோகன்சிங் வேடத்தில் அனுபம்கெர் ந���ிக்கிறார். சுனில்போஹ்ரா தயாரிக்கும் இந்த படத்தை விஜய் ரத்னாகர் குட்டே இயக்குகிறார்.\n2.மும்பையின் புறநகர் ரயில் நிலையங்களான சர்ச் கேட் மற்றும் விரார் புறநகர் இடையே பயணிக்கும் பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காக ரயில்வே மேற்கு மண்டல காவல்துறையினர் Eyewatch Railways என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளனர்.\n3.டாடா இலக்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது கர்நாடகவைச் சேர்ந்த கிரிஷ் கர்னாட் பெற்றுள்ளார்.\n4.பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் பகுதி நேர உறுப்பினராக ஷமிகா ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\n5.நவம்பர் 19 – 26 வரை குவஹாத்தியில் நடைபெறவுள்ள சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம் சார்பிலான பெண்கள் இளையோர் உலக சாம்பியன்ஷிப் ( AIBA Women’s Youth World Championships 2017 ) போட்டியின் நல்லெண்ண தூதராக மேரி கோம் நியமிக்கப்பட்டுள்ளார்.\n1.பிரிட்டனின் புதிய பாதுகாப்புத்துறை மந்திரியாக கவின் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கு முன் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த மைக்கேல் ஃபாலன், பாலியல் குற்றச்சாட்டு காரணமாக பதவி விலகியுள்ளார்.\n2.Ramayan Circuit and Mithila – Awadh Relations என்ற சர்வதேச மாநாடு நேபாளத்தில் ஜானக்பூரில் நடைபெற்றுள்ளது.\n3.கஜகஸ்தான் நாடு 2025 முதல் தங்களது நாட்டின் பெயர் லத்தீன் அமெரிக்க உச்சரிப்பின் படி Qazaqstan என பெயர் மாற்றம் செய்யப்படும் என அறிவித்துள்ளது.\nமதுரையில் Coffee Maker பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/es/seguido?hl=ta", "date_download": "2019-11-18T04:08:21Z", "digest": "sha1:N5WACAVHKDUZE5FWRFGGQZ4H4RZK3WQ3", "length": 8739, "nlines": 122, "source_domain": "tradukka.com", "title": "Definitions: seguido (ஸ்பானிஷ்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்த��லியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/02044505/Erode-At-the-construction-company-office-Income-department.vpf", "date_download": "2019-11-18T05:05:06Z", "digest": "sha1:CKO6SCSFGWMT4ZCXD3MDNODUKYYO2KMX", "length": 13689, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Erode, At the construction company office Income department officials checked || ஈரோட்டில், கட்டுமான நிறுவன அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லியில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே பதவியேற்றார்\nஈரோட்டில், கட்டுமான நிறுவன அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை + \"||\" + Erode, At the construction company office Income department officials checked\nஈரோட்டில், கட்டுமான நிறுவன அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை\nஈரோட்டில் கட்டுமான நிறுவன அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.\nஈரோடு பெருந்துறை ரோடு பகுதியில் அன்னை இன்பரா டெவலப்பர்ஸ் லிமிடெட் என்ற தனியார் கட்டுமான நிறுவனத்தின் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நேற்று வருமான வரித்துறை சோதனை நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு கோவையில் இருந்து 2 கார்களில் சுமார் 10 அதிகாரிகள் அல��வலகத்துக்கு வந்தனர். அவர்கள் அங்கு இருந்தவர்களிடம் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு உள்ளே சென்றனர். இந்த தகவல் அலுவலகத்தின் பிற பணியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.\n10 மணி அளவில் அனைத்து பணியாளர்களும் உள்ளே சென்றனர். பின்னர் அவர்கள் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. வருமான வரித்துறை அதிகாரிகள் மட்டும் அவ்வப்போது வெளியே வருவதும் உள்ளே செல்வதுமாக இருந்தனர். என்ன காரணத்துக்காக சோதனை நடக்கிறது என்று அதிகாரி ஒருவரிடம் நிருபர்கள் கேட்டபோது, அதுகுறித்து எந்த தகவலும் தெரிவிக்க முடியாது என்றார்.\nஇதுகுறித்த விசாரணையில் தெரியவந்த விவரம் வருமாறு:-\nஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் சுப்பிரமணியம் அசோக்குமார். இவர் அன்னை இன்பரா டெவலப்பர்ஸ் லிமிடெட் என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ளது. இந்த நிறுவனம் மூலம் நாடு முழுவதும் கட்டுமான பணிகளை சுப்பிரமணியம் அசோக்குமார் செய்து வந்தார்.\nஇந்தநிலையில் இந்த நிறுவனத்தின் மீது விசாகப்பட்டினத்தில் ஒரு புகார் பதிவானது. அங்கு சரக்கு மற்றும் சேவை வரியில் மோசடி செய்ததாக அதில் கூறப்பட்டு இருந்தது. அதைத்தொடர்ந்து சரக்கு மற்றும் சேவை வரி புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ள அன்னை இன்பரா டெவலப்பர்ஸ் நிறுவன அலுவலகங்களில் சோதனை நடத்தினார்கள். அப்போது போலி பில்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.\nஇந்த நிறுவனம் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நடப்பு ஆண்டு (2019) ஆகஸ்டு மாதம் வரை சுமார் ரூ.450 கோடி அளவுக்கு சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தாமல் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த மாதம் (அக்டோபர்) விசாகப்பட்டினத்தில் வைத்து சுப்பிரமணியம் அசோக்குமார் கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇந்தநிலையில் நேற்று ஈரோட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் கோவை வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதே நேரத்தில் பெருந்துறையில் உள்ள சுப்பிரமணியம் அசோக்குமாரின் சொந்த வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனை நேற்று மாலை வரை நடந்தது. அப்போது பல��வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. சொத்து தகராறில் பயங்கரம்: சுத்தியலால் அடித்து ஆட்டோ டிரைவர் கொலை - தம்பி கைது\n2. விபத்து வழக்கில் திடீர் திருப்பம்: கார் மீது பெட்ரோல் குண்டு வீசி டிரைவரை கொலை செய்த கொடூரம்\n3. சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த வாலிபரை கடத்திய வழக்கில் 6 பேர் கைது: நகைகள் தொலைந்து போனதாக நாடகம் ஆடியதால் கடத்தியதாக வாக்குமூலம்\n4. கணவர் இறந்த துக்கம் தாங்காமல் இளம்பெண் தற்கொலை\n5. கோவையில் விபத்து: லாரி சக்கரத்தில் சிக்கி 2 பெண் குழந்தைகள் பலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/104135", "date_download": "2019-11-18T04:44:00Z", "digest": "sha1:CXOWY45ZG5GNLQKLGMGQGYO4QICWMUA2", "length": 10789, "nlines": 69, "source_domain": "www.newsvanni.com", "title": "தோசை மாவில் தூக்க மாத்திரை : நண்பருடன் இணைந்து கணவரை கொ லை செய்த காதல் மனைவி!! – | News Vanni", "raw_content": "\nதோசை மாவில் தூக்க மாத்திரை : நண்பருடன் இணைந்து கணவரை கொ லை செய்த காதல் மனைவி\nதோசை மாவில் தூக்க மாத்திரை : நண்பருடன் இணைந்து கணவரை கொ லை செய்த காதல் மனைவி\nதோசை மாவில் தூக்க மாத்திரை : நண்பருடன் இணைந்து கணவரை கொ லை செய்த காதல் மனைவி\nதமிழகத்தின் சென்னையில் கணவனுக்கு தோசை மாவில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து க ழுத்தை இ றுக்கி கொ லை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த புழல் புத்தகரத்தைச் சேர்ந்த சுரேஷ், அதே பகுதியில் இறைச்சிக்கடையொன்றில் வேலை பார்த்து வந்தார்.\nசுரேஷ், அனுசுயா தம்பதிக்கு 5 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில், கடந்த ஞாயிற��்று காலை வீட்டில் சுரேஷ் இ றந்து கிடப்பதாக அவரது மனைவி அனுசுயா தொலைபேசி மூலம் புழல் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.\nதகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு வந்து சுரேஷின் உ டலை கைப்பற்றிய காவல்துறை, உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொ லை என்ற கோணத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், அளவுக்கு அதிகமான தூ க்க மா த்திரை சாப்பிட்டது உடற்கூறு ஆய்வில் தெரியவந்தது.\nஆனால், க ழுத்தில் காயம் இருந்ததால் க ழுத்தை இ றுக்கி கொ ன்றிருக்கலாம் என்றும் உடற்கூறு ஆய்வில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் மனைவி அனுசுயாவிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nஅப்போது முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அப்போது, கணவர் சுரேஷை, கொ லை செய்ததை அனுசுயா ஒப்புக்கொண்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அனுசுயாவுக்கு அவரது உறவினர் முரசொலிமாறன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.\nஇந்த விவகாரம் தெரியவர சுரேஷ், அடிக்கடி கு டித்துவிட்டு வந்து த கராறு செய்துள்ளார். இதனால் உறவினர் முரசொலிமாறன் என்பவரின் ஆலோசனையின் பேரில் கணவருக்கு தோசையில் தூ க்க மா த்திரை கலந்து கொடுத்ததாகவும் அனுசுயா கூறியுள்ளார்.\nஆழ்ந்த தூக்கத்தில் மயங்கிய கணவரை து ப்பட்டாவால் க ழுத்தை நெ ரித்ததாகவும், இதற்கும் உறவினர் உதவியதாகவும் அனுசுயா கூறியுள்ளார். இதையடுத்து தற்கொ லை வழக்கை கொ லை வழக்காக மாற்றிய காவல்துறையினர், அனுசுயாவை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.\nகொ லைக்கு உதவிய முரசொலிமாறனை தேடி வருகிறார்கள். அக்காள் தம்பி உறவை சந்தேகப்பட்டு பேசியதாலையே தமது கணவரை கொ லை செய்ததாக அனுசுயா தெரிவித்துள்ளார்.\nக ழிவ றையில் அ டைத்து பெ ண் ஆ சிரியரை சி த்ரவ தை : மா ணவர்கள் அ ட்டூழியம்\nதிருமணமான 9 மாதத்தில் புதுப்பெண் க ழுத்தை நெ ரித்துக கொ லை\nஉங்கள் மகள் இ றந்துவிட்டார் : தாய்க்கு வந்த அ திர்ச்சி தொலைபேசி அழைப்பு\n6 வயது சி றுவனுக்கு எ மனான கொதிக்கும் சாம்பார் அண்டா : அலட்சியத்தால் ப றிபோன உ யிர்\nகோத்தாபய ராஜபக்ஷவின் பதவியேற்பு நிகழ்வில் ரணில்\n��ோட்டாவுடன் இணைந்து செயற்பட தயார் – அமெரிக்கா\nஅடுத்த ஆட்டத்தை ஆரம்பித்த சஜித்\nகோட்டபாயவின் வெற்றியை பால்சோறு வழங்கி வவுனியாவில்…\nகோட்டபாயவின் வெற்றியை பால்சோறு வழங்கி வவுனியாவில்…\nவவுனியாவில் கோத்தாபய ராஜபக்ச அவர்களின் வெற்றிக் கொண்டாட்டம்\nவடக்கு சஜித் இராஜ்ஜியம் – கிளிநொச்சியிலும் அமோக வெற்றி\nசற்று முன் வெளியானது மன்னார் மாவட்ட தேர்தல் முடிவுகள் :…\nகோட்டபாயவின் வெற்றியை பால்சோறு வழங்கி வவுனியாவில்…\nவவுனியாவில் கோத்தாபய ராஜபக்ச அவர்களின் வெற்றிக் கொண்டாட்டம்\nசற்று முன் வெளியானது மன்னார் மாவட்ட தேர்தல் முடிவுகள் :…\nசற்று முன் வெளியானது வன்னி தேர்தல் தொகுதியின் இறுதி…\nவடக்கு சஜித் இராஜ்ஜியம் – கிளிநொச்சியிலும் அமோக வெற்றி\nசற்று முன் வெளியானது ஜனாதிபதித் தேர்தலுக்கான கிளிநொச்சி…\nகிளிநொச்சியில் தேர்தல் தினத்தில் வைத்தியசேவைகள் முடங்கும் ஆ…\nசற்றுமுன் கிளிநொச்சியில் கோர வி பத்து..\nசற்று முன் வெளியானது வன்னி தேர்தல் தொகுதியின் இறுதி…\nநீண்ட நாட்களிற்கு பின்னர் மகிழ்ச்சியில் முல்லைத்தீவு…\nமுல்லைத்தீவில் கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள்…\nவன்னியில் உழவு இயந்திரத்தில் சி க்கி குடும்பஸ்தரொருவர் ப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quotespick.com/ta/tags/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.php", "date_download": "2019-11-18T04:36:07Z", "digest": "sha1:PKZWPSXC2LQWIMXKZENBCMUCJI7KLEFZ", "length": 3012, "nlines": 37, "source_domain": "www.quotespick.com", "title": "தமிழ் புத்தாண்டு தமிழ் பொன்மொழிகள் | தமிழ் புத்தாண்டு Tamil Ponmozhigal", "raw_content": "\nஇருளை நீக்கி ஒளியை அருள தமிழ்\nமற்றொரு புத்தாண்டு கதவுகளை தட்டுகிறது நாம்\nஇருளை நீக்கி ஒளியை அருள தமிழ் மகளே வருக புத்தாண்டில் புத்தொளி தருக \nஇருளை நீக்கி ஒளியை அருள தமிழ்\nபுதிய துவக்கம் புதிய நம்பிக்கை புதிய\nமற்றொரு புத்தாண்டு கதவுகளை தட்டுகிறது நாம்\nநம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும்\nவீரம் தமிழ் மரபின் வேர்\nமற்றொரு புத்தாண்டு கதவுகளை தட்டுகிறது நாம் நம் கவலைகள் மற்றும் பிழைகளை வெளியேற்றிவிட்டு இப்புதிய வருடத்தை துவங்குவோம். அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nஇந்த தமிழ் புத்தாண்டு தமிழ் பொன்மொழிகளை (Tamil Ponmozhigal) உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=13761", "date_download": "2019-11-18T03:49:11Z", "digest": "sha1:LZ2RPHZ24ZT2EKKUTNAO4NEU6LKKLB5U", "length": 20831, "nlines": 213, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 18 நவம்பர் 2019 | துல்ஹஜ் 109, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:11 உதயம் 23:13\nமறைவு 17:54 மறைவு 11:11\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், மே 20, 2014\nபொறியியல் கல்லூரிகள் கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் - கால அவகாசம் நீட்டிப்பு\nஇந்த பக்கம் 1896 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதமிழகத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளின் அனைத்து இடங்களுக்கும் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளின் பெருவாரியான இடங்களுக்கும் ஒற்றை சாளர முறையில் (SINGLE WINDOW COUNSELLING) மாணவர்கள் சேர்கை ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்றுவருகிறது.\nஅண்ணா பல்கலைகழகத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்த சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே 3 முதல் வழங்கப்பட்டு வருகின்றன. விண்ணப்பங்கள் மே 20 வரை வழங்கப்படும் என்றும், அன்றே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இறுதி தினம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.\nதற்போது - விண்ணப்பங்கள் விநியோகிக்க இறுதி தினம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு, விண்ணப்பங்கள் மே 27 வரை விநியோகிக்கப்படும் என்றும், விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அந்த தினமே (மே 27) இறுதி தினம் என்றும் தெரிவிக்கிறது.\nமே 19 வரை - 2,05,940 விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என அண்ணா பல்கலைக்கழகம் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. 1.8 கோடி: வேலையில்லா பொறியாளர்களின் எண்ணிக்கை\n\"தமிழ்நாட்டில் மட்டும் 498 பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றில் இருந்து ஆண்டு ஒன்றுக்கு 2,36,417 பேர் படித்து வெளியில் வருகின்றனர். மொத்த இந்தியாவையும் கணக்கிட்டால், நாடு முழுவதும் உள்ள 4,469 பொறியியல் கல்லூரிகளில் இருந்து ஆண்டு ஒன்றுக்கு 16,03,012 பேர் படித்து வெளியில் வருகின்றனர். இது, 2011-12ம் ஆண்டின் கணக்கு. இதற்கு முந்தைய ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை சற்றுக் குறைவாக இருக்கலாம். எப்படி இருப்பினும், ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய பொறியாளர்கள் உருவாகிக்கொண்டே வருகின் றனர்\"\n\"எனவேதான் ஜனவரி - 2011 நிலவரப்படி 98 லட்சமாக இருந்த இந்திய வேலையில்லா பொறியாளர்களின் எண்ணிக்கை, 2013-ல் 1.8 கோடியாக அதிகரித்துள்ளது.\"\n\"ஐ.டி. நிறுவனங்களின் கூட்டமைப்பான 'நாஸ்காம்’ வெளியிட்ட தகவலின்படி, 2013-ம் ஆண்டில் 50 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளைப் பெற, சுமார் 10 லட்சம் பொறியாளர்கள் போட்டியிட்டனர்.\"\nநன்றி: அனந்த விகடன் 7-மே-2014\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஒரு வழியாக நிறைவுற்றது ஒருவழிப்பாதை புதிய சாலை அமைப்புப் பணி புதிய சாலையில் மே 19 முதல் பேருந்து போக்குவரத்து துவக்கம் புதிய சாலையில் மே 19 முதல் பேருந்து போக்குவரத்து துவக்கம்\nமே 26 முதல் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்\nDCW தொழிற்சாலை, தனது விரிவாக்கம் பணிகளுக்கு, நிபந்தனைகளுடன் - மாசு கட்டுபாட்டு வாரியத்திடம் இருந்து, முதல் கட்ட அனுமதி பெற்றுள்ளது\n நகராட்சி நிர்வாகம் துறை அமைச்சராக எஸ்.பி. வேலுமணி நியமனம்\nபாபநாசம் அணையின் மே 21 (2014 / 2013) நிலவரங்கள்\nபுகாரி ஷரீஃப் 1435: 20ஆம் நாள் நிகழ்வுகள்\nஎழுத்து மேடை: சிலுவையும் பேரீத்தம்பழமும் சாளை பஷீர் ஆரிஃப் கட்டுரை சாளை பஷீர் ஆரிஃப் கட்டுரை\nசிறப்புக் கட்டுரை: அந்தோ தமிழ்நாடே உன் தந்தையைக் கொன்றவன் இன்னும் உன் நண்பனா உன் தந்தையைக் கொன்றவன் இன்னும் உன் நண்பனா (தொடர் கட்டுரை பாகம் 6 - இறுதி பாகம்) (தொடர் கட்டுரை பாகம் 6 - இறுதி பாகம்) காவாலங்கா தலைவர் எம்.எஸ்.ஷாஜஹான் சிறப்பு���் கட்டுரை காவாலங்கா தலைவர் எம்.எஸ்.ஷாஜஹான் சிறப்புக் கட்டுரை\nரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளியில் பகிர்வு நாள் விழா (Sharing Day) மழலையர் பிரியாவிடை\nஅபூதபீ கா.ந.மன்ற செயற்குழுக் கூட்டத்தில் - கல்வி, மருத்துவம், இமாம்-பிலால் ஊக்கத்தொகைக்கு நிதியொதுக்கீடு ரமழானில் அடுத்த பொதுக்குழு\nபுகாரி ஷரீஃப் 1435: 19ஆம் நாள் நிகழ்வுகள்\nபாபநாசம் அணையின் மே 20 (2014 / 2013) நிலவரங்கள்\nஆஸாத் கோப்பை கால்பந்து 2014: கோவை அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்\nDCW நிறுவனத்தின் ஆண்டிறுதி லாபம் 37 கோடி ரூபாயாக குறைவு பங்குதாரர்களுக்கு 18% டிவிடென்ட் அறிவிப்பு பங்குதாரர்களுக்கு 18% டிவிடென்ட் அறிவிப்பு\nகத்தர் கா.ந.மன்ற பொதுக்குழு மற்றும் குடும்ப சங்கம நிகழ்வுகள் மருத்துவ பரிசோதனை முகாம், விளையாட்டுப் போட்டிகள், கண்கவர் பரிசுகளுடன் களைகட்டியது மருத்துவ பரிசோதனை முகாம், விளையாட்டுப் போட்டிகள், கண்கவர் பரிசுகளுடன் களைகட்டியது\nபுகாரி ஷரீஃப் 1435: 18ஆம் நாள் நிகழ்வுகள்\nபாபநாசம் அணையின் மே 19 (2014 / 2013) நிலவரங்கள்\nஆஸாத் கோப்பை கால்பந்து 2014: காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணி அரையிறுதிக்குள் நுழைந்தது\nகுவைத் கா.ந.மன்றம் சார்பில், ஏப்ரல் - மே மாதங்களில் காயலர்கள் பங்கேற்ற இன்பச் சிற்றுலா\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbc.ca/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-18T04:37:15Z", "digest": "sha1:YXU6WIUINVSNEQLSB3PM4ZNEYRMP23NF", "length": 15635, "nlines": 102, "source_domain": "tamilbc.ca", "title": "`விவேகம்’ அதிவேகம். – Tamil Business Community", "raw_content": "\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nநவராத்திரி வ���ரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nவிவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்\nஇசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nஇராணுவத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அஜித், தனக்கு கொடுக்கப்படும் எந்த ஒரு வேலையையும் தனி ஆளாக சென்று சமாளிக்கும் வல்லமை படைத்தவர். அஜித், விவேக் ஓபராய், செர்ஜ் குரோசன், அமிலா டெர்சிமெகிக் உள்ளிட்ட 4 பேர் ஒரு குழுவாக இருக்கின்றனர். இந்நிலையில் அஜித், காஜல் அகர்வால் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு கணவன், மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், இராணுவத்தில் ரகசிய பொறுப்பில் இருக்கும் அஜித்தின் குழுவுக்கு ஒரு வேலை வருகிறது.\nஅதிநவீன ஆயுதம் ஒன்று பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டு வெடிக்கச் செய்யப்படுகிறது. இதனால் ஏற்படும் நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர். அதேபோன்ற இரு ஆயுதங்கள் இந்தியாவில் பூமிக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் வர, அதனை கண்டுபிடிக்க ராணுவத்தின் சார்பாக அஜித்தின் குழு செல்கிறது. அவர்களது வேட்டையில் அந்த ஆயுதத்தை ஹேக் செய்து வெடிக்கச் செய்தது அக்‌ஷரா ஹாசன் என்பதும் தெரிய வருகிறது.\nஅக்‌ஷராவை கண்டுபிடித்தால் தான் அந்த கருவியை செயலிழக்கச் செய்ய முடியும். இந்நிலையில் கருணாகரன் உதவியோடு அஜித் மற்றும் அவரது குழு அக்‌ஷராவை கண்டுபிடிக்கிறது. மேலும் அக்‌ஷராவிடம் அஜித் ரகசிய விசாரணை ஒன்றை நடத்துகிறார். அதில் அக்‌ஷரா அந்த ஆயுதத்தை வெடிக்க வைக்கவில்லை என்பதும், அக்‌ஷரா ஒரு ஹேக்கர் மட்டுமே என்பதும் தெரிய வருகிறது. சிலரின் தூண்டுதலால், தான் அக்‌ஷரா அந்த ஆயுதத்தை ஹேக் செய்து கொடுத்திருக்கிறார். அதனால் ஏற்பட்ட பின்விளைவுகள் தனக்கு பின்னால் தான் தெரிய வந்தது என்றும் அக்‌ஷரா கூறுகிறார்.\nஇந்நிலையில், அக்‌ஷராவை கொல்ல வேண்டும் என்றும், அந்த ஆயுதங்களை கைப்பற்ற வேண்டும் என்றும் விவேக் ஓபராய் கூற, அவரது யோசனைக்கு அஜித் மறுப்பு தெரிவித்து அவளை பாதுகாப்பாக அழைத்து செல்லும் போது, வி���ேக் ஓபராய், செர்ஜ் குரோசன், அமிலா டெர்சிமெகிக் உள்ளிட்ட அஜித்தின் மற்ற நண்பர்கள் அக்‌ஷராவை கொன்றுவிடுகின்றனர். மேலும் அஜித்தையும் சுட்டுவிட்டு அந்த ஆயுதங்களை கைப்பற்றி பல ஆயிரம் கோடிக்கு அதனை விற்க முடிவு செய்கின்றனர்.\nஅதேநேரத்தில் அந்த ஆயுதங்களை அஜித் கடத்திவிட்டதாக பழி சுமத்திவிடுகின்றனர். ஒரு மலைப்பகுதியில் நடக்கும் இந்த சண்டையில் குண்டு காயம் பட்ட அஜித் மரம் ஒன்றில் சிக்கிக் கொள்கிறார். இந்நிலயில் உயிருடன் திரும்ப வரும் அஜித் விவேக் ஓபராய் மற்றும் அவரது நண்பர்களை எப்படி பழிவாங்குகிறார் தன் மீது சுமத்தப்பட்ட பழியை துடைக்க என்ன செய்தார் தன் மீது சுமத்தப்பட்ட பழியை துடைக்க என்ன செய்தார் உயிருடன் வரும் அஜித்துக்கு விவேக் ஓபராய் மற்றும் அவரது ழுகுவினர் என்னென்ன இடைஞ்சல் கொடுக்கின்றனர் உயிருடன் வரும் அஜித்துக்கு விவேக் ஓபராய் மற்றும் அவரது ழுகுவினர் என்னென்ன இடைஞ்சல் கொடுக்கின்றனர் அவர்களால் வரும் பிரச்சனைகளை அஜித் எவ்வாறு முறியடிக்கிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.\nதனது 25-வது வருடத்தில் அடி எடுத்து வைத்துள்ள அஜித்தின் ஸ்டைலுக்கும், மாஸுக்கும் தீனி போடும் படமாக இது அமைந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இராணுவ அதிகாரிக்கு உரிய தோரணையிலும், அதற்குண்டான தனித்தன்மையை வெளிப்படுத்துவதிலும் அவரது நடிப்பு ரசிக்க வைக்கிறது. படத்தில் அஜித்தின் மாஸ் காட்சிகள் ஏராளம். காட்சிக்கு காட்சி வியக்க வைக்குப்படி நடித்திருக்கிறார். படத்திற்காக அவர் கஷ்டப்பட்டது வீண் போகவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அதேபோல் அஜித் பேசும் வசனங்கள் அனைத்திற்கும் விசில் பறக்கிறது. ஒரு ஹாலிவுட் ஹீரோவுக்குண்டான ஸ்டைலில் அஜித் ராணுவ உடை, சாதாரண உடை, மண், புழுதி என அழுக்குப் படிந்திருந்தாலும் அது அவருக்கு அழகாகவே இருக்கிறது.\nகாஜல் அகர்வால் இதுவரை ஏற்று நடிக்காத புதுமையான கதாபாத்திரத்தில் வந்து ரசிக்க வைத்திருக்கிறார். அஜித்துடன் மனைவியாக வரும் காட்சியிலும், அவர் மீது அக்கறை கொள்ளும் காட்சியிலும் அவரது நடிப்பு சிலிர்க்க வைக்கும்படியாக இருக்கிறது. படம் முடியும் தருணத்தில் காஜல் அகர்வாலின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது.\nவிவேக் ஓபராய் ஒரு பாதியில் ஹீரோவாகவும், மறு பாதியில் வில்லனாகவும் மாறி ரசிக்க வைக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். பாகுபலி படத்தில் பிரபாசுக்கு குரல் கொடுத்தவரே இந்த படத்தில் விவேக் ஓபராய்க்கும் குரல் கொடுத்திருக்கிறார். அந்த கனீர் குரலில் அவர் பேசும் வசனங்கள் கேட்பதற்கு ரசிக்கும்படி இருக்கிறது.\nஒரு ஹேக்கராக அக்‌ஷரா ஹாசன் சிறப்பாக நடித்திருக்கிறார். அக்‌ஷராவின் முதல் காட்சி ரசிக்கும்படி இருந்தது. அதேபோல் கருணாகரன் காமெடியில் ரசிக்க வைத்திருக்கிறார். செர்ஜ் குரோசன், அமிலா டெர்சிமெகிக், ஆரவ் சவுத்ரி உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.\nஅனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படி இருக்கிறது. படத்தின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலத்தை அளித்திருக்கிறது. வெற்றியின் ஒளிப்பதிவில் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் இருப்பதும் படத்திற்கு பலம்.\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nவிவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்\nஇசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்\nமீண்டும் ராஜேஷுடன் இணைந்த சந்தானம்\nதமிழ் சினிமாவின் பெருமை ‘விவேகம்’ : கலை இயக்குனர் மிலன்\n ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சிம்பு\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2018/09/27/23876/", "date_download": "2019-11-18T03:03:27Z", "digest": "sha1:GLJYQNUJG7NX6HIKD7D6PAGIQHNO2E7U", "length": 8890, "nlines": 50, "source_domain": "thannambikkai.org", "title": " காலந்தோறும் வாழும் கவிஞர் பாரதி | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Online News » காலந்தோறும் வாழும் கவிஞர் பாரதி\nகாலந்தோறும் வாழும் கவிஞர் பாரதி\nபேராசிரியர் டாக்டர் கு.ஞானசம்பந்தம் பேச்சு\nபாரதியார் பல்கலைக்கழகத்தில் 11.09.2018 அன்று மகாகவி பாரதியாரின் 97வது நினைவு நாள் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் முனைவர் ந. ஜெயகுமார் முன்னிலை வகித்தார்.\nபாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) முனைவர் சரவணச்செல்வன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். தலைமையுரை வழங்கிய துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் முனைவர் பெ. திருநாவுக்கரசு அவர்கள் பாரதியார் எழுதிய ஆத்திச்சூடியையும் ஔவையார் எழுதிய ஆத்திச்சூடியையும் ஒப்பிட்டுப் பேசினார். பாரதி நாட்டில் நிலவிய பெண்ணடிமைத்தனம், சாதியம் போன்றவற்றை தன் கவிதைகளால் விமர்சனம் செய்வதையும் நாட்டு விடுதலை சமூக விடுதலையை முன்னிலைப்படுத்திய பாரதியின் கவிதைகளையும் எடுத்துக் கூறினார்.\nபாட்டுக்கொருப் புலவன் பாரதி என்ற தலைப்பில் பேராசிரியர் முனைவர் கு. ஞானசம்பந்தன் அவர்கள் பேரூரை வழங்கினார். அவர் பேசுகையில் ‘மகாகவி பாரதி இந்தக் காலத்திற்கு மட்டுமல்ல இனிவருகின்ற எல்லா யுகத்திற்கும் பொருந்திப் போகின்ற ஒரு யுக கவிஞன். வாழும் காலத்தில் இருந்து எதிர்காலத்தைப் பற்றி நிறைய சிந்தித்த அற்புதமான ஒரு சிந்தனையாளன்.\nபாரதியின் இலக்கியங்கள் எத்தனை முறை படித்தாலும் தீர்ந்து போகாத வளமும் பொருண்மையும் உடையது. ஆகையால்தான் அவனே தன் கவிதையை “சுவை புதிது, பொருள் புதிது வளம் புதிது சொற்புதிது சோதி மிக்க நவகவிதை எந்நாளும் அழியாத மகாகவிதை” என்று தானே போற்றிக் கொண்டான். பிறரின் ஆதரவை எதிர்நோக்கிக் காத்திருக்காத மகாகவி. தன்மனத்திற்குப்பட்டதை எந்த ஒளிவும் மறைவும் இன்றி எடுத்துரைத்தவர்.\nஎமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல் என்று தன்னைத் தானே பிரகடனம் செய்தவர், பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு என்று தேசியம் பேசியவர் பாரதி. இந்தியத் திருநாட்டை தந்தையர் நாடு என்று கூறிய முதற்கவிஞன்.\n“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று தமிழ் மொழியைத் தலைமேல் கொண்டாடியவன். பாரதி போற்றிய தமிழ் மொழியைக் காப்பாற்ற தாய்மொழியில் பேசுவதும், தாய்மொழியிலே சிந்திப்பதும் தவிர நமக்கு வேறு வழியில்லை என்பதை இன்றைய இளைஞர்கள் உணர வேண்டும்.\nபேசபடாத மொழி அழிந்துபோகும் என்பதை இன்றைய தலைமுறை உணர்ந்து கொள்ள வேண்டும். பாரதியை நாம் நினைவுகூர்வதன் ஒரு பகுதியாக தாய்மொழியை பேசுவதையும் சிந்திப்பதையம் ஒரு வாழ்க்கையாகக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். விழாவின் நிறைவாகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் தே. ஞானசேகரன் அவர்கள் நன்றி கூறினார்.\nவிழாவில் பாரதியார் பல்கலைக்கழக அனைத்துத் துறைப் பேராசிரியர்கள் மாணவர்கள், அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரும் கலந்த��கொண்டனர். விழா ஏற்பாடுகளைத் தமிழ்த்துறைப் போசிரியர்களும் மாணவர்களும் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.\n“வாழ நினைத்தால் வாழலாம்” -20\nமனதின் பலவீனங்களுடன் போர் புரிய வைராக்கியமே சிறந்த ஆயுதம்\nமற்றவர்களைப் பற்றி கவலைப் படாதீர்கள்…\nஒவ்வாதவற்றை ஒழிப்பது நம் கடமையே\nகல்வியாளர் இரபீந்திரநாத் தாகூரின் வாழ்க்கைக் குறிப்புகள்\nவெற்றி உங்கள் கையில் -57\nகிடைத்ததும் படித்ததும் படைத்ததும் பிடித்ததும்\nதமிழ் ஒரு பக்தி மொழி\n அது ஒரு வாழ்க்கை நெறிமுறை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=10668", "date_download": "2019-11-18T05:01:56Z", "digest": "sha1:LWCAWVUJ55UK27TRCBVKSIMLORYWHQHF", "length": 6982, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "வீட்டுக்குள்ளே ஓர் அழகு நிலையம் » Buy tamil book வீட்டுக்குள்ளே ஓர் அழகு நிலையம் online", "raw_content": "\nவீட்டுக்குள்ளே ஓர் அழகு நிலையம்\nவகை : பெண்கள் (Pengal)\nபதிப்பகம் : விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)\nவள்ளலாரும் வேதாத்திரி மகரிஷியும் The Honey dews of Economics in Thirukkural\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் வீட்டுக்குள்ளே ஓர் அழகு நிலையம், லலிதா அவர்களால் எழுதி விஜயா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (லலிதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசுவையான சாம்பார் குழம்பு குருமா ரச வகைகள் - Suvaiyaana Saambar Kuzhambu, Rasam\nசுவையான சட்னி துவையல் தொக்கு பொடி வகைகள்\nமற்ற பெண்கள் வகை புத்தகங்கள் :\nஉண்டு மகிழ்ந்திட வகை வகையான காலைச் சிற்றுண்டிகள்\nவெற்றி சமையல் . 1 பொடி வகைகள்\nஅருமையான வீட்டுக் குறிப்புகள் அறுநூறு\nவெற்றி சமையல் 6 கார வகைகள்\nஉங்கள் குழந்தைகளை புரிந்து கொள்ளுங்கள் - Ungal Kulanthaigal Purinthu Kolungal\nபெண்கள் உலகின் கண்கள் - Pengal ulagin Kangal\nஇதுதாங்க பியூட்டி - Ithuthaanga Beauty\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபாரம்பரிய சமையல்கள் சுவையான இனிப்பு வகைகள்\nசுற்றுச்சூழல் மாசு விளைவுகளும் விழிப்புணர்வுகளும் - Suttruchchoozhal Maasu - Vilaivugalum Vizhippunarvugalum\nஅகஸ்தியரின் வர்ம சூத்திர விளக்கம் - Agasthiyarin Varma Sooththira Vilakkam\nதேடக் கிடைக்கா தெய்வீகக் குறிப்புகள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjAzNjIzMzY4.htm", "date_download": "2019-11-18T03:30:24Z", "digest": "sha1:IKTQMMWX75FXIU34ZEO3N7MT6TTRB3E3", "length": 26302, "nlines": 200, "source_domain": "www.paristamil.com", "title": "நோபல் பரிசு உருவான கதை உங்களுக்கு தெரியுமா!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nRosny sous-bois இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை ( caissière ).\n93இல் பொருட்கள் விநியோகம் செய்ய சாரதி தேவை\nmetro oberkampf உள்ள உணவகத்திற்கு பரிசாரகர் (serveur/serveuse)அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nChatillonஇல் உள்ள அழகு நிலையத்திற்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர் தேவை.\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nநோபல் பரிசு உருவான கதை உங்களுக்கு தெரியுமா\nஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு துறைக்கும் உயரிய விருது அல்லது அங்கீகாரம் என்று ஒன்று இருக்கும். தேசத்திற்கு தேசம் அது மாறுபடும். ஆனால் ஒட்டுமொத்த உலகுக்குமே ஓர் உயரிய விருது அல்லது அங்கீகாரம் பொருந்துமென்றால் அது நோபல் பரிசாகத்தான் இருக்க முடியும். நோபல் பரிசு ஒன்றுதான் தேச மொழி எல்லைகளை கடந்து ��று வெவ்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பினை செய்தவர்களை ஆண்டுதோறும் கவுரவுக்கிறது. நோபல் பரிசை மிஞ்சும் அளவுக்கு வேறு\nஎந்த பரிசும் கிடையாது என்று சொல்லுமளவுக்கு கடந்த 100 ஆண்டுகளில் அது நிலைபெற்றிருக்கிறது.\nஇன்று பலரை ஆக்க வழியில் சிந்திக்க தூண்டும் அந்த நோபல் பரிசு உருவானதற்கு ஓர் அழிவுசக்தி காரணமாக இருந்தது என்பது உங்களுக்கு தெரியுமா அழிவுசக்தியை உருவாக்கி அதனால் மனம் நொந்துபோன ஒரு விஞ்ஞானி தனக்கு ஏற்படப்போகும் களங்கத்தை துடைத்துக்கொள்ள உருவாக்கியதுதான் நோபல் பரிசு. அந்த அழிவுசக்தி டைனமைட் எனப்படும் வெடிமருந்து, அந்த விஞ்ஞானி ஆல்ஃப்ரெட் நோபல்.\n1833 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ந்தேதி ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்கொமில் பிறந்தார் ஆல்ஃப்ரெட் நோபல், நோபலின் தந்தை மேனுவல் நோபல் ஒரு புகழ்பெற்ற பொறியாளராகவும் கண்டுபிடிப்பாளராகவும் இருந்தவர் கட்டடங்கள் பாலங்கள் கட்டுவதிலும் வெவ்வேறு வழிகளை கற்களை வெடித்து உடைப்பதிலும் அவர் வல்லவர். ஆனால் ஆல்பர்ட் நோபல் பிறந்த சமயம் தந்தையின் நிறுவனம் நொடித்துப்போனது. பின்னர் ரஷ்யாவுக்கு சென்று தொழில் செய்து பணம் சேர்த்தார் தந்தை, தனது குடும்பத்தையும் அங்கு அழைத்துக்கொண்டார். தனது நான்கு பிள்ளைகளுக்கும் சிறந்த கல்வி கிடைக்க வேண்டுமென்பதற்காக அவர்களுக்கு தனியாக பாடங்கள் சொல்லிக்கொடுக்க ஏற்பாடு செய்தார்.\nஆல்ஃப்ரெட் நோபலுக்கு 17 வயதானபோது ஸ்விடிஸ், ரஷ்யன், ப்ரெஞ்சு, ஜெர்மன் மற்றும் ஆங்கிலத்தில் எழுத படிக்க தெரியும். நோபலை வேதியல் பொறியாளராக ஆக்க வேண்டும் என விரும்பிய தந்தை அவரை மேல்படிப்புக்காக பாரிஸ்க்கு அனுப்பி வைத்தார் பாரிஸில் நோபலுடன் படித்த அஸ்ட்ரானியோ ஸ்ப்ராரோ என்ற இத்தாலியர் நைட்ரோ கிளிசரின் என்ற ரசாயனத்தை கண்டுபிடித்திருந்தார். அது வெடிக்கும் தன்மை கொண்டதாலும் ஆபத்தானது என்பதாலும் அதை அப்படியே விட்டுவிட்டார். ஆனால் நோபல் அதைப்பற்றி மேலும் ஆராய விரும்பினார். படிப்பு முடிந்து ரஷ்யா திரும்பியதும் தன் தந்தையுடன் இணைந்து எப்படி நைட்ரோ கிளிசரினை கட்டுமான துறைக்கு பயன்படுத்தலாம் என ஆராயத் தொடங்கினார்.\nகிரைனியன் போர் காரணமாக அவர்களது தொழில் மீண்டும் நொடித்துப்போனது எனவே அவர்கள் மீண்டும் ஸ்விடனுக்கு திரும்பினர். ஸ்வீடன் வந்�� பிறகு நைட்ரோ கிளிசரினை வெடி மருந்தாக உருவாக்குவதில் ஆராய்ட்சி செய்தார் நோபல் அது அபாயமான பொருள் என்று தெரிந்தும் அதனை பாதுகாப்பானதாக ஆக்கினால் நல்ல காரியங்களுக்காக பயன்படுத்த முடியும் என்று நம்பினார். ஆனால் அதற்கு அவர் செலுத்திய விலை அதிகமாக இருந்தது. அவரது சோதனைகளின் பொது சிலமுறை பயங்கர வெடிப்புகள் ஏற்பட்டு அவரது தொழிற்சாலைகள் தரைமட்டமாயின. பணியாளர்கள் சிலர் உயிரழந்தனர். அவர்களுள் ஒருவர் நோபலின் இளைய சகோதரர் இமில். உயிர் பலிக்கு பிறகும் ஆராட்சிகளை தொடர்ந்தார் நோபல். ஆனால் ஸ்வீடன் அரசாங்கம் அதற்கு தடை விதித்தது.\nமனம் தளராத நோபல் நைட்ரோ கிளிசரினுடன் பல்வேறு பொருட்களை கலந்து சோதனை செய்து பார்த்தார். கிஸல்கள் என்ற ஒரு வகை களிமண்ணுடன் சேர்த்து பிசைந்தால் பாதுகாப்பான வெடிமருந்து கிடைக்கும் என்பதனை கண்டுபிடித்தார். அந்த தனது கண்டுபிடிப்புக்கு டைனமைட் என்று பெயரிட்டார்.டைனமைட் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1866. கிரேக்க மொழியில் டைனமைட் என்றால் சக்தி என்று பொருள். அவரது அந்த கண்டுபிடிப்பு பல தொழில்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. உதாரணத்திற்கு காடு மேடுகளை அழிக்கவும், நிலத்தை சமப்படுத்தவும், மலைகளை குடைந்து பாதைகள் அமைக்கவும், பழைய கட்டடங்களை சில நிமிடங்கில் தகர்க்கவும் முடிந்தது.\nஆல்ப்ஸ் மலையை குடைந்து செயின்ட் கடாட் குகைப்பாதை அமைக்க நோபலின் டைனமைட்தான் பேருதவி புரிந்தது. அவரது கண்டுபிடிப்புக்கு அமோக வரவேற்பு கிடைத்ததால் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் அவர் 90 டைனமைட் தொழிற்சாலைகளை உருவாக்கினார் பெருமளவில் செல்வம் சேரத்தொடங்கியது. ஆனால் ஆக்கசக்தியாக தான் உருவாக்கியதை அழிவுசக்தியாக சிலர் பயன்படுத்தத் தொடங்கியதை கண்டு மனம் பதைத்தார் நோபல். 1888 ஆம் ஆண்டு நோபலின் சகோதரர் லுட்விக் காலமானார். ஆனால் நோபல்தான் இறந்துவிட்டார் என நினைத்த பத்திரிகைகள் அழிவுசக்தியை உருவாக்கி கோடிஸ்வரரான ஆல்ஃப்ரெட் நோபல் காலமானார் என்று செய்தி வெளியிட்டன. அதனை படித்து அதிர்ந்து போன நோபல் தனது உண்மையான மரணத்துக்குபின் உலகம் தன்னை பழிக்கப்போகிறது என்று கலங்கினார்.\nஅந்த களங்கத்தை அகற்ற ஒரே வழி தனது செல்வத்தை எல்லாம் உலக நன்மைக்காகவும் மனுகுல மேன்மைக்காகவும் பாடுபடுபவர்களுக்கு பரிசாக வழங்குவதுதான் என்று முடிவு செய்தார். உலகம் முழுவதிலும் இருந்த 90 க்கும் மேற்பட்ட டைனமைட் தொழிற்சாலைகளிலிருந்தும், ரஷ்யாவில் எண்ணெய் கிணறு அபிவிருத்தியிலிருந்தும் கிடைத்த பெரும் செல்வத்தைகொண்டு ஓர் அறக்கட்டளையை நிறுவினார். 1890 ஆம் ஆண்டு தான் எழுதிய உயிலில் 9 மில்லியன் டாலரை நோபல் அறக்கட்டளைக்கு எழுதி வைத்தார். அந்தத்தொகையிலிருந்து கிடைக்கும் வட்டியைக்கொண்டு ஆண்டுதோறும் 5 வெவ்வேறு மிகச்சிறந்த மனுகுல சேவை ஆற்றுவோருக்கு பரிசு வழங்க முடிவு செய்தார். இறுதிவரை திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்த ஆல்ஃப்ரெட் நோபல் 1896 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ந்தேதி தனது 63 ஆவது வயதில் இத்தாலியில் காலமானார்.\nஆல்ஃப்ரெட் நோபல் மறைந்த ஐந்து ஆண்டுகளுக்குப்பிறகு அதாவது 1901 ஆம் ஆண்டு முதல் அவர் விருப்பப்படியே நோபல் பரிசுகள் வழங்கப்பட தொடங்கின. ஐந்து துறைகளுக்கு கொடுக்கப்பட்டு வந்த நோபல் பரிசு 1969 ஆண்டிலிருந்து பொருளாதாரம் என்ற புதிய பிரிவையும் சேர்த்துக்கொண்டது. இன்றுவரை 770 பேர் நோபல் பரிசை வென்றிருக்கின்றனர். தன்னை அழிவுசக்தியை கண்டுபிடித்த நோபல் என்றில்லாமல் அறிவாளிகளை கவுரவிக்கும் நோபல் என்று உலகம் நினைவில் வைத்திருக்க வேண்டும் என விரும்பினார் ஆல்ஃப்ரெட் நோபல். அவரது எண்ணம் வீண்போகவில்லை\nஆண்டுதோறும் நோபல் பரிசின் பெயர் உச்சரிக்கப்படும் போதேல்லாம் அந்த உன்னத மனிதனைத்தான் உலகம் நினைவு கூறுகிறது. உண்மையில் அவர் அழிவுசக்தியை கண்டுபிடிக்கவில்லை.ஆக்கசக்தியாக நோபல் கண்டுபிடித்ததை உலகம்தான் அழிவுசக்திக்கு பயன்படுத்தியது இன்றும் பயன்படுத்துகிறது. இருப்பினும் டைனமைட்டை கண்டுபிடித்ததிலும் பின்னர் நோபல் பரிசை அறிமுகம் செய்ததிலும் ஆல்ஃப்ரெட் நோபலின் நோக்கமும் சிந்தனையும் உயரியதாக இருந்தன. அதனால்தான் இன்றும் அவரது பெயர் வானம் வரை உயர்ந்து நிற்கிறது.\nபுல்புல், ஹகிபிஸ், பைலூ...சூறாவளிகள் எப்படிப் பெயரிடப்படுகின்றன\nசிவப்பு வண்ணத்தில் மாறிய இலைகள்\nநயாகரா நீர்வீழ்ச்சி அருகே வெளிவந்த 100 ஆண்டுகளுக்கு முன் நீரில் மூழ்கிய படகு\n2050 ல் உலக நாடுகள் பல கடலில் மூழ்கும் அபாயம்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-18T03:43:03Z", "digest": "sha1:2HW32SGEA6UPYZYF5YQ6ASBTXAP2JVCJ", "length": 34494, "nlines": 186, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் தமிழ் தேசியத்தை காக்கும் மாற்றுத் தலைமைக்கான இன்றைய சந்தர்ப்பம் தவறவிடப்பட்டால் அது என்றும் கிட்டாது - சமகளம்", "raw_content": "\nபாராளுமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பாக பிரதமர் கவனம்\nயாழில் கோட்டாபய ஆதரவாளர்கள் ஆட்டம் பாட்டம் என மகிழ்ச்சி ஆரவாரம்\nஎனக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவருக்கும் நான் ஒரு சிறந்த ஜனாதிபதியாக செயற்படுவேன்-கோத்தபாய\nகோட்டாபய ராஜபக்ஷ நாளை அனுராதபுரத்தில் பதவியேற்கிறார்\nகோட்டாபய 69,24,255 வாக்குகளை பெற்று ஜனாதிபதியாகிறார் : இறுதி முடிவு இதோ\nவடக்கில் நாங்கள் தோல்வி என்று கருத முடியாது- நாமல்\nகோட்டாபய தாய்நாட்டில் இலங்கையர் என்ற அடையாளத்தை பலப்படுத்தி உயர்த்துவார் என நம்புகிறேன்- மனோ கணேசன்\nஅனைத்து அமைச்சர்களையும் அவசரமாக அலரிமாளிகைக்கு அழைக்கும் ரணில்\nஜனாதிபதி தேர்தலின் இறுதித் முடிவு இன்று மாலைக்குள் வெளியிடப்படும்\nநிதி அமைச்சர் மங்கள சமரவீர பதவி விலகினார்\nதமிழ் தேசியத்தை காக்கும் மாற்றுத் தலைமைக்கான இன்றைய சந்தர்ப்பம் தவறவிடப்பட்டால் அது என்றும் கிட்டாது\nஜெனிவா மனிதவுரிமை கூட்டத்தொடர் ஆரம்பமாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் வடபகுதியை நோக்கிய தென்னிலங்கை அரசியல்வாதிகளின் படையெடுப்புக்களும் அபிவிருத்திக்கான புதிய பல கவர்ச்சிகரமான அறிவுப்புக்களும் வெளிவரத்தொடங்கியுள்ளன. அத்துடன் “மறப்போம், மன்னிப்போம், இ��ு இருதரப்பும் யுத்த குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர்” என்று வடக்குக்கு சென்று தொடர் இன அழிப்பை மறைப்பதற்கான இறுதி அத்தியாயத்தை எழுதுவதற்கான ஆலோசனை ஒன்றை பிரதமர் முன்வைத்துள்ளார். உண்மையை கண்டறியும் தென் ஆபிரிக்க மாதிரி இலங்கைக்கு பொருத்தம் அற்றது என்று கடந்த சில வருடங்களாக தமிழ் தரப்புக்கள் காரணங்களை முன்வைத்து வாதிட்டு வருகின்றன. எமக்கு முற்றிலும் பொருத்தம் அற்ற இந்த உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை யுத்தம் முடிவடைந்த கையோடு கொண்டுவந்திருந்தால் கூட ஒருவேளை நேர்மையான முயற்சியாக நாம் பார்த்திருக்கக்கூடும். ஆனால், யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலை வடக்கு கிழக்கில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு கூட்டமைப்பு தவிர்ந்த ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள், கல்விமான்கள் மற்றும் சிவில் அமைப்புக்களினால் ஆபத்து நிறைந்தது என்று விமர்ச்சிக்கப்பட்டுவரும் புதிய அரசியலமைப்பு யோசனையாக்களுக்கு தெற்கில் கடும் எதிர்ப்புக்கள் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு பற்றி அரசாங்கம் கூடுகிறது. இந்த நிலைமை குதிரைக்கு முன்பாக வண்டியை கட்டுவதற்கு ஒப்பானது. கடந்த 5 வருடங்களாக புதிய அரசியலமைப்பு சீர்திருத்தங்களை காட்டி தீர்வு வருகிறது தீர்வு வருகிறது என்று தமிழ் மக்களை ஏமாற்றிய கூட்டமைப்பு தமிழ் மக்கள் மத்தியில் அதன் உண்மையான சாயம் வெளுத்து கடும் அதிருப்தியை மக்கள் மத்தியில் சந்தித்திருக்கும் நிலையில் மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு அரசாங்கத்துடன் கைகோர்த்து மேற்கு பொருள்கொண்டிருக்கும் முயற்சி தான் இந்த உண்மையை கண்டறியும் ஆணைக்குழு.\nமறுபுறத்தில் ஓய்வுபெற்ற முன்னாள் முப்படை தளபதிகள் விடுதலைப்புலிகள் புனர்வாழ்வழிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதைபோல் தெற்கில் நடந்த கடத்தல், கப்பம், கொலைகளுடன் தொடர்புடைய இராணுவத்தினருக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளன்ர். இங்கு ஆச்சரியப்படவேண்டிய விடயம் என்னவென்றால் சிறிலங்கா அரசு விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று அறிவித்துவிட்டு அதற்கெதிராக உலகநாடுகளை திரட்டி போர்தொடுத்து அவர்களை அழித்துவிட்டு பயங்கரவாதிகளும் ���ெய்தார்கள் நாங்களும் செய்துள்ளோம் என்று கூறுவதாக இது உள்ளது. இங்கு குற்றம் தொடர்பில் இருவரும் சமநிலையில் பார்க்கப்படவேண்டும். ஆனால் உரிமை என்று வரும்போது ஒருவர் பயங்கரவாதியாகவும் தடைவிதிக்கப்பட்டவராகவும் பார்க்கப்படுகிறார். மற்றையவர் இறைமை உள்ள நாடாக கருதப்படுகிறார். அதாவது, விடுதலைப்புலிகள் மீது பயங்கரவாத முத்திரை குத்தி அவர்களை பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட நிர்ப்பந்தித்து விட்டு அவர்களும்தானே பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டார்கள் நாங்கள் ஈடுபட்டால் என்ன என்ற பாணியில் அரசாங்கம் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. இறுதிக்கட்ட போரில் சிறிலங்கா அரசால் நன்கு திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு சில வாரங்களில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன் இராணுவத்தின் இத்தகைய பாரிய தாக்குதல்களுக்கு எதிராக விடுதலைப் புலிகளால் மிகவும் பலவீனமாக நிலையில் முன்னெடுக்கப்பட்ட சிறிய தாக்குதல்களையும் சமப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது அரசாங்கம்.\nஅரசாங்கத்தின் இந்த பரப்புரைகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு அதன் பேச்சாளர் சுமந்திரன் தலைமையில் ஒத்து ஊதிவருகிறது. கூட்டமைப்பின் ஏனைய தலைவர்கள் வெறும் தலை ஆட்டிகளாக செயற்படுகிறார்கள். தமிழ் மக்களின் உரிமைகளை வென்று தருவதாக வாக்கு கேட்டு பாராளுமன்றம் சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட ரீதியில் பதவிகளையும் சலுகைகளையும் பெற்றுக்கொள்ளும் வகையிலேயே இன்று செயற்படுகிறார்கள். இந்த விடயத்தில் அவர்கள் தமக்கிடையே ஏட்டா போட்டியாக செயற்படுகிறார்கள். மாவை சேனாதிராசா, சரவணபவன், அடைக்கலநாதன் ஆகியோர் தமது பிள்ளைகளுக்கு மத்திய வங்கியிலும், பிரதமர் அலுவலகம் ஆகியவற்றில் வேலைகளை பெற்றுக்கொடுத்திருப்பதாக அண்மையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தது வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், வேலையற்ற பட்டதாரிகள், ஆக்கிரமிக்கப்பட்ட தமது நிலங்களை மீட்பதற்காக வருடக்கணக்கில் வீதிகளில் நின்று போராடிவரும் மக்களின் பிரச்சினைகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு சிறிதளவேனும் கடந்த 5 வருடங்களில் சிறிதளவேனும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. பல தடவைகள் தமிழ் அரசியல் க��திகள் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டும் கூட தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டும் காணாமலும் இருந்துவருகிறது. பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னமும் சிறிது காலமே இருப்பதால், தமது பதவிகள் பறி போவதற்கு முன்னர் தம்மையும் தமது குடும்பத்தவர்களையும் உறவினர்களையும் பலப்படுத்தும் தீவிர முயற்சிலைலேயே கூட்டமைப்பு உறுப்பினர்கள் கண்ணும் கருத்துமாக இருந்துவருகின்றனர்.\nஅதேவேளை, மக்களை ஏமாற்றும் வகையில் கவர்ச்சிகரமான அபிவிருத்தி அறிவிப்புக்களையும், முன்னர் குறிப்பிட்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழு போன்ற பிரசார கதைகளையும் கூறிவருகின்றனர்.\nஆட்சி நிறைவுக்குவர ஒருவருடகாலமே உள்ள நிலையில் சிறிலங்காவின் திறைசேரியும் முழுமையாக காலியாகின்றது. ஆனால், பலாலி விமான நிலையத்தில் இருந்து சர்வதேச நாடுகளுக்கு தாங்கள் விமானங்களை பறக்க விடப்போவதாகவும் காங்கேசன்துறையிலிருந்து கப்பல் சேவைகளை ஆரம்பிக்கப்பபோவதாகவும் புனை கதைகள் கூறப்படுகின்றன. இவையெல்லாம், கூட்டமைப்பின் கடந்த 5 வருட விசுவாசத்துக்கு நன்றிசெலுத்தும் வகையில் அரசாங்கம் எதிர்வரும் தேர்தல்களை கருத்தில் கொண்டு கூறி வரும் கதைகளே அன்றி வேறு எதுவும் இல்லை. எவையுமே நடக்கப்பபோவதில்லை. ஆனால், தேர்தல் நடைபெறும் வரை இந்த திட்டங்கள் அமுல்படுத்தப்படுவதுபோல அடிக்கடி பிரதமரும், அமைச்சர்களும் வடக்கு கிழக்குக்கு விஜயம் செய்வார்கள், பல கதைகளை கூறுவார்கள்.\nவடக்குக்கான பொருளாதார மத்திய நிலையம் என்ற பெயரில் இன்று வவுனியா சிங்களபிரதேசத்தில் பொருளாதார மத்திய நிலையம் கட்டப்பட்டுள்ளது. அனுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்ட சிங்கள விவசாயிகளின் நலன்களை மையப்படுத்திய திட்டமே இது என்று முன்னர் ஒரு கட்டுரையில் இப்படித்தான் நடக்கப்போகின்றது என்று நான் எழுதியிருந்ததை இந்த சந்தர்ப்பதில் நினைவுபடுத்துகிறேன். ஆகவே வடக்கு கிழக்கில் நடைபெறும் ஒரு சில அபிவிருத்தி திட்டங்களும் இவ்வாறான உள்நோக்கங்களுடனேயே நடைபெறுகின்றன.\nவிடுதலைப்புலிகளினால் உருவாக்கப்பட்டவர்கள் நாங்கள் எனக் கூறிக்கொண்டே புலி நீக்க அரசியலையும் தமிழர்களின் அடிப்படை உரிமை கோட்பாடுகளையும் இல்லாமல் சேயும் நடவடிக்கைகளை கடந்த ஐந்து வருடங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கச்சிதமாக செய்துள்ளது. சிறிலங்கன் என்ற சிங்கள தேசியத்துக்குள் தமிழ்தேசியத்தை மூழ்கடிப்பதற்கான அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுமையாக ஒத்துழைத்திருக்கிறது. சிறிலங்காவின் அரச தலைவர், பிரதமர் ஆகியோர் அரசியல் தீர்வு சாத்தியமில்லை என்று கூறினாலும் அது சாத்தியமானது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுகிறது. புதிய அரசியலமைப்பு ஏற்கனவே உள்ள ஒற்றை ஆட்சி கட்டமைப்பைவிட ஆபத்தானது என்று தமிழ் கல்விமான்கள் கூறினால் அது சமஷ்டி தீர்வு அடிப்படையிலானது என்றுகூறுகிறது. தமது நடவடிக்கைகள் எப்படி இருந்தாலும் பெரும்பணச்செலவில் தேர்தல் காலங்களில் பொய்களை கூறி பரப்புரைகளை செய்து கூட்டமைப்பு விடுதலைப் புலிகளினால் உருவாக்கப்பட்டது அதனால் அதனை அழித்துவிடாதீர்கள் என்று கூறினால் மக்கள் குருட்டுத்தனமாக தமக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையிலேயே கூட்டமைப்பு இருக்கிறது.\nகூட்டமைப்பின் பேச்சாளர் தான் கூறுவதை மக்கள் நம்ம்பும் வகையில் பேசும் ஆற்றல் கொண்டவர். அவர் பேச்சை கேட்பவர்கள் இவர் சொல்வது சரிதான் அநியாயமாக கூட்டமைப்பின் மீது பழி போடுகிறார்கள் என்று நினைப்பார்கள். ஆனால் புதிய அரசியலமைப்பில் பெளத்தத்துக்கு முன்னுரிமை அளிப்பதற்கு இணங்கியமை குறித்தும் கிழக்கை வடக்குடன் இணையாமல் நிரந்தரமாக பிரிப்பதற்கான உபாயமாக அருகருகே உள்ள மாகாணங்கள் விரும்பினால் இணையலாம் என்று உத்தேச அரசியல் அமைப்பு முன்மொழிவில் குறிப்பிடப்பட்டு கிழக்கை ஏனைய நான்கு சிங்கள மாகாணங்களுடன் இணைப்பதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது என்றும் விக்னேஸ்வரன் முன்வைத்துள்ள விமர்சனங்களுக்கு இன்னமும் கூட்டமைப்பின் பேச்சாளரால் பதில் வழங்க முடியவில்லை. இதைத்தான் சிங்கள அரசுடன் இணைந்து தெரிந்துகொண்டே செய்துவருகிறோம் என்ற அவரது சுய புரிதல் இதற்கு காரணமாக இருக்கக்கூடும். எமது பிரதிநிதிகளே எமக்கு எதிராக குழிபறிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடும்போது எமக்கான நீதி நிலைநாட்டப்படவில்லையென்று நாம் எவ்வாறுசர்வதேச சமூகத்தை குறை கூற முடியும் ஜெனீவாவில் நாம் எதைக் கேட்கமுடியும்\nஆகவே தான் கடந்த சில வருடங்களாக பேசப்பட்டுவரும் மாற்றுத் தலைமையின் முக்கியத்துவம் இன்று பெரிதும் அவசியமானது என்று ��ணரப்படுகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பை முற்றிலும் தமிழர் அரசியலில் இருந்து நீக்குவது ஒவ்வொரு தமிழ் மக்களினதும் கடமை ஆகியுள்ளது. நீதியரசர் விக்னேஸ்வரன் முதலமைச்சராக பதவியில் இருந்த காலத்தில் இருந்தே அவர் மாற்றுத் தலைமையை ஏற்கவேண்டும் என்ற கோரிக்கை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வெளியே நிற்கும் கட்சிகள், கல்விமான்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களால் விடுக்கப்பட்டது. இன்று விக்னேஸ்வரன் தலைமையில் எதிர்பார்க்கப்பட்ட மாற்று தலைமை உருவாகிவரும் நிலையில் மாற்று தலைமைக்கான கோரிக்கைகளை முன்வைத்தவர்களே தமது கட்சி நலன்களை முதன்மைப்படுத்தி சிறுபிள்ளைதனமான வியாக்கியானங்களை இன்று செய்து வருவது கவலைக்குரியது. மாற்றுத் தலைமையை முதலில் இல்லாமல் செய்வோம் கூட்டமைப்பை பின்னர் பார்த்துக்கொள்வோம் என்ற சுயலாப அரசியலில் ஈடுபட்டுள்ளனர். இந்த அரசியலினால், விக்கினேஸ்வரனோ சுரேஷ் பிரமச்சந்திரனோ தோற்கடிக்கப்படவில்லை. மாறாக எல்லோரும் ஒருங்கிணைந்து முன்வைத்த மாற்று தலைமை என்ற கரு கலைக்கப்படுகிறது. தேசியம் என்பது எழுத்திலும் சொற்களிலும் இல்லாது செயலில் இருக்கவேண்டும். அதனால்தான் இன்றுவரை விடுதலைப் புலிகள் தமிழ்மக்களின் நெஞ்சங்களில் உள்ளனர். தேசியத்துக்கான ஆபத்தை உணர்ந்தே சுயநலம், பகைமை ஆகியவற்றை களைந்து எல்லோரையும் ஒரு குடையின் கீழ் விடுதலைப்புலிகள் அணிதிரட்டினர். மாற்றுத் தலைமைக்காக இன்று கனிந்துள்ள சந்தர்ப்பம் தவறவிடப்படுமானால் எக்காலத்திலும் தமிழ் தேசியத்தை மீட்கமுடியாத ஒரு நிலைமை ஏற்படும். மூலோபாய நடவடிக்கைகள் எதுவும் இன்றி செயற்படுவதனால் ஏற்படும் தற்காலிக முன்னேற்றங்கள் ஈற்றில் வெறும் கானல்நீராகவே மாறும்.\nPrevious Postதென்னாபிரிக்க மண்ணில் இலங்கை அணிக்கு வரலாற்று வெற்றி Next Postஇலங்கையில் காட்டுக்குள் சுற்றித்திரியும் குள்ள மனிதர்கள் யார் : வேற்றுக் கிரக வாசிகளா\nபாராளுமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பாக பிரதமர் கவனம்\nயாழில் கோட்டாபய ஆதரவாளர்கள் ஆட்டம் பாட்டம் என மகிழ்ச்சி ஆரவாரம்\nஎனக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவருக்கும் நான் ஒரு சிறந்த ஜனாதிபதியாக செயற்படுவேன்-கோத்தபாய\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அன���த்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/05/27/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/35143/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-11-18T03:03:04Z", "digest": "sha1:HRHNSWA2XIAFOHZFTSPCKOKBVKKXD77F", "length": 14919, "nlines": 182, "source_domain": "www.thinakaran.lk", "title": "உலகக் கிண்ணத்தில் இலங்கையின் முதல் இரு போட்டிகளும் தீர்க்கமானது | தினகரன்", "raw_content": "\nHome உலகக் கிண்ணத்தில் இலங்கையின் முதல் இரு போட்டிகளும் தீர்க்கமானது\nஉலகக் கிண்ணத்தில் இலங்கையின் முதல் இரு போட்டிகளும் தீர்க்கமானது\nஒன்பது ஆண்டுகளுக்கு முன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் களமிறங்கிய, இலங்கை அணியின் ஜீவன் மெண்டிஸ், உலகக் கிண்ணம் தனது ‘கனவு நனவாகும்’ மையப்புள்ளி என்று வர்ணித்துள்ளார்.\n36 வயதான மெண்டிஸ் கடைசியாக நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே ஒருநாள் சர்வதேச போட்டிகளில் தோன்றினார். இலங்கை அணியில் இணையும் எதிர்பார்ப்புடன் கொழும்பில் பல மாதங்கள் கடுமையாக பயிற்சி பெற்றார்.\nதென்னாபிரிக்காவில் அபார திறமையை வெளிப்படுத்திய அவர், 1996ஆம் ஆண்டு போன்று மீண்டும் வெற்றியாளராவதற்கும் இங்கிலாந்து சூழலில் தனது அனுபவத்தை பயன்படுத்தவும் எதிர்பார்த்துள்ளார்.\n“ஒரு கிரிக்கெட் தொடரும் இல்லாத நேரத்தில் எனது கழகமான தமிழ் யூனியனில் எனது உடற்தகுதிக்காக உழைத்தேன்” என்று மெண்டிஸ் குறிப்பிட்டார். அவர் 2017 இல் டார்பிஷெர் கெளண்டிக்காக அந்தப் பருவத்தில் ஆடினார்.\n“உலகக் கிண்ணத்தில் ஒரு வாய்ப்புக் கிடைக்கலாம் என்று நான் எதிர்பார்த்தேன். அந்தக் கனவு நனவானது. இங்கிலாந்தில் விளையாடுவது எனக்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்த நாட்டின் சூழலுக்கு ஏற்ப மாறுவது மற்றும் தொடர்ந்தும் எவ்வாறு பந்தைச் சுழலச் செய்வது என்பது பற்றி நான் கற்றுக்கொண்டிருக்கிறேன்.\nசுழற்பந்து வீச்சாளராக தாக்கம் செலுத்துவது இங்கு இலகுவானதல்ல. எனவே, நான் எனது அனுபவத்தை வீரர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். எம்மால் சிறப்பாக செயற்பட முடியும் என்று எதிர்பார்க்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டார்.\nமெண்டிஸுடன் மற்றொரு எதிர்பா��ாத சுழற்பந்து சகாவாக ஜெப்ரி வன்டர்சே இடம்பிடித்துள்ளார். அவர் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.\nபுதிதாக நியமிக்கப்பட்ட அணித்தலைவர் திமுத் கருணாரத்ன, அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் லசித் மாலிங்கவின் அனுபவத்தில் இருந்து வெற்றிக்காக இலங்கை குழாம் அதிகம் கற்க வேண்டியுள்ளது.\nதோல்வி அடைந்த பயிற்சிப் போட்டியில் கருணாரத்னவின் 87 மற்றும் மெதிவ்ஸின் 54 ஓட்டங்கள் இலங்கையின் மூத்த வீரர்கள் இந்த சவாலில் முன்னிலையில் நிற்பதை காட்டுவதாக உள்ளது.\nஉலகக் கிண்ணத்தில் இலங்கை அணி ஸ்திரமான நிலையை எட்டுவதற்கு நியூஸிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான முதல் இரு போட்டிகளும் தீர்க்கமாக இருப்பதாக இலங்கை அணிக்காக 54 ஒருநாள் போட்டிகளில் ஆடியிருக்கும் மெண்டிஸ் குறிப்பிட்டுள்ளார்.\n“குழாம் ஒன்றிணைவாக இயங்குவது சற்றுக் கடினமானது” என்று அவர் குறிப்பிட்டார்.\n“ஆனால், ஒரு மாதம் ஒன்றாக பயிற்சி பெற்று விட்டே ஓர் அணியாக இங்கு வந்திருக்கிறோம்.\nஅனுபவத்துடன் ஓர் இளம் அணியாக நாம் இருக்கிறோம்.\nஇங்கிலாந்து சூழலுக்கு நாம் இன்னும் பழக்கப்பட்டு வருகிறோம் என்று நான் நினைக்கிறேன். ஏற்கனவே ஸ்கொட்லாந்தில் நாம் ஆடினோம். அங்கு அதிகம் குளிர்ச்சியாக இருந்தது\nஉலகக் கிண்ணத்தின் முதல் இரு போட்டிகளும் தீர்க்கமானதாக அமையும். அந்தப் போட்டிகளில் சிறப்பாக செயற்பட்டால் இலங்கைக்கு நல்ல தொடராக அமைய வாய்ப்பு உள்ளது” என்றும் ஜீவன் மெண்டிஸ் குறிப்பிட்டார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமணிக்கு 1,010 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்த கார்\nபிரிட்டனைச் சேர்ந்த பிளட்ஹவுண்ட் எனும் கார் மணிக்கு 1,010 கிலோமீற்றர்...\nஜனாதிபதித் தேர்தலில் அமோக வெற்றியை ஈட்டியிருக்கிறார் கோட்டாபய ராஜபக்ஷ. 69,...\nஎதிரணி வீரரை வசைபாடிய அவுஸ்திரேலிய வீரருக்கு தடை\nஅவுஸ்திரேலிய உள்நாட்டுக் கிரிக்கெட்டில் விக்டோரியாவுக்கும் குவீன்ஸ்லாந்து...\nமக்கள் வழங்கிய தீர்க்கமான ஆணை\nமாத்தறை பாலட்டுவவில் இருந்து நாட்டின் ஜனாதிபதி வரை...தேசிய பாதுகாப்பை...\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் கூட்டு எதிர்க்...\nஅவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் காட்டுத் தீ பரவலாக தொடர்ந்து வருகிறது....\nஎரிவாயு குழாய் வெடித்ததில் பங்களாதேஷில் எழுவர் பலி\nபங்களாதேஷ் துறைமுக நகரான சிட்டகோனில் எரிவாயு குழாய் வெடித்து குறைந்தது ஏழு...\nபெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக ஈரானில் ஆர்ப்பாட்டம்\nபெட்ரோல் கொள்கை யை எதிர்த்து நாடெங்கும் ஏற்பட்டிருக்கும்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/08/15.html", "date_download": "2019-11-18T03:31:22Z", "digest": "sha1:YNMCUSJSTPBUQ3TDWLGOH5YIXANU2ZJU", "length": 4018, "nlines": 39, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: 15 அத்தியாவசிய மருத்துப் பொருட்களின் விலை குறைப்பு; சுகாதார அமைச்சு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\n15 அத்தியாவசிய மருத்துப் பொருட்களின் விலை குறைப்பு; சுகாதார அமைச்சு\nபதிந்தவர்: தம்பியன் 01 August 2018\nஅத்தியாவசிய மருந்துப் பொருட்கள் 15இன் விலையை உடன் அமுலுக்கு வரும் வகையில் குறைப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.\nஇதன்படி, புற்று நோய் உட்பட உயிர்கொல்லி நோய்களுக்கான 15 அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலை குறைக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தன தெரிவித்துள்ளார்.\n0 Responses to 15 அத்தியாவசிய மருத்துப் பொருட்களின் விலை குறைப்பு; சுகாதார அமைச்சு\nஇம்முறையும் ஜனநாயக வெளிக்காகவே வாக்களிக்க வேண்டும்\nஆயிரமாவது நாளில் கண்ணீர் சிந்தி போராட்டம்....\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் ம���லான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: 15 அத்தியாவசிய மருத்துப் பொருட்களின் விலை குறைப்பு; சுகாதார அமைச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2017/04/21/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0/", "date_download": "2019-11-18T04:18:02Z", "digest": "sha1:PYW4EG73YPPH2IP3Q2KJZF2PDJPFFM2M", "length": 12857, "nlines": 88, "source_domain": "mandaitivu-ch.com", "title": "தமிழ் புது வருட பலன்கள் ரிஷிபம் ராசிக்கு | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மார்ச் மே »\nதமிழ் புது வருட பலன்கள் ரிஷிபம் ராசிக்கு\nகிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்)\nசந்திரன் 6-ல் இருக்கும்போது இந்த வருடம் பிறப்பதால், திடீர் பயணங்கள் உண்டு. ராசிநாதன் சுக்கிரன் உச்சம் பெற்று இருப்பதால், உங்கள் திறமைகள் வெளிப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பண வரவு உண்டு. வழக்குகள் சாதகமாகும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை மீண்டும் தொடங்குவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும்.\n1.9.17 வரை குரு உங்கள் ராசிக்கு 5-வது வீட்டிலேயே தொடர்வதால், பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும். பிள்ளைகளுடைய உயர்கல்வி அல்லது உத்தியோகம் குறித்த முயற்சிகள் வெற்றியடையும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். ஆனால், 2.9.17 முதல் குரு 6-ல் மறைவதால், சேமிப்புகள் குறைந்து கடன்சுமை ஏற்பட வாய்ப்பு உண்டு.\n14.2.18 முதல் 13.4.18 வரை குரு அதிசாரத்திலும் வக்கிரகதியிலும் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் அமர்ந்து, உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால், கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பணத் தட்டுப்பாடு நீங்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பும், பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்குத் தீர்வும் கிடைக்கும்.\n18.12.17 வரை சனி 7-வது வீட்டில் இருப்பதால், வாழ்க்கைத்துணைக்குச் சிறிய அளவில் ஆரோக்கிய பாதிப்பு உண்டாகும். மேலும் 19.12.17 முதல் அஷ்டமத்துச் சனி தொடங்குவதால், பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்க வேண்டாம். வழக்குகளில் கவனம் தேவை. சொத்துப் பிரச்னையை சுமுகமாகப் பேசி தீர்க்கவும்.\n26.7.17 வரை ராகு 4-ல் இருப்பதால், தாயாரின் ஆரோக்கியம் பாதிக்கும். தாய்��ழிச் சொத்துகளைப் பெறுவதில் தடைகள் ஏற்படக்கூடும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகளும் அதிகரிக்கும். 27.7.17 முதல் ராகு உங்கள் ராசிக்கு 3-ல் அமர்வதால், குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். 26.7.17 வரை கேது 10-ல் தொடர்வதால், வேலைகளில் இழுபறியான நிலையே நீடிக்கும். தேவையில்லாத இடமாற்றம் ஏற்படக் கூடும். 27.7.17 முதல் கேது 9-ல் சென்று அமர்வதால், தந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். தந்தையை அனுசரித்துச் செல்வது நல்லது. வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் ஏற்படக்கூடும்.\n11.3.18 முதல் 13.4.18 வரை செவ்வாய் 8-ல் மறைவதால், வீடு, மனை வாங்குவது விற்பதில் எச்சரிக்கை அவசியம். சகோதரர் களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக் கூடும். பணம் கொடுக்கல் – வாங்கல் விஷயங்களில் கவனமாக இருக்கவும்.\nஉங்கள் ராசிக்கு லாபஸ்தானத்தில் புதன் இருக்கும்போது இந்த வருடம் பிறப்பதால், பிள்ளைகள் சாதிப்பார்கள்.\nவியாபாரத்தில் ஆகஸ்ட் மாதம் வரை லாபம் அதிகரிக்கும். ஆனால், சனி 7-லும் தொடர்ந்து 8-லும் தொடர இருப்பதால், வியாபார ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளா தீர்கள். பங்குதாரர்களுடன் மனத் தாங்கல் ஏற்படக் கூடும். ஒரு சிலருக்கு தனியாக வியாபாரம் செய்யவேண்டிய நிலையும் உண்டாகும். உங்களுக்கு அனுபவம் இல்லாத துறைகளில் இறங்க வேண்டாம். செப்டம்பர் 6 முதல் குரு 6-ல் மறைவதால், எதிலும் எச்சரிக்கை தேவை. வாகனம், போர்டிங், லாட்ஜிங், கமிஷன் வகை களால் லாபம் அதிகரிக்கும். தெலுங்கு, இந்தி பேசுபவர்களின் உதவியால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.\nஉத்தியோகத்தில் ஆகஸ்ட் மாதம் வரை சலுகைகள் கிடைக்கக்கூடும். அதிகாரிகளும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். செப்டம்பர் முதல் பிப்ரவரி முற்பகுதி வரை வேலைச் சுமையும் அலைச்சலும் இருக்கும். பிப்ரவரி மாதக் கடைசி முதல் ஏப்ரல் வரை பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகளை எதிர்பார்க்கலாம். 19.12.17 முதல் அஷ்டமத்துச் சனி தொடர்வதால், வேலை அதிகரிக்கும். வெளிநாட்டு வேலை கிடைக்கும் என்று நம்பி எவரிடமும் பணம் கொடுத்து ஏமாறவேண்டாம்.\nசனி பகவான் 7-ல் இருப்பதால், மாணவ – மாணவிகள் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி படிக்க வேண்டும். கலைத்துறையினரே சம்பள விஷயத்தில் கறாராக இருக்க வும். நல்ல வாய்ப்புகள் வரும். பாதியில் நின்றிருந்த பணிகள் வெற்றிகரமாகப் பூர்த்தியாகும்.\nமொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, செலவுகளைத் தருவதாக இருந்தாலும், வருடத்தின் இறுதிப்பகுதி மகிழ்ச்சி தருவதாக அமையும்.\n« தமிழ் புது வருட பலன்கள் மேஷம் ராசிக்கு தமிழ் புது வருட பலன்கள் மிதுனம் ராசிக்கு … »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-18T05:17:15Z", "digest": "sha1:DSI7HHRECGMNUWZ3SSQEN4V4T3A6JF5Z", "length": 6125, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "மின் கிதார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமின் கிதார் என்பது மின் சக்தியை பயன்படுத்தும் ஒரு வகையான கிதார் ஆகும். இது முக்கியமாக ராக் மற்றும் மெட்டல் இசை வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. இன்று பலவகையான மின் கிதார்கள் பல முன்னணி நிறுவனங்களால் தயாரிக்கப்படுகிறது.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 06:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/religion/religious/karur-thanthonimalai-sri-aadhi-mariyamman-temple-festival/articleshow/70107015.cms", "date_download": "2019-11-18T04:53:57Z", "digest": "sha1:J73EP6C4F7EORB3GXQQIP7BLJIUBZ7KX", "length": 14265, "nlines": 136, "source_domain": "tamil.samayam.com", "title": "religious News: கரூர் தான்தோன்றிமலை அருள்மிகு ஸ்ரீ ஆதி மாரியம்மன் ஆலய திருவீதி உலா - karur thanthonimalai sri aadhi mariyamman temple festival | Samayam Tamil", "raw_content": "\nகரூர் தான்தோன்றிமலை அருள்மிகு ஸ்ரீ ஆதி மாரியம்மன் ஆலய திருவீதி உலா\nகரூர் தான்தோன்றிமலை அருள்மிகு ஸ்ரீ ஆதி மாரியம்மன் ஆலயத்தின் உற்சவர் திருவீதி உலாவில் சுவாமி புலி வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.\nகரூர் தான்தோன்றிமலை அருள்மிகு ஸ்ரீ ஆதி மாரியம்மன் ஆலய திருவீதி உலா\nகரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை சுங்ககேட் பகுதியில் குடி கொண்டு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ ஆதி மாரியம்மன் ஆலய��்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்று வரும் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக உற்சவர் திருவீதி உலாவில் சுவாமி புலி வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்த பிறகு ஆலயத்திலிருந்து கற்பூர தீபாராதனை சுவாமிக்கு காண்பிக்கப்பட்டது.\nபிறகு ஆலயத்தில் இருந்து பக்தர்கள் தோள்மீது சுமந்தபடி ரத வாகனத்தில் கொலுவிருக்கச் செய்தனர்.பின்னர் தாரை தப்பட்டைகள், வானவேடிக்கைகளுடன் சுவாமி ஆதிமாரியம்மன் புலி வாகனத்தில் திருவீதி உலா மிக சிறப்பாக புறப்பட்டது. பின்னர் முக்கிய வீதிகள் வழியாக தான்தோன்றி கிராமம் கருப்பகவுண்டன்புதூரில் உள்ள ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் ஸ்ரீ ஆதி மாரியம்மன் ரத வாகனம் வந்தடைந்தது. பின்னர் அங்கு பக்தர்கள் தேங்காய் ,பழத்துடன் சுவாமி வருகையை முன்னிட்டு காத்திருந்தனர் .பின்னர் வரிசையாக நின்ற படி சுவாமி உற்சவர் ஆதி மாரியம்மனுக்கு தேங்காய் பழம் வழிபாடு நடைபெற்றது.\nபின்னர் சுவாமி உற்சவருக்கு தூப தீபங்கள் காண்பிக்கப்பட்டு, கற்பூர தீபாராதனை நடைபெற்றது. கூடியிருந்த அனைத்து பக்தர்களுக்கும் கற்பூர தீபாராதனை மற்றும் விபூதி பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இறுதியாக ஆன்மீக பக்தர்கள் தாங்கள் கும்மி அடித்து சுவாமி ஆதிமாரியம்மன் பாடலைப் பாடியபடி மனமுருகி சுவாமியை வழிபட்டனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை கரூர் தான்தோன்றி கிராமம் கருப்பகவுண்டன் புதூர் பொதுமக்கள் சார்பாக மிகச் சிறப்பாக செய்து இருந்தனர். 13 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற உற்சவம் திருவீதி உலாவில் காண அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : ஆன்மிக செய்திகள்\nஇயேசு நாதர், நபிகள், சித்தர்கள் போற்றிய அத்தி மரத்தின் சிறப்புகள் இதோ\nAthi Varadar : அத்தி வரதர் திருக்குளத்தை பார்வையிட குவியும் பக்தர்கள் கூட்டம்\nஇன்று தாமரை அலங்காரத்தில் அத்தி வரதர்\nAthi Varadar Darshan: அத்தி வரதரை தரிசனம் செய்தார் ரஜினிகாந்த் - வீடியோ உள்ளே\nஅத்தி வரதர் மூலம் ரூ. 8 கோடி வருவாய் ஈட்டிய இந்து அறநிலைய துறை\nமேலும் செய்திகள்:தான்தோன்றிமலை ஆலயம்|கரூர்|அருள்மிகு ஸ்ரீ ஆதி மாரியம்மன் ஆலயம்|thanthonimalai temple|sri aadhi mariyamman temple festival|Karur|aadhi mariyamman temple\nபோதையில் சாலையில் கிட��்த பெண்; காப்பாற்றிய போலீசாருக்கு கழுத...\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nடிரான்பார்மரை தெரிக்க விட்ட காட்டு யானைகள்\nவாகன ஓட்டிகளின் ஹெல்மெட்டை போட்டுடைக்கும் டிராஃபிக் போலீஸ்..\nசபரிமலை செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல...\nவெளிநாடு போக விசா கிடைக்கலயா... இந்த கோவிலுக்கு ஒருமுறை போயிட்டு வாங்க... விசா ..\n... சிவன் சொன்ன அந்த 4 காரணங்கள் இதோ...\nகங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரருக்கு 1000 கிலோ அரிசி சாத மகா அன்ன அபிஷேகம்\nVastu Tips:வீட்டில் சங்கை எந்த திசையில் வைக்க வேண்டும் வாஸ்து சாஸ்திரம் என்ன சொல..\nகமல் 60 விழாவில் ரஜினி கட்டிப்பிடித்து சல்யூட் அடித்த நரைமுடிக்காரர் யார் தெரியு..\nஇன்று தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்\nஇவங்களுக்கு ஒரு சட்டம், மத்தவங்களுக்கு ஒரு சட்டமா\nகாசு கொடுத்தா உன் போன கொடுக்குறேன்... திருடரின் சேட்டை...\nநயன்தாரா இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் இந்நேரம் காணாமல் போயிருப்பாங்க\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகரூர் தான்தோன்றிமலை அருள்மிகு ஸ்ரீ ஆதி மாரியம்மன் ஆலய திருவீதி உ...\nAthi Varadar: அத்தி வரதரை தரிசனம் செய்த அமைச்சர் செங்கோட்டையன்: ...\nதிருமந்திரம் 23- சலிப்பின்றி அருள் வழங்கும் ஈசன்...\nதிருமந்திரம் 21- வானத்தை போன்ற கொடையாளி ஈசன்\nதிருமந்திரம் 20வது பாடல்: முடிவையும் பிறப்பையும் படைத்த ஈசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/thai/lesson-4772801110", "date_download": "2019-11-18T04:04:30Z", "digest": "sha1:OLNCBKB5AVAD6FBVMA47BTLJ56XWW5NL", "length": 6220, "nlines": 141, "source_domain": "www.internetpolyglot.com", "title": "பொழுதுபோக்கு, கலை, இசை - मनोरंजन, कला, संगीत | รายละเอียดบทเรียน (Tamil - ภาษาฮินดู) - อินเตอร์เน็ต หลายภาษา", "raw_content": "\nபொழுதுபோக்கு, கலை, இசை - मनोरंजन, कला, संगीत\nபொழுதுபோக்கு, கலை, இசை - मनोरंजन, कला, संगीत\nகலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். कला के बिना हमारी ज़िंदगी क्या होगी ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். कला के बिना हमारी ज़िंदगी क्या होगी\n0 0 ஆசிரியர் लेखक\n0 0 இரைச்சல் शोर\n0 0 இலக்கியம் साहित्य\n0 0 உயிரியல் பூங்கா चिड़ियाघर\n0 0 ஊதுகொம்பு तुरही\n0 0 ஓய்வெடுத்தல் आराम करना\n0 0 ஓவியப் படம் चित्र\n0 0 கவிஞர் कवि\n0 0 கிசுகிசுத்தல் काना फूसी\n0 0 கிட்டார் गिटार\n0 0 கிறிஸ்துமஸ் क्रिसमस\n0 0 கிறிஸ்மஸ் தாத்தா सांता क्लॉस\n0 0 சத்தம் போடுதல் शोर करना\n0 0 சப்தமில்லாமல் பேசுதல் काना फूसी करना\n0 0 சர்க்கஸ் सर्कस\n0 0 சாக்ஸபோன் सैक्सोफ़ोन\n0 0 சீட்டி सीटी\n0 0 சுற்றுலா पिकनिक\n0 0 சுற்றுலா பயணம் दौरा\n0 0 சுழல் நடனம் वाल्ट्स\n0 0 ட்ரோம்போன் तुरही\n0 0 துப்பறியும் கதை जासूसी कहानी\n0 0 தொலைக்காட்சி நிகழ்ச்சி टी वी काय्रक्रम\n0 0 தோல் பளுப்பாக்குதல் धूप से तपन करना\n0 0 நடனமாடுதல் नृत्य करना\n0 0 நாடகம் नाटक\n0 0 பயணப் பெட்டி सूटकेस\n0 0 பாடகர் गायक\n0 0 பாட்டு गीत\n0 0 புல்லாங்குழல் बाँसुरी\n0 0 பூங்கா उपवन\n0 0 மீன்பிடித்தல் मछ्ली पकड़ना\n0 0 வர்ணத் தூரிகை पेंट ब्रश\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/45310-no-cc-tv-footages-apollo.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-18T03:20:29Z", "digest": "sha1:MLG7FNQLBIAQQV2YQ6GSUXURUSMMSYGW", "length": 12180, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சிசிடிவி காட்சிகள் இல்லை: அப்போலோ மருத்துவமனை | No cc tv footages : Apollo", "raw_content": "\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும் மனு சமர்ப்பிப்போம் - சன்னி முஸ்லிம்கள்\nதேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\nஇந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான கொலைகளின் பின்னனியில் காதல் விவகாரம் உள்ளது - தேசிய குற்றப்பதிவுகள் பணியகம் அறிக்கை\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சிசிடிவி காட்சிகள் இல்லை: அப்போலோ மருத்துவமனை\nஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சிசிடிவி காட்சிப்பதிவுகள் இல்லை என அப்போலோ நிர்வாகம் ஆறுமுகசாமி ஆணையத்திடம் தெரிவித்துள்ளது.\nஜெயலலிதா சிகிச்சைக்காக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, பதிவான சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்ய அப்போலோ நிர்வாகத்திற்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், தலைமை நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதனுக்கு ஆணைய���் சம்மன் அனுப்பியது.\nஇதற்கு தற்போது அப்போலோ நிர்வாகம் பதில் அளித்துள்ளது. அதன்படி, \" ஒரு மாதம் முதல் 45 நாட்கள் மட்டுமே சிசிடிவி காட்சிகளை சேமிக்க முடியும். சர்வரில் புதிய பதிவுகள் சேரும் போது பழைய பதிவுகள் தானாக அழிந்துவிடும். இதில், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற சிசிடிவி காட்சிகள் அழிந்துவிட்டது\" என்று விளக்கம் அளித்துள்ளது.\nஇதையடுத்து, ஆறுமுகசாமி ஆணையம், ஆளுநர் மாளிகைக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், \"மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மற்றும் ராஜ்பவனுக்கு இடையே கடிதத் தொடர்பு இருந்ததா அறிக்கைகள் பெறப்பட்டிருப்பின், பொறுப்பு ஆளுநருக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டதா அறிக்கைகள் பெறப்பட்டிருப்பின், பொறுப்பு ஆளுநருக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டதா அப்போலோ, ஆளுநர் & ஜனாதிபதி மாளிகைக்கு இடையே கருத்து பரிமாற்றம் நடந்திருந்தால் ஆளுநர் அதுகுறித்து கருத்து தெரிவிக்கலாம்\" என குறிப்பிடப்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபெரியார் சிலை மீது காலணி வீச்சு: வழக்கறிஞர் ஜெகதீசனை குண்டாஸ் சட்டத்தில் அடைக்க உத்தரவு\nஎன் லைஃப் வேற, உங்க லைஃப் வேற: பிக்பாஸ் ப்ரோமோ 3\nகன்னியாஸ்திரி விவகாரம்: பிஷப் பிராங்கோ சிபிசிஐடி போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜர்\nஎச்.ராஜா மீது நடவடிக்கை: காவல் ஆணையரிடம் அறநிலையத்துறை அதிகாரிகள் புகார்\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. தோனி சாதனையை முறியடித்துள்ள கோலி\n3. மகாராஷ்டிரா : சரத் பவார், சோனியா காந்தி சந்திப்பு ஒத்திவைப்பு\n4. விளம்பரம் தேடும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு அளிக்காது - சபரிமலை தேவஸ்வம் குழு அறிவிப்பு\n5. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n6. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\n7. பிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவைகோ அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nஅப்போலோவில் சிகிச்சை பெற்று வந்த திமுக எம்.எல்.ஏ., வீடு திரும்பினார்\nஜெயலலிதா மரணம் அப்போ��ோவில் தான்; விசாரணை 90% நிறைவு: ஆறுமுகசாமி ஆணையம் தகவல்\nபெண்களுக்கு முன்மாதிரியான ஜெயலலிதாவுக்கு பிடித்த 5 பெண்கள் யார் தெரியுமா\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. தோனி சாதனையை முறியடித்துள்ள கோலி\n3. மகாராஷ்டிரா : சரத் பவார், சோனியா காந்தி சந்திப்பு ஒத்திவைப்பு\n4. விளம்பரம் தேடும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு அளிக்காது - சபரிமலை தேவஸ்வம் குழு அறிவிப்பு\n5. கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n6. பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\n7. பிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\nதபால் துறை மாத வருமான திட்டம் பற்றி தெரிந்து கொள்வோமா \nஉலகின் தற்போதைய சிறந்த பந்துவீச்சாளர் ஷமி: ஸ்டெயின்\nசீனா: உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான அத்துமீறல்கள்\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்விற்கு போவதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/religion/?sort=title&page=35", "date_download": "2019-11-18T04:18:44Z", "digest": "sha1:X2JR5JJPPGUXSLICKENO5SLJXKFHXHDN", "length": 5620, "nlines": 140, "source_domain": "www.nhm.in", "title": "மதம்", "raw_content": "\nமதுராந்தகம் ஸ்ரீ ஏரி காத்த ராமர் மன அமைதிக்கு ஆன்மிகக் கதைகள் மருந்தாகும் தேவாரம்\nS. ஸ்ரீதுரை சி. நித்தியானந்தம் P. கலைவாணி\nமறைமூர்த்தி கண்ணா மலையனூர் மாகாளி மஹாபாரதம் பேசுகிறது\nவ.ந. கோபாலதேசிகாச்சார்யார் சக்திவேல் சோ\nமாணிக்கவாசகர் மாணிக்கவாசகர் (ஞானம் பக்திநெறி) மாதா பிதா குரு தெய்வம்\nபருத்தியூர் டாக்டர் கே. சந்தானராமன் K. முருகானந்தம் உஷா ராமகிருஷ்ணன்\nமாலே மணிவண்ணா மிளகாய் ஹோம நாயகி ப்ரத்யங்கிரா தேவி முக்திதரும் தலங்கள் 13\nவ.ந. கோபாலதேசிகாச்சார்யார் உமா சம்பத் ப. முத்துக்குமாரசாமி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/233955-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/?tab=comments", "date_download": "2019-11-18T03:50:08Z", "digest": "sha1:GLMJEMQEU2ATYEGELLGPFSTMDJGS2473", "length": 48984, "nlines": 395, "source_domain": "yarl.com", "title": "இன, மத பேதமின்றி ஒரே குடையின் கீழான ஆட்சியை உருவாக்குவேன் -: யாழில் சஜித் - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nஇன, மத பேதமின்றி ஒரே குடையின் கீழான ஆட்சியை உருவாக்குவேன் -: யாழில் சஜித்\nஇன, மத பேதமின்றி ஒரே குடையின் கீழான ஆட்சியை உருவாக்குவேன் -: யாழில் சஜித்\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களை வெளிநாட்டு உதவிகளைப் பெற்று அபிவிருத்தியில் உச்சமடைந்த மாகாணங்களாக மாற்றுவேன் எனத் தெரிவித்த ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ நாட்டில் வாழும் மக்கள் அனைவரையும் இன மத பேதம் இல்லாமல் ஒரே குடையின் கீழ் ஒரு தாய் மக்களாக ஒரே சட்டத்தின் வாழும் அமைப்பை உருவாக்குவேன் எனத் தெரிவித்தார்.\nஐக்கிய தேசிய முன்னணியின் ஐனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இராஐாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் தலைமையில் நல்லூர் சங்கிலியன் புங்காவில் இடம்பெற்றபோதே அவர் இததைத் தெரிவித்தார்.\nஅங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்\nயாழ் மாவட்டத்திற்கு வந்திருப்பதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த மாவட்டத்தைப் பொருத்தவரையில் இங்கு பிரச்சனைகள் தேவைகள் பல இருக்கின்றன. அவற்றை நிவர்த்தி செய்வதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். அதனூடாக அபிவிருத்தியில் முதன்நிலை மாவட்டமாக இந்த மாவட்டத்தை உருவாக்குவேன்.\nஏழ்மையினை நீக்குவதற்காக சமுர்த்தி வேலைத் திட்டமொன்று நாட்டில் நடைமுறையில் இருக்கிறது. இதனோடு இணைந்ததாக ஐனசவித் திட்டத்தையும் வழங்கி ஏழ்மையை இந்த நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கையை நான் மேற்கொள்வேன்.\nஇந்த நாட்டில் 44 இலட்சம் பாடசாலை மாணவர்கள் இருக்கின்றார்கள். இவர்களுக்கு இரண்டு இலவச சீருடையும் ஒரு பாதணியும் அதே போல பகல் போசனமும் இலவசமாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளேன்.\nமேலும் பாலர் பாடசாலையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கையையும் மேற்கொள்வேன். இப்பொழுது பணம் செலுத்தி தான் பாலர் பாடசாலையின் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றது. பாலர் பாடசாலையின் ஆசரியருக்கு அரச சம்பளம் வழங்கப்படும். அதே போன்று உப ஆசிரியருக்கும் அரச சம்பளம் வழங்கப்படும். பாலர் பாடசாலைகளுக்கு வசேடமாக மண்டபங்களும் நிர்மாணிக்கப்படும்.\nபாலர் பாடசாலைக் கல்வியை இலவசக் கல்வித் திட்டத்தோடு இணைத்து செல்வதற்கான நடவடிக்கையையும் மேற்கொள்வேன்.\nமேலும் விவசாயத் துறையைக் கட்டியெழுப்புவதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். குறிப்பாக நெல், சேனைப் பயிர்ச்செய்கை கட்டியெழுப்புவதற்கும் தேயிலை இறப்பர் தென்னை என இவை அனைத்திற்கும் தேவையான பசளையை இலவசமாக வழங்குவேன்.\nயாழ்.மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலர் பிரிவுகளிலும் தொழில் நுட்பக் கல்லூரி உருவாக்கப்படும். அதே போன்று ஒரு தொழில் நுட்ப மையம், தொழில் நுட்ப புங்கா என்பனவும் உருவாக்கப்படும் இந்த தொழில் நுட்பக் கல்லூரியின் மூலமாக இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களைப் பெற முடியும். அதனைப் போன்று தான் தகவல் தொழில் நுட்பம் ஆங்கில அறிவு என்பவற்றையும் இலவசமாக வழங்கக்க கூடிய அமைப்பாக இதனை மாற்றி அமைத்து இதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.\nஇந்த மாவட்டத்திலுள்ள சிறுகைத்தொழிலாளர்களுக்கும் பாரிய கைத்தொழில் திட்டங்களை மேற்கொள்பவர்களுக்கும் சலுகை அடிப்படையில் உதவிகளை வழங்குவோம். அதே போன்று யுத்தத்தின் காரணமாக தமது அவயங்களை இழந்த விசேட தேவையுடையவர்களுக்கு விசேட வேலைத் திட்டத்தை முன்னெடுப்போம்.\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக யாழ் மாவட்டம் உள்ளது. வடக்கு கிழக்கிற்கு வேறாக வெளிநாட்டு உதவித் திட்டங்களைக் கொண்டு வந்து அபிவிருத்தியில் உச்ச கட்டத்தில் திகழும் மாகாணங்களாக இந்த வடகிழக்கு மாகாணங்களை மாற்றியமைப்போம்.\nஎனது கொள்கைப் பிரகடனம் புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கிறது. அதனை உங்களது அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் ஊடாக ஒவ்வொரு வீடுகளுக்கும் வந்து சேரும். அந்தப் புத்தகத்திலே எதிர்காலத்தில் என்னென்ன விடயங்களை இந்த நாட்டிலே நாங்கள் நடைமுறைப்படுத்த இருக்கிறோம் என்பது உள்ளடங்கப்பட்டிருக்கிறது.\nயுத்தத்தின் பிறகு எவருமே சர்வதேச மாநாடு ஒன்றை வடக்கு கிழக்கு மாகாணங்களிலே இதுவரை நடாத்த முடியாமல் போனது. ஆக��ே என்னுடைய அரசாங்கத்திலே அந்த மாநாடுகளை வடகிழக்கு மாகாணங்களிலே நடாத்துவோம்.\nஅதே போன்று ஒருமித்த நாட்டில் இனமத கட்சி என்ற பேதமில்லாமல் அனைவரும் தமிழ் சிங்கள முஸ்லிம் என்ற வேறுபாடு இல்லாமல் ஒரே குடையின் கீழ் ஒரு தாய் மக்களாக ஒரே சட்டத்தின் கீழ் வாழக் கூடிய அமைப்பை எதிர்கால அரசாங்கத்தில் நான் நிச்சயமாக உருவாக்குவேன்.\nயாழ் மாவட்டத்திலே 15 பிரதேச செயலகங்கள் இருக்கிறது. 435 கிராம சேவகர் பிரீவுகள் இருக்கிறது. ஆயிரத்து 611 கிராமங்கள் இருக்கிறது. இதை உள்ளடக்கிய அனைத்து மக்களுக்கும் நிச்சயமாக அபிவிருத்தி செய்வேன். இந்த யாழ் மாவட்டத்தை அபிவிருத்தியில் உச்ச கட்டத்தில் திகழும் மாவட்டமாக நிச்சயமாக நான் மாற்றியமைப்பேன் என்றார்.\n\"யாழ் மாவட்டத்திற்கு வந்திருப்பதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த மாவட்டத்தைப் பொருத்தவரையில் இங்கு பிரச்சனைகள் தேவைகள் பல இருக்கின்றன. அவற்றை நிவர்த்தி செய்வதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். அதனூடாக அபிவிருத்தியில் முதன்நிலை மாவட்டமாக இந்த மாவட்டத்தை உருவாக்குவேன். \"\nஒரு மாகாண இல்லை மாநில சுய ஆட்சியை வழங்கினால் மக்களே தம்மை வளர்த்துக் கொள்வார்கள்.\nஏற்கனவே நாடு பொருளாதார சிக்கலில் உள்ளது. இந்த நிலையில் பல பல இலவசங்களை வழங்குவதற்கு எங்கிருந்து பணம் வரும் என கூறமாட்டார்கள். காரணம், வெற்றியின் பின்னர் மக்களை மறக்க வைத்துவிடுவார்கள்.\nஒரு மாகாண இல்லை மாநில சுய ஆட்சியை வழங்கினால் மக்களே தம்மை வளர்த்துக் கொள்வார்கள்.\nஎவ்வாறு மக்களே தம்மை வளர்த்துக் கொள்வார்கள்\nஏற்கனவே நாடு பொருளாதார சிக்கலில் உள்ளது. இந்த நிலையில் பல பல இலவசங்களை வழங்குவதற்கு எங்கிருந்து பணம் வரும் என கூறமாட்டார்கள். காரணம், வெற்றியின் பின்னர் மக்களை மறக்க வைத்துவிடுவார்கள்.\nஅது தான் வெளிநாட்டு உதவிகளை பெற்று என கூறியுள்ளாரே.\nஎவ்வாறு மக்களே தம்மை வளர்த்துக் கொள்வார்கள்\nதமக்கென சில கொள்கைகளை வகுத்து தாமே ஆளும் பொறிமுறை இருந்தால் எமது மக்கள் தாமே தம்மை வளர்த்துக்கொள்ளுவார்கள்.\nஅது தான் வெளிநாட்டு உதவிகளை பெற்று என கூறியுள்ளாரே.\nஇவ்வளவு நாளும் உள்நாட்டு பணத்திலா ஏதாவது செய்கிறார்கள் வெளிநாட்டு பணத்தில் தான் 'வளர்ச்சி' என்ற திட்டம் மட்டுமே உள்ளது. ஆனால், பின்னர் சிங்கள தேசத்தையே அபிவிருத்தி செய்கிறார்கள்.\nதமக்கென சில கொள்கைகளை வகுத்து தாமே ஆளும் பொறிமுறை இருந்தால் எமது மக்கள் தாமே தம்மை வளர்த்துக்கொள்ளுவார்கள்.\nதமிழ்நாடும் மத்திய அரசின் கட்டுப்பாட்டினுள் தான் உள்ளது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கும் தமக்கு சொத்து சேர்க்கும் அளவுக்கு மக்கள் மேல் அக்கறையில்லை. தமிழ்நாட்டு மக்கள் தம்மைத்தாமே வளர்த்துக்கொள்ளும் நிலையில் தமிழகம் இல்லை.\nசஜித் தேர்தலுக்கு முன் கூறும் அனைத்தையும் வெற்றி பெற்று ஜனாதிபதியாக வந்தால் செயற்படுத்துவார் என்றில்லை. ஆனாலும் சிலவற்றை கூறியுள்ளார். ஐக்கியம் என்ற சொல்லுக்கான சிங்கள சொற்பிரச்சினையை தவிர்த்து இதை வாசியுங்கள்.\nநாம் எம் தாய் நாட்டின் ஐக்கியம், பிராந்திய ஒருமைப்பாடு, இறைமை மற்றும் அரசியற் சுதந்திரம் என்பவற்றை பாதுகாப்போம். அரச முடிவெடுப்பை மக்களுக்கு நெருக்கமாக கொண்டு வருவோம். பிளவுபடாத மற்றும் பிரிக்க முடியாத இலங்கைக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வு அமுல்படுத்தப்படும். அதிகாரப் பகிர்வு அர்த்தமுள்ளதாகவும் வினைத்திறனுள்ளதாகவும் மாறும். வீணடிப்புகள் குறைக்கப்படும். இந்த சீர்திருத்தங்கள் சட்டத்திலும் நடைமுறையிலும் மட்டுமல்லாமல், அனைத்து இலங்கையர்களிடையேயும் உண்மையான ஒற்றுமை உருவாகுவதை உறுதி செய்யும்.\nஇதுபோன்று, மாகாணங்களின் அதிகாரங்கள், செயற்பாடுகள் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவை ஜனாதிபதிகளாகிய ரணசிங்க பிரேமதாச, சந்திரிகா குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்‌ஷ ஆகியோரின் கீழ் முன்வைக்கப்பட்ட திட்டங்களை கருத்தில் கொண்டு முடிவு செய்யப்படும். மையத்தில் அதிகாரப் பகிர்வை உறுதி செய்வதற்கும், மையமும் மாகாணங்களும் தங்களது திறன்களின் அடிப்படையில் அந்தந்த அதிகாரங்களைப் பயன்படுத்த முடியும் என்பதை உறுதி செய்வதற்காக மாகாண சபைகளின் பிரதிநிதிகளைக் கொண்ட இரண்டாவது சபை - செனட் சபை - ஒன்று உருவாக்கப்படும்.\nதேவையான நிதிகளைத் திரட்டுவதற்கும் அவற்றின் பரவலாக்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்துவதற்கும் மாகாணங்களுக்கு தேவையான அதிகாரங்கள் இருக்கும். மாவட்ட அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்கள் மத்திய அரசின் அதிகாரங்களைப் பயன்படுத்தும் போது மையத்தின் முகவர்களாகவும், மாகாண அ���சின் அதிகாரங்களைப் பயன்படுத்தும் போது மாகாணத்தின் முகவர்களாகவும் செயற்படுவார்கள். அதிகாரப் பகிர்வு அலகுகளைப் பொறுத்தவரை, உடன்பாடுகளுக்கேற்ப தேவையான மாற்றங்களைச் செய்வதன் மூலம் அதிகாரப் பகிர்வை மிகவும் அர்த்தமுள்ளதாகவும் செலவு குறைந்ததாகவும் ஆக்குவோம்.\nஇது மட்டு நகரில் இன்று நடந்த கூட்டம்\nஇது மட்டு நகரில் இன்று நடந்த கூட்டம்\nஇன்று மூன்று இடத்தில் கூட்டம் மட்டக்களப்பில் , களுதாவளையில் , கல்முனையில் எனது வாக்கு சுற்றியிருக்கும் கூட்டத்தினரால் மாறிவிட்டது இப்படி கனபேர் கிழக்கில்\n5 minutes ago, தனிக்காட்டு ராஜா said:\nஇன்று மூன்று இடத்தில் கூட்டம் மட்டக்களப்பில் , களுதாவளையில் , கல்முனையில் எனது வாக்கு சுற்றியிருக்கும் கூட்டத்தினரால் மாறிவிட்டது இப்படி கனபேர் கிழக்கில்\nஇது கல்லடியிலாம் ...புல்லாவை தவிர மற்ற முஸ்லீம் தலைவர்கள் எல்லோரும் இந்த கூட்டத்தில் நிக்கினம்...காத்தான்குடியை புல்லா குடுக்க மாட்டேன் என்று சொல்லி விட்டாரோ தெரியாது கல்லடியில் கூட்டம் வைக்கினம்\nஇது கல்லடியிலாம் ...புல்லாவை தவிர மற்ற முஸ்லீம் தலைவர்கள் எல்லோரும் இந்த கூட்டத்தில் நிக்கினம்...காத்தான்குடியை புல்லா குடுக்க மாட்டேன் என்று சொல்லி விட்டாரோ தெரியாது கல்லடியில் கூட்டம் வைக்கினம்\nஅதுவும் பாலத்தின் கீழ் உள்ள ஒரு ஹோட்டல் அருகாமையில் மட்டக்களப்பில் கன இடங்களில் முஸ்லிம் அமைச்சர்கள் வந்துதான் கூட்டம் வைக்கிறார்கள் சஜித் ஐயாக்கு\nஇது மட்டு நகரில் இன்று நடந்த கூட்டம்\n3 hours ago, தனிக்காட்டு ராஜா said:\nஇன்று மூன்று இடத்தில் கூட்டம் மட்டக்களப்பில் , களுதாவளையில் , கல்முனையில் எனது வாக்கு சுற்றியிருக்கும் கூட்டத்தினரால் மாறிவிட்டது இப்படி கனபேர் கிழக்கில்\nஹக்கீமின் Twitter பக்கத்துக்கு சென்றால் சஜித்துக்கான பிரச்சார கூட்டங்கள் பலவற்றின் படங்களை பார்க்கலாம். முஸ்லிம்கள் சேர்ந்து நின்று அரசிடமிருந்து பலவற்றை பெறுவதில் கைதேர்ந்தவர்கள்.\nஅதே நேரம் யார் ஜனாதிபதியாக வந்தாலும் முஸ்லிம்களை வைத்து தமிழர்களை அழிப்பது நடக்கும்.\nஹக்கீமின் Twitter பக்கத்துக்கு சென்றால் சஜித்துக்கான பிரச்சார கூட்டங்கள் பலவற்றின் படங்களை பார்க்கலாம். முஸ்லிம்கள் சேர்ந்து நின்று அரசிடமிருந்து பலவற்றை பெறுவதில் கைதேர்ந்தவர்கள்.\nஅதே நேரம் யார் ஜனாதிபதியாக வந்தாலும் முஸ்லிம்களை வைத்து தமிழர்களை அழிப்பது நடக்கும்.\nஅதன் பின்னர் முஸ்லிம்களை சிங்களம் அழிக்கும்.\nஹக்கீமின் Twitter பக்கத்துக்கு சென்றால் சஜித்துக்கான பிரச்சார கூட்டங்கள் பலவற்றின் படங்களை பார்க்கலாம். முஸ்லிம்கள் சேர்ந்து நின்று அரசிடமிருந்து பலவற்றை பெறுவதில் கைதேர்ந்தவர்கள்.\nஅதே நேரம் யார் ஜனாதிபதியாக வந்தாலும் முஸ்லிம்களை வைத்து தமிழர்களை அழிப்பது நடக்கும்.\nமுஸ்லிம்களை வைத்து தமிழர்களை, சிங்களம் அழிக்க நினைக்கும்...அதே தமிழர்களை வைத்து முஸ்லிம்களை அடக்க நினைக்கும்...\"தக்கன பிழைக்கும்\" ...இப்பத்தைய இலங்கை அரசியல் நிலவரத்தின் படி முதலில் முஸ்லிம்கள் இல்லாமல் போக வேண்டும் என்பதே சிங்களம் விரும்புகின்றது...அதன் பின்னரே தமிழர்கள்\nஇனப் பிரச்சினை தீர்வு தொடர்பில் பேச்சு நடத்த தயாராகவே உள்ளோம்\nமுதல்வர் ஆவேன் என கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் எடப்பாடி பழனிசாமி... நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nபுதிய ஜனாதிபதியாக கோட்டா அறிவிப்பு – வர்த்தமானி வெளியீடு\nஅரசில் இணைவது குறித்து கூட்டமைப்பு பரிசீலிக்கும் -சுமந்திரன்\nஇனப் பிரச்சினை தீர்வு தொடர்பில் பேச்சு நடத்த தயாராகவே உள்ளோம்\nமாவையர் நித்திரயால் எழும்பிட்டார்......இனி பொதுத் தேர்தல்வரை.....போர் வெடிக்கும் கோசம்தான்...\nமுதல்வர் ஆவேன் என கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் எடப்பாடி பழனிசாமி... நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nநடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டுகால திரைப்பயணத்தை சிறப்பிக்கும் வகையில், கமல்-60 என்ற நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், தமிழகம் முழுவதும் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களை ஏற்படுத்த கமல் சார்பில் 1 கோடி ரூபாயை கமலும் ரஜினியும் இணைந்து வழங்கினர். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, சினிமாவில் கடுமையாக உழைத்து முன்னேறியவர் கமல் என புகழாரம் சூட்டினார்.களத்தூர் கண்ணம்மாவில் அவரைப் பார்த்து ஏற்பட்ட பிரமிப்பு இன்றும் மாறவில்லை என்று மேலும் தெரிவித்தார். நடிகர், இயக்குநர், பாடகர் என பல பரிமாணம் எடுத்தவர் என்றும், 10 வேடங்களில் நடித்ததால் அவர் உலகநாயகன் எனவும் ரஜினி குறிப்பிட்டார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலா��� ஆட்சியைக் குறிப்பிட்டு பேசிய ரஜினிகாந்த், முதல்வர் ஆவேன் என எடப்பாடி பழனிசாமி, 2 ஆண்டுகளுக்கு முன் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். பழனிசாமி ஆட்சி, 4 அல்லது 5 மாதங்களில் கவிழ்ந்து விடும் என 99 சதவீத மக்கள் கூறினார்கள். ஆனால் அற்புதம் நடந்தது. அனைத்து தடைகளையும் மீறி ஆட்சி தொடர்கிறது. அதுமாதிரியான அதிசயம், நேற்று நடந்தது; இன்று நடக்கிறது; நாளையும் நடக்கும் என்றார். கமலுடன் 43 ஆண்டுகளாகக் காப்பாற்றிய நட்பை எஞ்சிய காலங்களிலும் காப்பாற்றுவோம் என்ற ரஜினி, கொள்கைகள், சித்தாந்தங்களில் மாற்றம் இருந்தாலும் இருவருக்கும் உள்ள நட்பு மாறாது. நட்பு எப்போதும் போல் தொடரும். எங்கள் பெயரை வைத்து ரசிகர்கள் சண்டையிட்டுக் கொள்ளக்கூடாது என்றார். இந்நிகழ்ச்சியில் நடிகர்- நடிகைகள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி தொடர்பான #Kamal60 ஹேஸ்டேக் இந்திய அளவில் டிரண்டானது குறிப்பிடத்தக்கது. http://www.dinakaran.com/News_Detail.asp\nபுதிய ஜனாதிபதியாக கோட்டா அறிவிப்பு – வர்த்தமானி வெளியீடு\nபுதிய ஜனாதிபதியாக கோட்டா அறிவிப்பு – வர்த்தமானி வெளியீடு In இலங்கை November 18, 2019 3:00 am GMT 0 Comments 1223 by : Dhackshala இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 7ஆவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளது. இலங்கை சோசலிஷ குடியரசின் 7ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான 8ஆவது ஜனாதிபதி தேர்தல் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இந்த தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ 6,924,255 வாக்குகளை (52.25%) பெற்று இலங்கை சோஷலிச குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அத்தோடு அவர் இன்று காலை அநுராதபுரத்தில் பதவியேற்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/புதிய-ஜனாதிபதியாக-கோட்டா/\nஅரசில் இணைவது குறித்து கூட்டமைப்பு பரிசீலிக்கும் -சுமந்திரன்\nஅரசில் இணைவது குறித்து கூட்டமைப்பு பரிசீலிக்கும் -சுமந்திரன் In இலங்கை November 18, 2019 3:29 am GMT 0 Comments 1016 by : Dhackshala எதிர்காலத்தில் அரசில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வது குறித்து பரிசீலனை செய்யவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தனியார் தொலைக்காட்சியொன்றி��் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்திருந்தார். கூட்டமைப்பு அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்று, சேவையாற்ற வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அது குறித்து பரிசீலிப்போம் என்று சுமந்திரன் தெரிவித்துள்ளார். தீர்வு வரும்வரை அரசில் இணைவதில்லையென கூட்டமைப்பு ஒரு கொள்கை முடிவை வைத்துள்ளது. இதனால் மக்களிற்கு சேவையாற்ற முடியாமல் போகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலைப்பாட்டை சுமந்திரன் பகிரங்கமாக அறிவித்திருந்தாலும் கடந்த ஒரு மாதமாக தமிழ் அரசு கட்சிக்குள் இந்த விவகாரம் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/அரசில்-இணைவது-குறித்து-க/\nஇன, மத பேதமின்றி ஒரே குடையின் கீழான ஆட்சியை உருவாக்குவேன் -: யாழில் சஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/entry-list/tag/54/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-11-18T03:20:43Z", "digest": "sha1:CLG4LETSZJMWNP7JEH4HOIKQOWF7LXJD", "length": 12679, "nlines": 293, "source_domain": "eluthu.com", "title": "நரேந்திர மோடி கருத்து கணிப்பு (Karuththu Kanippu) | நரேந்திர மோடி Polls | எழுத்து.காம்", "raw_content": "\nநரேந்திர மோடி கருத்து கணிப்பு\nமோடி அரசு தலித் மக்களுக்கு எதிரான அரசா\nநரேந்திர மோடி அரசு இந்த இரண்டு ஆண்டு எவ்வாறு ஆட்சி புரிந்தது\nவெளிநாடு வாழ் இந்திய பிரதமரா நரேந்திர மோடி\nஇல்லை அவருடைய பயணங்கள் பயனுள்ளதாக இருக்கிறது\nசமஸ்கிருதத்தால் மதச்சார்பின்மைக்கு ஆபத்தில்லை என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கருத்து\nநரேந்திர மோடியின் இலங்கை பயணத்தால் மீனவர் மற்றும் ஈழத் தமிழர் பிரச்சனையில்\nமோடி அரசாங்கம் மீண்டும் ரயில் கட்டணத்தை உயர்த்த உள்ளது\nமோசமான முடிவு இதை எதிர்க்கிறேன்\nதவிர்க்க இயலாத முடிவு ஆதரிக்கிறேன்\nமோடியின் இந்தியாவில் தயாரியுங்கள் திட்டம் பற்றிய உங்கள் கருத்து\nநரேந்திர மோடியின் நூறு நாள் ஆட்சி பற்றிய உங்கள் கருத்து\nமோடி அரசின் முதல் பட்ஜெட்டிற்கு எவ்வளவு மதிப்பீடு அளிப்பீர்கள்\nமோடி அரசாங்கத்தின் 30 நாட்கள் ஆட்சி முறை எவ்வளவு சிறப்பாக இருந்தது\nவேற்று நாட்டு தலைவர்களை சந்திக்கும் போது நரேந்திர மோடி ஆங்கிலத்திற்கு பதிலாக ஹிந்தி மொழியை பயன்படுத்துவார் ��ன்று முடிவு செய்யப்பட்டுள்ளது\nபல மொழிகள் உள்ள நாட்டில் இது தேவையில்லாதது\nஇது ஹிந்தி மற்றும் இந்தியாவிற்கு நல்ல முடிவு\nபிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்திக்க செல்வதின் நோக்கம்\nராஜபக்சே, நவாஸ் ஷெரிப் உள்ளிட்ட மற்ற ஆறு சார்க் நாட்டு தலைவர்களுக்கு மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது\nவெளியுறவு கொள்கை மேம்படுத்தும் முயற்சி\nமோடி அரசால் தமிழர்களுக்கு வைக்கப்படும் முதல் ஆப்பு\nதமிழர்களை புண்படுத்தும் விஷயம் என்றாலும் பெரிதுபடுத்த தேவை இல்லை\nநரேந்திர மோடி பிரதமராவது ஈழத் தமிழர்களுக்கு நன்மை பயக்குமா\nநல்லது நடக்கும் என்று நம்புகிறேன்\nநல்லதும் நடக்காது கெட்டதும் நடக்காது\nநரேந்திர மோடியிடமிருந்து நாட்டை கடவுள் மட்டுமே காப்பாற்ற முடியும் என்று சோனியா காந்தி கூறியுள்ளது பற்றிய உங்கள் கருத்து என்ன\nதங்களது தோல்வியை ஒப்புக்கொண்டதையே இது காட்டுகிறது\nசோனியா காந்தி கூறியது சரியே\nமோடியாலேயே காங்கிரஸிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற முடியும்\nநரேந்திர மோடி கருத்து கணிப்பு (Karuththu Kanippu). List of நரேந்திர மோடி polls.\nஎந்த வகையான திருமணத்தை நீங்கள் ஆதரிப்பீர்கள்\nஇன்றைய சமூக ஊடகங்கள் மூலம் நாம் இன்னும் பின் நகர்ந்து போகிறோமா\nபெண் பாலியல் குற்றத்திற்கு முக்கிய காரணம் யார் \nஜாதியை ஒழிக்க என்ன வழி\nஇன்றைய நடிகர்களில் உங்களுக்கு பிடித்த நடிகர் இவர்களில் யார்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/these-kingmakers-could-decide-who-forms-india-s-new-government/articleshow/69442909.cms", "date_download": "2019-11-18T05:10:28Z", "digest": "sha1:KBSLNEUKPJQSYLDEUM5LGNOYI72FZVUE", "length": 21433, "nlines": 171, "source_domain": "tamil.samayam.com", "title": "MK Stalin: மாநில கட்சிகள் தயவில் மத்தியில் ஆட்சி அமையுமா.?? - these kingmakers could decide who forms india s new government | Samayam Tamil", "raw_content": "\nமாநில கட்சிகள் தயவில் மத்தியில் ஆட்சி அமையுமா.\nபாஜக கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் அடுத்த மத்திய அரசை முடிவு செய்யும் விஷயத்தில் மாநில கட்சித் தலைவர்கள் முக்கிய பங்காற்றுவார்கள்.\nமாநில ���ட்சித் தலைவர்கள் அடுத்த அரசை முடிவு செய்வார்களா\nமக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தொங்கு பாராளுமன்றம் அமைந்து கூடுதல் உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலை ஏற்பட்டால், ஆதரவு கரம் நீட்டும் செல்வாக்குள்ள தலைவரக்ளை குறித்து இந்த பக்கத்தில் விரிவாக பார்க்கலாம்.\nமக்களவை தேர்தலில் பாஜக கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஒருவேளை தேர்தல் முடிவுகள் கணிப்பு மாறாக அமைந்துவிட்டால் பாஜக-வுக்கு ஆட்சிக்கு அமைக்க கூடுதல் உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும்.\nஅந்த சூழலில் மாநில கட்சித் தலைவர்கள் முக்கியத்துவம் பெறுவார்கள். தமிழகத்தில் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 23 முதல் 27 இடங்களில் வரை வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nஇதன்மூலம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசு தீர்மானிக்கும் முக்கிய தலைவர்களில் ஒருவராக மாறுவார். ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என ஸ்டாலின் வெளிப்படையாக தெரிவித்துவிட்டார். இதனால் தன்னுடைய நிலைப்பாட்டை அவர் மாற்றிக்கொள்வாரா என்பது தேர்தல் முடிவுகளுக்கு பிறகே தெரிய வரும்.\nபிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவரும், ஒடிசா மாநில முதல்வருமான நவீன் பட்நாயக், இம்முறையில் மத்திய அரசை தீர்மானிக்கும் முக்கிய தலைவராக இருப்பார். ஒடிசாவில் உள்ள 21 மக்களவை தொகுதிகளில் பிஜூ ஜனதா தளம் கட்சி 18 இடங்களில் வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.\nபிரதமர் நரேந்திர மோடி, நவீன் பட்நாயக்குடன் சுமூகமாக உறவில் உள்ளார். ஃபானி புயலில் கோரத்தாண்டவத்தால் ஒடிசா மாநிலம் சீர்குலைந்த போது, முதல்வர் நவீன் பட்நாயக் எடுத்த நடவடிக்கைகளுக்கு பிரதமர் மோடி பாராட்டுக்களை தெரிவித்திருந்தார். ஆனால் அதேசமயத்தில் காங்கிரஸின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியுடனும் அவருக்கு நல்ல நட்பு உள்ளது. எனினும், பிரதமர் மோடிக்கே நவீன் பட்நாயக் ஆதரவு வழங்குவார் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.\nஇந்தியாவில் மாநிலக் கட்சிகளின் அணியை அமைப்பதில் தீவிரமாக செயல்பட்டு வரும் மற்றொரு தலைவர் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ். ��ருவேளை தேர்தல் முடிவுகளில் பாஜக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றுவிட்டால், அவர் பாஜக-விற்கே ஆதரவு அளிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.\nசந்திரசேகர் ராவின் தெலங்கானா ராஷ்டிரிய சமேதி கட்சி, கடந்த மக்களவை தேர்தலின் போது அம்மாநிலத்தின் மொத்தம் 17 மக்களவை தொகுதிகளில் 10 இடங்களில் வெற்றி பெற்றது. இம்முறை அந்த கட்சி 13 இடங்கள் வரை வெல்லக்கூடும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.\nசந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி\nஆந்திரா மாநிலத்தில், முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியை விட, எதிர்க்கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரியவந்துள்ளன. இதனால் ஜெகன்மோகன் ரெட்டியை ஆதரவு பெற பாஜக முயற்சித்து வருகிறது. சந்திரபாபு நாயுடு காங்கிரஸுடன் இணக்கமாக இருந்து வரும் சூழ்நிலையில், அவரது ஆதரவை விட சோனியா காந்தி, ஜெகன்மோகனின் ஆதரவை பெரிதும் எதிர்நோக்குவதாக சொல்லப்படுகிறது.\nமத்தியில் பாஜக இல்லாமல் ஒரு அரசு அமைந்தால் அதை தீர்மானிக்கும் முக்கிய தலைவராக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி நிச்சயம் இருப்பார். மே. வங்கத்தில் மொத்தம் 42 மக்களவை தொகுதிகள் உள்ளன. ஆனால் மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் 24 இடங்கள் வரை மட்டுமே வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.\nஉத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி மற்றும் ராஷ்டிரிய லோக் தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அரசை தீர்மானிக்கும் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருப்பார்.\nஉத்தரப் பிரதேசத்தில் உள்ள மொத்தம் 84 தொகுதிகளில், சமாஜ்வாடி கூட்டணிக்கு வெறும் 45 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகல் தெரிவிக்கின்றன. மாயாவதியுடன் கூட்டணியில் உள்ள அகிலேஷ் யாதவ், பாஜகவுக்கு எதிரான கூட்டணியில் தான் இடம்பெறுவார். எனினும், இவர்கள் இருவருடைய ஆதரவு நிலைபாடு தேர்தலுக்கு பிறகு தான் தெரியவரும்.\nஇதனால் பாஜக கூட்டணி பெரும்பான்மையை பெற்று மீ���்டும் ஆட்சி அமைக்குமா அல்லது அடுத்த அரசை முடிவுசெய்வதில் மாநிலக் கட்சித் தலைவர்கள் முக்கிய பங்காற்றுவார்களா அல்லது அடுத்த அரசை முடிவுசெய்வதில் மாநிலக் கட்சித் தலைவர்கள் முக்கிய பங்காற்றுவார்களா என்பது நாளை தெரிந்துவிடும். பொறுத்திருப்போம். முடிவுகள் வெளியாகட்டும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nதனது அறையில் கடைசியாக 4 நிமிடங்களே அமர்ந்திருந்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்\nSabarimala Women Entry Verdict: சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இதுதான்\n300 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் - நாசிக்கில் அதிர்ச்சி\nதிருப்பதியில் ஒருவருக்கு ஒரு லட்டு மட்டும்தான்... எக்ஸ்டிரா வேண்டும்னா...\nதிருப்பதி மலையில் பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்குத் தடை..\nபோதையில் சாலையில் கிடந்த பெண்; காப்பாற்றிய போலீசாருக்கு கழுத...\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nடிரான்பார்மரை தெரிக்க விட்ட காட்டு யானைகள்\nவாகன ஓட்டிகளின் ஹெல்மெட்டை போட்டுடைக்கும் டிராஃபிக் போலீஸ்..\nசபரிமலை செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல...\n“நீட் தேர்வுக்கு ஃப்ர்ஸ்ட் ஒகே சொன்னது திமுகதான்”\nகோத்தபய ராஜபக்ச வெற்றி - என்ன சொல்கிறார்கள் தமிழக அரசியல் தலைவர்கள்\nசபரி மலையில் குவியும் பக்தர்கள் கூட்டம்: பெண்கள் நுழைவை தடுக்க கண்காணிப்பு\nஇன்று தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்; ரெடியாக இருக்கும் மசோதாக்க..\nகாசு கொடுத்தா உன் போன கொடுக்குறேன்... திருடரின் சேட்டை...\nகோத்தபய ராஜபக்ச வெற்றி - என்ன சொல்கிறார்கள் தமிழக அரசியல் தலைவர்கள்\nசபரி மலையில் குவியும் பக்தர்கள் கூட்டம்: பெண்கள் நுழைவை தடுக்க கண்காணிப்பு\nபுரோகிதரே பொறுக்கித்தனமாக நடந்து கொண்டால் என்ன பயன்\nகமல் 60 விழாவில் ரஜினி கட்டிப்பிடித்து சல்யூட் அடித்த நரைமுடிக்காரர் யார் தெரியு..\nஇன்று தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nமாநில கட்சிகள் தயவில் மத்தியில் ஆ���்சி அமையுமா.\nதென்மேற்கு பருவமழைக்கான சாதகமான சூழல் 3 நாட்களில் தெரிந்துவிடும்...\nபகையை மறந்து மனசு வைப்பரா ஜெகன்மோகன் ரெட்டி..\nஅந்தமானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-11-18T03:08:33Z", "digest": "sha1:3L7AJD23GUZOAN6KZ4YYZGKFVBVDNUOB", "length": 11781, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "இந்தி", "raw_content": "\nஅன்புள்ள ஜெ., இந்தி பற்றிய விவாதம் கண்டேன். தங்கள் விளக்கத்துக்கு நன்றி. ஒரு மொழியைப் பேசிப் பழக , அம்மொழி புழங்கும் சூழலில் ஆறு மாதத்துக்குமேல் ஆகாது. நான்கு வருடப் பொறியியல் படிப்பில் பல கணிமொழிகளை மூன்று மாதங்களில் படிக்கும் நாம், மனித மொழிகளைப் படிக்க முடியவில்லை என்று புலம்புகிறோம் காரணம் அலட்சியம், சோம்பேறித்தனம். தமிழ்நாடு தவிர உலகத்தில் எங்கு போனாலும் இந்தியை வைத்தே “சமாளிக்கலாம்” என்பதே இந்திக்கு ஆதரவான முதன்மையான வாதம். இங்கு சமாளிப்பதுதான் வருகிறது. …\nஅன்புள்ள ஜெயமோகன், நலம் விழைகிறேன். “இந்தியின் தேவை” மற்றும் “இந்தி,சம்ஸ்கிருதம்,தமிழ்” வாசித்தேன். இராஜீவ் கூறுவது சரிதான். அவரது வட மாநிலங்கள் அளவுக்குத் தேவை இல்லையெனினும் பெங்களூருவில் வசிக்கும் எனக்கும் கூட இதே எண்ணம் இருக்கிறது. அறிவார்ந்த விவாதத்துக்காக இல்லையெனினும் தொடர்பு கொள்ளவேனும் இந்தி தேவையாகிறது. அந்தத் தொடர்பு கொள்ளும் தேவை இப்போது பெருகியிருக்கிறது என்று எண்ணுகிறேன். பல மாநிலத்தவர் உடன் பணிபுரியும் சூழல் இப்போது கட்டயாமாகப் போய்விட்ட நிலையில், வடக்கு – தெற்கு என்றெல்லாம் பேதமில்லாமல் போகச் …\nஅன்புள்ள ஜெயமோகன் , நலமா இந்தி மொழியின் தேவை குறித்து உங்களிடம் விவாதிக்கத்தான் இந்த கடிதம். இந்தி மொழி நம் பாரத நாட்டில் பெருவாரியான மக்களால் பேசப்படும் ஒரு மொழி. ஓவ்வொரு மாநிலத்தின் மொழிக்கேற்ப உச்சரிப்பு மாறுபடும். ஆனால் எல்லா மாநிலத்தாராலும் இதனைப் புரிந்துகொள்ள முடியும். இதற்கும் சமஸ்கிருத மொழிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இந்தி மொழிக்கு இலக்கணம் மற்றும் இலக்கிய வளங்கள் மிக குறைவுதான்.அதனால்தான் நாம் முற்றிலும் புறக்கணிக்க முற்படுகிறோம்.ஆனால் அதற்கு இன்றைய காலகட்டத்தில் உள்ள …\nTags: இந்தி, கேள்வி பதில், சம்ஸ்கிருதம், தமிழ்\n‘��ெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 34\nசமகாலப் பிரச்சினைகள் - வள்ளுவர்\nகீறலின் நேர்த்தி- ஷங்கர்ராமசுப்ரமணியன் கவிதைகள்\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/105523", "date_download": "2019-11-18T04:44:32Z", "digest": "sha1:UFXBLUZ6QUW5JGHZUG5YIMV7TD6OSLQV", "length": 8311, "nlines": 66, "source_domain": "www.newsvanni.com", "title": "பேஸ்புக் மூலம் அறிமுகமான நண்பர்களின் விருந்து : 30 பேருக்கு நேர்ந்த கதி!! – | News Vanni", "raw_content": "\nபேஸ்புக் மூலம் அறிமுகமான நண்பர்களின் விருந்து : 30 பேருக்கு நேர்ந்த கதி\nபேஸ்புக் மூலம் அறிமுகமான நண்பர்களின் விருந்து : 30 பேருக்கு நேர்ந்த கதி\n30 பேருக்கு நேர்ந்த கதி\nபேஸ்புக் சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமான நண்பர்களின் போ தைப்பொ ருள் விருந்து ஒன்றை பொலிஸார் மு ற்றுகையிட்டுள்ளனர்.\nஇதன்போது, 9 யுவதிகள் உட்பட 30 பேரை மீகொட பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஐஸ், ஹே ஸ், க ஞ்சா ஆகிய போ தைப்பொ ருட்கள் சி கரெட் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\nஅம்பாறை, அநுராதபுரம், இரத்தினபுரி, காலி, கொழும்பின் புற நகர் பகுதிகளை சேர்ந்த 20 முதல் 30 வயதான இளைஞர், யுவதிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். பேஸ்புக்கில் அறிமுகமாகி இரண்டு ஆண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டு இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் நுழைவு கட்டணமாக ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.\nஇவர்கள் கொடகம பிரதேசத்தில் உள்ள மண்டபம் ஒன்றுக்கு நேற்றிரவு வந்து, இந்த விருந்தில் கலந்து கொண்டுள்ளனர். மண்டபத்தில் அதிகமான சத்தம் கேட்பதாக மீகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கமகே நிலந்தவுக்கு கிடைத்த தகவலை அடுத்து, பு லனாய்வுப் பிரிவினரை பயன்படுத்தி அதனை உறுதிப்படுத்திய பின் பொலிஸார் இந்த மு ற்றுகையை மேற்கொண்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் இருந்த பெயர் பட்டியலை ப ரிசோதித்த போது அதில் 75 பேர் கலந்து கொண்டமை தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் ஹோமாகமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.\nகோத்தாபய ராஜபக்ஷவின் பதவியேற்பு நிகழ்வில் ரணில்\nகோட்டாவுடன் இணைந்து செயற்பட தயார் – அமெரிக்கா\nஅடுத்த ஆட்டத்தை ஆரம்பித்த சஜித்\nதேர்தல் வெற்றியினையடுத்து மஹிந்த பொதுமக்களிடம் வேண்டுகோள்\nகோத்தாபய ராஜபக்ஷவின் பதவியேற்பு நிகழ்வில் ரணில்\nகோட்டாவுடன் இணைந்து செயற்பட தயார் – அமெரிக்கா\nஅடுத்த ஆட்டத்தை ஆரம்பித்த சஜித்\nகோட்டபாயவின் வெற்றியை பால்சோறு வழங்கி வவுனியாவில்…\nகோட்டபாயவின் வெற்றியை பால்சோறு வழங்கி வவுனியாவில்…\nவவுனியாவில் கோத்தாபய ராஜபக்ச அவர்களின் வெற்றிக் கொண்டாட்டம்\nவடக்கு சஜித் இராஜ்ஜியம் – கிளிநொச்சியிலும் அமோக வெற்றி\nசற்று முன் வெளியானது மன்னார் மாவட்ட தேர்தல் முடிவுகள் :…\nகோட்டபாயவின் வெற்றியை பால்சோறு வழங்கி வவுனியாவில்…\nவவுனியாவில் கோத்தாபய ராஜபக்ச அவர்களின் வெற்றிக் கொண்டாட்டம்\nசற்று முன் வெளியானது மன்னார் மாவட்ட தேர்தல் முடிவுகள் :…\nசற்று முன் வெளியானது வன்னி தேர்தல் தொகுதியின் இறுதி…\nவடக்கு சஜித் இராஜ்ஜியம் – கிளிநொச்சியிலும் அமோக வெற்றி\nசற்று முன் வெளியானது ஜனாதிபதித் தேர்தலுக்கான கிளிநொச்சி…\nகிளிநொச்சியில் தேர்தல் தினத்தில் வைத்தியசேவைகள் முடங்கும் ஆ…\nசற்றுமுன் கிளிநொச்சியில் கோர வி பத்து..\nசற்று முன் வெளியானது வன்னி தேர்தல் தொகுதியின் இறுதி…\nநீண்ட நாட்களிற்கு பின்னர் மகிழ்ச்சியில் முல்லைத்தீவு…\nமுல்லைத்தீவில் கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள்…\nவன்னியில் உழவு இயந்திரத்தில் சி க்கி குடும்பஸ்தரொருவர் ப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/79377/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D,", "date_download": "2019-11-18T05:02:27Z", "digest": "sha1:ZD46S64SWXSM4NAO5ZBZEVEKHB75AGGV", "length": 11015, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "விதிமீறல்கள் லட்சகணக்கில், வழக்கு பதிவு சில ஆயிரங்களில் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News விதிமீறல்கள் லட்சகணக்கில், வழக்கு பதிவு சில ஆயிரங்களில்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nகர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு கத்திக்குத்து\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏ பாப்டே பதவி ஏற்பு\nகரூர் தொழிலதிபர் வீட்டில் 4வது நாளாக வருமான வரி சோதனை நீட...\nஇலங்கைப் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ரணில் திட்டம்\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக போப்டே இன்று பதவியேற்பு\nநாளை அதிசயம் நிகழலாம்.. கமல் விழாவில் ரஜினி பேச்சு..\nவிதிமீறல்கள் லட்சகணக்கில், வழக்கு பதிவு சில ஆயிரங்களில்\nசென்னை அண்ணா நகரில் விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை சிக்க வைக்கும் வகையில் அமைக்கப்பட்ட நவீன தானியங்கி கேமராக்கள் மூலம் விதியை மீறுபவர்கள் லட்சகணக்கில் சிக்க, வழக்கு பதிய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.\nசென்னையில் பெருகி வரும் வாகனங்களால் ஒருபக்கம் விபத்துகள் அதிகரிக்கிறது. மறுபக்கம் விபத்துகளுக்கு மிக முக்கிய காரணமான விதிமீறல் வாகன ஓட்டிகளை பிடிப்பதற்கும் போதுமான போலீசார் இல்லை. இதனா���் மேலை நாடுகளில் உள்ளது போல், போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை தானியங்கி கேமராக்கள் மூலம் அடையாளம் காட்ட, அவர்களது வீட்டிற்கே அபராத ரசீது அனுப்பி வைக்கும் திட்டத்தை சென்னையில் அறிமுகப்படுத்தினர்.\nமுதற்கட்டமாக சென்னை அண்ணா நகரில் 5 முக்கிய சந்திப்புகளில், கடந்த ஜூலை மாதம் 58 ANPR ((Automatic Number Plate Recognition cameras)) எனும் இந்த நவீன கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்.\n24 மணி நேரமும், போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை வாகன எண்ணுடன் கேமிராக்கள் படம் பிடித்து வருகின்றன.\nஅண்ணா நகர் ரவுண்டானா அருகே இதற்கென அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு, இந்த 58 கேமராக்களில் இருந்தும் பதிவாகும் விதி மீறும் வாகனங்கள் தொடர்பாக தகவல்கள் உடனுக்குடன் வருகிறது.\nநாள் ஒன்றுக்கு சராசரியாக 40 ஆயிரம் வரை விதிகளை மீறும் வாகனங்கள் இந்த கேமராவால் பதிவு செய்யப்படுவதாகவும், ஒரு நாளில் அதிகபட்சமாக 63 விதிமீறல்களை பதிவு செய்துள்ளதாகவும் போலீசார் கூறுகின்றனர்.\nகடந்த 2 மாதத்தில் மட்டும் சுமார் 28 லட்சம் விதிமீறல்கள் பதிவாகியுள்ளது. ஆனால், அவற்றில் 8 ஆயிரத்து 300 வாகன ஓட்டிகளுக்கு மட்டுமே அபராத ரசீது வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளது.\nகேமரா லட்சக்கணக்கில் போக்குவரத்து விதிமீறல்களை கண்டுப்பிடித்து காட்ட, வாகன எண்ணை வைத்து வாகன உரிமையாளரின் முகவரியை கண்டுபிடித்து அபராத ரசீது அனுப்பவதற்குள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக கூறுகின்றனர் போக்குவரத்து போலீசார்.\nஇதனால் தேசிய தகவல் ஆணையத்துடன் இந்த தொழில் நுட்பத்தை இணைத்துவிட்டால் விதிமீறும் வாகன ஓட்டிகளின் முகவரியோடு குறிப்பிட்டு அபராத ரசீதை இந்த தொழில் நுட்பம் வழங்கும்.\nபோக்குவரத்து போலீசார் இந்த பரிந்துரையை செய்தும் தேசிய தகவல் ஆணையம் காலந்தாழ்த்துவதாக கூறப்படுகிறது.\nபோக்குவரத்து போலீசார் மொத்தம் 78 வாகன விதிமீறல் குற்றங்களுக்காக வழக்கு பதிவு செய்கின்றனர். ஆனால், இந்த தானியங்கி கேமராவில் சிக்னலை மீறி செல்வது, எல்லை கோடுகளை கடந்து நிற்பது மற்றும் எதிர் திசையில் வாகனத்தை ஓட்டுவது ஆகிய 3 விதி மீறல்களை மட்டும் அடையாளம் காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.\nதற்போதைய நிலையில் தலைகவசம் அணியாமல் செல்வது உள்ளிட்ட ���ிதிமீறல்களையெல்லம் அடையாளம் காட்டும் வகையில் அமைக்கப்பட்டால் இந்த பணிகள் இன்னும் இடியாப்ப சிக்கலாகும் என கூறும் காவல் துறையினர் தேசிய தகவல் ஆணையத்துடன் இந்த தொழில் நுட்பத்தை இணைக்கும் நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர்.\nஜப்பான் ஓப்பன் டென்னிஸ் போட்டியில் ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ் பட்டம் வென்றார்\nமுதலீட்டாளர்களுக்கு கூடுதலாக பங்குகளை வழங்க சாம்சங் நிறுவனம் முடிவு\nJio -வின் அதிரடி சலுகையால் ஆட்டம் கண்ட Airtel, Idea பங்கு மதிப்பு\nRobot கார் அறிமுகப்படுத்த Mercedes-Benz திட்டம்\nஅனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க தயார் - பிரதமர் நரேந்திர மோடி\nகண்களை கட்டிக்கொண்டு.. புத்தகம் வாசிக்கும் சிறுமி..\nபளிச்சென்று காணப்படும்.. ஈடன் கடற்கரை..\nபவானிசாகர் அணை : வெள்ள அபாய எச்சரிக்கை...\nதென்பெண்ணையாறு விவகாரம்.. திமுக புகாருக்கு அமைச்சர் பதில்..\nஇலங்கை அதிபர் தேர்தல் முன்னிலை நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669431.13/wet/CC-MAIN-20191118030116-20191118054116-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}